diff --git "a/data_multi/ta/2019-09_ta_all_0543.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-09_ta_all_0543.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-09_ta_all_0543.json.gz.jsonl" @@ -0,0 +1,851 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-21T12:26:38Z", "digest": "sha1:4VGQUDD6YNSHYIZF2V6NKWRAKBU5K6NF", "length": 8127, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "கிளிநொச்சி – பூநகரி பகுதியில் விபத்து : வைத்தியர் உயிரிழப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nகிளிநொச்சி – பூநகரி பகுதியில் விபத்து : வைத்தியர் உயிரிழப்பு\nகிளிநொச்சி – பூநகரி பகுதியில் விபத்து : வைத்தியர் உயிரிழப்பு\nகிளிநொச்சி, பூநகரி பகுதியில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமுழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ் – மன்னார் பிரதான வீதி (A-32) மண்டக்கல்லாறை அண்மித்த பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஅதிக வேகமாகச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை மீறி மரமொன்றுடன் மோதியுள்ளது. குறித்த சம்பவத்தில் மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றும் யாழ் கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 41 வயதான வைத்தியர் அரவிந்தன் என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.\nசடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் : 6 பேர் காயம்\nகனடாவில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். Trans – Canada அ\nநாவலப்பிட்டியில் கோர விபத்து -இருவர் உயிரிழப்பு\nநாவலப்பிட்டி பத்துலுபிட்டிய பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந\nபொலிவிய கொடூர விபத்தில் 22 பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்\nதென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இடம்பெற்ற விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயம\nபெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nமன்னார் 2 ஆம் கட்டை பகுதியில் உள்ள புதிய குடியிறுப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்\nஹமில்டன் விபத்தில் மூவர் படுகாயம்\nகனடாவின் துறைமுக நகரான ஹமில்டனில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கார் ஒன்று வேகக்கட்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muyarchi.org/muyarchi-introduction/", "date_download": "2019-02-21T12:14:07Z", "digest": "sha1:U6V2U6SNA3V4W3VG7CPIMMBC6PG4MH4O", "length": 4194, "nlines": 81, "source_domain": "muyarchi.org", "title": "Muyarchi Introduction", "raw_content": "\nஜூலை மாத ரத்த தான முகாம் »\nஅரசு இரத்த வங்கிகளுக்கு 2012-ல் அதிக முறை இரத்த தானம் வழங்கியமைக்கு மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட சிறப்பு விருது. - 5,169 views\nபல்லடம் இராயர்பாளையம் புதூர் பொது மருத்துவ முகாம் & ரத்த தான முகாம் (02-12-2012) - 4,787 views\nரத்த தான கொடையாளர்கள் சங்கமம் -2012 - 3,161 views\nமுயற்சி குழு - 2,957 views\nதிருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கண்காணிப்பு கேமரா வழங்கும் விழா (18 -04 -2012 ) - 2,472 views\nமுயற்சியின் முப்பெரும் விழா (16-06-2013) - 2,423 views\nஊத்துக்குளி பொது மருத்துவ முகாம் & ரத்த தான முகாம் (4-11-12) - 2,317 views\nஜூலை மாத ரத்த தான முகாம் - 2,146 views\nபல்லடம் இராயர்பாளையம் புதூர் பொது மருத்துவ முகாம் & ரத்த தான முகாம் (02-12-2012) 3 comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-21T11:28:26Z", "digest": "sha1:VHFZTSTW4UJK7D4GFS55IO7UXT67SLRN", "length": 3367, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "வாசிப்பு", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nபடித்தவற்றில் பிடித்தவை - இரு கவிதைகள்\npichaikaaran s | இலக்கியம் | கவிதை | வாசிப்பு\nபடித்தவற்றுள் பிடித்தவை ( சுமதி இராமசுப்ரமணியம் கவிதைகள்) மருதமலை ஏறி மாடிப்படி ஏறுகையில் பயம் கொள்ளும் சிறுமியவள் ...\nSm@mS | எழுத்தாளர் | சுஜாதா | வாசிப்பு\nமிக நீண்ட நாட்களுக்குப்பிறகு தலைவரின் (சுஜாதா) நான்கு குருநாவல்கள் 400 ...\nஇதே குறிச்சொல் : வாசிப்பு\n2019 தேர்தல் களம் Cinema News 360 Current Affairs Domains Events General Mobile New Features News Photos Rajam100 Tamil Cinema Trailer Uncategorized WordPress.com அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் அறிவிப்பு அளுமை இணைய தளம் இந்தியா எஸ்.ராஜம் கட்டுரை கவிதை சி.ஆர்.பி.எஃப் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்லீடர் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் புல்வாமா தாக்குதல் பொது பொதுவானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168232.html", "date_download": "2019-02-21T11:32:50Z", "digest": "sha1:CPFZHOHYSXZ2FILPPW4QGWM6BABFHWS6", "length": 12129, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மாங்குளம் முல்லை வீதியில் வீதியை குறுக்கறுத்த மரைக்கூட்டம்: தடம்பிரண்டது சொகுசு கார்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமாங்குளம் முல்லை வீதியில் வீதியை குறுக்கறுத்த மரைக்கூட்டம்: தடம்பிரண்டது சொகுசு கார்..\nமாங்குளம் முல்லை வீதியில் வீதியை குறுக்கறுத்த மரைக்கூட்டம்: தடம்பிரண்டது சொகுசு கார்..\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட மாங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியின் 9 ம் கட்டை பகுதிக்கு அண்மையில் இன்று (12) அதிகாலை 1.30 மணியளவில் முல்லைத்தீவு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு காருக்கு முன்னால் மரைக்கூட்டம் குறுக்கறுத்ததால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கார் வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது இருப்பினும் காரில் பயணித்த மூவரும் தெய்வாதீனமாக உயிரிழப்போ காயங்களோ இன்றி தப்பியுள்ளனர் இருப்பினும் சொகுசுகார் சேதமடைந்துள்ளது.\nவிபத்து தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்\nகுறித்த பாதையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் கானப்படுகின்றமையினால் மக்கள் குறித்த வீதியில் நாளாந்தம் அச்சத்துடன் பயணம் மேற்கொண்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nரூ.251-க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்தவர் தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கைது..\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாச���் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை..\nஅமெரிக்காவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலி..\nபாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறிக்க வேண்டும்- கங்குலி..\nவங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி..\nநீங்கள் போன ஜென்மத்தில் எப்படி இறந்தீர்கள் தெரியுமா.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது –…\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=888400", "date_download": "2019-02-21T13:04:54Z", "digest": "sha1:DCK73F2TZXCRYULMLVFQAUU5KVP45I6B", "length": 9818, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜாக்டோ-ஜியோ போராட்டம் | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் கால�� நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nகோவை, அக். 5: கோவை மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் நேற்று நடந்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கோவை கலெக்டர் அலுவலகம் முன் 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய், 21 மாத ஊதிய குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பு கால முறை ஊதியம், மதிப்பூதிய, தொகுப்பூதியம் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால் சிறப்பாசிரியர்கள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது.\nஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான பள்ளிகளில் ஒரே வகுப்பில் 4 பிரிவுகளை சேர்ந்த மாணவர்களை வைத்து பாடங்கள் நடத்தினர். விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜாக்டோ-ஜியோ கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைபள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து வரும் 13ம் தேதி சேலத்தில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடக்கிறது. எங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் நவம்பர் 27ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.\nஇவ்வாறு அவர் கூறினார். மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ்நிலையம் முன்பு நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்சங்க செந்தில்குமார் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மகேஷ்குமார்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கனகராஜ், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக ஜாஸ்மின். வட்டாரசெயலாளர் ராதாகிருஷ்ணன். தலைமையாசிரியர் சங்க மாநில பொறுப்பாளர் தாமோதரன். ஆசிரியர்கள் மணிமலர், தண்டபாணி ,நாகராஜ்,அசோக்குமார், நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.\nஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து கலந்து கொண்டனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகாரமடை தேர்த்திருவிழா அன்னதான பகுதிகளில் உணவுத்துறையினர் ஆய்வு\nசமூக நீதி கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nவெள்ளலூரில் ஆய்வாளர் வீட்டில் 25 பவுன் தங்க நகை, பணம் திருட்டு\nபஸ் மோதி காவலாளி பலி\nதீ விபத்து தடுக்க உஷார் உத்தரவு\nபி.எஸ்.என்.எல் ஊழியர்கள் 2வது நாள் ஸ்டிரைக்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/17/news/23171", "date_download": "2019-02-21T12:49:23Z", "digest": "sha1:O2LXC755ZBWXHZ5MUBWMRINEFHRIZATD", "length": 9214, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சீன நீர்மூழ்கிக்கு சிறிலங்கா அனுமதி மறுத்ததை உறுதிப்படுத்தினார் அமைச்சர் சரத் அமுனுகம | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசீன நீர்மூழ்கிக்கு சிறிலங்கா அனுமதி மறுத்ததை உறுதிப்படுத்தினார் அமைச்சர் சரத் அமுனுகம\nMay 17, 2017 | 3:16 by கார்வண்ணன் in செய்திகள்\nஇராணுவ நடவடிக்கைகளுக்காக துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கு சீனா உள்ளிட்ட எந்தவொரு நாட்டுக்கும் சிறிலங்கா அனுமதி அளிக்காது என்று சிறிலங்கா அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், பீஜிங்கில் இந்தியாவின் பிரிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.\nசீன நீர்மூழ்கியை கொழும்பில் தரிப்பதற்கு சிறிலங்கா அனுமதி வழங்க மறுத்தது என்பதை உறுதிப்படுத்திய அமைச்சர் சரத் அமுனுகம, “எமது துறைமுகங்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்கானது என்பதே சிறிலங்காவின் நிலைப்பாடு. ஏனைய எல்லா நாடுகளும் இங்கு மூலோபாய நலன்களை கொண்டிருக்க முடியாது. நாம் எல்லோருக்கும் சமம்” என்று குறிப்பிட்டார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் கவலையை தாம் ஆதரிப்பதாகவும், சிறிலங்கா அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nTagged with: காஷ்மீர், சீன நீர்மூழ்கி, பீஜிங்\nஒரு கருத்து “சீன நீர்மூழ்கிக்கு சிறிலங்கா அனுமதி மறுத்ததை உறுதிப்படுத்தினார் அமைச்சர் சரத் அமுனுகம”\nசின்னநாடுதானே இலகுவில் கடித்துக் குதறி காயப்படுத்தலாம் என எண்ணினால், பாவம் இந்தியா.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் சிறிலங்கா படையினரை தண்டிப்பதால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது – ஜெனரல் ரத்நாயக்க\nசெய்திகள் யாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்\nசெய்திகள் மன்னார் புதைகுழி- அதிகாரபூர்வ ஆய்வறிக்கை நீதிமன்றத்துக்கு கிடைக்கவில்லை\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\nசெய்திகள் விண்வெளிக்கு செல்கிறது சிறிலங்காவின் முதல் செய்மதி ராவணா -1\nசெய்திகள் சிறிலங்கா படையினரை தண்டிப்பதால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது – ஜெனரல் ரத்நாயக்க 0 Comments\nசெய்திகள் யாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள் 0 Comments\nசெய்திகள் இந்தியாவில் இருந்து பழங்கள் இறக்குமதிக்கு சிறிலங்கா தடை 0 Comments\nசெய்திகள் 2015இற்குப் பின் அதிகாரிகள் 67 உள்ளிட்ட 637 சிறிலங்கா படையினரிடம் விசாரணை 0 Comments\nசெய்திகள் மன்னார் புதைகுழி- அதிகாரபூர்வ ஆய்வறிக்கை நீதிமன்றத்துக்கு கிடைக்கவில்லை 0 Comments\nRobert Pragashpathy on தெற்காசியாவின் நட்சத்திரம் – 1\nநக்கீரன் on படுகொலை சதித்திட்டம் பற்றிய உண்மைகள் எங்கே – சிறிசேனவைக் கேட்கிறார் நளின் பண்டார\nThanga on வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு\nGM on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nGM on மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/25", "date_download": "2019-02-21T12:54:43Z", "digest": "sha1:4UTTHAIKJPQIVWHKO3CSUIIOJH64ZM2K", "length": 10237, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "25 | November | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா அரசியல்வாதிகள், குடும்பத்தினருக்கு எதிராக அனைத்துலக தடை\nதற்போதைய அரசியல் நெருக்கடிகள் நீடித்தால் சிறிலங்கா மீது தடைகளை விதிப்பது குறித்து சில நாடுகள் சிந்தித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nவிரிவு Nov 25, 2018 | 2:16 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவின் தரப்பில் இரகசியப் பேச்சு நடத்தியவர்கள் – அம்பலமானது விபரம்\nமேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுடன், இரகசியப் பேச்சுக்களை நடத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி குழுவினர் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. நான்கு பேர் கொண்ட, அரச தரப்புக் குழுவே கடந்த செவ்வாய்க்கிழமை இந்த இரகசிய சந்திப்பை நடத்தியிருந்தது.\nவிரிவு Nov 25, 2018 | 2:09 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசபநாயகர் மீது நாடாளுமன்றத்துக்குள் அமிலம் வீச சதித்திட்டம்\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த 16ஆம் நாள் நடந்த குழப்பங்களின் போது, சபாநாயகர் கரு ஜெயசூரிய மீது அமிலம் (அசிட்) வீசுவதற்கு சதித்திட்டம் தீட்டப்படமை தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாக, நாடாளுமன்ற உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nவிரிவு Nov 25, 2018 | 1:47 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஒரு மாதமாகியும் மகிந்தவுக்கு வராத வாழ்த்துச் செய்தி\nசிறிலங்காவில் மகிந்த ராஜபக்சவைப் பிரதமராகக் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகின்ற நிலையில், எந்தவொரு நாடும், புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின���றன.\nவிரிவு Nov 25, 2018 | 1:09 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபுதிய பிரதமரை நியமிக்கத் தயார் – சிறிலங்கா அதிபர் செவ்வி\nநாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய பெரும்பான்மையை நிரூபித்தால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.\nவிரிவு Nov 25, 2018 | 0:46 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅவசரநிலையை சமாளிக்க தயாராகுமாறு சிறிலங்கா காவல்துறைக்கு உத்தரவு\nமைத்திரி- மகிந்த அணிகள் எதிர்ப்புப் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதால், நாடெங்கும் உள்ள காவல்துறையினரை முழுமையான விழிப்பு நிலையில் இருக்குமாறு சிறி்லங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.\nவிரிவு Nov 25, 2018 | 0:32 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2015/09/ganesh-utsav-in-tamilnadu-press-release.html", "date_download": "2019-02-21T12:32:57Z", "digest": "sha1:OWN5RQJCTDRV6Q56QV3GTEYUAASZCCPM", "length": 7656, "nlines": 83, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "Ganesh Utsav in Tamilnadu - Press release by Hindu Munnani", "raw_content": "\nமுப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் தலைநகரமாம் சென்னையில் இந்து ஒற்றுமையை வலிறுத்தி, இந்து முன்னணியால் ஒரே ஒரு விநாயகரை வைத்து துவக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி திருவிழாவானது இன்று தமிழக முழுவதும் பட்டித் தொட்டி எங்கும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்து முன்னணி மட்டுமல்ல, பல அமைப்புகளாலும், குழுக்களாலும், அரசியல்வாதிகளாலும், அரசியல் கட்சிகளாலும் கூட விநாயகர் சதுர்த்தி விழாவானது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆண்டு இந்து முன்னணி பேரியக்கம் நடத்தும் விநாயகர் சதுர்த்தி திருவிழா தமிழகம் முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது. விநாயகர் விசர்ஜன இந்து எழுச்சி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்கள் 250க்கும் அதிகமான ஊர்களில் ஏற்பாடாகி உள்ளன.\nஇந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட குறைவான நாட்களே இருப்பதால் முக்கிய மூன்று தினங்களை எல்லா குழுக்களிலும் நடத்தி சமுதாய விழிப்புணர்வை, ஒற்றுமையை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சமுதாய நல்லிணக்க நாள், குழந்தைகள் தினம், மகளிர் தினம் என்ற மூன்றை மையமாக கொண்டு விழா நடைபெறும்.\nஇந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் எடுத்துச் சொல்லப்படப்போகிற விஷயம் தமிழ் வழி கல்வியை ஆரம்பப் பள்ளிகளில் கட்டாயமாக்க அரசை வலியுறுத்தவும், பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க, பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்போர் கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள் என்பதையும் மைய பொருளாக்கி பிரச்சாரம் செய்யப்படும்.\nமேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை செம்மைப்படுத்த, வெற்றி விழாவாக்க இந்து முன்னணி மிகுந்த கவனத்தோடும், அக்கறையோடும் திட்டமிட்டு வருகிறது.\nதமிழகம் முழவதிலும் இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி விழாக்குழுவினர் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.\nவிழா சிறப்பாக நடைபெற, சமுதாயத்தில் தீண்டாமை, ஜாதிய ஏற்றத் தாழ்வு முதலிய கேடுகளைக் களைய சமுதாய நல்லிணக்க விழா மூலம் சமுதாய ஒருங்கிணைப்பை, நம்பிக்கையை ஏற்படுத்த இருக்கிறது.\nஅரச���யல் கட்சியைச் சேர்ந்தவர்கள் கட்சி பாகுபாடிற்கு அப்பாற்பட்டு இந்த சமுதாய விழாவில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.\nஎனவே, இந்து சமுதாய எழுச்சி விழாவானது வெற்றிகரமாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழக அரசும், காவல்துறையும், அரசாங்க அதிகாரிகளும் இந்து முன்னணியின் பெரு முயற்சி வெற்றிபெற முழு மனதுடன் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2016/10/abkm-resolution-2-in-tamil.html", "date_download": "2019-02-21T12:38:18Z", "digest": "sha1:BREKOFOAB5CJH5SYUOID6KWASRS2WAI3", "length": 9973, "nlines": 67, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "RSS ABKM 2016-Resolution 2 in Tamil", "raw_content": "\nபண்டிட் தீன்தயாள் ஜி உபாத்யாய் எடுத்துரைத்த நித்திய பாரதிய நோக்கின் அடிப்படையிலான ஒருங்கிணைந்த மனித நேயத்தை பின்பற்றுவதே உலகில் வளர்ந்து வரும் தற்போதைய சவால்களுக்கு தீர்வு . உலகில் உயிருள்ளவையும் உயிரற்றவையும் நலமுடன் இருக்க ஒருங்கிணைந்த பார்வையோடு உலகை வளர்த்தலே / காத்தலே இந்த தத்துவத்தின் அடிப்படை ஆகும். இன்று, உலகில் வளர்ந்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும, சமமில்லாத சுற்றுச்சூழலும், பயங்கரவாதமும் மனித இனத்துக்கு பெரும் சவாலாக அமைந்து வருகிறது. கட்டுப்பாடில்லாத முதலாளித்துவம் மற்றும் வர்க்க போராட்ட கம்யூனிச சித்தாந்தத்தின் விளைவாக - வேலையில்லா திண்டாட்டம், ஏழ்மை, ஊட்டச் சத்துக் குறைபாடு, பல நாடுகளில் வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடிகள், உலக மொத்த உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு உற்பத்தி சில நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் கையில் இருப்பது - என உலகின் நிலை பெரும் கவலை அளிப்பாதாக உள்ளது. பொருள் தேவைகளை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழ்வதால், குடும்பங்களின் சிதைவம், உளவழி உடல் நோய்களும் ஆபத்தான வேகத்தில் அதிகரித்து வருகின்றன. இயற்கையை கண்மூடித்தனமாக சுரண்டுவதால் / பாதிப்பதால், வெப்பநிலை உயர்வால் விளையும் இயற்கை சீற்றங்கள், கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவது, காற்று-நீர்-மண் மாசு அதிகரிப்பது, தண்ணீர் தட்டுப்பாடு, மண் வள குறைவு, உயிரினங்கள் அழிவது என நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இன்று, மதவெறியால் ஈர்க்கப்பட்ட தீவரவாதமும, அதி தீவிரவாத அரசியல் கொள்கைகளும், பயங்கரமான பரிமாணத்தை எடுத்துள்ளன. இதன் விளைவாக, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் அனைவரும் மிருகத்தனமாக கொல்லப்படுவது அதிகரித்துள்ளது. ABKM இதற்கு தன் பெரும் கவலையை தெருவுத்துக்கொள்கிறது. இவற்றை சரி செய்ய, ஒருங்கினைந்த மனித நேய தத்துவத்துடன் ஒருவரையொருவர் ஒருங்கிணைத்து, தனி ஒருவரை அகில உலகத்துடனும் அதன் சூழலுடனும் நித்திய ஒருங்கிணைந்த எண்ணத்தை ஏற்படுத்தலாம். நீடிக்கத்தக்க அபிவிருத்தியுடன் கூடிய சமாதான சகவாழ்வு வாழ, தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் தேசங்கள் தேவையற்ற போட்டிகளையும் பூசல்களையும் அகற்ற - தனி நபர், குடும்ப, சமூக, உலக, சகல ஜீவன்களின் அண்டம் மற்றும் பிரபஞ்சத்துடன் ஒருங்கிணைந்த உறவுடன் வாழ்தல் அவசியம். ஐக்கிய நாடுகள் சபை 1992இல் ரியோவில் நடத்திய புவி உச்சி மாநாட்டில், 172 நாடுகள் உலக அமைதிக்கும், நீடிக்கத்தக்க அபிவிருத்திக்கும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உறுதி அளித்தன. எனினும், உலகம் இந்த கொள்கையிலிருந்த் விலகிச்சென்ற வண்ணம் உள்ளது. மீண்டும் 2015இல் பாரீசில் நடந்த கூட்டத்தில் பெரும்பாலான நாடுகள் உலகம் வெப்பமடைதலை கட்டுப்படுத்த உழைப்பதாக உறுதியளித்தன. மேற்சொன்ன கொள்கைகளை நிறைவேற்ற அனைத்து நாடுகளும் - உலகின் ஒருங்கிணைந்த பகுதியாக ஒன்றுபட்டு, கூட்டு அபிவிருத்தியுடன் நுகர்தலை கட்டுப்படுத்த முயல்வது அவசியம். மேலும் அனைத்து பிரஜைகளும் குடும்பத்துடனும், சமுதாயத்துடனும், இயற்கையுடனும் ஒருங்கிணைந்த உறவுடன் நடந்து கொள்வதன் மூலம், போராட்டம் மற்றும் மோதல் இல்லாத நல்லிணக்கத்துடன் கூடிய உலகை உறுதி செய்யலாம். இது, பண்டிட் தீனதயாள் ஜி உபாத்யாயின் நூற்றாண்டு; மற்றும் அவர் நித்திய பாரதிய தரிசனத்தில் உருவாக்கிய ஒருங்கிணைந்த மனித நேய தத்துவம் 51வது ஆண்டுகள் பூர்த்தி அடைவதோடு, அது இக்காலத்துக்கு மிகவும் ஏற்புடையதாகவும் இருக்கிறது. இதை மிக பொருத்தமான சந்தர்ப்பமாக கருத்தில் கொண்டு, ஸ்வயம் சேவகர்கள் உள்ளிட்ட அனைத்து பிரஜைகளையும், மத்திய மாநில அரசுகளையும், மற்றும் உலகின் சிந்தனையாளர்களையும் - இயற்கையுடன் கூடிய உலகின் ஒழுங்கு ஒருங்கிணைப்புக்கு எல்லா முயற்சிகளும் எடுக்கும் படி - ABKM கேட்டுக்கொள்கிறது. இதற்கென தகுந்த மாதிரி ஒன்றை உருவாக்கி உரிய பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். அனைத்து ஜீவராசிகளின் ச��க வாழ்வையும், உலக நன்மைக்கும் இது வழி வகுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pedarayudu-completes-two-decades-035141.html", "date_download": "2019-02-21T11:30:55Z", "digest": "sha1:XPOVRBUMEPCJU4XA6HQV7TFQHJ7VW6AX", "length": 14296, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "20 ஆண்டுகளை கடந்த பெத்தராயுடு.. ரஜினி நினைவில் மூழ்கிய மோகன்பாபு | Pedarayudu completes two decades - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\n20 ஆண்டுகளை கடந்த பெத்தராயுடு.. ரஜினி நினைவில் மூழ்கிய மோகன்பாபு\nஹைதராபாத்: பெத்தராயுடு திரைப்படம் வெளியாகி இருபது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.\nமோகன்பாபு, ரஜினி, பானுப்ரியா நடித்த பெத்தராயுடு திரைப்படம் தெலுங்கில் வெளியாகி 25 வாரங்கள் ஓடி வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றி விழாவில் ரஜினிக்கு 30 பவுன் தங்கக்காப்பை அணிவித்தார் பழம்பெரும் நடிகர் ஏ.நாகேசுவரராவ்.\nகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், குஷ்பு, மீனா நடித்த திரைப்படம் நாட்டாமை. சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்த இந்தப்படத்தில் தந்தையாக விஜயகுமாரும் நடித்தனர். இந்தப் படம், தெலுங்கில் 'பெத்தராயுடு' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. இந்தப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்துள்ளதை அடுத்து அதன் நினைவுகளை அசைபோட்டார் ரஜினியின் நண்பர் மோகன்பாபு.\nதெலுங்கில் ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டபோது 'நாட்டாமை படம் நன்றாக இருக்கிறது. அதை தெலுங்கில் எடுக்கலாம்' என்று ரஜினி யோசனை தெரிவித்தார். அதுமட்டுமல்ல; பட அதிபர் ஆர்.பி.சவுத்திரிக்கு போன் செய்து, நாட்டாமை கதை உரிமையை எனக்கு வாங்கித்தந்தார் ரஜினி.\n'தெலுங்குப் படத்தில் நீங்களும் நடிக்க வேண்டும்' என்று நான் கேட்டுக்கொண்டேன், 'சரி. தமிழில் விஜயகுமார் நடித்த வேடத்தில் நான் நடிக்கிறேன்' என்று ரஜினி கூறினார். ஆனால் அது மிகவும் சிறிய கேரக்டர் என்று நான் தெரிவிக்கவே, அது பவர்ஃபுல் கேரக்டர் என்று கூறி ரஜினி அதில் நடித்தார்.\nபெத்தராயுடு படம் 1995 ஜுன் 15ம்தேதி திரையிடப்பட்டது. 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. இந்தப்படத்தின் வெற்றி விழா, திருப்பதியில் நடந்தது. வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக மைதானத்தில், பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில், ஒரு லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.\nவிழாவுக்கு, அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை தாங்கினார்.\n'பெத்தராயுடு' படத்தில் கலைநயம் மிக்க ஒரு பெரிய தங்கக்காப்பை ரஜினி அணிந்திருப்பார். அதேமாதிரியான தங்கக்காப்பை, 30 பவுனில் செய்து ரஜினிக்கு நினைவுப் பரிசாக வழங்கினார், மோகன்பாபு. மேடையில் இதை ரஜினியின் கையில், பழம்பெரும் நடிகர் ஏ.நாகேசுவரராவ் அணிவித்தார் என்று பழைய நினைவுகளை உற்சாகமாக பேசியுள்ளார் நடிகர் மோகன்பாபு.\nரஜினி எனது நண்பர், பெத்தராயுடு படத்தில் நடித்த அவர் என்னிடம் எதுவும் கேட்கவில்லை ஆனால் சிறப்பான ஒன்றை அவருக்கு அளிக்க விரும்பினேன். அதனால்தான் தங்க காப்பு பரிசளித்தேன் என்றார் மோகன்பாபு.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆதித்ய வர்மா ஆன வர்மா: இயக்குநர் யார் தெரியுமோ\nநீ யார்னு எங்களுக்கு தெரியாதா: ட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்ஜே பாலாஜி மோதல்\nரஜினி, கமல் வரிசையில் சேர்ந்த ஆர்.ஜே. பாலாஜி: அட நெசமாத்தான்யா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mother-s-illicit-relationship-kills-nine-years-old-son-chenn-312935.html", "date_download": "2019-02-21T12:25:30Z", "digest": "sha1:CLL3Q2FGN6TYWMNI5HJAVS7VK2R7AA42", "length": 18391, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாயின் கள்ளக்காதலை தந்தைய��டம் போட்டுக்கொடுத்த 9 வயது மகன் கொலை.. ஒருவர் கைது.. திடுக்கிடும் தகவல்! | Mother's illicit relationship kills nine years old son in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சியை விட்டு விலக தயாராகும் நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தேமுதிக- வீடியோ\n5 min ago திமுக- அதிமுக வேண்டாம்னு சொல்லும் கட்சிகளுடன் 3-ஆவது அணி.. வியூகம் வகுக்கும் கமல்\n27 min ago மொழி எல்லைக்குள் நிற்காதவர்கள் பாரதியார், பெரியார்.. இந்தி பிரச்சார சபாவில் குடியரசுத் தலைவர் பேச்சு\n30 min ago தொகுதி பங்கீட்டில் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் என்ன வித்தியாசம் நச்சென சொல்லும் ஒத்த மீம்\n34 min ago திருத்தம்.. சேலம் தொகுதியை பிடிக்க காங்கிரஸில் 2 பேர் போட்டி போடுறாங்களாம்\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nLifestyle கனவில் மரணம் காண்பது போல வந்தால் ஆயுள் அதிகரிக்கும் என்பது உண்மையா\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nAutomobiles கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்\nFinance 5%-க்கு வீட்டுக் கடன், 8%-க்கு தனி நபர் கடன்..\n ஆஸி. தொடரில் இருந்து ஹர்திக் பண்டியா நீக்கம்.. ஜடேஜாவுக்கு கிடைத்த \"லட்டு\" வாய்ப்பு\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nதாயின் கள்ளக்காதலை தந்தையிடம் போட்டுக்கொடுத்த 9 வயது மகன் கொலை.. ஒருவர் கைது.. திடுக்கிடும் தகவல்\nசென்னையில் கள்ளக்காதலால் சிறுவன் கொல்லப்பட்டதில் தாயும் கைது- வீடியோ\nசென்னை: தாயின் கள்ளக்காதலை தந்தையிடம் போட்டுக்கொடுத்த 9 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை நெசப்பாக்கத்தை அடுத்த எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா.\nஇந்த தம்பதியின் 9 வயது மகன் ரித்திஷ் சாய். அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தான்.\nமஞ்சுளா மின்வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகின்றார். பள்ளி முடிந்ததும் சிறுவனை தாய் அல்லது தந்தை அழைத்து வருவது வழக்கம்.\nஅப்படி இருக்கையில் தாய் மஞ்சுளாவிற்கு அப்பகுதியில் உள்ள பாரதி நகரைச் சேர்ந்த நாகராஜ் ���ன்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் நாகராஜும் ரித்திஷை அவ்வப்போது அழைத்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து பயிற்சி வகுப்புக்கு சென்ற சிறுவனை நாகராஜ் கடத்தி சென்றுள்ளார். பின்னர் சேலையூரில் உள்ள தனது வீட்டில் வைத்து இரும்புக்கம்பியால் அடித்தும் கழுத்தை அறுத்தும் நாகராஜ் சிறுவனை கொலை செய்துள்ளார்.\nசிறுவன் மாயமான புகாரை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசாருக்கு மஞ்சுளா - நாகராஜ் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தது. இதையடுத்து நாகராஜின் சேலையூர் வீட்டிற்கு சென்ற போலீசார் உள்ளே பார்த்தனர். அப்போது சிறுவன் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.\nஇதைத்தொடர்ந்து சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிறுவனை கொலை செய்த நாகராஜை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.\nஅதில் சிறுவன் ரித்திஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட நாகராஜ் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். அதாவது மஞ்சுளாவிற்கும் தனக்கும் உள்ள தொடர்பை ரித்திஷ், தனது தந்தையான கார்த்திகேயனிடம் கூறியுள்ளார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன், நாகராஜை எச்சரித்ததோடு அவர் மீது சில மாதங்களுக்கு முன்பு போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் சிறுவனை பழிவாங்க கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ரித்திஷ் கொலையில் தாய் மஞ்சுளாவிற்கும் தொடர்புள்ளதா என விசாரணை நடத்தி அவரையும் கைது செய்தனர். தாயின் கள்ளக்காதலால் 9 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nதிமுக- அதிமுக வேண்டாம்னு சொல்லும் கட்சிகளுடன் 3-ஆவது அணி.. வியூகம் வகுக்கும் கமல்\nமொழி எல்லைக்குள் நிற்காதவர்கள் பாரதியார், பெரியார்.. இந்தி பிரச்சார சபாவில் குடியரசுத் தலைவர் பேச்சு\nதிருத்தம்.. சேலம் தொகுதியை பிடிக்க காங்கிரஸில் 2 பேர் போட்டி போடுறாங்களாம்\nகமலுக்கு தூண்டில் போடும் அதிமுக.. தேமுதிக ஜகா வாங்குவதா���் திடீர் முடிவு\nஅருட்செல்வரின் வீடு புரோக்கர்கள் சந்திக்கும் இடமாகி விட்டதே.. நாஞ்சில் சம்பத் வருத்தம்\nஆஹா நாட்ல என்னதான் நடக்குது.. ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு விருந்து.. தடபுடல் ஏற்பாடு\nஎன்ன இருந்தாலும் பாசம் விட்டு போகுமா.. வைகோவுக்கு தமிழர்கள் விழா எடுக்க வேண்டும்.. நாஞ்சில் சம்பத்\nஒற்றுமையா இருப்போம்... ஏக சந்தோஷத்தில் டாக்டர் இருக்கிறார் போலும்.. சும்மாவா... 7+1 ஆச்சே\nமெகா கூட்டணி என்று நீங்களே சொல்லிக்காதீங்க.. அதை மக்கள் சொல்லணும்.. கமல் நெத்தியடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/07/06/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-30/", "date_download": "2019-02-21T12:21:21Z", "digest": "sha1:XJXTUM7PZXCDFNOQCKN3CQQJWUOLFYYU", "length": 31157, "nlines": 179, "source_domain": "tamilmadhura.com", "title": "ராணி மங்கம்மாள் - 30 (final part) - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nராணி மங்கம்மாள் – 30 (final part)\nஉணர்வு மங்கிய அந்த நிலையிலும் கூடப் பேரனுக்குக் கெடுதல் நினைக்கவில்லை ராணி மங்கம்மாள். ‘தனக்குக் கெடுதல் செய்தாலும் நாட்டு மக்களுக்கு அவன் நன்மை செய்து சிறப்பாக ஆட்சி நடத்தி நாயக்க வம்சத்துக்கு நற்பெயர் தேடித்தர வேண்டும்’ என்றே அவள் உள்ளூற எண்ணி அவனை வாழ்த்தினாள்.\nபிரக்ஞை தவறிக்கொண்டிருந்த நிலையில் அரண்மனைக் காவலன் ஒருவன் வந்து அறையின் வெளிப்பக்கமாக நின்றபடியே அவளைக் கவனித்தான். அவளிருந்த நிலை கண்டு அவன் மனம் இளகிப் பாகாய் உருகியது.\n“தான தர்மங்களைத் தாராளமாகச் செய்து சத்திரம் சாவடிகளைத் திறந்து சாலைகள் அமைத்து, குளங்கள் வெட்டி அறம் செய்த மகாராணி மங்கம்மாள் தலையில் கடைசிக் காலத்தில் இப்படியா எழுதியிருக்க வேண்டும் பாவம்” என்று அந்தக் காவலன் அனுதாப உணர்வோடு தனக்குத் தானே முணுமுணுத்தது அவள் செவிகளில் விழுந்ததா இல்லையா எனத் தெரியவில்லை.\nராணி மங்கம்மாளைச் சொந்தப் பேரன் அரண்மனையிலேயே சிறை வைத்துவிட்டான் என்ற செய்தி மெல்ல மெல்ல வெளி உலகில் மக்களிடையே பரவி விட்டது. அப்படிப் பரவுவதைத் தடுக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை.\n‘இத்தனை தான தர்மங்களைச் செய்த புண்ணி���வதிக்கா இந்தக் கதி நேர்ந்தது’ என்று தனியாகவும் இரகசியமாகவும் தங்களுக்குள் அநுதாபமாகப் பேசிக் கொண்ட மக்கள் கூடத் தங்கள் உள்ளுணர்வை வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்ள அஞ்சித் தயங்கினார்கள். பாட்டியின் மேல் தீராப் பகையும் குரோதமும் கொண்டுவிட்ட பேரன் தங்களை என்னென்ன தண்டனைக்கு உள்ளாக்குவானோ என்று யாவரும் பயந்தார்கள். அநுதாபத்தைப் பயமும் தயக்கமும் வென்றுவிட்டன.\nராஜ விசுவாசத்துக்குப் பங்கமில்லாதது போன்ற ஒரு வகை அடக்கமும் அமைதியும் நாடு முழுவதும் தென்பட்டாலும் உள்ளூற இந்த அக்கிரமத்தைக் கேட்டு மக்கள் மனம் குமுறிக் கொண்டிருந்தார்கள். வெளிப்படையாகத் தெரியாத ஒருவகை உள்ளடக்கிய வெறுப்பு நாடு முழுவதும் பரவியிருந்தது. நீறுபூத்த் நெருப்பாயிருந்த இந்த வெறுப்புணர்வை விஜயரங்கனோ, அவனுக்குத் துணையாயிருந்த அவனை ஆட்சியில் அமர்த்திய கலகக்காரர்களோ புரிந்து கொள்ளவில்லை. எதையும் தங்களால் அடக்கிவிட முடியும் என்ற திமிரோடு இருந்தார்கள். ஆட்சி கையிலிருந்ததுதான் அதற்குக் காரணம்.\nஆனால் அரண்மனை முழுவதும் இது அடாத செயல் என்ற எண்ணமே பரவியிருந்தது. விஜயரங்கனை எதிர்த்தும் முரண்பட்டும் கலகம் செய்ய அவர்களால் முடியவில்லையேயன்றி, ‘ராணியை இப்படிச் செய்தது அக்கிரமம்’ என்று அரண்மனை ஊழியர்கள் அனைவரும் உணர்ந்திருந்தார்கள்.\nபிரக்ஞை தவறுகிற நிலையில் ராணி மங்கம்மாளைச் சிறையில் பார்த்த காவலன் பதறி நிலைகுலைந்து ஓடிப் போய் அதை விஜயரங்கனிடம் தெரிவித்தான். பாட்டியார் ஏறக்குறைய மரணப்படுக்கையில் இருப்பதாகப் புரிந்து கொண்ட விஜயரங்கன் உடனே தன் சகாக்களைக் கலந்தாலோசித்தான்.\n“இறக்கும் தறுவாயிலிருக்கிற ராணி மங்கம்மாளை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. பாட்டி சாகும்போதுகூட உங்களுடைய முகத்தில் விழிக்க விரும்பாமல் செத்தாள் என்ற கெட்ட பெயர் உங்களுக்கு வரக்கூடாது” என்றார்கள் அவனுடைய சகாக்களில் சிலர். விஜயனும் பாட்டியின் அந்திக் காலத்தில் ஒரு நாடகமாடித் தீர்த்து விடுவதென்று தீர்மானித்துக் கொண்டான். சிறையிலிருந்து தேடிவந்து செய்தி சொன்ன காவலனையே திரும்பவும் சிறைக்கு அனுப்பி, “முகத்தில் நீர் தெளித்துப் பருகத் தண்ணீர் கொடுத்து பாட்டிக்குத் தெளிவு வரச் செய்” என்று அவசர அவசரமாக உத்தரவு பிறப்பி��்தான் விஜயரங்க சொக்கநாதன்.\nஅந்தக் காவலனும் உடனே ஓடோடிச் சென்று சிறை வைக்கப்பட்டிருந்த ராணி மங்கம்மாளின் அறைக் கதவைத் திறந்து அவள் முகத்தில் நீர் தெளித்தான். மெல்ல மெல்லப் பிரக்ஞை வந்தது. சற்றே தெளிவும் பிறந்தது. “மகாராணீ உங்களை இக்கதிக்கு ஆளாக்கியவர்கள் நன்றாயிருக்க மாட்டார்கள்” என்று காவலன் ஆத்திர்மாகச் சொன்னபோது கூட, “அவர்களை அப்படிச் சபிக்காதே உங்களை இக்கதிக்கு ஆளாக்கியவர்கள் நன்றாயிருக்க மாட்டார்கள்” என்று காவலன் ஆத்திர்மாகச் சொன்னபோது கூட, “அவர்களை அப்படிச் சபிக்காதே எனக்குக் கெடுதல் செய்தவர்களுக்குக்கூட நான் கேடு நினைக்க மாட்டேன்” என்று ஈனஸ்வரத்தில் கருணையோடும் பரிவோடும் பதில் கூறினாள் மங்கம்மாள். அவளுடைய குரல் கிணற்றிற்குள்ளிருந்து வருவது போலிருந்தது.\nஅவளுக்குப் பருக நீர் அளித்தான் அவன். ஆனால் அந்த நிலையிலும் அவள் அதைப் பருக மறுத்துவிட்டாள்.\n உன்மேல் எனக்கு எந்தக் கோபமுமில்லை இதுவரை எனக்குப் பருக நீரோ உண்ண உணவோ தரக்கூடாது என்று உத்தரவு போட்டிருந்த என் பேரன் இன்றாவது தன் உத்தரவை மாற்றினானே என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். பாட்டி நிச்சயமாகப் பிழைக்க மாட்டாள் என்பது தெரிந்த பின்னாவது பேரனுக்குக் கருணை வந்ததே இதுவரை எனக்குப் பருக நீரோ உண்ண உணவோ தரக்கூடாது என்று உத்தரவு போட்டிருந்த என் பேரன் இன்றாவது தன் உத்தரவை மாற்றினானே என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். பாட்டி நிச்சயமாகப் பிழைக்க மாட்டாள் என்பது தெரிந்த பின்னாவது பேரனுக்குக் கருணை வந்ததே அந்த மட்டில் நிம்மதிதான். ஆனால் இதுவரை மானத்தோடு வாழ்ந்துவிட்ட நான் இன்று இந்த நீரைப் பருகி அதை இழக்க விரும்பவில்லை. தயவுசெய்து இப்போது என்னை நிம்மதியாகச் சாகவிடு; போதும்.”\nபேசிக் கொண்டிருக்கும்போதே அவள் கண்களில் நீர் மல்கியது. அவள் மேலும் தொடர்ந்தாள்:\n“நான் சாவதற்குள் என் பேரனைப் பார்க்க முடியுமானால் எனக்கு அவனிடம் கடைசியாக ஒரு கேள்வி கேட்க வேண்டும். அது தவிர இப்போது எனக்கு அவன்மேல் கோபமோ ஆத்திரமோ எதுவும் இல்லை.”\n“முதலில் தண்ணீரைப் பருகுங்கள் மகாராணீ\n“என் தாகத்தைத் தணிப்பதற்காக நீ தண்ணீர் தருகிறாய் அது என் தாகத்தை அதிகமாக்குமேயல்லாமல் குறைக்காது அப்பா அது என் தாகத்தை அதிகமாக்குமேயல்லாமல் குறைக்காத��� அப்பா நான் இவ்வளவு அவமானப்பட்டது போதாது, என்னை இன்னும் சிறிது அதிகமாக அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உனக்கு இருந்தால் என்னைத் தண்ணீர் பருகும்படி நீ வற்புறுத்தலாம்.”\nஇதைக் கேட்டபின் அந்தக் காவலன் நீர் பருகும்படி அவளை வற்புறுத்தவில்லை. அவள் மனநிலை அவனுக்கு நன்றாகப் புரிந்தது. விஜயரங்கனை அழைத்து வருவதற்காக ஓடினான். காவலன் விஜயரங்கனோடும் மந்திரிகள் பிரதானிகளோடும் அங்கே வந்து சேர்ந்த போது ராணி மங்கம்மாளின் நிலை மேலும் கவலைக்கிடமாகி இருந்தது.\nபேரனைப் பார்த்ததும் கண்களில் நீர் மல்கிப் பளபளக்க அவள் ஏதோ பேச முயன்றாள். ஆனால் குரல் எழவில்லை. தளர்ச்சியும் சோர்வும் பசியும் தாகமும் ஏற்கெனவே அவளை முக்கால்வாசி கொன்றிருந்தன.\nவிஜயரங்கன் அவள் அருகே வந்தான். அவனை வாழ்த்த உயர்வதுபோல் மேலெழுந்த அவளுடைய தளர்ந்த வலக்கரம் பாதி எழுவதற்குள்ளேயே சரிந்து கீழே நழுவியது. கண்கள் இருண்டு மூடின. நா உலர்ந்தது. தலை துவண்டு சரிந்து மடங்கியது.\nவிஜயரங்கனோடு வந்திருந்த வயது மூத்த பிரதானி ஒருவர், ராணி மங்கம்மாளின் வலக்கரத்தைப் பற்றிப் பரிசோதித்து விட்டு உதட்டைப் பிதுக்கினார். “நாடி பேசவில்லை, குளிர்ந்துவிட்டது” என்றார். விஜயரங்கன் கூட இருந்தவர்களுக்காக ஏதோ அழுது புலம்புவது போலப் போலியாக நடித்தான்.\nபுகழ்பெற்ற ராணி மங்கம்மாளின் கதை முடிந்துவிட்டது. பதினெட்டு ஆண்டுக்காலம் மதுரைச் சீமையை ஆண்ட மகாராணி மரணம் அடைந்துவிட்டாள். அன்ன சத்திரங்களையும், ஆலயங்களையும், அறச் சாலைகளையும் வேறு பல தான தர்மங்களையும் செய்த புண்ணியவதி நிம்மதியாக அரங்கநாதப் பெருமானின் திருவடிகளைச் சென்று அடைந்து விட்டாள்.\nபேரனின் சிறையிலிருந்து கிடைக்காத விடுதலையை மரணம் இன்று சுலபமாக அவளுக்கு அளித்துவிட்டது. உடற்சிறையிலிருந்து உயிர்ப்பறவையே விடுதலை பெற்றுப் போனபின், மனிதர்கள் இட்ட வெறும் சிறை அவளை இனிமேல் என்ன செய்ய முடியும்\nமகாராணி மங்கம்மாள் வரலாறானாள். மனிதர்கள் கேட்கும் கதையானாள். கர்ண பரம்பரையாய் வழங்கும் சுவையான செவிவிழி நிகழ்ச்சிகளின் தலைவியானாள். தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்று புகழ்பெற்றாள். போற்றுதல் அடைந்தாள்.\nதன் வாழ்வின் இறுதியில் பேரனின் சூழ்ச்சியால் அவள் அடைந்த கொடுமைகள் வரலாற்��ில் மெல்ல மெல்ல மறைந்து மங்கிப் போயின. ஆனால் அவள் ஆண்டது, புகழ் பரப்பியது, தானதருமங்கள் செய்தது ஆகியவையே வரலாற்றில் நிலைத்தன, நின்று நிலவின; அவள் மரணத்தின் போது அந்த அரண்மனையைச் சூழ்ந்த இருள் மட்டும் அப்புறம் அங்கிருந்து விலகவேயில்லை. விஜயரங்கனின் பக்குவமின்மையாலும், அவசர புத்தியாலும் ஆத்திரத்தாலும் நாயக்க சாம்ராஜ்யம் ஒளிமங்கி அழிய ஆரம்பித்தது. எங்கும் விலக முடியாத இருள் சூழ்ந்தது.\nராணி மங்கம்மாளின் மரணத்திற்குப் பின் புதிய தளவாய் கஸ்தூரி ரங்கய்யாவும், பிரதானி வெங்கடகிருஷ்ணய்யாவும் கூறிய யோசனைகளின்படி விஜயரங்கசொக்கநாதன் ராஜ்யத்தின் வருவாயைப் பெருக்கக் கருதி கொள்ளையடிப்பது போல் மக்கள் மீது அதிக வரிச்சுமைகளைத் திணித்தான். கொடுமைப் படுத்தினான்.\nஅவன் இட்ட புதிய வரிப்பளுவைத் தாங்க இயலாமல் மதுரைச் சீமை மக்கள் அரசுக்கு எதிராகக் கொதித்து எழுந்தார்கள். கிளர்ச்சிகளும் கலகங்களும் மலிந்தன. ஆட்சி அமைதி இழந்தது. முன்பு தானமாகக் கொடுக்கப்பட்ட இறையிலி நிலங்களுக்குக்கூட இப்போது வரி கொடுக்குமாறு அதிகாரிகளால் மக்கள் வற்புறுத்தப்பட்டார்கள்.\nதனது இறையிலி நிலத்துக்கு வரி கொடுக்கச் சொல்லி வற்புறுத்தியது பொறுக்காமல் கோயில் பணியாளர் ஒருவர் கோபுரத்தின் உச்சியில் ஏறிக் கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.\nவிஜயரங்கனின் ஆட்சித் தொடக்கத்திலேயே நிகழ்ந்த பாட்டி மங்கம்மாளின் மரணமும், கோயில் பணியாளரின் தற்கொலையும் ஆட்சிக்குப் பெரிய அபசகுனங்களாகவும் நேர்ந்துவிட்டன அந்தக் கெட்ட பெயரே தொடர்ந்து நீடித்தது. பின்பு மனம் மாறித் தளவாயும், பிரதானியும் புதிய வரிகளை நீக்கி மக்களிடம் நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்தபடி மக்களிடமிருந்து எதிர்பார்த்த நல்ல பெயர் மீளவில்லை. இழந்தவை இழந்தவையாகவே போயின. விஜயனின் திறமைக் குறைவால் நாளடைவில் ஆட்சியின் எல்லைகள் சுருங்கின. ராஜதந்திரக் குறைபாடுகளால் எதிரிகள் பெருகினர். கவலைகள் அதிகமாயின. ஒன்றும் செய்ய இயலவில்லை. மங்கம்மாள் பதினெட்டு ஆண்டுகள் கட்டிக்காத்த ஆட்சியைப் பதினெட்டு மாதங்கள் கூட விஜயனால் நன்றாக ஆள முடியவில்லை.\nவிரக்தியாலும் கவலைகளாலும் திடீரென்று பக்திமானாக மாறிய விஜயரங்கன் தன் ஆட்சியின் வசத்திலிருந்த கொஞ்சம் நஞ்சம் சொத்துக்களையும் தல யாத்திரைகளிலும், கோயில் திருப்பணிகளிலும் எல்லையற்றுச் செலவழித்தான். மடாலயங்களுக்குக் கொடைகள் வழங்கினான். அரசியல் கடமைகளை மறக்கும் போக்கிடமாகப் பக்தியைப் பயன்படுத்தியதால் ஆட்சி மேலும் தேய்ந்தது. எங்கும் அதிருப்தி மலிந்தது. ராணி மங்கம்மாள் மறைந்த தினத்தன்று அவனைச் சூழ்ந்த அந்த இருளிலிருந்து மறுபடி அவனுக்கும் அவன் ஆட்சிக்கும் விடிவு பிறக்கவே இல்லை.\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\n1945 இல் இப்படியெல்லாம் இருந்தது – புத்தகப் பரிந்துரை -சத்யா GP\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/02/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-02-21T12:26:03Z", "digest": "sha1:LPWTMRAGGGOVJSX2ITQA45J6D3L3Z2DD", "length": 7931, "nlines": 138, "source_domain": "theekkathir.in", "title": "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / பொதுவானவை / தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்\nதமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படுவது உட்பட 5 முக்கிய கோப்புகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டுள்ளார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும் கோப்புகளில் முதல் கையெழுத்திட்டுள்ளார். மேலும்\nஏழை கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பெறு உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை, 12 ஆயிரம் ரூபாயில் இருந்து, 18 ஆயிரம் ரூபாயாக உயர்வு;\nபெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்க 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டமத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை இரண்டு மடங்காக அதிகரிப்பு\nமீனவர்களுக்கு 5000 வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ.85 கோடி ஒதுக்கீடு ஆகிய 5 முக்கிய திட்டங்களில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.\nகடந்த 2016ம்ஆண்டு சட்ட மன்றத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான ஜெயலலிதா 500மதுக்கடைகளை மூடியதோடு கடைகளின் நேரங்களையும் மாற்றி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 5 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டார் தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும்\nநெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்ட பணிகள் நடைபெற வில்லை- தர்மேந்திர பிரதான்\nமோடியின் அடுத்த விசுவாசம் : ராம்தேவ்வின் பதஞ்சலி யோக பீடத்திற்கு வருமான வரி விலக்கு\nசேகர் ரெட்டியின் ரூ.34 கோடி சொத்துகள் முடக்கம்\nஆணவ கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றிடுக\nபாலின சமத்துவப் போராட்டம் வெற்றி ஹஜ் அலி தர்ஹாவுக்குள் பெண்கள் வழிபாடு நடத்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2019-02-21T12:38:59Z", "digest": "sha1:VMD2IMNUFDPBT57BTOHTZ5CVYELWVA2K", "length": 15779, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "ஒற்றையாட்சிக்கு எதிராக வாக்களியுங்கள்! – தமிழ்தேசிய மக்கள் முன்னணி | CTR24 ஒற்றையாட்சிக்கு எதிராக வாக்களியுங்கள்! – தமிழ்தேசிய மக்கள் முன்னணி – CTR24", "raw_content": "\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி, யாழ்ப்பாண மக்கள் போராட்டம்\nஇன அழிப்பை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்\nபௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்\nஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nபன்னாட்டு தூதுவர்களைச் சந்தித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\n – தமிழ்தேசிய மக்கள் முன்னணி\nபுதிய அரசியலமைப்பு தொடர்பான சர்வசன வாக்கெடுப்பு நடக்கும் போது, ஒற்றையாட்சி அரசியலமைப்பினை நிராகரித்து வாக்களியுங்கள் என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற பொங்கல் நி”தமிழர்களின் தீர்வு பற்றி பேசுபவர்களிடம், எங்களுடைய வாழ்விடங்களில் சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தப்படுமா, தமிழ் கலாச்சாரம் அழிக்கப்படுவதும், வரலாறு திரிவுபடுத்தப்படுவதும் நிறுத்தப்படுமா, கடற்தொழில், விவசாய இடங்கள் ஆக்கிரமிக்கப்படுவது நிறுத்தப்படுமா, அதற்கு நீங்கள் கொண்டுவரும் தீர்வு வழிவகுக்குமா, என மக்கள் கேட்க வேண்டும். கொண்டு வரும் தீர்வு இவற்றை நிறுத்தப்போவதில்லை என்று சொன்னால் அது தீர்வு அல்ல.\nஇன்று தனிநாடு கோரமுடியாத நிலையில் இருக்கின்றோம். சிங்கள பேரினவாதத்தின் அழிவுகளில் இருந்து விடுபடவேண்டுமாக இருந்தால் ஒரே ஒருவழி தமிழர்களின் தேசம் அங்கிகரிக்கப்படவேண்டும் இவ்வாறு நடக்காவிட்டால் எங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கள் தொடரும்.\nஒற்றையாட்சி அரசியல் அமைப்பு ஒருபோதும் எங்களுக்கு தீர்வாகாது. சுமந்திரனுடனும், சம்மந்தனுடனும் இருக்கின்ற தனிப்பட்ட 15 பேரின் சுகபோகங்களுக்காக தமிழர்களின் எதிர்காலத்தினை அடைவு வைக்க முடியாது. சுமந்திரன், இந்த மக்களை தன்னுடைய சட்டத்திறமைகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சி அரசியல் அமைப்பினை ஏற்றுக்கொள்ள வைக்கின்ற சதி முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.\nகூட்டமைப்பில் இருந்து கொண்டு அரசாங்கத்தின் சலுகைகளுக்கு கையேந்தி விட்ட கூட்டமைப்பினர் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பினை கொண்டுவருவதற்கு துணைபோய்க் கொண்டிருக்கின்றார்கள்.\nமக்களிடம் நான் மன்றாட்டமாக கேட்டுக்கொள்வது உங்களுடைய தியாகங்களை சவக்குழியில் தள்ளுகின்ற வகையில் அடுத்த மாதம் ஒரு ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு கொண்டுவரப்பட இருக்கின்றது. அது ஒரு பொதுசன வாக்கெடுப்புக்கு வருகின்ற பொழுது அதற்கு நீங்கள் வாக்களிக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. அந்த இடத்தில் வாக்கு சாவடிகளுக்கு சென்று இந்த ஒற்றையாட்சியினை நிராகரிக்கின்றோம் என்று புள்ளடி இடவேண்டும் என தெரிவித்தார்கழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தா\nPrevious Postஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களைகட்டியது: Next Postபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சி-யாழ்.நாகவிகாரையின் விகாராதிபதி\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nமேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nமக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது...\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/105097", "date_download": "2019-02-21T12:49:12Z", "digest": "sha1:NMKNQNX3QYQKCN6C3BGNLR5JECJ44IDO", "length": 7142, "nlines": 167, "source_domain": "kalkudahnation.com", "title": "ஹுசைன் (ரழி) அவர்களை கொன்றவர்கள் ஷீஆக்களே. (வீடியோ) | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ஹுசைன் (ரழி) அவர்களை கொன்றவர்கள் ஷீஆக்களே. (வீடியோ)\nஹுசைன் (ரழி) அவர்களை கொன்றவர்கள் ஷீஆக்களே. (வீடியோ)\nஅஷ் ஷெய்க் எம்.பீ.எம் . இஸ்மாயில் (மதனி) எம்.ஏ.\nPrevious articleமீராவோடை தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற இஜ்திமாவில் பெருந்திரளானோர் பங்கேற்பு.\nNext articleவாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்தில் சந்தை\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நடமாடும் சேவை\nநாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nநாடு பூராவும் உள்ள வைத்தியசாலைகளுக்கு 152 அம்பியூலன்ஸ் வாகனங்கள்\nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி புத்தாக்குனர்களை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சந்திப்பு.\nசர்வத��சத்தின் பின்னணியிலேயே அனைத்தும் இடம்பெறுகிறது \nசாய்ந்தமருது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை கூடம் திறந்து வைப்பு\nயாழ் முஸ்லிம் மக்களை ஒரு சிலர் அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றனர்-அய்யூப் அஸ்மீன்\nஓட்டமாவடி பிரதேச சபை ஐக்கிய தேசியக்கட்சி வசமாகும்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையை குறைக்க அமைச்சர்கள் செயற்பட்டுவருகின்றனர் – அமீர் அலி\nமடுவில் அமைச்சர் றிஷாதின் உருவாக்கத்தில் வீட்டுத்திட்டம்\nபொலன்னறுவை மஜீத்புர முன்னணி அரிசி ஆலையில் ஏற்பட்ட தீ காரணமாக ஒன்பது கோடி நஷ்டம்\nமட்டு.களுவான்கேணி கடற்கரையை மெருகூட்டம் திட்டம் கிழக்கு முதலமைச்சரால் அங்குரார்ப்பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/02/parliament-member-ma-sumanthiran-comment-north-east-connection/", "date_download": "2019-02-21T12:08:34Z", "digest": "sha1:6FG4PGQZ2I76TQCJNMMK7YU4EX7LDRG5", "length": 41493, "nlines": 470, "source_domain": "video.tamilnews.com", "title": "parliament member MA.Sumanthiran comment North east connection", "raw_content": "\nவடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் ; தமிழ் மக்களின் கோரிக்கை\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nவடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் ; தமிழ் மக்களின் கோரிக்கை\nபெரும்பான்மையான தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என வெகுவிரைவில் கோருவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.\nதற்பொழுது வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என சில தமிழ் மக்கள் கோர ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஉதயன் நாளிதழின் ஏற்பாட்டில் ஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலை நடந்த மே 2 ஆம் திகதியான இன்று ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி சர்வதேச ஊடக சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.\nதமிழ் பத்திரிகைகள் தாம் செல்லும் பாதையில் இருந்து 180 பாகை திரும்பி நடக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்,\nஅவ்வாறு நடந்தால் தான் நீங்கள் சுதந்திரமாக நடக்க முடியும் என்றும் பொய் சொல்வது பத்திரிக்கை சுதந்திரமல்ல என்���ும் பொய் என தெரிந்தும் பொய்யினை கூறுவது சுதந்திரமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன், தான் ஒருபோதும் இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.\nஆனால் மக்கள் மத்தியில் ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவரசமாக எதிரி மாற்றம் தேவை என்றே நாங்கள் மேடை மேடையாக கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.\nமுள்ளிவாய்கால் தழிழினத்தின் விடுதலைக்காக தீக்குளித்த மண்\nகண்டி கலவரத்தின் சூத்திரதாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு\n ஒரே நாளில் 19 பேர் பலி\n நுண்நிதிக் கடன் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை\nகஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது\nஎன்னைக் கைது செய்யும் முயற்சியை நிறுத்துங்கள்\nஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலை நினைவு தினம் யாழில்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித் குமார் ; ஓ.பன்னீர் செல்வம்\nஜூலை மாதத்தில் 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம்\nமின் கட்டங்களில் இணையப்போகும் சிங்டெல், ரேஸர் நிறுவனங்கள்\nசவுதி அரண்மனை மேல் பறந்த டிரோன்; சுட்டு வீழ்த்திய பாதுகாப்புபடை\nநான் வெலிக்கடைக்குச் செல்வது உறுதி ; சரத் பொன்சேகா\nஅமைச்சு பதவி வேண்டும் என்று எதிர்பார்த்தது இல்லை\nஅபாயா என்ற விடயத்தை இந்து பாடசாலைக்குள் திணிக்க வேண்டாம்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இ���ி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nரம்யாவின் செயலால் ஆத்திரம் அடைந்த பிக் பாஸ் \nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் என் காதல் ஆசை தீரவில்லை மனம்திறக்கும் அனந்த் வைத்திய நாதன் \nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நட��கை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெற���க்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nமனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவ���ய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nநான் வெலிக்கடைக்குச் செல்வது உறுதி ; சரத் பொன்சேகா\nஅமைச்சு பதவி வேண்டும் என்று எதிர்பார்த்தது இல்லை\nஅபாயா என்ற விடயத்தை இந்து பாடசாலைக்குள் திணிக்க வேண்டாம்\nசவுதி அரண்மனை மேல் பறந்த டிரோன்; சுட்டு வீழ்த்திய பாதுகாப்புபடை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/15920", "date_download": "2019-02-21T12:12:07Z", "digest": "sha1:WAGA7IULGWEXVCDVGLNNG7L6HMGOMONW", "length": 10223, "nlines": 120, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | அடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் - பொலிஸார் கூறுகின்றனர்", "raw_content": "\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் - பொலிஸார் கூறுகின்றனர்\nஅடையாளம் தவறியே மருத்துவரின் வீடு மீது தாக்குதல் பொலிஸார் கூறுகின்றனர்\nஇவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.\nகொக்குவில் சம்பியன் லேனில் உள்ள மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்தது.

\nதமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் மருத்துவர் இமானுவேல் சாந்தகுமார், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு முறைப்பாடு செய்திருந்தார்.

\nஅத்துடன், மருத்துவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலைக் கண்டித்தும் குற்றவாளிகளை நீதியின் முன் முற்படுத்த வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

\nஇந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஆரம்ப விசாரணைகள் தொடர்பில் பொலிஸார் தெரிவித்ததாவது:

\nயாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் மருத்துவர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nதாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு மருத்துவரின் வீட்டுக்கு அண்மையாக உள்ள வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரின் வீடாகும்.\nமுகப்புத் தோற்றளவில் மருத்துவரின் வீடும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த வீடும் ஒரே மாதிரியானவை. அதனால்தான் மருத்துவரின் வீட்டின் மீது தாக்கிவிட்டு கும்பல் தப்பித்துள்ளது.

\nதாக்குதலுக்கு இலக்கு வைத்த வீடு, கடந்த மாத இறுதியில் கொக்குவிலில் இடம்பெற்ற வாள்வெட்டுக் குழுவின் அடாவடிகளை அடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருடையது.

\nஆவா குழுவுக்கும் அதற்கு எதிரான கும்பலுக்கும் இடையிலான மோதலின் தொடர்ச்சியே இந்தத் தாக்குதலாகும். தாக்குதல் நடத்தியவர்கள் ��ாதாரண டிலக்ஸ் மோட்டார் சைக்கிள்களிலேயே வந்துள்ளனர்.

\nதாக்குதலுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்றனர்.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nயாழ்ப்பாண மேயர் செய்த செயல்....விளாசி எடுக்கும் மக்கள்\nயாழில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சிசிரிவி காணொளி மூலம் சிக்கியுள்ள இளைஞர்கள் \nயாழ் மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைகிறது\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/26", "date_download": "2019-02-21T12:48:38Z", "digest": "sha1:M7NWU2246U7HTGFW4ZYP6VT54SXKZTGM", "length": 14348, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "26 | November | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமீண்டும் அலரி மாளிகையில் வசந்த சேனநாயக்க\nசுற்றுலா மற்றும் வன உயிரினங்கள் அமைச்சர் வசந்த சேனநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சாய்ந்துள்ளார். அலரி மாளிகையில் இன்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் வசந்த சேனநாயக்க பங்கேற்றுள்ளார்.\nவிரிவு Nov 26, 2018 | 15:19 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nயாழ். பல்கலை.யில் பிரபாகரன் பிறந்தநாள் – வல்வையில் காவல்துறை கெடுபிடி\nதமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றுஉலகின் பல்வேறு நாடுகளிலும், தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் பல்வேறு இடங்களிலும், கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.\nவிரிவு Nov 26, 2018 | 11:00 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் அரசியலைக் கு���ப்பிய தொலைபேசி அழைப்பு\nஒக்ரோபர் 26 காலை 10 மணியளவில், சிறிலங்காவின் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்தது. தொலைபேசியில் மகிந்த ராஜபக்சவின் அரசியல் எதிரியான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்பு கொண்டிருந்தார்.\nவிரிவு Nov 26, 2018 | 10:34 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nநாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க 7 நீதியரசர்களைக் கொண்ட குழாம்\nநாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரிப்பதற்கு, தமது தலைமையிலான ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாமை சிறிலங்காவின் தலைமை நீதியரசர், நளின் பெரேரா நியமித்துள்ளார்.\nவிரிவு Nov 26, 2018 | 10:14 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமௌனத்தை உடைத்தார் துமிந்த திசநாயக்க – மைத்திரிக்கு எதிராக புதிய அணி\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ள துமிந்த திசநாயக்க உள்ளிட்டவர்கள், தனி அணியாகச் செயற்படத் திட்டமிட்டுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.\nவிரிவு Nov 26, 2018 | 4:25 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகுற்றச்சாட்டு தொடர்ந்தால் நானும் அம்பலப்படுத்துவேன் – மைத்திரிக்கு சாகல எச்சரிக்கை\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தம் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தினால், தாம் பல இரகசியங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய நிலை வரும் என்று எச்சரித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகல ரத்நாயக்க.\nவிரிவு Nov 26, 2018 | 4:21 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅரச நிறுவனங்களைப் பிடித்த மோசடியாளர்கள் – மைத்திரிக்கு தலைவலி\nமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றம்சாட்டப்பட்ட சிலர் அண்மையில், முக்கிய அரச நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்ட விவகாரம் சிறிலங்கா அதிபருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.\nவிரிவு Nov 26, 2018 | 4:16 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகாவல்துறை மா அதிபரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் 4 மணிநேரம் விசாரணை\nசிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், நான்கு மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.\nவிரிவு Nov 26, 2018 | 4:13 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅட்மிரல் ரவீந்திர மீது நடவடிக்கை – காவல்துறை மா அதிபருக்கு பரிந்துரை\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ஆர்.பி.செனிவிரத்ன, சிறிலங்கா காவல்துறை மா அதிபரிடம் கோரியுள்ளார்.\nவிரிவு Nov 26, 2018 | 2:00 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதனக்கு எதிராக சாட்சியமளித்த கடற்படை அதிகாரியை சுடத் துரத்திய அட்மிரல்\nகொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கின் முக்கிய சாட்சியான, சிறிலங்கா கடற்படை அதிகாரியை, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட ஆறு கடற்படை அதிகாரிகளால் தாக்கப்பட்டுள்ளார்.\nவிரிவு Nov 26, 2018 | 1:58 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட���டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T11:51:09Z", "digest": "sha1:TI3AIPT5PR2ZOBKDRMZDY33GHTVFIR6Z", "length": 9335, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பேங்க்", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n‘தாய்ப்பால் வங்கிதான் என் குழந்தையை காப்பாத்துனது..\n‘ஹ்யூமன் மில்க் பேங்க்’- உயிர்காக்கும் தாய்ப்பால் தானம் \n“இது எங்க பிக்கி பேங்க் காசு” - மழலைகளிடம் வெளிப்பட்ட மனிதநேயம்\nஇந்தியன் வங்கியில் வேலை - வேலை தேடுவோர் கவனத்திற்கு\nஓட்டுக்காக என்னை சிலுவையில் அறைய விரும்புகிறார்கள் : விஜய் மல்லையா\nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nமினிமம் பேலன்ஸ் இல்லாத எஸ்பிஐ வாடிக்கையாளரா உங்கள் கணக்கு முடங்கியதா கவனியுங்கள்\nதனியார் வங்கி ஏடிஎம்-ல் சில்ரன்ஸ் பேங்க் நோட்டுகள்\nடிசம்பரில் ஜியோ பேமன்ட் பேங்க் அறிமுகம்\nபாலஸ்தீன நபர் துப்பாக்கிச் சூட்டில் 3 இஸ்ரேல் ராணுவத்தினர் கொலை\nசேமிப்புக் கணக்கு வட்டிக் குறைப்பு\nசேமிப்புக் கணக்கு வட்டி 0.5% குறைப்பு: பேங்க் ஆப் பரோடா\nயூனியன் பேங்க் ஆப் இ���்தியா வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்\nஇறந்த குழந்தைகளின் உடலை பேங்க் லாக்கரில் வைத்த கொடூர தாய்\n விற்பனைக்கு வந்தது லெனோவோ பவர்பேங்க்...\n‘தாய்ப்பால் வங்கிதான் என் குழந்தையை காப்பாத்துனது..\n‘ஹ்யூமன் மில்க் பேங்க்’- உயிர்காக்கும் தாய்ப்பால் தானம் \n“இது எங்க பிக்கி பேங்க் காசு” - மழலைகளிடம் வெளிப்பட்ட மனிதநேயம்\nஇந்தியன் வங்கியில் வேலை - வேலை தேடுவோர் கவனத்திற்கு\nஓட்டுக்காக என்னை சிலுவையில் அறைய விரும்புகிறார்கள் : விஜய் மல்லையா\nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nமினிமம் பேலன்ஸ் இல்லாத எஸ்பிஐ வாடிக்கையாளரா உங்கள் கணக்கு முடங்கியதா கவனியுங்கள்\nதனியார் வங்கி ஏடிஎம்-ல் சில்ரன்ஸ் பேங்க் நோட்டுகள்\nடிசம்பரில் ஜியோ பேமன்ட் பேங்க் அறிமுகம்\nபாலஸ்தீன நபர் துப்பாக்கிச் சூட்டில் 3 இஸ்ரேல் ராணுவத்தினர் கொலை\nசேமிப்புக் கணக்கு வட்டிக் குறைப்பு\nசேமிப்புக் கணக்கு வட்டி 0.5% குறைப்பு: பேங்க் ஆப் பரோடா\nயூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்\nஇறந்த குழந்தைகளின் உடலை பேங்க் லாக்கரில் வைத்த கொடூர தாய்\n விற்பனைக்கு வந்தது லெனோவோ பவர்பேங்க்...\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Indonesia?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T11:23:45Z", "digest": "sha1:L5UKK3HRBMTBBVT3L6J5IOHHL5MKQE5K", "length": 9051, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Indonesia", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயி��ம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\nமலைப்பாம்பை விட்டு கைதியை கொடூரமாக விசாரித்த போலீஸ் : வீடியோ\n''விரைவாக குணமடைந்து வாருங்கள் கரோலினா'' - சாய்னாவின் பாசமான ட்வீட்\nஇந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் - பட்டம் வென்றார் சாய்னா\nசெல்போன் பாஸ்வேர்டை தர மறுத்த கணவன் தீ வைத்து எரித்த மனைவி\nசுனாமி தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 429 ஆக உயர்வு\nஇந்தோனேஷிய சுனாமி: பலி எண்ணிக்கை 281 ஆக உயர்வு\nஇசை நிகழ்ச்சியில் புகுந்த சுனாமி - வைரலான வீடியோ\nஇந்தோனேசியாவில் சுனாமி - பலி எண்ணிக்கை 222 ஆக அதிகரிப்பு\nஇந்தோனேஷிய சுனாமி: பலி எண்ணிக்கை 168 ஆக உயர்வு\nசுனாமி தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு\nஇந்தோனேஷியாவில் பயங்கரம்: சுனாமிக்கு 43 பேர் பலி, 582 பேர் படுகாயம்\nஇந்தோனேசிய விமான விபத்து... அதிர்ச்சி தரும் புதிய தகவல்கள்...\nவிமானத்தை தவறவிட்ட விரக்தியில் தரையில் கிடந்து புரண்ட பெண்\nதிமிங்கலத்தின் வயிற்றில் இருந்து இவ்வளவு பிளாஸ்டிக்கா \nஇந்தோனேஷிய விமான விபத்து: கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு\nமலைப்பாம்பை விட்டு கைதியை கொடூரமாக விசாரித்த போலீஸ் : வீடியோ\n''விரைவாக குணமடைந்து வாருங்கள் கரோலினா'' - சாய்னாவின் பாசமான ட்வீட்\nஇந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் - பட்டம் வென்றார் சாய்னா\nசெல்போன் பாஸ்வேர்டை தர மறுத்த கணவன் தீ வைத்து எரித்த மனைவி\nசுனாமி தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 429 ஆக உயர்வு\nஇந்தோனேஷிய சுனாமி: பலி எண்ணிக்கை 281 ஆக உயர்வு\nஇசை நிகழ்ச்சியில் புகுந்த சுனாமி - வைரலான வீடியோ\nஇந்தோனேசியாவில் சுனாமி - பலி எண்ணிக்கை 222 ஆக அதிகரிப்பு\nஇந்தோனேஷிய சுனாமி: பலி எண்ணிக்கை 168 ஆக உயர்வு\nசுனாமி தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு\nஇந்தோனேஷியாவில் பயங்கரம்: சுனாமிக்கு 43 பேர் பலி, 582 பேர் படுகாயம்\nஇந்தோனேசிய விமான விபத்து... அதிர்ச்சி தரும் புதிய தகவல்கள்...\nவிமானத்தை தவறவிட்ட விரக்தியில் தரையில் கிடந்து புரண்ட பெண்\nதிமிங்கலத்தின் வயிற்றில் இருந்து இவ்வளவு பிளாஸ்டிக்கா \nஇந்தோனேஷிய விமான விபத்து: கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E2%80%8C/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/&id=36563", "date_download": "2019-02-21T12:11:53Z", "digest": "sha1:5JVVHCP76LCM7LKGI6PHIPBX5PLPKPI2", "length": 20509, "nlines": 114, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " தாடியும் மீசையும் ஆண்களுக்கு விரைவாக‌ வளர சில வழிகள் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nதாடியும் மீசையும் ஆண்களுக்கு விரைவாக‌ வளர சில வழிகள்\nஆண்கள் நன்கு அடர்ந்த மீசை மற்றம் தாடி யை வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் சில ரால் நல்ல அடர்த்தியான மீசை யை வளர்க்க முடியவில்லை. ஆண்களுக்கு அழகே மீசை தான். நிறைய பெண்களுக்கு மீசை மற்றும் தாடியை ஆண்கள் வைத்திருந்தா ல், மிகவும் பிடிக்கும்.\nஆனால் சிலருக்கு மீசை மற்றும் தாடியானது சரி யான வளர்ச்சி பெறாமல் இருக்கும்.\nஅனைத்து ஆண்களுக்கும் தாடி நன்கு வளர்வதில்லை. இதற்கு காரணம் அவர்களின�� ஜீன்கள் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் தான். ஆனால் தற்போது தாடி வைப்பது ஃபேஷனாகிவிட்டது.\nஇருந்தாலும், தாடி வேகமாக வளர்வதற்கு ஷேவிங் செய்வது நன்கு உதவி புரியும் என்று பல ஆண்கள் நம்புகின்றனர்.\nஉண்மையிலேயே, ஷேவிங் செய்தால் தாடி நன்கு வளர்ச்சியடையும். அதுமட்டுமின்றி, வேறு சில வழிகளும் தாடியின் வளர்ச்சியைத் தூண்டும்.\nமுக்கியமாக ஷேவிங் செய்யும் போது, எதிர்திசையில் ஷேவிங் செய்தால், தாடியின் வளர்ச்சி இன்னும் அதிகமாகும். ஆனால் அப்படி எதிர் திசையில் ஷேவிங் செய்யும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.\nஏனெனில் இப்படி ஷேவிங் செய்யும் போது, வெட்டுக் காயங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.\nஉடலின் ஆரோக்கியத்தைப்பொறுத்தே, மீசை மற்றும் தாடியின் வளர்ச்சி உள்ளது. எனவே உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, போதிய ஊட்டச்சத்துள் ள உணவுகளை நன்கு சாப்பிட வேண்டும்.\nகுறிப் பாக புரோட்டீன் அதிக ம் நிறைந்திருக்கும் உணவுகளான பீன்ஸ், முட் டை, பால், மீன் போன் றவற்றை அதிகம் டயட்டில் சேர்த்தா ல், அதில் உள்ள மற்ற சத்துக்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.\nமீசை மற்றும் தாடி நன்கு வளர வேண்டுமெனில், அடிக்கடி ஷேவிங் செய்ய வேண்டும். இதனால் அங்கு கூந்தல் வளர்ச்சி குறைவாக இருந்தாலு ம், வளர்ச்சியானது அதிகரிக்கும்.\nமீசை மற்றும் தாடியை நன்கு அடத்தியா க வளரச் செய்வதற்கு ஒரு சிறந்த வழி யென்றால், அது விளக்கெண்ணெயை வைத்து மசாஜ் செய்வதுதான். இதனால் அங்குள்ள இரத்த ஓட் டமானது அதிகரித்து, மயிர் கால்கள் வலு வோடு வளர்ச்சி பெறும்.\nஎன்பது ஆண் ஹார்மோன். இவை தான் ஆண்களின் கூந்தல் வளர்ச்சியை கட்டு ப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த ஹார் மோன் ஆண்களின் உடலில் குறை வாக இருந்தாலும், கூந்தல் வளர்ச்சியான து குறைவாக இருக்கும். எனவே டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் ஜிங்க் அதிகம் உள் ள உணவுகளான முட்டை, மீன், கடல் சிப்பிகள், வேர்க் கடலை, எள் போன்றவற்றை அதி கம் உட் கொள்வதன் மூலம், மீசை மற்றும் தாடி யின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.\nஉடலில் வறட்சி இருந்தாலோ அல்லது டாக்ஸின்கள் இருந்தாலோ, அவை கூந்த ல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை மயிர்கால்களுக்கு கிடைக் கப் பெறாமல், தடுக்கும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண் ணீரை குடிக்க வேண்டும்.\nதூங்கும் போது தான் உடலில் உள்ள அனைத்து பாகங்களில் உள்ள பழு துகளும் சரியாகும். எனவே மீசை நன்கு வளர்ச்சியடைவதற்கு, நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.\nரோஸ்மேரி ஆயிலுடன், ஆப்பிள் சீடர் வினிகர், ஜிஜோபா ஆயில் மற்றும் கற்றாழை ஜெல் போன்றவற்றை கலந்து, தாடி மற்றும் மீசை வளரு ம் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வந்தால், மீசை நன்கு வளரும்.\nபொதுவாக நெல்லிக்காய் எண்ணெய் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று தெரியும். அத்தகைய நெல்லிக்காய் எண்ணெயைக் கொண்டு தினமும் தாடி வளரும் இடத்தில் 15-20 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினாலும், தாடி விரைவில் வளர ஆரம்பிக்கும்.\nசிறிது வெந்தயக்கீரையை எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து, அதில் நெல்லிக்காய் எண்ணெய் சில துளிகள் சேர்த்து, தாடி வளரும் இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் 4 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.\nதாடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் வழிகளில் முதன்மையானது, ஷேவிங் செய்வது.\nஅதுவும் வாரத்திற்கு மூன்று முறை முடியே இல்லாவிட்டாலும், ஷேவிங் செய்ய வேண்டும்.\nஷேவிங் மட்டுமின்றி, ட்ரிம்மிங் செய்வதன் மூலமும் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். ட்ரிம் செய்வதன் மூலம், தாடியின் முனைகளில் உள்ள வெடிப்புக்கள் நீங்கி, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.\nகர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy\nஎல்லா பெண்களுக்கும் மன அழுத்தம் வருவது இப்போ ரொம்ப இயல்பாயிடுச்சு. அதுவும் கர்ப்ப காலத்துல வர்ற மனஅழுத்தத்தோட பாதிப்பு நம்மை மட்டுமில்லாம குழந்தையையும் சேர்த்து பாதிக்குது. கர்ப்ப ...\nமாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil\nநம் உயிருக்கும், அழகான உடலுக்கும், அமைதியான உள்ளத்திற்கும் கோடானு கோடி கொடைகளை வழங்கும் புனித பூமியின் பேராற்றல் மிக்க ஒரு படைப்புதான் கருஞ்சீரகம் - (அகம்+சீர்+கரு). நமது ...\nநெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.\nநாள்பட்ட சளியை சரிசெய்ய நம்முடைய பாட்டி வைத்தியங்கள் மிகச் சிறந்த தீர்வைக் கொடுக்கும்.தூதுவளை, ஆடாதொடை, கண்டங்கத்திரி ஆகிய இலைகளை ஒ���ு கைப்பிடியளவு எடுத்துக் கொண்டு அதனுடன் சுக்கு, ...\nகல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள்.\nமணத்தக்காளி கீரையை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருகிறது.. தோல் நோய்களின் தொல்லைகளில் இருந்து விடுபட உதவுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. இதன் ...\nநெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள்.\n1 டம்ளர் தண்ணீரில் 2 ஏலக்காயை கசக்கி போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்ட பின்னர் இந்த நீரை குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் உடனடியாக நெஞ்செரிச்சலை ...\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்\nஒருவரது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாகிறதோ, அப்போது அவர்களது உடல் எடை அளவுக்கு அதிகமாகும் அல்லது உடல் பருமனடையும்.எவ்வித பக்கவிளைவுகளுமின்றி, மிகவும் எளிமையாக உடல் எடையைக் குறைக்க ...\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nநெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் ...\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nஅதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.கூடுதல் கொலஸ்ட்ரால் ...\nஇதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nஉடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் ...\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nசீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1480_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-21T12:29:20Z", "digest": "sha1:T54S4NSGKSYBDMXL5KB4CO4QPCMKN76C", "length": 6283, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1480 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1480 இறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1480 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1480 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/-/amp_articleshow/65767562.cms", "date_download": "2019-02-21T12:08:10Z", "digest": "sha1:LVOJX46M5S3RS47L3F22VGMYV2LI4ZIJ", "length": 5029, "nlines": 47, "source_domain": "tamil.samayam.com", "title": "weight gain foods: - சுலபமாக உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்! | Samayam Tamil", "raw_content": "\nசுலபமாக உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்\nஉடல் எடையை அதிகரிக்க சரியான டயட் உணவுகளை சாப்பிடுவது அவசியம். அப்படி அதிக கலோரிகள் கொண்ட சில உணவுப்பொருட்களை பார்க்கலாம்.\nஉடல் எடையை அதிகரிக்க சரியான டயட் உணவுகளை சாப்பிடுவது அவசியம். அப்படி அதிக கலோரிகள் கொண்ட சில உணவுப்பொருட்களை பார்க்கலாம்.\nபைக்கில் மோதிய அதிவேக சொகுசு கார்- வீடியோFeb 21, 2019, 11:51 AM IST\nபைக்கில் மோதிய அதிவேக சொகுசு கார்- வீடியோFeb 21, 2019, 10:46 AM IST\nIndia vs Australia: எப்போ...எப்பிடி... விளையாடனுன்னு எனக்கு தெரியும்: டென்ஸனான ரிஷப் பண்ட்\n#TimesMegaPoll: பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்\nப்ரோ வாலிபால் லீக்: ஃபைனலுக்கு முன்னேறிய சென்னை ஸ்பார்டன்ஸ்\nGold Rate: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.112 குறைவு\nஅரிசியில் அதிகளவிலான கலோரிகள் உள்ளதால் உடல் எடை அதிகரிக்க விரும்புவோருக்கு இது சரியான தேர்வாகும். இதை சமைத்து சாப்பிடுவது உடல் எடை அதிகக்க உதவும்.\nநட்ஸ்: நட்ஸில் உள்ள தேவையான கொழுப்புகள் உடலுக்கு மிகவும் அவசியமாகும்.\nபச்சைக்காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீன்ஸ், ஓட்ஸ், சோளம், பயிறு வகைகளில் அதிக கலோரிகள் உள்ளது. இதனால் தினமும் உணவுத்திட்டத்தில் சேர்த்துக்கொள்வது அவச���யம்.\nதினமும் சிறிதளவு சீஸ் உணவில் சேர்த்துக்கொள்வதால், உடல் எடை அதிகரிக்க உதவும்.\nபிரட் சாப்பிட்டால் சோம்பல், அழுத்தம் ஏற்படுகிறதாம்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஇதெல்லாம் சாப்பிட்டா, உடனே ‘ஸ்லிம்’ ஆகலாம் : வெறும் 40 கலோரி தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/perungalathur/photos", "date_download": "2019-02-21T12:25:50Z", "digest": "sha1:AJPOFKR63OXQBFFVODDT2VVC4NYOENS3", "length": 11728, "nlines": 194, "source_domain": "tamil.samayam.com", "title": "perungalathur Photos: Latest perungalathur Photos & Images, Popular perungalathur Photo Gallery | Samayam Tamil", "raw_content": "\n'தளபதி' உடன் இணைய விரும்பும் 'தல' பட இயக...\nஒரே வார்த்தையில் நடிகர் ஜெ...\nவிரைவில் தெலுங்கு மற்றும் ...\nவிஜய் சேதுபதியின் புதிய பட...\n‘ஒரு அடார் லவ்’ படத்தில் க...\nமதுரை விமான நிலையத்தில் ரூ. 43.66 லட்சம்...\nநாட்டின் நலன் கருதி கேப்டன...\nஓடும் ரயிலின் கதவருகே நின்...\n2 வயது குழந்தைக்கு எச்ஐவி ...\nInd vs Aus: ஆஸ்திரேலியா தொடரிலிருந்து ஹர...\nInd vs Pak: கிரிக்கெட்ட மட...\nப்ரோ வாலிபால் லீக்: ஃபைனலு...\nசமையல் சிலிண்டரில் இருக்கும் எரிவாயு அளவ...\nஆடம்பர செலவு செய்யும் மனைவ...\nஇது தெரியாம போச்சே.... இதை...\nஉங்கள் திருமண வாழ்க்கை எப்...\nBihar JE Exam: 98.5 சதவீதம் மதிப்பெண் பெ...\nதன் பிரியாணி தட்டில் இருந்...\n13 ஆண்டுகளாக மக்களை முட்டா...\n\"எனக்கு ஒரு நல்ல பாய் பிரெ...\n\"பாகிஸ்தான் ஒழிக\" என கோஷம...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nDelhi Youth Murder: இதுக்கு எல்லாமாட கொலை பண்ணுவீங...\n2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய கே...\nசெல்போன் சார்ஜ் போட 3 கிமீ போகனும் - உங்கள...\nதோழியின் முத்தத்திற்காக பா்தா அணிந்து சென்...\nஆண்கள் மீது நாப்கின்களை வீசும் வீடியோ கேம்...\nடிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nஅரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் ..\n90ml : ஓவியாவின் ‘மரண மட்ட’ பாடல்..\n”நான் எப்படியோ... அப்படித்தான்”- ..\nஆரண்யகாண்டம் போல் உள்ள கேங்க்ஸ் ஆ..\nPF Interest Rate: பி.எப் வட்டி விகிதம் 0.1% உயர்வு - 6 கோடி தொழிலாளர்களுக்கு பலன்\nமாங்காய்-மேங்கோ;முருங்கை-முரிங்கோ இப்படி தமிழை ஆட்டைய போட்ட மற்ற மொழி வார்த்தைகளின் தொகுப்பு...\n5, 8ம் வகுப்பு மாணவா்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தோ்வு இல்லை – அமைச்சா் திட்டவட்டம்\n#TimesMegaPoll: ராகுல் காந்தி பிரபல தலைவராக உருவெடுத்துள்ளாரா\nஅரக்கோணத்தில் பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு\nவீடியோ: விவசாயிகளின் நடனத்திலும் என்ன அழகு\nVideo: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை\nMovie Releases Tomorrow: கட்சிகளை வச்சு செய்யும் ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி உள்பட திரைக்கு வரும் படங்கள்\nமதுரை விமான நிலையத்தில் ரூ. 43.66 லட்சம் வெளிநாட்டு, உள்நாட்டு பணம் பறிமுதல்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/iphone-8-renders-images-leak-design-details-ios-11-tamil/", "date_download": "2019-02-21T12:51:01Z", "digest": "sha1:EJ3ZKLOGBIHTTEX65C62WAT5AWTROMUC", "length": 5304, "nlines": 40, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஐபோன் 8 படங்கள் ஐஓஎஸ் 11 இயங்குதளத்துடன் லீக்கானது..!", "raw_content": "\nHome∕NEWS∕ஐபோன் 8 படங்கள் ஐஓஎஸ் 11 இயங்குதளத்துடன் லீக்கானது..\nஐபோன் 8 படங்கள் ஐஓஎஸ் 11 இயங்குதளத்துடன் லீக்கானது..\nஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள இந்த வருடத்திற்கான ஐபோன் 8 மாடல் எந்த மாதிரியான வடிவத்தை பெற்றிருக்கும் என பல்வேறு படங்கள் தினமும் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் புதிதாக ஐபோன் 8 படங்களில் ஐஓஎஸ் 11 இயங்குதளத்துடன் கூடியதாக வெளிவந்துள்ளது.\nபல்வேறு படங்கள் தினமும் வெளிவந்து ஐபோன் 8 மீதான ஈர்ப்பினை அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது வெளிவந்துள்ள ரென்டர் செய்யப்பட்ட படங்களில் டச் ஐடி சென்சார் டிஸ்பிளே கீழ் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளிவந்த மற்றொரு படத்தில் ஐபோன்8 மொபைலின் பின்புறத்தில் கைரேகை சென்சார் ஐடி அமைந்திருப்பதனை போன்ற படங்கள் வெளியாகியது.\nதற்போது ஐடிராப்நியூஸ் வெளியிட்டுள்ள படத்தில் முக்கிய அம்சமாக ஆப்பிள் சமீபத்தில் வெளிப்படுத்திய ஐஓஎஸ் 11 இயங்குதளத்தை கொண்டதாக காட்சிப்படுத்தப்பட்டு ஐமெசேஜ், ஆப்பிள் ம்யூசிக் , மூடிக்கொள்ளும் திரை போன்றவை வந்துள்ளது.\nஐபோன் 8 மாடல் ஏஆர் நுட்பத்துடன் OLED டிஸ்பிளே உள்பட A11 சிப்செட் பிராசஸர் பெற்றதாக செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\n2021-ல் இணைய பயனாளர் 82.9 கோடியாக உயரும் – சிஸ்கோ\nபொலராய்ட் எல்இடி டிவி மற்றும் மானிட்டர் விற்பனைக���கு வந்தது\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://delhitamilsangam.in/wp/?p=1017", "date_download": "2019-02-21T12:13:37Z", "digest": "sha1:4I3AV4WZQYSBKDGRCOJLFRHBUW6WW6Z2", "length": 6849, "nlines": 92, "source_domain": "delhitamilsangam.in", "title": "மலரஞ்சலி – 11-09-2018 – காலை 9.00 மணி – Delhi Tamil Sangam", "raw_content": "\nமலரஞ்சலி – 11-09-2018 – காலை 9.00 மணி\n← இரும்புத்திரை – புதிய திரைப்படம் – 09-09-2018\nஅன்று முதல் இன்று வரை\nசங்கக் கவி மன்றத்தில் தங்கள் கவிதை மற்றும் படைப்புகள் இடம்பெற வேண்டுமா \nதன்னிகரில்லா தில்லித் தமிழ்ச் சங்கம்\nமுக்கிய அறிவிப்பு : உறுப்பினர் பலகை பகுதியில் ஆவணங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. சங்க உறுப்பினர்கள் உறுப்பினர் பலகையில் தங்கள் உறுப்பினர் மின்னஞ்சல் முகவரியை அளித்து உரிய கடவுச்சொல்லை பெற்று உள்நுழைந்து இந்த ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். - இரா. முகுந்தன், பொதுச்செயலாளர்.\nஉண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்\nமதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்.\nஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு\n“ஒரு விசாரணை” – சமூக நாடகம் – 24.02.2019 – மாலை 6.00 மணி\nதில்லியில் திருவையாறு – 24-02-2019 – காலை 10.30 மணி\nவில்லுப்பாட்டு – 10-02-2019 – மாலை 6.30 மணி\nமாபெரும் நகைச்சுவை இன்னிசைப் பட்டிமன்றம் – 09-02-2019 – மாலை 5.00 மணி\nஅடங்க மறு – தமிழ்த் திரைப்படம் – 03-02-2019\nஇலக்கிய பக்கங்களை தவிர்த்து மற்றவை காப்புரிமை பெற்றவை. பதிவிடும் முன் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் அனுமதி பெறவேண்டும்.\nதில்லித் தமிழ்ச் சங்கத்தின் இந்த இணைய தளத்தை பார்வையிட்டதற்கு நன்றி. தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். உங்கள் கருத்துக்களை மின��னஞ்சல் செய்யவும்.\nஉறுப்பினர் பலகை பகுதியில் கீழ்காணும் ஆவணங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன :\n1. உறுப்பினர் படிமங்களை சரிபார்த்தல் குழு மற்றும் இதர குழுக்கள் தொடர்பாக பொதுச்செயலாளரின் குறிப்பு\n2. உறுப்பினர் படிமங்களை சரிபார்த்தல் குழு அறிக்கையின் நகல்\nசங்க உறுப்பினர்கள் உறுப்பினர் பலகையில் தங்கள் உறுப்பினர் மின்னஞ்சல் முகவரியை அளித்து உரிய கடவுச்சொல்லை பெற்று உள்நுழைந்து இந்த ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/48486", "date_download": "2019-02-21T11:21:35Z", "digest": "sha1:EYIDV4ABCTK4WHSMZBNMJ7ITBT2UHXDS", "length": 5184, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "முல்லைதீவில்,காணாமல் போன மகனை தேடி அலைந்து நோயாகி மரணம் அடைந்த தாய்-விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமுல்லைதீவில்,காணாமல் போன மகனை தேடி அலைந்து நோயாகி மரணம் அடைந்த தாய்-விபரங்கள் இணைப்பு\nஇறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிவந்த முல்லைத்தீவை சேர்ந்த தாயார் ஒருவர் மரணமடைந்துள்ளார்.\nமுல்லைத்தீவு தேவிபுரம் ‘அ ‘பகுதியை சேர்ந்த சண்முகராசா விஜயலட்சுமி (வயது68) என்பவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.\n2009 ஆம் ஆண்டு சண்முகராசா அர்ஜின் என்ற அவரது மகன் முல்லைத்தீவு வலைஞர் மடம் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் காணாமல் போயிருந்தார். அன்று தொடக்கம் தனது மகனை தொடர்ந்து தேடி வந்ததோடு பல போராடடங்களிலும் கலந்துகொண்டு தனது மகனை தேடி வந்தார்.\nமகன் காணாமல் போன நாளிலிருந்து மனதளவிலும் உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென மரணமடைந்துள்ளார்.\nவடக்கு கிழக்கு பகுதியில் காணாமல் போனவர்களின் உறவுகள் இவருடன் சேர்த்து 19 பேர் இதுவரை மரண மடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious: யாழ்தீவகத்தில்,கத்தாழைச் செய்கையில் ஆர்வம் கொண்டுள்ள விவசாயிகள் -படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: மன்னாரில்,வீட்டுக்குள் புகுந்த 7அடிநீளமான முதலை-படம்,விபரம் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பர���சக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1198051.html", "date_download": "2019-02-21T12:18:02Z", "digest": "sha1:KPQWHVVUSYQ7TRPR4N76IIL5WGJTE62A", "length": 11955, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஒரே நேரத்தில் 11 பேரை பலி வாங்கிய சரக்கு லாரி – டன்சானியாவில் சோகம்..!! – Athirady News ;", "raw_content": "\nஒரே நேரத்தில் 11 பேரை பலி வாங்கிய சரக்கு லாரி – டன்சானியாவில் சோகம்..\nஒரே நேரத்தில் 11 பேரை பலி வாங்கிய சரக்கு லாரி – டன்சானியாவில் சோகம்..\nடன்சானியா நாட்டின் பெயா நகரில் செங்குத்தான மலைப்பாதை ஒன்றில் உருளைக்கிழங்கு ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த வாகனங்கள் மீது சரக்கு லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியது.\nஅடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது இந்த லாரி மோதியதில், 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அந்நாட்டின் அதிபர் ஜான் மகுஃபுலி, இந்த சம்பவம் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும், நாட்டின் குடிமக்களை இழந்து வருத்தத்தில் இருப்பதாகவும் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nடன்சானியாவில் மோசமான சாலை வசதிகள், முறையாக பின்பற்றப்படாத சாலை விதிமுறைகள் ஆகியவற்றால் அங்கு விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதே போல், கடந்த ஞாயிறு அன்று நடந்த விபத்து ஒன்றில் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nதுபாயில் இருந்து மும்பை வந்த விமான கழிப்பறையில் ரூ.26 லட்சம் தங்கம் சிக்கியது..\nடெல்லி மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை..\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப���பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை..\nஅமெரிக்காவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய…\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி…\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123892/news/123892.html", "date_download": "2019-02-21T12:27:23Z", "digest": "sha1:VE4NIWOJEF3D6DKCKINMSBITQSDBN2OT", "length": 5827, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாணவர்களுடன் ஆசிரியை போட்ட கேவலமான குத்தாட்டம்..!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nமாணவர்களுடன் ஆசிரியை போட்ட கேவலமான குத்தாட்டம்..\nஒரு ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு ஆசானாக திகழ வேண்டுமே தவிர அவர்கள வழிதவறி செல்வதற்கு வழிவகுக்கக்கூடாது என்பது நம் அனைவரது கருத்தாக இருக்கும்.\nநேற்றைய தினத்தில் ஒரு ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டதற்காக அந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் கதறி அழுது, அந்த ஆசிரியரையும் அழ வைத்தனர். ஆசிரியர் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்பதைப் பார்த்தோம்.\nஆனால் இங்கு ஆசிரியர் ஒருவர் பொதுவெளியில் மாணவருடன் குத்தாட்டம் போடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இணையத்தில் வெளியான இக்காட்சியை பார்க்கும் போது இவங்க டீச்சரா என்ற சந்தேகமே வருகிறது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nPosted in: செய்திகள், வீடியோ\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/27", "date_download": "2019-02-21T12:56:00Z", "digest": "sha1:SYUK2P6IGIY5SHADFVSA2ZDXSLIJ6YOQ", "length": 12804, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "27 | November | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி\nதாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டனர்.\nவிரிவு Nov 27, 2018 | 13:24 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nமட்டக்களப்பு துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள, வாகரை மற்றும் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லங்களில், நாட்டப்பட்ட நடுகற்கள், சிறிலங்கா காவல்துறையினரின் உத்தரவின் பேரில், நேற்று மாலை பிடுங்கி எடுக்கப்பட்டுள்ளன.\nவிரிவு Nov 27, 2018 | 9:01 // மட்டக்களப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபெரும்பான்மை இல்லாமல் அதிகாரத்தை கைப்பற்றுதை ஆதரிக்கமாட்டேன் – குமார வெல்கம\nபெரும்பான்மை பலம் இல்லாமல் அதிகாரத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளை தான் ஒருபோதும் ஆதரிக்கமாட்டேன் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 27, 2018 | 8:56 // கொழும்புச் செய்தி��ாளர் பிரிவு: செய்திகள்\nஅட்மிரல் ரவீந்திர இன்றும் சிஐடி விசாரணையில் இருந்து நழுவல்\nபாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Nov 27, 2018 | 8:49 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநாடாளுமன்றம் மீண்டும் கூடியது – ஆளும்கட்சி இன்றும் புறக்கணிப்பு\nசிறிலங்கா நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் கூடியுள்ளது.\nவிரிவு Nov 27, 2018 | 7:56 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநான்கு, ஐந்து இராஜதந்திரிகளே குழப்பம் விளைவிக்கின்றனர் – சிறிலங்கா அதிபர் குற்றச்சாட்டு\nசிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்து நான்கு ஐந்து இராஜதந்திரிகள் மாத்திரம் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர் என ஸ்ரீலங்கா மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 27, 2018 | 3:43 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசுதந்திரக் கட்சியுடன் கூட்டணி உடன்பாடு இல்லை – கைவிரித்தார் பசில்\nபரந்துபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 27, 2018 | 3:29 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதடைகளை விதிக்கும் முடிவை இன்னமும் எடுக்கவில்லை – ஐரோப்பிய ஒன்றியம்\nசிறிலங்காவில் உள்ள தனி நபர்களை வைத்து தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nவிரிவு Nov 27, 2018 | 2:20 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஐ.நா பொதுச் செயலர் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம்\nஐ.நா பொதுச் செயலர் அன்ரனியோ குரெரெஸ், விரைவில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று ஐ.நா அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nவிரிவு Nov 27, 2018 | 2:11 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகுடாநாட்டில் மீண்டும் வீதிகளில் களமிறக்கப்பட்ட சிறிலங்கா இராணுவம்\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் ரோந்துப் பணிகளில் இறக்கி விட��்பட்டுள்ளனர். நேற்று யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினர், கால்நடையாகலும், மிதிவண்டிகளிலும், ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Nov 27, 2018 | 1:51 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-02-21T12:15:48Z", "digest": "sha1:RI6RFQJASDOFNR3QQTMQQ4QS4PHBXF3B", "length": 8672, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: படுகொலை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகழுத்து வலியைக் கண்டறியும் புதிய சிகிச்சை முறை\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nகடத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை:மெக்சிக்கோவில் சம்பவம்\nமெக்சிகோ மேற்கு பகுதியில் உள்ள மிச்சோகன் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்....\nலக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை ; முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் ஜேர்மனியில் கைது\nமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பில் முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரொருவர் கைது செய்யப...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நினைவு தூபி\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் சங்கம் மட்டு காந்தி பூங்காவில் நினைவு தூபி...\nசகோதரியின் கணவரை கொலைசெய்த இரு சகோதரர்களுக்கு மரணதண்டனை\nசகோதரர்கள் இருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.\nகாஞ்சிரம்குடா படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nஅம்பாறை -திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிர்நீர்த்த மாணவர்கள் உட்பட ஏழு பேர...\nவிகாரைக்கு அருகில் இடம்பெற்ற படுகொலை : 4 பேர் சிக்கினர்\nமஹரகம பகுதியின் ருவாவெல புரான விகாரைக்கு அருகாமையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவரை கொலை செய்தமை தொடர்பான சம்பவத...\nநித்தியகலாவிற்கு நியாயம் கோரி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்\nகிளிநொச்சியில் படுகொலை செய்யபட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு நீதி கோரியும் கொலையாளிகளை கைது செய்ய கோரியும் முல்லைத்தீவு மாவட்டத...\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nவவுனியாவில் வன்புணர்வின் பின் கொல்லப்பட்ட 14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\n61 உயிர்களை காவுகொண்ட செஞ்சோலை நினைவேந்தல் மட்டக்களப்பில்\nசெஞ்சோலை படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு ��ின நிகழ்வு மட்டக்களப்பில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அ...\nபிரபல பாடகி கணவரால் சுட்டுக்கொலை\nபாகிஸ்தானின் பிரபல பாடகியும், சின்னத்திரை நடிகையுமான ரேஷ்மா கணவரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஎமது ஆட்சியில் சுயாதீன அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவோம் - வாசுதேவ\nமலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் தொடர்பில் டக்ளஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/books/2803652/", "date_download": "2019-02-21T12:28:21Z", "digest": "sha1:T4X5HUMY26K7ZB4T35H5TAML4UR44DAU", "length": 5989, "nlines": 122, "source_domain": "islamhouse.com", "title": "இறை தூது ஒன்றே! - தமிழ் - நாஜி பின் இப்ராஹீம் அல் அர்பஜ்", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nஎழுத்தாளர் : நாஜி பின் இப்ராஹீம் அல் அர்பஜ்\nமொழிபெயர்ப்பு: ஜாசிம் பின் தய்யான்\nமீளாய்வு செய்தல்: முஹம்மத் அமீன்\nஇஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n1.ஆதம் (அலை) முதல் இறுதி நபி முஹம்மத் (சல்) வரை வந்த நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்விடமிருந்து ஒரே ஒரு செய்தி தான் கொண்டு வந்தார்கள். இதனை தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் உறுதி படுத்துவதை ஆதார பூர்வமாக விளக்கும் சின்னஞ் சிறு நூல்.\nஏகத்துவத்தின் பலன்களும் இணைவைப்பின் அபாயங்களும்\nஇஸ்லாமியப் பாடநெறி - தரம் - 1 - அகீதா , ஹதீஸ் , பிக்ஹ்\nஇஸ்லாமியப் பாடநெறி - தரம் - 4 - அகீதா , அழைப்புப்பணி , பிக்ஹ்\nஇஸ்லாமியப் பாடநெறி - தரம் - 2 - அகீதா , ஹதீஸ் , பிக்ஹ்\nஇறைவனின் கண்காணிப்பு - பகுதி 2\nஇறைவனின் கண்காணிப்பு - பகுதி 1\nஇறையச்சம் - பகுதி 2\nஇறையச்சம் - பகுதி 1\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/44353/my-dear-lisa-movie-details", "date_download": "2019-02-21T12:53:29Z", "digest": "sha1:JSZND2BBKDMGWV3DBEKBV62C7BRF36DC", "length": 6346, "nlines": 68, "source_domain": "top10cinema.com", "title": "30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘மை டியர் லிசா’ - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘மை டியர் லிசா’\nவெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை – 600028’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் விஜய் வசந்த். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்த விஜய் வசந்த் அடுத்து கதாநாயகனாக நடிக்கும் படம் ‘மை டியர் லிசா’. அறிமுக இயக்குனர் ரஞ்சன் கிருஷ்ணதேவன் இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சற்று முன் வெளியானது. ஏற்கெனவே நிழல்கள் ரவி, மனோரமா, சாதனா முதலானோர் நடிப்பில் 1987-ல் ‘மை டியர் லிசா’ என்ற பெயரில் ஒரு ஹாரர் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது அதே பெயரில் விஜய் வசந்த் நடிப்பில் மற்றுமொரு ஹாரர் படமாக ‘மை டியர் லிசா’ உருவாகிறது. இசைக்கு டி.எம்.உதயகுமார், ஒளிப்பதிவுக்கு ஜெய்சுரேஷ் என கூட்டணி அமைத்துள்ள இந்த படத்தில் விஜய் வசந்துக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். ரமேஷ் ரெட்டி தயாரிக்கிறார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘மிஸ்டர் லோக்கலு’க்கு பரிசளித்து விடைபெற்ற நயன்தாரா\nஓவியா படத்தின் புதிய ரிலீஸ் தேதி\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஓவியா. இந்த...\nஏற்கெனவே பல படங்களில் இணைந்துள்ள சரத்குமாரும், இயக்குனர் ஏ.வெங்கடேஷும் மீண்டும் ஒரு படத்தில்...\nபாக்யராஜ், மன்சூரலிகானுடன் 4500 துணை நடிகர்கள் நடிக்கும் படம்\n‘ஹெவன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’....\nகிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா பிரஸ் மீட் - புகைப்படங்கள்\nமக்கள் தொடர்பாளர் புவன் திருமண வரவேற்பு - புகைப்படங்கள்\nவேலைக்காரன் - கருத்தவன்லாம் பாடல் வீடியோ\nசென்னை 28 II காட்சிகள் - வீடியோ\nஅச்சமின்றி - டிரைலர் 2\nஅச்சமின்றி - டிரைலர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/08/29103825/1187412/Doddamallur-navaneetha-krishnan-temple.vpf", "date_download": "2019-02-21T12:41:27Z", "digest": "sha1:EE4QNTHOJJFESACA2KIIJIL2PAENUP5A", "length": 17411, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "புத்திர பாக்கியம் தரும் நவநீதகிருஷ்ணன் || Doddamallur navaneetha krishnan temple", "raw_content": "\nசென்னை 21-02-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுத்திர பாக்கிய���் தரும் நவநீதகிருஷ்ணன்\nசயன தோஷம், புத்திர தோஷம், சகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில்.\nசயன தோஷம், புத்திர தோஷம், சகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில்.\nஒரு ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடம் பூர்வ புண்ணியம் மற்றும் புத்திர ஸ்தானத்தைக் குறிப்பதாகும். குழந்தைகளின் எதிர்காலம், தந்தை செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த பாவம், கல்வி, புத்திக்கூர்மை, சாஸ்திர ஞானம் முதலியவற்றையும் இந்த ஐந்தாம் இடத்தின் மூலமாகவே அறிந்துவிட முடியும்.\nமனிதன் தன்னுடைய கர்ம வினைகளின் காரணமாகவே பிறக்கிறான். கர்மா தீர, புத்திரன் வேண்டும் என்று திருமணம் செய்துகொள்கிறான். நாம் முற்பிறப்பில் சேர்த்து வைத்த புண்ணியம் தான் குழந்தையாகப் பிறக்கும் என்பார்கள். தன் தகப்பனின் ஆத்மாவை ‘புத்’ எனும் நரகத்தில் இருந்து காப்பாற்றுபவன் என்பதால் ‘புத்திரன்’ என்கிறார்கள்.\nகுழந்தை இல்லாதவருக்கு இரண்டு வகையான தோஷம் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அவை சயன தோஷம், புத்திர தோஷம் என்பனவாகும். இந்த தோஷங்கள் இருப்பவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் உடனடியாக கிடைப்பதில்லை. கரு உருவாதல், உருவான கரு நிலையாக இல்லாமல் போவது போன்ற பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிடும்.\nஇப்படிப்பட்ட சகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில். இங்கு கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படும் கிருஷ்ண ஜெயந்தி அன்று, கிருஷ்ணரின் திருஅவதார திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nகண்ணன் தவழ்ந்து வரும் அழகைக் காண, அவனைப் பெற்ற தேவகிக்குக் கூட கொடுத்து வைக்கவில்லை. காரணம்.. அவள் சிறையில் இருந்தாள். நள்ளிரவில் சிறையில் கண்ணன் பிறக்க, அங்கிருந்து அன்றே ஆயர்பாடியின் யசோதையிடம் இடம் பெயர்ந்து வளர்க்கப்பட்டான். அதனால்தான் சிறுவயதில் கண்ணன் தவழும் திருக்கோலத்தை யசோதையும், அங்கிருந்த ஆயர்பாடி மக்களுமே கண்டு தரிசித்து நற்பேறு பெறும் பாக்கியம் பெற்றனர்.\nநவநீத கிருஷ்ணன் சன்னிதி வாசல் அருகில் துலாபாரம் அமைக்கப்பட்டு உள்ளது. புத்திர பாக்கியத் தடை உள்ளவர்கள், இங்கு வந்து நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து வேண்டி வழிபடுகிறார்கள். புத்திர பாக்கியம் கிட்டியதும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். தங்கம், வெள்ளி, மரத்தினால் ஆன தொட்டில்களையும் கண்ணன் சன்னிதியில் நன்றியுடன் சமர்ப்பித்து மகிழ்கிறார்கள்.\nபெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சென்னப்பட்டினா என்னும் ஊர். இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தொட்டமளூர் அமைந்து உள்ளது.\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத்தேர்வு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசென்னை வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு\nசாமியார் ஆசாராமின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது ஜோத்பூர் நீதிமன்றம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திக்கிறார்\nவங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி\nசுயம்பு ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 13-ம் தேதி மகா கும்பாபிஷேகம்\nகாளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா\nசெவ்வாய் பகவான் காயத்ரி மந்திரம்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவ��ம் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/08/09233125/1182815/300-grams-of-gold-smuggling-at-Tiruchirapalli-airport.vpf", "date_download": "2019-02-21T12:48:18Z", "digest": "sha1:HLE3GRC5NMXJKA3N3DNPOGXVT473SGM7", "length": 5373, "nlines": 23, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 300 grams of gold smuggling at Tiruchirapalli airport", "raw_content": "\nதிருச்சி விமானநிலையத்தில் 300 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nசி.பி.ஐ. சோதனைக்கு பிறகும் திருச்சி விமானநிலையத்தில் 300 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாகவும், தங்கம் கடத்தலுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் வந்த தகவலை தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு கடந்த 5-ந்தேதி விமானத்தில் வந்த பயணிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது உடைமைகளை சோதனையிட்டனர். இந்த சோதனை நேற்று முன்தினம் மாலையில் முடிவடைந்தது. இதில் சுங்கத்துறை அதிகாரிகள் 6 பேர், பயணிகள் 13 பேர் என மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த சோதனையில் சுங்கத்துறை அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.9 லட்சமும், வெளிநாட்டு கரன்சிகள் இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.9 லட்சத்து 28 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பயணிகள் கடத்தி வந்த தங்க நகைகள், தங்க கட்டிகள் என 3 கிலோ நகைகள், கணினிகள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇந்த நிலையில் மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர்-ஏசியா விமானம் நேற்று முன்தினம் இரவு வந்தது. விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த பயணி ஒருவர் உள்ளாடையில் மறைத்து 300 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து அந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி விமானநிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனைக்கு பிறகும் பயணி ஒருவர் கடத்தல் தங்கத்துடன் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/126395", "date_download": "2019-02-21T11:53:12Z", "digest": "sha1:SDAYENVFTYSW5FKBNNG5ZV7I6WCULHGC", "length": 5709, "nlines": 88, "source_domain": "www.todayjaffna.com", "title": "வவுனியாவில் போயா தினத்தில் சாராயம் விற்றவர் சிக்கினார் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வவுனியா செய்திகள் வவுனியாவில் போயா தினத்தில் சாராயம் விற்றவர் சிக்கினார்\nவவுனியாவில் போயா தினத்தில் சாராயம் விற்றவர் சிக்கினார்\nவவுனியா செய்திகள்:போயா தினமான நேற்று வவுனியாவில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த நபர் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.\nவவுனியா – மகாரம்பைகுளம் பகுதியிலுள்ள கடையொன்றில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மதுபான போத்தல்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகைது செய்யப்பட்டவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nவிசாரணைகளின் பின்னர் சந்தேகநபரையும், கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களையும் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleயாழில் தொடர் கைதுகள் பின்னணி என்ன\nNext articleயாழில் இந்த பாட்டி செய்யும் வேலை தெரியுமா\nவவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து நால்வர் பலி\nவவுனியாவில் தமிழ் இளைஞர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nவவுனியாவில் தமிழ் இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் பெண்\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/07/10/page/2/", "date_download": "2019-02-21T11:50:44Z", "digest": "sha1:ZZXXQHYMOYL5VWKGM6PBPHLPTBFFSUTT", "length": 5809, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 July 10Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் விலை மற்றும் முழு விவரங்கள்\nTuesday, July 10, 2018 2:00 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 83\nகாவிரியில் இருந்து மீண்டும் நீரை திறந்துவிட்ட கர்நாடகம்\nதமிழன் என்பதால் விஜய் படத்திற்கு எதிர்ப்பா\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்\nபாகிஸ்தானுக்காக இரண்டு செயற்கைகோள்களை செலுத்திய சீனா\nஇங்கிலாந்தில் எனது பெயரில் சொத்துக்கள் இல்லை: விஜய் மல்லையா\nதிமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்\nஹாசினி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு: மரண தண்டனை உறுதியாகுமா\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/kamal/page/2/", "date_download": "2019-02-21T11:46:15Z", "digest": "sha1:URQDT5V5O7AG3PIAMRJ76OLDCKU66EVJ", "length": 6308, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "KamalChennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nரஜினி, கமல், அஜித், மம்முட்டி ஹீரோயின் ஆகும் நயன்தாரா\nகமல் உள்ளிட்ட 138 வி.ஐ.பி.க்களுக்கு சிக்கல்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nகமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் பேச்சாளர்கள் அறிவிப்பு\nகமல் கட்சியில் இணைந்த திரையுலக பிரபலங்கள்\nகமல் கட்சியின் உயர்மட்டக் குழு பொறுப்பாளர்கள் யார் யார் தெரியுமா\nஅதிமுக, திமுக கட்சிகளை தூக்கி எறியுங்கள்: கமல் கட்சி மேடையில் அரவிந்த் கெஜ்ரிவால் முழக்கம்\nபுதிய தென்னிந்தியாவின் வரைபடம்: கட்சி கொடி குறித்து கமல் விளக்கம்\nசீமானுக்கு எனது கொள்கை தெரியாது: கமல்ஹாசன்\nகருணாநிதி என்னை அடையாளம் கண்டுகொண்டார்: கமல்ஹாசன்\nஉங்கள் நிதி வேண்டாம்: யோசனைகளை மட்டும் கூறுங்கள்: ஹார்வர்டு பல்கலையில் கமல் பேச்சு\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்���ள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vattal-nagaraj-protest-against-tn-government/", "date_download": "2019-02-21T12:28:11Z", "digest": "sha1:DFC3JYDYOJQXKRWQOSTGP4TXO2VSHH2K", "length": 9408, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Vattal Nagaraj protest against TN government | Chennai Today News", "raw_content": "\nதமிழக அரசுக்கு வாட்டாள் நாகராஜ் கண்டிப்பு\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\nதமிழக அரசுக்கு வாட்டாள் நாகராஜ் கண்டிப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ள தமிழக அரசை கண்டித்து நாகராஜ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது சமீபத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தமிழக அரசின் இந்த முடிவை கண்டித்து கன்னட சலவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் நேற்று போராட்டம் நடத்தினார். அப்போது வாட்டாள் நாகராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது ஆகும். எக்காரணம் கொண்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது. வருகிற 5-ந் தேதி கர்நாடகம்-தமிழக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளியில் சாலைகளை அடைத்து போராட்டம் நடத்துவோம்.\nஅன்றைய தினம் தமிழ்நாட்டில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக கர்நாடகத்திலும் முழு அடைப்பு நடத்துவோம். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நாங்கள் கண்டிக்கிறோம். காவிரி விஷயத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கர்நாடகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் படங்களை கர்நாடகத்தில் திரையிட விடமாட்டோம்’ என்று வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.\nதுணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் சுயமானது: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல்கள் இந்தியா வருகை\nபாலகிருஷ்ண ரெட்டி தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஒரே ஒரு தொகுதிக்காக முதல்வரை பாராட்டுகிறாரா ஜிகே வாசன்\nதமிழக அரசின் தடை அறிவிப்பால் அதிரடி முடிவெடுத்த டிக்டாக்\nரூ.2000 வழங்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து வழக்கு: நாளை விசாரணை\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=526172&cat=504", "date_download": "2019-02-21T13:06:45Z", "digest": "sha1:MRG6RPZNM6BCKRH5XGWMPT2PDFF6WIUU", "length": 7061, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "குடந்தையில் விடுதலை போராட்ட வீரர் குறித்த கருத்தரங்கம் | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nகுடந்தையில் விடுதலை போராட்ட வீரர் குறித்த கருத்தரங்கம்\nதிருவிடைமருதூர், : இந்திய விடுதலை போராட்ட வீரர் ராஜரிசி அர்த்தநாரீச வர்மாவின் நினைவு தினத்தையொட்டி குடந்தை தமிழ்பேரவை மற்றும் சண்முகசுந்தரனார் அறக்கட்டளை சார்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. கவிஞர் கன்னல் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். தமிழ்பேரவை இணைச்செயலாளர் சின்னப்பா வரவேற்றார். தமிழ்ப்பேரவை நிறுவனர் பேராசிரியர் சத்தியமூர்த்தி, தொழில் அதிபர் வீராசாமி தலைமை ஆசிரியர் கம்பன் கணேசன் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் திருப்புறம்பயம் இராகிருட்ணசாமி என்ற பொருளில் கருத்துறையை வழங்கினர். ராஜரிசி அர்த்தநாரீசவர்மா வுக்கு புகழாரம் சூட்டப்பட்டது. வரலாற்று பேரறிஞர் திவை சதாசிவ பண்டாரத்தார் வாழ்ந்த இல்லத்தை நினைவுச் சின்னமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. செயலாளர் பானுமதி சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தங்கதா மறைகண்ணன் நன்றி கூறின���ர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமாசிமக விழாவையொட்டி குடந்தையில் துறவியர் சங்கமம் மாநாடு\nபயிர் காப்பீட்டுத்தொகை கேட்டு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்\nகும்பகோணத்தில் இருந்து 10 புதிய பேருந்துகள் இயக்கம்\n50 ஆண்டுகளுக்கு பின் ஆதிவராகபெருமாள் கோயில் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி பக்தர்கள் புனிதநீராடல்\n4ஜி அலைக்கற்றை ஒதுக்ககோரி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-02-21T11:35:50Z", "digest": "sha1:DLN2UPGPXFCF53ZNC5MOZSLGKQSGAVUI", "length": 8748, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வைரல்", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nசென்னை (13 பிப் 2019): உடல் எடை குறைந்த நடிகை அனுஷ்கா ஒரு ஆணுடன் தற்போது ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nசெல்ஃபோனே இல்லாமல் செல்ஃபி எடுத்த வாண்டுகள் - வைரலாகும் புகைப்படம்\nசென்னை (05 பிப் 2019): செல்ஃபோனே இல்லாமல் செருப்பில் செல்ஃபி எடுத்த சிறுசுகளின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nசபரிமலை கோவிலில் நுழைந்த இரண்டு பெண்கள் - பரபரப்பு வீடியோ\nபம்பே (02 ஜன 201): சபரிமலைக்குள் இரண்டு பெண்கள் நுழைந்தது பரபரப்பை ஏற்ப���ுத்தியுள்ளது.\nகேரள வெள்ளத்தில் நெகிழ வைத்த மீனவர் - வைரல் வீடியோ\nமலப்புரம் (20 ஆக 2018): கேரள வெள்ளத்தில் படகில் ஏற முடியாமல் தவித்த மக்களை தன் உடலை படியாக பயன்படுத்தி படகில் ஏற உதவிய மீனவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.\nவைரலாகும் பிக் பாஸ் ஐஸ்வர்யாவின் ஆபாச வீடியோ\nசென்னை (05 ஆக 2018): விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ்-2 போட்டியாளர் ஐஸ்வர்யா தத்தாவின் ஆபாச வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nபக்கம் 1 / 4\nகலெக்டர் ரோஹினியின் இன்னொரு முகம்\nடி.ஆர்.பாலு - கனிமொழி டெல்லி விரைவு\nகுழப்பத்தை ஏற்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு\nகாதலர் தினத்தில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nBREAKING NEWS: பாகிஸ்தான் கைதி ஜெய்ப்பூர் சிறையில் படுகொலை\nகுறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றதன் பின்னணி\nபிஎஸ்என்எல் சேவை பாதிக்கும் அபாயம்\nமதுரை முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு இலங்கையிலிருந்து வாழ்த்து\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு ஜித்தாவில் கண்டனம் மற்றும் வீரர்க…\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nதேவ் - திரைப்பட விமர்சனம்\nBREAKING NEWS: அதிமுக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத…\nபாஜக அதிமுக கூட்டணி - தமிமுன் அன்சாரி நிலைப்பாடு என்ன\nகழகங்களுக்கு எதிராக புத்தகமே போட்டவர் ராமதாஸ் - ஸ்டாலின் விள…\nநெட்டிசன்களை விளாசிய சானியா மிர்சா\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nபாகிஸ்தானை எதிர்க்க முஸ்லிம் வீரர்களை அதிகரிக்க வேண்டும் - ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=603", "date_download": "2019-02-21T11:39:50Z", "digest": "sha1:KWRVUII7IMLI2C3JU5KCWI7F2SEV44LE", "length": 16526, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "பரபட்சம் நிகழாது; டக்ளஸ�", "raw_content": "\nபரபட்சம் நிகழாது; டக்ளஸ் எம்.பியிடம் இராதாகிருஷ்ணன் உறுதி\nகல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணனின் தலைமையிலான கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான தமிழ் வரலாற்றுத் துறை பேராசிரியர்கள்இ துறை சார் வல்லநர்களுக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலொன்று நடைபெற்றது.\nஇக்கலந்துரையாடலின் பிரகாரம் பாடசாலை பாட நூல்களில் எமது வரலாற்று பாடங்கள��த் தயாரிக்கும்போது தமிழ் வரலாற்று வல்லுநர்களை பங்காளிகளாக இணைத்துக் கொள்வதென்றும் தமிழ் முஸ்லிம் மக்ளது தனித்துவங்களையும் தேசிய நல்லிணக்கத்தையும் பேணுகின்ற வகையில் பாடங்கள் தயாரிக்கப்படுமென்றும் சிங்கள மொழியில் எழுதப்படுகின்ற பாடங்களை மொழி பெயர்ப்புச் செய்யாது தமிழ் மொழியில் தனியாக பாடங்கள் எழுதப்படும் என்றும் இதற்கென தமிழ், சிங்கள வரலாற்று வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு இணக்க ரீதியிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென்றும் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.\nஇந்நிலையில்இ இதுவரை காலம் நிலவிவந்த பாடசாலை வரலாற்று பாடநூல்கள் தொடர்பிலான தமிழ் மக்களது வரலாற்று உண்மைகள் புறக்கணிப்பு நிலையானது ஒரு முடிவுக்கு வந்துள்ள அதே நேரம் எமது நாட்டில் வாழ்கின்ற இனங்களுக்கிடையே தனது கருத்துகளாலும் செயற்பாடுகளாலும் தொடர்ந்து நல்லுறவைப் பேணி வருகின்ற டக்ளஸ் தேவானந்தாவின் தலையீடு காரணமாகவே இது சாத்தியமானது என்றும் தமிழ் வரலாற்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேற்படி கலந்துரையாடலின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, 'எமது பிரச்சினைகளின் நியாயங்களை உரிய முறையில் ஏனைய தரப்பினரிடம் எடுத்துச் செல்வதன் ஊடாகவே அந்தப் பிரச்சினைகளை சுமுகமாகவும்இ நிரந்தரமாகவும் தீர்த்துக் கொள்ள முடியும்.\nஅதைவிடுத்து வெறும் அரசியல் சுய இலாபங்களுக்காக எமது பிரச்சினைகளை முன்வைத்து பிரச்சாரப்படுத்திக் கொண்டு மாத்திரம் இருப்பதில் எந்தவிதப் பயனும் கிட்டப் போவதில்லை. கடந்த காலங்களில் எமது மக்களின் பல்வேறு பிரச்சினைகள் எம்மால் இந்த வழிமுறைகளிலேயே தீர்க்கப்பட்டன.\nஆனால், அப்போது தீர்க்கப்படாதுபோன சில பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சுமுகமான நிலை நாட்டில் தற்போது உருவாகியிருக்கிறது. எனவே இச் சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.\nஅதைத்தான் நான் தற்போது செய்து வருகின்றேன். இனிவரும் காலங்களில் தமிழ் மக்களது மட்டுமல்லாது முஸ்லிம் மக்களதும் உண்மை வரலாறுகள் பாடசாலை பாட நூல்களில் இடம்பெறக்கூடிய நிலை தற்போது ஏற்படத்தப்பட்டுள்ளது. இதற்கு துறைசார் வல்லுநர்கள் தங்களது முழுமையான பங்களிப்புகளை வழங்க முன்வர வேண்டும்.\nஅந்த வகையில் மேற்படி முயற்சிக்கு ப��ரிதும் ஒத்துழைப்புகளை வழங்கிய கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்னண் அவர்களுக்கும் தேசிய கல்வி நிறுவக உதவிப் பணிப்பாளர் சுமனரத்ன தேரர் அவர்கள் உள்ளிட்ட கல்வி அமைச்சின் அனைத்து அதிகாரிகளுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்\nதீ விபத்தில் உயிரிழந்த சிரிய...\nகனடாவின் ஹலிஃபக்ஸ் மாநகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்......Read More\nபிரான்ஸில் இடம்பெறும் யூத-விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nதமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம்...\nதமிழ் மக்களின் அரசியல் உரித்துக்களை பெற்றுக்கொள்ளும் பயணத்தில்,......Read More\nதமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை......Read More\nதெய்வங்களுக்கு அர்ச்சனை செய்வது ஏன்\nஅர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nடுபாயில் கைதான மதுஷின் வங்கிக்...\nடுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துரே......Read More\nகிளிநொச்சி நகரை அண்டிய திருநகர் பகுதியில் வேகமாகப் பரவிவரும், தீங்கு......Read More\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் துரத்தி துரத்தி அண்மை நாட்களாக......Read More\nமுல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடொன்றை......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/28", "date_download": "2019-02-21T12:50:31Z", "digest": "sha1:FCR3TBILZISJCQBWVU53ECGZ2ITWDT45", "length": 12856, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "28 | November | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபதவி விலகுமாறு சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் மகிந்தவிடம் கோரிக்கை\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு, சிறிலங்காவின் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது.\nவிரிவு Nov 28, 2018 | 15:35 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமகிந்தவின் நியமனத்துக்கு எதிராக தம்பர அமில தேரர் உச்சநீதிமன்றில் மனு\nமகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், அடிப்படை உரிமை என்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வண. தம்பர அமில தேரர் இன்று இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.\nவிரிவு Nov 28, 2018 | 12:54 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவின் நிதி ஒதுக்கீடுகளை வெட்டும் பிரேரணை மீது நாளை வாக்கெடுப்பு\nநாளைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதா என்பது தொடர்பாக சிறிலங்காவில் ஆளும்கட்சி இன்னமும் முடிவு செய்யவில்லை என்று அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 28, 2018 | 12:52 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n2019 முதல் காலாண்டுக்கு 1735 பில்லியன் ரூபா ஒதுக்கீடு – கணக்கு அறிக்கைக்கு அங்கீகாரம்\n2019 ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.\nவிரிவு Nov 28, 2018 | 12:49 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது – டிசெம்பர் 05 வரை விளக்கமறியல்\nசிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் டிசெம்பர் 05ஆம் நாள் வரை, விளக்கமறியலில் வைக்க கோட்டே நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\nவிரிவு Nov 28, 2018 | 12:23 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஊடகவியலாளரைத் தாக்கிய அட்மிரல் ரவீந்திரவின் பாதுகாப்பு அதிகாரி\nகொழும்பு – கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்காக முன்னிலையான, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை ஒளிப்படம் பிடிக்க ஊடகவியலாளர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரியினால் தாக்கப்பட்டார்.\nவிரிவு Nov 28, 2018 | 12:16 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅமைச்சரவைப் பேச்சாளர் பதவியில் இருந்து ரம்புக்வெல நீக்கம்\nசிறிலங்காவின் அமைச்சரவைப் இணைப் பேச்சாளர் பதவியில் இருந்து, ஹெகலிய ரம்புக்வெல இன்று தொடக்கம் நீக்கப்பட்டுள்ளார். அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் மகிந்த சமரசிங்க கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.\nவிரிவு Nov 28, 2018 | 12:12 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநீதிமன்றத்தில் சரணடைந்தார் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன\nசிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் சரணடைந்துள்ளார்.\nவிரிவு Nov 28, 2018 | 6:08 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇன்று நீதிமன்றில் முன்னிலையாவாராம் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன\nபாதுகாப்பு அதிகாரிகளின�� பிரதானியான, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று தாம் நீதிமன்றத்தில் முன்னிலையாகப் போவதாக கூறியுள்ளார்.\nவிரிவு Nov 28, 2018 | 1:27 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் சென் ஷியுவான் நேற்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகமவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Nov 28, 2018 | 1:12 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/video/47156-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE.html", "date_download": "2019-02-21T12:58:56Z", "digest": "sha1:GX7DDYB5PLBZDRSNKZ676VBL34OGSZM2", "length": 11841, "nlines": 253, "source_domain": "dhinasari.com", "title": "ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் பள்ளிப் படுத்தல்! - தினசரி", "raw_content": "\nமுகப்பு வீடியோ ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் பள்ளிப் படுத்தல்\nஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் பள்ளிப் படுத்தல்\nஸ்ரீரங்கம் கோவில் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் சுவாமிகள் பரமபதம் எய்தி, பள்ளி படுத்தப்பட்ட சரம கையங்கரியம் பற்றிய காணொளி\nமுந்தைய செய்திசாயம் வெளுத்த சகாயம் பின்னணி பிளாஸ்டிக் ஒழிப்பு நோட்டீஸில் தஞ்சை கோவில் படம் போட்டு ‘சதி’\nஅடுத்த செய்திபயிற்சியின்போது உயிரிழந்த கோவை மாணவி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nநம்ம அட்சாங்க இல்ல… நாம திருப்பியடிக்க வாணாம்.. அழுகுரலில் சிறுவன் காட்டும் ஆவேசம்\nதேசியத் துறவி ஸ்ரீ குருஜி கோல்வல்கர்: இல. கணேசன்\nதடம் – ட்ரெய்லர் 2\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார் வி.சி.,யா மதிமுக.,வா\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை 21/02/2019 3:01 PM\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ எச்சரிக்கும் சிஆர்பிஎஃப் 21/02/2019 1:26 PM\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஉள்ளூர் செய்திகள் 21/02/2019 12:33 PM\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/konji-konji-female-song-lyrics/", "date_download": "2019-02-21T12:35:33Z", "digest": "sha1:ACIATYVZDU4BDUTLJG44GXV2IBJNPQTS", "length": 3373, "nlines": 131, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Konji Konji Female Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : கே. எஸ் . சித்ரா\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்\nஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்\nபெண் : கொஞ்சி கொஞ்சி\nகோடை தென்றல் மலர்கள் ஆட\nகோடை தென்றல் மலர்கள் ஆட\nபெண் : ஓ அன்பில் வந்த ராகமே\nமனதில் இன்ப தேனும் ஊறும்\nபெண் : கொஞ்சி கொஞ்சி\nகோடை தென்றல் மலர்கள் ஆட\nகோடை தென்றல் மலர்கள் ஆட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/127287", "date_download": "2019-02-21T11:22:22Z", "digest": "sha1:RT4D342FQJLCCA4XQC2RNYU4JBVVKDMS", "length": 21768, "nlines": 104, "source_domain": "www.todayjaffna.com", "title": "சிங்கள காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தியின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome நிகழ்வுகள் சிங்கள காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தியின் 22ஆம் ஆண்டு நினைவு நாள்\nசிங்கள காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தியின் 22ஆம் ஆண்டு நினைவு நாள்\nமீள் பதிவு:சிங்கள காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தியின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.\n(கடந்தகால வலிகள் சுமந்த வடுக்கள் வரலாற்று பதிவில் இருந்து….)\n1996 செப்டம்பர் 7ஆம் திகதி காலை ஆறு மணிக்கு அந்த மாணவி கல்விக் கடவுள் சரஸ்வதியின் படத்தின் முன் நின்றாள். மூடிய கண்களும், கூப்பிய கரங்களுமாக நின்ற அவள் அன்று இறை வழிபாட்டில் ஈடுபடுவதற்கு விசேட காரணங்கள் இருந்தன.\nஅந்த மாணவி அந்த வாரம் உயர்தரப் பரீட்சை எழுதுகின்றாள், இன்னும் சில மணிநேரங்களில் அவள் இரசாயன பாடப் பரீட்சையை எழுதவிருந்தாள்.\nஅந்த மாணவியின் பெயர் கிருசாந்தி குமாரசுவாமி, யாழ்ப்பாணத்தின் பிரபல மகளிர் பாடசாலையான சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவி. அன்று காலை தாயார் அவசர அவசரமாக உணவு தயாரித்துக் கொடுத்தார். பாடசாலைக்குச் செல்லும் அவசரத்தில் அவள் முழுமையாக அதனை உண்ணவில்லை. அதன் பின்னர் சிறிது நேரம் படித்துவிட்டு, காலை 7.15 மணிக்கு அவள் தனது சிவப்பு சைக்கிளில் பாடசாலைக்குப் புறப்பட்டாள். தாயார் கிருசாந்தியை வாழ்த்தி வழியனுப்பிவைத்தார். மகளின் சைக்கிள் மறையும் வரை தாயார் பார்த்துக்கொண்டிருந்தார்.\nகிருசாந்தியின் தாயாரின் பெயர், ராசம்மா குமாரசுவாமி, 59 வயது, இந்திய பல்கலைக்கழக பட்டதாரி, அவர்கள் வசிக்கும் கைதடியில் உள்ள பாடசாலையொன்றில் அவர் துணை அதிபராக பணிபுரிந்தார், மூத்த மகள் பிரசாந்தி கொழும்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார், இரண்டாவது கிரிசாந்தி. கடைசி, மகன் பிரணவன், சாதாரணதரப் பரீட்சை முடிவுகளிற்காக காத்திருந்தார், ராசாம்மா 1984 இல் தனது கணவரை இழந்தவர், அவரது வாழ்க்கை என்பது பிள்ளைகளை மையப்படுத்தியதாக காணப்பட்டது.\nமகள் பாடசாலை சென்ற பின்னர் ராசம்மா, கோவிலிற்கு சென்றார், சனிக்கிழமை என்பதால் சக ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று சிறிதுநேரம் உரையாடினார். அதன் பின்னர் அவர் வீட்டிற்குச் சென்றார். அப்போது காலை 8.15 இருக்கும். சனிக்கிழமை விரதம் என்பதால் மதியம் பிள்ளைகளுடன் உணவு உண்பதற்காக தனியார் வகுப்புக்குச் சென்றிருந்த மகன் மற்றும் பரீட்சைக்குச் சென்றிருந்த மகள் வரும்வரை காத்திருந்தார்.\nதனது மகளின் பரீட்சை 9.30 க்கு ஆரம்பித்து 11.30 மணிக்கு முடியும் என்பது அவரிற்கு தெரிந்திருந்தது. மகள் எப்படியும் 12.30 மணிக்கு வீடு திரும்புவார் என அவர் உணவு தயாரித்து வைத்துவிட்டு காத்திருந்தார். எனினும், மகள் எதிர்பார்த்த நேரத்திற்கு வீடு திரும்பாததால் அவர் பதற்றமடையத்தொடங்கினார். வீட்டுக்கும் வீதிக்கும் இடையே நடந்துகொண்டே இருந்தார். அவர் தனது சகோதரி சிவபாக்கியத்திடம் விடயத்தை தெரிவிக்க, அவரும் கவலையடையத் தொடங்கினார். இருவரும் வீட்டு வாசலில் வந்துபார்த்துக்கொண்டு நின்றனர். அவர்கள் மனதில் பல கவலைகள் சூழ்ந்துகொண்டன.\nஅந்தவேளையே அவர்களின் குடும்ப நண்பரான கிருபாமூர்த்தி அவசர அவசரமாக வந்து அவர்கள் கேள்விப்பட விரும்பதா அந்த செய்தியை தெரிவித்தார், கிருசாந்தி செம்மணி காவலரணில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பதே அந்த செய்தி. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்ததும், நேரத்தை வீணடிக்காமல் ராசம்மா தனது மகளை தேடிச்செல்ல தீர்மானித்தார். கிருபாமூர்த்தியும் அதனை ஏற்றுக்கொண்டார். அந்நேரம் பார்த்து வீடுதிரும்பிய மகன் பிரணவன் நிலைமையை அறிந்து தாய் ராசம்மாவை தனது சைக்கிளின் பின் இருக்கையில் உட்கார வைத்து மயான பகுதியில் உள்ள அந்த காலரண் நோக்கி புறப்பட்டான். கிருபாமூர்த்தியும் தன்னுடைய சைக்கிளில் அவர்களைப் பின்தொடர்ந்தார்.\nஆனால், அதன் பின்னர் கிருசாந்தியோ அல்லது அவரைத் தேடிச்சென்ற மூவருமோ வீடுதிரும்பவில்லை.\nமறுநாள் காலை கிருசாந்தி குடும்பத்தின் இரு உறவினர்கள், யாழ்ப்பாண தலைமை தபாலதிபராக இருந்த கோடிஸ்வரனை நாடினர். நிலைமையை புரிந்துகொணட அவர் அருகிலுள்ள இராணுவ முகாமிற்கு செல்லவேண்டும் எனத் தீர்மானித்தார். கோடீஸ்வரனும் வேறு இருவரும் புங்கங்குளம் இராணுவமுகாமிற்குச் சென்றனர். கிருசாந்தியும் குடும்பத்தினரும் காணமற்போயுள்ளதை அறிவித்தனர். கிருசாந்தி தடுத்துவைக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் இது இடம்பெற்றது.\nகிருசாந்திக்கும் அவரது குடும்பத்தினரிற்கும் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதற்கு கோடீஸ்வரனும், ஏனையவர்களும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். முகாம்கள், முகாம்களாக அலைந்தனர். ஆனால், படையினரோ தங்களுக்குத் தெரியாது என கைவிரித்துவிட்டனர். தபாலதிபரின் உறவினர் ஒருவர் கிருசாந்தியின் சகோதரனின் சைக்கிள் ‘செயின் கவர்’ ஒன்றை செம்மணி இராணுவ சோதனைச்சாவடிக்கு அருகிலுள்ள கடையொன்றில் கண்டிருந்தார். இது குறித்தும் அவர்கள் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.\nஇவர்கள் காணமற்போன வேளை யாழ்ப்பாணம் இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டது. யாழ். குடாநாடு மிகநெருக்கமான சோதனைச் சாவடிகளையும், காவலரண்களையும் கொண்டிருந்தது. ஒரு மாதத்திற்கு மேல் படையினர் இந்த விடயத்தை இரகசியமாக வைத்திருந்தனர் என்பது மர்மமாக காணப்பட்டது.\nஇலங்கையின் தேசிய பத்திரிகைகள் இந்தச் சம்பவம் குறித்து மூச்சு விடவில்லை. தேசிய ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களைப் பொறுத்தவரை படையினரிற்கு எதிராக எழுதுவது என்பது தேசப்பற்றற்ற செயல் என்ற நிலைப்பாடு காணப்பட்டது.\nயாழ்ப்பாணத்திலிருந்து உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில் கொழும்பைச் சேர்ந்த மனித உரிமை சட்டத்தரணி பூபாலன் இந்தச் சம்பவம் குறித்து தேசிய அளவில் கவனத்தை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார், அவ்வேளை நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய ஜோசப் பரராஜசிங்கம் மூலம் நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்த்தார். பூபாலன் ஜனாதிபதி சந்திரிகாவிடம் இது குறித்து தெரிவித்தார். இது குறித்து அறிந்த சந்திரிகா . விசாரணைக்கு உத்தரவிட்டார்.\nஜனாதிபதியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளிற்காக லெப். கேணல் குணரட்ண தலைமையிலான குழுவொன்று யாழ்ப்பாணம் சென்றது. கிருசாந்தி காணாமற்போன தினத்தன்று செம்மணி காவலரணில் பணியாற்றியவர்கள் வேறு இடங்களிற்கு மாற்றப்பட்டிருந்தனர்.\nஎனினும், அவர்கள் அனைவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.\nஅவர்கள் தாங்கள் கிருசாந்தியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதை ஏற்றுக்கொண்டனர். கிருசாந்தியையும் ஏனையவர்களையும் கொலைசெய்ததையும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கிருசாந்தி காணமற்போய் 45 நாட்களிற்கு பின்னர் உள்ளூர் நீதவான் ஒருவர் முன்னிலையில் செம்மணி புதைகுழியிலிருந்து உடல்கள் மீட்கப்பட்டன. கிருசாந்தி தடுத்துவைக்கப்பட்ட காவலரணிலிருந்து சில மீற்றர்கள் தொலைவில் இந்த உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன.\nஇதனைத் தொடர்ந்து அவ்வேளை அங்கு பணியாற்றிய அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.\nதிரட்டப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாக வைத்து சட்டமா அதிபர் மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார். நீதிபதிகள் நிமால் திசநாயக்க, அன்ரூ சோமவன்ச, காமினி அபயரட்ண ஆகியவர்கள் அடங்கிய டிரையல் அட்பார் விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், ஆதாரங்கள் வெளியாவதை தடுப்பதற்காக அவர்கள் ஏனைய மூவரையும் கொலைசெய்ததும் தெரியவந்தது. இலங்கை படையினர் தங்கள் குற்றங்களை மறைப்பதற்காக இந்த தந்திரோபாயத்தை பின்பற்றி வந்துள்ளனர்.\nஏழு மாதங்கள் நீடித்த குழப்பம் மிகுந்த விசாரணைகளின் பின்னர் நீதிபதிகள் ஐந்து படையினர் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்ப்பட்டும் 22 வருடங்கள் கடந்தும் தண்டனை வழங்க படவில்லை என்பதே இங்கு வேதனை அளிக்கிறது. தண்டனை வழங்க படாததற்கு காரணம் அந்த சிறுமி தமிழர் என்பதுதான் உண்மையான விடையம். இது தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை நினைவுபடுத்துகின்றது.\nPrevious articleஇந்தியாவில் கணவன் வெளிநாடு மனைவி கள்ளக்காதல் கொலையில் முடிந்தது\nNext articleசெவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமணம் செய்யமுன் செய்ய வேண்டியது\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன்\nமூன்று சர்வதேச விருதுகளை பெற்று இலங்க��க்கு பெருமை சேர்ந்த ஈழத்து இளம் விஞ்ஞானி\nஉலகில் ஆடை அலங்கார துறையில் பிரபலமான இலங்கை தமிழ்ர்\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/spiritual/page/2/", "date_download": "2019-02-21T12:49:29Z", "digest": "sha1:D2S6SQ6C7ZSGMQ4TVTNTYLQC2F7HD43T", "length": 7104, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆன்மீகம் | Chennai Today News - Part 2", "raw_content": "\nஇந்த கோவிலுக்கு சென்றால் பேச்சு குறைபாடு நீங்கிவிடுமாம்\nMonday, October 22, 2018 8:00 am ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 125\nஆலயங்களுக்கு செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்\nFriday, October 12, 2018 5:57 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 135\nகேட்ட வரங்களை உடனே அருளிடும் தட்சிணாமூர்த்தி கோவில்\nMonday, October 8, 2018 4:45 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 95\nThursday, October 4, 2018 9:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 67\nஇன்று வீடு, மனைகளைத் தரும் கஜலட்சுமி விரதம்\nSunday, September 23, 2018 8:22 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 43\nதங்கமாக மாறி ஜொலிக்கும் திருவண்ணாமலை கோயில் நந்தி\nWednesday, September 19, 2018 9:47 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 58\nவிநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்பது ஏன்\nTuesday, September 11, 2018 8:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 44\nமகாலட்சுமியை தினமும் வழிபட்டால் என்னென்ன கிடைக்கும் தெரியுமா\nMonday, August 27, 2018 1:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 60\nஇறை வழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் எலுமிச்சை பழம்\nMonday, August 20, 2018 3:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 73\nThursday, August 9, 2018 5:30 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 42\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உ���னுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/good-investment/", "date_download": "2019-02-21T11:24:55Z", "digest": "sha1:LI2KBX4BS35V4UP4Z4D3ZS7GNC5ME3KV", "length": 29417, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "30 வயதினிலே… நிச்சயம் தொடங்க வேண்டிய நிதித் திட்டங்கள்!Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n30 வயதினிலே… நிச்சயம் தொடங்க வேண்டிய நிதித் திட்டங்கள்\nசிறப்புக் கட்டுரை / தொழில் துறை\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\nகாலத்தே பயிர் செய் என்பது நம் முன்னோர்கள் அனுபவித்து சொன்ன பொன்மொழி. எந்த வயதில் எந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டுமோ, அந்த வயதில் அந்த வேலையை முடித்துவிட்டால், பிற்பாடு அதுகுறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கலாம். முப்பது வயதைக் கடப்பதற்குமுன் எதிர்கால வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ, சில விஷயங்களைக் கட்டாயம் செய்திருக்க வேண்டும். அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல், இன்றைய பொழுதுகளை ஜாலியாக ஓட்டினால், ஐம்பது வயதுக்குப்பிறகு எல்லாவற்றுக்கும் அல்லாட வேண்டியிருக்கும். கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் என்றில்லாமல், இனிமையான எதிர்காலத்துக்கு 30 வயதினிலேயே அவசியம் தொடங்கி இருக்க வேண்டிய நிதித் திட்டங்கள் என்னென்ன என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் நிதி ஆலோசகர் ஆர்.ராதாகிருஷ்ணன்.\n“பெற்றோர்கள் பணி ஓய்வு பெற்றபோது வாங்கிய சம்பளத்தைவிட இருமடங்கு, ஆரம்ப சம்பளமாகப் பெறும் தலைமுறை இது. ஆனாலும், பெற்றோர்கள் அளவுக்கு அவர்களால் குடும்பப் பொருளாதாரத்தை சாமர்த்தியமாக நிர்வகிக்க முடிவதில்லை. பல லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும், இளம்தலைமுறையினரில் பலருக்கு மாதத்தின் இறுதியில் அக்கவுன்ட் பேலன்ஸ் ‘நில்’ (Nil) என்கிற நிலையை அடைந்துவிடுகிறது. காரணம் சிக்கனம், சேமிப்பு பழக்கங்களில் இருந்து அவர்கள் வெகுதூரம் சென்றுவிட்டதே\nபெரும்பாலான இளைஞர்கள் திட்டமிட்டு வாழவேண்டும் என்றில்லாமல், இன்றைக்கு மகிழ்ச்சியாக இருந்தால்போதும் என்று நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறான விஷயம். இ��ன் விளைவு, வாழ்வின் இறுதிவரை சந்தோஷத்தை அருகில்கூட வர அனுமதிக்காமல் செய்துவிடும். அதனால் ஒருவர் முப்பது வயதை கடப்பதற்குமுன் கட்டாயம் கீழே குறிப்பிட்டுள்ள மிக முக்கியமான நிதித் திட்டங்களைத் தொடங்கி இருக்க வேண்டியது அவசியம்.\nகல்வி என்பது இன்றைய நிலையில் எல்லோருக்கும் அவசியம்தான். அதற்காக குறிப்பிட்ட வயதைத் தாண்டியும் தொடர்ந்து படித்துக்கொண்டே இருந்தால் வாழ்க்கையில் செட்டில் ஆவதில் பல பிரச்னைகள் ஏற்படு்ம். எனவே, படித்து முடித்துவிட்டு, 25 வயதுக்குள் நல்ல சம்பளம் கிடைக்கும் ஒரு வேலையில் சேர்ந்துவிடுவது அவசியம். வேலை அனுபவம் கிடைக்க இது உதவும் என்பதுடன், ஒரு வேலை பிடிக்கவில்லை என்றால் இன்னொரு வேலையைத் தேடி சேருவதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nசொந்த சம்பாத்தியம் வரும் இந்த சமயத்தில் இளைஞர்கள் கொஞ்சம் ஜாலியாக இருக்க நினைப்பதில் தவறில்லை. குடும்பப் பொறுப்புகள் பெரிய அளவில் இல்லாத இந்த நேரத்தில் மனதுக்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வதை பெரிய குறையாக சொல்ல முடியாது. என்றாலும் இந்த நேரத்திலேயே சேமிப்பைத் தொடங்குவது அவசியம் என்பதை இளைஞர்கள் உணர்வதில்லை. அடுத்த சில ஆண்டுகளில் திருமணம் என்பதால், அந்தத் திருமணத்தையொட்டி தன் எதிர்கால மனைவிக்கு பரிசளிக்க, நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க என நிறையச் செலவுகள் வரும். இதற்கான பணத்தை பெற்றோர்களிடம் கேட்டு வாங்குவதைவிட, கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துவைப்பது புத்திசாலித்தனம்.\nஎன்னிடம் நிதி ஆலோசனை கேட்டு அதை ஒழுங்காக கடைப் பிடிக்கிறவர்களில் ரமேஷை எனக்கு மிகவும் பிடிக்கும். 25 வயதில் வேலைக்கு சேர்ந்தவுடனே கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்க்க ஆரம்பித்தார் ரமேஷ். 28 வயதில் அவருக்கு திருமணம் முடிகிறபோது கையில் கணிசமாக பணம் வைத்திருந்தார். திருமணம் முடிந்தபிறகும் அவர் சேமிப்பை நிறுத்தவில்லை. இன்றைக்கு அவருக்கு 32 வயது. எல்லா முதலீடுகளையும் பக்காவாக செய்து விட்டு, எதிர்காலம் குறித்த பயமே இல்லாமல் இருக்கிறார்.\nவேலைக்குச் சேர்ந்ததும் சில ஆண்டுகளில் அலுவலகப் பொறுப்பு அதிகரித்துவரும் சமயத்தில், திருமணம் என்கிற குடும்பப் பொறுப்பையும் சுமக்க வேண்டிய மகிழ்ச்சியான தருணம் ஏற்படும். அதிகபட்சம் 28 வயதுக்குள் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செ��்யத் தொடங்கிவிடுவது உத்தமம். அப்போதுதான் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் திருமணம் முடிக்க சரியாக இருக்கும்.\nஆனால், இன்றைய இளைஞர்களின் மனநிலை, திருமணத்துக்குமுன்பு குறிப்பிட்ட அளவு பணம் சேர்க்கவேண்டும்; நிரந்தரமான வேலையாக இருக்கவேண்டும் என்று நினைத்து திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள். இதனால் திருமண வயதைக் கடந்துவிடும் அபாயம் ஏற்படுகிறது. முப்பது வயதுக்குப்பிறகு திருமணம் செய்துகொள்வதில் லேசான சலிப்பு தட்ட, கல்யாணம் ஆகாமலே பிரமச்சாரியாக வாழவேண்டிய கட்டாயத்துக்கு பலரும் தள்ளப்படுகிறார்கள்.\nஎன் நண்பர் ஒருவர் 5 லட்ச ரூபாய் சேர்த்தபின் திருமணம் என்று உறுதி எடுத்துக்கொண்டார். கடைசியில் அந்தத் தொகையையும் சேர்க்க முடியாத நிலையில் 35 வயதுக்குபின் திருமணம் செய்துகொண்டார். நான்கு ஆண்டுகள் கழித்து குழந்தை பிறக்க அவரின் தேவைக்காகவும், குழந்தையின் எதிர்காலத்துக்காகவும் தொடர்ந்து உழைக்க வேண்டியதாகிவிட்டது. பள்ளிக்குச் செல்லும் மகன், அவனின் மேல்படிப்பு, திருமணம் என்ற வகையில் செலவுகளும் ஓய்வுபெறும் வரையில் நீளும் என்கிற நிலை. தாத்தாவாக இருக்கவேண்டிய நிலையில், தந்தையாக இருப்பது தர்மசங்கடத்தை தந்துகொண்டிருக்கிறது அவருக்கு. ஆனால் 25-30 வயதுக்குள் திருமணம் செய்திருந்தால், உடல் மற்றும் மனது ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சிக்கல் எதுவும் இல்லாமல் வாழ்க்கையைக் கடந்திருக்கலாம்.\nகாலம் தாழ்த்தி திருமணம் செய்துகொள்ளும்போது ஏற்படும் பெரிய சிக்கல் என்னவென்றால், நமது எதிர்காலத்துக்கான ஒருங்கிணைந்த நிதித் திட்டமிடலை சரியாகச் செய்ய முடியாது. திருமணத்துக்குப்பின் துணைவி வேலைக்குச் செல்பவராக இருந்தால், அவரது சம்பாத்தியத்தையும் சேர்த்து நிதித் திட்டமிடல் செய்யலாம். ஒரு குடும்பத்திலிருந்து ஓரிரு வருமானம் வரும்போது அதைக்கொண்டு எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.\n25 – 30 வயதுக்குள் திருமணம் என்பது எவ்வளவு கட்டாயமோ, அந்த அளவுக்கு கட்டாயம் சொந்தமாக ஒரு வீடு அல்லது ஃப்ளாட்டை வாங்குவது. ஒரு சிலருக்கு ஏற்கெனவே சொந்தமாக வீடு இருந்தால் நல்லதுதான். என்றாலும் கூட்டுக் குடும்பமாக இருப்பவர்கள் தங்களின் எதிர்காலத்துக்கென தனியாக ஒரு வீட்டை அல்லது ��ப்ளாட்டை வாங்குவதில் எந்தத் தவறும் இல்லை. இந்த வீட்டை வாங்க தந்தை வழியிலோ அல்லது வேறு வழியிலோ பணம் கிடைக்கும் எனில் அதை வைத்து சொந்தமாக வீட்டை வாங்கிவிடலாம். ஆனால், இன்றைய சூழ்நிலையில் முழுப் பணத்தைச் செலுத்தி சொந்தமாக வீடு வாங்க முடியாது என்பவர்களே அதிகம். அப்படிப்பட்டவர்கள் வீட்டுக் கடன் வாங்கியாவது 30 வயதுக்குள் வீட்டை வாங்கிவிடுவது நல்லது.\nகாரணம், 30 வயதுக்குள் வீட்டுக் கடனை வாங்கும்போது, அதை திருப்பிச் செலுத்துவதற்காக காலஅவகாசம் அதிகம் இருக்கும். 30 வயதை கடந்து 40 வயதில் வீட்டுக் கடன் வாங்கினால், அன்றைய நிலையில் வீட்டின் மதிப்பும் அதிகமாக இருக்கும். திருப்பிச் செலுத்தும் காலம் குறைவு என்பதால், ஒவ்வொரு மாதமும் வங்கிக்கு கொடுக்கும் இஎம்ஐ தொகையும் அதிகமாக இருக்கும். இதனால் குடும்ப பட்ஜெட் பெரிதாக பாதிப்படைந்து, குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சி இல்லாத நிலை ஏற்படும். வீடு அல்லது ஃப்ளாட் வாங்கும் விஷயத்தில், விரலுக்கு ஏற்ற வீக்கமாக நம் பட்ஜெட்டுக்கு தகுந்தபடி வீடு வாங்க வேண்டும். பெரிய வீட்டை அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டு மாதாமாதம் இஎம்ஐ கட்டும்போது கஷ்டப்படக் கூடாது. தவிர, வீட்டுக் கடனுக்காக கட்டும் இஎம்ஐ-க்கு வரிச் சலுகை உண்டு என்பதால், வீட்டுக் கடன் முடிகிற வரை வரிப் பணமும் மிச்சமாகும்\nசம்பாதிக்கும் ஒருவருக்கு எது இருக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்கிற இரண்டும் இருந்தேயாக வேண்டும். 30 வயதை எட்டியவர்கள் இதில் சமரசம் செய்துகொள்ளவே கூடாது. இளம் வயதில் இந்த இரண்டு இன்ஷூரன்ஸையும் எடுத்துக் கொள்ளும்போது பிரீமியம் மிக மிக குறைவாக இருக்கும். உதாரணத்துக்கு, 25 வயதில் (குடி மற்றும் புகைபழக்கம் இல்லாதவர்கள்) ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளும்போது ஆண்டுக்கு சுமார் 10,000 ரூபாய் பிரீமியம் என அடுத்த 40 ஆண்டுகளுக்கு கட்டினால் போதும்.\nஅதேபோல, தனிநபர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியிலும் குறைந்த வயதில் எடுத்துக்கொள்ளும்போது குறைந்த அளவிலேயே பிரீமியம் வசூலிக்கப்படுகிறது. தவிர, காத்திருப்புக் காலம் என்கிற பிரச்னையும் எதிர்காலத்தில் இல்லாமல் இருக்கும். அதனால் 30 வயதுக்குள் டேர்ம் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்���ுக் கொள்வது அவசியமாகும். திருமணமானவுடன் மனைவியின் பெயரையும், குழந்தை பிறந்தவுடன் அதன் பெயரையும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் சேர்த்துவிடுவது அவசியம்.\nநம்மில் பலர் வேலைக்குச் சேர்ந்தவுடன் கார் வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்காக கார் லோன் வாங்கி, முன்தொகைக்காக தனிநபர் கடன் எடுத்து ஒவ்வொரு மாதமும் அதிக இஎம்ஐ கட்டுகிறார்கள். இந்த விஷயத்தில் நமது தேவை என்ன, நமது பட்ஜெட் என்ன என்பதை அறிந்து முடிவெடுப்பது அவசியம். கார் கடனோ, தனிநபர் கடனோ கூப்பிட்டுக் கொடுக்கிறார்கள் என்பதற்காக அதை வாங்கி, நம் தலையிலே நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளக் கூடாது. எனவே, ஏற்கெனவே கல்விக் கடன், கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன் வாங்கியிருந்தால், அவற்றை 30 வயதுக்குள் திரும்பச் செலுத்திவிடுவதுடன், 30 வயதுக்கு மேல் இதுமாதிரியான கடன்களில் சிக்காமல் இருப்பது அவசியம்.\nஅடிப்படையான இந்த விஷயங்களை செய்து முடித்தபின், குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணத்துக்கான செலவு மற்றும் ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டையும் தொடங்குவது அவசியம். குழந்தைகளின் படிப்புக்கு 18 ஆண்டுகளும், திருமணத்துக்கு 24 ஆண்டுகளும், ஓய்வு காலத்துக்கு 30 ஆண்டுகளும் இருக்கும் என்பதால் குறைந்த தொகையை முதலீடு செய்து அதிக வருமானத்தை திரும்பப் பெற முடியும்.\nஉதாரணமாக, 25 வயதுள்ள ஒருவர் ஓய்வுக்காலத்துக்காக மாதம் 2,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்வதாகக் கொண்டால், அவரது ஓய்வுக்காலத்தில் அதாவது அவரின் 60-வது வயதில் 2.93 கோடி ரூபாய் கிடைக்கும். இவ்வளவு பெரிய தொகை கிடைப்பதற்கு காரணம், முதலீட்டுக்கான காலம் அதிகமாக இருப்பதுதான். அவரே ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை 10 ஆண்டுகள் கழித்து, அதாவது தன்னுடைய 35-வது வயதில் மாதம் 5,000 ரூபாயாக அதிகரித்து முதலீடு செய்தாலும் ஓய்வின்போது கிடைக்கும் தொகை வெறும் 1.62 கோடி ரூபாயாகத்தான் இருக்கும்.\nமேலே சொன்ன நிதித் திட்டங்கள் அனைத்தையும் 30 வயதுக்குள் ஒருவர் ஆரம்பித்திருந்தால்தான் 50 வயதுக்குப் பிறகு எப்படிப்பட்ட சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தைரியத்துடன் இருக்கலாம். உங்களில் 30 வயது நிரம்பியவர்களில் எத்தனை பேர் இந்த முதலீடுகளை செய்து முடித்திருக்கிறீர்கள்\n30 வயதினிலே... நிச்சயம் தொடங்க வேண்டிய நிதித் திட்டங்கள்\nகடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்றான் அன்று கண்ணன்\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6823", "date_download": "2019-02-21T12:56:52Z", "digest": "sha1:2ZAREQGIMWF4VDTN2OVYOOYVG5QDAG53", "length": 21950, "nlines": 120, "source_domain": "www.dinakaran.com", "title": "பாலிவுட் டயட் | Bollywood Diet - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nஇந்தியாவின் மிகப்பெரும் அந்தஸ்து கொண்ட பாலிவுட் சினிமாவில் ரசிப்பதற்கும், வியப்பதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஒரே திரைப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் எல்லோரும் இணைந்து நடிப்பார்கள்.\nஒரே பாடலின் ஃப்ரேமில் கூட்டத்தோடு கூட்டமாக ஆடிக் கொண்டிருப்பார்கள். மெகா பட்ஜெட், 100 க்ரோர் க்ளப் கலெக்‌ஷன் என்று ஆச்சரியப்படுத்தும் எத்தனையோ விஷயங்கள் அவர்களிடம் உண்டு. அதில், மற்றோர் குறிப்பிடத்தக்க அம்சம் அவர்களின் ஃபிட்னஸ்.\nசைஸ் ஜீரோ என்பதற்கு உதாரணமாக பாலிவுட் ஹீரோயின்களும், சிக்ஸ் பேக் உடலுக்கு உதாரணமாக பாலிவுட் ஹீரோக்களும் எப்போதும் தங்களின் உடற்கட்டை பராமரித்து வருகிறார்கள். எப்படி இது அவர்களுக்கு சாத்தியமாகிறது என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் செய்கிறார்கள் என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் செய்கிறார்கள் என்ன மாதிரியான உணவுமுறையைப் பின்பற்றுகிறார்கள் என்பது குறித்த தேடலால் தொகுத்த தகவல்கள் இவை.\n‘குழந்தைப்பேறுக்குப்பின் பெண்களுக்கு ஆற்றல் குறைவு: அவர்களால் உடற்பயிற்சியெல்லாம் செய்யவே முடியாது’ என்ற கற்பிதங்களையெல்லாம் உடைத்தெறிந்து, பிரசவித்த சிறிது நாட்களிலேயே உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பித்துவிட்டார் கரீனா. அது மட்டுமா தன்னுடைய பிரத்யேக டயட்டீஷியன் அறிவுரைப்படி கடுமையான உணவுக்கட்டுப்பாட்டையும் பின்பற்றி க���ட்டத்தட்ட12 கிலோ எடையை குறைத்து முன்பையும்விட சிக்கென்று வலம் வரும் கரீனாவின் டயட் பட்டியலை கேட்டால் சட்டென்று மயக்கம் வந்துவிடும்.\nகாலை உணவு : 1 கப் முசிலி (Muesli), சீஸ், 2 பிரட் துண்டுகள், பால் அல்லது சோயா பால்\nமதிய உணவு : சப்பாத்தி, தால், நிறைய காய்கறி சாலட் அல்லது காய்கறி சூப்.\nஇடையில் புரோட்டீன் மில்க் ஷேக் மற்றும் பழத்துண்டுகள்.\nஇரவு உணவு : சப்பாத்தி, தால், காய்கறி சூப்.\nகரீனாவின் மூன்று வேளைக்கான உணவு இவ்வளவே. இப்போது தெரிகிறதா 2 வயது குழந்தையின் தாயாக இருந்தும் கரீனா இவ்வளவு சீக்கிரம் உடலை குறைத்தார் என்று\nஇவரைப் பார்த்தால் 51 வயது என்று யாராவது சொல்ல முடியுமா\nஇந்த வயதிலும் வலுவான உடலமைப்போடு இருக்கும் அக்‌ஷய்குமார் ஒழுக்கமான வாழ்வியல் முறைகளை கடைபிடிப்பவர் என்பதை அவருடைய டயட் அட்டவணையைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். இள வயதிலேயே சீனாவின் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டு, அதை இன்றளவும் செய்து வருபவர்.\nசூரியன் மறைந்தபின் எதையும் சாப்பிடக்கூடாது என்பது இவரின் பிரதான கட்டுப்பாடு. வெளியில் சாப்பிடுவதை கூடியவரை தவிர்த்துவிடுகிறார்.\nகாலை உணவு : 2 பராத்தா மற்றும் 1 கிளாஸ் பால்.\nகாலை சிற்றுண்டி (11 am) : ஒரு கப் பழங்கள்.\nமதிய உணவு : ரொட்டி, பருப்பு, பச்சை காய்கறிகள், சிக்கன் மற்றும் ஒரு கப் தயிர்.\nமாலை சிற்றுண்டி (3 pm) : 1 கிளாஸ் சர்க்கரை இல்லாத பழச்சாறு.\nஇரவு உணவு : 6 மணிக்கு முன்: சூப், சாலட் மற்றும் பச்சைக் காய்கறிகள்.\nசவாலான ரோல்களை சட்டென்று ஒப்புக் கொள்ளும் தீபிகாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். தன்னை ஸ்லிம்மாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்க கடுமையான உணவுக்கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சிகள் செய்வதையும் கடைபிடிக்கிறார். ஃப்ரஷ்ஷான, ஆரோக்கியமான உணவுகளையே உண்ண விரும்பும் தீபிகா, எண்ணெய் உணவுகளுக்கும், ஜங்க் ஃபுட்டிற்கும் ஸ்ட்ரிக்டா ‘நோ’ சொல்லிவிடுவார்.\nகாலை உணவு : 2 முட்டை, கொழுப்பில்லாத பால் அல்லது உப்புமா, இட்லி, தோசை போன்ற தென்னிந்திய உணவுகள்.\nமதிய உணவு : 2 சப்பாத்தி, க்ரில்டு ஃபிஷ் மற்றும் காய்கறி வகைகள்.\nமாலை ஸ்நாக்ஸ் : நட்ஸ் வகைகளுடன் ஃபில்டர் காபி.\nஇரவு உணவு : சப்பாத்தி, காய்கறி, கீரை வகைகள் மற்றும் பழ சாலட்டுகள்.\nஅந்தந்த பருவகாலங்களில் கிடைக்கக்கூடிய பழங்கள் மற்றும் பழச்சாறுகள் அருந்துவதையும், இளநீர் அருந்துவதையும் தவிர்ப்பதில்லை. இரவு நேரங்களில் அசைவ உணவை மறுத்துவிடுவார். டார்க் சாக்லெட் என்றால் தீபிகாவிற்கு\nபாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான்கானை அவரது ரசிகர்கள் Bhaijaan of Bollywood என்பார்கள். இந்திய சினிமா உலகின் சுல்தான் என்று சொல்லப்படும் சல்மான் 52 வயதிலும், செதுக்கிய உடலமைப்பை தன் நடிப்பு வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை ஒரே மாதிரி பராமரித்து வருகிறார். ஒரு படத்துக்காக தன் உடலை மாற்றிக் கொள்ளும் விஷயம் இவரது அகராதியில் கிடையாது.\nகடுமையான உடற்பயிற்சிகளோடு, டயட் பிளானும் ஒரு காரணமாகிறது. இவரது உணவு அட்டவணையில், புரதம் நிறைந்த உணவுகள் பிரதானமாக இடம் பிடித்துவிடும். பாக்கெட்டில் அடைத்த எண்ணெய் உணவுகளையும், இனிப்புகளையும் அறவே தவிர்த்து விடுகிறார். இடையிடையில் ஸ்நாக்ஸாக புரோட்டீன் பார்ஸ் மற்றும் நட்ஸ்கள் மட்டுமே எடுத்துக் கொள்வார். ஒருபோதும் எண்ணெய் உணவுகளை உண்பதில்லை.\nகாலை உணவு : முட்டையின் வெள்ளைக்கரு - 4 மற்றும் கொழுப்பு நீக்கிய பால்.\nஉடற்பயிற்சிக்கு முன் : பாதாம், ஓட்ஸ், முட்டையின்\nவெள்ளைக்கரு- 3 மற்றும் புரோட்டீன் பார்.\nமதிய உணவு : காய்கறி சாலட்டுடன் 5 சப்பாத்திகள்.\nசிற்றுண்டி : புரோட்டீன் பார், பாதாம் பருப்புகள்.\nஇரவு உணவு : வீகன் சூப், மீன் அல்லது சிக்கன்,\n2 - முட்டையின் வெள்ளைக்கரு.\nபிரியங்கா என்னதான் தன்னை ‘ஃபிட்’டாக வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்தாலும், ஜிம்மில் உடற்பயிற்சியின்போது, தன்னை வருத்திக் கொள்வதையோ, கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதையோ விரும்புவதில்லை.\nதனக்கு மிகவும் பிடித்த பீட்சா, பர்கர், சான்ட்விச்களை சாப்பிடும் படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துவிடுகிறார்.\nஇதையெல்லாம் தாண்டி பிரியங்காவின் மெல்லிய உடலுக்கு அவர் கவனமாகத் தேர்ந்தெடுக்கும் உணவுத்திட்டமே காரணம். ஒவ்வொரு 2 மணி நேர இடைவெளியிலும் இளநீருடன், நட்ஸ் வகைகளையும் எடுத்துக் கொள்வதால் படப்பிடிப்புகளில் சுறுசுறுப்பாகவும், மிகுந்த ஆற்றலோடும் இருக்கிறார்.\nபிரியங்காவிற்கு மிகவும் பிடித்த தந்தூரி உணவுகள், சாக்லேட், கேக் போன்றவை வார இறுதி நாட்களில் இடம் பிடிப்பவை. அதே நேரத்தில், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த பழங்களும் பிரிய���்காவிற்கு விருப்பமானவை.\nகாலை உணவு : 2 முட்டை அல்லது\nஓட்ஸுடன் ஒரு கப் கொழுப்பு நீக்கிய பால்.\nமதிய உணவு : 2 சப்பாத்தி, பருப்பு, சாலட் மற்றும் காய்கறிகள்.\nஇரவு உணவு: ஏதேனும் ஒரு சூப் மற்றும் கிரில்டு சிக்கன் அல்லது மீன்.\nபாலிவுட்டின் ‘பாதுஷா’ ஷாரூக்கான், தன் உடலை பேணிக்காப்பதில் அதீத அக்கறை காட்டுவதால்தான் 53 வயதிலும் இளமையாக இருக்கிறார். குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வதை கண்டிப்பாக பின்பற்றுகிறார்.\nஉணவின் பெரும்பகுதி கொழுப்பு நீக்கிய பால், தோல் நீக்கிய சிக்கன், முட்டையின் வெள்ளைக்கரு, பருப்புகள் மற்றும் மிதமான இறைச்சி துண்டுகள் என புரோட்டீன் நிறைந்த உணவுகளாக இருக்கும்.\nகொழுப்பை தவிர்க்க வேண்டும் என்பதற்காக எண்ணெயில் பொரிப்பதற்கு பதிலாக கிரில் செய்த மீன், சிக்கன் போன்றவற்றையும், வெண்ணெய் சேர்க்காத உணவுகளையும் எடுத்துக் கொள்கிறார். உடற்பயிற்சிக்குப்பின் புரோட்டீன் பானங்கள் குடிப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.\nரீஃபைண்ட் செய்த மாவு வகைகள், பிரெட்டுகள் அல்லது அரிசி உணவை கண்டிப்பாக மறுத்துவிடுவார். அதேபோல் இனிப்புகளுக்கும் ‘தடா’ தான். சில நேரங்களில் முழு கோதுமை உணவோடு முட்டை மற்றும் சிக்கன் சாண்ட்விச்சும் இடம் பெறும்.காய்கறிகள் நிறைந்த உணவை கார்போஹைட்ரேட்டுக்கு மாற்றாக உபயோகிக்கிறார்.\nஅதே காய்கறிகள் தான் இவரது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்களையும் கொடுக்கிறது. பெரும்பாலும் தாவர உணவுகள்தான் இவரது உணவில் இடம் பிடிக்கின்றன.\nஇவரது உணவில் இனிப்புகளின் இடத்தை பழங்கள் பிடிக்கின்றன. இயற்கையான இனிப்பு சுவை கொண்ட பழங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்களை கொடுப்பவை என்பதால் எப்போதெல்லாம் இனிப்பு சாப்பிடத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் பழங்களை சாப்பிடுவார். இவை எல்லாவற்றையும்விட ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதை தவறவிட மாட்டார்.\n- தொகுப்பு : உஷா நாராயணன்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் ���ிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189066/news/189066.html", "date_download": "2019-02-21T12:43:10Z", "digest": "sha1:ILBAFHCHKFNMOVQ7QBNDXAUNGR2EG4CA", "length": 11543, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "மயக்கம்… குழப்பம்… கலக்கம்!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nஉன் சேலைத் தலைப்பை இழுத்து\nநீ இடுப்பில் செருகிக் கொண்டாய்.\nநின்றுவிட்டது காற்று. – தபூ சங்கர்\nவருணும் நித்யாவும் புதுமணத் தம்பதிகள். வேலைக்குப் போகிறவர்கள். அதிக சம்பளம் பெறுகிறவர்கள். நவீன வாழ்க்கைமுறை இருவருக்கும் குடிப்பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பார்ட்டிகளில் அதீத ஆர்வம்… வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் பப்களில் டிஸ்கோ… ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என குதூகலமாகக் கழிந்து கொண்டிருந்தது வாழ்க்கை. மது அருந்திவிட்டு உடலுறவு கொள்வது அவர்களின் வாடிக்கை. அதுதான் உண்மையான சுகம், மது மயக்கத்தில் செக்ஸில் நீண்ட நேரம் இன்பம் பெறமுடியும் என நம்பினார்கள். 9 மாதங்கள் கழிந்தன. வருணுக்கு ஆண்குறியின் விறைப்புத்தன்மை குறைய ஆரம்பித்தது. அவனால் செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. நித்யாவுக்கும் செக்ஸ் மீதான ஆர்வம் குறைந்தது.\nஆசையிருந்தாலுமே கூட செக்ஸ் மீது ஈடுபாடு இல்லாததை உணர்ந்தாள். இருவரும் டாக்டரிடம் ஆலோசனைக்குச் சென்றார்கள். அவருடைய ஆலோசனை மது அருந்திவிட்டு செக்ஸில் ஈடுபடுவது எவ்வளவு தவறான விஷயம் என்பதை அழுத்தம் திருத்தமாக அவர்களுக்கு உணர்த்தியது. ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஒரு வாசகத்தை உதாரணமாக சொல்ல லாம்… ‘Alcohol may increase your desire, but it takes away the performance’. இதில் பாதிதான் உண்மை. மது செயல்திறனை மட்டுமல்ல; செக்ஸின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும். மது அருந்துவதால் மனத்தடை ஒருவிதத்தில் குற���கிறது என்பது உண்மையே.\nஎன்ன செய்கிறோம் என்பது கூட சில நேரங்களில் தெரியாது. அது, மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்களை கட்டுப்படுத்தி விடுகிறது. மது அருந்தி இருந்தால், உடலுறவு கொள்ளும்போது நேரத்தின் மீது கவனம் இருக்காது. அதிக நேரம் ஈடுபட்டது போன்ற ஓர் உணர்வைக் கொடுக்கும். அது உண்மை இல்லை. தொடர்ந்து மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படையும். ஆணுக்கு செக்ஸ் ஹார்மோன் சுரக்கும் போது, கல்லீரல்தான் அதைப் பக்குவப்படுத்தி உடலுக்கு அனுப்பி வைக்கிறது. கல்லீரல் பாதிப்படைவதால், ஹார்மோன் சுரப்பு சரியாக இருந்தாலும், உடலால் அதன் வேலைகளை சரியாக செய்ய இயலாது.\nஇதனால்தான் ஆணுக்கு விறைப்புத்தன்மை குறைகிறது… பெண்ணுக்கு செக்ஸில் ஈடுபாடு வராமல் போகிறது. சிலர், ‘மன அழுத்தத்தைக் குறைக்க, பப்பில் ஆடுகிறோம்’ என்பார்கள். மது அருந்திவிட்டு ஆடினால் மன அழுத்தம் குறையாது. இரைச்சலான இசைக்கு ஆடுவதால், மன அழுத்தத்தை அதிகரிக்க சுரக்கும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக சுரந்து உடல்நலனைக் கெடுக்கும். அளவுக்கு மிஞ்சிய போதை, நண்பர்களோடு கண்மண் தெரியாமல் டான்ஸ் ஆடுவதையும் சண்டை போடுவதையும் சகஜமாக்கிவிடும். இதை நாகரிகம் என்று சொல்ல முடியாது.\nமது அருந்துவதால் வாயில் ஒரு வகை துர்நாற்றம் ஏற்படும். கணவனோ, மனைவியோ ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும் போது நாற்றம் அடிக்கும்… பார்ட்னர் மீது அருவெறுப்பு ஏற்படும். செக்ஸ் தூண்டுதல் ஏற்படும் என்பதற்காக குடிக்கும் மது, செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்பதே உண்மை.மது தாம்பத்திய வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. நம்மை அதற்கு அடிமையாக்கி, பொருளாதாரத்தையும் உடல் நலத்தையும் சேர்த்தே அழித்துவிடும். சிலர், ‘மீன் மாதிரி மதுவில் நீந்த வேண்டும்’ என்பார்கள். உண்மை… மீன் என்ன குடிக்கிறதோ (தண்ணீர்) அதை மட்டும் குடித்தால் நம் உடல்நலனுக்கும் தீங்கில்லை.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/29", "date_download": "2019-02-21T12:56:43Z", "digest": "sha1:7RP7HX5CGSWRKLZ4CAPN6JNIIFT3TUGR", "length": 13227, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "29 | November | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநாளை சம்பந்தன், ஐதேமு தலைவர்களை சந்திக்கிறார் மைத்திரி\nசிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பது குறித்து நாளை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடனும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடனும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சு நடத்தவுள்ளார்.\nவிரிவு Nov 29, 2018 | 12:17 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமைத்திரியைச் சந்திக்கிறார் சபாநாயகர் – முக்கிய திருப்பம் ஏற்பட வாய்ப்பு\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சபாநாயகர் கரு ஜெயசூரிய தற்போது சந்தித்துப் பேச்சு நடத்தி வருகிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Nov 29, 2018 | 12:06 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஐதேமு ஆட்சியமைக்க கூட்டமைப்பு ஆதரவு – மைத்திரிக்கு14 எம்.பிக்கள் அவசர கடிதம்\nகடந்த ஒக்ரோபர் 26ஆம் நாளுக்கு முன்னர் இருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீண்டும், ஆட்சியில் அமர்த்துவதற்கு தமிழ்த் ஆதரவு அளிப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கடிதம் அனுப்பியுள்ளனர்.\nவிரிவு Nov 29, 2018 | 11:57 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்த அணியில் இருந்து வெளியேறினார் விஜேதாச – சுதந்திரமாக செயற்பட போவதாக அறிவிப்பு\nஅண்மையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் இணைந்து, கல்வி, உயர் கல்வி அமைச்சராகப் பதவியேற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் தான் சுதந்திரமான உறுப்பினராகச் செயற்படப் போவதாக தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 29, 2018 | 9:05 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n123 வாக்குகளுடன் நிறைவேறியது மகிந்தவின் செயலகத்துக்கான நிதி வெட்டு பிரேரணை\nமகிந்த ராஜபக்சவின் பிரதமர் செயலகத்துக்கான, நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்தம், பிரேரணை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 123 வாக்குகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nவிரிவு Nov 29, 2018 | 7:36 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n‘பதவிக்கும், கடற்படைக்கும் துக்கமான நாள்’ – சிறிலங்காவின் முன்னாள் கடற்படை அதிகாரி\nபதவி நிலைக்கும் சிறிலங்கா கடற்படைக் கோவைக்கும் துக்கமான நாள் இது என்று, சிறிலங்காவின் முன்னாள் கடற்படை அதிகாரி, றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 29, 2018 | 6:34 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டார் அட்மிரல் விஜேகுணரத்ன\nகொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட, சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nவிரிவு Nov 29, 2018 | 6:21 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமகிந்தவுக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தும் பிரேரணை மீது விவாதம் ஆரம்பம்\nமகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பிரதமர் செயலகத்துக்கான நிதியை இடைநிறுத்தும் பிரேரணை இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.\nவிரிவு Nov 29, 2018 | 6:08 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇன்றும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தது மகிந்த தரப்பு\nசிறிலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல்10.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியுள்ள நிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளைப் புறக்கணித்துள்ளனர்.\nவிரிவு Nov 29, 2018 | 5:54 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇராஜாங்க, பிரதி அமைச்சர்களுக்கு வேட்டு வைத்தார் சிறிலங்கா அதிபர்\nசிறிலங்கா அரசாங்கத்தில் தற்போது, இராஜாங்க அமைச்சர்களோ, பிரதி அமைச்சர்களோ பதவியில் இல்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.\nவிரிவு Nov 29, 2018 | 2:10 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=28166", "date_download": "2019-02-21T12:13:32Z", "digest": "sha1:QIHJLG6Q4QDTR6OYSHSMDPPROXJM5AVS", "length": 9372, "nlines": 81, "source_domain": "www.vakeesam.com", "title": "எரிபொருள் விலை அதிகரிப்பு – மசகு எண்ணையை குற்றஞ்சாட்டும் ரணில் – Vakeesam", "raw_content": "\nபொலிசார் “பைப்” ஆல் அடித்து சித்திரவதை செய்தனர் \nபௌத்த மயமாக்கலைத் தடுக்கவே வடக்கில் பௌத்த மாநாடு என்கிறார் ஆளுநர் இராகவன்\nகொழும்பிலிருந்து சென்னைக்கு ஒரே பயணச்சீட்டில் புகையிரத சேவை – மீண்டும் தொடங்க நடவடிக்கை\nமன்னார் புதைகுழி – காபன் பாிசோதனை அறிக்கை வெளியாகவில்லை – உத்தியோகபூா்வ அறிக்கைக்கு காத்திருக்கிறது நீதிமன்று\nயாழ் மாநகர உறுப்பினரான முன்னணி உறுப்பினர் மீது கொலை முயற்சி \nஎரிபொருள் விலை அதிகரிப்பு – மசகு எண்ணையை குற்றஞ்சாட்டும் ரணில்\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் October 11, 2018\nஉலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்திருப்பதும், டொலர் பலமடைந்திருப்பதுமே இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பதற்குப் பிரதான காரணம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nஇதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய்யும் நோக்கில் நிவாரணங்கள் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.\nஈரானுக்கு எதிராக அமெ��ிக்க பொருளாதாரத் தடைகளை கொண்டுவந்துள்ள நிலையில் உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்படக்கூடிய மாற்றம் தொடர்பில் சகல உலக நாடுகளும் கவனம் செலுத்தியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.\nபிரதமர் கேள்வி நேரத்தில், எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், எரிபொருள் விலைகளைத் தீர்மானிக்க விலைச்சூத்திரமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்திய பின்னர் உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன என்றார்.\nநவம்பர் மாதம் ஈரானுக்கு எதிராக அமெரிக்க பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்தால் அங்கிருந்து பெற முடியாமல் போகும் எரிபொருட்களை உற்பத்தி செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குளிர் காலம் என்பதால் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள்களின் பயன்பாடு அதிகமாகவிருக்கும்.\nஎனவே நவம்பர் மாதம் என்ன நடக்கும் என்பதை சகல உலக நாடுகளும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றன.\nமறுபக்கத்தில் அமெரிக்க டொலரின் பெறுமதி பலமடைந்து ஏனைய நாணயங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதுவும் இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்குக் காரணமாகும்.\nபொலிசார் “பைப்” ஆல் அடித்து சித்திரவதை செய்தனர் \nபௌத்த மயமாக்கலைத் தடுக்கவே வடக்கில் பௌத்த மாநாடு என்கிறார் ஆளுநர் இராகவன்\nகொழும்பிலிருந்து சென்னைக்கு ஒரே பயணச்சீட்டில் புகையிரத சேவை – மீண்டும் தொடங்க நடவடிக்கை\nபொலிசார் “பைப்” ஆல் அடித்து சித்திரவதை செய்தனர் \nபௌத்த மயமாக்கலைத் தடுக்கவே வடக்கில் பௌத்த மாநாடு என்கிறார் ஆளுநர் இராகவன்\nகொழும்பிலிருந்து சென்னைக்கு ஒரே பயணச்சீட்டில் புகையிரத சேவை – மீண்டும் தொடங்க நடவடிக்கை\nமன்னார் புதைகுழி – காபன் பாிசோதனை அறிக்கை வெளியாகவில்லை – உத்தியோகபூா்வ அறிக்கைக்கு காத்திருக்கிறது நீதிமன்று\nயாழ் மாநகர உறுப்பினரான முன்னணி உறுப்பினர் மீது கொலை முயற்சி \nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்ப சதி முயற்சி – உறவுகளைப் பறிகொடுத்த மக்கள் ஆதங்கம்\nஊடகவியலாளர் குகராஜ் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்\nமாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தக்கோரி உச்சநீதிமன்றில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-02-21T12:15:45Z", "digest": "sha1:JT6EXLM2WZ6ZVLXZOHNZOHCN6UFFVWZY", "length": 16735, "nlines": 254, "source_domain": "dhinasari.com", "title": "நெல்லை Archives - தினசரி", "raw_content": "\nமுகப்பு குறிச் சொற்கள் நெல்லை\nநெல்லை ஏபிவிபி மாணவர் அமைப்பு சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிப்பு\nஉள்ளூர் செய்திகள் 06/12/2018 1:53 PM\nஅகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு, சட்டமேதை தேசிய தலைவர் அம்பேத்கரின் நினைவு தினத்தை நாடு முழுவதும் சமுதாய சமத்துவ தினமாக கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டம்...\nஅடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஉள்ளூர் செய்திகள் 28/11/2018 3:19 PM\nசென்னை : அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை...\nஅதிர்வலையை ஏற்படுத்திய தாமிரபரணி மகாபுஷ்கரம்\nநிகழ்ச்சியைக் கவித்துவமாகத் தொகுத்து வழங்கினார் சந்திரமோகன். கலந்து கொண்டவர்களுக்கு தாமிரபரணி மகாபுஷ்கர தீர்த்தமும், அனைவருக்கும் உணவும் வழங்கப்பட்டது.\nபுஷ்கரத்தில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 6 பேர் காப்பற்றப் பட்டனர்: நெல்லை காவல்துறை\nஉள்ளூர் செய்திகள் 24/10/2018 8:31 AM\nநெல்லை: தாமிரபரணி புஷ்கரத்தின் போது, நீராட வந்து நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 6 பேர் காப்பாற்றப்பட்டதாக நெல்லை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.\nநெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை; அணைகளில் நீர்மட்டம் உயர்வு\nகருப்பாநதி அணைக் கட்டு நேற்றைய ஒரு மணி நேர மழையில் 10 அடி உயர்ந்து59 அடியில் இருந்து 69.2அடியானது. அணையின் மொத்த கொள்ளளவு 72 அடியாகும்.\nநெல்லை மாவட்ட வெள்ள பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு\nதிருநெல்வேலி மாவட்ட வெள்ள பாதிப்புகள் பற்றி தெரிவிக்கும் வகையில் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு செயல்பாட்டு மையங்களின் தொலைபேசி எண்கள் மற்றம் வாட்ஸ் அப் மொபைல் எண்கள் விபரம்.\nதைப்பூச மண்டப படித்துறையைப் பார்வையிட்ட அறநிலையத்துறை இணை ஆணையர்\nநெல்லை: தாமிரபரணி புஷ்கரம் நடை���ெறும் படித்துறைகளில் மிக முக்கியமான படித்துறையான நெல்லை மாநகருக்குள் உள்ள தைப்பூச மண்டப படித்துறையை இன்று முற்பகல் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி பார்வையிட்டார்.\nபுஷ்கரத்தை முன்னிட்டு… நெல்லையைக் கலக்கும் தாமிரபரணியைப் போற்றும் ‘ரிங்டோன்’\nஆன்மிகச் செய்திகள் 26/09/2018 8:18 AM\nபலரும் 30 நொடிகளுக்கு இவற்றை கட் செய்து, தங்கள் மொபைல் போன்களில் ரிங் டோனாக வைத்து வருகின்றனர். நெல்லை மாநகர பேருந்துகளில் திடீரென ஒலிக்கும் இந்த ரிங் டோனைக் கேட்டு ஆச்சரியப் படாதவர்கள் இல்லை...\nபுஷ்கரத்துக்கு வந்துள்ள அடுத்த நெருக்கடி: நெல்லையில் தினமும் 9 மணி நேர மின்வெட்டு\nஉள்ளூர் செய்திகள் 21/09/2018 9:15 PM\nகூடங்குளம் அணு மின் உற்பத்தியும், தூத்துக்குடி அனல் மின் உற்பத்தியும் நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலியில் 14 நாட்களுக்கு பகலில் மின்சாரம் இருக்காது என்ற அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசெங்கோட்டையில் 22ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு\nஉள்ளூர் செய்திகள் 15/09/2018 11:29 PM\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சில அடிப்படைவாத முஸ்லிம்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில், வரும் 22ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது.\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார் வி.சி.,யா மதிமுக.,வா\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை 21/02/2019 3:01 PM\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ எச்சரிக்கும் சிஆர்பிஎஃப் 21/02/2019 1:26 PM\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஉள்ளூர் செய்திகள் 21/02/2019 12:33 PM\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாக���்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kandy?categoryType=ads", "date_download": "2019-02-21T12:54:47Z", "digest": "sha1:SVGJL743KXUFNO2DIFVVLHTGCPIJATA6", "length": 8695, "nlines": 201, "source_domain": "ikman.lk", "title": "கண்டி | ikman.lkமிகப்பெரிய சந்தை", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு475\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு320\nகாட்டும் 1-25 of 11,660 விளம்பரங்கள்\nகண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகண்டி, கணினி துணைக் கருவிகள்\nபடுக்கை: 1, குளியல்: 1\nகண்டி, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/02/02042213/More-than-Rs214-crore-allocated-for-sports-sector.vpf", "date_download": "2019-02-21T12:34:37Z", "digest": "sha1:5JX76QMTKBZ4EOZDZPYNTL7MMOTVPKXJ", "length": 8833, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "More than Rs.214 crore allocated for sports sector || விளையாட்டுத்துறைக்கு ரூ.214 கோடி கூடுதலாக ஒதுக்கீடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிளையாட்டுத்துறைக்கு ரூ.214 கோடி கூடுதலாக ஒதுக்கீடு\nமத்திய இடைக்கால பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு ரூ.214 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.\nமத்திய இடைக்கால பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு மொத்தத்தில் ரூ.214.20 கோடி கூடுதலாக ஒதுக���கப்பட்டுள்ளது. அதாவது 2018-2019-ல் விளையாட்டுத்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டு தொகை ரூ.2002.72 கோடியாக இருந்தது. அது 2019-2020-ம் ஆண்டுக்கு ரூ.2,216.92 கோடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இவற்றில் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு (சாய்) ஒதுக்கப்படும் தொகை ரூ.395 கோடியில் இருந்து ரூ.450 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதே போல் தேசிய விளையாட்டு மேம்பாட்டுக்கான நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.70 கோடியாகவும், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.63 கோடியில் இருந்து ரூ.89 கோடியாகவும் உயர்த்தப்படுகிறது. அதே சமயம் தேசிய விளையாட்டு சங்கங்களுக்கு உதவுவதற்காக வழங்கப்படும் தொகை ரூ.245.13 கோடியில் இருந்து ரூ.245 கோடியாக சற்று குறைக்கப்பட்டுள்ளது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. புரோ கைப்பந்து லீக்: சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\n2. புரோ கைப்பந்து லீக்: கோழிக்கோடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\n5. தேசிய இளையோர் தடகளம்: தமிழக வீராங்கனை தபிதா தங்கம் வென்றார் - ஆசிய போட்டிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/revenue/", "date_download": "2019-02-21T12:08:30Z", "digest": "sha1:UTXH36P5JBTBZVJVYRXEBDPLDL2EQQIY", "length": 3359, "nlines": 32, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "revenue", "raw_content": "\nஇந்தியாவில் 500 கோடி முதலீடு செய்கிறது வோடோ மொபைல்\nசீனா ஸ்மார்ட்போன் பிராண்டான வோடோ மொபைல் நிறுவனம் இந்தியாவில் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1000 கோடி ரூபாய் வருவாய் பெற திட்டமிட்டுள்ளது. வோடோ நிறுவ��ம் ஒன்றரை ஆண்டுகளில் இந்த முதலீட்டை செய்து முடிவு செய்துள்ளது. மேலும் 2018ல் ஆண்டின் மார்ச் மாதத்தில் 250 கோடி வருவாய் பெற்றுள்ள இந்த நிறுவனம் இந்த கால கட்டத்தில் 5-6 லட்ச ஹெட்செட்களை விற்பனை செய்துள்ளது. […]\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series\nMi 9 : சியோமி மி 9 ஸ்மார்ட்போனின் சிறப்புகளை அறியலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kangalin-oramai-song-lyrics/", "date_download": "2019-02-21T12:22:10Z", "digest": "sha1:BRNUXE23FCCFWZUCLOBKKOTQ2GOEN4RF", "length": 7005, "nlines": 262, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kangalin Oramai Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சூசென் டி மெல்லோ மற்றும் என் எஸ் கே ரம்யா\nஇசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர்\nபெண் : ஹா… ஆஅ…ஹா…ஆ…\nபெண் : கண்களின் ஓரமாய்\nபெண் : சொல் சொல் உனது\nபெண் : சொல் சொல் உனது\nபெண் : கண்களின் ஓரமாய்\nபெண் : ஹா… ஆஅ…ஹா…ஆ…\nபெண் : கண்ணாடி அது போதாதே\nஉன் காதல் கை தீண்ட\nஉள்ளத்தில் ஒரு வலி வந்தால்\nபெண் : இடையில் நமக்கு இடையில்\nஎட்டி உதைக்க பண்ணு மெல்ல\nபெண் : மனதை எனது மனதை\nபுரிய மறுத்து நீயும் செல்ல\nகேட்க மறந்தாய் என்ன சொல்ல\nபெண் : மடி சாய்ந்து செவி கொடு டா\nபெண் : சொல் சொல் உனது\nபெண் : சொல் சொல் உனது\nபெண் : கண்களின் ஓரமாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=life&num=2646", "date_download": "2019-02-21T12:51:41Z", "digest": "sha1:XYPVKJNVY2PP4OXAF5RG4ZJGDGHJDJPT", "length": 6804, "nlines": 73, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nபில் கேட்ஸ்சை விட பணக்கார மனிதர்\nஉலக பணக்காரர் என்றதும் எமது மனததில் முதலில் வருபவர் பில் கேட்ஸ் தான், ஆனால் அவரைவிட பணகாரர் ஒருவர் இருக்கின்றார். யார் தெரியுமா\nஒரு நாள் பில் கேட்ஸ் இடம் ஒருவர் கேட்கிறார்.\n\"உங்களை விடப் பணக்காரர் எவரும் இருக்கிறாரா \nபல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டேன். நியூயார்க் நகர விமான நிலையம் சென்றேன். நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன். நாளிதழ் ஒன்றினை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன். ஆனால், என்னிடம் சில்லறை நாணயம் இல்லை. அப்போது,\nஒரு கருப்பினச் சிறுவன், என்னை அழைத்து, அந்த நாளிதழ் பிரதியைக் கொடுத்தான்.\nஎன்னிடம் சில்லறை இல்லை எனக் கூறினேன். அவன் பரவாயில்லை ,\nமூன்று மாதங்கள் கழித்து, நான் அங்கு சென்றேன். மறுபடியும், அதே கதை நடந்தது. அந்தச் சிறுவன் நாளிதளை இலவசமாகக் கொடுத்தான்.\nஆனால், நான் வாங்க மறுத்தேன். அவன், அவனுக்கு வந்த அன்றைய லாபத்திலிருந்து தருவதாகக் கூறி கொடுத்தான்.\nநான் பணக்காரன் ஆகிவிட்டேன். அந்தச் சிறுவனைக் காணும் ஆவல் எனக்கு வந்தது.\nஒன்றரை மாதத் தேடுதலுக்குப் பின் அவனைக் கண்டு பிடித்தேன்.\n\"தெரிகிறது. நீங்கள் புகழ் வாய்ந்த பில்கேட்ஸ்\"\nபல வருடங்களுக்கு முன்னால், இரண்டு முறை இலவசமாக நாளிதழ்களை வழங்கினாய் எனக் கூறினேன். தற்போது அதற்காக , நீ என்னவெல்லாம் கேட்கின்றாயோ, அவற்றைக் கைமாறாகத் தர விரும்புகிறேன் என்றேன்.\n\"உங்களால் அதற்கு ஈடு செய்ய முடியாது.\" என்றான் அந்தக் கருப்பு இளைஞன்.\nஅந்த இளைஞன் \"நான் ஏழையாய் இருந்த போது உங்களுக்குக் கொடுத்தேன் ஆனால், நீங்கள் பணக்காரர் ஆன பின்னே எனக்குக் கொடுக்க வருகிறீ்ர்கள்.\nஆகவே, நீங்கள் எவ்வாறு கடனை சரிசெய்யமுடியும் \nகருப்பு இளைஞன் தான் என்னை விடப் பணக்காரன் என்பதை உணர்ந்தேன்.\" என்றார் பில்கேட்ஸ்.\nஒருவருக்கு உதவவேண்டும் என நீங்கள் நினைத்துவிட்டால் அதற்கான வழியும் தானாக கிடைக்கின்றது. கொடுப்பதற்கு நீங்கள்பணக்காரனாக இருக்க வேண்டுமென்பதோ,பணக்காரன் ஆகும் வரை காத்திருக்க வேண்டும் என்பதோ கிடையாது. உதவ வேண்டும் என்ற குணத்திற்கு கால, நேரம் கிடையாது உதவும் உள்ளமே உயர்ந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ootru1.blogspot.com/2018/05/", "date_download": "2019-02-21T13:04:00Z", "digest": "sha1:NRTFZX4U7XIF2JPQ7GUDR6AOKJXFQVCZ", "length": 3827, "nlines": 62, "source_domain": "ootru1.blogspot.com", "title": "\"ஊற்று\" (\"Ootru\"): May 2018", "raw_content": "வலைப்பூ வழியே உலகெங்கும் தமிழ் பேணத் தங்கள் ஆற்றலை வெளிக்கொணரும் பதிவர்களின் ஊற்று.\nஊற்றில் பரிசு பெற்றவர்கள் விபரம்\nவியாழன், 31 மே, 2018\nஊற்று வைகாசி 2018 மின்இதழ்\nஊற்று குழுமத்தின் புதிய முயற்சி மின்இதழ் வெளியீடாகும். அவ்வண்ணம் \"ஊற்று வைகாசி 2018 மின்இதழ்\" ஐத் தங்களுடன் பகிருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். உறவுகளே எமது முயற்சிக்குத் தொடர்ந்து ஆதரவு தருவீர்களெனப் பணிகின்றோம்.\nகீழ்வரும் இணைப்பைச் சொடுக்கியும் மின்இதழைப் பார்வையிடலாம்.\nமின்இதழைப் படித்த பின் தங்கள் கருத்தினைப் பகிர்ந்து உதவுங்கள்.\nஇடுகையிட்டது Ootru Valaiulaga Eluththalargal Manram நேரம் முற்பகல் 4:26 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஊற்று வைகாசி 2018 மின்இதழ்\n2017 சித்தரை மாத கவிதைப்போட்டி (2)\nசித்திரைப் புத்தாண்டுக் கவிதைப்போட்டி-2016 (2)\nதீபாவளி கவிதைப்போட்டி முடிவுகள் (2)\nCopyright©ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் 2018. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437114", "date_download": "2019-02-21T13:05:06Z", "digest": "sha1:KIOILWUYAYO26BPKPLGB72YDLFIFYX3V", "length": 8727, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தைவான் நாட்டில் இயக்கப்பட்டு வரும் 106 ஆண்டுகள் பழமையான மலைரயில் | Taiwan's stunning 106-year-old mountain railway - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nதைவான் நாட்டில் இயக்கப்பட்டு வரும் 106 ஆண்டுகள் பழமையான மலைரயில்\nசியாய்: ஊட்டி மலை ரயிலுக்கு சவால் விடும் வகையில் தைவான் நாட்டிலும் 106 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலைரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. மத்திய தைவானில் உள்ள அலிஷான் மலைப்பகுதியில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பசுமையான வனப்பகுதிக்கு நடுவே கண்ணைக்கவரும் சிவப்பு நிறத்தில் இந்த ரயில் வளைந்துநெளிந்து செல்லும் அழகை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். கடல் மட��டத்தில் இருந்து 30 மீட்டர் உயரத்தில் உள்ள சியாய் ரயில் நிலையத்தில் இருந்து 2 ஆயிரத்து 451 மீட்டர் உயரத்தில் உள்ள சூ சான் என்ற ரயில் நிலையம் நோக்கி பச்சை வனத்தின் நடுவே சிகப்பு புழு போன்று ஊர்ந்து செல்கிறது அலிஷான் மலைரயில்.\nமலைப்பாதையில் சுமார் 71 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது. ஆசியாவிலேயே அதிகதூரம் மலைப்பாதையில் செல்லும் ரயில் என்ற சிறப்பும் இந்த அலிஷான் மலைரயிலுக்கு உண்டு. 100 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியத்தை இன்றளவும் கடைபிடித்து வருவதால்தான் மக்கள் இதில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இன்றைய காலகட்டத்தில் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகள் வந்துள்ளன. இதனால் ரயில்வே துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உட்கார்ந்த இடத்திலிருந்தே டிராக்கை மாற்றும் அளவுக்கு தொழில்நுட்பம் இருந்தாலும் அலிஷான் மலைரயில் பாதையில் டிராக்கை மாற்ற வேண்டும் என்றால் ரயில் ஓட்டுநரால் மட்டும் தான் முடியும். ஊட்டி மலைரயிலுக்கு சவால் விடும் வகையில் இந்த அலிஷான் மலைரயில் உள்ளது என்றால் அது மிகையாகாது.\nஊட்டி மலை ரயில் தைவான் அலிஷான் மலை ரயில் சியாய் சூ சான்\nபுளோரிடா மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொலை\nஇந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்\nஉலக தாய்மொழி தினம் : ஐ.நா. வெளியிட்டுள்ள 3 ஸ்டாம்ப் ஷீட்டுகளில் ஒன்றில் தமிழில் வணக்கம் என்ற சொல்\nவங்கதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபுல்வாமா தாக்குதல் விவகாரத்தில் இரு நாடுகளும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுங்கள்.... ஐ.நா பொது செயலாளர் அறிவுரை\nபுல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நியூஸிலாந்து நாடளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/165273", "date_download": "2019-02-21T12:00:25Z", "digest": "sha1:YEOA4CD5WJADUZ5KVAVKAGJU4KRX2OJR", "length": 20139, "nlines": 93, "source_domain": "www.dailyceylon.com", "title": "முஸ்லிம் விவாக விவாக ரத்து சட்ட திருத்தம் : ஐக்கிய கூட்டணி நடாத்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு - Daily Ceylon", "raw_content": "\nமுஸ்லிம் விவாக விவாக ரத்து சட்ட திருத்தம் : ஐக்கிய கூட்டணி நடாத்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு\nமுஸ்லிம் விவாக விவாக ரத்து சட்ட திருத்த ஐக்கிய கூட்டணி நடாத்திய முஸ்லிம் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு கடந்த புதன்கிழமை (08) கொழும்பு அல்ஹிதாயா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.\nஇந்நிகழ்வில் முஸ்லிம் விவாக விவாக ரத்து திருத்தம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு அறிக்கைகள் தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வின் வரவேற்புரையையும் ஆரம்ப தெளிவுரையையும் கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனத்தின் உப தலைவர் அஷ்-ஷைக் இர்பான் நிகழ்த்தினார்.\nஅவர் தனதுரையில் நீதியரசர் சலீம் மர்சூப் அவர்களின் குழுவினரால் வழங்கப்பட்டுள்ள முதல் பரிந்துரையில் காணப்படும் மார்க்க வரையறைகளுக்கு அப்பாற்பட்ட பிரதானமான பத்து விடயங்களுக்கான தெளிவுகளை வழங்கினார்.\nஅதனைத் தொடர்ந்து இந்நாட்டில் உள்ள 217 அரபு கலாபீடங்களையூம் உள்ளடக்கி செயற்பட்டு வரும் இலங்கை அரபுக்கல்லூரிகள் ஒன்றியம் நீதியமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு அறிக்கைகள் தொடர்பாக தாம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை அவ்வொன்றியத்தின் தலைவர் அஷ்-ஷைக் ஹாஷிம் ஷூரி அவர்கள் முன் வைத்தார்கள்.\nஅதன் போது அவர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் குழுவினரின் அறிக்கை காலத்திற்கு தேவையான மாற்றங்களையும், இஸ்லாம் பெண்களுக்கு கொடுத்துள்ள உரிமைகளையும் கொடுத்து தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மார்க்க வரம்புகளுக்கு உற்பட்ட நடைமுறை சாத்தியமான ஒரு அறிக்கையாக காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் அவர்களின் அறிக்கைக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தாபா அவர்களி���் குழுவினரின் அறிக்கைக்கும் இடையே காணப்படும் வேறுபாடுகள் பற்றிய தெளிவை இலங்கை அரபுக் கல்லூரிகள் ஒன்றியத்தின் உறுப்பினர் அஷ்-ஷைக் முர்ஷித் முன்வைத்தார்.\nஅதன் போது முஸ்லிம் விவாக விவாக ரத்து சட்டத்தில் இருந்து மத்கப் என்ற வாசகம் நீக்கப்படுவதால் ஏற்படும் மோசமான விளைவுகள் பற்றி தெளிவுபடுத்தியதுடன் குறிப்பாக முஸ்லிம் விவாக விவாக ரத்து ஆலோசனைக் குழுவில் பெண்களின் அங்கத்துவம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும், மதா கொடுப்பனவு, நிகாஹின் போது மணப் பெண்ணின் கையொப்பம் பெறப்படல் போன்றவற்றை விளக்கினார்.\nதொடர்ந்தும் வலி இல்லாமல் திருமணம் செய்வதை அனுமதிப்பதனால் ஏற்படும் மோசமான பாரதூரங்கள் பற்றியும் அது எவ்விதமாக முஸ்லிம் சமூகத்தில் கலாச்சார சீர்கேடுகளை உண்டு பன்னும் என்பதையும் தெளிவுவூ படுத்தினார். மேலும் பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லுபடியற்றது என்று முன்னாள் நீதியரசர் குழுவினர் பரிந்துரைத்திருப்பது எவ்வாறு இஸ்லாமிய போதனைகளுக்கு முரண்படுகின்றது எனபதையூம் சுட்டிக் காட்டினார்.\nதனது உரையில் இறுதியம்சமாக காழி நீதிமன்றங்களுக்குச் சட்டத்தரணிகள் வந்து வாதிடுவதனால் பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள் பற்றியூம்இ பெண்களின் திருமண வயதெல்லையை 18 ஆக அதிகரிப்பதனால் சமூகத்தில் ஏற்படும் மோசமான விளைவுகள் சம்பந்தமாகவும் தெளிவு படுத்தினார்.\nஅதனைத் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ள இரண்டு அறிக்கைகள் தொடர்பாக முன்னாள் காழிநீதிபதிகள் கொண்டுள்ள நிலைப்பாட்டை கம்பஹா மாவட்ட முன்னாள் காழி அஷ்-ஷைக் லாபிர் முன்வைத்தார். அவர் தனதுரையில் காழிமார்களின் முன்னிலையில் தலாக் கூறாவிடின் தலாக் நிகழாது என்றும், 16 வயதை அடைய முன் திருமணம் செய்தால் அது செல்லுபடியாகாது என்றும், பதிவு செய்யாத திருமணங்கள் செல்லுபடியற்றது என்றும் சில ஷரீஆவிற்கு முரணான காலத்திற்கு பொருத்தமற்ற மும்மொழிவூகளை நீதியரசர் சலீம் மர்சூப் அவர்களின் அறிக்கையில் காணப்படுவதகவூம் குறிப்பிட்ட அவர் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களின் குழுவினரின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஏற்று சட்டமாக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து உளவியலாளர் சகோதரி ஹஜரா ஸதாம் உளவியல் துறையில் தனது அனுபவத்தை ���டிப்படையாகக் கொண்டு, வழங்கப்பட்டுள்ள இரண்டு அறிக்கைகள் தொடர்பான தனது கருத்துக்களை முன்வைத்தார். தனதுரையில் வலி இல்லாமல் திருமணம் செய்வது பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதாகவும், பெண்கள் திருமண வயதை 18 ஆக உயர்த்துவதில் பல சமூக சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nதனது உளவியல் துறை அனுபவத்தில் 16-18 வயதிற்கு இடைப்பட்ட வயதுடையவர்களுக்கிடையே பல தீய தொடர்புகள் ஏற்பட்டு அதன் காரணமாக அவர்களின் வாழ்வு வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் அறிக்கையில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளை கொடுத்து அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து தென்னிலங்கை V Foundation அமைப்பின் மகளிர் பிரிவு இவ்விரண்டு அறிக்கைகள் தொடர்பாக தாம் கொண்டுள்ள நிலைப்பாடு பற்றிய தெளிவை சோகதரி தேசமானி முஹம்மத் ஜஃபர் பாதிமா பர்ஹானா முன்வைத்தார். தனதறிக்கையில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் அறிக்கை பெண்களுக்கு போதிய உரிமைகளை மார்க்க வரையறைகளுக்கு உற்பட்டவாறு வழங்கியுள்ளதுடன், நிர்வாக விடயங்களில் தேவையான மாற்றங்களையும் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டதுடன் பெண்கள் அமைப்பு என்ற வகையில் நாம் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களின் அறிக்கையை நாம் ஆதரிப்பதாகவும் தெளிவு படுத்தினார்.\nஅதனைத்தொடர்ந்து மஸ்ஜித்கள் சம்மேளனங்களின் நிலைப்பாடுகளை முன்வைப்பதற்கான நேரம் வழங்கப்பட்டது. அதன் போது கொழும்பு மாவட்ட மஸ்ஜித்களின் சம்மேளனம் சார்பாக அதன் தலைவர் அல்ஹாஜ் அஸ்லம், கண்டி மாவட்ட மஸ்ஜித்களின் சம்மேளனம், கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கம், மத்திய மாகாண முஸ்லிம் லீக், கடுகஸ்தோட்டை இஸ்லாமிய சேமநல சங்கம் ஆகியவற்றின் சார்பாக கண்டி மாவட்ட மஸ்ஜித்களின் சம்மேளன தலைவர் அல்ஹாஜ் சித்தீக் தமது நிலைப்பாடுகளை முன் வைத்தனர்.\nஇருவரின் நிலைப்பாடும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் அறிக்கையே சட்டமாக்கப்பட வேண்டும் என்பதாகக் காணப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து ராபிதது அஹ்லிஸ் ஸஷுன்னா அமைப்பின் நிலைப்பாட்டினை அதன் நிறைவேற்று அலுவலர் அஷ்-ஷைக் இத்ரீஸ் ஹஸன் முன்வைத்தார��. அவர் தனதுரையில் இவ்வறிக்கைகளில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் அறிக்கை மார்க்க வரையறைகளுக்கு உற்பட்ட வகையில் இருப்பதாகவும், தேவையான நிருவாக ரீதியான மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nதொடர்ந்து ராபிதது அஹ்லிஸ் ஸஷுன்னா அமைப்பின் பிரதித் தலைவர் கலாநிதி அஷ்-ஷைக் முபாரக் மதனி அவர்களின் உரை இடம் பெற்றது. இவ்வூரை மிகவும் சுருக்கமானதாகவும், மிகத் தெளிவான விளக்கங்களை உள்ளடக்கியதாகவும் காணப்பட்டது. மகாஸிதுஷ் ஷரீஆ என்றால் என்ன, அது எவ்வாறான வரையறைகளுக்கு உற்பட்டு இருக்க வேண்டும், மகாஸிதுஷ் ஷரீஆவின் அடிப்படைகளான உயிர் பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு, அறிவு பாதுகாப்பு, பரம்பரை பாதுகாப்பு, மார்க்க பாதுகாப்பு போன்ற ஐந்தில் நீதியரசர் ஸலீம் மர்சூப் அவர்களின் அறிக்கை பரம்பரை பாதுகாப்பு எனும் விடயத்தில் தவறிலைத்துள்ளதாகவூம் குறிப்பிட்டார். (நு)\nகண்டி மாவட்ட மஸ்ஜித்களின் சம்மேளனம்\nPrevious: இன்று தனது கடமைகளை ஆரம்பிக்கும் அரச கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு\nNext: மீண்டும் இலங்கையில் இனக்கலவரங்கள் இடம்பெற வாய்ப்பு – கலாநிதி எம்.லாபீர்\nமாவனெல்லை சிங்கள கணிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு பாதணிகள் அன்பளிப்பு\nபுராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்வோம் – ACJU\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் கால வரையறையின்றி மூடல்\nரவி, மனோ, அஸாத் சாலி ஞானசார தேரரை சந்திக்க வெலிக்கடை சென்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/1-?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T11:52:01Z", "digest": "sha1:K3D7K4FDQESBHGB7BCFL6FLQEV6433NI", "length": 9226, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 1-", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிர��் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n’’உன்னை யார் கல்யாணம் பண்ணுவான்னு கேட்டாங்க’’:டாட்டூ காதலியின் ஆஹா அனுபவம்\nபுதுச்சேரியில் வரும் 11-ஆம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்..\n8 பேட்ஸ்மேன் இருந்தும் சொதப்பல் - இந்திய அணி படுதோல்வி\nபப்ஜி-க்கு தடை: முதல்வருக்கு கடிதம் அனுப்பிய 11 வயது சிறுவன்\nகட்டண சேனல்கள் விவகாரம்: பிப்ரவரி 1-க்கு பிறகு நீட்டிக்க முடியாது - ட்ராய் திட்டவட்டம்\nரஹானே, இஷான் பொறுப்பான ஆட்டம்: இந்திய ஏ அணி வெற்றி\nவரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது ‘தளபதி 63’ படப்பிடிப்பு\nசபரிமலை கோயிலில் பெண்களுக்கான உரிமை ஜன.1-ல் பெண்கள் சுவர் போராட்டம்\nஜனவரி 1-ஆம் தேதி முதல் அனுமதியற்ற இறைச்சி கடைகளுக்குத் தடை\nஎங்களின் வெற்றி ராகுல் காந்திக்கான பரிசு - சச்சின் பைலட்\nஉறுதியானது அயோத்தியில் 221 மீட்டர் உயர ராமர் சிலை\nஒரு லட்சம் கோடியை தாண்டியது ஜிஎஸ்டி வசூல் - மத்திய அரசு\nஇஞ்சினியர்களுக்கு பாடம் நடத்தும் ஏழாம் வகுப்பு மாணவன்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஆக.31-ல் வாதங்கள் நிறைவு\n’’உன்னை யார் கல்யாணம் பண்ணுவான்னு கேட்டாங்க’’:டாட்டூ காதலியின் ஆஹா அனுபவம்\nபுதுச்சேரியில் வரும் 11-ஆம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்..\n8 பேட்ஸ்மேன் இருந்தும் சொதப்பல் - இந்திய அணி படுதோல்வி\nபப்ஜி-க்கு தடை: முதல்வருக்கு கடிதம் அனுப்பிய 11 வயது சிறுவன்\nகட்டண சேனல்கள் விவகாரம்: பிப்ரவரி 1-க்கு பிறகு நீட்டிக்க முடியாது - ட்ராய் திட்டவட்டம்\nரஹானே, இஷான் பொறுப்பான ஆட்டம்: இந்திய ஏ அணி வெற்றி\nவரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது ‘தளபதி 63’ படப்பிடிப்பு\nசபரிமலை கோயிலில் பெண்களுக்கான உரிமை ஜன.1-ல் பெண்கள் சுவர் போராட்டம்\nஜனவரி 1-ஆம் தேதி முதல் அனுமதியற்ற இறைச்சி கடைகளுக்குத் தடை\nஎங்களின் வெற்றி ராகுல் காந்திக்கான பரிசு - சச்சின் பைலட்\nஉறுதியானது அயோத்தியில் 221 மீட்டர் உயர ராமர் சிலை\nஒரு லட்சம் கோடியை தாண்டியது ஜிஎஸ்ட�� வசூல் - மத்திய அரசு\nஇஞ்சினியர்களுக்கு பாடம் நடத்தும் ஏழாம் வகுப்பு மாணவன்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஆக.31-ல் வாதங்கள் நிறைவு\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1197", "date_download": "2019-02-21T11:35:41Z", "digest": "sha1:6QJKS4LVIXOM43EBPU5UZYC4EKWAYN3P", "length": 51554, "nlines": 160, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ அக்டோபர் 1, 2013] நூறாவது இதழ்\nஒரு மன்னரும் ஒரு கோயிலும் - 1\nபட்டணம் அகழாய்வுகளும், சங்ககாலத் துறைமுகம் முசிறியும்\nகாஞ்சி வைகுந்தப்பெருமாள் திருக்கோயில் - கலைப்படத் தொகுப்பு\nதப்பிப் பிழைத்த தமிழ்க் கூத்து - 1\nதேடலில் தெறித்தவை - 7\nசுவர்ச் சிற்பம் தீட்டும் காவியம்\nசேக்கிழாரும் அவர் காலமும் - 7\nமங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்\nவாசிப்பில் வந்த வரலாறு - 4\nஇதழ் எண். 100 > கலையும் ஆய்வும்\nஆயிரக்கணக்கான ஆண்டுகளைத் தாண்டி வளர்ந்து வந்திருக்கும் மானுடப் பண்பாட்டை ஒரு மாபெரும் நிலப்பரப்பாக நம்மால் உருவகிக்க முடியுமானால்... அந்நிலப்பரப்பை ஊடுருவிச் சென்று வளப்படுத்தும் மகாநதிகளாக நாம் எவற்றைக் குறிப்பிட முடியும்\nகலைகளைக் குறிப்பிடலாம். குறிப்பாக இலக்கியங்களைச் சுட்டலாம்.\nபாரதப் பண்பாட்டுவெளியில் இரு மாபெரும் இலக்கிய மகாநதிகள் இவ்வாறு தொன்றுதொட்டே பயணப்பட்டு வந்துள்ளன.\nஒன்று இராமாயணம். மற்றொன்று பாரதம்.\nஇரண்டின் மூலத்தையுமே அறிவது கடினம். இரண்டுமே பாரத வர்ஷத்தின் அகண்ட தூரங்களை அளந்தபடி அதன் மூலை முடுக்குகளிலெல்லாம் பயணித்து மண்ணின் சாரங்களை உறிஞ்சி அவற்றைத் தனதாக்கிக் கொண்டபடி சஞ்சரித்துள்ளன. இங்கு வாழ்ந்து மடிந்த பல்வேறு மானுடத் தரப்புகளின் இருப்பையும் பண்பாட்டு விழுமியங்களையும் தொல்பழங்குடி நாகரீகத்தின் எச்சங்களையும் இவை கதைகளாகவும் பாத்திரங்களாகவும் சம்பவங்களாகவும் தொன்மங்களாகவும் இரகசியமாக உருமாற்றி காலங்காலமாகச் சுமந்து சென்றுகொண்டேயிருக்கின்றன.\nகுறிப்பிட நிலப்பரப்பின் நாகரீக சாரத்தை இந��த அளவிற்கு உள்வாங்கிப் பிரதிபலிக்கும் தொன்மையான இலக்கிய உருவாக்கங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.\nமானுட மனம் தனது ஆழமான விழுமியங்களையும் சிந்தனைகளையும் பாதுகாக்க நினைக்கும் தொல்நினைவுகளையும் பத்திரப்படுத்தி வைக்க ஏன் கதைப்பரப்பை.. இலக்கியத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் ஏனெனில் இலக்கியங்களும் மானுடத்தைப் போலவே தன்னைத் தானே வளர்த்துக்கொள்ளும் சாத்தியக்கூறுகள் கொண்டவை. அவை சிற்பங்களைப் போல் கட்டிடங்களைப் போல் ஸ்திரப்படுத்தப்பட்டவை அல்ல. செல்லும் இடத்திற்கு ஏற்ப அதன் தட்பவெட்பத்திற்கு ஏற்ப அவை தம்மைத்தாமே வளர்த்து உருமாற்றிக்கொள்ளும் சக்தி படைத்தவை.\nஇதுவே அவற்றின் பலம். இதுவே அவற்றின் பலவீனமும் கூட. ஏனெனில் சற்று எச்சரிக்கையாக இல்லாவிடில் இந்த மாறுதல்கள் அவற்றின் மூலப்போக்கையும் மூல உருவத்தையுமே முற்றாக அழித்து விடலாம். அல்லது மறைத்துவிடலாம். முலசாரத்தை இழக்காமல் மாற்றங்களை எதிர்கொண்டு உள்வாங்கும் சாகசம் தெரிந்த இலக்கிய ஆக்கங்களே காலத்தை வென்று நிற்கும் வல்லமை பெறுகின்றன. நாம் குறிப்பிட்ட இரண்டு இலக்கியங்களுமே இத்தன்மையுடன் திகழ்வதைக் காணலாம்.\nஇரு ஆக்கங்களும் தொன்மையானவை என்பதைத் தவிர இவற்றுக்கிடையே பெரிய ஒற்றுமை கிடையாது. இரண்டின் தோற்றுவாய்களும் வேறு. காலங்கள் வேறு. கதைகள் வேறு.\nஇராமாயணத்தின் மையக்கரு என்று சொல்லத்தக்க நிகழ்வுகள் ஏறக்குறைய கி.மு. 3000 அல்லது அதற்கு முன்பாக நிகழ்ந்திருக்கலாம். அந்தக் கரு மெல்ல வளர்ந்து பாணர்களாலும் விறலியர்களாலும் சூதர்களாலும் கதைப்பாடலாக உருமாறி பல்வேறு சபைகளிலும் மன்றங்களிலும் அரங்கேறி நாளடைவில் பிராந்தியத் தாங்கங்களை உள்வாங்கி இன்றைக்கு நாம் பரவலாக அறியும் வடிவத்தை அடைவதற்குப் பல நூறு ஆண்டுகள் தேவைப்பட்டிருக்க வேண்டும்.\nமானுடம் காட்டையும் வேட்டையையும் மிருகங்களையும் பறவைகளையும் மறக்காமல் அண்மையாக உணர்ந்த கால கட்டத்தை இராமாயணம் முழுமையாகப் பிரதிபலிப்பதைக் காணலாம். அதனால்தான் கதையின் நாயகன் வில்லேந்தி நிற்கிறான். கதை நெடுகிலும் ஏதோ ஒரு வேட்டை அவ்வப்போது நிகழ்ந்தபடி இருக்கிறது. இராமனே பலமுறை பலவிதமான வேட்டைகளில் ஈடுபடுகிறான். விலங்குகளும் பட்சிகளும் கதை மாந்தர்களுடன் நெருக்கமாகவும் நட்பாகவு��் உரையாடுகின்றன. ஒரு கட்டத்தில் அவையும் கதாபாத்திரங்களாக வளர்ச்சியடைகின்றன.\nகதை நெடுகிலும் காடு ஒரு முக்கியக் களமாகக் காட்சியளிக்கிறது. கதாநாயகனுக்குரிய அரசை நகரம் சூறையாடி ஒன்றுமில்லாதவனாக்கிக் காட்டுக்கு விரட்ட, காடு அவனை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்கிறது. ஆற்றுப்படுத்துகிறது. ஆறுதலும் அடைக்கலமும் அளிக்கிறது.\nபதினான்கு வருட வனவாசத்தில் பத்து வருடங்கள் முழுவதுமாக வனத்தில்தான் கழிகின்றன. காடு இராமனையும் இராமன் காட்டையும் உள்வாங்கிகொண்ட முக்கியமான இந்தக் காலகட்டம் வெளிப்படையான நிகழ்வுகள் எவையுமின்றிக் கழிவதால் இலக்கியங்கள் இதனை விஸ்தரிப்பதில்லை.\nஒரு கட்டத்தில் நாயகனின் தேவி கடத்தப்பட, அவளைக் காப்பாற்றக் காட்டின் அத்தனை சக்திகளும் முன்வருகின்றன. அந்தப் போரில் ஒரு வீரமிகு பறவை பிராணத்தியாகமே செய்கிறது. அந்தப் பறவையின் தியாகத்தால் மனம் நெகிழும் இராமன், அதனை ஒரு தந்தையின் ஸ்தானத்தில் வைத்துப் பாவித்து அதற்குரிய இறுதிக் கடன்கள் அனைத்தையும் செய்து முடிக்கிறான். இராமாயணத்தில் ஐந்தறிவு-ஆறறிவு என்கிற செயற்கையான பேதம் முற்றிலுமாக மறைந்து போய்விடும் பல அழகிய தருணங்களுள் இதுவுமொன்று.\nஇலங்கையில் சிறை வைக்கப்படும் தேவியைக் காப்பாற்றும் முயற்சியில் ஒரு குரங்கு சேனை முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது. இராமனின் மகத்தான துணைவனாக முன்னிறுத்தப்படும் அனுமன் ஒரு வானரமே. ஜாம்பவான் என்கிற ஒரு கரடி நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனாய் கதையின் பிற்பாதியெங்கிலும் வளைய வருகிறது.\nஇவ்வாறு கண்ணுக்குத் தெரியாமல் காட்டின் செடிகளும் கொடிகளும் இராமாயணக் கருவுடன் இரண்டறப் பின்னிப் பிணைந்துள்ளன. காட்டுக்கும் மனிதனுக்குமான உறவு கதை நெடுகிலும் ஒரு அடிநாதமாக வலியுறுத்தப்பட்டபடி வந்து கொண்டேயிருக்கிறது.\nஒருவனுக்கு ஒருத்தி. பெண்ணாசை கொண்டவன் எத்தனை பெரிய வித்தகனாக இருந்தாலும் அழிவான். நேருக்கு நேர் மோதலே வீரனுக்கு அழகு என்பன போன்ற எளிய விழுமியங்களை இராமாயணம் நேரடியாக முன்வைத்துப் பேசுகிறது.\nஅரசுரிமை பற்றிய போட்டிகளும் கவலைகளும் கதையின் ஆரம்பத்தில் தலைகாட்டினாலும் பரதனின் தியாகத்தால் உடனடியாக அவை பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகின்றன. தந்தையின் ஒரு சொல்லுக்காக இராஜ்ஜியமாளும் உரிமைகளை சட்டென்று உதறி விட்டு நாயகன் வனம் மேவுகிறான்.\nஅரசுரிமைகளும் வாரிசுப் போர்களும் இராமாயணத்தின் - இராமாயண காலத்தின் - பிரதான பேசுபொருட்கள் அல்ல. அவை கதைக்குரிய பின்னணியை அமைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.\nஇதனுடன் ஒப்பிடுகையில் பாரதம் உருவான காலம் வேறு. சூழ்நிலைகள் வேறு. ஆகவே இதில் முன்னிறுத்தும் விழுமியங்களும் வேறானவை.\nஇது உலோகம் பரவலான பயன்பாட்டுக்கு வந்துவிட்ட இரும்பு காலத்தைச் (Iron Age) சேர்ந்தது. ஆதலால் அம்புகளின் முனையில் இரும்புத்துண்டுகள் பொருத்தப்பட்டு விட்டன. கண்ணனின் கரங்களில் வில்லுக்கு பதில் உலோகத்தினாலான சக்ராயுதம் கொடுக்கப்பட்டுவிட்டது.\nஇக்காலத்தில் முடியரசுகள் பல கங்கைக் கரையெங்கிலும் முளைக்கத் துவங்கின. அதனால் வாரிசுரிமைப் பிரச்சனைகள் கடுமையாகிவிட்டன. பெண்ணாசையுடன் இப்போது மண்ணாசையும் இணைந்துகொண்டு விட்டது. ஆகவேதான் பாரதக் கதையின் முக்கியமான பேசுபொருளாக கதாநாயகர்களின் அரசியல் உரிமை மீட்புப் போராட்டம் விரித்துரைக்கப்படுகிறது.\nபாரதத்தின் மிக முக்கியத் திருப்புமுனை என்று வர்ணிக்கத்தக்க நிகழ்வு ஒரு சூதாட்டமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பாண்டவர்கள் தங்களின் சொத்து சுகம் மனைவி மக்கள் என்று அத்தனை விஷயங்களையும் ஒரே சூதாட்டத்தில் இழந்து விடுவதாகப் பாரதம் சித்தரிப்பதன் பின்னணியில் அக்காலத்தைய கவலைகளைக் காணமுடிகிறது. சூதாடுதல் ஒரு பெரும் சமூகப் பிரச்சனையாக அப்போது கருதப்பட்டிருக்க வேண்டும். இராமாயணத்தில் எவருமே சூதாடுவது கிடையாது. இராவணன் உட்பட.\nபாரதத்திலும் வனம் உண்டு. வனவாசம் உண்டு. ஆனால் காட்டின் விலங்குகளும் பட்சிகளும் இப்போது மௌனமாகி விடுகின்றன. அவை மானுடர்களுடன் உரையாடுவதில்லை. அவர்களுக்கு உதவி செய்வதில்லை. காட்டின் சக்திகள் இப்போது அந்நியமாகி விட்டன. மானுடம் விலங்குகளையும் பறவைகளையும் இப்போது விலக்கி வைத்து விட்டது. காண்டவ வனம் கண்ணனின் ஆசீர்வாதங்களுடன் அர்ச்சுனனால் முற்றாக எரித்து அழிக்கப்படுகிறது. காடழித்து நாடாக்குதல் பாரத காலத்தின் ஒரு கூறு.\nநேர்வழியின் மூலமே வெற்றியை அடையவேண்டும் என்கிற இராமாயணத் தத்துவத்திலிருந்து முற்றிலும் விலகி நேர்வழியில் சென்றால் வெற்றி கிட்டாது. க��லம் மாறிவிட்டது. ஆகவே குறுக்கு வழியில் தந்திரங்களையும் உபாயங்களைக் கடை பிடித்தாவது வெற்றியை அடையவேண்டும் என்கிற தத்துவத்தை பாரதம் வலிமையுடன் முன்மொழிகிறது. இதற்காகக் கண்ணனை முற்றிலுமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.\nஇரண்டு இலக்கியங்களும் பெண்களைக் கையாளும் போக்கில் மகத்தான மாற்றங்கள் தென்படுகின்றன. இராமாயணத்தின் வில்லனால் தேவியைத் தீண்டவே முடியாது போக இங்கோ தேவி பல்லோர் முன்னிலையில்லும் தொட்டுத் துகிலுரியப்படுகிறாள்.\nஅங்கு ஒருவனுக்கு ஒருத்தி. இங்கு பலருக்கு ஒருத்தி. ஒருத்திக்குப் பலர்.\nஇராமனின் கதை வால்மீகியின் காலத்திற்கு முன்னரே நாடெங்கிலும் பரவலாக அறியப்பட்டிருந்ததை பல்வேறு சான்றுகளால் அறிய முடிகிறது. கால தேச பிராந்திய வர்த்தமானங்களுக்கேற்ப வெவ்வேறு வடிவங்களை இராம கதை ஏற்றது. இவற்றுள் நாட்டார் வாய்மொழி வழக்குகள் உண்டு. கதைப்பாடல் வடிவங்கள் உண்டு. இலக்கிய வடிவங்கள் உண்டு. சிற்ப வடிவங்கள் உண்டு. ஓவிய வடிவங்களும் உண்டு.\nஇப்படி நாடெங்கிலும் பரவலாக அறியப்பட்டிருந்த ஒரு கதையைத்தான் வால்மீகி தேர்ந்தெடுத்து அதில் குறிப்பிட்ட நிகழ்வுகளையும் களங்களையும் பாத்திரங்களையும் புகுத்தி அதனை ஒரு செறிவான வீரகாவியமாக விரித்துரைத்தார். ஆகவே வால்மீகியின் இராமாயணம் என்பது பரவலாகப் பல்வேறு வடிவங்களில் அறியப்பட்ட இராம கதையின் குறிப்பிட்ட இலக்கிய வடிவம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nவால்மீகி தனது காவியத்தை ஏறக்குறைய கி.மு.300 அளவில் உருவாக்கியிருக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது புத்தரின் காலத்திற்குப் (கி.பி. 600) பிறகு.\nசம்ஸ்கிருதத்தின் ஆதி காவியம் என்று அழைக்கப்படும் தொன்மையான இலக்கியத்தின் காலம் ஏன் இத்தனை பின்னுக்குத் தள்ளப்பட வேண்டும் என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது. இராமாயணத்தின் சீரான மொழிக் கட்டமைப்பை ஒரு காரணமாக ஆய்வாளர்கள் சுட்டுகிறார்கள். பாணிணியின் அஷ்டாத்யாயியில் பேசப்படும் அடிப்படை சம்ஸ்கிருத இலக்கணத்தை வால்மீகம் பெரிதும் பின்பற்றுகிறது. ஆகவே இது பாணிணியின் காலத்திற்குப் பிந்தியது என்றெல்லாம் வாதங்கள் வளர்கின்றன.\nஇந்த மொழிக்கட்டமைப்பு நோக்கில் வைத்துப் பார்க்கும்போது வியாச பாரதம் வால்மீகத்தினும் தொன்மையாது என்பது ஒரு ���ுக்கியமான தரவு. ஏனெனில் பாரதத்தில் வால்மீகத்தின் அளவிற்குக் கட்டமைப்புக் கிடையாது. வடிவம் கிடையாது. ஏகப்பட்ட கதைகள் உபகதைகள் என்று பரந்த வடிவம் அதற்கு. அதாவது இராம கதை பஞ்ச பாண்டவர் கதையினும் தொன்மையானது. என்றாலும் இலக்கிய வடிவில் முதலில் உருவானது பாரதமே\nவால்மீகியின் காலத்திற்கு முன்பே இராம கதை நாடு முழுவதும் பரவியிருந்தது என்று குறிப்பிட்டோம். அதற்கான சில சான்றுகளை இப்போது காண்போம்.\nபுத்த ஜாதகக் கதைகளுள் ஒன்றாக இராம கதை இடம் பெற்றுள்ளது. இதில் இராமன் புத்தரின் முற்பிறப்பான போதிசத்துவர்களில் ஒருவன். சீதையும் இலக்குவனும் அவன் உடன் பிறப்புக்கள். கதையில் இராவணனே கிடையாது. அதனால் சீதை அபகரிப்பு - குரங்கு சேனை - இலங்கையில் சண்டை - ஒன்றுமே கிடையாது. ‘சிற்றன்னை கோபிக்கிறாள். காட்டுக்குப் போ அப்பா’ என்று தயரதன் ஆணையிட 14 வருடங்களைக் காட்டில் கழித்துவிட்டு நல்லபடியாய் இராமன் வந்து சேர்ந்து அரசுரிமை ஏற்பதுடன் கதை சப்பென்று முடிந்துவிடுகிறது. இதே போன்று ஜைன இராமாயணமும் உண்டு.\nதமிழகத்தில் இராமாயணம் வால்மீகத்திற்கு முன்னரே அறியப் பட்டிருந்ததா\nநிச்சயமாக அறியப்பட்டிருந்தது என்பதற்கான சான்று சங்க இலக்கியங்களில் வெளிப்படுகிறது. சங்க நூல்களுள் தொன்மையானவையாக அறியப்படும் அகநானுற்றின் 70ம் பாடலில் மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனாரும் புறநானுற்றின் 378ம் பாடலில் ஊன்பொதிப் பசுங்குடையாரும் சில அரிய இராமாயணச் செய்திகளைப் பாடிச் செல்கின்றனர்.\nதலைவன் தலைவியின் காதலை ஊர்ப்பெண்கள் அலர் (வம்பு) பேசித் திரிகின்றனர். ஆனால் திருமணம் நடந்தபின் ஊர்வாய் சட்டென்று மூடிக்கொண்டுவிட்டது. இது எப்படி இருக்கிறதாம் வெற்றி பொருந்திய வேல் கொண்ட கௌரியர்க்கு (பாண்டியர்க்கு வெற்றி பொருந்திய வேல் கொண்ட கௌரியர்க்கு (பாண்டியர்க்கு) உரிய தென்முது கோடியில் (தனுஷ்கோடியில்) உரிய தென்முது கோடியில் (தனுஷ்கோடியில்) கடலோசை முழங்கும் துறைமுகத்தினருகேயிருந்த ஒரு பெரிய ஆலமரத்தடியில் அமர்ந்து இராமன் மந்திராலோசனையில் ஈடுபட்டிருந்தான். அவன் அமரந்திருந்த ஆலின் கிளைகளில் அமர்ந்திருந்த பட்சிகள் ஏராளமான ஓசையெழுப்பிக் கொண்டிருந்தன. மந்திராலோசனைக்குத் தொந்தரவாக இருந்ததால் இராமன் (கரம் உயர்த்தி அல்லது கைசொடுக்கி) கடலோசை முழங்கும் துறைமுகத்தினருகேயிருந்த ஒரு பெரிய ஆலமரத்தடியில் அமர்ந்து இராமன் மந்திராலோசனையில் ஈடுபட்டிருந்தான். அவன் அமரந்திருந்த ஆலின் கிளைகளில் அமர்ந்திருந்த பட்சிகள் ஏராளமான ஓசையெழுப்பிக் கொண்டிருந்தன. மந்திராலோசனைக்குத் தொந்தரவாக இருந்ததால் இராமன் (கரம் உயர்த்தி அல்லது கைசொடுக்கி) சட்டென்று அவற்றை அடக்கி விட்டான். ஊர் வாயும் இதுபோல சடக்கென்று மூடிக்கொண்டு விட்டது.\nஓயாமல் ஓசையெழுப்பும் கடல். அக்கடலினருகே அமைந்திருக்கும் துறைமுகம். துறைமுகத்தில் அடர்ந்த பல விழுதுகளுடன் கிளை பரப்பி நிற்கும் ஆலமரம். அந்த ஆலமரத்தில் விடாமல் கீச் கீச்சென்று குரலெழுப்பும் பட்சிகள். கீழே நடைபெறும் தீவிர மந்திராலோசனை. சட்டென்று கைசொடுக்கில் மௌனமாகும் மரக்கிளைகள். மௌனமாகாத கடல் என்று கவித்துவம் மிகுந்த இந்தக் காட்சியை மனக்கண்ணில் விரித்துக்கொண்டே செல்லலாம். இக்காட்சி வால்மீகத்தில் இல்லை.\nஅடுத்து புறநானூறு. மன்னன் அள்ளிக்கொடுத்த அணிகலன்களைப் பாணர்களும் புலவர்களும் வகை தொகை தெரியாமல் கண்ட இடங்களிலும் அணிந்து கொண்டது எப்படி இருந்ததாம் அரக்கன் இராமனின் மனைவியாகிய சீதையைக் கவர்ந்து சென்ற போது சீதை நிலத்தில் விட்டெறிந்த நகைகளைக் கண்ட குரங்குகள் வகை தொகை தெரியாமல் அணிந்து கொண்டதைப்போல் இருந்ததாம் அரக்கன் இராமனின் மனைவியாகிய சீதையைக் கவர்ந்து சென்ற போது சீதை நிலத்தில் விட்டெறிந்த நகைகளைக் கண்ட குரங்குகள் வகை தொகை தெரியாமல் அணிந்து கொண்டதைப்போல் இருந்ததாம் இந்தக் குரங்கு வேலையும் வால்மீகத்தில் இல்லை.\nஇவ்வாறு இராமாயணத்தில் இல்லாத காட்சிகள் அகம் புறம் பேசும் இலக்கியங்களில் இடம்பெற்றிருப்பதால் வால்மீகத்திற்கு முன்னரே இராம கதை தமிழகத்தில் அறியப்பட்டிருக்கவேண்டும் என்பதை உணரலாம்.\nஅப்படியெனில் சங்க காலத்தில் இராம கதை தமிழில் ஏன் எழுதப்படவில்லை பாரதம் பாடிய பெருந்தேவனாரைப் போல் இராமகாதை பாடிய புலவரை ஏன் சங்க நூல்களில் காண முடிவதில்லை பாரதம் பாடிய பெருந்தேவனாரைப் போல் இராமகாதை பாடிய புலவரை ஏன் சங்க நூல்களில் காண முடிவதில்லை என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கூறுவது கடினம். இராமயணம் பாடுவதற்குரிய இலக்கியச் சூழல் அப்போது தமிழகத்தில் முழுமையாக இரு��்தது. அப்படியொரு நூல் ஆக்கப்பட்டு பிற்காலத்தில் அழிந்துபோயிருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.\nசங்க காலத்திற்குப் பின்வரும் சங்கம் மருவிய காலத்தில் இராமாயணச் செய்திகள் தொடர்ந்து இலக்கியங்களில் இடம் பெறுகின்றன. இராமனைத் திருமாலின் அவதாரமாகக் கருதும் போக்கு முதன்முறையாக சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவையில் இடம்பெறுகிறது.\nமூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்\nதாவிய சேவடி சேர்ப்பத் தம்பியுடன் கான் போந்து\nசோபரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த\nசேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே\nதிருமால் சீர் கேளாத செவியென்ன செவியே\nபக்தி இலக்கிய காலத்தில் இராமனும் கண்ணனும் திருமாலின் அவதாரங்களாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்ட்டு நிலை பெறுகின்றனர். இவ்விருவரையும் மாற்றி மாற்றி இணைத்துப் பாடும் பெரியாழ்வாரின் தும்பி பற பாசுரங்களில் இரு அவதாரங்களை இணைத்துப் பார்க்கும் நோக்கம் முதன் முதலில் பதிவாகிறது. இதன் மாறுபட்ட முழக்கம்தான் இன்றுவரை நாம் கேட்கும் ஹரே ராமா.. ஹரே கிருஷ்ணா.\nஇலக்கிய வடிவில் இத்தனை பரவலாக தமிழகத்தில் அறியப்பட்ட இராம கதை சிற்ப வடிவில் திருக்கோயில்களில் பல காலங்களுக்கு வடிக்கப்படவேயில்லை என்பது ஒரு முரண்பாடாவே இருக்கிறது. பல்லவர் திருக்கோயில்களிலும் இராமனுக்குப் பெரிய இடமில்லை. தெய்வமாக.. திருமால் அவதாரமாக அங்கீகரிக்கப்பட்டு விட்டாலும் இராமனுக்கென்று தனிக்கோயில்கள் 9ம் நூற்றாண்டு வரை அமைக்கப்படவில்லை. அதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.\nஇதற்கு நேர் மாறாகக் கண்ணன் பல்வேறு இடங்களில் பல்வேறு வடிவங்களில் பல்லவர் திருக்கோயில்களில் காட்சியளிக்கிறான். வைணவத் திருக்கோயில்கள் மட்டுமல்லாது சைவத் திருக் கோயில்களிலும் அவனுக்கு இடமளித்திருப்பது கவனத்திற்குரியது. (உதாரணம் மாமல்லபுரத்தின் தருமராஜ இரதம் என்றழைக்கப்படும் அத்யந்த காமம்).\nமாமல்லபுரத்தின் கோவர்தனக் குடைவரைச் சிற்பத்தொகுதி (கிருஷ்ண மண்டபம்) கண்ணனுக்கென்று அமைந்த தொன்மையான சிற்பத் தொகுதிகளுள் அளவில் பெரியது. சமூகத்தில் பரவலான முக்கியத்துவமும் செல்வாக்கும் பெற்றிருந்தாலன்றி இத்தனை பெரிய சிற்பத் தொகுதி கண்ணனுக்கு அமைக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை எனலாம்.\nகண்ணனுக்கென்று தனிக்கோயில்களும் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.\nபத்தாம் நூற்றாண்டின் முற்பாதியில் சோழ மன்னர்களான முதலாம் ஆதித்தர் மற்றும் முதலாம் பராந்தகர் காலத்தில்தான் இராமன் கதை முதன் முறையாக சிற்ப வடிவில் ஒரு கதைத் தொகுதியாகக் காணக் கிடைக்கிறது. இராமபிரானுக்கென்று தனிக்கோயில்கள் பரவலாக அமைக்கப்பட்டதும் இந்தக் காலத்தில்தான். ‘திரு அயோத்திப் பெருமாள்’ என்று சோழர் கல்வெட்டுக்கள் இராகவனைச் சிறப்பிக்கின்றன.\nஇராமன் கதை பேசும் முற்சோழர் தொகுதிகள் கீழ்க்கண்ட திருக்கோயில்களில் குறுஞ்சிற்பங்களாக விமானம் மற்றும் முகமண்டபத் தாங்குதளத்தின் கண்டபாதங்களிலும் வேதிபாதங்களிலும் செதுக்கப் பெற்றுள்ளன.\n1. குடந்தை நாகேஸ்வரர் திருக்கோயில்\n2. புள்ளமங்கை பிரம்ம்புரீசுவரர் திருக்கோயில்\n3. திருச்சென்னம்பூண்டி திருச்சடைமுடியாதர் திருக்கோயில்\n4. பொன்செய் நற்துணை ஈசுவரம்\n5. திருமங்கலம் சாமவேதீசுவரர் திருக்கோயில்\nஇவ்வாறு சோழர்கால இராம கதைச் சிற்பங்கள் கொண்ட திருக்கோயில்கள் அனைத்துமே சைவத் திருக் கோயில்களாகவே விளங்குகின்றன. சோழர்கால வைணவத் திருக்கோயில்கள் ஒன்றிலேனும் இராமாயணக் கதைத்தொகுப்பைக் காண முடிவதில்லை.\nஇத்தொகுதிகள் இராமன் கதையை சித்தரிப்பதில் பல்வேறு வேறுபாடுகளைக் காட்டி நிற்கின்றன. எந்த ஒரு தொகுதியும் மற்றொரு தொகுதிபோல் அமைக்கப்படவில்லை. கதையமைப்பு, சித்தரிப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் காட்சிகள், முன்னிலை பெறும் பாத்திரங்கள், முன்னிலைப்படுத்தப்படாத நிகழ்வுகள் என்று ஒவ்வொரு கோணங்களிலும் இவை தனித்துவம் பெற்று விளங்குகின்றன. இவற்றுள் பல அக்காலத்தில் நிகழ்ந்த இராம கதை தழுவிய கூத்துக்களின் தாக்கத்தையும் கணிசமாக வெளிப்படுத்துகின்றன.\nஇத்தொகுதிகளைப் பரவலாக நோக்கும்போது இக்காலத்தில் இராம கதை ஒரு பெரிய எழுச்சி பெற்றதை அறிய முடிகிறது. முதலாம் ஆதித்தர் மற்றும் இராஜாதித்தர் பூண்ட பட்டப் பெயரான கோதண்ட இராமன், முதலாம் பராந்தகர் பூண்ட சங்கிராம இராகவன் என்கிற பெயர் முதலியவற்றை நோக்கும் போது இந்த எழுச்சிக்கும் அக்கால சோழமன்னர்களுக்கும் இருந்த தொடர்பை அறியமுடிகிறது.\nபத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இராம கதைக்குக் கிடைத்த இந்த முக்கியத���துவம் பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிடைக்கவில்லை. உத்தம் சோழர் காலம் முதல் இராம கதை இடம்பெற்ற கண்ட வேதி பாதங்களில் சிவபுராணக் காட்சிகள் அதிக அளவில் இடம்பெறத் துவங்க, இராமன் கதை அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது செதுக்கப் பெற்றுள்ளது.\nஇக்காலகட்டத்தில் செதுக்கப்பெற்ற ஒரே இராமகதை சிற்பத் தொகுதியாக கோபுரப்பட்டி அமலீசுவரர் திருக்கோயில் குறுஞ்சிற்பங்களைக் குறிப்பிடலாம்.\nபிற்சோழர் காலத்தில் இத்தகைய காட்சிகளும் முற்றிலுமாக மறைந்துவிட, இராமாயணத்தின் இடத்தைத் திருத்தொண்டர் புராணம் பிடித்துக் கொள்கிறது.\n12ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்பெறும் மாபெரும் இலக்கியமான கம்ப இராமாயணம் சமகால மக்களின் மத்தியில் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது ஆய்விற்குரியது. ஏனெனில் பிற்சோழர் திருக்கோயில் சிற்பங்களில் இதன் தாக்கத்தைக் காணமுடிவதில்லை.\nமீண்டும் இராம கதை தமிழகத்தில் எழுச்சிபெறும் காலகட்டமாக விஜயநகர - நாயக்கர் காலத்தைச் சுட்டலாம். இக்காலத்தில்தான் பல்வேறு திருக்கோயில்களிலும் இராம கதை ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் பரவலாக இடம்பெறத் துவங்கியது. இராமபிரானுக்குப் புதிய திருக்கோயில்களும் கட்டப்பெற்றன. இராம கதையுடன் பல திருக்கோயில் தலவரலாறுகள் பிணைக்கப்படுவதும் இந்தக் காலகட்டத்தில்தான் நிகழ்ந்திருக்க வேண்டும்.\nஇவ்வாறு இராம கதையும் இராமாயண இலக்கியமும் தொடர்ந்து இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தின் பண்பாட்டுடன் பயணப்பட்டு வந்துள்ளன. காலந்தோறும் நிகழ்ந்த இராமகதையின் தாக்கங்களை நாடெங்கிலுமுள்ள திருக்கோயில்கள் சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் பத்திரப்படுத்தி வைத்துள்ளன.\nஇராமகதை இன்றுவரை தொடர்ந்து நம்மை பாதித்து வருகிறது. சிந்தனைக்குள்ளாக்குகிறது. ஆய்வுப் பொருளாகின்றது. அரசியலாகின்றது.\nதிறந்த மனதுடன் அணுகுவோர்க்கு அது முடிவேயில்லாமல் புதிய புதிய பரிணாமங்களைக் காட்டிக் கொண்டேயிருக்கிறது.\nஇராமன் என்பவன் காலப்போக்கில் பரிபூரணப்படுத்தப்பட்ட மானுடத்தின் ஒரு எச்சம்.\nஒரு காலத்தில் அவன் வீர யுகத்தின் பிரதிநிதி.\nஇன்னொரு காலத்தில் அவன் ஒரு அவதாரம்.\nமற்றொரு காலத்தில் அவன் தெய்வம். புலவர்களின் பாடுபொருளாகிவிட்ட பரம்பொருள்.\nஇராமனை அறிபவன் மானுடத்தை அறிகிறான்.\nஇராமனை அடைபவன் இறைவனை அடைகிறான்.this is txt file\u0000\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-news/62903-vaikom-mahadevashtami-today-falls.html", "date_download": "2019-02-21T11:59:48Z", "digest": "sha1:K25BOAJ5VKBIZSECRJK7SYJLQZN57UVG", "length": 15799, "nlines": 266, "source_domain": "dhinasari.com", "title": "வைக்கம் மகாதேவாஷ்டமி இன்று..! - தினசரி", "raw_content": "\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் வைக்கம் மகாதேவாஷ்டமி இன்று..\nகேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் எனப்படும் வைக்கத்தப்பன் கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் விழாக்களில் குறிப்பிடத்தக்கது அஷ்டமி விழா.\nமலையாள விருச்சிக மாதம் பெளர்ணமியை அடுத்துவரும் அஷ்டமி மகாதேவாஷ்டமி எனப்படுகிறது. வைக்கம் கோயிலில் இந்த விழா 12 நாள்கள் நடைபெறுகிறது. அஷ்டமியன்று உச்சிக்கால பூஜை முடிந்தபின் சுவாமி ஆனக்கொட்டில் எனப்படும் யானை வளர்க்கும் இடத்தில் எழுந்தருள்கிறார்.\nஅருகில் உள்ள கோயில்களில் இருந்தும் உற்ஸவர்கள் எழுந்தருள்கின்றனர். அனைத்து தெய்வங்களும் வைக்கத்தப்பன் பின்தொடர ஆனக்கொட்டிலில் காட்சிதருவார்கள். அதன் பின்னர் காணிக்கை செலுத்தும் வைபவம் நடைபெறுகிறது. இதற்காகவே பக்தர்கள் காத்திருந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.\nபிற சிவாலயங்களுக்கு இல்லாத மற்றொரு சிறப்பு வைக்கம் கோயிலுக்கு உண்டு. இங்கு மட்டுமே சிவன் 3 வடிவங்களில் காட்சியளிக்கிறார். காலையில் தட்சிணாமூர்த்தியாகவும் பிற்பகலில் கிருதமூர்த்தியாகவும் மாலையில் பார்வதியுடன் சாம்பசிவனாகவும் அருள்பாலிக்கிறார்.\nமகாதேவாஷ்டமி அன்று தமிழகத்தில் பல இடங்களில் அன்னதானம் நடைபெறும். சிவலிங்கத்தையோ அல்லது சிவபார்வதி படத்தையோ வைத்து ருத்ரம், சமகம், ஸூக்தங்கள் ஜபித்து சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்படும்.\nதொடர்ந்து ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் வழங்கப் படும். ஏறக்குறைய எல்லா ஊர்களிலும் இது நடக்கிறது. வைக்கம் அஷ்டமி விழா அன்னதானத்திற்கு பொருள் வழங்கினால் குடும்பம் சுபிட்சமாக இருக்கும் என்பது காலகாலமாக தொடரும் நம்பிக்கை. இந்த ஆண்டு வைக்கத்தஷ்டமி நவ.30 வெள்ளிக்கிழமை இன்று கொண்டாடப் படுகிறது.\nமுந்தைய செய்திதிருப்பதியில் வைகுண்ட ஏகாதசி முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம்\nஅடுத்த செய்திவைக்கம் ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார்\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\n‘ரபேல்’ ராகுல் பொய்களுக்கு ஹெச்.ஏ.எல்., நிறுவன தலைவர் பதில்..\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார் வி.சி.,யா மதிமுக.,வா\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை 21/02/2019 3:01 PM\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ எச்சரிக்கும் சிஆர்பிஎஃப் 21/02/2019 1:26 PM\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஉள்ளூர் செய்திகள் 21/02/2019 12:33 PM\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnanews.wordpress.com/2008/03/17/80/", "date_download": "2019-02-21T11:24:05Z", "digest": "sha1:OJURNBDD6WSOYMMKFXEZT4JL4UBQ5JDF", "length": 5399, "nlines": 92, "source_domain": "jaffnanews.wordpress.com", "title": "மன்னார் கடலில் புலிகளின் துணிகரம் | NSLJA", "raw_content": "\n« பாதுகாப்பு காரணங்களால் மரக்கறி���ளின் விலை அதிகரிப்பு\nமன்னாரிலும் வெள்ளத்தினால் பாதிப்பு »\nமன்னார் கடலில் புலிகளின் துணிகரம்\nகடுமையான யுத்தம் இடம் பெற்று வரும் மன்னார் பகுதியில் கடற் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் ஐவரை விடுதலைப் புலிகள் அழைத்துச் சென்றுள்ளதாக தொழிலாளர்களின் உறவினர்களால் மன்னாரில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பிற அமைப்புக்களிடம் முறையிடப்பட்டுள்ள இச்சம்பவம் பற்றி விபரிக்கப்ட்டுள்ளதாவது.\nமன்னார் பள்ளிமுனைப் பகுதியில் இருந்து புதன் கிழமை (12-03-2008) கடற் தொழில் நிமித்தமாக மன்னாரின் வடபகுதி கடற்பரப்பிற்கு இரண்டு படகுகளில் ஏழு பேர் சென்றிருந்தனர் என்றும், அவர்களில் 5 பேரை விடுதலைப் புலிகள் அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படும் இவ் முறைப்பாட்டில் விடுவிக்கப்பட்ட இருவரும் திருமணமானவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇவர்களை விடுவித்துத் தரும்படி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மன்னார் பிரதான பொலிஸ் நிலையம், சகவாழ்வு மன்றம், பிரஜைகள் குழு ஆகியவற்றில் இவர்களது உறவினர்களால் முறைப்பாடாக பதியப்பட்டுள்ளது.\n“தராக்கி ஒரு பத்திரிகையாளனின் பய ணம்”\nஅறிக்கைகளில் கூறப்படும் ஜனநாயக சூழ்நிலை உண்மையாகவே உருவாக்கப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.slotjar.com/ta/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-21T11:47:59Z", "digest": "sha1:LM5WJETHNPETXOJBNYDUFLVXPQXI53NP", "length": 26097, "nlines": 546, "source_domain": "www.slotjar.com", "title": "Slots Archives | SlotJar Casino | Top Pay-Outs, Online & Phone Bill Mobile Slots $/€/£200 FREE! Slots Archives | SlotJar Casino | Top Pay-Outs, Online & Phone Bill Mobile Slots $/€/£200 FREE!", "raw_content": "SlotJar கேசினோ | சிறந்த பே வெளியேறுதல்களை, ஆன்லைன் மற்றும் தொலைபேசி பில் மொபைல் ஸ்லாட்டுகள் $ / € / £ 200 இலவச\nஇன்று சேர்க, 350 + விளையாட்டுகள்,\n£ / $ / £ 200 வைப்புத்தொகை போட்டி போனஸ், பதிவுசெய்க இப்போது\n50X Wagering திரும்ப முன் வைப்பு போனஸ் தொகை. ரசீது இருந்து 30 நாட்கள் செல்லுபடியாகும் போனஸ் சலுகை. 5 முறை போனஸ் தொகை: வைப்பு மாக்ஸ் மாற்றம் ஆகியவை உள்ளன. தளம் மற்றும் SlotJar.com முழு உட்பட்டு போனஸ் கொள்கை இப்பொழுதே விளையாடு\nஃபின் மற்றும் swirly ஸ்பின்\nதேன் கூடு கூச்சல் குழப்பம் நிறைந்த இடம்\nஅவலோன் ஆன்லைன் பரிசு ஸ்லாட்\nஜோர்டான் எச் வென்றது பெரிய £ 100000,00\nஎக்மன் பி வென்றது பெரிய $ 46500,00\nMyhr ஆர் வென்றது பெரிய Kr43840k00\nஸ்டோரி ஆர் வென்றது பெரிய £ 19544,00\nஹான்சன் ஜே வென்றது பெரிய kr16400.00\nWyner எம் வென்றது பெரிய £ 15000,00\nWebb R வென்றது பெரிய £14351.13\n CK ஒரு வென்றது பெரிய kr14115.00\nஜோர்டான் என் வென்றது பெரிய £ 12076,50\n எம் யூ வென்றது பெரிய kr11890.00\nஹல் என் வென்றது பெரிய £ 10800,00\nலேசி என் வென்றது பெரிய £ 10800,00\nஆஸ்டன் டபிள்யூ வென்றது பெரிய £ 10500,00\nஒரு Comitescu வென்றது பெரிய £ 9831,20\nவன டாக்டர் வென்றது பெரிய £ 9000,00\nHorsewood எம் வென்றது பெரிய £ 9000,00\nஹார்வி ஜே வென்றது பெரிய £ 8550,00\nBooth J வென்றது பெரிய £8066.00\nஇந்த விளம்பரக் உட்பட்டது நிபந்தனைகளை\nஇந்த விளம்பரக் உட்பட்டது நிபந்தனைகளை\nதொலைபேசி பில் மூலம் சில்லி வைப்பு | வெற்றி ரியல் £££\nஎஸ்எம்எஸ் கேசினோ | £ 200 வைப்பு போனஸ் | வெற்றியின் £ $ € வை\nஇடங்கள் தொலைபேசி பில் மூலம் செலுத்துங்கள் | ஸ்பின் £ 20,000 பரிசு வெற்றி\nதொலைபேசி பில் மொபைல் கேசினோ பே | £ 20K ஸ்லாட்டுகள் ரியல் பண பரிசு\nஆன்லைன் கேசினோ தொலைபேசி பில் | இலவச £ 200 போனஸ் - வெற்றிகள் வைத்து\nடிபாசிட் முறைகள் | அட்டை, தொலைபேசி பில் & மேலும்\nSlotJar.com நிலை 3 ProgressPlay லிமிடெட் (எந்த சூட்ஸ். 1258), டவர் வணிக மையம், டவர் தெரு, Swatar, Birkirkara, பி.கே.ஆர் 4013, மால்டா மூலம் செயல்படுத்தப்படுகிறது. ProgressPlay மால்டா கேமிங் ஆணையத்தின் உரிமம் மற்றும் கட்டுப்படுத்தப்படுகிறது என்று மால்டா (C58305) பதிவு வரையறுக்கப்பட்ட கடப்பாட்டு நிறுவனம் ஆகும் மற்றும் எம்ஜிஏவுக்குத் / B2C ஒரு உரிமம் எண் கீழ் செயல்பட்டு / 231/2012, 2013 16 ஏப்ரல் அன்று; மற்றும் உரிமம் மற்றும் இயக்கப்படுவதனால் சூதாட்டம் ஆணையம், உரிமம் எண் 000-039335-ஆர்-319313-012. இணைய தளம் வழியாக wagering கிரேட் பிரிட்டன் நபர்கள் சூதாட்டம் ஆணைக்குழு வெளியிட்ட உரிமம் மட்டுமே நம்பியிருந்த அவை இவ்வாறு செய்கின்றன. சூதாட்டம் போதை இருக்க முடியும். பொறுப்புடன் விளையாட.\nபதிப்புரிமை © SlotJar. அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://naachiyaar.blogspot.com/2019/02/1.html", "date_download": "2019-02-21T12:09:52Z", "digest": "sha1:57JZ2ANOYRS36HNT3SYE7RPUKH4GAY5R", "length": 44898, "nlines": 363, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: இன்னோரு உறவு...1", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nபாடல் இசை, ப்ளேயரில் வெள்ளமாக வந்து கொண்டிருந்தது.\nஜன்னல் வழியே அழகிய குன்னூர் வானத்���ை வெறித்துக் கொண்டு\nபாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான் மஹேஷ்.\nகுழந்தைகளைப் படிக்கச் சொல்லி விட்டு வாயில் விளக்கைப் போடவந்த உஷா\nபிடித்தபாடலைக் கேட்கும் ஆர்வத்தில் அறைக்குள் வந்தாள்.\nஅவள் வந்ததைக் கூட கவனிக்காமல்\nஅசையாமல் இருக்கும் கணவனை வினோதமாகப் பார்த்தாள்.\nபாட்டு முடிந்து ஜிம் ரீவ்ஸின் குரலில் இன்னோரு பாடல் தொடர்ந்தது.\nஎன்னப்பா ஒரே சோகமாப் பாட்டு வருகிறது.\nஎனி திங்க் ராங்க். என்று கேட்டபடி அருகில் அமர்ந்தாள்.\nஇன்னிக்கு இந்த மூட் என்று பாட்டை நிறுத்தினான்.\nஅவளை ஏறெடுத்துப் பார்த்தவன் கண்களில்\nஉஷா மனம் சட்டென்று உறைந்தது.\nஏதோ சரி இல்லை. ஆனால் இப்போது கேட்கக் கூடாது.\nடின்னர் ரெடி. சாப்பிடலாமா என்று கேட்டாள்.\nஎனக்கு நடக்க வேண்டும் போல் இருக்கு.\nநீயும் குழந்தைகளும் சாப்பிடலாமே என்றபடியே\nஜாக்கெட் எடுத்துக் கொண்டு , காலுறை பூட்ஸ் போட்டு\nஅவன் மேஜையைச் சுற்றி வந்தவள் கண்களில்\nபட்டதெல்லாம் மேலாண்மைப் படிப்பு சம்பந்தமான\nதொலைபேசி ஒலிக்க அதை எடுத்து ஹலோ\nஎன்றாள். ஹல்லோ உஷா, எங்கள் வீட்டுக்கு ஏன் வரவில்லை.\nநாங்கள் காத்துக் கொண்டிருந்தோம் என்று இனிமையான\nஇண்டு ஃபில்ம்ஸ் தயார் செய்யும் அரசு அலுவலக\nஜெனரல் மானேஜரின் மனைவி காந்தா.\nதனக்குத் தெரியாது என்று சொல்லாமல் இல்லாத தலைவலியின்\nஇன்னோரு தடவை பார்க்கலாமே என்று இன்னும்\nஇரண்டொரு வார்த்தை பேசிவிட்டு வைத்துவிட்டாள்.\nஎன்ன ஆச்சு இவருக்கு ...இரண்டு வாரமாக எதோ பறி\nகொடுத்த மாதிரி இருக்கிறாரே.வேலை யில் ஏதாவது தொந்தரவா. அதுக்கும் வீட்டில் சோகமாக இருப்பதற்கும் என்ன சம்பந்தம். எப்போதும் என்னிடம் சொல்பவர் இப்போது மௌனமாக இருப்பது ஏன் .\nமனம் வருத்தப்பட,சட்டென்று சுதாரித்துக் கொண்டு\nசுவாரஸ்யமான இடத்தில நிறுத்தி இருக்கிறீர்கள். தொடர்கிறேன்.\nமிக நன்றி ஸ்ரீராம். இனிய மாலை வணக்கம். எங்களுக்குத் தெரிந்த நல்ல குடும்பம் .\nஊட்டியில் இருந்தார்கள். நகரிலிருந்து தள்ளி இருக்கும் வனப் ப்ரதேசத்தில்\nஸ்வாரஸ்யம்.... மேலே தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.\nஅன்பு வெங்கட், எழுதுகிறேன். சம்சார சாகரம். நன்றி மா.\nஉறவுகளில் தான் எத்தனை எத்தனை கதைகள் ஒளிந்து இருக்கிறது.\nகேட்ட படித்த விஷயங்களை அழகாய் கதையாக கொண்டு வரமுடிவது வரம்.\nபழைய நினைவுகளில் ஆழ்ந்த மஹ���ஷ் உண்மை தெரியாத உஷா\nரொம்ப நல்லா இருக்கு. முக்கியமான நேரத்துல 'தொடரும்' போட்டிருப்பதுதான் பிடிக்கலை. ஹா ஹா ஹா\nரிப்ளை கமெண்ட் ஸ்கிரிப்ட் மாற்ற வேண்டும் அம்மா... தொடர்பு கொள்ளுங்கள்... நன்றி...\nஅன்பு கோமதி வாழ்க வளமுடன். வித்தியாசமாக முடிந்த சம்பவம்.\nஎங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் அந்த 71 ஆம் வருட காலம்.\nஒவ்வொரு மனிதனும் ஒரு தனித்தீவு என்பதை நிரூபித்தவர்கள்\nஅன்பு கீதா மா. பலபல வித்தியாசமான சம்பவங்கள் கொண்டது\nஎனக்கு தான் புதிதாக இருந்ததே தவிர\nமற்றவர்கள் ஏற்றுக் கொண்டுதான் இருந்தார்கள்.\nகுடும்பத்துள் இருந்த ஒற்றுமை என்னை வியக்க வைக்கும்.\nஆஜிப் பாட்டியின் விசால மனப்போக்கு அதிசயிக்க வைக்கும்.விருந்தினர் வந்திருந்ததால் எழுத முடியவில்லை. இன்று எழுதப் பார்க்கிறேன்.நன்றி மா.\nஅன்பு கரந்தை ஜெயக்குமார். வருகைக்கு மிக நன்றி மா.\nஅன்பு நெல்லைத்தமிழன். கதையில் எல்லாமே முக்கிய சம்பவங்கள் தான்.\nஉங்களுக்குப் பிடித்திருந்தது என்பதே எனக்கு நன்மை.\nநன்றி அன்பு தனபாலன். உங்கள் ஐடிக்கு மெயில் அனுப்புகிறேன்.\nநீங்கள் சொல்வதை நான் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு அது சுலபமாகிவிடும்.\n ஆச்சர்யக்குறியா கேள்விக்குறியா என்பதை அறிய தொடர்கிறேன் அடுத்த பகுதிக்கு\nசில குடும்பங்களீல் இது கேள்விக்குறி அன்பு ஏஞ்சல். புரிதல் தப்பாகப்\nபோகும்போது விரிசல் வருகிறது. இணைப்பு நீடிக்குமா என்கிற\nகதையில் ஏதோ இருக்கிறது என்பது தெரிகிறது. என்னவாக இருக்கும் அடுத்த பகுதிக்குப் போகிறோம்...\nகீதா\" ஹப்பா இப்படி கொஞ்சம் தாமதமாக வந்ததும் ஒருவிதத்தில் நல்லதா போச்சு...ஹா ஹா ஹா ஹா பின்ன அடுத்த பகுதி வர வரைக்கும் காத்திருக்கனுமே மண்டை குடைந்து என்னவாக இருக்கும்னு...இதோ மற்ற பகுதிக்கும் போய் வாசித்து விட்டு வரேன் ரொம்ப ஸ்வாரஸ்யமா இருக்கு உங்கள் எழுத்து நடையும் அம்மா..சூப்பர்\nஅன்பு துளசி அண்ட் கீதா,\nஏதோ இருப்பதால் தான் எழுதத் தோன்றியது.\nஒரு விதக் கட்டாயத்தால் குடும்பத்தில் இருப்பவர்கள் நிறைய.\nபிரிபவர்களுக்குத் தகுந்த ஆதாரமும் தெளிந்த மனமும், தாக்குப் பிடிக்க\nதைரியமும் இருந்தால் பிரிவு கட்டாயம் நிகழ்கிறது.\nஅன்பினால் கட்டுண்ட மனைவி இருந்தால் குடும்பம் தழைக்கிறது.\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டத��ம்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nகாலம் இது காலம் இது\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். நயாகரா நீரவீழ்ச்சி உறைந்தது. இது நடப்பது இப்போது வழக்கமாகிவிட்டது. இந்த வீடியோவைப் பார்க்...\nமுன்னோர்களிடமிருந்து தை அமாவாசை ஆசிகள்\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ...\nகதையிலிருந்து சற்றே விலகி நின்று பார்க்கலாம்.\nதிருமணம் இன்னொரு உறவு 4\nகாலம் இது காலம் இது\nஅனுபவம் .அனுபவம் கதை கொசுவத்தி தொடர் பாவை நோன்பு குடும்பம் நவராத்திரி நன்னாள் அனுபவங்கள் அன்னை ஊறுகாய் நிகழ்வுகள் நினைவுகள் பயணங்கள் பயணம் 2 பாசம் மார்கழி வாழ்த்துகள் அனுபவம் பலவிதம் அனுபவம் பழசு. அன்பு அம்மா ஆண்டாள் இணையம் உறவு கணினி குடும்பம் -கதம்பம் சமையல் சினிமா தீபாவளி நாம் பிட் புகைப்படப் போட்டி பொங்கல் நாள் வாழ்த்துகள் போட்டி மகிழ்ச்சி மழை மாசி மாசமும் வடாம் பிழிதலும் மாற்றம் முதுமை விடுமுறை நாட்கள் #மறக்க முடியாத சிலர். .சுய நிர்ணயம் GREETINGS ON MOTHERS' DAY Kasi Kasi Ganges trip THULASI GOPAL WEDDING ANNIVERSARY bloggers and me tagged அநுபவம் அந்தக் காலம் அனுபவம் புதுமை. அனுபவம்தான் உணவு உலகம் சிறியது எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். எண்ணம் கங்கை கண்ணன் வருகிறான் கவனம் காதல் கார்த்திகைத் தீபத் திரு நாள் குழந்தை. குழந்தைகள் வளர்ப்பு குழப்பங்கள் கொசுவர்த்தி மீண்டுmம் சித்திரைத் திருநாள் சில சில் நினைவுகள் சிவகாமி சீனிம்மா சுதந்திர தினம் சுற்றுப்புறம் சுவிஸ் பயணம் 2011 சென்னை மழை செல்வம் சொத்து சுகம் திருமணம் தீபாவளி வாழ்த்துகள் நட்பு நன்னாள் நயாகரா நவராத்ரி நாவல் நிழல் படம் பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் படம் பயணம் பருமன் பாடம் பாட்டிகளும் பேத்திகளும் பாதுகாப்பு பிள்ளையார் புது பாப்பா புது வருட புதுக் கணினி ஆரம்பம் புத்தாண்டு பெற்றோர் பேச்சு சுதந்திரம் பௌர்ணமி மதுமிதா மழலைப் பட்டாளம் மார்கழி. மீள் பதிவு முயற்சி வரலாறு வாழ்க்கை விடுதலை ##கடிதங்களும்நினைவுகளும் (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு 14 வருடம் வனமாட்சி 18 19 1991 2 20 2007 பயணம் 22 23 . 23ஆம் நாள் 3 AADI PERUKKU Ambi mama 4 Appa is 70 4th part. Blood test:) Chithra pournami Dhakshin chithra village Diabetes and consequences Fathersday Greetings. Flagstaff மற்ற இடங்கள் Gaya Gaya yaathrai. Gayaa kaasip payaNam. Germany Journey to Black forest KAASIP PAYANAM 1 KAVIGNAR KANNADHAASAN Life Maasi maatham Minaati Minsaara samsaaram NEWYORK NEWYORK ONAM GREETINGS PIT CONTEST JUNE 2011 PIT. PIT. October pictures Paris Q AND A 32 Return Journey Rishikesh. Sedona Selfportrait Sri Kothai. Sri Narasimha Jayanthi THIRUMALA TO ALL AFFECTIONATE FATHERS Thamiz ezhuthi\" Top of EUROPE Towards Ganjes. Varral Voice from the past Voice from the past 10 Voice from the past 9 Writer Sujatha arthritis atlantis bloggers bye bye Basel cinema conviction dubai. expectations interesting bloggers meme miiL pathivu mokkai old age pranks reality remembrances republishing toddler vadaam posts varral vadaam vaththal vadaam. அக்கரையா இக்கரையா அக்கா. அக்டோபர் மாதம். அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். அட்சய திருதியை அணு உலை. அந்த நாள் ஞாபகம் அனுபங்கள். அனுபவம் ஒரு நிலவோடு அனுபவம் தொடர்கிறது அனுமனின் வீர வைபவம் அனுமன் அன்பு என்பது உண்மையானது அன்புவம் அன்பெனும் மருந்து அன்றும் அபாயம் அப்பாடி அமீரக மரியாதை கௌரவம் அமீரகம் 2002 அமெரிக்க தேர்தல் 2008 அம்பி அம்மா. அரக்கர்கள் வதம் அரங்கன். அருளாண்மை அருள்பார்வை. அறிமுகம் அறுபதாம் கல்யாணம் அறுபது அறுவடை அறுவை அழகன் அழகர். அழகிய சிங்கன் அழகு ... அவசரம். அவதி அவள் கருணை. அவள் குடும்பம் அவள் சபதம் ஆகஸ்ட் ஆகஸ்ட் பிட் படங்கள் ஆகஸ்ட். ஆசிகள் ஆசிரியர் வாரம். ஆடிப்பூரம் ஆண்டாளும் அவள் கிளியும் ஆண்டாள் அக்காரவடிசில் ஆண்டுவிழா தொடர் ஆயிரம் ஆரோக்கியம் ஆலயங்கள் ஆவக்காய் இசை இசைப்பரிசு இடங்கள் இடர் இணைப்பு இதயம் இதுவும் ஒரு வித வியர்ட்தான் இந்த நாள் இனிய நாள் இந்தியா இன்று. இனியவாழ்த்துகள் இன்னோரு திண்ணை இன்று பிறந்த பாரதி இன்றும் பாட்டிகள் இன்றோ ஆடிப்பூரம் இரக்கம் இரட்டைகள் இரண்டாம் நாள். இரண்டாவது நினைவு நாள் இராமன் பாதுகை இராமாயணம் இரு பாகத் தொடர் உடல் உணர்வு உணர்வுகள் உதவி உரையாடல் உறவுகள் உழைப்பு ஊர் சுற்றி எங்க வீட்டுப் போகன் வில்லா எங்கள்திருமணம் எச்சரிக்கை எண்ட் வைத்தியம் எண்ணங்கள் எனக்கான பாட்டு. என் உலகம் என் கண்ணே நிலாவே என் தோழியுடன் சந்திப்பு என்னைப் பற்றி. ஏப்ரில் ஏமாற்றம் ஐக்கிய அமெரிக்க குடியரசு. ஒரு கருத்து ஒரு நாவல் ஒரு படம் கதை கஞ்சி கடவுள் கடிதங்கள் கணபதிராயன் போற்றி கண்ணன் காப்பான் கண்ணன் பிறப்பு. கண்மணிக்குப் பதில் கதவுகளுக்கு ஒரு கவிதை கதவுகள் கதவுகள் பலவிதம் கதிரவன் காட்சி கதை முடிந்தது:) கதையும் கற்பனையும் கதைவிடுதல் கனவு மெய்ப்படவேண்டூம் கயல்விழிக்கு கருணை கருத்து கருத்து. கருப்பு வெள்ளை கற்பனை. கல்கி கல்யாண கலாட்டாக்கள் கல்யாணமே வைபோகமே கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி கல்லூரி களக்காட்டம்மை கவிதை கவிநயா காஃபியோ காஃபீ காது காரணம் கார்த்திகை தீபம் காலங்கள் காலை உணவு கால்வலி கி.மு. கிறிஸ்தும���் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கிஷ்கிந்தா காண்டம்--1 கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் கீதாவின் பதிவு. குடி குடியைக் கெடுக்கும் குடும்ப கோப தாபம். குமாரி கும்பகோணம் குறும்பு குறைக்கலாம் குளங்கள் குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. குழந்தை குழந்தை பாட்டு குழந்தைகளும் மலர்களும் குழந்தைகள் குழந்தைகள் சந்திக்கும் துன்பம் குழந்தைச் செல்வம் குழந்தையின் அனுமானமும் குழந்தையும் மழலையும் கூட்டு கேட்டது கேஷியா ஃபிஸ்டுலா கொசுவர்த்தி மீண்டும் கொசுவர்த்தி. கொடி வணக்கம். கொண்டாட்டம் கொலு 2007 கோடை விடுமுறை. கோடையும் புலம்பலும். கோவில் தரிசனம் கோவில்கள் க்ராண்ட் கான்யான் 2 சங்கமம் சதங்கா சதுர்த்தி சப்ஜி சமையல் குறிப்பு. சம்சாரம் அது மின்சாரம் சம்பவம் சர்க்கரை சவால் குழந்தைகளின் வளர்ப்பு சாரலின் அழைப்பு. சாரல் சிங்கம் சிநேகிதி சினிமா அனுபவம் சிம்ஹிகா வதம் சிறு கதை சிற்றுண்டி சிவகாமியின் சபதம் சீதைக்கு ஆறுதல் சுனாமி சும்மா ஒரு பதிவு. சுய மதிப்பு சுரசையின்ஆசீர்வாதம் சுற்றம் சுவிஸ் பயணம் 2002 சூடாமணி தரிசனம் சூடிக் கொடுத்தாள் புகழ் சூரசம்ஹாரக் காட்சிகள் சூரசம்ஹாரம் -முற்றும் செடி வளர்ப்பு சென்னை சென்னை வாரம் சென்னை நாள் சென்னையும் சுநாமியும் செப்டம்பர் 28 செய்யக் கூடாத சமையல் செல். செல்லங்கள் செல்வி சேமிப்பு சொல் ஜுன் ஜுலை ஜூலை டயபெடிஸ் டிபன் வகை டெம்ப்ளேட் ட்ரங்குப் பெட்டி தக்குடு. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்க் கதை தந்தை சொல் காத்த ராமன் தந்தையர் தினம் தப்பில்லை. தமிழ் தமிழ் போட்டொ ப்ளாக் தமிழ் முரசுக் கட்டில் தம்பதிகள் தினம்+பாட்டி தம்பி தலைநகரம் தலையும் முடியும் திருத்தமும் தாம்பத்யமும் முதுமையும் தாயார் தரிசனம் தாயும் தாயும் தாய் தாலாட்டு தால் திண்ணை தினசரி திரிஜடை சொப்பனம் திருப்பாவை திருமண வாழ்த்துகள் திருமணங்கள் திருமணம். திருவரங்கம். திரைப் பாடல் தீபாவளி நேரம் மழை துண்டிப்பு. துபாய் துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் துளசி துளசி கோபால் துளசி பிறந்த நாள் துளசிதளம் தூக்கம் தூய்மை தேடல். தேன்கூட்டில் தெரிகிறதா தேர் நிலை தேர்ந்தெடுத்த படங்கள் தொடர் தொடர் தொடர் தொடர் பதிவு தொந்தரவு தொலைக் காட்சி நலன் தொலைக்காட்சித் தொடர் தொல்லை தொல்லைகள் தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். தோழமை நகர���் நகைச்சுவை நடப்பு நட்சத்திர வார முடிவு நட்புகள் நதி நந்தவனம் நன்றி தமிழ்மணம் நயாகரா பகுதி 2 நயாகரா முதல் நாள் நலம் நலம் பெற நல்ல எண்ணங்கள் நல்ல நாட்கள் நவராத்திரி பூர்த்தி நாச்சியார் கோவில் நாடு தாண்டிய பயணங்கள் நாட்டு நடப்பு. நானா நான்கு வருடம் பூர்த்தி. நாலு பக்கம் சுவர் நிகழ்வு நிஜம் நினைவு நன்றி. நிராகரிப்பு நிர்வாகம் நிறைவடையும் சுந்தரகாண்டம் நிலவே சாட்சி நிலா. நிலாக் காட்சிகள் நிழல் நிவாரணம் நீயா நீரிழிவு நீர் நோம்பு பக்தியோகம் பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் பசுமை படக்கதை படப்போட்டி படம் அன்பு எங்கே படிப்பனுபவம் பண்டிகை பதார்த்தம் பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் பதிவர் திருவிழா படங்கள் பதிவர் மாநாடு. 2012 பதிவு பதிவு வரலாறு பதிவுகள் பத்தியம் பந்தம் பனி விலகாதோ பயணத்துள் பயணம் பயணம் . பயணம் அடுத்த மண்டபம் பயணம் ஆரம்பம் பயணம் ஆரம்பம் அனுபவம் பயணம் மீண்டும். பயணம்...இரண்டு 2 பயணம்..2 பயிற்சி பரிசோதனை பல்லவன் பள்ளிக்காலம் பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் பழைய பாகம் 3. பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் இரண்டு பாகம் மூன்று முடிகிறது பாசம் ஒரு வழி பாசல் பாடங்கள் பாட்டி பாட்டிகொள்ளுப்பாட்டி பாட்டு பாப்பா பாப்பா பாடும் பாட்டு பார்த்தது பார்வை பாலைவனம் பி ஐ டி பிடித்த இடங்கள் பிடித்தது. பிரச்சினைகள் பிரிவு. பிறந்த நாள் பிறந்த நாள் திருமண நாள் பிறந்த நாள் வாழ்த்துகள் பிறந்தநாள் புகைப் படப்போட்டி புகைப்பட போட்டி புகைப்பட போட்டி ஏப்ரில் புகைப்படப் போட்டி புகைப்படம் புதிர்கள்சில பாடங்கள் சில புயல்''ஜல்'' புரிதல் புலம்பல் புலம்பல் பலவகை புஷ்பக விமானம் பூக்கள் பெண் பெண் பதிவர்கள் எழுத்து பெண்பார்க்கும் மாப்பிள்ளை பெப்ரவரி பெயர்க் காரணம் பேராசை. பேராண்மை பொம்மைகள் பொருள் போட்டிக்குப் போகாதவை போட்டிப் புகைப்படம் போட்டோ போட்டி செப்டம்பர் ப்ரச்சினையா இல்லையா. ப்ளாகர் பிரச்சினை மகிமை மக்கள் மங்கையர் தினம் மார்ச் 8 மங்கையர் நலம் பெற்று வாழ.. மணநாள் மன உளைச்சல் மனம் மன்னி மரபணு. மரம் மருந்து மறைவு ௨௩ நவம்பர் மற்றும் மழை அவதி மாசி மாதமும் வடாம் பிழிதலும் மாதவராஜ் மாமியார் மார்கழிப்பாவை மிக நீண்ட நாவல் மிகப் பழைய அனுபவம் மின்சாரப் பூவே மீண்டு வருதல். மீண்டும் மீண்டும் ப���ுர்ணமி மீனாட்சி மீனாள். மீனும் தனிமையும் விசாரம் மீளும் சக்தி. மீள் பதிவு . முகம் முதுமை. முன்னெச்சரிக்கை மே மாதப் போட்டி மே மாதம் மைனாக பர்வதம் மொக்கை. மொழி யாத்திரை யாத்திரை 2012 யானை யானைக்கு வந்தனம் ரசனை ராமநவமி ராமன் கருணை ரிகி மவுண்டென் ரோஜா லங்கிணி அடங்கினாள் லிங்க் லேபல்ஸ் வணக்கங்கள். வத்திப் புகை மூட்டம். வயதான தாம்பத்தியம் வரலாறு மாதிரி வல்லமை வளரும் பருவம் வளர்ப்பு வளர்ப்பு மீனா வளர்ப்பு மகள் வளர்ப்பு---பேரன் பேத்திகள் வழங்கும் பாடம் வழிபாடு வாசிப்பு அனுபவம் வானவில் வாம்மா மின்னலு கொடுத்தது கயலு வாய்மை வாழ்க்கை. வாழ்க்கையெனும் ஓடம் வாழ்த்துகள் . விகடன் கதைகள் விசேஷ நாட்கள் விஜயதசமி விடுபடுதல் விடுமுறை வினையும் தினையும் விருந்து விருந்துகள் வில்லிபுத்தூர் கோதை விளாம்பழப் பச்சடி விழிப்புணர்வு பதிவு:) விழிப்புணர்வு வேண்டும் விஷுப்புண்ணியகாலம் வீர முர்சுக் கட்டில் வெயில் அடுத்த பதிவில் வெல். வெளி நாட்டில் உழைப்பு வெள்ளி வேடிக்கை. வெள்ளிக் கிழமை வேடிக்கை. வைத்தியம் ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் ஸ்ரீராம பட்டாபிஷேகம் ஸ்ரீராம ஜனனம் ஸ்ரீராம வர்ணனை ஸ்ரீராமநவமி ஸ்விட்சர்லாண்ட் ஸ்விட்சர்லாண்ட் பயணம் ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. ஸ்விட்சர்லாண்ட்...2 ஸ்விட்சர்லாண்ட்...4 ஸ்விஸ் ஸ்விஸ் ........5 ஸ்விஸ் பயணங்கள் ஹலோஹலோ சுகமா ஹாலொவீன் வேஷம் ஹாலோவீன்...1\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனித���க வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nதிருமதி^திருவாளர் அரசு அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள்.\nவல்லிசிம்ஹன் மணநாள் வாழ்த்துக்கள். நாளை பெப்ருவரி ஏழாம் நாள், நம் அன்பு கோமதிக்கும் , அவருடைய சார் திரு அரசுவுக்கும் இனிய மண நாள். இர...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/46103", "date_download": "2019-02-21T11:55:02Z", "digest": "sha1:BO5LXNG6XF3UGW72DPKKAYM64TA5NCBI", "length": 5467, "nlines": 50, "source_domain": "www.allaiyoor.com", "title": "யாழ் வானகம் அலைபேசி விற்பனை நிலையத்தின் உரிமையாளர்களான,தந்தையும்,மகனும்,மின்சாரம் தாக்கியதில் பலி-விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nயாழ் வானகம் அலைபேசி விற்பனை நிலையத்தின் உரிமையாளர்களான,தந்தையும்,மகனும்,மின்சாரம் தாக்கியதில் பலி-விபரங்கள் இணைப்பு\nமின்சாரம் தாக்கியதில் தந்தையும், மகன் பலி….\nவடமராட்சி கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் தனயனும் உயிரிழந்தனர்.\nஇந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை 23.05.2018 காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவீட்டில் டிஷ் ரிவி வேலை செய்யாத காரணத்தால், கேபிள் ரீவி இணைப்பில் வயரைப் பொருத்த முற்பட்ட போது, அதி உயர் மின் அழுத்தம் தாக்கியதிலேயே தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.\nயாழ் நகரில் வானகம் அலைபேசி விற்பனை நிலையத்தை நடத்தும் ஜெகநாதன் (வயது- 50), அவர்களும்-அவரது மகன் சஞ்சீவன் (வயது- 29) ஆகிய இருவருமே உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇச்சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக மேலும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nPrevious: அல்லைப்பிட்டி மாதாவின் தேர்த்திருப்பணிக்கு காணிக்கை நிதி வழங்கியவர்களின் பெயர் விபரங்கள் இரண்டாம் இணைப்பு\nNext: யாழ் மண்டைதீவில்,கடற்படை விஸ்தரிப்புக்காக,சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீட்பது அரசில்வாதிகளால் சாத்தியமா\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=28168", "date_download": "2019-02-21T12:21:19Z", "digest": "sha1:HJ4RKQZKYYHN5RUA5LPBOS6BCMGDDA6M", "length": 12042, "nlines": 83, "source_domain": "www.vakeesam.com", "title": "அரசாங்கத்தைக் கவிழ்க்கும் கோத்தாவின் வியூகம் என்ன ? இராணுவப் புரட்சியா ? – Vakeesam", "raw_content": "\nபொலிசார் “பைப்” ஆல் அடித்து சித்திரவதை செய்தனர் \nபௌத்த மயமாக்கலைத் தடுக்கவே வடக்கில் பௌத்த மாநாடு என்கிறார் ஆளுநர் இராகவன்\nகொழும்பிலிருந்து சென்னைக்கு ஒரே பயணச்சீட்டில் புகையிரத சேவை – மீண்டும் தொடங்க நடவடிக்கை\nமன்னார் புதைகுழி – காபன் பாிசோதனை அறிக்கை வெளியாகவில்லை – உத்தியோகபூா்வ அறிக்கைக்கு காத்திருக்கிறது நீதிமன்று\nயாழ் மாநகர உறுப்பினரான முன்னணி உறுப்பினர் மீது கொலை முயற்சி \nஅரசாங்கத்தைக் கவிழ்க்கும் கோத்தாவின் வியூகம் என்ன \nin செய்திகள், முக்கிய செய்திகள் October 11, 2018\nஅரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு கோட்டாபய ராஜபக்ஷ வகுத்துள்ள வியூகம் உரிய விசாரணைகள் மூலம் கண்டறியப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் நேற்று கேட்டுக்கொண்டார்.\nஅரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இராணுவப் புரட்சியை அல்லது மக்கள் புரட்சியை முன்னெடுக்கப் போகின்றாரா என தெரியாமல் நாட்டு மக்கள் குழம்பி போயிருக்கும் நிலையில் உரிய விசாரணை மூலம் மக்களுக்கு தகுந்த விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.\nஅத்துடன் ஏதேனும் முறையில் அரசாங்கத்தை கவிழ்ப்போமென கோட்டாபய அதிரடியாக வெளியிட்டிருக்கும் கூற்று அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அவர் விளக்கமளித்தார்.\nசிறிகொத்தவில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அரசியலமைப்புக்கு முரணான கருத்தை வெளியிட்டமைக்காக விஜயகலா எம்.பி து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன போன்று கோட்டாபய ராஜபக்ஷ மீதும் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமாவென ஊடகவியலாளர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.\nகோட்டாபய ராஜபக்ஷ, “எம்முறையிலாவது அரசாங்கத்தை கவிழ்ப்போம். ஆனால் அம்முறை எதுவென தெரியாது,” என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.\n‘அம்முறை’ எதுவென்பது தான் இப்போது மக்களையும் இராணுவத்தினரையும் குழப்பமடையச் செய்துள்ளது. அரசாங்கத்தை மாற்றுவதற்கான வழிமுறைகள் அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் அதற்கும் அப்பால் அவர்கள் புதிய வியூகமொன்றை வகுத்திருப்பார்களாயின் அது அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது என்றும் அவர் தெரிவித்தார்.\nநாட்டின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முறை மற்றும் வியூகம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர் அதுபற்றி தனக்கு தெரியாது என கூறியிருப்பது தான் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதென்றும் ரஹ்மான் எம்.பி கூறினார். மேலும் கோட்டாபய, பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலகட்டத்தில் முன்னெடுத்த செயற்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு நன்கு தெரியும். அதனால் அவர் அரசியலமைப்பையும் மீறி இராணுவப் புரட்சி அல்லது மக்கள் புரட்சியை நோக்கி செல்வாரோ என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nகடந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு விடயங்களில் முக்கிய பொறுப்பில் இருந்த அவருக்கு அரசியலமைப்பு பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பாராளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் அல்லது பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை மாற்றுதல் ஆகியன மூலமே அரசாங்கத்தை மாற்ற முடியும்.\nஅதற்கும் அப்பால் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அவரிடம் புதிய வியூகம் இருக்குமானால் அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய முறையில் விசாரணை செய்து கண்டறிய வேண்டுமென்றும் அவர் கேட்டுக்ெகாண்டார்.\nபொலிசார் “பைப்” ஆல் அடித்து சித்திரவதை செய்தனர் \nபௌத்த மயமாக்கலைத் தடுக்கவ��� வடக்கில் பௌத்த மாநாடு என்கிறார் ஆளுநர் இராகவன்\nகொழும்பிலிருந்து சென்னைக்கு ஒரே பயணச்சீட்டில் புகையிரத சேவை – மீண்டும் தொடங்க நடவடிக்கை\nபொலிசார் “பைப்” ஆல் அடித்து சித்திரவதை செய்தனர் \nபௌத்த மயமாக்கலைத் தடுக்கவே வடக்கில் பௌத்த மாநாடு என்கிறார் ஆளுநர் இராகவன்\nகொழும்பிலிருந்து சென்னைக்கு ஒரே பயணச்சீட்டில் புகையிரத சேவை – மீண்டும் தொடங்க நடவடிக்கை\nமன்னார் புதைகுழி – காபன் பாிசோதனை அறிக்கை வெளியாகவில்லை – உத்தியோகபூா்வ அறிக்கைக்கு காத்திருக்கிறது நீதிமன்று\nயாழ் மாநகர உறுப்பினரான முன்னணி உறுப்பினர் மீது கொலை முயற்சி \nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்ப சதி முயற்சி – உறவுகளைப் பறிகொடுத்த மக்கள் ஆதங்கம்\nஊடகவியலாளர் குகராஜ் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்\nமாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தக்கோரி உச்சநீதிமன்றில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=195", "date_download": "2019-02-21T11:52:28Z", "digest": "sha1:A76VSGN7XFXWFRSIKBMIODUZG7P4OL3C", "length": 40875, "nlines": 88, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nஅள்ள அள்ளக் குறையா அட்சய பாத்திரம்\nகதை 5 - தேவதானம்\nஎன்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே\nவிடியலைக் கண்ட விட்டுப்போன தொடர்ச்சிகள்\n2. வலம் வருவோம் வாருங்கள்\nதிருநந்தி ஈஸ்வரம் - 1\nஇதழ் எண். 13 > கலைக்கோவன் பக்கம்\nஎன்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே\nஅன்புள்ள வாருணி, வலஞ்சுழிப் பணி முடிந்துவிட்டதா என்று கேட்டிருக்கிறாய் எப்படி முடியும் பன்னிரண்டு முறை அத்திருக்கோயிலுக்குச் சென்றும் பணி முடியவில்லை. சேத்ரபாலருடன் நிறுத்திக் கொள்ளலாம் என்றுதான் தொடங்கும் போது நினைத்தோம். ஆனால், சேத்ரபாலரைக் காட்டி வளாகத்திற்குள் இழுத்த வலஞ்சுழி வாணரின் பிடி நாள்தோறும் இறுகுவதை இப்போது உணர்கிறோம். எத்தனை பெரிய வளாகம் மூன்று திருச்சுற்றுகள். மூன்றாம் திருச்சுற்றின் முன்னால் ஒரு செவ்வகத் துணை வளாகம், கோபுர வாயிலுடன். இங்குதான் சேத்ரபாலரும் திருக்குளமும் பிள்ளையார் கோயிலொன்றும் அமைந்துள்ளன. மூன்றாம் சுற்றில் தென்புறத்தே வண்டுவாழ்குழலி அம்மையின் கோயிலும், தென்மேற்குக் கோடியில் பிடாரி ஏகவீரியின் இடிந்து சிதைந்த கோயிலும் வடக்கில் வெள்ளைப்பிள்ளையார் திருமுன்னும�� தெற்கில் ஒரு கோபுர வாயிலும் இவற்றால் சூழப்பட்ட நிலையில் நடுநாயகமாக இரண்டு சுற்றுகளுடன் விளங்கும் வலஞ்சுழி வாணரின் ஒருதளவேசர விமானமும் அதன் மண்டபங்களும் அமைந்துள்ளன.\nஇந்தக் கோயிலில் முந்து திருப்பணியாளர்களின் அக்கறையற்ற போக்கினால் கல்வெட்டுகள் பெரிதும் சிதைந்துள்ளன. பல கல்வெட்டுகள் சிதறித் துணுக்குகளாகியுள்ளன. பத்மநாபன் வளாகம் முழுவதும் தேடித்தேடி அறுபத்தொரு துணுக்குக் கல்வெட்டுகளைப் பட்டியலிட்டிருக்கிறார். இனிதான் அவற்றை மூடியிருக்கும் சுண்ணம், காரை அகற்றிப் படிக்கவேண்டும். சீதாராமனின் உதவியாளர்கள் தொடர்ந்து உழைத்து வருகிறார்கள். சீதாராமனும் பத்மநாபனும் இல்லையென்றால் வலஞ்சுழிப் பணி இந்த அளவு முன்னேறியிருக்குமா என்பது அய்யம்தான். சங்கு, சக்கரம் ஏதுமில்லாமல் ஒன்றுக்கு இரண்டு பெருமாள்கள் எங்களுக்கு உதவ வாய்த்தது அந்த வலஞ்சுழி வாணரின் கருணையில்தான்.\nவாருணி, வலஞ்சுழிக் கோயிலை அப்பரும் சம்பந்தரும் பாடியுள்ளனர். இருவருமே இந்தக் கோயிலின் சூழலில், வளாக எழிலில், இறைவனின் ஈர்ப்பில் தம்மை மறந்து மயங்கியுள்ளனர். 'கண் பனிக்கும் கைக்கூப்பும் கண் மூன்றுடைய நண்பனுக்கு எனை நான் கொடுப்பேன்' எனும் அப்பர் பெருந்தகையின் உருக்கமான தொடர்கள் வலஞ்சுழி மண்ணைத் தொட்டபோது பிறந்தவைதான். இறைவனைப் பல உறவுகளாக்கி, 'மாமன், மாமி' என்றெல்லாம் பார்த்து மகிழ்ந்த அந்த மேதைக்கு, கடவுள் நண்பனாகத் தெரிந்தது வலஞ்சுழியில்தான். 'எனை நான் கொடுப்பேன்' என்று உள்ளம் மேவி, உணர்வுகள் விம்மச் சரணடையும் நோக்கு, கண் பனிக்க, மனம் குழைந்து ஒன்றிவிடும் அந்த இன்பநொடி அன்பின் உச்சத்தில் மட்டும்தானே பிறக்க முடியும் அப்பர் கொடுத்து வைத்தவர். அப்பர் மட்டுமென்ன வலஞ்சுழி வாணருந்தான்.\nநண்பன் என்று கூறிக்கொண்டு தம்முடைய நயவஞ்சகச் செயல்களுக்கெல்லாம் இறைவனை இழுத்தடித்து, நடையாய் நடக்க வைத்த அந்தச் சுந்தரரை நினைக்கும்போது, இறைவனைத் தன் நண்பன் என்று உலகறிய அறிவித்து, அப்பெருமானின் இணையற்ற நட்பிற்கு ஈடாக, 'எனை நான் கொடுப்பேன்' என்று விழைந்து உவந்து சரணான அப்பரின் பெருமையும் சீர்மையும் உள்ளங்கைக் கனியல்லவா\nஅப்பர் துன்பப்படுவதற்கென்றே பிறந்தவர். ஆனால் துன்பத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் இறைவனை மட்டுமே பா���்த்தவர். இறைவனும் சுந்தரர், சம்பந்தரிடம் நடந்து கொண்டது போல் கொஞ்சலும் கோமள முறுவலும் சிந்தித் தொட்டும் தடவியும் தேவைக்குக் கொடுத்தும் தொடர்ந்து வராமல், தொல்லைகளையே பாதையாக்கித் தொடர்கதையாய்த் துயரம் தந்து திக்கெட்டும் அலைய வைத்துத்தான் ஆதரவு காட்டினார். சுந்தரர் போல் அதற்கெல்லாம் சோர்வடையவில்லை அப்பர். கேட்டுக் கிடைக்கவில்லை என்றாலும், கேளாமல் தமைக் கொடுத்து அந்த மூன்று கண் நண்பனை அயரவைத்தார். உயிராவணமிருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியில் உருவெழுதி உயிர் ஆவணம் செய்து தந்திட்ட அந்த உத்தமரின் தளராக் காதலில் தமை இழந்த நிலையில்தான் இறைவன் அப்பரை ஆட்கொண்டார். அவருக்கும் அப்பருக்கும் இடையிலான உறவு தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தைப் போல அதிசயமானது ஆனால் எல்லாராலும் ஏதாவது ஒரு காரணத்திற்க்காக வியக்கப்படுவது.\n எங்கோ தொடங்கி, எதையோ சொல்ல வந்து, அப்பரைத் தொட்டதும் அடியோடு கரைந்துவிட்டேன். 'போகட்டும், இப்போதாவது வலஞ்சுழிக்குள் வாருங்கள்' எனும் உன் குரல் நன்றாகவே கேட்கிறது. வலஞ்சுழிப் பயணங்களுள் 26.6.2005 அன்று நடந்த பயணம் குறிப்பிடத்தக்கது. இவ்வளாகக் கட்டுமானங்களையும் சிற்பங்களையும் குறிப்பெடுத்தபடியே அம்மன் கோயிலுக்குள் நுழைந்தேன். இக்கோயிலின் வெளிச்சுற்றில் தென்கிழக்கு மூலையில், 'அஷ்டபுஜமாகாளி' என்ற அறிவிப்புப் பலகையுடன் வெளிச்சத்தின் கீற்றுக்கூட விழுந்துவிட முடியாத நிலையில் கட்டப்பட்டிருக்கும் ஓர் அறையில், உடல் முழுவதும் புடவை ஒன்றால் சுற்றப்பட்ட நிலையில், அடையாளம் காணமுடியாத ஓர் இறைவடிவம் இருப்பதைப் பார்த்தேன். பகலிலேயே இருளடைந்திருக்கும் இந்த அறையின் தெய்வத்தைக் கண்ணாரக் காணும் நோக்கே இல்லாமல், போகிற போக்கில் அதற்கும் ஒரு கும்பிடு போட்டுச் சென்று கொண்டிருந்தனர் நம் பக்த கோடிகள்\n'வலஞ்சுழி வாணர்' நூலிற்கு இந்தத் தெய்வத்தைப் பற்றிய விரிவான வர்ணனை தேவைப்பட்டதால், கோயில் ஊழியர் திரு. முத்துசாமியின் உதவியுடன் பூட்டப்பட்டிருந்த அறைக் கதவைத் திறந்து, பக்கத்தில் நின்றவாறு அவர் காட்டிய இரும்புக் கரண்டி விளக்கொளியில் அந்த மாகாளியைப் பார்த்தேன். முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அது சோழர் சிற்பம் என்பதை என்னால் உணரமுடிந்தது. மனதிற்குள் ஒரு பரவசம் மெல்ல மொட்ட���ிழ்ந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் திருவலஞ்சுழி உடையார் கோயிலில் தென்பக்கத்து எழுந்தருளியிருந்த பிடாரியார் ஏகவீரியைச் சந்திக்கப் போகிறோமோ முதலாம் இராஜராஜரின் பட்டத்தரசியார் உலகமாதேவியாரின் அன்னையார் குந்தணன் அமுதவல்லியார் முதலாம் இராஜேந்திரரின் மூன்றாம் ஆட்சியாண்டில் அவபலஅஞ்சனை செய்வதற்காக நாற்பது காசுகளை வலஞ்சுழிக் கோயில் சிவபிராமணர்களிடம் ஒப்படைத்தாரே, அந்த அஞ்சனையைப் பெற்ற அம்மையின் தரிசனம் பெறப்போகிறோமா முதலாம் இராஜராஜரின் பட்டத்தரசியார் உலகமாதேவியாரின் அன்னையார் குந்தணன் அமுதவல்லியார் முதலாம் இராஜேந்திரரின் மூன்றாம் ஆட்சியாண்டில் அவபலஅஞ்சனை செய்வதற்காக நாற்பது காசுகளை வலஞ்சுழிக் கோயில் சிவபிராமணர்களிடம் ஒப்படைத்தாரே, அந்த அஞ்சனையைப் பெற்ற அம்மையின் தரிசனம் பெறப்போகிறோமா கை, கால்கள் பரபரத்தன. கண்கள் கனவுகளுடன் விரித்தன. எதிர்ப்பார்ப்பு உச்சத்திலேறி உறைந்து நின்றது. என்னையே பார்த்துக் கொண்டிருந்த முத்துசாமி என் வெளிப்பாடுகளின் பொருளை முற்றிலும் அறிந்தவர் போல் இறைத் திருமேனியில் சுற்றி இருந்த புடவையை அகற்றினார். அந்த நொடி, வாருணி, அந்த நொடியில் நான் பார்த்த காட்சி என் வாழ்க்கையில் மறக்கமுடியாமல் நிறைந்துபோன அற்புதமான சாசுவதங்களுள் ஒன்றாய்ப் பளிச்சென்று பதிவானது. 'என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே' என்று சம்பந்தர் இங்கு வந்து பாகாய்க் கரைந்தமைக்குப் பொருளும் விளங்கியது.\nஉத்குடியாசனத்தில் இடக்காலைத் தாழவிட்டு, இருக்கையில் இருத்திய வலக்காலில் பாதத்தால் அந்த இருக்கையையே உதைத்தபடி எழ எத்தனிக்கும் முயற்சியில் விரைவையும் ஒழித்துவிடுவேன் என்பது போல் ஓங்கி உயர்ந்திருக்கும் கடக வலக்கையில் ஆற்றலின் உச்சத்தையும் 'தவறிழைப்பவர்கள் கதி இதுதான்' எனுமாறு யாரை அழிக்க இந்தக் கோலமோ அந்த ஜீவனை எச்சரிப்பது போல இடக்கைத் தலையோட்டைக் காட்சிப் பொருளாக்கியிருப்பதில் அறிவுத் திறத்தையும் ஓங்கிய கையின் இழுப்பிற்கேற்பத் தூண்டிய சுடராய்த் திரண்டு வலப்புறம் திரும்பியிருக்கும் இளமார்பில் திண்மையை நிறைத்திருக்கும் இலாவகத்தையும் புயலைப் போல இந்தச் சுழற்சி என்பதைப் புரியாதார்க்கும் புரியவைக்க முப்புரிநூலை வளையமாய் முறுக்கி முதுகிற்காய்த் தி���ுப்பியிருக்கும் அமைப்பில் முத்தாய்ப்பாய் நுணுக்கத்தையும் நிறைத்திருக்கும் அந்தச் சோழக் கைகளை எத்தனை பாராட்டினாலும் தகும் வாருணி.\nதிரிவிளக்கின் ஒளியில் பார்த்தது போதாதென்று இரண்டாம் கோபுரத்தருகே கல்வெட்டுப் படித்துக் கொண்டிருந்த அகிலாவைக் கூப்பிட்டுக் கைவிளக்குக் கொணர வைத்து, அந்தக் குழல் விளக்கொளியில் ஏகவீரியை அணுஅணுவாக இரசித்தோம். அமர்வுக்கேற்பச் சுருக்கிய இடையாடை. இடையில் தொங்கும் அரைக்கச்சுப் பட்டை, தலை முகப்பில் அச்சுறுத்தும் மண்டையோடு, கழுத்தணிகள், கையணிகள் என அழகு பொலியக் காட்சி தந்த ஏகவீரியின் இடச்செவிக் குண்டலம் என்னைப் பெரிதும் கவர்ந்தது.\nமுற்பாண்டியர், முற்சோழர் கால எழுவர் அன்னையர் கொகுதியிலிருக்கும் சாமுண்டிச் சிற்பங்கள் ஒரு செவியிலோ அல்லது இருசெவிகளிலோ பிணக்குண்டலங்கள் பெற்றிருக்கக் கண்டதுண்டு. இப்பிணங்கள் செவி வளையத்துள் தலைகுப்புறத் துவண்டு தொங்குமாறு இருக்கும். ஏகவீரியின் இடக்குண்டலம், இவ்வமைப்பிலிருந்து மாறுபட்டு உயிருள்ள மனிதன் ஒருவனைப் பெற்றிருப்பது வியப்பளித்தது. செவிவளையத்துள் நுழைக்கப்பட்டிருக்கும் இம்மனிதனின் வலக்கை உயர்ந்துள்ளது. கால்கள் முழங்காலளவில் உள்நோக்கி மடங்கியுள்ளன. இடக்கை இடுப்பருகே தொங்குகிறது. பிணக்குண்டலம் போல் தலைகுப்புற நுழைக்கப்படாமல், முதுகுப்புறம் கீழிருக்குமாறு நுழைக்கப்பட்டிருக்கும் இம்மனிதக் குண்டலத்தின் தவிப்பு, கை உயர்த்தலிலும் கால் மடக்கலிலும் விளங்குமாறு காட்டப்பட்டிருக்கும் கலை நுட்பம் கண்டு மகிழ்தற்குரியது.\nநளினி, பத்மநாபன், சீதாராமன் மூவருமே அப்போது உடனில்லை. ஏகவீரி தரிசனம் பற்றி சீதாராமனிடம் சொன்னதுமே அவர் பரபரப்பானார். மதிய உணவிற்குப் பிறகு முத்துசாமியின் துணையோடு மீண்டும் ஏகவீரி அறைக்குச் சென்றோம். நிதானமாக, பொறுமையாக, முதற் பார்வையின் ஆர்வ முனைப்புச் சற்றுமின்றித் தலை முதல் கால் வரை அங்குலம் அங்குலமாக அந்த அழகு கொஞ்சும் திருமேனியைக் கண்டு மகிழ்ந்தோம். நல்ல வெளிச்சத்தில் அந்தச் சோழக் காளிதான் எப்படியெல்லாம் மிளிர்ந்தார் அந்த உதடுகளின் அழகை எப்படிச் சொல்வது அந்த உதடுகளின் அழகை எப்படிச் சொல்வது சற்றே மேல் தூக்கிய மேலிதழும் இலேசாய் விரிந்த கீழிதழும் அதனால் மென்மையா���்ப் புடைத்த கன்னக்கதுப்புகளும், அம்மையின் முகத்தில் இளநகைக்கும் பெருஞ்சிரிப்புக்கும் இடைப்பட்டதொரு மலர்ச்சியின் நிறைவை மந்தகாசமாய் வெளிப்படுத்தியிருக்கும் அழகு சொல்லில் விளக்கமுடியாத சுந்தரம் சற்றே மேல் தூக்கிய மேலிதழும் இலேசாய் விரிந்த கீழிதழும் அதனால் மென்மையாய்ப் புடைத்த கன்னக்கதுப்புகளும், அம்மையின் முகத்தில் இளநகைக்கும் பெருஞ்சிரிப்புக்கும் இடைப்பட்டதொரு மலர்ச்சியின் நிறைவை மந்தகாசமாய் வெளிப்படுத்தியிருக்கும் அழகு சொல்லில் விளக்கமுடியாத சுந்தரம் இந்தச் சிரிப்பை எக்களிப்பின் முதல் நிலை என்பதா இந்தச் சிரிப்பை எக்களிப்பின் முதல் நிலை என்பதா சினம் தணியப்போகும் மகிழ்வின் நிறைவை மெலிதாய்க் காட்டும் ஆனந்தச் சீறல் என்பதா சினம் தணியப்போகும் மகிழ்வின் நிறைவை மெலிதாய்க் காட்டும் ஆனந்தச் சீறல் என்பதா தெரியவில்லை வாருணி ஆனால் ஒன்று மட்டும் கூறமுடியும்; இத்தகு உணர்வு வெளிப்பாடுகளைக் கருங்கல்லில் காட்டும் திறன் சோழர்களோடு முடிந்துவிட்டது.\nகலைமயக்கத்திலிருந்து வெளிப்பட்டுச் சுயநினைவு பெற்றதும் முதல் வேலையாய்க் கம்பர் வழியில், 'கண்டோம் ஏகவீரியை' என்று சுந்தரருக்குத் தகவல் தந்தார் சீதாராமன். ஊர் தவறாமல் காளியை வழிபடும் சுந்தரருக்கு ஒரிஜினல் அக்மார்க் சோழக்காளி இருக்கும் செய்தி கிடைத்ததும் சும்மாயிருக்க முடியுமா மகிழ்ச்சிப் பெருக்கில் பெரிய பழுவேட்டரையரைப் போல் ஒரு ஹூங்காரம் செய்தார் மகிழ்ச்சிப் பெருக்கில் பெரிய பழுவேட்டரையரைப் போல் ஒரு ஹூங்காரம் செய்தார் காளிக்குப் பிடித்தமான ஒலியல்லவா 2.7.2005ல் ஏகவீரிக்குத் திருமஞ்சனம் என்று அறிவித்தார். அம்மையின் அழகுப் பொலிவை அனைவரும் காண வியப்பாக அந்த அறைக்கு வீச்சொளி விளக்கும் உண்டென்றார். சுந்தரருக்கு உற்சாகம் கிளம்பிவிட்டால் கேட்க வேண்டுமா என் கண்கள் நனைந்தன. ஏகவீரிக்கு ஏற்ற பக்தர் என் கண்கள் நனைந்தன. ஏகவீரிக்கு ஏற்ற பக்தர் சிவபாதசேகரன் என்று அவர் தம்மை அழைத்துக் கொள்வதில் பிழையே இல்லை.\nமதிய உணவிற்குப் பிறகு இரண்டாம் சுற்றின் மேற்குச் சுவர் கல்வெட்டுகளில் மூழ்கினோம், நானும் நளினியும் அகிலாவும். திடீரென்று மகிழ்ச்சியும் பூரிப்புமாய், 'டாக்டர், டாக்டர்' என்றழைத்தார் அகிலா. எனக்குத் தெரியும்; அகி���ாவின் கண்களில் புதியது எதுவோ சிக்கிவிட்டது. நானும் நளினியும் அருகே சென்றோம். மேற்குச் சுவரின் அடிப்பகுதியில் அவர் கண்டறிந்திருந்த இரண்டு கூட்டல் குறிகளையும் காட்டினார். சோழர் கால நிலமளந்த கோல் அளந்து பார்த்தோம். 7.07 மீட்டர் நீளமிருந்தது. இது போல் பல நிலமளந்த கோகள் தமிழ்நாட்டுக் கோயில்களில் எங்களால் கண்டறியப்பட்டுள்ளன. சில, பெயர்ப் பொறிப்புடனும், சில அத்தகு பொறிப்பேதும் இல்லாமல் பொதுக் கோலாகவும் வெட்டப்பட்டுள்ளன. 'நிலமளந்த கோல்' என்ற பொறிப்புடன் திருச்செந்துறை சந்திரசேகரர் கோயிலில் நாங்கள் கண்டறிந்த அளவுகோல், அந்தநல்லுர் வடதீர்த்தநாதர் கோயிலிலுள்ள எத்தனை அளவைகள் அளந்து பார்த்தோம். 7.07 மீட்டர் நீளமிருந்தது. இது போல் பல நிலமளந்த கோகள் தமிழ்நாட்டுக் கோயில்களில் எங்களால் கண்டறியப்பட்டுள்ளன. சில, பெயர்ப் பொறிப்புடனும், சில அத்தகு பொறிப்பேதும் இல்லாமல் பொதுக் கோலாகவும் வெட்டப்பட்டுள்ளன. 'நிலமளந்த கோல்' என்ற பொறிப்புடன் திருச்செந்துறை சந்திரசேகரர் கோயிலில் நாங்கள் கண்டறிந்த அளவுகோல், அந்தநல்லுர் வடதீர்த்தநாதர் கோயிலிலுள்ள எத்தனை அளவைகள் அகிலாவை மனதாரப் பாராட்டிவிட்டுக் கல்வெட்டு வாசிப்பில் மீண்டும் மூழ்கினோம்.\nவாருணி, வலஞ்சுழி வளாகத்திலுள்ள கட்டுமான அற்புதங்களுள் வெள்ளைப்பிள்ளையார் திருமுன் மண்டபம் குறிப்பிடத்தக்கது. இது வெறும் மண்டபக் கோயிலாய் இருந்து பின்னாளில் ஒருதள வேசரமாக்கப்பட்டது. பன்னிரண்டாம் நூற்றாண்டுக் கலைமுறையில் உள்ள இக்கட்டமைப்பின் பஞ்சரங்களும் அந்தப் பஞ்சரக் கோட்டங்களில் இடம்பெற்றுள்ள ஆடற்பெண் சிற்பங்களும் காணத்தக்கவை. இத்திருமுன் மண்டபத்தின் முன்றிலில் நான்கு பெரும் ஐந்து நிலைக் குத்துவிளக்குகள், கருங்கல்லால் ஆனவை நிறுத்தப்பட்டுள்ளன. முன்றிலின் முன்பரவும் நடைப்பத்தியின் வடக்கிலுள்ள மண்டபத்தின் துணைக் கண்டத்தில் ஆடற் சிற்பங்கள். தோலிசைக் கருவிகளும் கஞ்சக் கருவிகளும் ஆடவர் இசைக்க, ஆடும் பதுமைகள் போல் பெண்கள் வலஞ்சுழிக் கோயிலில் அன்று சனிப்பெயர்ச்சி வலஞ்சுழிக் கோயிலில் அன்று சனிப்பெயர்ச்சி அதனால் வழக்கத்திற்கு மாறாக சற்று அதிக அளவில் மக்கள் நடமாட்டம் இருந்தது. வந்தவர்களில் ஒருவராவது வளாகத்தின் கட்டுமானங்களையோ, சிற்பங்க��ையோ கிஞ்சித்தும் கவனிக்கவில்லை. எல்லோருக்கும் கையில் ஒரு சிற்றகல் திணிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு திரி. கொஞ்சம் எண்ணெய். எல்லோரும் அந்தச் சிற்றகல் ஒளியில் சனீசுவரரை சாந்தப்படுத்த முயன்றுகொண்டிருந்தனர். அவர் பாவம், இந்தச் சங்கடங்களிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் எப்போது விடுதலை என்பதுபோல் குருக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.\nமாலை மயங்கிய நேரம். இரண்டாம் சுற்றின் வடக்குப் பகுதியில் இரவி தந்த இளநீரைப் பருகிய சுகத்தில் விரைந்து கல்வெட்டுப் படிக்கும் முயற்சியில் நானும் நளினியும் முனைந்திருந்தோம். சீதாராமன் வழக்கம் போல் மடிப்புக் கலையாமல் வந்து, நாங்கள் படிப்பதைப் பார்க்க வசதியாக சுற்று மாளிகை மேடையில் அமர்ந்து கொண்டார். துணுக்குகளாய்ச் சிதறியிருந்த கல்வெட்டுகளைப் படிக்கும் பணிக்காக பத்மநாபனும் அகிலாவும் சென்றிருந்தனர். சில நிமிட நேரத்தில் வெயில் மறைந்தது. 'சில்'லென்ற காற்று வீசத் தொடங்கியிருந்தது. இரண்டாம் சுற்றின் வெளிமதிலில் ஆலும் அரசும் தோட்டத்தில் வளர்வதை விடச் செழித்து வளர்ந்திருந்தன.\nஇந்த இளங்க் கன்றுகளின் பிஞ்சுக் கிளைகளில் எங்கிருந்தோ வந்தமர்ந்தன கிளிகள் கீச், கீச்சென்று ஒரே ஒலிமயம். அந்தக் கூச்சலுக்கு விடையிறுப்பன போல் மேலும் சில பறவைகள் கீச், கீச்சென்று ஒரே ஒலிமயம். அந்தக் கூச்சலுக்கு விடையிறுப்பன போல் மேலும் சில பறவைகள் விதம் விதமாய் ஒலிகள் எந்தப் பறவை எத்தகு ஒலி எழுப்புகிறது என்பதை அறிய நான் சில மணித்துளிகள் முயன்றேன். முடிவில் அது முடியாத செயல் என்பதை உணர்ந்தேன். எதன் அலகு வழி எந்த ஒலி வந்தாலென்ன கேட்பதற்கும் இரசிப்பதற்கும் வாய்ப்பமைந்துள்ளதே, அது போதாதா என்று என்னை நானே அமைதிப்படுத்திக் கொண்டேன். 'சார், அந்தப் பறவைதான், டொக் கேட்பதற்கும் இரசிப்பதற்கும் வாய்ப்பமைந்துள்ளதே, அது போதாதா என்று என்னை நானே அமைதிப்படுத்திக் கொண்டேன். 'சார், அந்தப் பறவைதான், டொக் டொக் என்று இழுத்து இழுத்துக் கத்துகிறது' என்று கூவினார் சீதாராமன். பெரிதும் முயன்று கடைசியாகக் கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சி அவர் குரலில் இருந்தது. அவர் கூறியது உண்மைதான். ஏதோ மந்திரம் சொல்வது போல அந்தச் சிறிய பறவை அடிவயிற்றிலிருந்து ஒலியிழுத்து ஒவ்வொரு முறையும் உயிர்விட்டுக�� கூவியது ஒரு கூவலுக்கே இவ்வளவு முயற்சியா ஒரு கூவலுக்கே இவ்வளவு முயற்சியா நானும் நளினியும் வியந்துபோனோம்\n பத்மநாபன் உதவிக்கு வந்தார். சீதாராமனைக் காணோம். கும்பகோணம் போய்விட்டார் என்று இரவி காவிச் சிரிப்புடன் கெக்களித்தார். சுவாமி மலையில் ஓர் ஓட்டல். பத்மநாபன் தலைமையில் உள்ளே நுழைந்தோம். இட்லியுடன் தப்பித்துக் கொண்ட பத்மநாபனுக்கு என்ன கோபமோ தெரியவில்லை, நளினியும் அகிலாவும் இரவாதோசைதான் சாப்பிடவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் நான் வீட்டுத் தோசையுடன் ஐக்கியமானேன். சாப்பிட்டு முடித்து வெளியில் வந்தால் நெற்றி நிறைய திருநீறுடன் சீதாராமன் நான் வீட்டுத் தோசையுடன் ஐக்கியமானேன். சாப்பிட்டு முடித்து வெளியில் வந்தால் நெற்றி நிறைய திருநீறுடன் சீதாராமன் இந்த மனிதருக்கு வாயுதான் வாகனமா இந்த மனிதருக்கு வாயுதான் வாகனமா\nசிராப்பள்ளித் திரும்பும்போதுதான் சுவாமிமலை இரவா தோசையின் மகிமை தெரிந்தது. நளினி சாதுவானவர். பயணங்களில் எப்போதும் அமைதி காப்பவர். பெரும்பாலும் தூங்கி விடுபவர். அப்படிப்பட்டவர், வண்டியில் ஒலித்த சகலவிதமான பாடல்களுக்கும் இருக்கையில் இருந்தபடியே அபிநயம் பிடித்தார் இவர் எப்போது ஆடல் கற்றார் என்று நான் அகிலாவை வியப்போடு பார்க்க, 'எல்லாம் சுவாமிமலை இரவா தோசை மகிமை' என்று கிண்டலடித்தார் அகிலா. 'இல்லை, இல்லை இவர் எப்போது ஆடல் கற்றார் என்று நான் அகிலாவை வியப்போடு பார்க்க, 'எல்லாம் சுவாமிமலை இரவா தோசை மகிமை' என்று கிண்டலடித்தார் அகிலா. 'இல்லை, இல்லை இது ஏகவீரியின் சேஷ்டை' என்று ஓட்டுனர் முணுமுணுத்ததும் கேட்டது. எது எப்படியோ, நல்லவிதமாக நளினியை வீட்டில் விட்டுத் திரும்பும்போது மணி இரவு ஒன்பதரை.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnanews.wordpress.com/2008/02/22/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B1/", "date_download": "2019-02-21T12:31:20Z", "digest": "sha1:UC4ZBCTQWT6BPJ7XSNCNV2I4EF2NQTFI", "length": 5562, "nlines": 92, "source_domain": "jaffnanews.wordpress.com", "title": "யாழில் அரிசிய���ன் விலை சற்று சரிவு | NSLJA", "raw_content": "\n« யாழ் புறப்பட்ட தனியார் விமானமானத்தில் இயந்திரக் கோளாறு\nபூநகரியில் விமானப்படை தாக்குதல் »\nயாழில் அரிசியின் விலை சற்று சரிவு\nயாழில் அரிசியின் விலை சற்று குறைவடைந்துள்ளது. தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருவதையடுத்தே இவ் விலைச் சரிவை அவதானிக்க முடிகின்றது.\nசுமார் 80 ரூபா முதல் விற்பனைக்கு இருந்த அரிசி தற்போது ரூபா 65 முதல் விற்பனையாகின்றது.\nஇதே வேளை மரக்கறிகளின் விலையிலும் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. வருடத்தின் முதல் நான்கு மாதங்களும் யாழ் குடா நாட்டில் பயிரிடுவதற்கான உகந்த காலமாக இருப்பதால் மரக்கறி வகைகளில் தன்னிறைவு காணும் காலம் என்று விவசாயிகள் கருதுகின்றனர்.\nஉற்பத்தி அதிகமாக இருக்கும் இக்காலத்திலும் உற்பத்திச் செலவுகள் அதிகமாகவே இருப்பதாகவும், தண்ணீர் பாய்ச்சவதற்காக எரிபொருளை நம்பி இருப்பதால் கறுப்புச் சந்தையிலேயே தேவைக்கேற்ற எரிபோருளை பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.\nசமாதானப் போச்சு வார்த்தைகள் இடம் பெற்ற காலத்தில் தென்பகுதியில் இருந்து மரக்கறி வகைகள் இவ் வசந்த காலங்களிலும் இறக்குமதி செய்யப்பட்டதால் குடாநாட்டு விவசாயிகள் பெரும் பொருளாதார பின்னடைவிற்குத் தள்ளப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n“தராக்கி ஒரு பத்திரிகையாளனின் பய ணம்”\nஅறிக்கைகளில் கூறப்படும் ஜனநாயக சூழ்நிலை உண்மையாகவே உருவாக்கப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://jaffnanews.wordpress.com/2008/04/04/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-02-21T11:29:27Z", "digest": "sha1:474426R6WIQ3CSGJGCBFD3ZPYTHRDYKU", "length": 8818, "nlines": 96, "source_domain": "jaffnanews.wordpress.com", "title": "மடுவில் தொடர்ந்தும் மோதல். மக்கள் இடம் பெயர்வு | NSLJA", "raw_content": "\nமன்னாரில் இளைஞன் சுட்டுக் கொலை\nமடுவில் தொடர்ந்தும் மோதல். மக்கள் இடம் பெயர்வு\nவிடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளில் இருந்து இன்றும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10பேர் கடல் மார்க்கமாக மன்னார் பள்ளிமுனைப் பகுதியை வந்தடைந்துள்ளனர்.\nஇவ்வாறு மன்னாரின் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வருபவர்களின் பதிவுகள் மற்றம் பராமரிப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் இராணுவத்தினரே மேற்கொண்டு வருகின்றனர்.\nவிடுதலை��் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான மாந்தை மேற்கு, மடுப் பகுதிகளை நோக்கிய படை நடவடிக்கை மற்றும் எறிகணை வீச்சுக்களை அடுத்து அப்பகுதி மக்கள் நாளாந்தம் இடம் பெயர்ந்து மன்னாரின் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருகின்றனர்.\nஇடம் பெயர்ந்து வருபவர்கள் தொடர்பான விபரங்கள் மற்றும் அவர்களுக்கான இருப்பிட வசதிகளை இவ்வருடம் (2008) பெப்பிரவரி இறுதிவரை அரச அதிகாரிகளே மேற்கொண்டு வந்தனர். ஆனால் இவ்வருடம் மார்ச் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் மேற்படி நடவடிக்கைகளை இராணுவத்தினரே மேற்கொண்டு வருகின்றனர்.\nவிடுதலைப் புலிகளின் பகுதியான நாச்சிக்குடா, முழங்காவில், தேவன்பிட்டி, மூன்றாம்பிட்டி, தாழையடி, பரந்தன், போன்ற பகுதிகளில் இருந்து விடத்தல் தீவு ஊடாக படகு மூலம் மன்னார் பகுதிக்கு வருகின்றவர்கள் கடற்படையினர் பொலிஸார் புலனாய்வுப் பிரிவினர் ஆகியோரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.\nஇவ்வாறு அழைத்துச் செல்லப்படுகின்றவர்கள் இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டிற்குள் இயங்கக் கூடியதாக முருங்கன் – சிலாவத்துறை வீதியில் அமைந்துள்ள களிமோட்டை புளியங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம் ஒன்றில் தங்கவைக்கப்படுகின்றார்கள்.\nகிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இவ்வருடம் ஜனவரி தொடக்கம் இன்றுவரை (04/04/2008) 53 குடும்பங்களைச்சேர்ந்த 150பேர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து மன்னார் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருகை தந்துள்ளனர். இவ்வாறு வந்தவர்களில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 108பேர் இராணுவத்தினரின் பராமரிப்பில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது.\nஇது இவ்வாறிருக்க இன்று அதிகாலை முதல் இரு பகுதியினரும் கடுமையான எறிகனை வீச்சுக்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.\nவிடுதலைப் புலிகளின் எறிகனை ஒன்று முருங்கன் பொலிஸ் நிலையத்தை அண்டி விழுந்து வெடித்ததினால் ஒரு பொலிஸார் காயத்துக்குள்ளாகி முருங்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.\n“தராக்கி ஒரு பத்திரிகையாளனின் பய ணம்”\nஅறிக்கைகளில் கூறப்படும் ஜனநாயக சூழ்நிலை உண்மையாகவே உருவாக்கப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/rupees-100-crores-will-be-cost-convert-the-atms-new-100-rupees-325457.html", "date_download": "2019-02-21T11:29:37Z", "digest": "sha1:LJLBTY4PTDZDVEEY3CYIFE4D2QWDBZ4J", "length": 14832, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தல சுத்துதே.. புதிய ஊதா கலரு 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்ப ஏடிஎம்களை மாற்ற ரூ.100 கோடி செலவு ஆகுமாம்! | Rupees 100 crores will be cost to convert the ATMs for new 100 rupees - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சியை விட்டு விலக தயாராகும் நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தேமுதிக- வீடியோ\n6 min ago மதுரையில் 7 மணி நேரமாக சாலை மறியல்... 700 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு\n7 min ago அருட்செல்வரின் வீடு புரோக்கர்கள் சந்திக்கும் இடமாகி விட்டதே.. நாஞ்சில் சம்பத் வருத்தம்\n18 min ago ஆஹா நாட்ல என்னதான் நடக்குது.. ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு விருந்து.. தடபுடல் ஏற்பாடு\n29 min ago கூட்டணினா விமர்சனம் வரத் தான் செய்யும்... திங்கள் கிழமை பதில் சொல்றேன்... அன்புமணி பளீச்\n ஆஸி. தொடரில் இருந்து ஹர்திக் பண்டியா நீக்கம்.. ஜடேஜாவுக்கு கிடைத்த \"லட்டு\" வாய்ப்பு\nMovies கொலை மிரட்டல் விடுக்கிறார், அடிக்கிறார்: தாடி பாலாஜி மீது நித்யா போலீசில் புகார்\nTechnology அதிநவீன கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச்,கேலக்ஸி ஃபிட் சாதனங்கள் அறிமுகம்.\nLifestyle முடி ரொம்ப வறண்டு போகுதா ஒரு வாரம் கடுகு எண்ணெய் தேய்ங்க... தலைமுடி பத்தின கவலைய விடுங்க...\nAutomobiles 5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nTravel பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nதல சுத்துதே.. புதிய ஊதா கலரு 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்ப ஏடிஎம்களை மாற்ற ரூ.100 கோடி செலவு ஆகுமாம்\nபுதிய 100 ரூபாய் நோட்டு மாதிரிகளை வெளியிட்டது ரிசர்வ் வாங்கி- வீடியோ\nடெல்லி: புதிய 100 ரூபாய் நோட்டுக்கு ஏற்றபடி ஏடிஎம்களை மாற்றி அமைக்க 100 கோடி ரூபாய் செலவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.\nபணமதிப்பு இழப்பு நடவடிக்கையை தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளில் அடுத்தடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. முதலில் 2 ஆயிரம் ரூ��ாய் நோட்டுகளையும், பிறகு 200 ரூபாய், 500 ரூபாய், 50 ரூபாய், 10 ரூபாய் நோட்டுகளையும் வெளியிட்டது.\nஒவ்வொரு நோட்டும் ஒவ்வொரு கலரில் உள்ளது. இந்நிலையில், புதிய 100 ரூபாய் நோட்டு விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.\nஇந்த நோட்டு, ஊதா நிறத்தில் இருக்கும். இதன் அளவு 66 மி.மீ.க்கு 142 மி.மீ. ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தற்போது உள்ள நோட்டுகளின் அளவை விட குறைவாகும்.\nஇந்த புதிய 100 ரூபாய் நோட்டுகள், வங்கிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏற்கனவே புதிய 2 ஆயிரம், 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது அவற்றை நிரப்புவதற்கு ஏற்ப ஏடிஎம் எந்திரங்களில் மாற்றம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது வெளியிடப்படவுள்ள புதிய 100 ரூபாய் நோட்டுகள், ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள நோட்டுகளைவிட சிறியதாக இருக்கும் என்பதால், அவற்றை நிரப்புவதற்கு ஏற்ப நாடு முழுவதும் இரண்டரை லட்சம் ஏடிஎம்களில் மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது.\nஇதற்கு 12 மாதங்கள் வரை ஆகும் என ஏடிஎம் எந்திர தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். புதிய 100 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதற்கு ஏற்ப ஏடிஎம் எந்திரங்களை மாற்றியமைத்தால், பழைய 100 ரூபாய் நோட்டுகளை அவற்றின் மூலம் விநியோகிக்க முடியாது என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் புதிய 100 ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்ப ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றங்களை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் செலவாகும் என ஏடிஎம் எந்திர தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncost convert atm செலவு ஏடிஎம்கள் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/south-tamil-nadu-kerala-will-get-rain-north-parts-state-will-remain-dry-312355.html", "date_download": "2019-02-21T12:50:53Z", "digest": "sha1:AZI3AMUQFLMNUH57ENP6R72WNZQORXB4", "length": 14751, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கக்கடலில் சூறாவளி சுழற்சி: தென் தமிழகம் மற்றும் கேரளாவில் மழைக்கு வாய்ப்பு! | South Tamil Nadu and Kerala will get rain north parts of state will remain dry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சியை விட்டு விலக தயாராகும் நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தேமுதிக- வ��டியோ\n16 min ago தூத்துக்குடியில் களம் குதிக்கிறார் தமிழிசை.. கனிமொழி, ராதிகாவை எதிர்த்து புயல் கிளப்ப தயாராகிறார்\n23 min ago ஜான்குமாருக்கு இதை விட எப்படி சிறந்த முறையில் நாராயணசாமி நன்றி சொல்ல முடியும்\n31 min ago திமுக- அதிமுக வேண்டாம்னு சொல்லும் கட்சிகளுடன் 3-ஆவது அணி.. வியூகம் வகுக்கும் கமல்\n52 min ago மொழி எல்லைக்குள் நிற்காதவர்கள் பாரதியார், பெரியார்.. இந்தி பிரச்சார சபாவில் குடியரசுத் தலைவர் பேச்சு\nSports அதிர்ஷ்ட காற்று விஜய் ஷங்கர் பக்கமா வீசுதே எல்லாம் அந்த பண்டியாதான் காரணம்\nFinance தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65% ஆக நிர்ணயம்\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nLifestyle கனவில் மரணிப்பது போல வந்தால் ஆயுள் அதிகம் என்று கூறுவது உண்மையா\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nAutomobiles கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nவங்கக்கடலில் சூறாவளி சுழற்சி: தென் தமிழகம் மற்றும் கேரளாவில் மழைக்கு வாய்ப்பு\nசென்னை: தென் தமிழகம் மற்றும் கேரளாவில் மழைக்கு வாய்ப்புள்ளதாக ஸ்கைமெட் வெதர் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில் கடந்த சில நாட்களாக பனிமூட்டமும் குளிரும் நிலவி வந்தது.\nதற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் பகல் நேரங்களில் வெளியே தலையை காட்ட முடியாத அளவில் வெயில் கொளுத்தி வருகிறது.\nதென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவில் மழையை எதிர்பார்க்கலாம் என ஸ்கைமெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் மாநிலத்தின் வடபகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\n32 டிகிரி வரை வெப்பம்\nதமிழகத்தில் தற்போது அதிகபட்சமாக 30 முதல் 32 டிகிரி வரை வெப்பம் நிலவி வருவதாகவும் குறைந்தபட்சமாக 19 முதல் 20 டிகிரி வரை வெப்பம் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n34 டிகிரி வரை வெப்பம்\nஅதேநேரத்தில் கேரளாவில் அதிகளவாக 32 முதல் 34 டிகிரி வரை வெப்ப நிலையும் குறைந்தபட்சமாக 22 முதல் 24 டிகிரி வரையும் வெப்பம் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதெற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி சுழற்சி ஏற்பட்டு காற்று வீசி வருவதாகவும் இதன் காரணமாக வங்கக்கடலில் உள்ள தீவுகளில் கடந்த 48 மணிநேரமாக மழை பெய்து வருகிறது. தற்போது இந்த சூறாவளி கிழக்குப்பகுதியில் நகர்கிறது.\nஇதன் காரணமாக இலங்கையில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் தமிழகம் மற்றும் கேரளாவின் தெற்கு பகுதியிலும் நல்ல மழையை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சூறாவளி நாளை தெற்கு கடலோர பகுதிகளை நெருங்கும் என்றும் தென் கடலோர மாவட்டங்களில் 25ஆம் தேதி முதல் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை மார்ச் ஒன்றாம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிப்ரவரி 25ம் தேதி வானிலை நிலவரத்தை அறிய https://tamil.oneindia.com/tamil-nadu-weather-in-tn/ இணையதளத்தைப் பாருங்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu weather rain south tamilnadu dry bay of bengal தமிழ்நாடு வானிலை கேரளா மழை தென் தமிழகம் வங்கக்கடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/114013", "date_download": "2019-02-21T11:35:11Z", "digest": "sha1:VD7XLJ6QZLILEFW4LZUM6M3XQ77A7CX4", "length": 6661, "nlines": 88, "source_domain": "www.todayjaffna.com", "title": "பள்ளியில் நடந்த சம்பவத்தையறிந்து ஆவேசத்தில் கொந்தளித்த பெற்றோர்… நடந்தது என்ன? - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome இந்திய செய்திகள் பள்ளியில் நடந்த சம்பவத்தையறிந்து ஆவேசத்தில் கொந்தளித்த பெற்றோர்… நடந்தது என்ன\nபள்ளியில் நடந்த சம்பவத்தையறிந்து ஆவேசத்தில் கொந்தளித்த பெற்றோர்… நடந்தது என்ன\nஉத்தரப் பிரதேச பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவியை சீருடைக்கு அளவு எடுப்பதாகக் கூறி நிர்வாணப்படுத்திய ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nபள்ளி மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இது போன்ற பாலியல் தொல்லைகள் நடைபெற்று வருகிறது.\nஉத்தரப்பிரதேசம் கனூஜ் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவியை, அவரது ஆசிரியர் துணிக்கு அளவெடுக்க வேண்டும் என கூறி மாணவியின் துணிகளை அவிழ்த்து பா��ியல் தொல்லை கொடுத்துள்ளார்.\nமேலும் ஆசிரியர் இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என மாணவியை எச்சரித்திருக்கிறார். வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.\nஇதனையடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். புகாரின் பேரில் பள்ளிக்கு சென்ற காவல் துறையினர் சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleகடவுளுக்கு ஏன் வாழைப்பழம் படைக்கப்படுகிறது என்று தெரியுமா..\nNext articleபேஸ்புக்கில் நண்பரை சந்திக்கச்சென்ற இளம்பெண் மரணம்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்…\nஇந்தியாவில் அன்று 15 ரூபாய் கூலித்தொழிலாளி….. இன்று 1,600 கோடி நிறுவனத்தின் அதிபர்\nஇந்திய இராணுவ வீரர் என விடுதலைப்புலிகள் படத்துக்கு அஞ்சலி செலுத்திய மக்கள்\nபாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை அவ மரியாதையை செய்த இந்திய தூதார்\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-02-21T12:18:14Z", "digest": "sha1:NYROWNBJDDSPH3MXDV5RDO3A5HTOVL5Q", "length": 8220, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "மிசிசாகா பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் படுகாயம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nஅமைச்சு பதவிகளை ஏற்க வேண்டும் – கூட்டமைப்பிற்கு மீண்டும் அழைப்பு\nமிசிசாகா பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் படுகாயம்\nமிசிசாகா பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் படுகாயம்\nமிசிசாகா பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த பெண் 44 வயதுடையவர் என்றும் அவர் ���ில் மற்றும் அம்பினாலேயே தாக்கப்பட்டுள்ளார் என்றும் பீல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவமானது நெடுஞ்சாலை 401 மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில் Blvd பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமேலும் சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅத்துடன் சந்தேகநபர் தொடர்பில் எந்த தகவல்களையும் பொலிஸார் வெளியிடவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தந்தை கைது\nபிராம்டனில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் என பீல் பி\nமிசிசாகாவில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் உடல் கண்டெடுப்பு\nமிசிசாகாவில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவரைக்\nமிசிசாகா பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம்\nஒன்ராரியோ – மிசிசாகா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\nமிசிசாகா வைத்தியசாலையில் வெடிகுண்டு மிரட்டல் – பொலிஸார் விசாரணை\nமிசிசாகாவில் உள்ள கிரெடிட் வொல்லி வைத்தியசாலையில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பீல் பி\nமிசிசாகா பகுதியில் நடந்துசென்றவர் மீது தாக்குதல் நடத்தி கொள்ளை\nமிசிசாகாவின் Burnhamthorpe வீதி மேற்கு மற்றும் கரியா ட்ரைவ் பகுதியில், நபர் ஒருவரிடம் இருந்து பொருட\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்��ைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\nநீதியரசர்கள் நியமனம் தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை – ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muyarchi.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-3/", "date_download": "2019-02-21T12:07:05Z", "digest": "sha1:GR5GWXO4JRCEY643FU676C43HYFNJXC3", "length": 4646, "nlines": 78, "source_domain": "muyarchi.org", "title": "குடியரசு தின சிறப்பு ரத்த தான முகாம்கள்", "raw_content": "\nHome » செயல்பாடுகள், முயற்சியின் நிகழ்வுகள் » குடியரசு தின சிறப்பு ரத்த தான முகாம்கள்\nகுடியரசு தின சிறப்பு ரத்த தான முகாம்கள்\n« குடியரசு தின சிறப்பு ரத்த தான முகாம்கள்\nஅரசு இரத்த வங்கிகளுக்கு 2012-ல் அதிக முறை இரத்த தானம் வழங்கியமைக்கு மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட சிறப்பு விருது. - 5,169 views\nபல்லடம் இராயர்பாளையம் புதூர் பொது மருத்துவ முகாம் & ரத்த தான முகாம் (02-12-2012) - 4,787 views\nரத்த தான கொடையாளர்கள் சங்கமம் -2012 - 3,161 views\nமுயற்சி குழு - 2,956 views\nதிருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கண்காணிப்பு கேமரா வழங்கும் விழா (18 -04 -2012 ) - 2,472 views\nமுயற்சியின் முப்பெரும் விழா (16-06-2013) - 2,423 views\nஊத்துக்குளி பொது மருத்துவ முகாம் & ரத்த தான முகாம் (4-11-12) - 2,317 views\nஜூலை மாத ரத்த தான முகாம் - 2,146 views\nபல்லடம் இராயர்பாளையம் புதூர் பொது மருத்துவ முகாம் & ரத்த தான முகாம் (02-12-2012) 3 comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=221582", "date_download": "2019-02-21T12:58:15Z", "digest": "sha1:OUD2BKMZY5MQHN4RV4XZZHLLTT3ZVKIZ", "length": 8684, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒசூர் அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்து : 14 பேர் உயிரிழப்பு , 40 பேர் படுகாயம் | Hosur near the truck plowed into a bus crash: 14 killed, 40 injured - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஒசூர் அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்து : 14 பேர் உயிரிழப்பு , 40 பேர் படுகாயம்\nமேலுமலை: கிருஷ்ணகிரி - ஒசூர் அருகே மேலுமலை என்ற இடத்தில் தனியார் பேருந்து மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதியதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூர் வழியாக தனியார் பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரியிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் மேலுமலை கணவாய் என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதே சமயம் ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி எதிர் திசையில் கடலை பாரம் ஏற்றிய லாரியானது வந்தது.\nஅப்போது லாரியானது தனது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கம்பிகளை தகர்த்தெறிந்து எதிர்புறம் வந்து கொண்டிருந்த பேருந்து மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதனையடுத்து பேருந்தின் பின்னால் வந்த 2 கார்களும் அடுத்தடுத்து தனியார் பேருந்தின் மீது மோதி பயங்கர விபத்து நேரிட்டது. லாரி - பேருந்து - 2 கார் இந்த வாகனங்கள் அனைத்தும் மோதி விபத்து நடந்தது. இந்த கோர விபத்தில் பேருந்தின் முன் பகுதியிலிருந்து பின் பகுதி வரை அப்பளம் போல நொறுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் ஒசூர் மற்றும் கிருஷ்ணகிரியில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் நால்வர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்தது. மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nHosur விபத்து தனியார் பேருந்து லாரி lorry private bus 14 dead 14 பேர் பலி\nதொடர் வறட்சியால் தீவன தட்டுப்பாடு கால்நடைகளை கேரளாவுக்கு அடிமாட்டுக்கு விற்கும் அவலம்\nஅமைச்சர் கே.சி.வீரமணியின் திருமண மண்டபத்தை நிர்வகிப்பவர் வீட்டில் கைப்பை சிக்கியது: வருமானவரி சோதனையில் தகவல்\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nசிதிலமடைந்து சிதைந்து வரும் மாவூற்று வேலப்பர் கோயில்\nஅப்பர் ஆழியாரிலிருந்து ஆழியார் அணைக்கு தண்ணீர் திறப்பு\nகோடை வெயிலால் கடும் வறட்சி கல்குவாரிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் சுத்திகரிக்கப்படுமா\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீற���ப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T11:23:06Z", "digest": "sha1:HPZOHGVT6OAB2FKE2HFBAHZRKBAB4BQE", "length": 8850, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சூப்பர் நிலா", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nமிகப் பெரிய பெளர்ணமி நிலவை ரசித்த கொடைக்கானல் மக்கள்\n’அவஞ்சர்ஸ்’ படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nசூப்பர் ஜம்போ விமான ‌உற்பத்தியை நிறுத்துகிறது ஏர்பஸ்\nபுதிய ‘பேட் மேன்’ ஆகிறார் பிரியங்கா சோப்ரா கணவர்\nஅமெரிக்காவில் தெரிந்த அதிசயமான முழு சந்திர கிரகணம்\n’இது பெண் சூப்பர் ஸ்டாரின் கதை, ஆனால் ஸ்ரீதேவியின் கதையல்ல: பிரியா வாரியர்\nநிலவில் முளைத்த பருத்தி விதைகள் - சீனா பெருமிதம்\nஜனவரி 20ல் ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம்\n“விவேகானந்தர் பேசியதுதான் முதல் பஞ்ச் டயலாக்” - விவேக்\nநிலவின் மறுபக்கத்தை ஆராய முயற்சிக்கும் சீனா\nசமூக வலைத்தளம் கொண்டாடும் மும்பை சூப்பர் ஹீரோ சித்து\n'எல்லாம் பழசு இரண்டே பேர் புதுசு' சாதிக்குமா சிஎஸ்கே \nவெளியானது ரஜினியி���் 'பேட்ட' படத்தின் டீஸர்\nபோர்ப்ஸ் பட்டியல் - டாப் லிஸ்ட்டில் நயன்தாரா\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nமிகப் பெரிய பெளர்ணமி நிலவை ரசித்த கொடைக்கானல் மக்கள்\n’அவஞ்சர்ஸ்’ படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nசூப்பர் ஜம்போ விமான ‌உற்பத்தியை நிறுத்துகிறது ஏர்பஸ்\nபுதிய ‘பேட் மேன்’ ஆகிறார் பிரியங்கா சோப்ரா கணவர்\nஅமெரிக்காவில் தெரிந்த அதிசயமான முழு சந்திர கிரகணம்\n’இது பெண் சூப்பர் ஸ்டாரின் கதை, ஆனால் ஸ்ரீதேவியின் கதையல்ல: பிரியா வாரியர்\nநிலவில் முளைத்த பருத்தி விதைகள் - சீனா பெருமிதம்\nஜனவரி 20ல் ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம்\n“விவேகானந்தர் பேசியதுதான் முதல் பஞ்ச் டயலாக்” - விவேக்\nநிலவின் மறுபக்கத்தை ஆராய முயற்சிக்கும் சீனா\nசமூக வலைத்தளம் கொண்டாடும் மும்பை சூப்பர் ஹீரோ சித்து\n'எல்லாம் பழசு இரண்டே பேர் புதுசு' சாதிக்குமா சிஎஸ்கே \nவெளியானது ரஜினியின் 'பேட்ட' படத்தின் டீஸர்\nபோர்ப்ஸ் பட்டியல் - டாப் லிஸ்ட்டில் நயன்தாரா\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/police?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T11:21:19Z", "digest": "sha1:VCIGTD7IA3AVFQNOS4ZEXON4UXXHJB66", "length": 9653, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | police", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n“கொலை மிரட்டல் விடுக்கிறார்”- பிக்பாஸ் தாடி பாலாஜி மீது புகார்\nசென்னை அருகே 5 டன் குட்கா போதைப்பொருள் பறிமுதல்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த போலீசார் \nஇளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் \nகாவலர் ஜெகதீசன் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை\nநீதிமன்ற வளாகத்திற்குள் குற்றவாளியை தாக்கிய போலீஸ்: நீதிபதி கண்டிப்பு\n“மனைவியை சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர்” - அமெரிக்க சம்பவம்\n\"இந்தியாவிலேயே சென்னையில்தான் சிசிடிவி கேமராக்கள் அதிகம்\" ஏ.கே.விஸ்வநாதன்\n“என் மகள் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தாள்” - டிவி நடிகை கொலையில் திருப்பம்\nஆஸ்திரேலியாவில் பிரபலமான 2.0 படத்தின் மீம் \nஜிபிஎஸ் பொருத்தப்பட்ட பைக்கை திருடி மாட்டிக்கொண்ட திருடர்கள்..\nதிருடுபோன பைக் : ஜிபிஎஸ் மூலம் 100 கி.மீ பயணித்து பிடித்த காவல்துறை\nவன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை : காவல்துறையினருக்கு காஷ்மீர் ஆளுநர் உத்தரவு\n“கடன் வாங்கித்தருவதாக 1 கோடி மோசடி செய்த கும்பல்” - கூண்டோடு பிடித்த போலீஸ்\nதள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கிய போலீஸ் \n“கொலை மிரட்டல் விடுக்கிறார்”- பிக்பாஸ் தாடி பாலாஜி மீது புகார்\nசென்னை அருகே 5 டன் குட்கா போதைப்பொருள் பறிமுதல்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த போலீசார் \nஇளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் \nகாவலர் ஜெகதீசன் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை\nநீதிமன்ற வளாகத்திற்குள் குற்றவாளியை தாக்கிய போலீஸ்: நீதிபதி கண்டிப்பு\n“மனைவியை சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர்” - அமெரிக்க சம்பவம்\n\"இந்தியாவிலேயே சென்னையில்தான் சிசிடிவி கேமராக்கள் அதிகம்\" ஏ.கே.விஸ்வநாதன்\n“என் மகள் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தாள்” - டிவி நடிகை கொலையில் திருப்பம்\nஆஸ்திரேலியாவில் பிரபலமான 2.0 படத்தின் மீம் \nஜிபிஎஸ் பொருத்தப்பட்ட பைக்கை திருடி மாட்டிக்கொண்ட திருடர்கள்..\nதிருடுபோன பைக் : ஜிபிஎஸ் மூலம் 100 கி.மீ பயணித்து பிடித்த காவல்துறை\nவன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை : காவல்துறையினர��க்கு காஷ்மீர் ஆளுநர் உத்தரவு\n“கடன் வாங்கித்தருவதாக 1 கோடி மோசடி செய்த கும்பல்” - கூண்டோடு பிடித்த போலீஸ்\nதள்ளுவண்டி கடையை அடித்து நொறுக்கிய போலீஸ் \nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/10/08/sri-periyava-mahimai-newsletter-1/", "date_download": "2019-02-21T12:15:58Z", "digest": "sha1:X5JDVV7C42WVDZTQQSAEWBHLVAAXY66Y", "length": 44241, "nlines": 177, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sri Periyava Mahimai Newsletter – 1 – Sage of Kanchi", "raw_content": "\n(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)\nஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (20-1-2014)\n“எல்லாமுமாகத் திகழும் எளிய மகான்”\nஒப்பற்றமேன்மையில் சுகப்பிரம்மரிஷியின் உயர்வில் விளங்கும் மகா கருணை சொரூபமாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாள் சாட்சாத் சங்கரர் என்றும், ஸ்ரீ காமாட்சி தேவியே என்றும், ஸ்ரீராம அவதாரமே என்றும் அம்மகானைப் பரிபூர்ணமாக பக்தி செய்து அனுபவித்தவர்கள் அறிவார்கள். சங்கீதமோ, சரித்திரமோ, சாஸ்திரமோ, விஞ்ஞானமோ எதுவானாலும் ஸ்ரீ பெரியவாளின் நுணுக்கமான விளக்கங்கள், அவர் விஷய ஞானத்தை மட்டும் வெளிப்படுத்துவது போல் அமையாது. யாருக்குமே தெரிந்திராத தோன்றாத விளக்கங்கள் அவரை சாட்சாத் நடமாடும் தெய்வமாகவே அந்தந்த சந்தர்ப்பங்களில் சுற்றியிருந்த பக்தர்களுக்கு உணர்த்தியுள்ளது.\nகல்வித் தெய்வமாம் சாரதையே ஸர்வகாலமும் எழுதினாலுங்கூட ஈசனின் குணமகிமைக்கு எல்லை காண முடியாது என புஷ்பதந்தன் பாடியது ஸ்ரீ மஹா பெரியவாளுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடும் பக்தரான ஸ்ரீ ரா.கணபதி விவரிக்கும் இந்தச் சம்பவம் அந்த ஞானசேகரனை ஒரு சாதாரண சந்யாசியாக யாரும் எண்ணிவிடத் தோன்றாது.\nஸ்ரீ மஹா பெரியவாள் சந்தவேளூர் என்ற பட்டிக்காட்டை சிவலோகமாக்கித் திருவருள் செய்து கொண்டிருந்த சமயம். திரு. ரா.கணபதி அவர்கள் தரிசனத்திற்குச் சென்றார். அந்த சாயங்காலத்தில் மாலையைத் தரித்து மனோகரமாக தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீ பரமேஸ்வரரான பெரியவாள்.\nஎதிரே ஒரு பக்தர் தியாகையர்வாளின் சாகித்யத்தைப் பாடி முடித்திருந்தார்.\nஅப்பாவியாகப் பல பிழைகளோடுப் பாடி முடித்த அந்த எளிய பக்தரிடம் கருணாமூர்த்தி பாடலை இயற்றியவர் யார், என்ன ராகம் என்று அன்பாக விசாரித்துக் கொண்டிருந்த தருணத்தில் ரா.கணபதி அங்கே இருந்தார்.\n“நீ இந்தப் பாட்டுப் பாடினதுக்கு என்ன காரணம்” என்று ஸ்ரீ பெரியவாள் அந்தப் பக்தரைக் கேட்க அவரோ,\n“அநாத ரக்ஷகி ஸ்ரீ காமாக்ஷி ன்னு பாட்டுலே வரதுதான்” என்றார்.\n“அதனால்” அப்பாவியாக மகானும் நடித்தார்.\n“பெரியவாளுக்கு காமாக்ஷிதான் எல்லாம். பெரியவாளே காமாக்ஷிதான் என்கிறதாலே” என்று பக்தர் கபடமில்லாமல் எடுத்தியம்பினார்.\n“காமாட்சி தான் எனக்கு எல்லாம். நானே காமாட்சி தான்னு சொல்றயே, நீ என்ன கண்டுபிடிச்சே” எதை வைச்சுக் கண்டுபிடிச்சே” தாமும் சகஜமாக அந்தப் பக்தரை ஸ்ரீ பெரியவா கேட்டார். நானே காமாட்சி தான்னு சொல்றயே என்பதை ஸ்ரீ பெரியவா சொல்லும் போது ரா.கணபதிக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்தது.\n“கண்டு பிடிக்க எல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது. பெரியவாளை ரொம்பப் பேர் இப்படித்தான் சொல்லியிருக்கா. எனக்கும் பெரியவாளைப் பார்த்தா அப்படித்தான் தோணித்து என்று அந்த அப்பாவி குழந்தையைப் போல் தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.\n அனுபல்லவியிலே காமாட்சின்னு வந்தது. ஆனா பல்லவியிலே விநாயகுநின்னு பிள்ளையார் பேர்லே பாடினாப்போல இருக்கே. நீ பாட்டுக்கு காமாட்சி பாட்டுன்னு பாடிட்டயே என்று தன் திருவிளையாடலை சாட்சாத் சிவபிரானாய் ஆரம்பித்தார் ஸ்ரீ பெரியவா.\nஎன்ன தப்பு இருந்தாலும் பெரியவா மன்னிக்கணும் என்று அழ இருந்த பாட்டுக்காரரை அழாதேப்பா…. தப்பு ஒண்ணும் நீ செய்யலே விநாயகன்னு ஆரம்பிச்சு காமாட்சின்னு போறேதேன்னு கேட்டேன்…….அவ்வளவுதான் போகட்டும் என்ற அந்தப் பக்தரை சமாதனப்படுத்தினார் ஸ்ரீ பெரியவா.\nஉடனே தயாளர் ரா. கணபதியிடம் பாட்டுக்கு அர்த்தம் உனக்குத் தெரியுமா என்றார். பொருளென்ன என்று கேட்க ஆரம்பித்த மகான் ஏதோ ஒரு உண்மையை வெளிப்படுத்த ஆயத்தம் செய்வது போல உணர்த்தினார்.\nசரி பிள்ளையார், அம்பாள் ரெண்டு பேர் சமாசாரமும் வரதே. அது என்ன அர்த்தம் சொல்லு என்று சொல்லிவிட்டுப் பாடலை தானே பாடியும் காண்பித்தார். சாட்சாத் சரஸ்வதிதேவியாய் காட்சியருளிய மகான்.\nஎன்ற அனுபல்லவிக்கும் முன் கண்ட பல்லவிக்குமாக பிள்ளையாரைப் போலவே என்னையும் நினைச்சு ரட்சி. உன்னை விட்டா வேற தெய்வம் யாரம்மா அநாதைகளை ரட்சிக்கறவளே நல்ல ஜனங்களோட பாபங்களைக் களையறவளே சங்கரி என்று ரா.கணபதி பொருள் கூறினார்.\n“காஞ்சிபுரத்திலே காமாட்சியைப் பத்தி பாடறச்சே எதுக்காக விநாயகரை ரக்ஷிக்கற மாதிரி என்னையும் னு சொல்லி ஆரம்பிக்கணும் தியாகையர்வாள் லைஃபிலே இதைப்பத்தி ஏதாவது கதை கிதை கேட்டுருக்கியா” என்றார். பெரியவாளிடம் ஏதோ அபூர்வமான கதை இருக்கிறது. அதற்கே இந்தப் பூர்வாங்க நாடகம் என்று ரா.கணபதி நினைத்துக் கொண்டார்.\n ஒரு கதை ஜோடிச்சுப் பாரேன்” என்றார் ஸ்ரீ பெரியவா. ரா. கணபதியும் தனக்குத் தோன்றிய கதையைச் சொன்னார். பிறகு இதுபத்தி பெரியவா புதுசா ஏதோ சொல்லபோறது புரியறது…… சொல்லணும் என்று வணங்கி விஞ்ஞாபித்தார்.\n“நீ பிரமாதமா சொல்லியிருக்கே. அந்த மாதிரியெல்லாம் எனக்கு வருமா எனக்குத் தெரிஞ்ச மட்டும் சொல்றேன். எனக்கு என்ன தோணித்துன்னா என்று ஆரம்பித்தார் ஞானேஸ்வரர். ஸ்ரீபெரியவா ‘தோன்றுகிறது’ என சொல்றதெல்லாம் பரம சத்தியமேயாகும். ஆகவே ஸ்ரீ பெரியவா தன் வாக்கால் தியாகைய்யர் இப்படி செய்திருப்பார். செய்திருக்கலாம், செய்திருக்கக்கூடும் . ஏதோ அனுமானம் போலச் சொல்வதெல்லாம் வாஸ்தவத்தில் ஐயர்வாள் செய்ததே என்பது உறுதியாகும் என ரா.கணபதி நினைத்துக் கொண்டவராய் கேட்கலானார்.\nஸ்ரீ பெரியவா கடந்தகாலத்தில் உண்மையாகவே நடந்த ஒன்றைத் தன் கற்பனைப்போல விவரிக்கலானார்.\n“ஐயர்வாள் காஞ்சிபுரம் வந்து காமாட்சி அம்பாள் தரிசனத்துக்காக கோபுரவாசல்லே நுழையறபோதே, எந்தக் கோவில்லேயும் இல்லாத மாதிரி வலது பக்கத்துலே ஒரு ஸ்தம்பத்துலே ஒரு நர்த்தன விநாயகரைப் பார்த்திருப்பார். அதோட உள்ளே நேரே சிந்தூர விநாயகரைப் பார்த்திருப்பார். (அதாவது பார்த்தார். இனி வருவனவற்றையும் இதே போல் தான் திருத்திப் பழக்க வேண்டும்) உள் பிரகார ஆரம்பத்துலே வலது பக்கம் ஆதிசேஷன்னு ஒரு சன்னதி. சுப்ரமணிய சுவாமி சன்னதிதான் அது. அங்கேயும் சின்னதா ஒரு விநாயக பிம்பம் பார்த்திருப்பார்.\n“அப்படியே உள்ளே போனா த்வஜஸ்தம்பம். தாண்டின உடனேயே சுவர்லே சின்ன பிள்ளையார் புடைப்பு சிற்பம். பக்கத்திலே நன்னா முழுசாக இருக்கிற இன்னொரு பிள்ளையார். அப்புறம் பிரதட்சணம் வரச்சே பள்ளியறைக்கு நேரே நல்ல ஆக்ருதியாக இஷ்டசித்தி விநாயகர்னு ��த்தர் உட்கார்ந்தருக்கிறதைப் பார்த்திருப்பார். உத்சவ சந்நிதி வாசல்ல ரெண்டு பக்கமும் பிள்ளையார், சுப்ரமணியர், மூல காமாட்சி சந்நிதி வெளிச்சுவர்லேயும் பிள்ளையாரைப் பார்த்திருப்பார். எங்கேயோ திருவையாத்துலேந்து வந்திருக்கார்னா அர்ச்சகாள் அவருக்கு மரியாதை பண்ணித் தானே கூட இருந்து சுத்திக் காட்டி தர்சனம் பண்ணி வைச்சிருப்பா.\nஅப்படிக் கூட வந்தவா உற்சவக் காமாட்சியைத் தாண்டறபோது இங்கே மௌனமாப் போகணும். ஏன்னா இங்கே துண்டீர மகாராஜ தபஸ்லே இருக்கார் னு சொல்லி அவரோட பிம்பத்தை காட்டியிருப்பா. பிள்ளையாரே மானிட ரூபத்தில் ராஜாவாக இங்கே ஆட்சி புரிந்திருக்கார். அவர்தான் துண்டீர மகாராஜா. இங்கே துண்டீர மகாராஜா புராணத்தை விவரிக்கிறார். தொடர்ந்து மேற்காலத் திரும்பிப் பிரதட்சணமா போறப்போ இவர் காலத்துக்கு முன்பாகவே தஞ்சாவூருக்குப் போய் ஸ்யாமா சாஸ்திரிகள் கிட்டேந்து நிறைய பாடல் கத்துண்ட பங்காரு காமாட்சியோட காலியான சன்னதி வாசல்லே பிள்ளையார் இருக்கிறதை கவனிச்சிருப்பார்.\nகர்ப்பக்ருஹ வாசல்லேயும் இதே மாதிரி பிள்ளையார் மூலஸ்தானத்தில் அம்பாளைத் தரிசனம் பண்ணி மனசு நிறைஞ்சு போயிருப்பார். ராமர்தான் அவருக்கு இஷ்ட தெய்வமானாலும் அடுத்தாப்பலே அம்பாள்கிட்டேயும் நல்ல பக்தி. திருவையாத்துலே தர்மசம்வர்த்தினி, திருவொத்தியூர் திரிபுரசுந்தரி பேர்லேயெல்லாம் அவர் கட்டியிருக்கிற க்ருதிகளைப் பார்த்தாத் தெரியும். அவர் தொண்ணூத்தாறு கோடி ராமநாமா ஜபிச்சது கூட தர்மசம்வர்த்தினி சன்னதி பின்னாலேன்னு சொல்லக் கேட்டிருக்கேன்.\nஅதனாலே நம்ப அம்பாளை (காமாட்சியை) தரிசிக்கறப்பவும் உருகிப் போயிருக்கார். மனசு அப்படியே ரொம்பிப் போனதினாலே வாய்த்திறந்து பாடக்கூட முடியாம போயிருக்கும் (போய்விட்டது என்றே படித்துக் கொள்ளலாம்)\nஆனா அர்ச்சகாள், அம்பாள்மேல் சுலோகத்தை கல்யாணிராகத்திலே பாடி அர்ச்சனை பண்ணியிருப்பா. தரிசனம் ஆனதும் குங்குமப் பிரஸாதத்தை அரூபலட்சுமிக்கு அர்ப்பணம் பண்ணிட்டுத் தான் இட்டுக்கணும் என்று அர்ச்சகாள் சொல்லி அந்தப் பக்கவாட்டுக்கு அழைச்சுண்டு போயிருப்பா. அங்கேயும் கிழக்கு முகமா சௌபாக்கிய கணபதின்னு ஒருத்தர் உட்கார்ந்திருக்கார். அங்கேயே தெற்கு முகமாக சந்தான கணபதியே வேறே பார்த்திருப்பார். அப்படியொண்ணும் பெரிய கோயிலா இல்லேன்னாலும் திரும்பற எடத்திலேயெல்லாம் எத்தனை கணபதிகள் என்று எண்ணியவராய் த்வஜஸ்தம்பத்துக்கு வந்தா முடிவாயும் வரசித்தி விநாயகர் காட்சித் தருகிறார். இவரைப் பார்த்து வேண்டிண்டாத்தான் அம்பாள் தர்சன பலன் சித்திக்கும் என்று அர்ச்சகாள் சொல்லிருப்பா……\nஇதெல்லாம் அவர் கோயிலுக்கு வந்த மொதல் தடவைன்னு வெச்சுக்கலாம். அது ஒரு காலை வேளைன்னும் வெச்சுக்கலாம்…….தர்சனம் முடிஞ்சு அவர் மடத்திலே ஆகாரம் பண்றபோதும் அப்புறம் விச்ராந்தி பண்ணிண்டிருக்கிற போதும் கூட அம்பாளை தரிசனம் பண்ணினதே அடி மனசுலே சுழண்டுண்டு இருந்திருக்கும். அதோட அவளோட கிருபைக்கு விசேஷமா பாத்திரமாகி, கோவில் பூரா பல ரூபத்திலே இருந்த பிள்ளையாரோட பாக்யத்தையும் நினைச்சு நினைச்சுப் பார்த்திருப்பார்.\nஅன்னிக்கு மத்யானம் அவர் மனசிலே காமாட்சி பத்தின சாகித்யம் பொங்கிண்டு வந்திருக்கும். அப்போ அந்த விக்னேஸ்வரரோட பாக்யத்தையும் நினைச்சுண்டு அந்தப் பிள்ளை மாதிரி என்னையும் நினச்சு கிருபை பண்ணம்மா ன்னு அர்த்தம் கொடுக்கும்படியா விநாயகுநி கீர்த்தனைப் பிறந்திருக்கும்…..என ஸ்ரீ பெரியவா விளக்கி முடித்தார்.\nஇப்படி எல்லா அம்சங்களையும் அலசி இன்னின்ன இப்படி இப்படி நடந்திருக்குமென தெளிவாக விளக்கி நின்ற ஸ்ரீ பெரியவாளை சாட்சாத் அந்த தியாகய்யரே எதிரே தான் காமாட்சி அம்பாள்மேல் பாடின கீர்த்தனைக்கு சூழ் நிலைகளை விளக்கம் தந்து நிற்பது போலத் தான் ரா.கணபதி பூர்ணமாக உணர்ந்தார்.\n தியாகய்யரும் அவரே, சாட்சாத் காமாட்சியும் அவரேயன்றோ\nஇல்லம் தேடி வரும் அருள் உள்ளம்.\nதிரு. கோபால் சுவாமி எனும் ஸ்ரீ பெரியவாளின் பக்தர் கீழ்க்கண்ட நிகழ்ச்சியை நெகிழ்ந்து கூறுகிறார். இவருடைய பாட்டனார் ஸ்ரீ நடராஜ சாஸ்திரிகள் தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன் கோயில் டிரஸ்டியாக பணியாற்றியபோது, ஸ்ரீ பெரியவா தஞ்சாவூரில் முகாமிட்டிருந்தார்.\nஸ்ரீ பெரியவாளின் தரிசனத்திற்கு ஒரு ரோஜா மாலையோடு சென்றவர். தரிசனம் முடிந்து விட்டதை அறிந்து மிகவும் மனவருத்தம் கொண்டார். மிகக் கவலையோடு வீடு திரும்பியவர் அந்த மாலையை வேறு ஏதாவது ஒரு சுவாமிக்கு சமர்ப்பித்து விடலாமா என்று மனைவியிடம் கேட்க, அவர் மனைவி அதை ஸ்ரீ பெரியவாளுக்கு மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறிவிட வீட்டின் பூஜையறையில் மாலையைத் தொங்கவிட்டு வைத்திருந்தனர்.\nமறுநாள் காலை விடியும் நேரம் மேல வீதி சங்கர மடத்திலிருந்து ஸ்ரீ பெரியவாள் சீனிவாசபுரம் வந்து, இவர்கள் வீடு அமைந்திருக்கும் கிரி ரோடில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் தரிசனம் கொடுப்பதாக ஒரே பரபரப்பு. பிள்ளையார் வீட்டிற்க்குப் பக்கத்தில் இவர்கள் வீடு.\nபெரியவா வந்துண்டிருக்கா…………வாசலுக்கு வந்து தரிசனம் பண்ணுங்கோ என்று அங்கிருந்தவர்கள் பரவசமாகக் கூற இவர்கள் வாசலுக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் பரம காருண்ய மூர்த்தியான ஸ்ரீ பெரியவா பிள்ளையாரைத் தரிசித்தவுடன் பக்கத்து வீடான இவர்கள் இல்லத்தில் நுழைந்து கிடுகிடுவென பூஜையறைக்கே சென்று விட்டார். ஆனந்தப் பெருக்கால் என்ன செய்வதெனத் தோன்றாமல் இவர்கள் நிற்க அந்த ஆனந்தக் கூத்தாடியோ பூஜையறையில் முன்தினம் மாட்டி வைத்திருந்த ரோஜா மலர்மாலையைத் தானே எடுத்து சூடிக்கொண்டு மலர்ந்த முகத்தில் ஒரு அர்த்தமுள்ள புன்னைகையோடு இவர்களுக்கு அருளி நின்றார்..\nவிக்கித்துப் போன இவர்களின் கண்களில் நீராகப் பெருக, வாசல் வரை சென்ற புண்ணியமூர்த்தி பெரியவாளுக்கு வெள்ளிக் கிண்ணம் கொடுக்கணும்னு சொன்னாயே என்று மேலும் வியப்படையவைத்தார். அன்றைய முதல் நாள் தம்பதிகள் இருவரும் ஆவலாக வெள்ளிக் கிண்ணத்தை ஸ்ரீ பெரியவாளுக்கு சமர்பிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டனர். சாட்சாத் ஈஸ்வரருக்கு எப்படி தெரிந்திருக்கக்கூடும் என சந்தேகிப்பது மடமையன்றோ அவசர அவசரமாக ஒரு வெள்ளிக் கிண்ணத்தை ஸ்ரீ பெரியவாளுக்கு சமர்பித்து ஆனந்தக் களிப்புற்றனர்.\nஇப்படி வீடுதேடி வந்து அருள்மழை பொழிந்து ரட்சிக்கும் பிரானை நாமும் பரிபூர்ணமாக சரணடைந்து வாழ்வில் சகல சௌபாக்யங்களையும் சர்வ மங்களங்களையும் பெற்று ஆனந்த வாழ்வு வாழ்வோமாக\n— கருணை தொடர்ந்து பெருகும்.\n(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்)– சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)\nநெற்றியில் விபூதி, வாயில் நாராயண நாமம், மனதிற்குள் அம்பாள் பக்தி\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-21T12:33:19Z", "digest": "sha1:3E2J6EVBL5TRMMWSAFK5WN3PPHYAHVV7", "length": 3445, "nlines": 32, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "வோடோ மொபைல்", "raw_content": "\nஇந்தியாவில் 500 கோடி முதலீடு செய்கிறது வோடோ மொபைல்\nசீனா ஸ்மார்ட்போன் பிராண்டான வோடோ மொபைல் நிறுவனம் இந்தியாவில் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1000 கோடி ரூபாய் வருவாய் பெற திட்டமிட்டுள்ளது. வோடோ நிறுவனம் ஒன்றரை ஆண்டுகளில் இந்த முதலீட்டை செய்து முடிவு செய்துள்ளது. மேலும் 2018ல் ஆண்டின் மார்ச் மாதத்தில் 250 கோடி வருவாய் பெற்றுள்ள இந்த நிறுவனம் இந்த கால கட்டத்தில் 5-6 லட்ச ஹெட்செட்களை விற்பனை செய்துள்ளது. […]\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/105698", "date_download": "2019-02-21T11:56:27Z", "digest": "sha1:4KMODHCEU3XCIB3EF2XXU547CPOSXJZK", "length": 14241, "nlines": 175, "source_domain": "kalkudahnation.com", "title": "சாய்ந்தமருது அல் – கமறூனில் முதல் தடவையாக 4 பேர் புலமைப்பரிசிலில் சித்தி | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் சாய்ந்தமருது அல் – கமறூனில் முதல் தடவையாக 4 பேர் புலமைப்பரிசிலில் சித்தி\nசாய்ந்தமருது அல் – கமறூனில் முதல் தடவையாக 4 பேர் புலமைப்பரிசிலில் சித்தி\nகல்முனை கல்வி வலயத்தில் சாய்ந்தமருது கோட்டத்தில் கமு/க/மு அல் – கமறூன் பாடசாலையில் இருந்து இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 19 மாணவர்களில் 4 பேர் (21.05%) புலமைப்பரிசிலுக்கு தகுதி பெற்றுள்ளதுடன், 17 பேர் (89.47%) சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக கல்லூரி அதிபர் எம்.ஐ. நிபாயிஸ் தெரிவித்தார்.\nஎன்.எப். நப்லா (171), எம்.ஆர்.எப். மிஹ்னா சதா (169), என்.எப். செய்னப��� (166), என்.எப். சஹ்னாஸ் (163) ஆகிய புள்ளிகளைப் பெற்று புலமையில் சித்தியடைந்துள்ளனர்.\n“மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்டுவதற்கு அயராது கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும், சகல விதங்களிலும் ஒத்துழைப்புக்களை வழங்கிய பெற்றோர்களுக்கும் புலமைப்பரிசிலில் சாதனை படைக்க அயராதுழைத்த ஏ. நஸ்றுத்தீன் ஆசிரியருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, பாடசாலை மாணவர்கள் இதுபோல் கல்வியில் மென்மேலும் சாதனைகள் படைக்க இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் மாணவர்களின் கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டு எமது பாடசாலை ஆசிரியர்களும் நானும் தொடர்ந்தும் அயராது முயற்சி செய்து வருகிறோம்”எனவும் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகமு/கமு/அல்-கமறுன் வித்தியாலயம் இம்முறை வரலாற்றுச் சாதனை படைத்தது மட்டுமல்லாமல், பெற்றோர்களுக்கும் ஒரு சிறப்பான செய்தியையும் சொல்லியுள்ளதாக கல்விச்சமூகத்தினர் தெரிவிக்கின்றனiர்.\nசில பாடசாலைகள் பெற்றோர்கள் மத்தியில் ஒரு விதமான மயக்கத்தையும், மாயையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nஅத்தகைய பாடசாலைகளில் மாத்திரம்தான் சரியான கற்பித்தல் நடக்கிறது என்றும், அங்கு தான் சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்ற தவறான புரிதலின் அடிப்படையில் தங்களது பிள்ளைகளை அப்பாடசாலைகளில் தான் சேர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் முண்டியடிப்பதை நாம் அறிவோம்.\nஆனால் அந்த மாயையை முறியடிக்கும் விதமாக தற்போது வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை – 2018 முடிவுகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயம்.\nஇதன் மூலமாக, எல்லாப் பாடசாலைகளும் சிறந்த பாடசாலைகள்தான் என்றும், கற்பிக்கும் ஆசிரியர்கள் எல்லோருமே சிறந்தவர்கள்தான் என்றும் நிரூபணம் செய்திருக்கிறது.\nஇத்தகைய வரலாற்றுச் சாதனை நிகழ காரணமாக இருந்த மாணவர்கள், அதிபர் நிபாயிஸ், புலமைப்பரிசில் கற்றுக் கொடுத்த ஏ. நஸ்றுத்தீன் ஆசிரியர், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நலன்விரும்பிகள் சகலருக்கும் கல்விச்சமூகத்தினர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.\nஅத்தோடு, எதிர்வரும் காலங்களில் பெற்றோர்கள் சில பாடசாலைகள் மீதான மோகத்தை தகர்த்து, தமக்கு அருகேயுள்ள பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளைச் சேர்க்க முன்வ���வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றனர்.\nPrevious articleகல்முனை சாஹிரா கல்லூரியில் அழகுக்காக நடப்பட்ட மரங்கள் இனந்தெரியாதோரால் அழித்தொழிப்பு\nNext articleடெங்கு எங்களால்தான் உருவாக்கப்படுகின்றது அதனை நாங்கள்தான் கட்டுப்படுத்த வேண்டும் – சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப்கான்\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நடமாடும் சேவை\nநாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகுடும்ப உறவைப் பேணி நடப்பது இஸ்லாத்தில் ஓர் அமல் – ஏ.சீ. அகார் முஹம்மத்.\nமானவல்லையில் இன நல்லிணக்கத்தைக் கருத்திற் கொண்டு தைபா சமூக அபிவித்தி நிறுவனத்தினால் குடிநீர் ஏற்பாடு.\nசைவ உணவக உணவில் புழு: முறையிட்ட வாடிக்கையாளர் மீது உரிமையாளர் தாக்குதல்\nஅம்பாறை மாவட்ட உள்ளூராட்சித்தேர்தலில் அனைத்து சபைகளையும் முஸ்லிம் கூட்டமைப்பு கைப்பற்றும்\nகஞ்சா தூள் கலந்த பீடிகளுடன் இளைஞர்கள் மூவர் கொக்குவிலில் கைது\nஅதாவுல்லாவின் வடக்கு விஜயம் நிரந்தர விடியலுக்கு வழி வகுக்கும்- ஜான்சிராணி சலீம் நம்பிக்கை\nவன்னி றிசாத்தின் கோட்டையல்ல: முஸ்லிம்கள் நம்பிக்கையிழந்து மாற்றுத்தலைமைக்காகக் காத்திருக்கின்றனர்-அன்வர் முஸ்தபா விஷேட பேட்டி\n20ஆவது திருத்தம் தொடர்பில் தெளிவில்லாதவர்கள் கட்சித் தலைவர்களாக இருக்கின்றனர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nராபிதாவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட இஸ்லாமிய எழுச்சி மாநாடு.\nபௌத்த மதத்துக்­கா­ன முன்னுரிமை நிராகரிக்கப்பட வேண்டுமென தமிழ், முஸ்லிம் கட்சிகள் கோரவில்லை: அமைச்சர் ரவூப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/99793", "date_download": "2019-02-21T12:36:34Z", "digest": "sha1:ZDVDH2JUQXDXKW7RTNN2QXQ7T65HQIKD", "length": 23701, "nlines": 201, "source_domain": "kalkudahnation.com", "title": "“நானும் ராஜாதான்” | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் “நானும் ராஜாதான்”\n‘ரியாத் சர்வதேச விமான நிலையம். ஏசி காற்றோடு சென்ட் வாசனைகளும் கமகமவென மணத்திட வெளிநாட்டுவாசிகள் ஒரு பக்கம் மற்றொரு பக்கத்தில் இலங்கை-உம்றா யாத்ரீகர்கள், தங்களது ஆண்ட்ரைட் மொபைல்களில் முகைத்தை புதைத்து பேசுவதும் சிரிப்பதுமாக இருந்தது. ஒரு கோனரில்- இஸ்மாயில் மட்டும் குனிந்துபடி அமைதியோடு ஒரு சேரில் உற்கார்ந்திருந்தார்.\n“குட்ஈவினிங்க் லேடிசன்ட் ஜென்டில்மேன் டைங்கு கபோர் வெய்ட்டிங்க்….” “”சவுதி அரேபியன் எயர்ளைன் ப்ரோம் ரியாத் டூ கெழம்பு. ‘போயிங்க்’ ஏ; த்ரி சீரோ சீரோ – செவன் டூ சிக்ஸ் எய்ட்டீங். நௌவ் ரெடி கபோர் டிவோர்டிங், கேட் நம்பர் பைவ். டைங்கூ…”\nஎயார்போர்ட் அறிவித்தலுடன் நிமிர்ந்து பார்த்தார் இஸ்மாயில். அறிவித்தலின் இடையே குறிக்கிட்டு சென்ற “கொழும்பு’ என்ற ஒற்றை வார்த்தை மட்டும் புரிந்துவிட அவருக்கேற்ற ரேட்மார்க் புன்னகையுடன் உம்றா யாத்ரீகர்கள் எல்லோரையும் ஒருமுறை திரும்பி பார்த்துக்கொண்டார்.\nகிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதியில் வாழும் இஸ்லாமிய மக்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமான ஒரு சாதாரண மனிதர்.’\n’50-55வயது மதிக்கத்தக்க நரைமுடி தாடியுடன் தொப்பியொன்ரு அணிந்துருப்பார். தேய்ந்து பிய்ந்துபோன செறுப்பும், சில சேர்ட்டும், லுங்கிளுமே இவருடைய வாழ்நாள் சொத்து எனலாம்.’\n‘கடைத்தெருக்களிலும், இவர் நடமாடும் இடங்களிலும் இவருடைய உடல் நலினத்தையும் பேச்சின் வெகுளித்தனத்தையும் வைத்து நக்கல், நையாண்டி பண்ணுவதும், அவரது பெயரைக்கூட சரிவர அழைக்காமல் ‘மொம்முஸ்மாயில்’ என கிண்டலடித்து சந்தோஷப்பட்டுக்கொள்வதும் மக்களின் மத்தியில் ஒருவிதி நோயாக இருந்து வந்தது.\nஇச்சமுகம் ஒதிக்கி ஓரங்கட்டியபோதும், எதையும் பொருட்படுத்தாமல், அவரும் சில கனவு வேட்கையுடன் காத்திருந்தார்.\nஇரண்டு இறைத் தூதர்களின் பெயர்களை சுமந்த ‘முஹமது இஸ்மாயில்’ எனும் இவர் சிறுவனாக இருக்கும்போதே வாப்பாவும் மரணித்துவிட்டார் . குறிப்பிட்ட காலம் தன் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். வாலிப வயதை அடைந்ததும் இவரது பலவீனத்தை பயண்படுத்தி ஊரில் உள்ள சிலரால் ஒரு புத்தி சுவாதினமுற்ற பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்து வேடிக்கை பார்த்தார்கள்.\nதிருமணம் முடிந்து முதல் நாளே புத்தி சுவதானிமுற்ற அந்த பெண்ணோடு வாழ முடியாமல் வீட்டை விட்டு வெளியேறியவர்தான், அதனாலும் பல்வேறு இழிவுகளையும் அவமானங்களையு தன் வாழ்க்கையில் கடந்துகொண்டிருந்தார்.\nபள்ளியும் தொழுகையுமாக தன்னை தொடர்புபடுத்திக்கொண்டவர், கடைசி ஆசை புனித ஃகவ்பாவை காணவேண்டும் என்ற அவாவில் வாலிப வயது தொடக்கம் சிறுக சிறுக பண��்தை சேமிக்க தொடங்கினர் .\nகாலங்கள் உருண்டோடின இந்த சமூகமும் இஸ்மாயிலை பொழுதுபோக்காக மட்டுமே பயண்படுத்திக்கொண்டிருந்தது.\nஒரு கட்டத்தில் உம்மாவும் நோய்வாய்ப்பட்டு\nஒருநாள் மரணித்துவிட உறவினர்கள் சடலத்தை நல்லடக்கம் பண்ணுவதற்குறிய ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த சமயம், தான் மெக்காவுக்கு போவதற்காக\nசேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து கொடுத்து, ‘தன் தாயின் நல்லடக்கம் எனது செலவில் இருக்கவேண்டும்’ என்று கூறினார் இஸ்மாயில் . இதை கொஞ்சம்கூட எதிர்பார்க்காத மக்கள் நெகிழ்ந்துவிட்டார்கள்.\nஅதன் பிறகு இஸ்மாயிலுக்கு கடைத்தெருவும் – அவருடைய சகோதரிகளில் சிலரின் அடைக்கலம் மாத்திரமே இறுதியில் ஆறுதலானது.\nவயதாகி நரை பருவத்தை கடந்து பல கட்டத்தில் நோய்வாய்ப்பட்ட இஸ்மாயில் ‘இனியும் எனக்கு ஃகவ்பாவை தரிசிக்க கிடைக்குமோ என்ற ஏக்கம்-சுமையாக மனதோடு கணத்துப்போக, வீதிக்கு வந்தவர் அடிக்கடி எல்லோரிடமும் தன் ஆசையை கூறி வந்தார். இதை செவிமடுப்பவர்கள் “கிறுக்கன் உளர்கின்றான்” என பலர் கேளிக்கை செய்தும், அவருடைய நம்பிக்கையை உதாசீனம் செய்துவிட்டும் சென்றார்கள்.\nஆனால் இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட ஒரு மனிதர் அந்த வாய்ப்பை இஸ்மாயிலுக்கு அமைத்துக்கொடுக்க முன் வந்தது, பொருமையோடு இருந்த இஸ்மாயிலுக்கு இறைவன் கொடுத்த வரம் என்றுகூட சொல்லலாம்.\nஅளவற்ற மகிழ்ச்சியடைந்தவர் மெக்காவுக்கு செல்வதற்காக தன்னுடைய வாலிப வயதில் பாதுகாத்து வைத்திருந்த கிழிந்த பையொன்றை ஊசி நூலினால் தன் கைகளினாலே தைத்து அதற்குள் தன்னுடைய பழைய துணிமணிகளை வைத்துக்கொண்டவர், அந்த நல்லுள்ளம் படைத்த மனிதர் வாங்கி கொடுத்த புத்தாடையை அணிந்து ஒரு உம்றா குழுவினரோடு அழுக்கு பையோடு தன் பாவங்களையும் சுமந்து மெக்கா நோக்கி பயணிக்க தயாரானார்.\nஇஸ்மாயில் விடைபெற்று சென்றதுமே அவரது தோற்றத்தையும் அறிவையும் கேவலப்படுத்தியவர்கள் முதன்முதலில் வியந்து ஆச்சரியப்பட்டுக்கொண்டனர்.\nமெக்காவுக்கு சென்று சேர்ந்த உம்றா யாத்ரீகர்கள் இறைவனின் ஆலையைாமான புனித ஃகவ்பாவை தரிசிக்க இஸ்மாயிலின் கனவும் நிறைவேறியது. இஹ்ராமில் ‘அஸ்வத் கல்லை’ கண்ணீரோடு முத்தமிட்டு அவர் மனதிலிருந்த கவலைகளை கரைத்துவிட்டு தன் கடமை முடிந்த நிறைவோடு நாடு திரும்புவதற்க��தான் விமானத்துக்காக எயார்போர்ட்டில் காத்திருக்கின்றார்.\nசக உம்றா யாத்ரீகர்கள் கடமையை முடித்துக்கொண்ட சந்தோசாத்தில் நாடு திரும்புகையில் நாட்டிலிருந்து கொண்டு வந்த வெற்று பைகளில் பொருட்களை வாங்கி நிரப்ப இஸ்மாயிலின் கிழிந்த பழைய பை மாத்திரம் வெற்று பையாக தனது மனதுபோன்று தூய்மையாக காட்சியளித்தது…\nஉம்றா யாத்ரீகர்களுடன் இலங்கை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அதிகாலையில் சூரிய உதயத்துடன் தரையிறங்கியது.\nஎல்லோரும் நாடு வந்து சேர்ந்த மகிழ்ச்சியில் முட்டி மோதிக்கொண்டு விமானத்திலிருந்து இறங்கிக்கொண்டிருந்தார்கள்.\nஇஸ்மாயில் தனது கால்களை படியில் எடுத்து வைத்தார். பறவைகளின் கீச்சிடும் குரல்ளொளி ஒளிர மரங்களின் நடுவில் கதிரவனின் கதிர் ஒலி தென்றலோடு முகத்தில் முத்தமிட்டு இஸ்மாயிலை வரவேற்று வாழ்த்திக்கொண்டிருந்தது இறைவனின் இயற்கை.\nசற்று நிமிர்ந்து பார்த்த இஸ்மாயில் நாலாபக்கமும் திரும்பி பார்த்துவிட்டு, தனது தோற்றத்திலும் அறிவிலும் குறைகளை கண்ணீருடன் அல்லாஹ்விடம் ஒப்படைத்த திருப்த்தியில், பூரிப்புடன்\n“அல்லாஹ் ஒருவனே என்னை கௌரவித்து விட்டான். அவனிடம் மாத்திரம் ஏற்றத்தாழ்வு கிடையாது” என நினைத்துக்கொண்டே மகிழ்ச்சியுடன் ‘இனி நானும் ராஜாதான்… வாழ்ந்துவிட்டேன்… என தன் உடலை நிமிர்த்தி ஒரு கெத்தோடு அசல் ராஜாகவாட்டாம் தனது ரேட்மார்க் புன்னகையுடன் விமானத்தின் படியில் கம்பீரமாக நின்றார் ‘முஹமது இஸ்மாயில்’…\n‘”செல்வந்தர்-ஏழை, வெள்ளை-கருப்பு, அழகு-அசிங்கம், படித்தவர்-படிக்காதவர், அறிவாளி-முட்டாள்’ என பிரித்து பார்த்து, தங்களது வாழ்வியலாக இந்த அமைப்பை உருவாக்கி அதை நாகரீகம் என்று கருதிக்கொண்ட சமூகத்தின் நடுவில் வாழ்ந்த மனிதர்தான் ‘இஸ்மாயில்.’\nமேற் குறிப்பிட்ட இரண்டாம் தரத்தில் ‘இஸ்மாயில்’ என்ற மனிதரையும் விட்டு வைக்காமல் ‘கிறுக்கன், கோமாளி’ என்ற முத்திரையை இட்டு கேளிக்கை பொம்மையாக சித்தரித்துவிட்டனர் மனதலவில் பாதிக்கப்பட்ட மனநோயாளிகள்.\nஆசை, இலட்சியம், இலக்கு, புகழ் என உலக வாழ்க்கைக்கைக்கு மாத்திரம் அறுவருப்பாக எதையும் கடந்து மனிதன் வாழ்ந்துகொண்டிருக்கின்றான்.\nஇஸ்மாயில் எனும் வெள்ளந்தி மனிதனின் மறுமை நோக்கிய பயணத்தின் கனவு வெற்றிபெற்���ு, ஒட்டுமொத்த மக்களையும் ஆச்சரியபடுத்திய உண்மை சம்பவத்தை தழுவிய கதையே இச்சிறுகதை\n(திரு.முஹமது இஸ்மாயில் அவர்களுக்கு சமர்ப்பணம்)\nPrevious articleஷஃபான் நூதனங்களை விட்டொழித்து ரமழானுக்கு தயாராகுவோம்\nNext articleவாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்தில் விவாதம்\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நடமாடும் சேவை\nநாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஓட்டமாவடி பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும்-அமைச்சர் றவூப் ஹக்கீம்\nதனது சொந்த தொகுதிக்கு செல்ல அஞ்சும் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர்.\nTamilletter இணையத்தளத்துக்கெதிராக எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு\nநகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக ஹிஸ்புல்லாஹ் நியமனம்\nYMMA யின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக கனடா நாட்டின் உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு.\nவாழைச்சேனை பொது மைதானத்தில் சமூக சீர்கேடு\nஅகவை 22இல் கால்பதிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்\nஇலங்கையில் வாழும் 6 வயதை தாண்டிய அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை கற்கும் உரிமை உண்டு...\nஆங்கிலப்பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nபொண்டுகள்சேனை நீரோடையை புனித கங்கையாகப் பிரகடனப்படுத்தியமையை வன்மையாகக் கண்டிக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/suriya-will-not-vote-in-tn-election-2016/", "date_download": "2019-02-21T11:33:53Z", "digest": "sha1:IFHVD3PNC63RB5E2FX52E3ODYFAP2NP3", "length": 8669, "nlines": 101, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "‘நீங்க ஓட்டு போடுங்க… ஸாரி, என்னால முடியல..’ - சூர்யா..!", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘நீங்க ஓட்டு போடுங்க… ஸாரி, என்னால முடியல..’ – சூர்யா..\n‘நீங்க ஓட்டு போடுங்க… ஸாரி, என்னால முடியல..’ – சூர்யா..\nஇன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.\nஇத்தேர்தலில் 100 சதவிகித வாக்குகள் பதிவாக வேண்டும் என தேர்தல் ஆணையம் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை பலரும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நடிகர் சூர்யாவும் ஒருவர்.\nஆனால் தற்போது தன்னால் ஓட்டளிக்க முடியாது எனவும், அதற்காகதான் மன்னிப்பு கேட்பதாகவும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் சூர்யா.\n” இதுவரை நடைபெற்ற எல்லா தேர்தலிலும் முறையாக வாக்களித்துள்ளேன். ஆனால் இம்முறை அது இயலாமல் போய்விட்டது.\nதற்போது வெளிநாட்டில் இருக்கிறேன். தேர்தலுக்கு முதல்நாளே சென்னைக்கு வந்துவிட திட்டமிட்டு இருந்தேன். ஆனால் திட்டமிட்டபடி வர இயலவில்லை.\nஅஞ்சல் மூலம் அல்லது இணையம் மூலம் வாக்களிக்க முடிவு செய்து முயற்சி செய்தேன். ஆனால் சட்டப்பூர்வமான வழிகள் இல்லை.\nஅனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று உங்களிடம் வேண்டுகோள் வைத்துவிட்டு என்னால் செய்ய முடியவில்லை.\nஎனவே, மனப்பூர்வமான மன்னிப்பை அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.\nஎன்னை புரிந்து கொள்ள பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்”.\nஇவ்வாறு அந்த கடிதத்தில் சூர்யா தெரிவித்துள்ளார்.\n, சினிமா நட்சத்திரங்கள், சூர்யா கடிதம், சூர்யா மன்னப்பு, சூர்யா விளம்பரம், சூர்யா விழிப்புணர்வு பிரச்சாரம், தேர்தல், தேர்தல் ஆணையம், ‘நீங்க ஓட்டு போடுங்க… ஸாரி\nஒரே படத்தில் தனுஷுடன் இணையும் சமந்தா-ஆண்ட்ரியா..\n‘என் கதவை திறக்க வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை…’ பாலகுமாரன்.\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nபெண்ணுக்காக வாலிபரை தாக்கிய சூர்யா… வாலிபர் தற்கொலை முயற்சி..\n‘24’ படக்குழுவினருடன் சூர்யாவின் சக்ஸஸ் பார்ட்டி..\nஅன்பு தம்பி கார்த்திக்கு பிறந்தநாள் பரிசு அளித்த சூர்யா..\n‘நான் காதலிப்பவர் நேர்மாறானவர்.. அவருடன்தான் திருமணம்…’ – சமந்தா\nரஜினி-அஜித்-சூர்யா வழியில்… தனுஷை மிரட்டும் தனுஷ்…\nஅஜித், விஜய், சூர்யாவை நெருங்கும் தனுஷ்…\n‘அதையெல்லாம் நம்பாதீங்க; ப்ளீஸ்…’ மீண்டும் சர்ச்சையில் சூர்யா..\nசூர்யாவின் 24… பத்து நாட்கள் வசூல் சாதனையும் சோதனையும்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜ���் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=116391", "date_download": "2019-02-21T12:19:23Z", "digest": "sha1:BSHZU7HXQN52YJJXV56T2PPSTZ5QM2XS", "length": 7212, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - House in Maduravayal area Selling cannabis 4 people arrested, மதுரவாயல் பகுதியில் வீட்டில் கஞ்சா விற்ற 4 பேர் கைது", "raw_content": "\nமதுரவாயல் பகுதியில் வீட்டில் கஞ்சா விற்ற 4 பேர் கைது\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nபூந்தமல்லி: மதுரவாயல் பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை செய்த பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை மதுரவாயல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வீடுகள், கடைகளில் வைத்து கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோயம்பேடு உதவி கமிஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்மில்லர் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.\nபோரூரை அடுத்த சேக்மான்யம் பகுதியில் வீடுகளில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த 4 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் சேக்மான்யம், தர்மராஜா கோவில் 4வது தெருவை சேர்ந்த கணேசன் (66), இவரது மனைவி வனிதா (58), ஆலப்பாக்கத்தை சேர்ந்த சுமித்ரா (38), அலமு (46) என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து சிறு, சிறு பொட்டலங்களாக மாற்றி விற்பது மற்றும் பல்வேறு இடங்களுக்கு கஞ்சா சப்ளை செய்வது, கூலிக்கு ஆட்களை அமர்த்தி கஞ்சா விற்றது விசாரணையில் தெரியவந்தது.\nமீஞ்சூரில் வாலிபர் படுகொலையில் 5 பேரை கைது செய்து விசாரணை: குடிபோதை தகராறில் கொன்றதாக வாக்குமூலம்\nகூடுவாஞ்சேரியில் ஆசிரியையிடம் 7 பவுன் வழிப்பறி\nவேலை செய்த வீட்டில் நகை திருடிய பெண் கைது\nகோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆட்டோவில் கஞ்சா விற்றவர் கைது\nக.காதலியை அபகரித்ததால் வாலிபர் வெறிச்செயல் மர்ம உறுப்பை அறுத்து விவசாயி கொடூர கொலை\n5 நாள் கஸ்டடி கொடுத்து கோர்ட் உத்தரவு: பாமக பிரமுகர் கொலையில் கைதான 3 பேரிடம் போலீஸ் மீண்டும் விசாரணை\nவிஷம் குடித்த காதலி ச��வு: சித்தப்பா முறை காதலனுக்கு தீவிர சிகிச்சை\nகொடைக்கானல் காவல்நிலைய வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் பெண் மாவோயிஸ்ட் ஆஜர்\nதிருவள்ளூர் ஆடிட்டர் வீட்டில் கொள்ளை போன 200 பவுன் நகையை மீட்க முடியாமல் போலீசார் திணறல்\nபோலி பாஸ்போர்ட், விசா தயாரிப்பு: சென்னையை சேர்ந்தவர் உள்பட 5 பேர் கைது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=119460", "date_download": "2019-02-21T12:00:38Z", "digest": "sha1:YQPCKJJCSTPG3ZB4CQRJP32RPTQBBI5U", "length": 8308, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Internet Service, Satellite GizBot-11,அதிகவேக இணையதள சேவைக்கான செயற்கைகோள் ஜிசாட்-11 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது", "raw_content": "\nஅதிகவேக இணையதள சேவைக்கான செயற்கைகோள் ஜிசாட்-11 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nபுதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், அதிவேக இணைய சேவைக்கான ஜிசாட்-11 செயற்கைகோளை பிரஞ்ச் கயானாவில் இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, இந்தியாவில் அதிவேக இணைய சேவைக்கான ஜிசாட்-11 செயற்கைகோளை வடிவமைத்தது. 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட இந்த செயற்கைகோள் 5,854 கிலோ எடை உடையது. மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ஜிசாட்-11 செயற்கை கோள், கடந்த மே மாதமே விண்ணில் செலுத்துவதாக இருந்தது. மார்ச்சில் ஜிசாட்-6ஏ செயற்கைகோள் செலுத்தப்பட்டதால் இந்த செயற்கைகோள் ஏவுவது ஒத்தி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், ஜிசாட்-11 திட்டமிட்டபடி இன்று பிரான்ஸ் நாட்டில் உள்ள கயானாவில் இருந்து ‘ஏரைன்-5’ என்ற ராக்கெட் மூலம் அதிகாலை 3.23 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோளுடன் தெ���்கொரியாவின் செயற்கைகோள் ஒன்றும் செலுத்தப்பட்டது. ஜிசாட்-11 செயற்கைகோள் மூலம் இந்தியாவில் உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு இணையதள சேவை விரைவாகவும், எளிமையாகவும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஹரிகோட்டாவில் இருந்து சுமார் 4,000 கிலோ எடை வரையிலான செயற்கைகோள்கள் மட்டுமே செலுத்த முடியும் என்பதால், 5894 கிலோ எடைகொண்ட ஜிசாட்-11 செயற்கைகோள் பிரான்சில் இருந்து ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nவிவசாய கடனை தள்ளுபடி செய்யகோரி மகாராஷ்டிரா விவசாயிகள் 165 கி.மீ நடைபயணம்\nகாங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nகாங். தொண்டர்கள் கொலை ஏன் சிபிஎம் நிர்வாகி பகீர் வாக்குமூலம்: உண்மைத்தன்மை அறிய போலீசார் தீவிரம்\nபெங்களூரு எலகங்கா விமானப்படை மைதானத்தில் 12வது சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது: மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துவக்கினார்\nஎரிக்சன் நிறுவன வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு அனில் அம்பானிக்கு 453 கோடி அபராதம்\nமீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம்\nகர்நாடகா, ெதலங்கானா, டெல்லி நீதிமன்றங்களில் பரபரப்பு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குரலில் ஐகோர்ட் நீதிபதிகளிடம் பேசிய ஆசாமி யார்: விசாரணை நடத்த ரஞ்சன் கோகாய் உத்தரவு\nதிருப்பதி விமான நிலையம் விரிவாக்கம் துணை ஜனாதிபதி நாளை திறக்கிறார்\nதூத்துக்குடியில் 13 பேர் பலியாக காரணமான ஸ்டெர்லைட் திறக்க தடை\nபுல்வாமா தாக்குதலுக்கு பின் நடந்த நள்ளிரவு துப்பாக்கிச்சண்டை: ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீரமரணம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/01/99.html", "date_download": "2019-02-21T12:53:56Z", "digest": "sha1:B7O3DRMEDTK4UAKBMKTTSSI7E2V6V4CK", "length": 26983, "nlines": 636, "source_domain": "www.asiriyar.net", "title": "இன்று 99% பேர் பணிக்கு ��ிரும்பினர்; பள்ளி கல்வித்துறை இயக்குநர் தகவல் - Asiriyar.Net", "raw_content": "\nஇன்று 99% பேர் பணிக்கு திரும்பினர்; பள்ளி கல்வித்துறை இயக்குநர் தகவல்\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் 99% பேர் இன்று பணிக்கு திரும்பியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று பணிக்கு திரும்பியுள்ளதாகவும், நேற்று 97% பேர் வேலைக்கு திரும்பிய நிலையில் இன்று 99% ஆசிரியர்கள் பணிக்கு வந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், ஜன.22 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிகள் முடங்கிவிட்டன.\nதினந்தோறும் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப இன்று காலை 9 மணி வரை அவகாசம் வழங்கி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பாவிட்டால் அப்பணியிடங்கள் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nதற்போது வரை பள்ளிக்கு திரும்பாத தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய ஆசிரியர்களை தங்களுடைய பள்ளிக்கு மீண்டும் திரும்ப தகவல் தெரிவித்ததாகவும், எனவே அவர்கள் வரக்கூடிய நிலையில் இருந்தால் தொலைபேசி மூலமாகவும், குறுந்தகவல் மூலமாகவும் உறுதிப்படுத்தலாம். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. அதே நேரத்தில் பள்ளிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் மட்டுமே பிடித்தம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனவே விருப்பம் இருக்க கூடிய ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் தங்களுடைய பள்ளிக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 400 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 602 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். நேற்று 97% பேர் வேலைக்கு திரும்பிய நிலையில் இன்று உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் 99% பேர் இன்று பணிக்கு திரும்பினர் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nநிலுவைத் தொகையுடன் அரசு ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்கிறது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nFLASH NEWS: கஜா புயல் எதிரொலி (16.11.2018) - 22+2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\n#BreakingNews CPS - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை தாக்கல்\nEMIS update செய்யப்பட்டு புதிய வடிவில் பல தகவல்கள்...\nபள்ளிக்கல்வித் துறையில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை ப...\n🇫‌🇱‌🇦‌🇸‌🇭‌ 🇳‌🇪‌🇼‌🇸‌ஆசிரியர்கள் மீது எட...\nமரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் அளிக்...\n🅱REAKING NEWS:- 4 பள்ளிக்கல்வி இயக்குனர் மீது லஞ...\n5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ம...\nஅங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய ...\nஇந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கல்வித்துறைய...\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 90 ஆசிரியர் பணியிடங்கள் ...\nமலேசியா, சிங்கப்பூருக்கு 25 மாணவர்கள் கல்வி சுற்று...\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத...\nதற்காலிக ஆசிரியராக யாரையும் நியமிக்கவில்லை: அரசு ஏ...\nசம்பள பில் திரும்ப பெறப்பட்டது - அரசின் அடுத்தடுத்...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31-01-2019\nஅங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்...\nபணிக்கு வராத 2710 ஆசிரியர்கள் மீது 17 பி -ன் கீ��் ...\nஊர் கூடி காக்கும் அரசு துவக்கப்பள்ளி 60 ஆண்டுகளாக ...\nசிறப்பு பயிற்றுநர்கள் போராட்டம் வாபஸ்\nஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்; இன்று முதல் ...\nகல்வி துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ...\nஅரசு ஊழியர்களின் 9 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்\nFlash News : ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ்\nFlash News: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்த...\nதமிழகம் முழுவதும் இதுவரை 3520 பேர் பணியிடை நீக்கம்...\nநிதி நிலை சரியானவுடன் ஆசிரியர் கோரிக்கைகள் பரிசீலி...\n\"உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்\" - ஆசிரியர்களின் ...\n\"தற்காலிக ஆசிரியர்கள்\" தேவையில்லை - பள்ளிக்கல்வித்...\n\" - 8 நாள் போர...\nஅரசு ஊழியர்கள் போராட்டம் நீதிமன்றம் நடுநிலை வகிக்க...\nசிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த...\nபணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு ...\nசிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பிடித்தம் செ...\nஅரசு ஊழியர்கள் ஜனவரி மாதம் சம்பளம் நிறுத்தி வைக்க ...\nஇன்று 99% பேர் பணிக்கு திரும்பினர்; பள்ளி கல்வித்த...\nசிதறிய நெல்லிக்காய்களாய் ... என் ஆசிரியச் சொந்தங்க...\nபோராடிய ஆசிரியர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் - ...\nஜக்டோஜியோ போராட்டம் : அரசு Vs அரசு ஊழியர்கள் ஆசிரி...\nஅரசு ஊழியர்களின் போராட்டமும் சில உண்மைகளும்.\nஜாக்டோ ஜியோ: ஜனவரி 25ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில்...\nசமூக வலைதளமும் ஜாக்டோ ஜியோவும்\nஇன்று பணியில் சேர்ந்தால் புதிய பணியிடம் : ஆசிரியர்...\nபோராட்டம் தொடரும் - ஜாக்டோஜியோ அறிவிப்பு\nCPS பணம் முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறது என தமி...\n97% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர்: 1,257 பேர் ...\nFlash News : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்...\nDSE -போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீள பணி மாறுதல் ச...\nதமிழக பள்ளிகளில் உபரியாக உள்ள சுமார் 12,600 க்கும்...\nபணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் பிடித்தம்\nFLASH NEWS:-இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாத ஆசி...\nஇம்மாதம் 31 - ம் தேதி சம்பளம் கிடையாது\nஆசிரியர்களை பணிக்கு செல்லவிடாமல் தடுத்த BEO சஸ்பெண...\n“மாலைக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை” ...\nதமிழகத்தில் ஜாக்-ஜியோ அமைப்பினர் நாளை முதல் காலவரை...\nFlash News : மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனி...\nமேலும் 600 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - பள்ள���க்கல்வித்த...\nஅரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா\nஆசிரியர்களை காப்பாற்ற போராடும் செங்கோட்டையன்..\nஅரசு ஊழியர், ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ம...\nதற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: பள்ளி...\nFlash News : 1200 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - 1000 மேற...\nFlash News : 95% திரும்பியதாக அரசு அறிவிப்பு பணிக...\nபள்ளிகளின் பூட்டுக்கள் உடைக்கப்படும் - கல்வி அதிகா...\nஅரசு VS ஜாக்டோ – ஜியோ… நியாயம் யார் பக்கம்\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பண...\nபகுதி நேர ஆசிரியர்கள் : அரசுக்கு கோரிக்கை\nசஸ்பெண்ட்' ஆனவர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்கள் ந...\nதற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தின்போது பின் பற்ற வேண...\nDSE - ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு வர...\nFlash News : போராட்டம் தொடரும் - JACTTO GEO உயர்மட...\nFlash News : நாளை முதல் 1.71 லட்சம் பேர் தற்காலிக ...\nஜாக்டோ - ஜியோ இன்றைய (28.01.2019) நீதிமன்ற வழக்கு ...\nBreaking News:-💥💥ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முட...\nஅரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து அரசுக்கு இடைக்கா...\nபுது பிரச்சினையை அரசு உருவாக்குகிறது.. தமிழக அரசு ...\n\"எங்கள் சுயநலத்துக்காகப் போராடவில்லை... இளைஞர்களுக...\nFLASH NEWS : ஜாக்டோ ஜியோவிடம் ஏன் பேச்சுவார்த்தை ந...\nதிட்டமிட்டபடி வரும் வெள்ளிக்கிழமை(பிப்ரவரி 1) முதல...\nசஸ்பெண்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர் பணியிடம் காலியா...\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மறியல் - போராட்டத்துக்கு செ...\n5% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்: பள்ளிக்கல...\nJACTTO GEO - நீதித்துறை ஊழியர்கள் சங்கம் நாளை முதல...\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் பணிக...\nஜாக்டோ - ஜியோ கூட்டமைப்புக்கு ஆதரவாக, போராட்டத்தில...\nFlash News : தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர்...\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரு...\nஜாக்டோ-ஜியோவினர் பிடிவாதம் பிடித்தால் அரசு நடவடிக்...\nஜாக்டோ - ஜியோவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த ப...\nJACTTO GEO - போராட்டம் குறித்து அமைச்சர் செங்கோட...\nஜாக்டோ -ஜியோ போராட்டத்திற்கு தேர்வுத்துறை ஊழியர்கள...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T12:14:31Z", "digest": "sha1:LYBZDGNFBPFNYEUWCKMGJZKXNONKG7UU", "length": 7957, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நாகாலாந்து", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n“நேற்று கேரளா..இன்று நாகாலாந்து” - வெள்ள நிவாரண நிதி அளித்தார் ‘தோனி’ நடிகர்\nநாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி - ஆளுநர் அழைப்பு\n55 ஆண்டுகள் பெண் எம்எல்ஏக்கள் காணாத நாகாலாந்து சட்டப்பேரவை\n“வன்முறை ஆட்சிக்கு எதிராகக் கிடைத்த வெற்றி” திரிபுரா மகிழ்ச்சியில் பிரதமர் மோடி\n: 3 மாநில தேர்தல் முடிவுகள் இன்று அறிவிப்பு\nவடகிழக்கு மாநிலங்களில் ஓங்குகிறது பாஜகவின் கை..\nநாகாலாந்து தேர்தலில் இளைஞர்கள் புது புரட்சி..\nஇந்திய ராணுவத் தாக்குதலில் நாகாலாந்து கிளர்ச்சியாளர்கள் பலி\nசொகுசு விடுதியில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள்: தமிழகத்தைப் பின்பற்றும் நாகாலாந்து\nநாகாலாந்தில் அரசு அலுவலகங்களுக்குத் தீவைத்த போராட்டக்காரர்கள்\n“நேற்று கேரளா..இன்று நாகாலாந்து” - வெள்ள நிவாரண நிதி அளித்தார் ‘தோனி’ நடிகர்\nநாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி - ஆளுநர் அழைப்பு\n55 ஆண்டுகள் பெண் எம்எல்ஏக்கள் காணாத நாகாலாந்து சட்டப்பேரவை\n“வன்முறை ஆட்சிக்கு எதிராகக் கிடைத்த வெற்றி” திரிபுரா மகிழ்��்சியில் பிரதமர் மோடி\n: 3 மாநில தேர்தல் முடிவுகள் இன்று அறிவிப்பு\nவடகிழக்கு மாநிலங்களில் ஓங்குகிறது பாஜகவின் கை..\nநாகாலாந்து தேர்தலில் இளைஞர்கள் புது புரட்சி..\nஇந்திய ராணுவத் தாக்குதலில் நாகாலாந்து கிளர்ச்சியாளர்கள் பலி\nசொகுசு விடுதியில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள்: தமிழகத்தைப் பின்பற்றும் நாகாலாந்து\nநாகாலாந்தில் அரசு அலுவலகங்களுக்குத் தீவைத்த போராட்டக்காரர்கள்\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/ajith-wife-singing-song-in-stage/", "date_download": "2019-02-21T12:45:35Z", "digest": "sha1:MLI24P3VWP2VRMOZOMCIATMHKWVAMAUH", "length": 9973, "nlines": 113, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இதுவரை வெளிவராத தல அஜித் மனைவி ஷாலினி பாடிய பாடல்.! வைரலாகும் வீடியோ..! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் இதுவரை வெளிவராத தல அஜித் மனைவி ஷாலினி பாடிய பாடல்.\nஇதுவரை வெளிவராத தல அஜித் மனைவி ஷாலினி பாடிய பாடல்.\nதமிழ் சினிமா பிரபலங்களில் பல தம்பதியர்கள் இருந்து வந்தாலும் அஜித்- ஷாலினி ஜோடி தான் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர்கள் பட்டியலில் சினியர் என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் பேபி ஷாலினியாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷாலினி.தனது சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஷாலினி ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துவந்தார்.பின்னர் அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது நமக்கு தெரியும். திருமணத்திற்கு பின்னர் அஜித் – ஷாலினி தம்பதியருக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் பிறந்தனர்.\nதிருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்தி விட்டு குடும்பதத்தை கவனித்து வருகிறார் நடிகை ஷாலினி. கடைசியாக பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை ஷாலினி அதன் பின்னர் இவரை திரையில் காண முடியவில்லை. இருப்பினும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளிலும், தனது கணவருடனும் வெளியே செல்லும் போது மட்டும் இவரை காண முடிகிறது.\nஅல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பை தாண்டி பைக் மாற்றும் கார் ஓட்டுவதில் கில்லாடி என்பது தெரியும். அதே போல நடிகை ஷாலினியும் நடிப்பை தாண்டி பாடுவதிலும் திறமையானவர். அஜித் நடித்த “அமர்க்களம் ” படத்தில் சொந்த குரலில் பாட என்ற பாடலை பாடி இருந்தார் என்பது அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், நடிகை ஷாலினி ஒரு மேடையிலும் பாடி அசத்தியுள்ளார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. சமீபத்தில் ஷாலினி, மேடையில் பாடிய வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.\nPrevious articleசண்டக்கோழி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானாம்..\nNext articleகாமெடி நடிகர் கொட்டாச்சியா இது.. என்ன ஆச்சு இவருக்கு..\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\n மனம் திறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.\nதமிழ் சினிமாவில் தற்போதைய முக்கிய தூண்களாக விளங்கி வருகிறார்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு சாதாரண ரசிகர்களையும் தாண்டி வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல...\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சீப் கெஸ்ட்டாக வந்த நடிகைகள்.\nவிஜய்யின் வின்டேஜ் போட்டோவை பகிர்ந்த விஜய் நண்பர் ஸ்ரீமன்.\n12 வருடங்களுக்கு பிறகு இணைந்த மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி.\nநான் ஹீரோவாவதற்கு காரணம் விஜய் கொடுத்த அட்வைஸ் தான் .\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n சின்னத்தம்பி சீரியல் பவானி ரெட்டி உருக்கம்..\nராஜா ராணி செம்பாவா இது. பாத்து கிண்டல் பண்ணக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/suriya-launched-baahubali-tamil-trailer-034981.html", "date_download": "2019-02-21T11:30:47Z", "digest": "sha1:OER4YD46DM7YE3HAL3CRBHV56QTJE2IV", "length": 12961, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹாலிவுட் தரத்தில் இந்தியப் படங்கள்... சாட்சியாக பாகுபலி... சூர்யா புகழாரம் | Suriya launched Baahubali Tamil trailer! - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த��.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஹாலிவுட் தரத்தில் இந்தியப் படங்கள்... சாட்சியாக பாகுபலி... சூர்யா புகழாரம்\nசென்னை: இந்தியப் படங்கள் தற்போது ஹாலிவுட் தரத்தில் தயாராவதாகவும், அதற்கு பாகுபலி படமே சாட்சி என்றும் நடிகர் சூர்யா பாகுபலி படத்தைப் புகழ்ந்துள்ளார்.\nதமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகியுள்ள படம் ‘பாகுபலி'. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியுள்ளார்.\nஇப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியீட்டு விழா தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இந்த விழாவில் சூர்யா, தெலுங்கு நடிகர்கள் ராணா, பிரபாஸ் மற்றும் சத்யராஜ், நாசர், நடிகைகள் அனுஷ்கா, தமன்னா போன்றோர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது :-\nராஜமவுலி திறமையான இயக்குனர். அவர் இயக்கிய பாகுபலி படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்கவில்லை.\nதற்போது அப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. இதை பெருமையாக கருதுகிறேன்.\nகலைக்கு மொழி கிடையாது. தமிழ் படம், தெலுங்கு படம், இந்தி படம் என சினிமாவை பிரித்து பார்க்க கூடாது. எல்லாமே இந்திய படங்கள்தான்.\nதற்போது நமது இந்திய படங்கள் ஹாலிவுட் தரத்தில் தயாராகின்றன. அதற்கு சாட்சியாக பாகுபலி உள்ளது.\nமுன்பெல்லாம் ஹாலிவுட்காரர்கள் இந்திய படங்களை சாதாரணமாக பார்ப்பார்கள். இனி அப்படி அவர்கள் பார்க்க முடியாது.\nஹாலிவுட் படங்களை கூட பாகுபலி படம் போல் உள்ளது என்று ஒப்பிடும் அளவுக்கு ந���ம் உயர்ந்துள்ளோம். நம்மிடம் திறமையானவர்கள் நிறைய உள்ளனர்.\nஹாலிவுட் படங்களில் ஒரே உணர்ச்சியைதான் வெளிப்படுத்த முடியும். ஆனால் இந்திய படங்களில் பல தரப்பட்ட உணர்ச்சிகளை காண முடியும்' என இவ்வாறு அவர் பேசினார்.\nபாகுபலி படத்தை தமிழகம் முழுவதும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஆதித்ய வர்மா ஆன வர்மா: இயக்குநர் யார் தெரியுமோ\n'விஸ்வாசம்' பற்றி ட்வீட் போட்ட அமேசான் பிரைம்: கொந்தளித்த தல ரசிகர்கள்\nகார்த்தியின் 'தேவ்' படம் பாருங்க, 2 பி.எம்.டபுள்யூ. சூப்பர் பைக் வெல்லுங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/10/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-21T12:17:15Z", "digest": "sha1:KNMZ3GMV4PX7VCZXGWHBTMIZUGWQRYB3", "length": 23112, "nlines": 389, "source_domain": "eelamnews.co.uk", "title": "இராணுவத்தினாலான தேசம்! – Eelam News", "raw_content": "\nமுன்பொருகாலத்தில் எனது தேசம் கடலாலானது\nபூவரசம் தடிகளில் செய்த வில்லினால்\nபனியும் வெயிலும் தின்று தீர்த்தது\nமரங்களின் கீழே தூங்கும் தொட்டில்களில்\nஅவர்களுமை சுற்றி வளைத்தே உறங்குகின்றனர்\nவெஞ்சினத்துடன் கொதித்தெழுகின்றனர் எம் பெண்கள்\nபோராளிகளின் கதைகளில் வரும் நாயகிகள் போல\nபள்ளிக்கூடம் செல்ல மறந்தவெம் சிறுவர்கள் பாடினர்\nகற்றனர் எப் பள்ளியும் கற்க முடியாத பாடத்தை\nகவர்ந்தவெம் நிலங்களை விட்டு உடனே வெளியேறு\nகடலாலும் ஒரு பகுதி நிலத்தாலும் சூழ்ந்திருக்கட்டும்\nகொழும்பில் 20 பெண்கள் உட்பட 80 பேர் அதிரடியாக கைது \nபுலிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு இல்லை – போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா\nஒரே நேரத்தில் ஏழு குழந்தைகளைப் பிரசவித்த தாய்…\nவடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்களுக்கு நேர்ந்த கதி.\nஇலங்கையின் ஒரே பகுதியில் 169 சிறுவர்கள் துஷ்பிரயோகம் \nரெலோ- ஈ.பி.ஆர்.எல்.எவ் திடீர் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nவடக்கில் போதைப் பொருள்- வேலியே பயிரை மேயும் கொடூரங்கள் பற்றி…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nசுதந்திரதினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன்…\nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nசர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டிய குற்றவாளி\nஇலங்கை வரலாற்றில் மகத்தான சாதனை படைத்துள்ள யாழ்ப்பாண…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nவவுனியாவில் அடர்ந்த காட்டிற்குள் திடீரென முளைத்த புத்தர்…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nதீபச் செல்வனின் நடுகல். 2009 முள்ளி வாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பிறகு, விடுதலைப் புலிகளின் துவக்குகள் மவுனித்த…\nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/15416", "date_download": "2019-02-21T12:26:38Z", "digest": "sha1:X3BOLPI5D4UNT3TFCB52QJQUMJHN3FDN", "length": 5214, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "கமலுக்கு அடுத்து சிவகார்த்திகேயன் மூன்றாவது இடம்தான் தனுஷுக்கு… | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nகமலுக்கு அடுத்து சிவகார்த்திகேயன் மூன்றாவது இடம்தான் தனுஷுக்கு…\nபடங்களின் ட்ரெய்லர், டீஸர் எவ்வுளவு பேரால் பார்க்கப்படுகிறது என்பதை வைத்தே இப்போது நடிகர்களின் ஸ்டார் பவர் கணக்கிடப்படுகிறது. அந்தவகையில் எல்லா ஸ்டார்களையும் ஷங்கர் தனது ஐ மூலம் பின்னுக்கு தள்ளினார்.\nபொங்கலுக்கு கமலின் உத்தம வில்லன், சிவ கார்த்திகேயனின் காக்கி சட்டை, கார்த்தியின் கொம்பன் ஆகிய படங்களின் ட்ரெய்லர்கள் வெளியிடப்பட்டன.\nஇதில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது உத்தம வில்லன். இரண்டாவது இடத்தில் சிவ கார்த்திகேயனின் காக்கி சட்டை. காக்கி சட்டையை பார்த்தவர்களில் நாலில் ஒரு பங்குக்கும் குறைவானவர்களே கொம்பன் ட்ரெய்லரை பார்த்துள்ளனர்.\nபொங்கலுக்கு முன்பே வெளியான தனுஷின் அனேகன் ட்ரெய்லரைவிட ஒரு லட்சம் அதிகம் ஹிட்ஸ் சிவ கார்த்திகேயனின் காக்கி சட்டைக்கு கிடைத்துள்ளது.\nநான் வளர்கிறேனே மம்மி டயலாக் இப்போதைக்கு சிவ கார்த்திகேயனுக்குதான் பொருந்தும்.\nPrevious: இலங்கை அரசின் தேச நலனுக்கான புதிய பயணம்-சிறப்புக்கட்டுரை……..\nNext: உலகில் எங்கு வாழ்ந்தாலும் இலங்கையினர் நாடு திரும்ப வேண்டும் – மங்கள சமரவீர\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/01/blog-post_401.html", "date_download": "2019-02-21T12:42:35Z", "digest": "sha1:SN3O4ZWQOSQ2EUYJISZVQD6BCQDBPGTO", "length": 27257, "nlines": 642, "source_domain": "www.asiriyar.net", "title": "தற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: பள்ளி கல்வித்துறை அறிவ���ப்பு - Asiriyar.Net", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு\nஜாக்டோ- ஜியோ போராட்டம் தீவிரமாகி இருப்பதை அடுத்து அரசால் நியமிக்கப்பட்டு வரும் தற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு விதித்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nபள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:\nஜாக்டோ - ஜியோ போராட்டத்தால் மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயாராவதில் தொய்வு ஏற்படும் சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வு கருத்தில் ெகாண்டும் ஓய்வுபெற்ற முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் பதவிக்கான கல்வித் தகுதிகளுடன் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் போராட்டத்தினால் முற்றிலும் ஆசிரியர் வருகையின்றி உள்ள பள்ளிகளுக்கு தலா ஒரு ஆசிரியர் வீதம் மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் கீழ்க்கண்ட நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பணியமர்த்த உரிய நடவடிக்கையை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.\nஇத்தொகுதிப்பூதிய நியமனங்கள் அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிக்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டும்.பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள்:\n* பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பணியமர்த்தப்படும் நபர்கள் அந்தந்த பணியிடத்திற்குரிய கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பணியமர்த்தப்படும் நபர்கள் அந்தந்த பணியிடத்திற்குரிய கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.\n* பள்ளி அருகாமையில் உள்ளோருக்கு முன்னுரிமை அளிக்கலாம்.\n* மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களைப் பணியமர்த்த முன்னுரிமை வழங்க வேண்டும்.\n* பள்ளிகளுக்கு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பணியமர்த்தும் ஆணைகளை முதன்மைக்கல்வி அலுவலர் இசைவுடன் வழங்க வேண்டும்.\n* பணியமர்த்தும் ஆணையில் ��ுற்றிலும் தற்காலிக அடிப்படையில் ஒரு மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படும். என்ற விவரம் குறிப்பிட வேண்டும்.\n* மேலும் இதனைக் கொண்டு அரசின் வேலைவாய்ப்பிற்கு எத்தகைய உரிமையும், முன்னுரிமையும் கோர முடியாது. என்ற விவரம் குறிப்பிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nநிலுவைத் தொகையுடன் அரசு ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்கிறது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nFLASH NEWS: கஜா புயல் எதிரொலி (16.11.2018) - 22+2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\n#BreakingNews CPS - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை தாக்கல்\nEMIS update செய்யப்பட்டு புதிய வடிவில் பல தகவல்கள்...\nபள்ளிக்கல்வித் துறையில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை ப...\n🇫‌🇱‌🇦‌🇸‌🇭‌ 🇳‌🇪‌🇼‌🇸‌ஆசிரியர்கள் மீது எட...\nமரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் அளிக்...\n🅱REAKING NEWS:- 4 பள்ளிக்கல்வி இயக்குனர் மீது லஞ...\n5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ம...\nஅங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய ...\nஇந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கல்வித்துறைய...\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 90 ஆசிரியர் பணியிடங்கள் ...\nமலேசியா, சிங்கப்பூருக்கு 25 மாணவர்கள் கல்வி சுற்று...\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத...\nதற்காலிக ஆசிரியராக யாரையும் நியமிக்கவில்லை: அரசு ஏ...\nசம்பள பில் திரும்ப பெறப்பட்டது - அரசின் அடுத்தடுத்...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31-01-2019\nஅங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்...\nப���ிக்கு வராத 2710 ஆசிரியர்கள் மீது 17 பி -ன் கீழ் ...\nஊர் கூடி காக்கும் அரசு துவக்கப்பள்ளி 60 ஆண்டுகளாக ...\nசிறப்பு பயிற்றுநர்கள் போராட்டம் வாபஸ்\nஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்; இன்று முதல் ...\nகல்வி துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ...\nஅரசு ஊழியர்களின் 9 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்\nFlash News : ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ்\nFlash News: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்த...\nதமிழகம் முழுவதும் இதுவரை 3520 பேர் பணியிடை நீக்கம்...\nநிதி நிலை சரியானவுடன் ஆசிரியர் கோரிக்கைகள் பரிசீலி...\n\"உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்\" - ஆசிரியர்களின் ...\n\"தற்காலிக ஆசிரியர்கள்\" தேவையில்லை - பள்ளிக்கல்வித்...\n\" - 8 நாள் போர...\nஅரசு ஊழியர்கள் போராட்டம் நீதிமன்றம் நடுநிலை வகிக்க...\nசிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த...\nபணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு ...\nசிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பிடித்தம் செ...\nஅரசு ஊழியர்கள் ஜனவரி மாதம் சம்பளம் நிறுத்தி வைக்க ...\nஇன்று 99% பேர் பணிக்கு திரும்பினர்; பள்ளி கல்வித்த...\nசிதறிய நெல்லிக்காய்களாய் ... என் ஆசிரியச் சொந்தங்க...\nபோராடிய ஆசிரியர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் - ...\nஜக்டோஜியோ போராட்டம் : அரசு Vs அரசு ஊழியர்கள் ஆசிரி...\nஅரசு ஊழியர்களின் போராட்டமும் சில உண்மைகளும்.\nஜாக்டோ ஜியோ: ஜனவரி 25ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில்...\nசமூக வலைதளமும் ஜாக்டோ ஜியோவும்\nஇன்று பணியில் சேர்ந்தால் புதிய பணியிடம் : ஆசிரியர்...\nபோராட்டம் தொடரும் - ஜாக்டோஜியோ அறிவிப்பு\nCPS பணம் முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறது என தமி...\n97% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர்: 1,257 பேர் ...\nFlash News : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்...\nDSE -போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீள பணி மாறுதல் ச...\nதமிழக பள்ளிகளில் உபரியாக உள்ள சுமார் 12,600 க்கும்...\nபணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் பிடித்தம்\nFLASH NEWS:-இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாத ஆசி...\nஇம்மாதம் 31 - ம் தேதி சம்பளம் கிடையாது\nஆசிரியர்களை பணிக்கு செல்லவிடாமல் தடுத்த BEO சஸ்பெண...\n“மாலைக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை” ...\nதமிழகத்தில் ஜாக்-ஜியோ அமைப்பினர் நாளை முதல் காலவரை...\nFlash News : மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழ��ி...\nமேலும் 600 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - பள்ளிக்கல்வித்த...\nஅரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா\nஆசிரியர்களை காப்பாற்ற போராடும் செங்கோட்டையன்..\nஅரசு ஊழியர், ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ம...\nதற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: பள்ளி...\nFlash News : 1200 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - 1000 மேற...\nFlash News : 95% திரும்பியதாக அரசு அறிவிப்பு பணிக...\nபள்ளிகளின் பூட்டுக்கள் உடைக்கப்படும் - கல்வி அதிகா...\nஅரசு VS ஜாக்டோ – ஜியோ… நியாயம் யார் பக்கம்\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பண...\nபகுதி நேர ஆசிரியர்கள் : அரசுக்கு கோரிக்கை\nசஸ்பெண்ட்' ஆனவர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்கள் ந...\nதற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தின்போது பின் பற்ற வேண...\nDSE - ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு வர...\nFlash News : போராட்டம் தொடரும் - JACTTO GEO உயர்மட...\nFlash News : நாளை முதல் 1.71 லட்சம் பேர் தற்காலிக ...\nஜாக்டோ - ஜியோ இன்றைய (28.01.2019) நீதிமன்ற வழக்கு ...\nBreaking News:-💥💥ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முட...\nஅரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து அரசுக்கு இடைக்கா...\nபுது பிரச்சினையை அரசு உருவாக்குகிறது.. தமிழக அரசு ...\n\"எங்கள் சுயநலத்துக்காகப் போராடவில்லை... இளைஞர்களுக...\nFLASH NEWS : ஜாக்டோ ஜியோவிடம் ஏன் பேச்சுவார்த்தை ந...\nதிட்டமிட்டபடி வரும் வெள்ளிக்கிழமை(பிப்ரவரி 1) முதல...\nசஸ்பெண்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர் பணியிடம் காலியா...\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மறியல் - போராட்டத்துக்கு செ...\n5% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்: பள்ளிக்கல...\nJACTTO GEO - நீதித்துறை ஊழியர்கள் சங்கம் நாளை முதல...\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் பணிக...\nஜாக்டோ - ஜியோ கூட்டமைப்புக்கு ஆதரவாக, போராட்டத்தில...\nFlash News : தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர்...\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரு...\nஜாக்டோ-ஜியோவினர் பிடிவாதம் பிடித்தால் அரசு நடவடிக்...\nஜாக்டோ - ஜியோவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த ப...\nJACTTO GEO - போராட்டம் குறித்து அமைச்சர் செங்கோட...\nஜாக்டோ -ஜியோ போராட்டத்திற்கு தேர்வுத்துறை ஊழியர்கள...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/154981", "date_download": "2019-02-21T11:55:48Z", "digest": "sha1:YSHLAMMOF4R23RSRGYL7UB7QB2ELA3LP", "length": 22241, "nlines": 92, "source_domain": "www.dailyceylon.com", "title": "\"குப்பை மாளிகைகள்\"; நாறும் தலைநகரம் - Daily Ceylon", "raw_content": "\n“குப்பை மாளிகைகள்”; நாறும் தலைநகரம்\nசுத்தமான நாடு வேண்டும், வளமான நாடு வேண்டும் என வாய் நிறையப் பேசிய அரசாங்கம்; சட்டத்தை கொடுத்த அதே கனம் மாற்றுத் திட்டத்தை கொடுத்துள்ளதா என்பது புரியாமல் இருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே மேல்மாகாணத்தில் குப்பை பிரச்சினை ஆரம்பித்தது. அது பெருக்கெடுத்து இறுதியில் மீதொட்டமுல்ல குப்பை மேடும் வீழ்ந்து அதை அண்டிய பகுதியிலிருந்த மக்களும் இன்னல்களுக்குள்ளானமை நாம் யாவரும் அறிந்த விடயம்.\nவீதியோரங்களிலும், பொது இடங்களிலிலும் குப்பைகளை வீசுவது தவறாக இருந்த போதிலும் அதை தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்த உத்திகள் சரிதான்.\nஆனால், அதன் பின்னர் ஒவ்வொரு வீடுகளும் குப்பையால் நிரம்பி துர்நாற்றம் எடுக்கும் அளவுக்கு சுகாதாரமற்று வருகின்றமை நாம் அறிந்திராத ஒரு இக்கட்டான நிலை. இந்த நிலை இன்று கொழும்பிலுள்ள பெரும்பாலானவர்கள் அனுபவித்து வருகின்ற பிரச்சினையாகும்.\nகொழும்பு மாநகரத்தை தூய்மையாக்க வேண்டும் என மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மெகா பொலிஸ் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் மேற்கொள்ளப்பட்ட நகரை தூய்மையாக்கும் திட்டம் சிறந்த அடைவை எட்டியிருந்தாலும் இதன் பின்விளைவாக மக்கள் எதிர்கொள்ளும் அல்லல்களை இந்த கட்டுரை மூலம் சுட்டிக்காட்ட முனைகின்றேன்.\nஅதாவது, கடந்த ஆண்டின் ஆரம்பப் பகுதியிலிருந்து பொலித்தின் பாவனைக்கான தடையேற்பாடுகள் செய்யப்பட்டன. குப்பைகள் உக்காமை போன்ற பிரச்சினை வளர்வதையிட்டும், சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்தும் பொருட்டும் இத் திட்டம் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஒரு வகை உக்கலடையக் கூடிய பொலித்தீனும் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇது போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த அரசாங்கம் குப்பைகளை தான்தோன்றித்தனமாக பொதுமக்கள் அங்கும் இங்கும் வீசுவதை கட்டுப்படுத்துவதற்காக கடந்த வருடம் ஜூன் மாதமளவில் கடுமையான சட்டத்தை��ும் அமுல்படுத்தியிருந்தது. அது எத்தகையது என்றால் வீதியோரங்களில் சாதாரணமாக குப்பைகள் வீசப்பட்டால் கூட பொலிஸார் கைது செய்து சுற்றாடல் பாதுப்பு பிரவினரால் குறிப்பிட்ட தொகை தண்டப்பணம் விதிக்கும் அளவுக்கு வலுத்திருந்தது. இவையனைத்தும் உண்மையிலேயே வரவேற்கத்தக்க விடயம்.\nஏனெனில் இலங்கையின் தலைநகரமாக திகழும் கொழும்பு அதன் சுற்றுப்புறம் அழகாக இருப்பதும், சுகாதாரம் பேணப்படுவதும் அனைவருக்கும் ஆரோக்கியமே. நிலைமை இவ்வாறு செல்லுகின்ற வேளையில் கொழும்பிலுள்ள குப்பைகள் கொட்டப்படும் பல இடங்களில் அந்த இடங்களை அண்மித்து வாழும் மக்களால் அவ்விடங்களில் குப்பை கொட்டக்கூடாது என எதிர்ப்புகள் முளைக்கத்தொடங்கிவிட்டன.\nஇவற்றை கருத்திற்கொண்ட அரசாங்கம் அவற்றுக்கு தீர்வாக சமீப காலமாக குப்பைகளை பிரித்து எடுக்கும் செயற்பாட்டை அமுல்படுத்தியுள்ளது. அதாவது, உக்கலடையும் பொருட்கள் வேறாகவும், உக்கலடையா பொருட்கள் வேறாகவும் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தினங்களில் மாநகர சபை சிற்றூழியர்களால் சேகரிக்கின்றது.\nமேற்கூறப்பட்ட அனைத்தையும் வெற்றிகொண்ட அரசுக்கு கழிவுகளை சேகரிப்பதில் மக்களுக்குள்ள அசௌகரியத்துக்கு தீர்வு என்ன என்பதே தற்போது முன்வைக்கப்படும் கேள்வியாகும். மாநகர சபை சிற்றூழியர்களும் அரச ஊழியர்கள்தான் என்கின்ற வகையில் சாதாரணமாக காலை 8 மணிக்கு தங்களது பணியை ஆரம்பித்தாலும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல மு.ப. 9 மணியையும் தாண்டுகின்றது. அந்த நேரங்களில் அனைத்து வீடுகளிலும் மக்கள் இருப்பது சாத்தியமற்றது.\nஏனெனில் கொழும்பு மாநகரத்தை பொறுத்த வரையில் பெரும்பாலானவர்கள் தொழில் புரிபவர்களாகவே உள்ளனர். அதையும் விட பெரும்பாலான வீடுகளில் வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் வாடகைக்கு இருக்கின்றனர். எனவே அவர்கள் அனைவரும் சாதாரணமாக மு.ப. 9 மணியை அண்மித்த நேரத்திற்கிடையில் அலுவலகங்களுக்கு சென்றிடுவர்.\nஇந்த நெருக்கடியான நேர இடைவெளிக்குள் உக்கலடைந்த பொருட்களை சேகரிக்க ஒருநாளும், உக்கலடையாத பொருட்களை சேகரிக்க ஒரு நாளும் என சுழற்சி அடிப்படையில் செயற்படுகின்றனர். இத்திட்டம் பலருக்கும் சாத்தியமில்லை. காரணம் என்னவென்றால் குப்பைகளை பிரித்து வைத்தாலும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நாட்கள் காத்த��ருந்து வீச வேண்டிய நிலை. அப்படி காத்திருந்தால் ஒவ்வொரு நாளும் அலுவலகங்களுக்கு செல்லும் நேரங்களில் தாமதம். சில நிறுவனங்களில் வேலை ஆரம்பிக்கும் நேரம் 30 நிமிடங்கள் பிந்தினால் அரை நாள் வேலைசெய்ததாகவே கருதப்படக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது. இவற்றுக்கு தீர்வு அரசிடம் கிடைக்குமா\nமேற்கூறப்பட்ட அமைப்புக்களில் கழிவு முகாமைத்துவத்தை அரசு கடுமையாக செயற்படுத்துவதானால் மாநகர சபையில் பணிபுரியும் சிற்றூழியர்களும் தங்களுடைய நேரத்துக்குள் அவற்றை சேகரித்துவிட்டு அவசரமாக செல்கின்றனர். அதைவிட கொழும்பு மாநகரத்தை சுத்தப்படுத்துவதற்காக சில தனியார் நிறுவனங்கள் அத்திட்டத்தை பாரமெடுத்து செய்வதனால் அவர்களால் வேலைக்கமர்த்தப்பட்டுள்ள சிற்றூழியர்களின் வண்டியிலும் குப்பை போட முடியாதுள்ளது. ஒரு சந்தோசத்துக்காக பணம் தருகின்றோம் என்றாலும் குப்பைகளை வீசுவது சாத்தியமற்றுக் காணப்படுகின்றது.\nஇந்நிலைமை தொடர்வதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் கழிவுகளை வீட்டினுள்ளேயே சேமித்து வைக்கின்றனர். அதில் காய்கறிகள், பழவகைள் மற்றும் உணவுப் பொருட்கள் பழுதடைந்து ஓரிரு நாட்களில் தூர்நாற்றம் வீச ஆரம்பிக்கின்றது. அது மட்டுமல்லாது புழுக்கள், பங்கசுக்கள் போன்றனவும் உருவாகத்தொடங்குகின்றன.\nஇதனால் காலப்போக்கில் எவ்வாறான சூழல் மாசடைவுகள், நோய்கள் உருவாகும் என்பதை ஊகிக்க முடியாமல் உள்ளது. பெரும்பாலானவர்கள் விடுமுறையில் இருக்கக்கூடிய நாள் ஞாயிற்றுக் கிழமையே அந்நாளில் சில நேரம் கழிவுசேகரிப்போர் வரலாம் அல்லது வராமலும் விடலாம், அப்படி வராமல் விட்டால் ஒரு கிழமைக் கழிவு இரண்டாவது கிழமை 14 நாட்கள் சேகரிக்கப்பட்ட கழிவுகளாக மாற்றமடைந்து நாற்றம் வீசும் அளவுக்கு வருகின்றது.\nஇந்த அவலம் கொழும்பு மாநகரத்திலுள்ள பல இடங்களில் இருக்கின்றது. குறிப்பாக இருபாலாரும் தொழில்புரிபவர்களின் வீடுகளிலேயே அதிகம் இருக்கின்றது.\nஇதனை நிவர்த்திப்பதற்காக தன்னுடைய பார்வையில் முன்வைக்கக்கூடிய கருத்தாக,\n1. எந்த நாளும் காலையில் 7 முதல் 9 மணி வரை குறிப்பிட்ட சில இடங்களில் மொத்தமாக கழிவுகளை போட ஏற்பாடு செய்து, அந்தக் கழிவுகள் அனைத்தையும் மு.ப. 9 மணிக்கு பின்னர் மாநகர சபையால் அகற்றமுடியும்.\n2. குறிப்பிட்ட சில சிற்றூழியர்களை பயன்���டுத்தி ஒவ்வொரு வீடுகளிலும் பிரித்து வைக்கப்பட்டுள்ள உக்கலடையும், உக்கலடையாக் கழிவுகளை ஒவ்வொரு நாளும் சேகரித்தல். அவர்களுக்கு மக்களிடம் சந்தா முறையில் பண அறிவீடு செய்து மேலதிக கொடுப்பனவுகளை வழங்கி ஊக்கப்படுத்தல்.\n3. இரவு நேரங்களில் மாநகர கழிவகற்றல் பிரிவை வேலைக்கு அமர்த்தி கழிவுகளை சேகரிக்கச் செய்தல்.\nஇது போன்ற பலதரப்பட்ட வழிமுறைகளில் ஏதாவதொன்றை பயன்படுத்தி கழிவுகளை சேகரிக்கும் விடயத்தில் மக்கள் எதிர்கொள்கின்ற இன்னல்களை நிவர்த்தி செய்வது இது சம்பந்தப்பட்ட அமைச்சரினதும், அரசாங்கத்தினரினதும் தலையாய கடைமையாகும்.\nசுருக்கமாக கூறினால் பல நாட்களாக சேகரிக்கப்பட்ட கழிவுகள் துர்நாற்றம் எடுத்ததனால் சில நாட்கள் அரை நாள் வேலைக்கு செல்லவேண்டிய சந்தர்ப்பங்கள் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. அலுவலகத்தில் விடுமுறைப் படிவத்தை பூரணப்படுத்திற்கொடுக்கும்போது ‘குப்பை வீசுவதற்காக அரைநாள் லீவு’ என்பது யாராலும் ஏற்றுக்கொள்ளப்படும் விடயமா இந்த அவலத்தை கட்டாயம் அரசு கவனமெடுக்க வேண்டும்.\nகொழும்பு மாநகரம் மற்றும் மேல்மாகாணம் சுத்தமாக இருப்பது வரவேற்கத்தக்க விடயம். அதே போல் கொழும்பிலுள்ள ஒவ்வொரு வீடுகளும், வீதிகளும் சுத்தமாக இருக்கவேண்டும். அரசாங்கத்துக்கு வீட்டு வரி, காணி வரி என பல்வேறு வரிகளை செலுத்தும் மக்கள் குப்பையால் அசௌகரியத்தை சுமப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.\nஅத்தோடு கொழும்பு மாநகர சபை மேயர் மற்றும் உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தை கவனமெடுத்து இதற்குரிய சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.\nவெறுமனே தேர்தல் காலங்களில் மேடைப் பேச்சுக்களில் மக்களின் மனங்களை உணர்பவர்கள்; ஆட்சியிலிருக்கும்போது மக்களின் அவலங்களை உணர்ந்து செயற்படுவதே சிறந்த ஆட்சியாகும். இது ஒரு சிறிய விடயம். ஆனால், இதன் தாக்கம் மேல் மாகாணத்தில் வாழுகின்ற மக்களை மிகவும் இன்னல்களுக்குள்ளாக்குகின்றது.\nஎனவே, சிறந்த கழிவு முகாமைத்துவத்தை எமது நாட்டில் கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒத்துழைப்பது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.\n– கியாஸ் ஏ. புஹாரி –\nPrevious: பிரதி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்\nNext: ஜனாதிபதி – பிரதமர் சந்திப்பு\nபோதைக்கு எதிரான ஜனாதிபதியின் நடவடிக்க���யைப் பாராட்டுவோம் \nசிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் எம். ஆர். லத்தீப்\nதேசத்தைக் கட்டியெழுப்புவதில் அறபுக் கல்லூரிகளின் வகிபாகம்\nமாவனல்லை சம்பவம் உணர்த்தும் பாடம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=13125", "date_download": "2019-02-21T13:03:59Z", "digest": "sha1:WN5SINC7QUM3OABFBE2O2KHH3PIIHSQW", "length": 5863, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "23-09-2018 Today's special pictures|23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nநாடாளுமன்ற தேர்தல்... மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு\nதிமுகவுடனான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது: கம்யூனிஸ்ட்\nசென்னையில் வரும் சனி, ஞாயிற்று கிழமைகளில் வாக்காளர் சிறப்பு முகாம்\nஜெ.வின் பிறந்தநாளில் அதிமுகவினர் ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும்... அதிமுக தலைமை வேண்டுகோள்\nஅருள் பெருக்கும் ஆசீர்வாத பாபா\nஆரணி அருகே அருள்பாலிக்கும் நல்வழி காட்டும் மார்க்க சகாயேஸ்வரர்\nமகத்துவமிக்க குடந்தை மாசி மகம்\n23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதமிழகத்தில் ஆறு, ஏரிகளில் நடைபெறும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் ஏரியில் செயல்படும் அரசு மண் குவாரியிலும் விதிமுறை மீறி சுமார் 10 அடி ஆழத்திற்கு மேல் பொக்லைன் உதவியுடன் லாரி, லாரியாக மண் அள்ளப்பட்டு வருகிறது.\n21-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/category/92.html?start=360", "date_download": "2019-02-21T11:36:09Z", "digest": "sha1:IK6XHCYE2NYZLSZCALYYBUZA72A5DG33", "length": 8171, "nlines": 81, "source_domain": "www.viduthalai.in", "title": "மற்றவ��", "raw_content": "\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் ���ூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nவியாழன், 21 பிப்ரவரி 2019\n361\t மதக்கலவரத்துக்கு வித்திடும் சாமியார்\n362\t அமித்ஷா சொன்னது உண்மையா\n365\t மகாராட்டிரத்தில் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு பகவத் கீதை வழங்கியது யார்\n367\t பேராசிரியர் தாக்கப்பட்ட கொடுமை\n368\t சிறையிலேயே என்கவுண்டர் நடத்தும் பி.ஜே.பி. அரசு\n369\t 4 ஆண்டு பாஜக ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை காங்கிரஸ் குற்றச்சாட்டு\n370\t மோடி விழாவில் கருப்பு ஆடை அணிந்து வந்த பெண்களை வெளியேற்றிய கொடுமை\n371\t இந்திய கிறிஸ்தவர்கள் பிரிட்டிஷ்காரர்களாம்\n372\t எதற்காக மாநிலங்களில் தேர்தல் நடத்த வேண்டும்\n373\t பாஜக ஆளும் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மாணவருக்கு நூறு சவுக்கடி - கொடுமை\n374\t நெருக்கடி நிலையில் பொருளாதாரம்: ப.சிதம்பரம்\n375\t உண்மை பேசுபவர்கள் மோடி அருகில் இருக்கிறார்களா\n376\t திரிபுராவில் பாஜக - அய்பிஎப்டி கூட்டணி உடைகிறது\n377\t ராஜஸ்தானிலும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு களம் அமைக்கிறது குஜ்ஜார் வகுப்பு\n378\t மோடி நல்லது செய்யமாட்டார் - வெளியே வாருங்கள்\n379\t கும்பமேளா சாமியார்களுக்காக மூன்று மாதங்களுக்கு சுங்கக் கட்டணம் ரத்தாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=594", "date_download": "2019-02-21T12:41:12Z", "digest": "sha1:YCNWSIGHL2V2SNLROLPTPCFAYRXHVVKI", "length": 42858, "nlines": 91, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ நவம்பர் 16 - டிசம்பர் 15, 2007 ]\nதிரும்பிப் பார்க்கிறோம் - 13\nஅன்றும் இன்றும் என்றென்றும் திருச்சதயவிழா\nஇதழ் எண். 41 > கலைக்கோவன் பக்கம்\nதிரும்பிப் பார்க்கிறோம் - 13\nஅன்புள்ள வாருணி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு அதற்கு முன் நான் சென்றதில்லை. ஆனால், அப்பல்கலையின் தமிழ்த்துறை எண்ணற்ற அறிஞர்களை உருவாக்கிய இடம் என்பதை அறிவேன். அதன் தலைவராக இருந்த பேராசிரியர் முனைவர் ஆறு. அழகப்பனின் நாட்டுப்புறவியல் தொடர்பான நூல்களை, 'இலக்கிய இளவல்' பட்டப் படிப்பிற்காகப் படித்திருக்கிறேன். காரைக்குடித் தமிழ்க் கல்லூரியில் என் உரை கேட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஒருவரே, நான் அங்கு அழைக்கப்பட்டதற்குக் காரணம் என்பதை அங்குச் சென்றபோது அறியமுடிந்தது.\nசிராப்பள்ளியிலிருந்து காலை 7. 00 மணியளவில் புறப்பட்டுப் பகல் 1. 30 மணியளவில் சி��ம்பரம் சென்றடையும் சோழன் விரைவு வண்டியில் பயணம் செய்தேன். நளினியின் திருஎறும்பியூர் ஆய்விற்காகக் கல்வெட்டுகளைப் படித்துக் கொண்டிருந்தேன். மெய்க்கீர்த்தியோ, உள்ளீட்டுச் சான்றுகளோ இல்லாத இராஜகேசரிக் கல்வெட்டுகள் எறும்பியூரில் சில உண்டு. அவை எந்தச் சோழ மன்னரைக் குறிக்கின்றன என்பதை அடையாளப்படுத்தினால்தான் எறும்பியூர்க் கோயில் கற்றளியான காலத்தைக் கணிக்க முடியும். திரு. என். சேதுராமனின் முற்சோழர் புத்தகம் எடுத்துச் சென்றிருந்தேன். வானவியல் குறிப்புகளின் அடிப்படையில் சோழ மன்னர்களின் ஆட்சிக்காலம் பற்றிய தம் கருத்துக்களைத் திரு. சேதுராமன் அப்புத்தகத்தில் வெளிப்படுத்தியிருந்தார். அதைப் படித்து முடிக்கச் சிதம்பரம் பயணம் எனக்குப் பெரிதும் உதவியது.\nதிரு. சேதுராமனின் அருளுடைச் சோழமண்டலம் ஏற்கனவே படித்திருக்கிறேன். அது ஒரு வேடிக்கையான புத்தகம். அவரைக் கங்கைகொண்ட சோழபுரத்தில் சந்தித்தபோது அப்புத்தகத்தைப் பற்றி அவர் விதந்து கூறியது கேட்டேன். அந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஒருவர் இராஜேந்திரசோழரின் மனைவியாகச் செம்பியன்மாதேவியைக் குறிப்பிட்டபோது மேடையில் அமர்ந்திருந்த சேதுராமன் தலையில் அடித்துக்கொண்டதுடன், 'தெளிவில்லாதவர்கள் எத்தனை துணிவுடன் மேடைகளில் பிதற்றுகிறார்கள்' என்றும் என்னிடம் வருந்தியது நினைவில் உள்ளது.\nதிரு. சேதுராமனுடன் பின்னாட்களில் நன்கு பழகியிருக்கிறேன். அவரை முன்னிலைப் படுத்தி ஆய்வுத்துறையில் வளர்த்தவர் முனைவர் இரா. நாகசாமி ஆவார். ஆனால், காலப்போக்கில் இருவருக்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் தோன்றி செய்தி இதழ்களிலேயே கட்டுரை மோதல் நிகழும் அளவிற்கு நிலைமை மாறியது. இரண்டு முறை திரு. சேதுராமனை எங்கள் ஆய்வு மையத்தில் உரையாற்ற அழைத்திருக்கிறேன். ஒரு முறை, 'பாசுபதச் சிந்தனைகள்' என்ற தலைப்பிலும் மற்றொரு முறை, 'பாண்டியர்கள்' என்ற தலைப்பிலும் உரையாற்றினார். எங்களிடம் பட்டயக் கல்வி பயின்ற மாணவர்களுக்காக இரண்டு பொழிவுகள் தருமாறு அழைத்து, அதற்காகவும் அவர் சிராப்பள்ளி வந்துள்ளார்.\nகூட்டங்களிலும் வகுப்புகளிலும் உரையாற்றும்போது, பல கல்வெட்டுகளைக் குறிப்பிட்டு அவை எந்தத் தொகுதியில், எந்த ஆண்டில், எந்த எண்ணின் கீழ் வெள���வந்துள்ளது என்பதையும் அவர் கூறுவது வழக்கம். அவருடைய இந்த நினைவாற்றல் என்னை வியக்கவைத்துள்ளது. என்னால் எந்தக் காலத்திலும் இப்படிச் செய்ய முடிந்ததில்லை. ஒரு முறை எங்கள் மையத்தில் நடந்த கூட்டத்தில் பாசுபதம் பற்றிய கல்வெட்டுகளைப் பற்றிக் கூறும்போது, இது போல் ஆண்டறிக்கையின் காலம், எண், பக்கம் உட்படக் கூறினார். நான் அந்தக் கல்வெட்டைப் படித்ததில்லை என்பதால் உடன் குறித்துக் கொண்டேன். அன்றிரவு என்னிடம் இருந்த ஆண்டறிக்கையில் அவர் கூறிய பகுதியில் அந்தக் கல்வெட்டைத் தேடினேன். கிடைக்கவில்லை. ஒரு வேளை நாம்தான் தவறாகக் குறிப்பெடுத்துவிட்டோமோ என்று அகிலாவிடமும் நளினியிடமும் கேட்டேன். அவர்கள் பதிவும் என்னுடைய பதிவும் ஒன்றாய் இருந்தது. அவர் நினைவு தடுமாறி இருக்கலாம் என்று கருதி, வாளா இருந்துவிட்டேன்.\nமாணவர்களுக்குப் பாடமெடுக்க அவர் வந்திருந்தபோது இது போல் காலம், எண், பக்கம் கூறினால் குறிப்பெடுத்துக் கொண்டு உடன் சரிபார்க்கவேண்டும் என்று தோன்றியது. அவரும் வழக்கம் போலப் பல குறிப்புகளை நினைவிலிருந்து சொன்னார். அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே அக்குறிப்புகளைச் சரிபார்த்தோம். அவர் சொன்னவை ஒன்றுகூடப் பொருந்தி வராமை வருத்தம் தந்தது. பகல் உணவின்போது இது குறித்து அவரிடம் குறிப்பிட்டேன். 'மாற்றிச் சொல்லிவிட்டேன் போலிருக்கிறது' என்று சமாளித்தார். ஒன்று மாறலாம், கூறியது அனைத்துமா மாறும் அவர் நினைவாற்றலின் மீதிருந்த மதிப்பும் வியப்பும் அன்றோடு பொடியாயின.\nவாருணி, என்னுடைய வரலாற்றாய்வு அனுபவத்தில் நான் சந்தித்த அறிஞர்களுள் பலர் இவர் போன்றவர்களே. யார் சரிபார்க்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் எதை வேண்டுமானாலும் துணிந்து கூறுவார்கள். சரிபார்த்து யாராவது அவர்கள் பிழைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தினால், ஏதாவது கூறிச் சமாளிப்பார்கள்; அல்லது வெளிப்படுத்தியவரைப் புறம் பேசி இழிவு செய்து மகிழ்வார்கள். திரு. சேதுராமன் சமாளித்ததுடன் நிறுத்திக் கொண்டதாகவே நினைக்கிறேன். அவருக்கும் எனக்கும் இடையில் எப்போதும் நல்லுறவே இருந்திருக்கிறது. 'தனக்கு எல்லாம் தெரியும்' என்ற மிகை நிலை இல்லாத ஆய்வாளர்களைப் பார்ப்பது அரிது. அதனால், தொடக்கக் காலத்தில் ஆய்வாளர்களின் இந்த நிலை எரிச்சலைத் தந்தபோதும், தொடர்ந்து பழகிய ஆய்வாளர்கள் இதற்குப் பழக்கிவிட்டனர்.\nதிரு. என். சேதுராமனின் கால ஆய்வுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவருடைய பல முடிவுகள் பிழையாக இருப்பதைப் பின்னாட்களில் களஆய்வுகளின் வழி அறிந்திருக்கிறேன். என்றாலும், அவரது ஆர்வம் போற்றத்தக்கது. அவரால் பயன்பெற்ற பலரை நானறிவேன். கல்வெட்டு நிறுவனத்திற்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. அந்த நட்பின் வளமை பற்றிப் பலமுறை பல நுட்பமான செய்திகளை அவர் பகிர்ந்துகொண்டதுண்டு. அவற்றை எல்லாம் நினைவுப் பதிவுகளாக வெளியிடுவதுகூடப் பெருந்தன்மையாகாது.\nகோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் திருநல்லூர் உமைக்கு நல்லவன் கோயிலில் காணப்படும் சிற்பத்தொகுதி ஒன்று பற்றிய திரு. சேதுராமனின் ஆய்வே என்னை முற்சோழர்கள் நூலைப் படிக்கவைத்தது. அந்தச் சிற்பத்தொகுதியில் சிவலிங்கத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருக்கும் முதல் உருவத்தைச் செம்பியன்மாதேவியாக அவர் அடையாளப்படுத்தி இருந்தார். அத்துடன் நில்லாது, அச்சிற்பத்தின் கூந்தலில் பூச்சரங்கள் இருப்பதாகவும் அதனால் அந்தத் தொகுதி செதுக்கப்பட்ட காலத்தில் செம்பியன்மாதேவி சுமங்கலியாகவே இருந்தார் என்றும் கூறி, அதன் வழிக் கண்டராதித்தர் ஆயுளைக் கணித்திருந்தார். அறிஞர் எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் உட்படப் பலரையும் மயக்கிக் குழப்பிய தொகுதி அது. அந்தத் தொகுதியை மிக விரிவாக ஆய்வு செய்து செந்தமிழ்ச் செல்வியில், 'கோனேரிராஜபுரத்துக் குழப்பங்கள்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதியுள்ளேன். அந்தத் தொகுதியிலுள்ள நான்கு சிற்பங்களுமே ஆடவர்களைக் குறிப்பன. அவற்றுள் ஒன்றுகூடப் பெண்வடிவம் இல்லை. இருந்தும், திரு. சேதுராமன் இலிங்கத்திற்கு முன் உள்ள வடிவத்தைச் செம்பியன்மாதேவியாகக் கொண்டு, அவரைச் சுமங்கலியாகப் பார்த்துக் கண்டராதித்தர் காலத்தை நிர்ணயித்தது அவரது ஆய்வு முடிவுகளில் நம்பிக்கைக் குறைவை உண்டாக்கியது. முற்சோழர் வாசிப்பு அதை வளர்த்தது.\nசோழன் விரைவு வண்டி சிதம்பரத்தை நெருங்குவதற்குள் எறும்பியூர் இராஜகேசரியை இன்னார் எனக் கண்டறியமுடிந்தது. சிதம்பரம் சந்திப்பிற்குப் பேராசிரியர் ஒருவர் வந்திருந்தார். அவருடன் சென்று துறைத் தலைவர் பேராசிரியர் முன��வர் ஆறு. அழகப்பனைச் சந்தித்தேன். அன்புடன் உரையாடினார். துறையின் மன்றக் கூடத்தில் இருந்த தமிழறிஞர்களின் படங்களில் தந்தையாரின் படமும் இடம்பெற்றிருப்பதைக் காட்டினார். அந்த மன்றத்தில்தான் பிற்பகல் மூன்று மணிக்கு உரை நிகழ்ந்தது. தந்தையாரே எதிரில் இருப்பது போல் உணர்ந்து காட்சி உரை நிகழ்த்தினேன். உரைக்குப் பின் கேள்வி நேரம் அமைந்தது. தேநீருக்குப் பின் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கச் செய்தனர்.\nஇரவு எட்டு மணிக்குப் பேராசிரியர் முனைவர் ஆறு. அழகப்பன் வீட்டில் கலந்துரையாடல் நிகழ்வு காத்திருந்தது. அதனால் அதற்கு முன் பல்கலை நூலகம் பார்க்க விரும்பி அங்குச் சென்றேன். வரலாறு, தமிழ்ப் பகுதிகளைப் பார்வையிட்டேன். கலைப்பகுதியில் டாக்டர் பத்மா சுப்ரமணியத்தின் முனைவர் ஆய்வேடு இருக்கிறதா என்று தேடினேன். கிடைக்கவில்லை. அப்பகுதியிலிருந்த உதவியாளரிடம் கேட்டபோது நூலகரைக் கேட்குமாறு கூறினார். நூலகரிடம் விசாரித்தபோது ஆய்வேடு நூலகத்தில் இல்லை என்று மட்டும் பதிலிறுத்தார். எனக்கு வியப்பாக இருந்தது. எந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் முனைவர் ஆய்வு செய்கிறோமோ அந்தப் பல்கலையின் நூலகத்தில் அவ்வாய்வேடு உறுதியாக வைக்கப் பெறும். மிகுந்த ஆர்வத்தோடு தேடிய எனக்கு ஏமாற்றமே விளைந்தது.\nஇரவு எட்டு மணிக்குப் பேராசிரியர் ஆறு. அழகப்பன் இல்லத்தில் நிகழ்ந்த கலந்துரையும் முதன்மையானதே. அவர் உள்ளத்தில் கருக்கொண்டிருந்த தமிழன்னையின் கோயில் பற்றிய சிந்தனை வட்டம் அது. பலவும் விவாதித்தோம். இரவு உணவு அங்கேயே அமைந்ததாக நினைவு. காலையில் சிதம்பரம் கோயிலுக்குத் தமிழ்த்துறைப் பேராசிரியர் திரு. ஆனந்த நடராஜ தீட்சிதருடன் சென்றேன். சிதம்பரம் கோயிலுக்கு முன்பே போயிருக்கிறேன் என்றாலும், இந்த முறைதான் விரிவாகப் பார்த்தேன். தீட்சிதருடன் சென்றதால் கோயிலின் அனைத்துப் பகுதிகளையும் பார்க்கமுடிந்தது. சில முக்கியமான சிற்பங்களைப் படமெடுக்கவும் வாய்த்தது. ஏற்கனவே நான் ஆய்வு செய்திருந்த உச்சிஷ்ட கணபதி, நான்முக சண்டேசுவரர் சிற்பங்களைச் சிதம்பரத்திலும் பார்த்தேன். கரணச் சிற்பங்களைப் படமெடுத்தேன். சென்ற முறையைவிட இந்த முறை கரணச் சிற்பங்களை விரிவாக ஆராயமுடிந்தது.\nசிதம்பரத்திலிருந்து திரும்பி��தும் நளினியை அழைத்து இராஜகேசரி பற்றிய என் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டேன். அதைப் பின்புலமாகக் கொண்டு ஆய்வேட்டின் முடிவுரையை உருவாக்குமாறு அறிவுறுத்தினேன். இரண்டே நாட்களில் முடிவுரை தயாரானது. ஆதித்த சோழர் உருவாக்கிய கற்றளியே அது என்பதைக் கல்வெட்டுகளின் அடிப்படையில் உறுதி செய்ததுடன், கண்டராதித்தர், சுந்தரசோழர் கல்வெட்டுகள் வழி வெளிப்பட்ட செம்பியன்வேதிவேளான் என்ற மானுட நேயரை வெளிச்சப்படுத்தினோம். பின்னாளில் இந்த அரிய மனிதரைப் பற்றி வானொலி உரை ஒன்றிலும் விரிவாகப் பேசியுள்ளேன். தமிழ்நாட்டு வரலாற்றில் செம்பியன்வேதிவேளான் ஒத்த அருளாளர்கள் பலர் உண்டு. வாழ்க்கையைப் பொருளுடையதாக்கித் தம்மைச் சூழ இருந்த சமுதாயத்திற்குத் தொண்டாற்றிய இவர்களால் வளம் பெற்ற கோயில்களும் ஊர்களும் பல.\n1985ம் ஆண்டில் என்னுடைய 'Mookkicharam and its rare sculptures' (6. 4. 85), 'Dakshayani' (1. 6. 85), 'Save this Floating Temple' (6. 7. 85), 'Siva On Snake' (27. 7. 85), 'At The Lotus Feet' (23. 11. 85), 'Monument of Love' (19. 5. 85) எனும் ஆறு கட்டுரைகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டிருந்தது. தினமலர் நாளிதழில் என் முதற் கட்டுரை 23. 7. 82ல் வெளியானது. தொடர்ந்து தினமலர் எங்கள் கண்டுபிடிப்புகளை உலகிற்கு எடுத்துச் சென்றது. அதில் செய்தியாளராக இருந்த திரு. கோவிந்தசாமியும் ஆசிரியர் குழுவில் இருந்த திரு. குணசேகரனும் எங்கள் ஆய்வு மையத்திடம் மாறா அன்பு கொண்டிருந்தனர். அது போலவே தினத்தந்தி நாளிதழின் செய்தி ஆசிரியர் கவிஞர் திருச்சி பாரதனும் எங்கள் பணிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகளைப் பெரும்பாலும் நாங்கள் எழுதித்தந்தவாறே அவர்கள் பதிப்பித்து வந்தமையால் எந்தச் சிதைவும் இல்லாமல் எங்கள் கண்டுபிடிப்புகள் ஆய்வாளர்களைச் சென்றடைந்தன.\nதமிழ்நாடு அரசின் செய்திப் பிரிவு வெளியிட்டு வந்து தமிழரசு இதழும் என் கட்டுரைகளை விரும்பிக் கேட்டு வெளியிட்டது. முதற் கட்டுரை, 'சம்பந்தர் போற்றிய திருத்தண்டலை' என்ற தலைப்பில் 1. 11. 82 இதழில் வெளியானது. இரண்டாம் கட்டுரை 'கீழைக்கடம்பூரில் ஒரு கலைக்கோயில்' (16. 3. 83) என்ற தலைப்பில் வெளியானது. இந்தக் கடம்பூர்க் கோயில் அழகிய சிற்பங்களையும் சோழர் காலக் கல்வெட்டுகளையும் கொண்ட திருக்கோயில். காலத்தின் கைகளிலும் மக்களின் ஆதரவற்ற போக்காலும் இ��ு அடைந்திருக்கும் சேதம் சொல்லிமாளாது. என் ஆய்வின்போது கருவறை இலிங்கத்தையே ஒரு வீட்டில் படிக்கட்டாகக் கண்டேன்.\nதமிழரசு 6. 9. 83 இதழில், 'பேரறிஞர்களையும் மயக்கிய பாலா நடராசர்' கட்டுரை வெளியானது. கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடான தமிழ்ப்பொழில் இதழிலும் என் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறத் தொடங்கின. முதற் கட்டுரை நன்னிலம் வட்டத்திலுள்ள திருமருகல் கோயில் பற்றியதாக அமைந்தது. 1982 செப்டம்பர் - அக்டோபர் இதழில் அக்கட்டுரை வெளியானது. 'ஆயிரத்தில் ஒருவருக்காய் அமைந்த அழகிய தான்தோன்றி மாடம்' எனும் கட்டுரை தமிழ்ப்பொழில் 1983 ஜனவரி - பிப்ருவரி இதழிலும் 'பாழடைந்து கிடக்கும் பழையாறைத் திருக்கோயில்' 1984 மார்ச்சு இதழிலும் 'சோழபுரத்துக் கோயில்கள்' 1984 ஏப்ரல் - மே இதழிலும் வெளியாயின. ஜூன் 84ல் வெளியிடப்பெற்ற தமிழ்ப்பொழில் சிறப்பு மலரில், 'திருக்கற்றளிப் பரமேசுவரர் கோயில் கல்வெட்டுகள்' எனும் கட்டுரை இடம்பெற்றது.\nஎன் இளவல் பேராசிரியர் முனைவர் மா. ரா. அரசு, மாணவர்களுடன் இணைந்து ஓர் அரையாண்டு இதழைத் தொடங்கினார். 'இளமையின் குரல்' எனும் பெயரில் அமைந்த அவ்விதழின் முதல் வெளியீடு 1983 ஜூனில் வந்தது. 'வயலூரில் ஒரு வடிவழகன்' எனும் தலைப்பில் எழுதப்பட்ட என் கட்டுரை அதில் வெளியானது. 1984 ஜூன் 'கல்வெட்டு' இதழில் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறைக் கருத்தரங்கில் நான் படித்த, 'கோச்செங்கணான் மாடக்கோயில்கள்' கட்டுரை வெளியானது. அக்கருத்தரங்கில் படித்தளிக்கப்பட்ட தொல்லியல் துறை சார்ந்த ஆய்வாளர்களின் கட்டுரைகள் தனித் தொகுதியாக வெளியிடப்பட்டன. என் கட்டுரை மட்டுமே அத்தொகுதியில் இடம்பெறாமல்போனது. அதற்கு யார் காரணம் என்பதைப் பின்னர் அறிந்தேன். திரு. இரா. நாகசாமி துறையின் இயக்குநராகத் தொடர்ந்திருந்தால் என் கட்டுரையும் தொகுதியில் இடம்பெற்றிருக்கலாம் என்று நினைத்ததோடு அமைதி பெற்றேன்.\nஒரு கட்டுரையைக் கருத்தரங்கில் படிப்பதோடு நம் கடமை முடிந்துவிடுகிறது. அதைத் தொகுதியில் இணைப்பதும் விடுப்பதும் அமைப்பாளர்களின் விருப்பமே. ஆனால், கட்டுரையை வானளாவப் புகழ்ந்துவிட்டு, அதைப் பதிப்பிப்பதாகவும் கூறிவிட்டுப் பின் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கட்டுரையைப் பதிப்பிக்காமல் விடும் போக்கு துன்பமானது. தமிழ்���ாடு வரலாற்றுப் பேரவையிலும் ஒரு முறை இது போன்ற அனுபவம் ஏற்பட்டதை இங்குக் கூறாமல் இருக்கமுடியவில்லை. மாற்றுக் கருத்துக்களைத் துணிவோடு முன்வைக்கும் எவருக்கும் இந்த நிலைதான். நேர்மைத் துணிவிற்கு ஆய்வுலகத்தில் என்றுமே மதிப்பில்லை.\n1985 ஏப்ரலில் வாணியின் ஆய்வேட்டை முடித்தவுடன் இலக்கிய இளவல் பட்டத்திற்கான இலக்கியம் ஆறாம் தாளை எழுதித் தேறினேன். 1986 ஏப்ரலில் எஞ்சியிருந்த இலக்கணத் தாள்கள் மூன்றையும் முடித்தேன். இலக்கணம் நான்காம் தாளை நன்கு செய்திருந்த போதும் 56 மதிப்பெண்களே கிடைத்தன. பதினெட்டுத் தாள்களையும் முடித்து முதல் வகுப்பில் தேறிய நிலையில் ஏப்ரல் 86ல் இலக்கிய இளவலானேன். தமிழில் முதுகலை பயிலும் ஆர்வம் ஏற்கனவே இருந்தது. அதனால் புலவர் சு. அரங்கசாமியின் வழிகாட்டலில் சென்னைப் பல்கலை அஞ்சல் வழிக் கல்வியில் முதுகலைத் தமிழ் எடுத்தேன். இரண்டாண்டு படிப்பு. பத்துத் தாள்கள். இந்த முறை புலவரிடம் பயிலச் செல்லாமல் நானே படித்தேன். முதுகலை என்பதால் பல நூல்களைப் படிக்கவேண்டியிருந்தது. முதலாண்டில் இக்கால, இடைக்கால இலக்கியங்கள், ஒப்பிலக்கியம், இலக்கியக் கொள்கைகள் என இலக்கியம் சார்ந்த நான்கு தாள்களும் தொல்காப்பியம் பொருளதிகாரமும் பாடங்களாக அமைந்தன.\nஇலக்கியக் கொள்கைகள், பொருளதிகாரம் இவை என்னை மிகவும் கவர்ந்தன. ஒப்பிலக்கியத்தை அணுகப் பேராசிரியர் முனைவர் இராம. சண்முகம் உதவியாக இருந்தார். இக்காலகட்டத்தில்தான் தமிழியற்புலப் பேராசிரியர் முனைவர் இரா. மோகனின் நட்பு கிடைத்தது. இராம. சண்முகம் மொழிநூல் கல்விக்கும் உதவினார். அவருடைய, 'காலந்தோறும் தமிழ்' மிகவும் பயன்பட்டது. பொருளதிகாரம் நான் நேசித்துப் படித்த நூல். இலக்கண நூல்களில் காரிகைக்கு அடுத்து என்னை மிகவும் ஈர்த்தது பொருளதிகாரம்தான். வாழ்க்கையின் அத்தனை பக்கங்களையும் நூற்பாக்களாக அள்ளித் தெளித்திருக்கும் அதன் ஆசிரியரும் வள்ளுவரும் நினைக்குந்தோறும் வியக்க வைப்பவர்கள். இருவருமே சமுதாயப் புலவர்கள் வரிசையில் என்றென்றும் உச்சத்தில் இருப்பவர்கள். அவர்களை விஞ்சும் அளவு வாழ்க்கையின் நுணுக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டிய வேறொரு புலவர் நானறிந்த அளவில் காணேன்.\nபொருளதிகாரம் பயின்றபோது சங்க இலக்கியங்களையும் அவை அடுத்த ஆண்டு பாடமாக இருந்தபோதும் உடன் பயின்றேன். தமிழர் வாழ்வியல் கோட்பாடுகள் அறிய அப்படிப்புப் பேருதவியாக இருந்தது. பாடத்திட்டத்தில் குறிக்கப்பட்டிருந்த எல்லைகளைத் தாண்டிச் சங்க இலக்கியங்களை முழுமையாகப் படித்தேன். அகநானூறும் நற்றிணையும் நெஞ்சில் நிறைந்தன. வாய்ப்பமையும்போது இந்த இரண்டையும் மீண்டும் ஒருமுறை ஆழமாகப் படிக்கவேண்டும் எனக் கருதியிருந்தேன். பத்துப்பாட்டில் ஆற்றுப்படை இலக்கியங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. படிக்கும்போதே நிறைய குறிப்புகள் எடுத்தேன். அந்தக் குறிப்புகள் பல கருத்தரங்குகளைச் சந்திக்கும் திறமையையும் ஆற்றலையும் வளர்த்தன. 'தமிழர் ஆடற்கலை' பற்றி நெடியதோர் ஆய்வு செய்யும் ஆவலும் அச்சமயத்தில் முளைவிட்டது.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2011/11/26/prabakaran-birthday-wishes-poetry/", "date_download": "2019-02-21T11:31:20Z", "digest": "sha1:PMYHF4LCWQUSGDGKEVDGB3VFQ4TRNRJS", "length": 36950, "nlines": 515, "source_domain": "eelamview.wordpress.com", "title": "தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -உலைக்களம் | eelamview", "raw_content": "\nதலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து -உலைக்களம்\n“எமக்கென்றும் நீ வேண்டும் திரும்ப நீ வரவேண்டும்”\nநேற்று நீ இருந்தாய் அழகாய்\nதாய் முகம் தேடும் கன்றாய்\nதிரும்பி நீ வருவாய் எப்போ\nஅண்ணா நீ தூவிச் சென்றாய்\nஎங்கோ நீ இருப்பாய் இருப்பாய்\nஇருந்து நீ எழுவாய் நெருப்பாய்\nபற்றியே இழுப்போம் : மிதிப்போம்\nநீ இல்லா வாழ்வும் வாழ்வா\nநீ இல்லை என்றால் தமிழன்\nநீ இல்லாத் தெய்வம்: உன்னால்\nநீ வரும் திசையை நோக்கி\nநெடுந் தவம் செய்வோம் வாராய்\nஒன்றென ஆவோம் : நாமும்\nஒரு கொடி சேர்வோம்: பாரில்\nநின்று வான் முகிலை உரசும்\nவரலாற்றுப் பெரும் போரான ஆனையிறவுப் போரில் வீரமரணமடைந்த கப்டன் வானதி அவர்களால்,\nவே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளுக்கு\nவாழ்த்துக் கூறி எழுதப்பட்ட கவிதை.\nபிரபா கரன்என்னும் – உன்றன்\nஅரியதொரு முகவரியாய – உலகுக்கு\nஇன்றமிழர் எல்லோரும் – உறவென்று\nஎந்தநாள் வருவாய் நீ – என்று\nஎல்லாளன் பெயர்விளங்கத் – தமிழ��\nவழிமேல் விழிவைத்துத் – தலைவா \nகழியும் நாள்எண்ணி – நாங்கள்\nஈழத்தின் உறவுகள்தாம் – சிங்களர்\nவாழும் துடிப்புடனே – உன்றன்\nநின்றழுது புலம்பிடவே – உன்வரவை\nநடித்திடலாம் தலைவர்சிலர் – ஆனால்\nதுடிக்கும்நல் உணர்வுடனே – என்று\nதலைவர்சிலர் தமிழ்நாட்டில் – இனத்தைத்\nநிலையெண்ணி நின்றிடாமல் – தலைவா \nநன்றி – தமிழர் தாயகம்.\nஓப்பற்ற பெருந்தலைவா வாழ்க நீ பல்லாண்டு\nஅது உன்மீது நான் வைத்திருக்கும் விருப்பு\nஎமனிடம் நான் கொடுத்துடுவேன் எக்கணமும்\nஉன் வீரம் விழைந்த பூமி இது\nநீ விதைத்த விதைகள் பல நூறு\nமலர்ந்த காதல் மலரும் முன்னே\nமடிந்த உள்ளங்கள் பல வேறு\nமலர்ந்த காதல் மலரும் முன்னே\nமடிந்த உள்ளங்கள் பல வேறு\nஈரேழு ஜென்மங்கள் என்ரொண்டு இருந்துவிட்டால்\nகரு கூட புறப்படும் களம் நோக்கி\nநம்மண்ணில் நீ பிறந்த இந்நாளை\nநம் நாடே கொண்டாடும் நன்றி சொல்லி\nகருவறை முதல் கல்லறை வரை\nவாழ்த்திடுமே நம் தலைவன் வாழ்கவென்று\nவாழ்க நீ பல்லாண்டு வாழ்க நீ பல்லாண்டு\nநிழலின் அருமை வெயிலில் தெரியும்.\nகல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்த குடியாம் தமிழ்குடி\nதரணியெங்கும் தன்முனைப்புடன் வாழ்வது தானைத்தலைவன் வரவினாலே….\nகாலத்தால் அழியாத கல்லணை கண்ட கரிகாலன்…\nசரித்திரம் போற்றும் தஞ்சைப் பெருங்கோயில் அமைத்த ராசராசன்…\nஈழஅரசமைத்து சிங்களத்தை சிதைத்த எல்லாளன்…\nயாழ்பாண இராச்சியம் ஆண்ட சங்கிலியன்…\nவணங்கா மண் வன்னியை மான்புடன் ஆண்ட பண்டாரவன்னியன்…\nஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தம்வீரத்தால் நல்லாட்சி தந்தவர்கள் அல்லவா இந்த மாமன்னர்கள்.\nதடம்மாறிய பயணத்தால் ஈழத்தீவில் கால்பதித்தான் சிங்களன்.\nபொருள்தேடி கடலோடிய மேலைத்தேயர்களது வருகை தாய் மண்ணை நிறம் மாற்றியது.\nவாள் கொண்டு வேல் கொண்டு எதிர்நின்ற பகை வென்று\nதரணியெங்கும் தமிழ்க் கொடி நாட்டிய வேந்தர்கள்.\nஇவர்கள் வீரத்தின் பெருமை பேசும் போதே கர்வம் கொள்ளவைக்கும்\nவாளும் வேலும் மறைந்து மான்பிழந்து நூற்றாண்டு சென்றபின்\nஇருள்கிழித்த பகலவனாக வந்துதித்தான் எங்கள் தலைவன் பிரபாகரன்.\nசிங்களத்தின் கொலைக்கரங்கள் தமிழர் வாழ்வை\nசூறையாடி சன்னதம் கொண்டு ஆடிநிற்கையில்\nஇளம்புலியாக கருவிஏந்தி களமாடினான் வல்வை வீரன்.\nஉலகம் வியக்கும் வண்ணம் படை நடாத்தியதோடு\nவான்படை கண்டு தமிழர் வரலாற்றில் தனிப்பெருந் தலைவனான் எங்கள் அண்ணன் பிரபாகரன்.\nதமிழர்களின் தார்மீக ஆதரவுடன் படைநடாத்தி\nசிங்களத்தின் படைகளை சிதைத்து ஈழத்தை அமைக்கும் தறுவாயில் தடைபோட்டது உலகம்.\nபடைகள் திரட்டி சிங்களத்தின் பின்நின்று ஈழத்தை சுடுகாடாக்கியது உலகநாடுகள்\nதடையோடு பகைமையும் கொண்டு தமிழினத்தை காவுவாங்கியது காந்திதேசம்.\nஉலகமே சதிசெய்ய முள்ளிவாய்கால் கடற்கரையில் அநாதையானது தமிழினம்.\nதமிழினத்தின் நிரந்தர விடியல் வேண்டி நிறைவாகும் வரை மறைவாக இருக்கும் தலைவா\nதமிழினத்தின் ஒருமித்த ஆளுமை அல்லவா நீங்கள்.\nகளத்தில் இருந்த போதும் இப்போது மெளனமாக இருக்கின்ற போதும் நடப்பவைதான் நாடறிந்ததே.\nநிழலின் அருமை வெயிலில் தெரியும்.\nதமிழினத்தின் தலைமகனாகிய உங்கள் தலைமைத்துவம் இன்றி\nஉலகத் தமிழினம் தடுமாறுகிறது.. தள்ளாடுகின்றது… தத்தளிக்கின்றது…..\nநாளை தலைநிமிர்வோம் என்ற நம்பிக்கையுடன்\nமாவீரரே…எம் நெஞ்சமெல்லாம் உங்கள் நினைவுகள்..\nவீரத்தின் விதை நிலத்தில் தாயகக் கனவோடு துயில் கொள்ளும்\nமுடிவில்லாப் பெருவெளியில் இருத்தலை நிர்ணயம் செய்யும்\nஎதிர்காலத்தை விடுதலைத்தீயில் கரைத்து முக்காலமுமாகி நிற்கும்\nஎம் நெஞ்சமெல்லாம் உங்கள் நினைவுகள்.\nகந்தகக் காற்றில் உடல் கலக்கும் கணத்தினை\nஉயிர்ப்பூவை மண்ணில் உதிர்க்கும் அதியுச்ச ஈகத்தின்\nஎம் நெஞ்சமெல்லாம் உங்கள் நினைவுகள்.\nகார்த்திகைப் பூக்கள் கண்ணீரால் நனைகின்றன.\nசெண்பகத்தின் சிறகுகள் அசைய மறுக்கின்றன.\nவாகை விடும் பெருமூச்சு கல்லறைகளைத் தழுவுகின்றன.\nசிறுத்தையின் அசாதாரண அமைதி அசைவியக்கத்தை நிறுத்துகின்றன.\nஉங்கள் கல்லறைகள் எங்கும் எம் தேசியக் கொடிகள்.\nசமரசம் உலாவும் இடமையா உங்கள் துயிலுமில்லங்கள்.\nசாதி மத பிரதேச வேற்றுமைக்கு அப்பால்\nகாலப் பெருவெளியில் உங்கள் வித்துடலைச் சுமந்து நிற்கும்\nகோலமிட்ட கரங்களில் தடையுடைக்கும் கருவிகளை ஏந்திய\nஇளமைக்காலக் கனவுகளைத் துறந்து தாயக விடிவிற்காய்\nதமது இன்னுயிரை ஈந்த பல்லாயிரம் மாந்தர்கள்\nஆனாலும் துயிலுமில்லத் தூயவரின் நினைவுதனை அழித்திட\nமாவீரரே…இப்போது உங்கள் கல்லறைகள் எமது நெஞ்சங்களில்.\nஎன்ன செய்ய முடியும் அவனால்.\nமுரண்பாடுகளை பூதாகரமாக்கும் அடிபணிவுக் கொம்புசீவிகளாலும��\nமக்களின் நெஞ்சங்களை நெருங்க முடியவில்லை.\nவாகரையில், கரடியனாற்றில் உங்கள் இல்லங்களை நோட்டமிடுகிறதாம்\nமீண்டும் நீங்கள் உயிர்த்தெழலாம் என்கிற அச்சம் அவனுக்கு.\nவிளக்கேற்றவரும் உறவுகளை அழிப்பதற்கு காத்திருக்கிறதோ\nகாரைநகரில் கோவில் மணிகளுக்கும் வாய்ப்பூட்டு.\nஆலய தீபங்களுக்கு ஒருவார கால கட்டாய விடுமுறை.\nவாயைப் பிளந்து நிற்கும் ஒலிபெருக்கிகள் மூச்சு விடக்கூடாது.\nஇதுதான் எம் தேசத்தின் இன்றைய அவல நிலை.\nவீழ்ந்தது எழாமல் இருப்பது தவறு.\nஅவ்வாறு நிமிர்ந்தாலும், ஒடுக்குமுறையாளனின் தோளைப் பற்றிப்பிடித்து எழுவது\nஉங்கள் நினைவு சுமந்து, மக்களின் விடிவிற்காய் எமது இலக்கினை\nநோக்கி பயணிப்போமென இந்நாளில் உறுதி பூணுகின்றோம்.\nதலையெனவே காத்துநின்றெம் தலைவனாகினாய் – விடு\nஅலையெனவே மறத்தமிழர் திரண்டு நிற்கிறோம் – உம்\nஅடுத்த அடி வெற்றிக் கொடி சூளுரைக்கிறோம்\nசிறுவயதில் ஏசுவாக கொடுமைகள் கண்டாய் – பின்\nவீறு கொண்டு சிவகுருவாய் எதிரியழித்தாய்\nஇடையினிலே புத்தனாக சாந்தம் உடுத்தினாய் – இனி\nகடைசியிலே கொள்ளும் அவதாரம் என்னவோ\nகளத்தினிலே உம்முருவாய் வீரர் போரிட -சிங்\nகளத்தவர்கள் கதறியோடும் காட்சி நாம் கண்டோம்\nஅளப்பெரிய சாதனைகள் நிறைய நிகழ்ந்தன – எமது\nஇழப்பதனை ஈடுசெய்ய ஈழம் முகிழணும்\nஉம்மைப் போன்ற தலைவர் யார்க்கும் வாய்த்திடமாட்டார் – எம்\nதெம்பைக்கூட்டி உணர்வை ஊட்ட முன்வரமாட்டார்\nஇம்மையில் நாம் ஈழமெனும் சுவர்க்கம் கண்டிட – நீர்\nஇருக்கையிலே(யே) ஈழம் கண்டு வளப்படுத்தணும்\nஅகவையிலே ஐம்பதுகள் தொட்டுவிட்டாலும் – எம்\nஅக அவையில் துடிப்புமிகு இளவரசர் நீர்\nசுகமான சுமை தாங்கும் சூரிய தேவா – நீர்\nயுகமாகி புகழோங்க வாழ்ந்திட வேண்டும்\nதமிழினத்தை தலைநிமிர வைத்த நம் தலைவரின் 64 வது அகவை \nஒரு புலி வீரனின் கவித் தீ..\nஏன் அண்ணா நீங்கள் அதைச் செய்யவில்லை \n← பிரபாகரன் மீது தமிழ் மக்கள் கொண்ட அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது\nநாம் தமிழர் கட்சியின் மாவீரர் தின அறிக்கை.. →\nதமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாள் வாழ்த்து பாடல்கள் -காணொளிகள்\n1989 முதல் 2008 வரை தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் \nவல்வெட்டி வீரனே பிரபாகரன் பாடல் காணொளி\nவிடுதலைப் புலிகளின் சமர்க் களங்கள் படங்கள் \nகாணாமல் போன சகோதரனை தேட�� போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன் February 15, 2019\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \nகுமாரபுரம் படுகொலை: 23ஆவது ஆண்டு நினைவுதினம் காணொளி February 13, 2019\nபுலிகளின் இறுதி மூன்றாண்டு உத்திகள் இன்னும் பிடிபடவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/interview-starts-si-posts-000540.html", "date_download": "2019-02-21T11:37:07Z", "digest": "sha1:ICOYX2LZVXZR6ASNQ5RCL2PFBWS3LQBO", "length": 11167, "nlines": 107, "source_domain": "tamil.careerindia.com", "title": "போலீஸ் எஸ்.ஐ. பணியிடங்கள்...: நேர்முகத் தேர்வு தொடக்கம் | Interview starts for SI posts - Tamil Careerindia", "raw_content": "\n» போலீஸ் எஸ்.ஐ. பணியிடங்கள்...: நேர்முகத் தேர்வு தொடக்கம்\nபோலீஸ் எஸ்.ஐ. பணியிடங்கள்...: நேர்முகத் தேர்வு தொடக்கம்\nசென்னை: தமிழகத்தில் காலியாகவுள்ள போலீஸ் எஸ்.ஐ. பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு சென்னையில் தொடங்கியுள்ளது.\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் போலீஸ் துறையில் காலியாக இருக்கும் 1,078 போலீஸ் எஸ்.ஐ. பணியிடங்களுக்கு தேர்வை அறிவித்தது. இதில் 20 சதவீதம் பணியிடங்களில் அத்துறையைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மற்ற இடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் பங்கேற்க 1.65 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.\nஇந்தத் தேர்வின் முதல் கட்டமாக எழுத்துத் தேர்வு, பொது ஒதுக்கீட்டுதாரர்களுக்கு கடந்த மே மாதம் 23-ம் தேதி மாநிலம் முழுவதும் 114 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதேபோல காவல்துறை ஒதுக்கீட்டுதாரர்களுக்கு, எழுத்துத் தேர்வு அதே மாதம் 24-ம் தேதி நடைபெற்றது.\nஇந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 5 ஆயிரம் பேருக்கு உடல் தகுதித் தேர்வு, உடற்கூறு அளத்தல், உடல்திறன் போட்டி, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், சேலம், கோவை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 11 இடங்களில் கடந்த மாதம் 3,4,5-ஆம் தேதிகளில் நடைபெற்றது.\nஇதில் தேர்ச்சி பெற்ற சுமார் 2,100 பேருக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இவர்களுக்கு இன்டர்வியூ சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இதில் உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 50 பேர் பங்கேற்றனர். இவர்களிடம் சீருடை வாரிய அதிகாரிகள் நேர்முகத் தேர்வை நடத்தினர்.\nஇவ்வாறு தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணியாணை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகேந்திரிய வித்தியாலயா பள்ளியில் ஆசிரியராக விருப்பமா\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகடை ஓனர்களாக மாறிய கல்லூரி மாணவிகள்- தின்பண்டங்களுடன் செம ருசிகரம்\nதமிழ் இணைய மாநாட்டில் வெற்றிபெற்றால் ரூ.1 லட்சம் பரிசு..\nஐஆர்சிடிசி - இந்திய ரயில்வேயில் வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2100402", "date_download": "2019-02-21T13:01:05Z", "digest": "sha1:GJ7UEAPYVWULP3Z52PFULHHW73DTV6ZV", "length": 16602, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு : சீரமைப்பு பணிகள் தீவிரம் | Dinamalar", "raw_content": "\nராகுல் பிப்.23ல் திருப்பூர் வருகை\nதமிழகத்தில் 5, 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை\nபிஎப் வட்டி விகிதம் அதிகரிப்பு\nபரிதவிக்குது பகுஜன்; சிடுசிடுக்குது சமாஜ்வாதி 13\nமுட்டை கொள்முதல் டெண்டர் ரத்து\nவீரர்களுக்கு வீர வணக்கம்: ஒரு லட்சம் பேர் அஞ்சலி 2\nதுணை ராணுவத்தினர் விமானத்தில் பயணிக்க அனுமதி 5\nதேஜஸ் போர் விமானத்தில் பறந்த ராணுவ தளபதி 7\nஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு : சீரமைப்பு பணிகள் தீவிரம்\nஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியில், 7,200 கன அடியாக நீர் வரத்து குறைந்ததால், வெள்ளத்தால் சேதமடைந்த மெயின் அருவி பகுதிகளில், சீரமைப்பு பணி நடந்து வருகிறது.நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றுக்கு நீர் வரத்து குறைந்தது.நேற்று காலை, 10:00 மணிக்கு, 7,500 கன அடியாக இருந்த நீர் வரத்து, மாலை, 5:00 மணிக்கு, 7,200 கன அடியாக குறைந்தது. தொடர்ந்து, 66வது நாளாக, காவிரியாற்றில் குளிக்க, மாவட்ட நிர்வாகம் தடையை நீட்டித்துஉள்ளது.வெள்ளத்தால் சேதமடைந்துள்ள நீர்வீழ்ச்சி தடுப்புச்சுவர், இரும்பு தடுப்பு கம்பிகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மெயின் அருவி பகுதிகளில் சீரமைப்பு பணி முடிந்த பின், பெண்கள் அருவி, உடை மாற்றும் அறை ஆகியவற்றை சீரமைக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.அத்திமரத்துக்கடவு பரிசல் துறையிலிருந்து, பெரியபாணிக்கு செல்லக்கூடிய பாதை சேதமானதால், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்படி, மாற்றுப் பாதையில் பரிசல்களை இயக்கி வருகின்றனர்.\nபோக்குவரத்து நெரிசல்; அன்னூர் ஸ்தம்பிப்பு\nசதுர்த்தி விழா; இன்று சிலைகள் பிரதிஷ்டை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்��ை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோக்குவரத்து நெரிசல்; அன்னூர் ஸ்தம்பிப்பு\nசதுர்த்தி விழா; இன்று சிலைகள் பிரதிஷ்டை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/en-kaadhal-solla-song-lyrics/", "date_download": "2019-02-21T11:32:47Z", "digest": "sha1:S3LHBAVWIX7BATYSZ2SLMRTRKVA7ETTJ", "length": 8192, "nlines": 212, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "En Kadhal Solla Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகா் : யுவன் ஷங்கா் ராஜா\nஇசை அமைப்பாளா் : யுவன் ஷங்கா் ராஜா\nஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை\nஉன் காதல் சொல்ல தேவை இல்லை\nநம் காதல் சொல்ல வாா்த்தை இல்லை\nஉண்மை மறைத்தாலும் மறையாதடி ….\nஆண் : உன் கையில் சேர ஏங்கவில்லை\nஉன் தோளில் சாய ஆசை இல்லை\nநீ போன பின்பு சோகம் இல்லை\nஎன்று பொய் சொல்ல தொியாதடி\nஆண் : உன் அழகாலே உன் அழகாலே\nஎன் வெயில் காலம் அது மழை காலம்\nஉன் கனவாலே உன் கனவாலே\nமனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்\nஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை\nஉன் காதல் சொல்ல தேவை இல்லை\nநம் காதல் சொல்ல வாா்த்தை இல்லை\nஉண்மை மறைத்தாலும் மறையாதடி …..\nஆண் : காற்றோடு கை வீசி நீ பேசினால்\nஎந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே\nசில எண்ணங்கள் வலை வீசுதே\nஆண் : காதல் வந்தாலே கண்ணோடு தான்\nகள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ\nகொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி\nஆண் : உன் விழியாலே உன் விழியாலே\nஎன் வழி மாறும் கண் தடுமாறும்\nஅடி இது ஏதோ புது ஏக்கம்\nஇது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்\nஆண் : ஒரு வாா்த்தை பேசாமல் நீ பாரடி\nவேறேதும் நினைக்காமல் விழி மூடடி\nஆண் : யாரும் பாா்க்காமல் எனை பாா்க்கிறேன்\nஎன்னை அறியாமல் உன்னை பாா்க்கிறேன்\nசிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது\nஆண் : என் அதிகாலை என் அதிகாலை\nஉன் முகம் பாா்த்து தினம் எழ வேண்டும்\nஎன் அந்தி மாலை என் அந்தி மாலை\nஉன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும் ……\nஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை\nஉன் காதல் சொல்ல தேவை இல்லை\nநம் காதல் சொல்ல வாா்த்தை இல்லை\nஉண்மை மறைத்தாலும் மறையாதடி ….\nஆண் : உன் கையில் சேர ஏங்கவில்லை\nஉன் தோளில் சாய ஆசை இல்லை\nநீ போன பின்பு சோகம் இல்லை\nஎன்று பொய் சொல்ல தொியாதடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=worship&num=2487", "date_download": "2019-02-21T12:54:12Z", "digest": "sha1:LJL5K3RKXMTZDDPIBKAUH55LH3DV323R", "length": 2355, "nlines": 58, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nபிடியதன் உருஉமை கொளமிகு கரியது\nவடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்\nகடிகண பதிவர அருளினன் மிகுகொடை\nவடிவினர் பயில்வலி வலம்உறை இறையே\nபொன்னார் மேனியனே புலித்தோலை அரைக் கசைத்து\nமின்��ார் செஞ்சடைமேல் மிளர்கொன்றை அணிந்தவனே\nமன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே\nஅன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/87013", "date_download": "2019-02-21T12:07:11Z", "digest": "sha1:S6HG7UWKQILW7DPFZJPABWMOPZQLJIV4", "length": 11069, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "நாடு மோசமான நிலையில் பயணிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் நாடு மோசமான நிலையில் பயணிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nநாடு மோசமான நிலையில் பயணிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nநல்லாட்சி அரசாங்கம் தமது ஆட்சியைத் தக்க வைக்க தேர்தல்களைப் பிற்போட்டு வருகின்றனர். பெண்களின் பிரதிநித்துவம், எல்லை நிர்ணயம் என கதைகளைக்கூறிக்கொண்டு சகல தேர்தல்களையும் பிற்போடவே முயற்சித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nபாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் 20 வருட அரசியல் வாழ்வின் பூர்த்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,\nநாட்டுக்கு பொருத்தமில்லாத கொள்கைகளையும், சட்டங்களையும் கொண்டு வந்து நாட்டின் இறைமையை அழிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கம் தந்திரமான முறையில் தேர்தலைப் பிற்போட்டு தமது ஆட்சியைத் தக்க வைக்க முயற்சித்து வருகின்றனர்.\nஆனால், நல்லாட்சி அரசாங்கம் ஒரு போதும் தேர்தலைப்பிற்போடத் தயாராக இல்லையாம். எனினும், பெண்களின் அரசியல் பலத்தைப் பெருக்கவே தேர்தல்கள் தாமதமாகின்றதென்றும் அரசாங்கம் கூறுகின்றது. நாம் உருவாக்கிய இந்நாட்டின் அமைதியும் ஜனநாயகமும் இன்று அழிக்கப்பட்டு மோசமான திசையில் நாடு பயணித்து வருகின்றது. மேலும், இந்நாட்டுக்கு ஏற்கப்படாத பல சட்டங்கள், கொள்கைகள் இந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nநாட்டில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும் போது, இந்நாட்டை ஆதரிக்கும், நேசிக்கும் எம்மால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதெனக்குறிப்பிட்டார்.\nPrevious articleஎமக்கு அஞ்சியே தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது-நாமல் ராஜபக்ஸ\nNext articleகிழக்கு முஸ்லிம் முதலமைச்சருக்கு ஆப்பு வைத்த முஸ்லிம் அரசியல்வாதிகள்: சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு வரலாற்றுத்துரோகம்-நாமல் ராஜபக்ஸ\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நடமாடும் சேவை\nநாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கோழிக் குஞ்சுகள் வழங்கி வைப்பு.\nஜனாதிபதி ஶ்ரீ லங்கன் கஜுவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கும் வழங்க வேண்டும்...\nசிறந்த கல்வியியலாளர்களின் மூலமாகவே சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்-பொறியியலாளர் ஷிப்லி பாறுக்\nஓட்டமாவடி தியாவட்டவான் ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.\nநடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலை அமைப்பாளர் றியாழ் எப்படி எதிர்கொள்வார்\nபட்டியல் ஆசனத்தை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்.\nஓட்டமாவடி – மீராவோடையில் இலவச கண் சிகிச்சை முகாம்\nஎமது மக்கள்படும் அவலங்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும்\nமஜ்மா நகரில் அபிவிருத்திப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tech.neechalkaran.com/2018/03/google-for.html?m=1", "date_download": "2019-02-21T12:21:45Z", "digest": "sha1:2LTC7JS2LWVR3BGZGCNJNZBSJLISECIX", "length": 14960, "nlines": 62, "source_domain": "tech.neechalkaran.com", "title": "எதிர்நீச்சல்: Google for தமிழ்", "raw_content": "\nHome யாரிவன் தளத்தைப் பின் தொடர பதிவுகள் இலவசம் தமிழ்ப்புள்ளி ஆப்ஸ்புள்ளி கீச்சுப்புள்ளி பிழைதிருத்தி ▼\nசென்னையில் மார்ச் 13 அன்று \"Google for தமிழ்\" என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் வலைப்பதிவர்கள், இணையத்தளத்தார், வெளியீட்டாளார்கள், யூட்யூப் காணொளி உருவாக்குநர் மற்றும் விளம்பர கூட்டாளர்கள் எனச் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கூகிளுக்கு இது வணிக நிகழ்வு என்றாலும் இணையத் தமிழ் வளர்ச்சிக்கு உதவும் win-win வாய்ப்பாகும்.\nகூகிளில் ஒரு முக்கியத் தகவல் தொடர்பாகத் தேடினால் அதனைப்பற்றிய தகவல் சுருக்கத்தைப் பக்கவாட்டில் காட்டும். உதாரணம், ஸ்ரீதேவி என்று தமிழில் தேடினால் அவர் பற்றிய சிறுகுறிப்பைக் காட்டும். இதனைத் தகவல் கோட்டுரு (knowledge graph) என்று அழைக்கிறோம். தற்போதைக்குத் தமிழ் உட்பட இந்தி, வங்காள மொழி, தெலுங்கு, மராத்தி, உருது ஆகிய ஆறு இந்திய மொழிகளில் இவ்வசதி உள்ளது. எனவே ஒரு பயனர் தமிழில் தேடினாலும் தேடப்படும் தகவலைப் புரிந்துகொண்டு இந்தச் சுருக்கத்தைக் காட்டுகிறது.\nஒரு மொழி கட்டுரையைப் பிற மொழியில் மொழிபெயர்த்துத் தரும் எந்திர மொழிபெயர்ப்பு (Neural Machine Translation) வசதி தமிழ் உட்பட மலையாளம், கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி, சிந்தி, இந்தி, வங்காள மொழி, தெலுங்கு, மராத்தி, உருது ஆகிய பதினொரு இந்திய மொழிகளில் வழங்கிவருகிறது. இந்திய மொழிகளில் இது சிறப்பாக மொழிபெயர்க்காவிட்டாலும் ஓரளவிற்கு மொழிபெயர்க்கிறது என்பதே வரவேற்கத் தக்கது.\nஅண்மையில் வெளியிட்ட குரல் வழிகாட்டி (Voice Navigation) என்பது குரல் வழியாகவே கூகிள் வரைப்படத்தில் வழிகாட்டுதலைப் பெறும் வசதியாகும். கூகிள் வரைபடத்தில் நாம் பேசினாலே அதனைப் புரிந்து கொண்டு வழிகாட்டும் இந்த வசதி தமிழ் உட்பட இந்தி, வங்கம், தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம், குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளுக்கு உள்ளது.\nஇப்படி இந்திய மொழிகளில் கூகிள் செயல்பாட்டின் தொடர்ச்சியாக இந்தி, வங்காள மொழிக்குப் பிறகு தமிழ் மொழித் தளங்களுக்கு கூகிள் ஆட்சென்ஸ் (Adsense) வசதியை கடந்த மாதம் வழங்கியது. இதன் மூலம் தமிழ் உள்ளடக்கங்கள் இணையத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் இணைய விளம்பர வணிகத்தில் தமிழும் முக்கிய இடம் பிடிக்கப் போகிறது. இதனை விளக்கவும், விளம்பரப்படுத்தவும் இந்நிகழ்ச்சியை கூகிள் ஏற்பாடு செய்தது.\nநிகழ்ச்சியில் முதலில் தொடக்கவுரை மற்றும் கலந்துரையாடலை வழி நடத்திய ஜெய்வீர் நாகி பிராந்திய மொழிகளில் உள்ள விளம்பர வாய்ப்புகளை தெரிவித்தார். இணையத்திற்கு வரும் புதுப் பயனர்களின் ஒன்பதில் மூவர் பிராந்திய மொழிப் பயனர்களாவர். பத்தில் ஒன்பது விளம்பரங்கள் பிராந்திய மொழி விளம்பரமாகக் கொடுக்கவே விளம்பரதாரர் விரும்புகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்த் தளங்களுக்கு இவ்வசதி கிடைத்துள்ளது. மேலும், இந்தியாவில் ஆன்லைனில் உள்ளூர் மொழி பயனர்கள் 23.4 கோடியாக உள்ள நிலையில், இது 2021ல் சுமார் 53.4 கோடியாக உயரும் என்கின்றனர். 5%ஆக உள்ள விளம்பர வருவாய் 35% ஆக ஐந்தாண்டுகளில் உயர்வதாகவும் 10,000கோடி ரூபாய் வர்த்தகம் நிகழ வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளனர்.\nகலந்துரையாடலில் டெட்டாயில், ஒன்இந்தியா, ரீட்எனிவேர், மெட்ராஸ் சென்ட்ரல் நிறுவன நபர்கள் கலந்துகொண்டனர். அதில் தமிழ்ப் பயனர்கள் அதிகமாக மறுமொழி இடுகிறார்கள், தமிழ்ப் பயனர்களின் ஆண், பெண் விகிதாச்சாரம் உயர்வு, ஜியோ வருகைக்குப் பின்னர் யூட்பூப் பார்வையாளர் அதிகரிப்பு, தமிழில் அரசியல் மற்றும் சினிமா வாசகப் பரப்பு அதிகம் போன்ற செய்திகள் குறிப்பிடத்தக்கன.\nஇணைய வெளியீட்டு நுட்பங்கள் குறித்து கிளோ பச்சும், கூகிள் ஆட்சென்ஸ் விளக்கத்தை அஜய் லூத்தர், வீணா, சுருதி போன்றோரும், கூகிள் தேடுபொறியின் திறன் பற்றி சையித் மாலிக்கும், ஆட்சென்ஸ் கொள்கைகள் பற்றி ரிச்சாவும் விளக்கினார்.\nஎங்கே விளக்கப்பட்ட காட்சிப்படத்தை இங்கே காணலாம்.\nபங்குபெற்றோரின் சில குறிப்பிடத்தக்கக் கேள்விகளும் பதில்களும்:\nகூகிள் தேடலில் நமது தளங்கள் முன்னணியில் வருவதற்கு செய்ய வேண்டியவை\nதளத்தைப் பொறுத்தவரை தலைப்பு (title) விவரிப்பு(description) சீரான அமைப்பு போன்றவை தேவை. பக்கத்தைப் பொறுத்தவரை படங்களுக்கு குறிப்புகள் (image alt) செய்திக்கு குறிச்சொல் போன்றவை தேவை. காப்புரிமை மீறல் இல்லாமல் தரமாக எழுதினாலே போதும். கூகிள் 200க்கும் மேற்பட்ட யுக்திகளால் ஒருவொரு பக்கத்தையும் தரப்படுத்திப் பட்டியல் இடுகிறது.\nகூகிள் தேடலில் நமது தளங்கள் முன்னணியில் வருவதற்கு சம்மந்தமில்லாத காரணிகள் எவை\nபக்கத்தின் வார்த்தைகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு, குறிச்சொற்கள் பரவலின் அடர்த்தி, link building, rich snippet போன்ற காரணிகள் தேவையற்றது.\nகூகிளின் அடுத்த குரோம் உலாவியில் பதிப்பில் Ad-blocker எனப்படும் விளம்பரத் தடையைக் கொண்டுவரும் வேளையில் இந்த ஆட்சென்ஸ் வருவாய் பாதிக்காதா\n:ஆட் பிளாக்கர் சுமையான மற்றும் உறுத்தலான விளம்பரங்களையே தடைசெய்யுமே அன்றி எல்லா விளம்பரங்களையும் அல்ல\nஒரே மாதிரி டிராபிக் இருந்தும் இருதளங்களின் வருவாய் வேறுபாடுகள் ஏன்\nபார்வையாளரின் எண்ணிக்கை மட்டும் வருவாய்க்கான காரணி அல்ல. உதாரணம் இந்திய விளம்பரங்களின் விலையைவிட அமெரிக்க விளம்பரங்களின் விலை அதிகம். எனவே அந்நாட்டு பார்வையாளர் அதிகரித்தால் வருவாயும் அதிகரிக்கும். காப்பீடு, மின்னணு சாதனங்கள் விளம்பர மதிப்பு மற்றவற்றுடன் அதிகம். எனவே பார���வையாளர்களின் நாட்டுப் பொருளாதாரம், விளம்பரப்பொருள், விளம்பரதாரரின் மதிப்பு, சூழல் ஆகியவையும் காரணம்.\nகூகிள் தொடர்பாகத் தமிழகத்தில் நடக்கும் முதல்நிகழ்வு இதுவாகும். தொடர்ச்சியாக இதுபோல நடக்கவும் கூகிள் விரும்புகிறது. வலைப்பதிவர் சந்திப்பு போன்ற தமிழ்ப் பயனர்களின் கூடலில் கூகிள் சார்பாகக் கலந்து கொள்வதற்கும் வாய்ப்புள்ளது. கூகிள் ஆட்சென்ஸை தளங்களில் இணைப்பதற்கான வழிமுறைகள் அடுத்த பதிவில் காணலாம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று March 19, 2018 at 8:17 AM\nவலைப் பதிவுகள் மீண்டும் எழுச்சி பெறும் என்று நம்பலாம்\nஅருமை நண்பரே அருமை. ஒரு கூட்ட நடவடிக்கைகள் குறித்த சிறப்பான விவரக் கட்டுரை.\nவரமுடியாத என்னை போன்றவர்களுக்கு உங்கள் செய்தி பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றி\n\"கற்றது கையளவு கல்லாதது உலகளவு\"\nஉங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஇந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=116195", "date_download": "2019-02-21T12:10:17Z", "digest": "sha1:274JNBDRI5UEBNY7Z3IGW6EZKXG775OD", "length": 6991, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - On the Statue of Liberty in the United States Arrested woman arrested,அமெரிக்காவில் சுதந்திரதேவி சிலை மீது ஏறிய பெண் கைது", "raw_content": "\nஅமெரிக்காவில் சுதந்திரதேவி சிலை மீது ஏறிய பெண் கைது\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nநியூயார்க்: அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை மீது ஏறி போராட்டம் நடத்திய பெண் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை உள்ளது. இந்த சிலையின் மீது பெண் ஒருவர் நேற்று ஏறிக்கொண்டிருப்பது நியூயார்க் நகர போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் சிலையில் இருந்து கீழே இறங்குமாறு எச்சரித்தனர். அவர் இறங்க மறுத்து விட்டார். சுமார் 4 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் அந்த பெண்ணை பத்திரமாக கீழே இறக்கினர்.\nகைது செய்யப்பட்ட பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அமெரிக்காவில் குடியேற்றம், சுங்க அமலாக்கத்துறை ஏஜென்சி முறையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிலை மீது ���ின்று போராட்டம் நடத்த முயன்றதாக கூறினார். சுதந்திர தேவி சிலை மீது பெண் ஏறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் நிராகரிப்பு : பிரதமர் தெரசா மேவுக்கு சிக்கல்\nஇந்தோனேஷியாவில் பெரும் சோகம்: சுனாமி பலி 281 ஆக உயர்வு...மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த அதிபர் உத்தரவு\nஎரிமலை வெடிப்பால் இந்தோனேஷியாவில் சுனாமி: 62 பேர் பலி\nபிரதமர் ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு: ‘என்னை கொல்ல வருபவர்களை தடுக்கமாட்டேன்’...இலங்கை அதிபர் சிறிசேனா பரபரப்பு பேட்டி\nராஜபக்சே ராஜினாமாவை தொடர்ந்து இலங்கை பிரதமராக ரணில் இன்று பதவியேற்பு\nஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு\nஅமெரிக்காவில் கடும் பனிப்புயல் 1,637 விமானங்கள் ரத்து\nசட்டீஸ்கர் சட்டசபைக்கு இன்று இறுதிக்கட்ட தேர்தல் 72 தொகுதிகளில் 1 லட்சம் போலீசார் குவிப்பு: நக்சல் பாதிப்பு பகுதியில் கூடுதல் பாதுகாப்பு\nஅமெரிக்காவில் அட்டூழியம் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=119462", "date_download": "2019-02-21T12:00:44Z", "digest": "sha1:P7QDF24F2RAJDPWDVAIFT4D34MKIPFCZ", "length": 7950, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Mumbai, Tirupati, gold, robbery,மும்பையில் இருந்து திருப்பதிக்கு வந்த ரயிலில் ரூ1 கோடி தங்கம் கொள்ளை", "raw_content": "\nமும்பையில் இருந்து திருப்பதிக்கு வந்த ரயிலில் ரூ1 கோடி தங்கம் கொள்ளை\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nதிருப்பதி: மும்பையில் இருந்து திருப்பதிக்கு வந்த ரயிலில் ஒரு கோடி ரூபாய் மதிப்பு தங்க நகைகள் கொள்ளையடிக்கப்ப��்டுள்ளது. மும்பையை சேர்ந்த தங்க நகை தயாரிப்பு நிறுவனம் சார்பில், திருப்பதியில் தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் அந்த நிறுவன ஊழியர் ராஜ்புரோகித், மும்பையில் இருந்து கோலாப்பூர் ரயிலில் 3 கிலோ எடை கொண்ட 77 சவரன் தங்க நகைகளை திருப்பதிக்கு கொண்டு வந்துள்ளார். நேற்று காலை ரயில் ரேணிகுண்டா வந்தடைந்தது. அப்போது ராஜ்புரோகித் பாத்ரூம் சென்றுவிட்டு மீண்டும் தனது இருக்கைக்கு திரும்பினார். அப்போது அங்கு வைத்திருந்த நகைகள் அடங்கிய பையை காணாமல் கடும் அதிர்ச்சியடைந்தார். ரயில் பயணிகள் மற்றும் பலரிடம் கேட்டும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.\nஇதுபற்றி ரயில்வே பாதுகாப்பு போலீசாரும் விசாரணை நடத்தியும் தகவல் தெரியவில்லை. இதுகுறித்து திருப்பதி ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே போலீசாரிடம் ராஜ்புரோகித் புகார் செய்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயிலில் சக பயணிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் ரூ1 கோடி மதிப்புள்ள நகைகளை கொண்டு வரும்போது தனியாக வந்தது ஏன் இந்த நகை திருட்டில் ராஜ் புரோகித்துக்கு தொடர்புள்ளதா இந்த நகை திருட்டில் ராஜ் புரோகித்துக்கு தொடர்புள்ளதா அல்லது வேறு யாராவது நகைகளை கொண்டு வருவதை பார்த்து திட்டமிட்டு கொள்ளையடித்து சென்றார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமீஞ்சூரில் வாலிபர் படுகொலையில் 5 பேரை கைது செய்து விசாரணை: குடிபோதை தகராறில் கொன்றதாக வாக்குமூலம்\nகூடுவாஞ்சேரியில் ஆசிரியையிடம் 7 பவுன் வழிப்பறி\nவேலை செய்த வீட்டில் நகை திருடிய பெண் கைது\nகோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆட்டோவில் கஞ்சா விற்றவர் கைது\nக.காதலியை அபகரித்ததால் வாலிபர் வெறிச்செயல் மர்ம உறுப்பை அறுத்து விவசாயி கொடூர கொலை\n5 நாள் கஸ்டடி கொடுத்து கோர்ட் உத்தரவு: பாமக பிரமுகர் கொலையில் கைதான 3 பேரிடம் போலீஸ் மீண்டும் விசாரணை\nவிஷம் குடித்த காதலி சாவு: சித்தப்பா முறை காதலனுக்கு தீவிர சிகிச்சை\nகொடைக்கானல் காவல்நிலைய வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் பெண் மாவோயிஸ்ட் ஆஜர்\nதிருவள்ளூர் ஆடிட்டர் வீட்டில் கொள்ளை போன 200 பவுன் நகையை மீட்க முடியாமல் போலீசார் திணறல்\nபோலி பாஸ்போர்ட், விசா தயாரிப்பு: சென்னையை சேர்ந்தவர் உள்பட 5 பேர் கைது\nசன்னிலியோனை ஓர���் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122260/news/122260.html", "date_download": "2019-02-21T12:31:17Z", "digest": "sha1:QYSOANWWMGNFKGVFCKAOT2I2XOOM55I7", "length": 7718, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "நாமக்கல் அருகே பிளஸ்–2 மாணவி கழுத்தை நெரித்து கொலை…!! : நிதர்சனம்", "raw_content": "\nநாமக்கல் அருகே பிளஸ்–2 மாணவி கழுத்தை நெரித்து கொலை…\nநாமக்கல் மாவட்டம் வேலக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி சுமதி.அந்த பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார்.\nஇவர்களின் 2–வது மகள் காவியா (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.\nகடந்த ஓராண்டுக்கு முன்பு மாணவி காவியா தனது தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக புகார் கூறினார். இதையடுத்து அவரது தந்தையும், தாயும் பிரிந்து தனித்தனியாக அந்த பகுதியில் வசித்து வருகிறார்கள். இருவரின் டைவர்ஸ் தொடர்பான வழக்கும் நாமக்கல் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து காவியா தனது தாயுடனும், இன்னொரு மகள் செல்வத்துடனும் வசித்து வருகிறார்கள்.\nஇந்த டைவர்ஸ் வழக்கு தொடர்பான விசாரணை இன்று நாமக்கல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதனால் கோர்ட்டில் ஆஜராவதற்காக காவியாவின் தந்தையும், தாயும் நாமக்கல் கோர்ட்டிற்கு இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது காவியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.\nஇதற்கிடையே இன்று மதியம் உறவினர் ஒருவர் காவியா வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினரிடம் கூறினார். தகவல் அறிந்த ஏராளமானோர் அங்கு திரண்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.\nதகவல் அறிந்த வேலகவுண்டம்பட்ட��� போலீசார் அங்கு விரைநது சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் வீடு புகுந்து கழுத்தை நெரித்து மாணவியை கொன்று விட்டு தப்பியது தெரியவந்தது.\nஆனால் மாணவியை கொலை செய்தவர்கள் யார் எதற்காக கொலை செய்தனர் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/15/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/&id=28225", "date_download": "2019-02-21T12:10:32Z", "digest": "sha1:QSDSYWEPESDH3UFVYBY2IWJDFNOQPMUJ", "length": 12681, "nlines": 90, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " அடுத்த 15 மாதங்களில் செல்போனில் இணையதள பயன்பாடு அதிகரிக்கும் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர���ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஅடுத்த 15 மாதங்களில் செல்போனில் இணையதள பயன்பாடு அதிகரிக்கும்\nநம் நாட்டில், அடுத்த 15 மாதங்களில் செல்போன்களில் இணையதள பயன்பாடு பன்மடங்கு அதிரிக்க உள்ளது. இதனையடுத்து 2014 மார்ச் மாதத்திற்குள் செல்போனில் இணையதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 13.06 கோடியை எட்டும் என அண்மைக் கால ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\n2012 அக்டோபர் மாதத்தில் செல்போன்களில் 7.87 கோடி பேர் இணையதளங்களை பயன்படுத்தினர். டிசம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 8.71 கோடியாக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்திற்குள் இது மேலும் உயர்ந்து 9.29 கோடியை எட்டும் என்றும், 2015 மார்ச் மாதத்தில் 16.50 கோடியை நெருங்கி விடும் என்றும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.\n2009 மார்ச் நிலவரப்படி நம் நாட்டில் செல்போனில் இணையதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 41 லட்சமாக இருந்தது. பொதுவாக செல்போனில் ஆன்லைன் விளையாட்டுக்களில்தான் 50 சதவீதத்தினர் ஆர்வம் காட்டுகின்றனர். 30 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் இணையதள செய்திகள் மற்றும் வீடியோக்களை பார்வையிடுவோராக உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.\nஎஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு\nரூ. 30 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக்கடனக்கான வட்டி விகிதத்தை 0. 25% குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இந்தப் புதிய விகிதமானது இன்று முதல் அமலுக்கு ...\nரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு\nஇந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் ...\nஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு\nசரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை ...\nஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல், ஐதராபாத்தை சேர்ந்த மார்ட்மொபியை வாங்கியுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஸ்நாப்டீல் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறிய அளவிலான ...\nமுதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'\nதொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. ...\nபுதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது\nபுதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையக 28,000 புள்ளிகளை தொட்டது. அதே போல, நிப்டியும் 8,363 ...\nதொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு\nசென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. ...\nதங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது\nபிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தங்கத்தின் விலை ரூபாய் 20000க்கும் கீழே ...\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது\nலோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் ...\n23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்\nதொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டது. மூன்று நாட்கள் தொடர் உயர்வுக்கு பிறகு இன்று காலை துவங்கிய இந்திய ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/11/7.html", "date_download": "2019-02-21T12:29:33Z", "digest": "sha1:ROBMZGNM7LTSFLEQIZB4R42ELCYPWPWD", "length": 18336, "nlines": 155, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: உதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 7", "raw_content": "\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 7\nநவம்பர் - 2011 இல் வெளிவந்த உதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் தொடர்கிறது...\nகுடல் வெந்து போகும் வரை குடித்து ஆட்டம் போட்டுவிட்டு மேலே போய் சேரும் 90% சராசரி குடிமகன்கள், குடும்பத்திற்கு விட்டு செல்லும் சொத்து ஒரு அழுகிய தக்காளி விலை கூட பெறாது. பூ, இட்லிக்கடை வியாபாரம் செய்யும் முறையை அவசர அவசரமாக அக்கம்பக்கத்து பெண்களிடம் கற்றுக்கொண்டு வருமானம் தேடும் பெண்கள் ஒருவகை. 'இது தேறாத கேஸ். இதை நம்புனா புள்ளைங்களை கரை சேக்க முடியாது' என்று வரவிருக்கும் ஆபத்தை முன்பே உணர்ந்து கணவன் உற்சாக ஆட்டம் போடும் காலத்திலேயே கைத்தொழில் ஒன்றை பழக ஆரம்பிப்பவர்கள் ஒரு வகை. இவர்களைத்தாண்டி சிறுவயதிலேயே பொழுதுபோக்கிற்கு கைத்தொழில் கற்றுக்கொண்டு அதன் மூலம் தனது குடும்பத்தை பல்லாண்டுகள் தாங்கிப்பிடிக்கும் மகளிர் மறுவகை. அம்மா இந்த இறுதி வகையைச்சேர்ந்தவர்.\nஅப்போது அவருக்கு 15 வயதிருக்கும். தாத்தாவுடன் வயல் வேலைக்கு சென்று வந்த காலம். 'குறிப்பிட்ட வயதை தொட்டாகி விட்டது. போதும் வீட்டோடு இரு'என்று பாட்டி பஞ்சாங்கம் வாசிக்க, அந்த சுதந்திர காற்றும் கரை கடந்தது. அப்போது வந்த ஆபத்பாந்தவந்தான் தர்மன். அம்மாவின் உறவினர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இல்லம் முழுக்க ஸ்டாலின், கார்ல் மார்க்ஸ், பாரதி போன்ற பெருந்தலைவர்களின் படங்களால் அலங்கரித்து வைத்திருந்த முற்போக்குவாதி. தலைவர்களின் உருவங்களை எம்ப்ராய்டரி தையல் கலை மூலம் தத்ரூபமாக வரையும் ஆற்றல் கொண்டவர். பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்படுவதை விரும்பாத தர்மன் தாத்தாவிடம் சென்று 'தையலையாவது அவள் கற்றுக்கொள்ளட்டும். எத்தனை நாட்கள்தான் வீட்டில் கிடப்பாள்' என்று பேசி சம்மதம் வாங்கினார். அன்று அவர் எடுத்த அந்த சிறுமுயற்சிதான் எங்கள் வாழ்வாதாரத்திற்கான விதையாகிப்போனது.\nகனகா எனும் டீச்சரிடம் சில மாதங்கள் தையல் பயின்று முடித்தார் அம்மா. ஒரு தையல் மிஷின் வாங்கித்தந்தால் வீட்டில் இருந்தவாறு துணிகளை தைத்து பழகலாம் என்று தாத்தாவிடம் கோரிக்கை வைத்தார் அம்மா. தாத்தாவும், அம்மாவும் விளைவித்த சோளத்தை விற்று 500 ரூபாயை சொந்தக்காரனிடம் தந்தனர். முந்தைய பதிவுகளில் கூறிய அதே குடி கெடுத்த உறவினன்தான் அவன். 150 ரூபாய் மட்டும் தையல் மிஷின் வியாபாரியிடம் தந்துவிட்டு 350 ரூபாயை தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். ஒரே தொகை தந்து வாங்க வேண்டிய தையல் மிஷின் இவனால் தவணை முறையில் வாங்கப்பட்டது. திருடிய பணத்தில் அட்லஸ் சைக்கிளை வாங்கி தன் வீட்டில் நிறுத்திக்கொண்டான் அந்த நல்லவன்.\n'சரி..மிஷின் வந்தாகிவிட்டது. புதிதாக தொழில் கற்கும்போது நம்மை நம்பி யார் துணியை தரு���ார்கள்' இது ஒவ்வொரு தையல் கலைஞர்களுக்கும் வரும் சோதனைதான். சாவடியில் (சத்திரம்) தங்கி இருக்கும் முதியவர்களிடம் சென்று அங்கு கிடைக்கும் துணிகளை வாங்கி அவர்களுக்கான மேலாடைகளை தைத்து தந்தார் அம்மா. முதியவர்களின் முகத்தில் மகிழ்ச்சி. வாய் மொழியாக செய்தி பரவ வயதில் மூத்த பணக்கார உறவினர் ஒருவர் 'இந்தாம்மா..இது விலை உயர்ந்த வெண்பட்டு. எனக்கொரு மேலாடை தைத்து தா' என்று ஊக்கப்படுத்த ஓரளவிற்கு பரிச்சயமான தையல் நிபுணர் ஆனார் அம்மா.\n'வயசுக்கு வந்த பொண்ணுக்கு எதுக்கு படிப்பும், தொழிலும். கெடக்கட்டும் வீட்டோட' என்று புரட்சி பேசும் பன்னாடைகள் நிறைந்த ஊரில் தர்மன் மாமா, இந்த வெண்பட்டு முதியவர் இருவரும் பெரியாரின் மாற்றுருவாகவே தென்பட்டனர். இவர்களைப்போன்ற சிலர் அந்த இருண்ட காலத்தில் இல்லாமல் போயிருந்தால் நான்கு சுவற்றுக்குள் நாசமாய் போயிருக்கும் பல நங்கையரின் வாழ்க்கை. 'என்ன உன் பொண்ணு தையல் கத்துக்க ஆரம்பிச்சி இருக்கா' என ஊரார் கேட்டதற்கு பாட்டியின் பதில் 'நாளைக்கி கல்யாணம் ஆன பின்ன ஒருவேள புருஷன் சரியில்லாம போயிட்டா குடும்பத்த காப்பாத்த வேண்டாமா\nபாட்டியின் கருநாக்கு கண்டிப்பாக பலிக்கும் என்று அம்மாவிற்கு ஆருடமா தெரியும் அக்காலத்தில் புகழ்பெற்ற 'ரீட்டா' தையல் மிஷினை அவர் மிதித்த வண்ணம் நாட்கள் நகர்ந்தன.\nதொடரை மீண்டும் ஆரம்பித்ததில் மகிழ்ச்சி... அற்புதமான எழுத்து வேகம், எங்கும் சலிப்பு தட்டவில்லை... உங்க வார்த்தைகளில் இருக்கும் கோபமும் சோகமும் எங்கள் உள்ளும் பரவுவது உங்கள் எழுத்தின் திறமையே அன்றி வேறு எதுவும் இல்லை... தொடருங்கள்\nஇந்த தொடரின் பழைய பதிவுகளின் லிங்க் தர முடியுமா....பழைய பதிவுகளை படித்தால் தான் இந்த பதிவு எனக்கு புரியும் போல் தெரிகிறது... :):)\nமுடிந்தால் இதே பதிவில் பழைய பதிவுகளின் லிங்க் அப்டேட் செய்யவும்..\nராஜ்... 2011 நவம்பர் பதிவுகளில் உள்ளது முந்தைய பதிவுகள். வலது புறம் உள்ள மெனு கார்டில் பார்க்கவும்.\nசீனு..தொடரின் துவக்கத்தில் சொன்னது போல அனுதாபத்தேடல் அல்லது பிரச்சார முழக்கம்..இரண்டிற்கும் அப்பாற்பட்ட மனநிலையில் எழுதப்படுகிறது இத்தொடர். கடந்து வந்த மனிதர்கள், அனுபவங்களை பகிரும் யதார்த்த முயற்சி மட்டுமே. எனவே நோ பீலிங்க்ஸ்\n//அற்புதமான எழுத்து வேகம், உங்கள் எழுத்தின் திறமையே அன்றி வேறு எதுவும் இல்லை//\nகிழிஞ்சது. யோவ்...உன்ன பாத்தா அமைதிப்படை அமாவாசை மாதிரியே தெரியுது. 'ஏண்டா மணியா' ரேஞ்சுக்கு ஆக்கிடாதப்பா\nபுகழ்ச்சி புடிகாதாமாம்பா.... அண்ணாச்சி மனசுல டக்குன்னு பட்டுச்சி பட்டுன்னு சொல்லிட்டேன் :-) பழமொழி சொன்ன மட்டும்தேன் ஆராய்ச்சி பண்ணனும்.... :-)\n// அனுதாபத்தேடல் அல்லது பிரச்சார முழக்கம்..இரண்டிற்கும் அப்பாற்பட்ட மனநிலையில் எழுதப்படுகிறது இத்தொடர். // உங்கள் தன்னிநிலை விளக்கம் குறித்து இதயம் இனித்தது கண்கள் பனித்தன :-) ( எவனாவது என் மேல கேஸ் போட்ட ரெண்டு பெரும் சேர்ந்து தான் களி திங்கணும் தயாரா இரும் வோய் )\nபுலவர் சா இராமாநுசம் said...\n உண்மை என்றால் உள்ளம் வலிக்கிறது தொடருங்கள் தொடர்வேன்\nஆரூர் மூனா செந்தில் said...\nசிவா. நீண்ட நாளைக்கு பிறகு தொடரை திரும்பவும் எழுத ஆரம்பித்து இருப்பது மகிழ்ச்சி. முழுவதையும் எழுதி முடித்து விடுங்கள்.\nஒய்.ஜி.மகேந்திரனின் - இது நியாயமா சார்\nஓட்டை கேடயமும், உடைந்த வாளும்\nபாகவதரின் ஹரிதாஸ் - ஆடியோ விமர்சனம்\nபதிவர் சுரேகாவின் - தலைவா வா\nஒய்.ஜி.மகேந்திரனின் - சுதேசி ஐயர்\nக்ரிக்கெட் - ஆள் அவுட்\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 7\nலைட்டா ஒரு டீ குஸ்ட்டு போ மாமே\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/103325", "date_download": "2019-02-21T12:26:01Z", "digest": "sha1:XPQJKQPQEKNEZXUH5BE5GDTBAFYOEWAO", "length": 7271, "nlines": 86, "source_domain": "www.todayjaffna.com", "title": "தினமும் 6 பாதாம் சாப்பிடுங்க - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome மருத்துவம் தினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nபாதாம் பருப்பில் உடலுக்கு நலம் சேர்க்கும் ஊட்டச்சத்து��்கள் நிறைந்திருக்கின்றன. வைட்டமின் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், நியாசின், செம்பு, செலினியம் போன்றவை இருக்கின்றன. அதனால் பல உணவு பதார்த்தங்களில் பாதாம் இடம்பெற்றிருக்கிறது. எனினும் பாதாமை அளவோடுதான் சாப்பிடவேண்டும். உடலுக்கு நன்மை சேர்க்கிறது என்பதற்காக அளவுக்கு மீறி சாப்பிட்டால் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். குறிப்பாக உடல் பருமனாகிவிடும்.\nஅதில் கலோரிகளும், கொழுப்பும் அதிகம் இருக்கிறது. ஆதலால் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் குறைவாகவே சாப்பிட வேண்டும். நம் உடலுக்கு சராசரியாக 15 மில்லி கிராம் வைட்டமின் ஈ சத்து தேவைப்படுகிறது. ஆனால் ஒரு கப் பாதாமில் 25 மில்லி கிராம் வைட்டமின் ஈ உள்ளடங்கி இருக்கிறது. அதனால் அளவுக்கு அதிகமாக பாதாம் சாப்பிட்டால் வயிற்று போக்கு, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதுபோல் தினமும் உடலுக்கு 10 மில்லி கிராம் மெக்னீசியம் போதுமானது.\nஆனால் பாதாமில் மெக்னீசியத்தின் அளவு அதிகம் என்பதால், அளவுக்கு மீறி சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதிக பாதாம் சாப்பிட்டால் ஒவ்வாமை பிரச்சினையையும் உருவாகும். பாதாமுடன் காரமான உணவு பதார்த்தங்களை சேர்த்து சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் உடலில் நச்சுத்தன்மை உண்டாக வாய்ப்பிருக்கிறது. பாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு காலையில் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் முழுமையான ஆரோக்கிய பலனை அனுபவிக்க முடியும். தினமும் 6 பாதாம்கள் போதுமானது.\nPrevious articleஉங்க ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளதா என்பதை அறிந்து கொள்வது எப்படி\nNext articleவீதியோரத்தில் கடை நடத்தும் பிரபல சீரியல் நடிகை – வைரல் வீடியோ\nகர்ப்பிணிகள் அதிக தூரம் பயணம் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..\nஅசைவ உணவுகளை சாப்பிடுவது தீமைகளை ஏற்படுத்துமா\nஉங்கள் தலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0/", "date_download": "2019-02-21T12:19:17Z", "digest": "sha1:2ZJLVDTN7TW3QEVEUC2JWBJBTUXDB5DH", "length": 9960, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "மக்கள் வழங்கிய ஜனநாயக உரிமையை மக்களுக்காக பயன்படுத்த வேண்டும்: ஆர்னோல்ட் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nமக்கள் வழங்கிய ஜனநாயக உரிமையை மக்களுக்காக பயன்படுத்த வேண்டும்: ஆர்னோல்ட்\nமக்கள் வழங்கிய ஜனநாயக உரிமையை மக்களுக்காக பயன்படுத்த வேண்டும்: ஆர்னோல்ட்\nமக்கள் வழங்கிய ஜனநாயக உரிமையை கட்சி பேதமின்றி மக்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய முறையில் செயற்படுத்த வேண்டும் என யாழ். மாநகர மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ள இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.\nயாழ். மாநகர சபையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற முதலாவது அமர்வில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், யாழ். மாநகர மக்களின் நலனை கருத்தில் கொண்டும், அபிவிருத்தியை கருத்திற்கொண்டு அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதானால் அனைவரும் கட்சி பேதமின்றி ஒற்றுமையாக பயணிக்க வேண்டும்.\nஎங்கள் மாநகரத்தை பசுமையான மாநகரமாக மாற்ற வேண்டும். அதில் உறுப்பினர்கள் இடையில் மாற்று கருத்து இல்லை. அனைவரின் இலக்கும் ஒன்றே. இங்குள்ள வரலாற்று சின்னங்கள், சமய அனுஷ்டானங்கள் எல்லாவற்றையும் உரிய முறையில் மதிப்பளித்து அந்தந்த மத தலைவர்கள், மத சம்பிரதாயங்கள் என அனைத்தையும் மதித்து செயற்பட வேண்டும்.\nயாழ்ப்பாணம் பழமை வாய்ந்த நகரம் இங்கு பல தொன்மையான சின்னங்கள் உள்ளன. நல்லூர் ஆலயம் நல்லூர் இராசதானி என வரலாற்று பின்னணி உள்ள வரலாற்று பொக்கிஷங்களை பேணி பாதுகாத்து மதிப்பளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.\nஎனவே மக்களின் நலனுக்காக மாநகரத்தின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒற்றுமையுடன் பயணிப்போம். என தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் – யாழ். முதல்வர் கண்டனம்\nஊடக சுதந்திரத்தை மதிக்காத பொலிஸாரின் நடவடிக்கை கண்டனத்திற்குரியதென யாழ்.மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்தினை நவீன மயப்படுத்த நடவடிக்கை\nயாழ்.மத்திய பேருந்து நிலையம் நவீன மயப்படுத்தப்பட்ட பேருந்து நிலையமாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. அத\nபேருந்து நிலையத்தை சூழவுள்ள கடைகளை அகற்றுமாறு உத்தரவு\nயாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாற\nவிடுதலை போராட்டத்திற்கு உரமூட்டியவர் எம்.ஜி.ஆர் – யாழ். மாநகர மேயர்\nஈழத்தமிழர்களின் விடுதலை போராட்டத்திற்கு உரமூட்ட, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பல்வேறு கோணங\nயாழ்.மாநகர மேயருக்கு சி.ஐ.டி அழைப்பு\nயாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் விசாரணைகளுக்காக குற்றத்தடுப்பு பிரிவிற்கு நாளை\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/magazines.php", "date_download": "2019-02-21T12:57:52Z", "digest": "sha1:C3TBVNXZ2SRL3YVIJVYDKVLKBXPZ2WIQ", "length": 3787, "nlines": 75, "source_domain": "kalaikesari.lk", "title": "Kalaikesari", "raw_content": "\nஇலங்கையில் இருந்து சர்வதேச தரத்தில் மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கும் கலைக்கேசரிக்கு உலகம் முழுவதும் வாசகர்கள் உள்ளனர். கலைக்கேசரியானது வெறும் அச்சுப் பிரதியுடன் நின்றுவிடாமல் வளர்ந்து வரும் இணைய உலகிற்கு ஏற்ற வகையிலும் வாசகர்களை சென்றடைவது மகிழ்ச்சியானதாகும். உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்கள் தம் கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம்,தொன்மை, வரலாறு, வழிபாடு முதலியவற்றை மாத்திரமல்லாமல் சுற்றுலாக்கட்டுரைகள் உட்பட பல்வேறு சுவாரஸ்யம் மிக்க கட்டுரைகளையும் அதனோடு இணைந்தவாறாக அழகிய வண்ணப் படங்களையும் தருகின்றது.\nஇலங்கையில் இருந்து சர்வதேச தரத்தில் மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கும் கலைக்கேசரிக்கு உலகம் முழுவதும் வாசகர்கள் உள்ளனர். கலைக்கேசரியானது வெறும் அச்சுப் பிரதியுடன் நின்றுவிடாமல் வளர்ந்து வரும் இணைய உலகிற்கு ஏற்ற வகையிலும் வாசகர்களை சென்றடைவது மகிழ்ச்சியானதாகும். உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்கள் தம் கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம்,தொன்மை, வரலாறு, வழிபாடு முதலியவற்றை மாத்திரமல்லாமல் சுற்றுலாக்கட்டுரைகள் உட்பட பல்வேறு சுவாரஸ்யம் மிக்க கட்டுரைகளையும் அதனோடு இணைந்தவாறாக அழகிய வண்ணப் படங்களையும் தருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=116592", "date_download": "2019-02-21T12:41:37Z", "digest": "sha1:HEEREKT42UOZVIWEHLTZJKK6XTFLFN2X", "length": 8838, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Give to farmers Is not Money ?: Shiv Sena on the BJP Government,விவசாயிகளுக்கு கொடுக்க பணம் இல்லையா?: பாஜ அரசு மீது சிவசேனா தாக்கு", "raw_content": "\nவிவசாயிகளுக்கு கொடுக்க பணம் இல்லையா: பாஜ அரசு மீது சிவசேனா தாக்கு\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nமும்ைப: மகாராஷ்டிரா மாநில அரசு பால்கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி அந்த மாநில விவசாயிகள், பால் வியாபாரிகள் நேற்று முதல் பாலை தரையில் கொட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். அத்தியாவசியப் பொருளான பால் கிடைக்காமல் மக்கள் திணறி வருகின்றனர். இதுகுறித்து சிவசேனா கட்சி மத்திய அரசையும், மாநில அரசையும் கடுமையாகச் சாடியுள்ளது. அது வெளியிட்ட அறிக்கை விபரம் வருமாறு:மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 3,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு இதேபோல விவசாயிகள் நடத்திய போராட்டத்தையும், கோரிக்கையையும் மாநில அரசு அவமானப்படுத்திவிட்டது. இப்போது நடந்து வரும் போராட்டத்தை நசுக்குவதற்குப் பதிலாக, மாநில அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.\nபால் லிட்டர் ரூ.27 என விலை நிர்ணயம் செய்யப்பட்ட பின்பும் விவசாயிகளிடம் இருந்து லிட்டர் ரூ.16 முதல் ரூ.18 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. கோவா, கர்நாடகா மாநிலத்தில் பால் வியாபாரிகளுக்கு லிட்டருக்கு ரூ.5 தள்ளுபடி தரப்படுகிறது. அதேபோன்ற மானியம் மகாராஷ்டிரா விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். புல்லட் ரயிலுக்கும், சம்ருதி காரிடருக்கும், மெட்ரோ ரயில் பாதைக்கும் மாநில அரசும், மத்திய அரசும் கோடிக்கணக்கில் செலவு செய்கின்றன. ஆனால், விவசாயிகளுக்குக் கொடுக்கப் பணம் இல்லையா\nமக்களின் விருப்பத்துக்கு மாறாக, நானார் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம், புல்லட் ரயில் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இதுதான் விவசாயிகளுக்கு நீதி வழங்கும் முறையா\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nஉங்கள் கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள கரம் கோர்ப்பீர்: மு.க.ஸ்டாலின் முகநூலில் அழைப்பு\nபாஜக, பாமக, தேமுதிக தவிர மற்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை\n என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா: அபி சரவணனுக்கு நடிகை அதிதி மேனன் கேள்வி\nஎன்னுடன் மோதிப் பாருங்கள்: கமல்ஹாசன் ஆவேசம்\nசென்னை அருகே நந்திவரத்தில் 2 வீடுகள் மீது வெடிகுண்டு வீச்சு: நள்ளிரவில் பரபரப்பு\nபாமக - பாஜவை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா: இரு கட்சிகளின் தலைவர்களின் பிடிவாதத்தில் பரபரப்பு நீடிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-21T13:01:10Z", "digest": "sha1:PZLOVOQSYRSFLFJ7M2HKKNXT6YC4H6ED", "length": 6184, "nlines": 47, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsடெல்லியில் உண்ணாவிரதம் Archives - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nTag Archives: டெல்லியில் உண்ணாவிரதம்\nசந்திரபாபு நாயுடு மோடிக்கு எச்சரிக்கை;ராஜதர்மத்தை கடைபிடியுங்கள்\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு உண்ணாவிரதம் இருக்கிறார் இன்று அவர் தனிப்பட்ட தாக்குதல் பேச்சைத் தவிருங்கள் என பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்தார் ஆந்திரா மாநிலத்தை பிரித்து தெலுங்கான மாநிலம் உருவான போது ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியளித்து ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் உண்ணாவிரதம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பின்பும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடக மாநில தேர்தலை மனதில் கொண்டு கர்நாடகாவிற்கு சாதகமாக மத்திய அரசு –பாஜக அரசு நடந்துகொள்கிறது. மத்திய அரசு 6 வார காலத்துக்குள் அமல்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தும் இன்னும் மேலாண்மை வாரியம் ...\nஜெயலலிதா விடுதலைக்காக டெல்லியில் அ.தி.மு.க எம்.பி.க்கள் உண்ணாவிரதம்\nஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி டெல்லியில் அ.தி.மு.க எம்.பி.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக் குவித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 27ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜெயலலிதா உள்பட 4 பேர் பெங்களூரு ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vhnsnc.edu.in/kamaraj/admire.php", "date_download": "2019-02-21T11:38:51Z", "digest": "sha1:JAWHPNSOWQYXGWNVZ5NMUBM2XSOVZCUV", "length": 19663, "nlines": 104, "source_domain": "vhnsnc.edu.in", "title": " Kamaraj K | King Maker | Admire | Achievements | Milestones |", "raw_content": "\nகிங் மேக்கர் கு காமராஜ்\n- ஆறாத சோறு, ஒழுகாத வீடு, கிழியாத ஆடை..\n15.7.1903 புதன் கிழமை காமாட்சி என்ற காமராஜ் பிறந்தார்.\n1907 தங்கை நாகம்மாள் பிறந்தார்\n1908 ஏட்டுப்(திண்ணைப்) பள்ளியில் சேர்ந்தார்\nபின் ஏனாதி நாயனார் வித்யாசாலாவில் படித்தார்.\n1909 சத்திரிய வித்யாசாலாவில்(பிடியரிசிப் பள்ளியில்) சேர்க்கப்பட்டார்.\n1910 தந்தை குமாரசாமி நாடார் மறைவு\n1914 ஞானம்பிள்ளை பெட்டிக்கடை அறிமுகம் ஏற்பட்டது.\n1914 டிசம்பர் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது பள்ளி செல்வது நிறுத்தப்பட்டது.\n1915 காங்கிரஸ் கூட்டம் மற்றும் ஊர்வலத்தில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.\n13.04.1919 ஜாலியன் வாலாபாக் படுகொலையால் பாதிப்படைந்தார்.\n1919 சுதந்திரப் போராட்டத்தில் முழுவதுமாக ஈடுப்பட்டார்.\n1920 ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார்.\n1921 பிரிட்டிஷ் இளவரசர் வருகைப் பகிஷ்கரிப்பில் கலந்து கொள்ளச் சென்னை சென்றார்.\nவிருதுபட்டிக் காங்கிரஸ் கட்சி உறுப்பினரானார்.\nஎளிங்க நாயக்கன் பட்டியில் முதன் முதலில் மேடையில் பேசினார்.\n22.9.1921 காந்திஜி,வேட்டியும் துண்டும்(சன்னியாசி உடை) முதன் முதலாக அணிந்து வந்து மதுரை மேடையில் தோன்றினார்.அன்று தான் முதன் முதலாக காமராஜ் காந்தியைப் பார்த்தார்.\n1922 சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினரானார்.\nசாத்தூர் தாலுகாக் காங்கிரஸ் மாநாட்டின் வரவேற்புக் குழுச் செயலாளராக இருந்தார்.\n1923 கள்ளுக்கடை மறியலை மதுரையில் நடத்தினார்.\nவிருதுபட்டியில் வாள் போராட்ட ஊர்வலம் நடத்தினார்.\nநாகபுரி கொடிக் கிளர்ச்சிக்குத் திருச்சியில் இருந்து தொண்டர்களைத் தி��ட்டினார்.\n1927 சென்னையில் கர்னல் நீல் சிலையை அகற்றும் போராட்டம் நடத்த,காந்திஜியிடம் சென்னை சென்று அனுமதி பெற்றார்.போராட்டம் நடத்தும் முன் சிலை அகற்றப்பட்டது.\n1928 சைமன் குழுவை எதிர்த்து மதுரையில் போராட்டம் நடத்தினார்.\n12.3.1930 வேதாரண்ய உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையுடன் ஆந்திராவிலுள்ள அலிபுரம் பெல்லாரி(முதல் முறையாக) சிறையில் அடைக்கப்பட்டார்.\n1931 காந்தி-இர்வின் ஒப்பந்தத்தால் விடுதலை ஆனார்.\nசென்னை மாகாணக் காங்கிரஸ் காரியக் கமிட்டிச் செயற்குழு உறுப்பினரானார்.\nஇந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார்.\n1931 ஜாமின் வழக்கில் கைதாகி ஒரு ஆண்டு சிறைத் தண்டனை(2வது முறை) பெற்று,திருச்சிச் சிறையிலும்,வேலூர்ச் சிறையிலும் இருந்தார்.\n1932 சதி வழக்கு போடப்பட்டு(3வது முறையாக) கைதாகி பின் நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.\n1933 ஸ்ரீவில்லிப்புத்தூர் காவல் நிலையம் மற்றும் விருதுநகர் அஞ்சலக வெடிகுண்டு வழக்கு போடப்பட்டு(4 வது முறை) கைதாகி பின் நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.\nவைஸ்ராய்,சென்னை மாகாண வருகையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காமராஜ்(5வது முறை) கைது செய்யப்பட்டார்.\n28.12.1935 காங்கிரஸ் பொன்விழா விருதுநகரில் கொண்டாடினார்.\n1936 சென்னை மாகாணக் காங்கிரஸ் தேர்தலில் சத்தியமூர்த்தி தலைவராகவும் காமராஜ் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n14.7.1937 பொதுத் தேர்தலில் சென்னை மாகாண சட்டசபை விருதுநகர் உள்ளடக்கிய சாத்தூர் தொகுதியில் போட்டியின்றி(ஏகமனதாக) தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1937 விருதுநகர் நகராட்சி மன்ற தேர்தலில் 7வது வார்டு உறுப்பினராகத் (கவுன்சிலராக) தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n30.10.1939 இரண்டாம் உலகப் போரில் இந்தியா கலந்து கொண்டது பற்றிய கருத்து வேறுபாட்டில் காந்திஜி(காங்கிரஸ்) விருப்பப்படி காமராஜ் உட்பட அனைத்து காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர்.ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி வந்தது.\n1940 சென்னை மாகாண காங்கிரஸ் தேர்தலில் காமராஜ் தலைவராகவும் சத்தியமூர்த்தி செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nபாதுகாப்புச் சட்டத்தில்(6வது முறை) காமராஜ் கைது செய்யப்பட்டார்.\n3.5.1941 விருதுநகர் நகரசபைத் தலைவராகக் காமராஜ் சிறையில் இருக்கும் போது ஏகமனதாகத் த��ர்ந்தெடுக்கப்பட்டார்.\n16.3.1942 விருதுநகர் நகரசபைத் தலைவராகப் பொறுப்பேற்று,அன்றே ராஜினாமாச் செய்தார்.\n16.8.1942 ஆகஸ்ட் புரட்சியின் காரணமாகத் தேடப்பட்டவர்,தானே விருதுநகரில்(7வது முறை) கைதானார்.மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்\n1945 காங்கிரஸ் கட்சி அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசென்னை மாகாண காங்கிரஸ் பார்லிமெண்ட்ரி போர்டுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n30.4.1946 சென்னை மாகாண சட்டசபைத் தேர்தலில் சாத்தூர்த் தொகுதியில் ஏகமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n16.5.1946 சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n13.6.1948 சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக (தொடர்ந்து 3வது முறையாக) தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n29.08.1949 சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக 4ம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்தியக் காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினராக தேர்வு செய்யப்பட்டார்.\n1952 மார்ச் முதல் பொதுத் தேர்தலில் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினராக விருதுநகர் உள்ளடக்கிய ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\n30.4.1952 சென்னை மாகாண காங்கிரஸ் தேர்தலில் காமராஜர் போட்டியிடவில்லை.\nபோட்டியில் (காமராஜர் ஆதரவாளர்) டாக்டர் சுப்புராயன் தலைவரானார்.\n26.12.1952 சென்னை மாகாண காங்கிரஸ் தேர்தல் மீண்டும் வந்தது.அதில் போட்டியின்றி காமராஜ்(5வது முறை) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1953 இரண்டாவது முறையாக இலங்கைச் சுற்றுப்பயணம்\n1954 பிப்ரவரி மலாய் நாட்டுச் சுற்றுப்பயணம்\n30.3.1954 முதலமைச்சராக இருந்த இராஜாஜியின் ராஜினாமாவைத் தொடர்ந்து காமராஜ் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1954 ஏப்ரல் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.\n13.4.1954 சித்திரை 1 சென்னை மாகாண முதல்வராக பதவியேற்றார்.\n1954 குடுயாத்தம் தொகுதி,சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1955 டிசம்பர் இராமநாதபுரம் ஜில்லா கடற்கரைப் புயலால் பாதிக்கப்பட்ட கிராமத்திற்குச் சென்று வெள்ள நிவாரணப் பணியை நேரிடையாக கவனித்தார்.\n20.1.1956 60வது இந்திய காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் சென்னை ஆவடியில் காமராஜ் நடத்தினார்.\n1956 மே சென்னை மாகாண சமதர்ம யாத்திரையில் வினோபாஜியுடன் காமராஜ் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.\n1957 இரண்ட��வது பொதுத் தேர்தலில் தமிழக சட்டசபைக்கு சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\n13.4.1957 சித்திரை1 மீண்டும் சென்னை மாகாண முதல்வராகப்(தொடரிந்து 2 வதுமுறை)பதவியேற்றார்.\n9.10.1961 சென்னை மாநகராட்சியால் சென்னை மவுண்ட் ரோட்டில் காமராஜ் திரு உருவச் சிலை நிறுவப்பட்டு நேருஜியால் திறந்து வைக்கப்பட்டது.\n1962 மூன்றாவது பொதுத் தேர்தலில் சட்டசபைக்கு,சாத்தூர் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.\n15.3.1962 மீண்டும்(தொடர்ந்து 3வது முறை) தமிழகத்தின் முதல்வரானார்.\n2.10.1963 தானே உருவாக்கிய ‘காமராஜ் திட்டம்’(K-plan) மூலமாக தனது முதல்வர் பதவியை ராஜினாமாச் செய்தார்.\n4.11.1963 இந்தியக் காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் இந்திய காங்கிரஸ் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n9.1.1964 புவனேஸ்வரில் நடந்த இந்திய மகாசபைக் கூட்டத்தில் 62வது தலைவராகத் தமிழில் உரையாற்றினார்.\n1964 சாஸ்திரியைப் போட்டியின்றிப் பிரதமராக்கினார் காமராஜர்.\n1965 பாகிஸ்தான் போருக்கு வந்தது.போர் வீரர்களைப் பாகிஸ்தான் எல்லையில் நேரில் சென்று சந்தித்தார்.\n19.1.1996 இந்திரா காந்தியைப் பிரதமராக்கினார்.\nஇரண்டு பிரதமர்களை உருவாக்கியதால் கிங்மேக்கர் (king-maker) எனப் பெயர் பெற்றார்.\n1966 பிப்ரவரி இந்தியக் காங்கிரஸ் தலைவராக மீண்டும்(2வது முறை) தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n22.7.1966 சோவியத்நாட்டிற்கும் கிழக்கு ஐரோப்பிய நாட்டிற்கும்,அந்தந்த அரசு அழைப்பின் பேரில் 20 நாள் சுற்றுப்பயணமாக சென்றார்.\n1967 தமிழக சட்டசபை நான்காவது பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது.\nவிருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட காமராஜ் தோல்வியடைந்தார்.\n1968 இந்தியக் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காமராஜ் போட்டியிடவில்லை.\n8.1.1969 நாகர்கோவில் பாராளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காமராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\n1969 காங்கிரஸ் பிளவு ஏற்பட்டு சிண்டிகேட்,இண்டிகேட் என பிரிந்தது.\n1971 இந்திய பாராளுமன்ற 5வது பொது தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் பழைய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மீண்டும் (2வது முறை)வெற்றி பெற்றார்.\n2.10.1975 காந்திஜி பிறந்த நாளில் காமராஜ், மதியம் மரணத்தைத் தழுவினார்.\n3.10.1975 காந்திஜி நினைவகம் அருகில் காமராஜ் உடல் எரியூட்டப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/10/19/", "date_download": "2019-02-21T11:51:26Z", "digest": "sha1:LIQ4IXC5V4BF4EJ7ACZF7YCJ3QJLY5J7", "length": 6162, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 October 19Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகாலத்தின் தேவை மாற்றுச் செங்கல்\nஅமராவதி நகர் ராணுவப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு\n108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிக்கு அழைப்பு\nஒரே கருவறையில் 3 நரசிம்மர்கள்\nசர்க்கரை நோய் என்ன அத்தனை கொடியதா\nWednesday, October 19, 2016 3:30 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 241\nதீர்ப்பு வழங்கி 2 ஆண்டுகளுக்கு பின் சவுதி இளவரசருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்\nமளிகை கடையாக மாறுகிறது போஸ்ட் ஆபீஸ்\nதஞ்சாவூர்-அரவக்குறிச்சி-திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nசாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடல் ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/page/10", "date_download": "2019-02-21T12:57:03Z", "digest": "sha1:Y7J2UH5RVJPSK553S4G7JUWMVZFEZ7C2", "length": 13144, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "September | 2018 | புதினப்பலகை | Page 10", "raw_content": "அறி – தெளி – துணி\nஇந்திய நுழைவிசைவு மறுக்கப்பட்டதற்கான காரணத்தைச் சொல்கிறார் சிவாஜிலிங்கம்\nஇந்தியாவில் தாம் மேற்கொண்ட பல எதிர்ப்புப் போராட்டங்களினால் தான், தனக்கு இந்தியத் தூதரகத்தினால் நுழைவிசைவு வழங்க மறுக்கப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 17, 2018 | 2:58 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்திய- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு\nஇந்திய- சிறிலங்கா கடற்படைகள் திருகோணமலையில் நடத்தி வந்த SLINEX-2018 கூட்டுப் பயிற்சி கடந்தவாரம் நிறைவடைந்துள்ளது.\nவிரிவு Sep 17, 2018 | 2:49 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபிரபாகரன் சரணடையும் எண்ணம் கொண்டவரல்ல – இந்திய தொலைக்காட்சிக்கு மகிந்த செவ்வி\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சரணடைய வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் சரணடையும் எண்ணம் உள்ளவர் அல்ல என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 17, 2018 | 2:33 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nதாமதமாகும் சீன பிரதமரின் சிறிலங்கா பயணம்\nசீன பிரதமர் லி கெகியாங் இந்த மாதம் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை பிற்போட்டுள்ளார் என்று தெரியவருகிறது. இந்த மாதம் சீன பிரதமர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.\nவிரிவு Sep 16, 2018 | 5:06 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவடக்கு மாகாண வீதிகள் புனரமைப்பு – சீனாவை வெளியேற்றி விட்டு நுழைகிறது இந்தியா\nவடக்கில் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்த சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தைக் கைவிட்டு விட்டு அதனை இந்திய நிறுவனங்களிடம் வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Sep 16, 2018 | 4:55 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇந்திய நுழைவிசைவு: டக்ளசுக்கு அனுமதி, சிவாஜிலிங்கத்துக்கு மறுப்பு\nவடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு இந்தியா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Sep 16, 2018 | 3:54 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கு ஏவுகணைப் போர்க்கப்பலை வழங்குகிறது சீனா\nசீன கடற்படையினால் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைப் போர்க்கப்பல் ஒன்றை சிறிலங்காவுக்கு சீனா வழங்கவுள்ளது. 1993ஆம் ஆண்டு சீனக் கடற்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ‘ரொங்லிங்’ என்ற ஏவுகணைப் போர்க்கப்பலே சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்படவுள்ளது.\nவிரிவு Sep 16, 2018 | 3:36 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவியன்னாவுக்கான சிறிலங்கா தூதுவரை திருப்பி அழைத்தார் சிறிலங்கா அதிபர்\nவியன்னாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரியானி விஜேசேகரவையும், அங்குள்ள ஐந்து சிறிலங்கா தூதுரக அதிகாரிகளையும் உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.\nவிரிவு Sep 16, 2018 | 3:00 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nராஜிவ் காந்தியை பொறியில் சிக்க வைத்த ஜே.ஆர் – நடந்ததை விபரிக்கிறார் நட்வர் சிங்\nசிறிலங்கா அதிபராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வற்புறுத்தலான கோரிக்கையை அடுத்தே, இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி, 1987 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள், இந்தியப் படையினரை சிறிலங்காவுக்கு அனுப்பினார் என்று, அப்போது இந்தியாவின் முன்னாள் அமைச்சர் கே.நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 16, 2018 | 2:38 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதியாக தீபம் திலீபனின் 31 ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக ஆரம்பம்\nஇந்திய – சிறிலங்கா அரசுகளிடம் நீதி கோரி – 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக ஆரம்பமானது.\nவிரிவு Sep 15, 2018 | 9:40 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-02-21T12:50:21Z", "digest": "sha1:T6LNUWMQIIP3ESGCO3GRGUB5TX4SPLNK", "length": 12790, "nlines": 70, "source_domain": "eelamview.wordpress.com", "title": "வீரவரலாறு | eelamview", "raw_content": "\nலெப். கேணல் பகலவன் வீரவணக்கம் \n1989ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து எமது தாயகத்தின் விடுதலைக்காக ஆரம்பத்தில் யாழ்மாவட்ட தாக்குதல் படையனியிலும் பின்பு சாள்ஸ் அன்ரனி படையனியிலும் பல தாக்குதல்களில் பங்குபற்றிய இவர் 1993ம் ஆண்டு கடற்புலிகள் படையணியில் இணைந்து முதன்மை கனரக ஆயுத சூட்டாளராகவும் எமது சண்டைப்படகுகளின் பிரதான ஆயுதங்களின் சிறந்த சூட்டாளராக பல கடற்சமர்களில் பங்குபற்றி பின்னர். படகுக்கட்டளை அதிகாரியாகவும்,பின் தொகுதிக்கட்டளை அதிகாரியாகவும் ,பனியாற்றியபோது இவரின் திறமையைக்கண்டு ஆழ்கடல் விநியோக கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டார். கடலில் நடைபெற்ற அதிகளவான…\nதேசியத் தலைவர் பிரபாகரனின் விடுதலைத் தீப்பொறி -காணொளிகள்\nயாழ்.மாவட்டத் தளபதி லெப்.கேணல் மதி\nதிருநெல்வேலிப் பகுதியில் இந்தியப் படையினரின் சுற்றிவளைப்பின்போது தன்னைத்தானே சுட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்ட யாழ். மாவட்டத் தளபதி லெப்.கேணல் மதியின் 30 ம் ஆண்டு நினைவு நாள். 10.12.1988 அன்று யாழ். திருநெல்வேலிப் பகுதியில் இந்தியப் படையினர் சுற்றிவளைக்கப்பட்டபோது தன்னைத்தானே சுட்டு, வீரச்சாவைத் தழுவிக் கொண்ட யாழ்.மாவட்டத் தளபதி லெப்.கேணல் மதி (சுப்பிரமணியம் பாலச்சந்திரன் – மல்லாகம், யாழ்ப்பாணம்) தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனை இன்றைய நாளில் நெஞ்சில்…\nகும்….. கும்…. கும்….. எறிகணை வீழ்ந்து வெடித்த சத்தத்தில் சாரத்திற்குள் சுருண்டு படுத்திருந்த வஞ்சி திடுக்கிட்டு எழுந்தான். கொட்டிக்கொண்டிருந்த பனித்துளிகளால் விரித்திருந்த உடல் மீண்டும் தன்னை சாரத்துக்குள் புகுத்தும்படி கெஞ்சியது. காவல் கடமையி ஈடுபட்டுக்கொண்டிருந்த தோழியிடம் “நேரம் என்ன செவ்வந்தி” என்று கேட்டாள். “நாலுமணியாகுது. நித்திரை கொண்டது காணும் பொசிசனுக்கு வாங்கோ அம்மையாரே” என்றாள் தோழி. துள்ளியெழுந்த வஞ்சி தனது பீ.கே.எல்.எம்.ஜி யை தூக்கிக் கொண்டு, அருகிலிருந்த மரத்தினடியில் வைத்துவிட்டு, மரத்தில் சாய்ந்து நின்றபடி, எதிரியின் பிரதேசத்தை…\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் வீரவரலாறு – காணொளிகள்\nDecember 17, 2018 in ஈழம், காணொளிகள், தமிழர், வீரவணக்கம், eelamaravar.\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரவரலாறு முழுநீளக் காணொளி\nஇது ஈழப்பார்வை குழுமத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு ��ீரவரலாற்றுத் தொகுப்பு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் வீரவணக்க நாள் Memory of Brigadier S P Thamilselvan\nOctober 31, 2018 in ஈழம், காணொளிகள், தமிழர், வீரவணக்கம், வீரவரலாறு, eelamaravar.\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nகேணல்.மனோகரன் (மனோமாஸ்டர்) கதிரவேல் சந்திரகாந்தன் திருகோணமலை. கேணல்.மனோமாஸ்டர் 1983 இல் தமிழீழ விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்டவர். இந்திய மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிபெற்ற அவர் அங்கு தமிழீழ விடுதலைப் புலிளின் படைத்துறைச் செயலகத்தில் பணியாற்றினார்.இந்தியப் படையினரின் ஆக்கிரமிப்பு நாட்களில் மணலாற்றில் பயிற்றுவிப்பு செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1989 இல் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியங்களில் படைத்துறை பயிற்சி நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டார். போராளிகளை சிறந்த போரிடும் ஆற்றல் கொண்ட வீரர்களாக வளர்த்தெடுப்பதில் மட்டுமன்றி அவர்களை அறிவியல்…\nJuly 6, 2018 in ஈழம், முள்ளிவாய்க்கால், வீரவரலாறு, eelamaravar.\nதமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாள் வாழ்த்து பாடல்கள் -காணொளிகள்\n1989 முதல் 2008 வரை தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் \nவல்வெட்டி வீரனே பிரபாகரன் பாடல் காணொளி\nவிடுதலைப் புலிகளின் சமர்க் களங்கள் படங்கள் \nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன் February 15, 2019\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \nகுமாரபுரம் படுகொலை: 23ஆவது ஆண்டு நினைவுதினம் காணொளி February 13, 2019\nபுலிகளின் இறுதி மூன்றாண்டு உத்திகள் இன்னும் பிடிபடவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-rithvika/", "date_download": "2019-02-21T11:50:45Z", "digest": "sha1:GQGRFCX4Z5V6XXGYXIFV7MOCYQE5U5FT", "length": 10154, "nlines": 112, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக் பாஸ் வீட்டில் கதறி அழுத ரித்விகா..! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் பிக் பாஸ் வீட்டில் கதறி அழுத ரித்விகா..\nபிக் பாஸ் வீட்டில் கதறி அழுத ரித்விகா..\nபிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது, இறுதி வாரம் என்பதால் கடந்த சில நாட்களாக பலரும் சிறப்பு விருந்தினராக வந்து சென்ற வண்ணம் இருந்தனர் . சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார்.\nநேற்றைய நிகழ்ச்சியில் விஜய் தேவர்கொண்டா பிக் பாஸ் கோப்பையுடன் வீட்டிற்குள் சென்றதும் போட்டியாளர் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது பின்னர் ஜனனி, ரித்விகா,ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மி ஆகியோருடன் லிவிங் ஏரியாவில் விஜய் தேவேர்கொண்டா பேசிக்கொண்டிருக்கையில், பிக் பாஸ் பட்டத்தை யார் வெல்வார்கள் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டிருந்தார்.\nஅதற்கு விஜி, ஐஸ்வர்யா, ஜனனி மூவரும் ரித்விகாவின் பெயரைத்தான் கூறியிருந்தனர். பின்னர் விஜய் தேவர்கொண்டா பேசுகையில் ஒரு வேலை நீங்கள் பிக் பாஸ் படத்தை வென்றால் என்ன பேசுவீர்கள் என்று சின்ன ஒத்திகையை காணலாம் என்று கூறுகிறார்.\nவிஜய் தேவர்கொண்டா, ரித்விகா தான் டைட்டில் வின்னர் என்று அறிவித்து கோப்பையை ரித்விகா கையில் கோப்பையை கையில் கொடுத்த போது , தேங்க யூ பிக் பாஸ், விஜய் டிவி இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு மிக்க நன்றி, வெற்றி என்னுடைய கையில் இருக்கிறது. வெறும் தோல்விகள் மட்டுமே சந்தித்திருந்த எனக்கு இப்போ வெற்றி என்னுடைய கையில் இருக்கிறதை எண்ணி மிகவும் பெருமையடைகிறேன் என்று கூறிவிட்டு அழுது கொண்டே பிக் பாஸ் கோப்பைக்கு முத்தம் கொடுத்தார் ரித்விகா.\nரித்விகா தான் பிக் பாஸ் சீசன் 2வின் வின்னர் என்று ஏற்கனவே நம்பகரமான தகவல் கிடைத்திருந்த நிலையில் ஒரு வேலை ரித்விகா வென்றால் அவர் என்ன பேச போகிறார் என்று நேற்று ரித்திகாவே பேசி இருந்தார். இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கோப்பையை கையில் வாங்கிக்கொண்டு ரித்விகா இதையே பேசுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.\nPrevious articleவிஜய்யுடன் நடித்தால் போதும்…அதுக்கப்புறம் கீழே குதித்து தற்கொலை கூட செய்துகொள்வேன்..\nNext article“Sun Pictures” வெளியிட்ட இரண்டாவது பாடல் வரிகள்..\nபிக் பாஸ் 3யில் மாற்றம். அடுத்த சீசனை தொகுத��து வழங்க போவது இவர் தான்.\nகுடித்துவிட்டு விபத்தை ஏற்படுத்திய சக்தி. போதையில் தள்ளாடி கீழே விழும் வீடியோ வெளியானது.\nமுதலில் விஸ்வாசம் பிறகு தான் பேட்ட.பிரபல பிக் பாஸ் போட்டியாளர் பேட்டி.\n மனம் திறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.\nதமிழ் சினிமாவில் தற்போதைய முக்கிய தூண்களாக விளங்கி வருகிறார்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு சாதாரண ரசிகர்களையும் தாண்டி வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல...\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சீப் கெஸ்ட்டாக வந்த நடிகைகள்.\nவிஜய்யின் வின்டேஜ் போட்டோவை பகிர்ந்த விஜய் நண்பர் ஸ்ரீமன்.\n12 வருடங்களுக்கு பிறகு இணைந்த மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி.\nநான் ஹீரோவாவதற்கு காரணம் விஜய் கொடுத்த அட்வைஸ் தான் .\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவரா..\n வைஷ்ணவி அணிந்த ஆபாச ஆடையால் கமல் முன் தர்மசங்கடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bijili-ramesh-in-aadai-movie/", "date_download": "2019-02-21T11:36:57Z", "digest": "sha1:HPAKWMAQH7BXVXBTR3BMTZ2VLXC2ZOKZ", "length": 9878, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நயன்தாராவை தொடர்ந்து..முன்னணி நடிகையின் படத்தில் கமிட்டான பிஜிலி ரமேஷ்! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் நயன்தாராவை தொடர்ந்து..முன்னணி நடிகையின் படத்தில் கமிட்டான பிஜிலி ரமேஷ்\nநயன்தாராவை தொடர்ந்து..முன்னணி நடிகையின் படத்தில் கமிட்டான பிஜிலி ரமேஷ்\nசமூக வலைதளங்களின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமடிந்துள்ளனர். அந்த வகையில் மண்ணை சாதிக், கல்பனா அக்கா போன்றவர்களை கூறலாம். அந்த வரிசையில் “fun பண்றோம்” என்ற பிராங்க் ஷோ மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தவர் பிஜிலி ரமேஷ்.\nஒரே ஒரு வீடியோ மூலம் முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலமடைந்தார் பிஜிலி ரமேஷ். ரஜினியின் தீவிர ரசிகரான இவரை பல்வேறு தனியார் ஊடகங்களும் வளைதள சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு இவரை பேட்டி எடுத்தனர். அதே போல சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான “கோலமாவு கோகிலா” என்ற படத்தில் கபீஸ்��்குபா என்ற பாடலில் இடம்பெற்று அசத்தி இருந்தார் பிஜிலி.\nஇந்நிலையில் தற்போது பிஜிலுக்கு அடுத்த படத்தின் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இயக்குனர் ரதன்குமார் இயக்கத்தில் நடிகை அமலா பால் நடித்து வரும் “ஆடை “படத்தில் கமிட் ஆகியுள்ளார் பிஜிலி ரமேஷ்.இந்த படத்தில் பிஜிலிக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இயக்குனர் ரதன் குமார் ஏற்கன்வே தமிழில் “மேயாதமான் ” என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.\nதற்போது அவரது இரண்டாவது படமான “ஆடை” படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீ கிரேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செப்டம்பர் 04 வெளியாகி இருந்தது. மேலும், இந்த படம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த கதைக்களம் கொண்ட படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.\nPrevious articleரசிகர்களின் விமர்சனத்தால் “செக்க சிவந்த வானம்” படத்திலிருந்து நீக்கப்படும் காட்சி\nNext articleவிஜய்யோட இந்த படத்தை பார்த்து நான் பயந்துட்டேன்..\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சீப் கெஸ்ட்டாக வந்த நடிகைகள்.\nசமீப காலமாக டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்ச்சில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகள் வரம்பை மீறி செல்கின்றனர்.\nவிஜய்யின் வின்டேஜ் போட்டோவை பகிர்ந்த விஜய் நண்பர் ஸ்ரீமன்.\n12 வருடங்களுக்கு பிறகு இணைந்த மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி.\nநான் ஹீரோவாவதற்கு காரணம் விஜய் கொடுத்த அட்வைஸ் தான் .\nவாணி ராணி சீரியல் நடிகர் கௌதமின் மகன்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபல லட்சம் உயிர்களை விட பணம் முக்கியமாஅனுஷ்காவின் செயலால் ரசிகர்கள் எரிச்சல்.\nநான் பாத்ரூமில் டப்பிங் பேசினேனா மைக்கல் ராயப்பனுக்கு பதிலடி கொடுத்த சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=31295&ncat=4", "date_download": "2019-02-21T13:00:35Z", "digest": "sha1:I3T5JSEEOWE4RHIQRH3PCHW5QLLUITE6", "length": 22685, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "எக்ஸெல் டிப்ஸ்... | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nடேட்டாவின் கீழே கோடு: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டாவைத் தேர்வு செய்து, பின்னர் அடிக்கோடுக்கான U ஐகான் மீது அழுத்தினால், அல்லது கண்ட்ரோல் + U அழுத்தினால், டேட்டாவின் கீழாக ஒரு கோடு அமைக்கப்படும். இது அடிக்கோடு அமைத்தலாகும். ஒரு அடிக்கோடுக்குப் பதிலாக, இரண்டு கோடுகள் அமைக்க வேண்டும் என்றால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு Underline டூலை அழுத்தவும். இரு கோடுகள் அமைக்கப்படும். இதே போல பலவகைக் கோடுகள் அமைக்க, Format=>Cells கட்டளையை கொடுத்து, பின்பு Font டேபை அழுத்திப் பாருங்கள். பலவித அடிக்கோடுகளை Underline பகுதியில் காணலாம்.\nஅலகுகளை மாற்றும் வழி: பழைய எக்ஸெல் ஒர்க் ஷீட்களுடன் பணியாற்றுகையில், அல்லது நாம் பழகாத இடங்களிலிருந்து கிடைக்கும் ஒர்க் ஷீட்களில் மீண்டும் பணியாற்றுகையில், அதில் உள்ள அலகுகளை, புதிய அலகுகளுக்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அடிக்கணக்கில் உள்ளதை மீட்டருக்கு மாற்றலாம். காலன் என்பதை லிட்டர் என மாற்ற வேண்டியதிருக்கலாம். இதற்கான பார்முலாவினை இங்கு காணலாம்.எக்ஸெல் தொகுப்பில் CONVERT என்ற பங்சனைக் கட்டளை வரியில் கொண்டு வந்து, எந்த அலகுகளையும் மாற்றலாம். இந்த பங்சனை அமைக்கையில் நீங்கள் பார்முலா எதனையும் அறிந்திருக்கத் தேவையில்லை. எடுத்துக்காட்டாக Column B -யில் வரிசையாக அடிக் கணக்கில் டேட்டா கொடுத்து வைத்திருக்கிறீர்கள். இதனை மீட்டர் கணக்கில் Column C யில் கொண்டு வர ஆசைப்படுகிறீர்கள். இனி Column B-யில் டேட்டா உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும். இது B2 முதல் B8 வரை இருப்பதாக வைத்துக் கொள்வோம். முதலில் B2:B8 வரையிலான செல்களைத் தேர்ந்தெடுங்கள். அடுத்து C2:C8 தேர்ந்தெடுங்கள். இப்போது =CONVERT(B2,”ft”,”m”) என பார்முலாவினை டைப் செய்திடவும். அடுத்து Ctrl + Enter என்ற இரு கீகளையும் அழுத்தவும். இவ்வகைக் கட்டளை மூலம் பல வகையான அலகுகளை மாற்றி அமைக்கலாம். மைல்- கி.மீ, காலன் - லிட்டர் என பல கிடைக்கின்றன. பாரன்ஹீட் - செல்சியஸ் மாற்றத்திற்கான பார்முலா இப்படி இருக்கும். =CONVERT(68, “F”, “C”) செல்சியஸ் - பாரன்ஹீட் பார்முலா =CONVERT(68, “C”, “F”) என அமையும். எக்ஸெல் ஹெல்ப் மெனு சென்று மற்றவற்றிற்கான பார்முலாக்களை அமைக்கவும். உங்களிடம் பதியப்பட்டுள்ள எக்ஸெல் CONVERT பார்முலாவினை, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எக்ஸெல் தொகுப்பு எடுத்துக் கொள்ளவில்லை என்றால், Analysis ToolPak - னை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பின்னர் பயன்படுத்தவும்.\nஆல்ட்+ஷிப்ட் கட்டளைகள்: எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்.F1+ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும். F2+ALT+SHIFT : அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும். F3+ALT+SHIFT : நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம். F6+ALT+SHIFT : ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும். F9+ALT+SHIFT : திறந்திருக்கும் அனைத்து ஒர்க்ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன்களும் செயல்படுத்தப்படும்.F10+ALT+SHIFT : ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். F11 +ALT+SHIFT : மைக்ரோசாப்ட் ஸ்கிரிப் எடிட்டர் திறக்கப்படும்.F12 +ALT+SHIFT : பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇலவச பிரவுசர்களிடையே என்ன வேறுபாடு\nஉங்கள் பேஸ்புக் தளத்தைப் பார்த்தவர்கள்\nமேலும் ஐந்து ஸ்டேஷன்களில் இலவச வை பி\nஇணையத்தினால் இந்திய உற்பத்தியும் பொருளாதாரமும் உயரும்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம��ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉ���க தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/07114908/1189625/Jayakumar-says-govt-will-recommend-to-release-rajiv.vpf", "date_download": "2019-02-21T12:46:38Z", "digest": "sha1:CLRVBD26KVB5H7OIOCEOD4I5QHH2YH6Z", "length": 5693, "nlines": 28, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jayakumar says govt will recommend to release rajiv case convicts after receiving court order copy", "raw_content": "\nகோர்ட் தீர்ப்பு நகல் கிடைத்ததும் 7 பேர் விடுதலை செய்ய கவர்னரிடம் பரிந்துரை செய்யப்படும்- ஜெயக்குமார்\nபதிவு: செப்டம்பர் 07, 2018 11:49\nராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக, கோர்ட் தீர்ப்பின் நகல் கிடைத்ததும் கவர்னரிடம் பரிந்துரை செய்யப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #MinisterJayakumar\nராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது பற்றி தமிழக அரசு முடிவு எடுத்து கவர்னருக்கு பரிந்துரைக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ள நிலையில் தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-\nபேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தெளிவான முடிவு எடுத்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தார். இந்த 7 பேர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடாகும்.\nஆனாலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்ததால் தீர்ப்புக்காக காத்திருந்தோம். இப்போது 7 பேரையும் விடுதலை செய்வது பற்றி தமிழக அரசு முடிவு எடுத்து கவர்னருக்கு பரிந்துரைக்கலாம் என்ற தீர்ப்பு மாநில அரசின் முடிவுக்கு உறுதுணையாக அமைந்துள்ளது.\nஎனவே அடுத்த கட்ட நடவடிக்கையாக தீர்ப்பின் நகல் கிடைத்ததும் அதில் உள்ள உத்தரவுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆராய்ந்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி தேவையான முடிவுகளை எடுப்பார்.\nதேவைப்பட்டால் மீண்டும் அமைச்சரவை கூட்டி விவாதித்து கவர்னருக்கு பரிந்துரைக்கவும் வழிவகை இருப்பதாக தெரிகிறது.\nஎனவே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி தமிழக அரசு உரிய முடிவை எடுக்கும்.\nகோர்ட்டு தீர்ப்பின் நகல் வருவதற்���ு குறைந்தது 2 நாள் ஆகும். அதன் பிறகு அதை முழுவதும் படித்து பார்க்க வேண்டும். சட்ட நிபுணர்களுடன் விவாதிக்க வேண்டும்.\nஇப்படி பல்வேறு நடைமுறைகள் இருப்பதால் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைந்து முடிவுகளை மேற்கொள்வார்.\nஇவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-21T12:23:34Z", "digest": "sha1:FCT6CBWXKNI4NAK4ROIKF3JJ4Q5U2XEU", "length": 8461, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nஅமெரிக்காவின் தென் கிழக்கு பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை\nஅமெரிக்காவின் தென் கிழக்கு பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை\nஅமெரிக்காவின் தென் கிழக்கு பகுதிகளில் கடுமையான புயல் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅந்ந நாட்டு வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.\nஇதற்கமைய நாளைய தினம்(திங்ட்கிழமை) இந்த புயல் தாக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்தநிலையில் தற்போது அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉலகின் பல்வேறு பகுதியில் அண்மை காலமாக அதிக அளவில் நில நடுக்கங்களும், சூறாவளி தாக்கங்களும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவியட்நாம் உச்சிமாநாடு கிழக்கு ஆசியாவின் சமாத���னத்திற்கு வழிவகுக்கும்: ஜப்பான்\nஅமெரிக்க- வட கொரிய உச்சிமாநாடு கிழக்கு ஆசியாவில் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையும் ஏற்படுத்தும் என ஜப்\nஐரோப்பிய கார் இறக்குமதி மீது வரிவிதிப்பு : டொனால்ட் ட்ரம்ப்\nஐரோப்பிய கார் இறக்குமதிகளின் மீது வரிவிதிப்புகளை மேற்கொள்ள நேரிடும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட\nஉள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இந்திய தூதர்கள் சந்திப்பு\nபாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்ச\nகனடாவின் சில பகுதிகளுக்கு கடுங்குளிர் எச்சரிக்கை\nகனடாவின் சில பகுதிகளில் இன்றைய தினம்(புதன்கிழமை) கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூ\nகாஷ்மீரில் துப்பாக்கியுடன் வருபவர்கள் சுட்டுவீழ்த்தப்படுவார்கள் – இந்திய இராணுவம்\nதுப்பாக்கியை கையில் வைத்திருக்கும் எவரைப்பார்த்தாலும் சுட்டுத் தள்ளுவோம் என்று இந்திய இராணுவ உயரதிகா\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2019-02-21T12:24:10Z", "digest": "sha1:RO7FJTDXHYOSM7SFVUIFMRIII6ZLLMHO", "length": 10020, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "துருக்கி அதிபரின் ஜேர்மன் விஜயம் இருதரப்பு இறுக்கத்தை நீக்குமா? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபி���ெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nதுருக்கி அதிபரின் ஜேர்மன் விஜயம் இருதரப்பு இறுக்கத்தை நீக்குமா\nதுருக்கி அதிபரின் ஜேர்மன் விஜயம் இருதரப்பு இறுக்கத்தை நீக்குமா\nதுருக்கியின் ஜனாதிபதி தையிப் எர்டோகன் ஜேர்மனிக்கு விஜயம் செய்யவுள்ள போதும், இருதரப்பு உறவுகளில் உள்ள இறுக்கத்தை நீக்கும் சாத்தியமில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமீபத்திய ஆண்டுகளில் திரட்டப்பட்ட உள்நாட்டு மற்றும் இராஜதந்திர பிரச்சினைகள் பற்றிய சர்ச்சைகள் காரணமாக இது சாத்தியமாக இருக்காதென ஜேர்மனியின் சர்வதேச உறவுகள் தொடர்பான நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஎர்டோகன் இன்று (வியாழக்கிழமை) ஜேர்மனிக்கு விஜயம் செய்யவுள்ளதோடு, எதிர்வரும் சனிக்கிழமை வரை அங்கு தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அங்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை மற்றும் அரச விருந்து என்பன காத்திருக்கின்றன.\n2014 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்றதன் பின்னர் அவர் ஜேர்மனிக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும். அதேவேளை, கடந்த ஜூன் மாதம் நெருக்கடிகளுக்கு மத்தியில் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்குப் பின்னர் புதிய ஜனாதிபதி முறைக்கு அமைவாக எர்டோகன் அதிக அதிகாரங்களைப் பெற்றார்.\nஅந்த பொதுத்தேர்தல் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதியே இடம்பெற்றிருக்க வேண்டும். எனினும், முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி விடுத்து அறிவித்தலுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2016 ஜூலையில் துருக்கியில் தோல்வி அடைந்த இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியைத் தொடர்ந்து துருக்கி மற்றும் ஜேர்மன் உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.\nதுருக்கியில் ஏற்பட்ட நாடு தழுவிய வன்முறையை அடுத்து, அதற்கு துணைபோன ஆயிரக்கணக்கானோர் துன்புறுத்தப்பட்டமை மற்றும் நூற்றுக்கணக்கான ஜேர்மன் குடிமக்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக துருக்கியின் மனித உரிமை மீறல் பற்றி ஜேர்மனி தீவிரமாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே, துருக்கியும் ஜேர்மனியும் தங்கள் முறையான கோரிக்கைகளை முன்வைத்திருந்தாலும், எர்டோகனின் வருகைக்கு எதிராக பல எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.\nஜேர்மனியின் முக்கிய செய்தித்தாள் ஒன்று வௌியிட்டுள்ள செய்தியில், “பேர்லினை நாஜி நடைமுறைகளை கடைபிடிக்கும் தலைமை என்று கடந்த 18 மாதங்களுக்கு முன்பு விமர்சித்த எர்டோகனுக்கு சிவப்புக் கம்பளத்தை விரிக்க விரைவில் சாத்தியம் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கடந்த நாளை பேர்லினில் இடம்பெறவுள்ள “எர்டோகன் வரவேற்கப்படக் கூடாது” என்ற தொனிப்பொருளுடனான பேரணியில் ஏறத்தாழ 10,000 பேர் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3/", "date_download": "2019-02-21T12:24:52Z", "digest": "sha1:5BQC6G5LEASEWDP5ARRXAXR5D5SKBOI2", "length": 10121, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "தேர்தலில் இடம்பெறும் பண மோசடிகளை தடுப்பதற்கு சட்டங்கள் இல்லை: ராவத் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nதேர்தலில் இடம்பெறும் பண மோசடிகளை தடுப்பதற்கு சட்டங்கள் இல்லை: ராவத்\nதேர்தலில் இடம்பெறும் பண மோசடிகளை தடுப்பதற்கு சட்டங்கள் இல்லை: ராவத்\nதேர்தலில் இடம்பெறும் மிகப்பெரிய ஊழலாக கருதப்படுவது பண மோசடியாகும். ஆனால் அதனை கட்டுப்படுத்துவதற்கு தற்போதுள்ள சட்டங்கள் ஏதுவானதாக இல்லையென தலைமை தேர்தல் ஆணையாளர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.\nநேற்று (சனிக்கிழமை) டெல்லியில் இடம்பெற்ற தேர்தல் கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,\n“ஜனநாயகத்துக்கு நேர்மை, அறிவு, துணிச்சல் ஆகியவை முக்கியமாக தேவைப்படுகிறது. ஆனால் நடைமுறையில் அவை அழிந்துசெல்கின்றது.\nமேலும் தேர்தலில் ஊழல் மோசடிகள் இடம்பெறும்போது நாட்டிலுள்ள முழு நிர்வாகத்தின் மீதும் மக்கள் குறை கூறுவார்கள்.\nதேர்தலில் அதிகமாக பேசப்படுவது பண மோசடி விடயம்தான். ஆனால் அதனை தடுப்பதற்கு வேண்டிய சட்டங்கள், நாட்டில் போதுமானதாக இல்லை. மேலும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் தற்போது இல்லை.\nஇதனால் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்துக்கு பணம் செலவு செய்வதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்பதுடன் வேட்பாளர்களுக்கான செலவை அரசு ஏற்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருகின்றது.\nஇருப்பினும் இவ்விடயங்கள் தொடர்பில் ஆராய்வற்கு தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை. இதனால்தான் தேர்தல் சட்டங்களில் பல்வேறு சீர்த்திருத்தங்களை கொண்டுவர வேண்டுமென தேர்தல் ஆணையகம் தொடர்ச்சியாக கூறி வருகின்றது” என ஓ.பி.ராவத் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி விளம்பரப்படப்பிடிப்பில் இருந்துள்ளார் என காங்கிரஸ் கட\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nஜனாதிபதி ராம் நாத் கோவிந் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்னையை வந்தடைந்துள்ளார். சென\nபொருளாதாரத்தில் இந்தியா வலுவாகவுள்ளது – பிரதமர் மோடி\nஇந்தியா பொருளாதாரத்���ின் அடிப்படையில் வலுவாகவுள்ளதாகவும் பொருளாதாரத்தில் 5 த்ரில்லியன் டொலரை விரைவில்\nபாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டுக்களையும் நிறுத்த வேண்டும் : கங்குலி\nபுல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டுக்களையும் இந்தியா நிறுதிக்கொள்ள வேண்டும்\nஇலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உபதலைவராக மதிவாணன் தெரிவு\nஇலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உபதலைவராக மதிவாணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவன\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-02-21T12:21:48Z", "digest": "sha1:5ZD2HHK7E3D3NWDTUTKOPKLDBWB3R3NN", "length": 9027, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "ராஜிவ் கொலை கைதிகளின் விடுதலையில் தலையிட போவதில்லை: மஹிந்த | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nராஜிவ் கொலை கைதிகளின் விடுதலையில் தலையிட போவதில்லை: மஹிந்த\nராஜிவ் கொலை கைதிகளின் விடுதலையில் தலையிட போவதில்லை: மஹிந்த\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றவர்களை விடுவிப்பது குறித்து இந்திய அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nபுதுடெல்லி சென்றுள்ள அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கும் போதே, இவ்வாறு கூறினார்.\nகுறித்த நடவடிக்கை இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்டவிதிகளுக்கு உட்பட்டது என்பதனால், தனக்கு எவ்வித கருத்துக்களையும் முன்வைக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nநளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கும் அதிகாரம் தமிழக ஆளுநரிடம் இருப்பதாக உயர் நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது.\nஅதற்கமைய குறித்த ஏழு பேரையும் விடுவிப்பதற்கு தமிழக அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டு, அந்த தீர்மானத்தை தமிழக ஆளுநரிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கு இளைஞர்களை குறிவைக்கிறார் கோட்டா\nபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர்கள் சிலரை கொழும\nமஹிந்த தலைமையில் புதிய ஜெனீவா தீர்மானமொன்றை கொண்டுவருவோம் – ஜி.எல்.பீரிஸ்\nமஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமையவுள்ள அரசாங்கத்தில், தேசியம் மற்றும் இராணுவத்தினரின் சுயகௌரவத்தை பாதுகா\nஇராணுவமோ, புலிகளோ தவறிழைத்தது என்பதை தேடிக் கொண்டிருப்பது சிறந்ததல்ல – சுமதிபால\nஇராணுவமோ, புலிகளோ தவறிழைத்தது என்பதைத் தேடிக் கொண்டிருக்காமல் எங்கு தவறு ஏற்பட்டது என்பதைக் கண்டறிய\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nபோர்க்குற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடு\nமொட்டு ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு என்பதெல்லாம் வெற்றுக் கதை – யோகேஸ்வரன்\nமொட்டுக் கட்சி ஆட்சியமைத்தால் தமிழர்களுக்கு தீர்வு என மஹிந்த கூறுவது போலியான வெற்றுக்கதை என தமிழ் தே\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2019-02-21T12:21:13Z", "digest": "sha1:7HCT7TS2JJOCAFXROQE6KJPGJOCYW6AF", "length": 12860, "nlines": 145, "source_domain": "ctr24.com", "title": "மாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய | CTR24 மாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய – CTR24", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி, யாழ்ப்பாண மக்கள் போராட்டம்\nஇன அழிப்பை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்\nபௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது\nபன்னாட்டு தூதுவர்களைச் சந்தித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nஇந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்��� போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது-தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய\nமாகாணசபை தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சட்ட ரீதியான சிக்கல்களை நிவர்த்தி செய்தாலும் கூட ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் மாகாணசபை தேர்தலை நடத்த முடியாதென்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். அத்தோடு மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிந்த பின்னரும், அவற்றுக்குத் தேர்தலை நடத்தாமல் இருப்பது அரசியலமைப்பை மீறுகின்ற செயல் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postவடமாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்குவேன் Next Postவடக்கில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை\nமேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.\nபலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nமக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது...\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/87213", "date_download": "2019-02-21T12:44:27Z", "digest": "sha1:Q4KAHXAOMPMIXSFAHJ5HQXFHQIZCXD4I", "length": 9582, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "43வது தேசிய விளையாட்டுப் பெருவிழா: இரண்டாம் நாள் நிகழ்வு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் 43வது தேசிய விளையாட்டுப் பெருவிழா: இரண்டாம் நாள் நிகழ்வு\n43வது தேசிய விளையாட்டுப் பெருவிழா: இரண்டாம் நாள் நிகழ்வு\n43வது தேசிய விளையாட்டுப் பெருவிழா மாத்தறை கொட்டவில விளையாட்டு மைதானத்தில் கடந்த 22ம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. மூன்று தினங்களுக்கு நடைபெறும் இவ்விளையாட்டுப் பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் ஒன்றான ஆண்களுக்கான உடற்கட்டழகர் போட்டி நேற்று 23ம் சனிக்கிழமை மாலை மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.\nஇப்போட்டி நிகழ்வுக்கு அதிதிகளாக விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், மத்திய மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட மாகாண அமைச்சர்கள், விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை திணைக்கள உயரதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன் போது, 55 கிலோ தொடக்கம் 90 கிலோவுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான உடற்கட்டழகர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்களும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட���டது.\nPrevious articleஇலஞ்சக்குற்றச்சாட்டு விசாரணையைத் துரித்தப்படுத்துமாறு நிபந்தனைகளுடன் ஷிப்லி பாறுக் கடிதம்\nNext articleபர்தா, ஹலாலுக்குப்போராடிய முஸ்லிம் சமூகம் உரிமைகளின் இதயத்தை இழந்து நிற்பது வேதனையளிக்கின்றது-நூருல் ஹுதா உமர்\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நடமாடும் சேவை\nநாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஅலியார் ஹஸ்ரத் ஆன்மீகத்தலைவராக மட்டுமன்றி, சமூக, அரசியல் தலைவராகவும் திகழ்ந்தார்-அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nகிழக்கின் புதிய ஆளுனருக்கு கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நசீர் அஹ்மத் நேரில் சென்று வாழ்த்து\nஅரிசி ஆலைகளால் அழிந்து வரும் ஏறாவூர் மீராகேணி: பாதிக்கப்பட்டவரின் மனக்குமுறல்\nதேசிய காங்கிரஸின் வன்னிப்பிரகடம் காலத்தின் கட்டாயம்-ஜான்சிராணி சலீம்\nவாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு இறுதிநாள் நிகழ்வு.\nஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்துக்கு இன்றுமுதல் வெளிச்சம்\nSLMC, ACMC இன் ஆதரவு ரணிலுக்கே\nசிறிதுநேரம் பெற்றோர்களை திக்குமுக்காட வைத்த சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/comments/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-21T12:08:48Z", "digest": "sha1:OU3QZF7HFMJ7OZ33VYBXIQQKW5UYRSND", "length": 3491, "nlines": 48, "source_domain": "tamilmanam.net", "title": "தமிழர் நெறிசார்ந்த அரசியல்", "raw_content": "\nகடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஅனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக பெற...\narivakam.in இல் தமிழர் நெறிசார்ந்த அரசியல் ஆல் பின்னூட்டம்.\nஅற்புதமான அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள். இந்தப் பணியை தொடருங்கள்\nஅற்புதமான அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள். இந்தப் பணியை தொடருங்கள்\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=116593", "date_download": "2019-02-21T12:42:07Z", "digest": "sha1:SVPUGAXGRCHPGHU4TTTQFVOROT4ZPKGV", "length": 7634, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Baju who attacked social activist, சமூக ஆர்வலரை தாக்கிய பாஜவினர்", "raw_content": "\nசமூக ஆர்வலரை தாக்கிய பாஜவினர்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், லதிபாராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் சென்றார். முன்னதாக, அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியே கூடியிருந்த, பாஜவின் இளைஞர் அணியினர், ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்பினர் அவரை தாக்கினர். இதற்கிடையே, ஏற்கனவே லதிபாரா பகுதிக்கு, சுவாமி அக்னிவேஷ் வருவதற்கு பாஜ தொண்டர்கள் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர். இந்த எதிர்ப்பை மீறி, அப்பகுதிக்கு அக்னிவேஷ் செல்ல முயன்றதால், மோதல் ஏற்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.\nசம்பவம் குறித்து பாஜவினர் கூறுகையில், ‘ஜார்க்கண்டில் பழங்குடி மக்களை தூண்டிவிடும் கிறிஸ்தவ மிஷனரிகளுடன், சுவாமி அக்னிவேசுக்கு தொடர்புள்ளது. மாட்டிறைச்சி பற்றி கருத்து தெரிவிக்கும் அவர், சனாதன தர்மத்துக்கு எதிராக செயல்படுகிறார்’ என்றனர். அக்னிவேஷ் அரியானா மாநிலத்தில் எம்எல்ஏவாக இருந்து, அமைச்சரவையிலும் இடம்பெற்றவர். மேலும், சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு குழுவிலும் இடம் பெற்று இருந்தார். இப்போது அவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிவசாய கடனை தள்ளுபடி செய்யகோரி மகாராஷ்டிரா விவசாயிகள் 165 கி.மீ நடைபயணம்\nகாங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nகாங். தொண்டர்கள் கொலை ஏன் சிபிஎம் நிர்வாகி பகீர் வாக்குமூலம்: உண்மைத்தன்மை அறிய போலீசார் தீவிரம்\nபெங்களூரு எலகங்கா விமானப்படை மைதானத்தில் 12வது சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது: மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துவக்கினார்\nஎரிக்சன் நிறுவன வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு அனில் அம்பானிக்கு 453 கோடி அபராதம்\nமீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம்\nகர்நாடகா, ெதலங்கானா, டெல்லி நீதிமன்றங்களில் பரபரப்பு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குரலில் ஐகோர்ட் நீதிபதிகளிடம் பேசிய ஆசாமி யார்: விசாரணை நடத்த ���ஞ்சன் கோகாய் உத்தரவு\nதிருப்பதி விமான நிலையம் விரிவாக்கம் துணை ஜனாதிபதி நாளை திறக்கிறார்\nதூத்துக்குடியில் 13 பேர் பலியாக காரணமான ஸ்டெர்லைட் திறக்க தடை\nபுல்வாமா தாக்குதலுக்கு பின் நடந்த நள்ளிரவு துப்பாக்கிச்சண்டை: ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீரமரணம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123480/news/123480.html", "date_download": "2019-02-21T11:54:52Z", "digest": "sha1:ZLT37PW5WEZUCYITUYJ6M6EK6E4BFHXH", "length": 5572, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "புழல் அருகே பெண்ணை தாக்கி நகை கொள்ளை..!! : நிதர்சனம்", "raw_content": "\nபுழல் அருகே பெண்ணை தாக்கி நகை கொள்ளை..\nசென்னையில் பெண்ணை தாக்கி நகைபறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றது.\nபுழல் விநாயகபுரம் கே.வி.ஆர்.நகரை சேர்ந்தவர் ஹேமா (64). இவர் நேற்று இரவு பொருட்கள் வாங்க வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கும் நடந்து சென்றார்.\nஅப்போது 2 மர்ம நபர்கள் கையில் உருட்டு கட்டையுடன் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திடீரென உருட்டு கட்டையால் ஹேமாவின் தலையில் பலமாக தாக்கினர்.\nஅவர் ரத்த வெள்ளத்தில் அலறியபடி மயங்கி கீழே விழுந்தார். பின்னர் மர்ம நபர்கள் ஹேமா கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.\nஅக்கம் பக்கத்தினர் ஹேமாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇது குறித்து புழல் போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T12:08:04Z", "digest": "sha1:TFPOI3C76EXQGMFDEC7I3HVPVV2VXEF5", "length": 8947, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கிரகணம்", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\nஅமெரிக்காவில் தெரிந்த அதிசயமான முழு சந்திர கிரகணம்\nஜனவரி 20ல் ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம்\nநாளை பகுதிநேர சூரிய கிரகணம்\nமூன்று மணி நேரம் சந்திரகிரகணம் அதிசயித்து வியந்த பொது மக்கள்\nநூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் இன்று...\nபூமியை நெருங்குகிறது செவ்வாய்.. வானில் இரண்டு அரிய நிகழ்வு..\nசந்திர கிரகணம் தோற்றம், மறைவு: போட்டோ கேலரி\nநாளை முழு சந்திர கிரகணம்: 3 வகையில் காட்சி அளிக்கும் நிலவு\n150 ஆண்டுகளுக்குப் பின் நிகழப்போகும் ‘சூப்பர் ப்ளூ சந்திர கிரகணம்’..\nபகலில் இருள்: லட்சக்கணக்கானோர் கண்ட அற்புதம்\nஇன்று முழு அளவிலான சூரிய கிரகணம் - அமெரிக்காவில் தெரியும்\n99 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் சூரிய கிரகணத்தால் பாதிப்பா..\nசூரிய கிரகணத்தைப் படம்பிடிக்க 80 ஆயிரம் அடி உயரத்தில் 50 பலூன்கள்\n2 ஆண்டுகளுக்குப்பின் தோன்றிய சந்திர கிரகணம் - பார்த்து ரசித்த மக்கள்\nஅமெரிக்காவில் தெரிந்த அதிசயமான முழு சந்திர கிரகணம்\nஜனவரி 20ல் ப்ளட் மூனுடன் கூடிய சந்திர கிரகணம்\nநாளை பகுதிநேர சூரிய கிரகணம்\nமூன்று மணி நேரம் சந்திரகிரகணம் அதிசயித்து வியந்த பொது மக்கள்\nநூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம் இன்று...\nபூமியை நெருங்குகிறது செவ்வாய்.. வானில் இரண்டு அரிய நிகழ்வு..\nசந்திர கிரகணம் தோற்றம், மறைவு: போட்டோ கேலரி\nநாளை முழு சந்திர கிரகணம்: 3 வகையில் காட்சி அளிக்கும் நிலவு\n150 ஆண்டுகளுக்குப் பின் நிகழப்போகும் ‘சூப்பர் ப்ளூ சந்திர கிரகணம்’..\nபகலில் இருள்: லட்சக்கணக்கானோர் கண்ட அற்புதம்\nஇன்று முழு அளவிலான சூரிய கிரகணம் - அமெரிக்காவில் தெரியும்\n99 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் சூரிய கிரகணத்தால் பாதிப்பா..\nசூரிய கிரகணத்தைப் படம்பிடிக்க 80 ஆயிரம் அடி உயரத்தில் 50 பலூன்கள்\n2 ஆண்டுகளுக்குப்பின் தோன்றிய சந்திர கிரகணம் - பார்த்து ரசித்த மக்கள்\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tamilnadu-news/61892-no-cooperation-from-opponent-parties-during-calamities-like-kerala-says-edappadi-palanisamy.html", "date_download": "2019-02-21T11:59:06Z", "digest": "sha1:IIQ3CPS7K3W66HIHEBQUDQPJWM2LA55R", "length": 16644, "nlines": 268, "source_domain": "dhinasari.com", "title": "பேரிடர் காலங்களில் கேரளாவைப் போல் தமிழகத்தில் எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி! - தினசரி", "raw_content": "\nமுகப்பு அரசியல் பேரிடர் காலங்களில் கேரளாவைப் போல் தமிழகத்தில் எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி\nபேரிடர் காலங்களில் கேரளாவைப் போல் தமிழகத்தில் எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி\nபேரிடர் காலங்களில் கேரளாவைப் போல் தமிழகத்தில் எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் வழங்கினார்.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி��ளைப் பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்டு திருச்சி சென்றனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் செல்ல ராசாமணி வரவேற்றார்.\nதிருச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பு குறித்து, ஆட்சியர் செல்ல ராசாமணியிடம் கேட்டறிந்த அவர்கள் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை புறப்பட்டுச் சென்றனர். புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து காரில் சென்ற அவர்கள், மாப்பிள்ளையார்குளம் பகுதியில் ஆய்வு செய்து, அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், நிவாரணப் பொருட்களை வழங்கினர்.\nபுதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கி வருகிறது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு குறைந்துள்ளது. புதுக்கோட்டை நகரத்தில் நாளை மாலைக்குள் மின் இணைப்பு வழங்கப்படும் என்று -தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nகஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வரும் முதல்வர் பழனிச்சாமியின் வாகனத்தை மறித்து திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர் கூடூர் பகுதி மக்கள்.\nகூடூரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் துறையினர் மற்றும் கோட்டாட்சியருடனும் அதிகாரிகளுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nமுந்தைய செய்திஇங்கிதம் பழகுவோம்(7) – விருந்தும் கசக்கும்\nஅடுத்த செய்திஎது கடமை…. வரியா\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார்\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\n‘ரபேல்’ ராகுல் பொய்களுக்கு ஹெச்.ஏ.எல்., நிறுவன தலைவர் பதில்..\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார் வி.சி.,யா மதிமுக.,வா\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை 21/02/2019 3:01 PM\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ எச்சரிக்கும் சிஆர்பிஎஃப் 21/02/2019 1:26 PM\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஉள்ளூர் செய்திகள் 21/02/2019 12:33 PM\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=5963&cat=8", "date_download": "2019-02-21T11:45:50Z", "digest": "sha1:2I56ERARYJ3EE3SDDTJGXGY3WU5Y2G4B", "length": 11978, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஇந்திய தத்துவவியல் ஆராய்ச்சி ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nகல்வி உதவித்தொகை | Kalvimalar - News\nநேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் கேரியர் எஜூகேஷன் (என்.ஐ.சி.இ.,) அமைப்பானது நேஷனல் ஸ்காலர்ஷிப் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\n5ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமா பயிலும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.\nஎன்.ஐ.சி.இ., அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் வாயிலாக, மாணவர்கள் பதிவு செய்யலாம்.\nகணினி வழி தேர்வாக மட்டுமே நடைபெறும். ‘அப்ஜெக்டிவ்’ அடிப்படையில் பொது அறிவு, கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து தகுதி பெறுபவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவர்கள் பெற்றிருக்கும் ரேங்க் அடிப்படையில், ஸ்காலர்ஷிப் தொகை வழங்கப்படும். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பங்குப் பெற்றமைக்கான சான்றிதழ் வழங்கப்படும்.\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள்: செ���்டம்பர் 30\nதேர்வு நாள்: டிசம்பர் 16\nதகவல் பலகை முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nநியூக்லியர் ரிசர்ச் அண்ட் இன்ஜினியரிங் ஸ்காலர்ஷிப்\nபி.சி.ஏ., முடித்துள்ளேன். அடுத்ததாக எம்.சி.ஏ., படிக்கலாமா அல்லது எம்.பி.ஏ., படிக்கலாமா எதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும்\nசைக்கோதெரபி என்னும் படிப்பு பற்றிய தகவல்களைத் தரவும். இதைப் படிக்கலாமா\nநான் பி.ஏ., பி.எல்., படித்து முடிக்கவிருக்கிறேன். இது 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாகும். எங்களது கல்லூரியில் சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வகுப்புகள் ஒழுங்காக நடந்தாலே அதிசயம். படிப்பு முடிய விருப்பதால் இத் தகுதியைக் கொண்டு என்ன வேலை பெறப் போகிறோம் என்பதே பெரிய புதிராக இருக்கிறது. என்னால் வழக்கறிஞராக பணி புரிய முடியுமா வேறு என்ன செய்யலாம் தயவு செய்து ஆலோசனை தரவும்.\nஎம்.பி.ஏ. நிதி மேலாண்மை முடித்திருக்கும் நான் அடுத்ததாக பொருட்கள் சந்தை, அதாவது கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன்.எங்கு படிக்கலாம்\nவிளையாட்டுக்களில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் நான் உதவித் தொகை எதுவும் பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/123523", "date_download": "2019-02-21T11:42:28Z", "digest": "sha1:L62ESSL227RIXPJZQ4T7IJHHJ2T7HCCF", "length": 6744, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "இறுக்கமடிந்த குடியுரிமை விதிகள் சுவிட்சர்லாந் குடியுரிமை கோரும் எண்ணிக்கை வீழ்ச்சி - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சுவிஸ்லாந்து செய்திகள் இறுக்கமடிந்த குடியுரிமை விதிகள் சுவிட்சர்லாந் குடியுரிமை கோரும் எண்ணிக்கை வீழ்ச்சி\nஇறுக்கமடிந்த குடியுரிமை விதிகள் சுவிட்சர்லாந் குடியுரிமை கோரும் எண்ணிக்கை வீழ்ச்சி\nசுவிஸ் செய்திகள்:சுவிட்சர்லாந்தில் சட்டத்திருத்தம் மேற்கொண்டதன் பின்னர் குடியுரிமை கோரும் இளைஞர்களின் எண்ணிக்கை கடும் சரிவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசுவிட்சர்லாந்தில் குடியுரிமை விதிகளில் திருத்தம் மேற்கொண்டதன் பின்னர் 500-கும் குறைவான இளைஞர்களே குடியுரிமை கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nகடந்த பிப்ரவரி 15 ஆம் திகதி முதல் ஜூன் இறுதி வரையான காலகட்டத்தில் வெறும் 482 இளைஞர்களே குடியுரிமை கோரியுள்ளனர்.\nஇதில் இத்தாலியர்கள்(255) அதிக எண்ணிக்கையில் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர். தொடர்ந்து துருக்கி(65), கொசாவோ(38), ஸ்பானியர்கள்(17) மற்றும் போர்த்துக்கல்(17) என கூறப்படுகிறது.\nகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுவிட்சர்லாந்தில் குடியுரிமை விதிகளை எளிமைப்படுத்துவதற்கு சுமார் 60.4 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.\nஇது சுவிட்சர்லாந்தில் உள்ள மூன்றாம் தலைமுறையினருக்கு சாதகமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.\nமட்டுமின்றி 9 முதல் 25 வயதுக்கு உட்பட்ட சுமார் 25,000 இளைஞர்கள் சுவிட்சர்லாந்தின் பாஸ்போர்ட் பெற தகுதியானவர்கள் என ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.\nPrevious articleசீதாப்பழத்தின் நன்மைகள் ஏராளம் முதலில் படியுங்கள்\nNext articleகொழும்பில் பாலியல் தொழில் செய்த பெண்கள் கைது\nசுவிற்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த வர்த்தகர் பல இலட்சம் பணத்துடன் அந்நாட்டு பொலிஸாரினால் கைது\nசுவிஸ் தமிழர்களின் கொண்டாட்டங்களுக்கு வர உள்ள நெருக்கடி\nசுவிஸில் இருந்து இலங்கை வந்த யுவதிக்கு ஏற்பட்ட விபரீதம்\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/89997", "date_download": "2019-02-21T11:40:59Z", "digest": "sha1:KHYSKSMXMQVZLSLGOM5XYWN7A5X3ZSLP", "length": 10095, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவா்களினால் நாத்தாண்டியவில் வீடமைப்புத்திட்டம் திறந்து வைப்பு. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவா்களினால் நாத்தாண்டியவில் வீடமைப்புத்திட்டம் திறந்து வைப்பு.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவா்களினால் நாத்தாண்டியவில் வீடமைப்புத்திட்டம் திறந்து வைப்பு.\nவீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவின் நாடு முழுவதிலும் 200 மாதிரின் கிராமங்கள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் 43வது மாதிரிக் கிராமம் நேற்று(18) நாத்தாண்டியவில் உள்ள அசோக்கபுர வீடமைப்புத்திட்டம் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவா்களினால் திறந்து வைக்கப்பட்டது.\nஇக் கிராமத்தில் 1 ஏக்கா் நிலப்பரப்பில் 98 வீடுகள் நிர்��ாணிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடுகள் நிர்மாணிப்பதற்காக 12 போ்ச் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக அரசாங்கம் 540 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. உள்ளக பாதைகள் குடிநீா் மின்சாரம் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.\nஇங்கு உரையாற்றிய பிரதமர் – முன்னைய அரசாங்கம் இந்த நாட்டில் வாழும் மக்களது மூன்று பரம்பரையினரை அடகு வைத்து உலக நாடுகளில் கடன்களை பெற்றுள்ளனா். நாங்கள் ஆட்சியை பொறுப்பேற்றதும் 2018 டிசம்பா் மாதத்துடன் இந்த சகல கடன்களை செலுத்திவிடுவோம். அதற்கான ஒரு சீரிய பொருளாதார திட்டம் வகுத்து கடன் சுமைகளில் இருந்து விடுபடுகின்றோம். என பிரதமா் அங்கு தெரிவித்தாா்.(F)\nPrevious articlePa Pa Ei நிறுவனத்தால் வாழைச்சேனை ஆயிஷாவுக்கு ஆசிரியர் மேசை அன்பளிப்பு.\nNext articleசர்வதேச ஹொக்கிப்போட்டிகளில் இலங்கை, பாகிஸ்தான் வரலாறு படைக்கும்-அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nநாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.\nகோடாரியால் தாக்கப்பட்டு இளைஞன் படுகாயம்: வாழைச்சேனையில் சம்பவம்.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகல்வியை தொய்வில்லாமல் தொடர வேண்டும் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைத்.\nநாபீர் பெளண்டேசனினால் சம்மாந்துறை அல்- முனீர் பாடசாலைக்கு மின் விசிரிகள் வழங்கிவைப்பு\nசுயலாபம் கருதி குடும்ப அரசியலை செய்வதற்காக தலைநகரத்தில் போராட்டத்தை நடாத்துகின்றார்கள் – அலிசாஹிர் மௌலானா\nமுறையற்ற நுண்கடன் திட்டத்தினால் தற்கொலைகள் அதிகரிப்பு – சட்டத்தரணி எம்.எம்.எம்.ராசிக்\nபிரபல எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றிகள்-கல்குடா நேசன்\nஅ இ ம கா வில் பதவி வழங்கல்\nஇராஜாங்க அமைச்சர் மௌலானாவின் தொடர் முயற்சி ஏறாவூர் -மீராவோடை வைத்தியசாலைகளுக்கு புதிய அம்பியுலன்ஸ் வண்டிகள்…\nசூழ்ச்சிகளின் தளமாகும் கிழக்கு மாகாண தமிழ்-முஸ்லிம் உறவு-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்\nசமூக சேவையாளர் ஓட்டமாவடி நியாஸ்தீன் ஹாஜிக்கு தேசமான்ய விருது வழங்கிக் கெளரவிப்பு\nரிஸ்கி ஷெரீப், ரிஷான் ஷெரீபின் சகோதரர் மும்தாஸ் ஷெரீப் சவூதியில் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=119267", "date_download": "2019-02-21T12:29:40Z", "digest": "sha1:LAAYICIGKKYTSV7HHF7E7A62DTINFR2J", "length": 9442, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Economy,ந���ம்பர் 29, 2018 வியாழக்கிழமை பொருளாதார மீட்சி", "raw_content": "\nநவம்பர் 29, 2018 வியாழக்கிழமை பொருளாதார மீட்சி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nஇந்தியப் பொருளாதாரம் தீவிர நெருக்கடியில் இருக்கிறது. ஆனாலும் மீட்கலாம் - அரசின் ஒத்துழைப்புடன். உள்நாட்டு மொத்த உற்பத்தி(ஜிடிபி) அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சிக் குறைவு, குடும்பச் சேமிப்பு 34ல் இருந்து 2017-ல் 24% ஆகச் சரிவு, நடைமுறையில் ஜிஎஸ்டி எதிர்பார்த்த பலனளிக்காமை, வங்கிகளின் வாராக்கடன் அதிகரிப்பு, அடித்தளக் கட்டமைப்புத் துறைகளுக்கு நிதி போதாமை, குறு, சிறு, நடுத்தரத் தொழில் வளர்ச்சி பெறாமை, இந்திய வேளாண் விளைபொருட்கள் உற்பத்தித்திறன் உயராமை போன்றவை பாதகங்கள். உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையேயும் இந்தியா பலமுறை மீண்டு வந்திருக்கிறது. இதற்குக் கைகொடுத்தது மக்களின் சேமிப்பு மனோபாவம். ஆனால் சேமிக்க முடியாமல் வரி விகிதங்களை அதிகப்படுத்தினால் என்ன செய்வது சேமிப்பது என்ற இயல்பான உணர்வை ஊக்குவித்தாக வேண்டும். வங்கிகள் தரும் கடன்கள் மீதான வட்டி நிச்சயம் குறைக்கப்பட வேண்டும். 9 சதவீதமாக இருப்பின் நல்லது. அதே சமயம் சேமிப்புக்கே வங்கிகள் பணம் வசூலிக்கத் துவங்கிவிடுமோ என்ற அச்சம் நடுத்தர வர்க்கத்தினரிடம் ஏற்பட்டிருக்கிறது. சேமிப்பு கணக்குக்கான ‘மினிமம் பேலன்ஸ்’ ரூ.1000 இருக்க வேண்டும் என்று வங்கிகள் பயமுறுத்துகின்றன. அவ்வாறு இல்லாதவர்களுக்கு அபராதம் விதிக்கின்றன. அபராத பணத்தை அவர்கள் கணக்கில் இருந்தே பிடித்துக் கொள்கின்றன. ஒரு காலத்தில் கடும் உணவு தானியப் பற்றாக்குறை இருந்தது. ‘பசுமைப் புரட்சி’ மூலம் தன்னிறைவு நாடாக மீண்டோம். 1991-ல் கடும் அன்னியச் செலாவணிப் பற்றாக்குறை. அதில் இருந்தும் மீண்டு வந்திருக்கிறோம். சுதந்திரத்திற்குப் பின் பல்வேறு நெருக்கடியான பொருளாதார நிலைகளில் இருந்து எளிதாக மீண்டுவந்த பழைய வரலாறே நம்பிக்கையை ஊட்டுகிறது; ஊட்ட வேண்டும்.\nநமது பொருளாதாரக் கொள்கைகளை மட்டுமல்ல; நிர்வாகத்தையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வருமான வரி என்பது பெரும் சுமை. கடும் வரிகள் மூலம் கட்டாயப்படுத்தி எதையும் செய்யக் கூடாத��� என்பது மட்டுமல்ல; செய்யவும் முடியாது.\nஉலக அளவில் போட்டியிடக்கூடியதாக பொருளாதாரத்தை மாற்ற வேண்டும். பிற நாடுகளின் சந்தைகளையும் நவீனத் தொழில்நுட்பங்களையும் கையாள வேண்டும். தனி நபர்களும் குடும்பங்களும் தத்தமது வருவாயில் செலவு போக சேமிக்கும் அளவு குறைந்ததால்தான் நாட்டின் ஜிடிபி வளர்ச்சியும் சரிந்தது. மீண்டும் உள்நாட்டு சேமிப்பு 35% ஆவதற்கு அரசு ஊக்கமளிக்க வேண்டும். பொருளாதாரம் சீட்டுக்கட்டு போன்றது. ஏதாவது ஒரு சீட்டு உருவப்பட்டாலும் சரியும். பொதுமக்களின் வாழ்வாதாரப் போராட்டங்கள் இன்னும் தொடர்கின்றன. இதை மாற்றிக் காட்டுவதற்கான நேர்மறை அணுகுமுறை எதுவோ அதுவே நிஜப் பொருளாதார மீட்சிக்கான வழி. ஆனால் இதை ஆட்சியாளர்கள் நேர்மையுடன் ஒப்புக்கொள்வதில்லையே\nஆசியப் போட்டியில் இந்தியா சாதிக்குமா\nஆசியப் போட்டியில் இந்தியா சாதிக்குமா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tech.neechalkaran.com/2015/09/mega-contest.html", "date_download": "2019-02-21T11:35:58Z", "digest": "sha1:BH2RBVZ44IAIQX3H7NPNZ33KIKJIVGCY", "length": 12942, "nlines": 82, "source_domain": "tech.neechalkaran.com", "title": "வலைப்பதிவும் தமிழ் இணையக் கல்விக்கழகமும் - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » இணைய நிகழ்வு » கணித்தமிழ் » தகவல்தொழிற்நுட்பம் » வலைப்பதிவும் தமிழ் இணையக் கல்விக்கழகமும்\nவலைப்பதிவும் தமிழ் இணையக் கல்விக்கழகமும்\nதற்போதுவரை தொகுக்கப்பட்ட தமிழ் இணையத்தளங்கள் மட்டும் 18000 உள்ளன. இதில் 95% வலைப்பதிவுகள் என்கிறது அந்தப் புள்ளிவிவரம். ஒரு தலைப்பைக் கூகிளில் தேடினால் வரும் தேடல் விளைவுகளில் 75% வலைப்பதிவுகளும் தனிநபர் பக்கங்களும் தான் காணக்கிடைக்கின்றன. எதிர்காலத்தில் இணையத்தில் தேடியே வரலாற்றை அறிந்துகொள்ள முடியும். ஆனால் பரவலாக வலைப்பதிவு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்பது வீண் அரட்டைகளும��, வில்லங்கமான சண்டைகளும் தான். ஆனால் நவீன உலகில் அரசு முதல் அண்ணாச்சிக் கடை வரை இணையம் இன்றியமையாததாக மாறிவருவதால் வெறும் சொந்தக் கதை சோகக்கதை தாண்டி பயனுள்ள ஊடகமாக மாறிவருகிறது. கணித்தமிழ் வளர்ச்சிக்கு வலைப்பூக்கள் மாலையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநராக திரு த. உதயச்சந்திரன் இ.ஆ.ப. பொறுப்பேற்ற பிறகு கணித்தமிழ் வளர்ச்சிக்குப் பெரிய மறுமலர்ச்சித் திட்டங்களை இவ்வமைப்பு உருவாக்கிவருகிறது. குறிப்பாக இதுவரை நடக்காத அளவிற்குத் தமிழ்த் தொழிற்நுட்பத் துறையினரையும், மொழியியல் துறையினரையும் அழைத்து ஒரு பெரிய கலந்துரையாடலை நடத்தி அதன் பரிந்துரை அடிப்படையில் திட்டங்களை வகுக்கிறது. தமிழ் மொழியியல் கருவிகள் உருவாக்கம், தமிழ் நூல்களை மின்னூலாக்கம், தமிழ்மொழிக் கற்பித்தல் போன்றவை முக்கியத் திட்டங்களாகும். அனைத்தையும் விட இணையத்தில் கணித்தமிழ்ப் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக, விக்கியூடகம், வலைப்பதிவு மற்றும் இதர சமூக ஊடகங்களில் தமிழ் வளங்களை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. குறுகிய காலத்தில் கணித்தமிழ்ப் பேரவையைக் கல்லூரிகளில் தொடங்கியது, பணிக்குழுக்களை அமைத்துச் செயலில் ஈடுபடுவது என இக்கல்விக்கழகத்தினர் சக்கரமாகச் சூழல்கிறார்கள்.\nஅவ்வகையில் வருகிற அக்டோபர் புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சந்திப்பை ஊக்குவிக்கும் பொருட்டு, மாபெரும் பதிவுப் போட்டியை வழங்கியுள்ளனர். அறிவியல் தமிழ் முதல் கணித்தமிழ் வரை தமிழின் வளர்ச்சியினைப் பற்றியும், சுற்றுச்சூழல் முதல் இயற்கை வரை பாதுகாப்புப் பற்றியும், பெண் முன்னேற்றம் பற்றியும் ஒவ்வொருவரும் சிந்திக்கவும், எழுதவும் தூண்டும்வகையில் போட்டியினை வடிவமைத்துள்ளனர். போட்டியைப் புதுக்கோட்டை சந்திப்பு ஒருங்கிணைப்புக் குழு நடத்த அதற்கு நிதியாதரவைத் த.இ.க. வழங்கிட திருவிழாப் பரபரப்பு அனைவரையும் தொற்றிக் கொண்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி இணையத்தில் கணித்தமிழுக்கான வளங்களான கலைக்களஞ்சியம், அகராதிகள், பிழைதிருத்திகள், தட்டச்சுக் கருவிகள், வலைப்பதிவு உருவாக்கப் பயிற்சிகள் போன்றவற்றை உருவாக்கும் செயல்திட்டங்கள் ஏராளம். இவையனைத்தும் இணையத்தில் தமிழை வளர்க்க வலைப்பூக்கள் அல்லது இணையத்தளம் வ���யிலாகவே முழுமையடையும். கல்லூரிகள் தோறும், கணித்தமிழைக் கொண்டு செல்வதுடன் வலைப்பதிவுப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன. மேலும் வலைப்பதிவின் வரவேற்பைப் பொருத்து அதிகப் போட்டிகள், புத்தகத் திருவிழாவில் வலைப்பூவிற்கான தனி அரங்கம், வலைப்பதிவர்களுக்கான இதழ்கள் போன்றவற்றிற்கும் வாய்ப்புள்ளது.\nஇனி, வீட்டில் இருக்கும் பாட்டிமார்களை எழுப்பி அவர்கள் வாழ்வியல் அனுபவங்களை இணையத்தில் ஆவணப்படுத்தலாம். வரலாற்றை ஆராய்ந்து செய்திகளைத் தொகுக்கலாம். உங்கள் துறையில் உள்ள கலைச்செல்வங்களைத் தமிழில் படைக்கலாம். பாரதிதாசனைப் போல குயில்பாட்டு எழுதலாம். கண்ணதாசனைப் போல சோகப்பாட்டும் எழுதலாம். சட்டத்திற்கும் நிர்வாகத்திற்கும் விவாதங்கள் நடத்தலாம். எனவே கணித்தமிழ் வழியாக அறிவார்ந்த சமூகம் நோக்கி இனி நகர்வோம்.\nஉலகலாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு உங்கள் வலையுலக வாசகர்களுக்கு விருந்தளியுங்கள்.\nதமிழ் மென்பொருட்கள் பற்றிய ஒரு தொகுப்பு இங்குள்ளது.\nLabels: இணைய நிகழ்வு, கணித்தமிழ், தகவல்தொழிற்நுட்பம்\nஎனது வலைப் பூவில் போட்டிக்கான கட்டுரை ஒன்றினை வெளியிட்டுள்ளேன்\nநேரமிருக்கும்பொழுது வருகை தர அன்போடு அழைக்கின்றேன்\nவணக்கம் தோழர்... உங்கள் பங்கு இதில் பெரும் பங்கு வகிக்கிறது... நன்றிகள் பல...\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...\nஅய்யா ஜி.எம்.பி.அவர்களின் கேள்விக்கு எமது வலைப்பக்கத்திலும் பதிலிட்டுள்ளோம். நீங்கள் ஒரு பெரும் கட்டுரையளவிற்கு அதற்கான விளக்கம் தந்திருப்பது பெருமகிழ்ச்சியூட்டுகிறது. தங்களின் கணித்தமிழ்ப் பணிகள் போற்றுதலுக்கல்ல..பின்பற்றுதலுக்குரியவை. உங்கள் கணித்தமிழ்ப் பேரவை போல, புதுக்கோட்டையில் “கணினித் தமிழ்ச்சங்கம்” வைத்துச் செயல்பட்டு வருகிறோம். இந்தவிழாக் கூட அந்த நண்பர்களின் முயற்சிதான். நமது நோக்கம் ஒன்றாக இருப்பது குறித்து, மகிழ்ச்சியடைகிறோம்.இயலும்வரை இணைந்து பயணிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/25815", "date_download": "2019-02-21T12:18:55Z", "digest": "sha1:EIAPEU4EMCGS4QW7Z2DDLQVZCBJGKH4A", "length": 4010, "nlines": 45, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகனின் அஸ்டோத்திர சதா சங்காபிஷேகத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர�� இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகனின் அஸ்டோத்திர சதா சங்காபிஷேகத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nஅல்லைப்பிட்டி அருள்மிகு கறண்டப்பாய் கந்தசுவாமி கோவில் கும்பாவிஷேக தின அஸ்டோத்திர சத சங்காபிசேகம் கடந்த 27- 10- 2015 செவ்வாய்க் கிழமை அன்று காலை சிறப்பாக நடைபெற்றது.\nஅல்லையூர் இணையத்திற்கு கிடைக்கப் பெற்ற-சில நிழற்படங்களை-உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.\nPrevious: தாய்லாந்தில் குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த அழகி-படங்கள் இணைப்பு\nNext: எகிப்தில் ரஷ்யா விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது- 17 குழந்தைகள் உட்பட 224 பேர் பலி\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:550", "date_download": "2019-02-21T11:27:15Z", "digest": "sha1:AWSTUP3WC4O7C7QRM5SAALYTE333EMZF", "length": 17627, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:550 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\nதகவல் மூலங்கள் : நூல்கள் [7,687] இதழ்கள் [10,966] பத்திரிகைகள் [39,603] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [737] சிறப்பு மலர்கள் [2,845]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,385] பதிப்பாளர்கள் [2,779] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,539]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [62,893] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 12 பெப்ரவரி 2019, 23:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/2018/10/02/", "date_download": "2019-02-21T12:14:27Z", "digest": "sha1:RUV37WTJLGG3LJQCTWK2DALOK3O6FFB4", "length": 8398, "nlines": 151, "source_domain": "expressnews.asia", "title": "October 2, 2018 – Expressnews", "raw_content": "\nமக்கள் சட்டம் உரிமைகள் கழகம் விழிப்புணர்வு\nகோவையில் மக்கள் சட்டம் உரிமைகள் கழகம் சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்புக்கு செயின் பரிப்புக்கு விழிப்புணர்வு செய்வதற்க்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை நிகழ்ச்சி வழிப்பறி ஓழியட்டும்…. பெண்கள் நலம் ஓங்கட்டும் பெண்களே…உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளில்… புதிய நாகரீகமாக கைக்குட்டை அளவு ( ஸ்கார்ப்) வழங்கும் விழா கோவை டவுன்ஹால் கார்னர் பகுதியில் கோவை மாவட்டம் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் …\nசென்னையில் நடைபெற்ற உலக முதியோர் தினம் கொண்டாட்டம்\n‘தலைமுறைகள் 28’ என்ற தலைப்பில் உலக முதியோர் தின கொண்டாட்டம் சென்னை தியாகராய நகர் ஆந்திரா கிளப்பில் சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவில் நடிகர் மற்றும் அரசியல்வாதியுமான சரத்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார் மேலும் இந்த விழாவில் பட்டிமன்றம், மூன்று தலைமுறைக்கான ஆடல் பாடல் போட்டிகள் மற்றும் முதியவர்களுக்கான Mr. & Mrs. CHENNAI போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் …\nநூல் அறிமுக நிகழ்ச்சி மற்றும் ஆய்வரங்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/125900", "date_download": "2019-02-21T12:45:13Z", "digest": "sha1:OU5JIUGPLUKXR6HFPMT775BF2PZG6RIC", "length": 7449, "nlines": 104, "source_domain": "www.todayjaffna.com", "title": "நிங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா ?இதை படியுங்க - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome மருத்துவம் நிங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா \nநிங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா \nபொது மருத்துவம்:நாம் எடுத்து கொள்ளும் உணவில் மிகவும் சத்தான உணவு முட்டையாகும். அத்துடன் அதனை விரும்பாதவர்கள் ஒருவருமில்லை. எனினும் அதன் நன்மை தீமையை அறிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.\nஉடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் உள்ளது.\nமிகவும் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் உள்ளது.\nமஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது.\nஎலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.\nமுட்டையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டில் இக்கும் லூடின் – சியாங்தின் கண் நோய்கள் வராமல் தடுக்கும்\nகண் புரை ஏற்படாமல் தடுக்கும்\nஉடல் எடையைக் குறைப்பதற்க���ம் உதவும்\nசர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.\nசர்க்கரை நோய் ஏற்படும் ஆபத்து 77 வீதம் குறையும்\nஇரத்த அளவு ஒரே நிலையில்தான் இருக்கும் உதவும்\nசர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அவதானம்\nசர்க்கரை நோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் அவதானம் தேவை\nசர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.\nமுட்டையுடன் கோதுமை பாண் மற்றும் காய்கறிகளுடன் சாப்பிடலாம்.\nமுட்டையுடன் சாச்சுரேடட் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதை தவிர்க்கவும்\nநீரிழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடுவது ஆபத்து. வைத்தியர்களின் ஆலோசனைக்கேற்ப சாப்பிடலாம்\nமஞ்சள் கருவிலில் அதிகபட்சக் கொழுப்புகள். இதனால் இதய நோய்கள் வரக்கூடும். இதன் காரணமாக ஆபத்துக்கள் உள்ளதாக ஆரம்பத்தில் கூறப்பட்ட போதிலும், தற்போது அவ்வாறான பிரச்சினைகள் ஒன்றும் இல்லை என ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nPrevious articleநயன்தாராவுடன் முத்தம் தொடர்பான சர்ச்சையை வெளியிட்ட சிம்பு\nNext articleதெறிக்க விடும்அழகிரி பதற்றத்தில் ஸ்டாலின்\nகர்ப்பிணிகள் அதிக தூரம் பயணம் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..\nஅசைவ உணவுகளை சாப்பிடுவது தீமைகளை ஏற்படுத்துமா\nஉங்கள் தலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சி மட்டும் போதும்\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2019-02-21T12:37:08Z", "digest": "sha1:EOIRVN73EKXCX6YUU6DHFJCIWEDKYSFM", "length": 8480, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஆட்சியாளர்கள் சுயநலமின்றி செயற்பட வேண்டும்: சஜித் பிரேமதாஸ | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nஆட்சியாளர்கள் சுயநலமின்றி செயற்பட வேண்டும்: சஜித் பிரேமதாஸ\nஆட்சியாளர்கள் சுயநலமின்றி செயற்பட வேண்டும்: சஜித் பிரேமதாஸ\nநாட்டு மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு அனைத்து அமைச்சர்களும் பொதுநலன் கருதி செயற்பட வேண்டுமென, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\nஅம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் சுயநலத்துடன் செயற்படும்போது, எந்ததொரு அபிவிருத்தி செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாத நிலைமை உருவாகுமெனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅத்துடன் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் நாடு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் நாட்டில் காணப்பட்ட சிக்கல்களை ஓரளவு முடிவுக்கு கொண்டுவந்துள்ளோமென, அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nஆதலால் ஆட்சியாளர்கள் சுயநலமின்றி, நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்லும் நடவடிக்கைகளை முன்னெக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’\nஇலங்கையின் முதலாவது ஆய்வு செய்திமதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்ணிற்கு செலுத்தப்படவுள்ளதாக ஆதர் சி க\nதெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு\nதெங்கு ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டு 95 பில்லியன் ரூபாய் வருமானமாக கிடைத்திருப்பதாக தெங்கு அபிவிருத\nஇலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையில் கடன் ஒப்பந்தம் கைச்சாத்து\nஇலங்கை அரசாங்கத்துக்கும் – பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் French Agency for Development (AFD) பிர\nஜனநாயகத்தை பாதுகாத்த நாடாக இலங்கைக்கு அங்கீகாரம்\nஜனநாயகத்தை பாதுகாத்த நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை இலங்கை பெற்றுள்ளதென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவி\nகனடாவில் இலங்கைத் தமிழர் பொலிஸ் அதிகாரியானார்\nஇலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் ஒன்ராரியோ மாநிலத்தில் றொரன்ரோ மாநகரில் பொலிஸ் உத்தி\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப���பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-21T11:27:32Z", "digest": "sha1:YTS5JJ25OT36GZCZR3KK74ABYLNP3SP3", "length": 15835, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "மன்னர் மனித புதைகுழியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது | CTR24 மன்னர் மனித புதைகுழியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது – CTR24", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி, யாழ்ப்பாண மக்கள் போராட்டம்\nஇன அழிப்பை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்\nபௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது\nபன்னாட்டு தூதுவர்களைச் சந்தித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nஇந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை\nமன்னர் மனித புதைகுழியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது\nமன்னார் ‘சதொச’ வளாகத்தில் பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை ஏற்படுத்த கூடிய வகையில் தொடர்சியாக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன.\nமன்னார் நீதவான் சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக போராசிரியர் தலைமையில் மன்னார் ‘சதொச’ வளாகத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக அடையாளப் படுத்தப்படும் மனித எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தும் மற்றும் ஆய்வு செய்யும் பணி தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றது.\nஇந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற அகழ்வு பணியின் போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தை ஏற்படுத்தகூடிய மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.\nகைகள் இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட நிலையிலும் கால்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று குறுக்காக பிணைக்கப்பட்ட விதத்திலும் மிகவும் நெருக்கத்துக்குள் புதைக்கப்பட்ட நிலையில் அந்த மனித எலும்புக்கூடு காணப்பட்டது.\nகுறித்த மனித எலும்புக்கூடு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையையில் புதைக்கப்படதா அல்லது மத சடங்குகளின் அடிப்படையில் புதைக்கப்பட்டதா என்பது தொடர்பாக எந்த வித ஊகிப்புக்களும் தற்போது மேற்கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.\nஎனினும் இது வரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மற்றும் புதைக்கப்பட்ட நிலை மூலமாக, குறித்த மனித உடல்கள் சாதாரண நிலையில் புதைக்கப்பட்டவை என்று நிச்சயம் ஏற்று கொள்ள முடியாத விடயமாக காணப்படுகின்றன எனவும், இவைகுறித்த முடிவுகள் இறுதிக்கட்ட பரிசோதனையின் பின்னரே தெரிய வரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nஇன்று வெள்ளிக்கிழமை 71 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வரும் நிலையில், இதுவரை 126 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 120 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு, பொதி செய்யப்பட்டு, நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஅமெரிக்காவை தாக்கிய சூறாவளி காரணமாக கரோலினா நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன Next Postகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் புலிகள் தான் என்று டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்\nபலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nமக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது...\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2013/03/31/movie-eelam-pulam/", "date_download": "2019-02-21T11:58:30Z", "digest": "sha1:46DYNI3QKS3YRPVS3GDCSTN6Z62VNIXO", "length": 5820, "nlines": 61, "source_domain": "eelamview.wordpress.com", "title": "புலம் ஈழம்- ஈழ அகதியின் குரல் திரைப்படம் காணொளி | eelamview", "raw_content": "\nபுலம் ஈழம்- ஈழ அகதியின் குரல் திரைப்படம் காணொளி\nகங்கை கடாரம் காளகம் ஈழம் கண்டு வென்றவனே பாடல் காணொளி\nதமிழர்களைக் கைவிட்ட ஐ.நா போர்க் குற்றவாளிகளுக்கு மட்டும் குரல் கொடுக்கிறது \nகனடியரின் முழு ஆதரவுடன் சிறப்புற களம் கண்ட ஈழம் சாவடி\n← 31.03.2000 ஓயாதஅலை-03 நடவடிக்கையில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்\nஈழத் தமிழர்கள் மீது இன்னொரு இனப் படுகொலைத் திட்டம், காங்கிரஸ் கட்சியின் பரிசீலனையில்\nதமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாள் வாழ்த்து பாடல்கள் -காணொளிகள்\n1989 முதல் 2008 வரை தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் \nவல்வெட்டி வீரனே பிரபாகரன் பாடல் காணொளி\nவிடுதலைப் புலிகளின் சமர்க் களங்கள் படங்கள் \nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன் February 15, 2019\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \nகுமாரபுரம் படுகொலை: 23ஆவது ஆண்டு நினைவுதினம் காணொளி February 13, 2019\nபுலிகளின் இறுதி மூன்றாண்டு உத்திகள் இன்னும் பிடிபடவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-21T12:01:57Z", "digest": "sha1:YLWD2K4UZ4DDDG474TSST3CMO33VEYA3", "length": 7172, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேரெயின் முறுவலார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேரெயின் முறுவலார் (பேர் எயில் முறுவலார்) சங்ககாலப் புலவர்களில் ஒருவர். முறுவலிப்பவர் பெண் என்று கருதி இவரைப் பெண்பால் புலவர் என்று கருதுகின்றனர்.\nகுறுந்தொகை 17, புறநானூறு 239 ஆகிய இரண்டு பாடல்கள் இவர் பாடியனவாகச் சங்கத்தொகை நூல்களில் உள்ளன. அவற்றில் இவர் சொல்லும் செய்திகள்:\nசங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசங்கத் தமிழ்ப் பெண் புலவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2016, 06:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/fans-try-to-selfie-with-biggboss-fame/", "date_download": "2019-02-21T12:40:20Z", "digest": "sha1:RIFCOYOQAY6RRUDMKZDI227OIRJFZCOZ", "length": 8969, "nlines": 111, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஷாப்பிங் மால் சென்ற பிக் பாஸ் பிரபலத்தின் முடியை இழுத்து செல்ஃபீ எடுக்க முயன்ற ரசிகர் - புகைப்படம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் ஷாப்பிங் மால் சென்ற பிக் பாஸ் பிரபலத்தின் முடியை இழுத்து செல்ஃபீ எடுக்க முயன்ற ரசிகர்...\nஷாப்பிங் மால் சென்ற பிக் பாஸ் பிரபலத்தின் முடியை இழுத்து செல்ஃபீ எடுக்க முயன்ற ரசிகர் – புகைப்படம் உள்ளே\nசென்ற வருடம் தமிழில் பிக் பாஸ் நிகக்ச்சி 100 நாட்களாக நடந்ததும் தமிழுக்கு இது முதல் சீசன் என்பதால் அந்த ரியாலிட்டி ஷோவில் நிறைய மாறுபாடுகள் இருந்தது. 100 நாட்கள் ஷோ வெற்றியும் பெற்றது.\nஇதே போல் ஹிந்தியிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்த வருகிறது. 10 சீசன் முடிந்து தற்போது 11ஆவது சீசன் நடந்துகொண்டிருக்கிறதுது. தற்போது இந்த சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.\nதற்போது இறுதி சுற்றில் மூன்று பேர் மட்டுமே வீட்டில் உள்ளனர். இதனால் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் ஒட்டு போடும் வேலை நடந்து வருகிறது. ஆனால் அங்கு ஒரு குறிப்பிட்ட ஷாப்பிங் மாலில் மட்டுமே ஓட்டு போட முடியும். இதனால் கடந்த சில நாட்களாக மக்கள் ஓட்டு போட்டு வந்தனர். இதற்காக அந்த நிகழ்ச்சியில் முன்னர் கலந்து கொண்ட நடிகை ஹினா கான் வந்திருந்தார்.\nஇவரை பார்த்த ரசிகர்கள அவருடன் செல்பி எடுக்க முயன்றனர். ஆனால், ஹீனா கான் நிற்காமல் சென்றதால் ஆர்க்க மிகுதியில் ரசிரகர்கள் அவரது முடியை பிடித்து இழுத்து நிற்க வைத்து செல்பி எடுத்தனர். இதனால் அங்கு பரபரப்ப��� ஏற்பட்டது.\nPrevious articleசன் டிவியில் நீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதி தற்போது என்ன செய்கிறார் தெரியுமா – விபரம் உள்ளே\nNext articleபிரபல நடிகை கோவில் கோவிலாக சென்று பிராத்தனை செய்கிறாரா, யார் அந்த நடிகை – விபரம் உள்ளே\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\n மனம் திறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.\nதமிழ் சினிமாவில் தற்போதைய முக்கிய தூண்களாக விளங்கி வருகிறார்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு சாதாரண ரசிகர்களையும் தாண்டி வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல...\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சீப் கெஸ்ட்டாக வந்த நடிகைகள்.\nவிஜய்யின் வின்டேஜ் போட்டோவை பகிர்ந்த விஜய் நண்பர் ஸ்ரீமன்.\n12 வருடங்களுக்கு பிறகு இணைந்த மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி.\nநான் ஹீரோவாவதற்கு காரணம் விஜய் கொடுத்த அட்வைஸ் தான் .\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதன் மகன் செய்த காரியத்தால் ஜெயம் ரவி நெகிழ்ச்சி ஏன் தெரியுமா \n 3 பேருக்கு பட்ட பெயர் வைத்த யாஷிகா, ஐஸ்வர்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/32027", "date_download": "2019-02-21T12:46:02Z", "digest": "sha1:2IVKC6JFKJ3OX64ZBDYCKNTUHYSM6DWO", "length": 7059, "nlines": 84, "source_domain": "www.todayjaffna.com", "title": "கேரளாவில் பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் அடித்துக் கொலை: பதற வைக்கும் வீடியோ - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வீடியோ கேரளாவில் பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் அடித்துக் கொலை: பதற வைக்கும் வீடியோ\nகேரளாவில் பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் அடித்துக் கொலை: பதற வைக்கும் வீடியோ\nதிருவனந்தபுரம்: கேரளாவில் பட்டப்பகலில் வாலிபர் ஒருவரை 3 பேர் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வைக்கமைச் சேர்ந்தவர் ஷபீர்(23). கடந்த சனிக்கிழமை அவர் நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது 3 வாலிபர்கள் அவரது பைக்கை வழிமறித்தனர். அந்த 3 பேரும் கட்டை மற்றும் கிரிக்கெட் பேட்டால் ஷபீரை ஈவு, இரக்கமின்றி அடித்துக் கொலை செய்தனர். ஷபீரின் கால்களில் பேட்டால் அடி அடி என்று அடித்தனர். மேலும் ஷபீருடன் வந்த நபரையும் அவர்கள் தாக்கினர். இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை வெளியிட்டுள்ளனர். பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இது குறித்து வைக்கம் இன்ஸ்பெக்டர் கூறுகையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கும் என்று சந்தேகிக்கிறோம். ஷபீர் மற்றும் அவரது நண்பர் உன்னிகிருஷ்ணனை எதிர் அணியைச் சேர்ந்தவர்கள் வழிமறித்து தாக்கியுள்ளனர். ஒருவர் ஷபீரின் காலை பிடித்துக் கொள்ள மற்றொருவர் அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார் என்றார்.\nPrevious articleசாலைகளில் குழிகளை நிரப்பி மகனுக்கு அஞ்சலி நெகிழ வைக்கும் காய்கறி வியாபாரி\nNext articleஎம்பிலிப்பிட்டிய குடும்பஸ்தர் மரணம், பொலிஸ் அதிகாரியும் கைது\nகனடாவில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியில் கடும் பனி பொழிவு- வீடியோ\nநகை கடையில் போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்ற கில்லாடி பெண்\nகைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி தாக்கிய போலீஸ் அதிகாரி -வீடியோ\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/09/today-rasipalan-2492018.html", "date_download": "2019-02-21T12:35:58Z", "digest": "sha1:2XPXGFXJLQPBMHU2LIHO6AOFGVFZK33G", "length": 19860, "nlines": 464, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 24.9.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் இன்று தொழில், வியாபாரம் தொடர்பான\nவிஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எ��்கள்: 1, 3, 5\nரிஷபம் இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nமிதுனம் இன்று நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nகடகம் இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nசிம்மம் இன்று குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய கசப்புகள் மாறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகன்னி இன்று எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nதுலாம் இன்று எதிர்ப்புகள் அகலும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங���களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nவிருச்சிகம் இன்று தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nதனுசு இன்று அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். அதேநேரம் தான் உண்டு தன் வேலையுண்டு என்கிற ரீதியில் பணியாற்றி அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் ஒதுங்கி இருங்கள். வியாபாரிகளுக்கு லாபம் பெருகும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் லாபகரமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nமகரம் இன்று உடன்பணிபுரிவோர் உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். மற்றபடி போட்டிகளை சாதுர்யமாக சமாளிக்கவும். மேலும் படிப்படியாகத்தான் வளர்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகும்பம் இன்று ஓரளவு வருமானத்தைக் காண்பீர்கள். பலரின் மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். மற்றபடி பணியாட்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். வழக்கு விவகாரங்களில் கவனத்துடன் இருக்கவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nமீனம் இன்று புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். பேச்சாற்றல் அதிகரிக்கும். துறையில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/kadukkai-ginger-and-dried-ginger/", "date_download": "2019-02-21T11:26:55Z", "digest": "sha1:JPYADYXFMODHRBLJVW5NF6IR3XFPOFAI", "length": 15764, "nlines": 80, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - இஞ்சி, சுக்கு, கடுக்காய் (Kadukkai, Ginger and dried ginger)", "raw_content": "\nகாலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே’ – இது சித்தர்கள் வாக்கு.\nஉடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், 60-க்கும் மேற்பட்ட காயகல்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக உடல், மனம், ஆன்மாவைத் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உள்ளது’ என்று கூறும் திருமூலர் அதை `அமுதம்’ என்று குறிப்பிடுகிறார். அதாவது, `தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்துக்கு ஒப்பானது’ என திருமூலர் குறிப்பிட்டிருக்கிறார்.\nகடுக்காய் தாய்க்கு அதிகம் காண் நீ – கடுக்காய் நோய்\nஓட்டி உடல் தேற்றும் உற்ற அன்னையே சுவைகள்\nஊட்டி உடல் தேற்றும் உவந்து‘\nஎன்ற இன்னொரு மருத்துவப் பாடலும் கடுக்காயின் பெருமையைப் பறைசாற்றுகிறது.\nகட்டுரையின் தொடக்கத்தில் சொன்ன பழமொழியின்படி காலையில் இஞ்சிச்சாறு, பகலில் (மாலை) சுக்குக் காபி, இரவில் உறங்கப்போவதற்கு முன்னர் விதை நீக்கிய கடுக்காயைத் தண்ணீர்விட்டு, கொதிக்கவைத்து அருந்த வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும். அதாவது மலச்சிக்கல் நீங்கும்; கபம் சமநிலைப்படும். இப்படி நோய்கள் நீங்குவதன் மூலம் கிழவனும் குமரனாகலாம் என்பதே அதன் பொருள். இதில் கடுக்காயின் பங்கு அதிகம்.\nஇந்தப் பழமொழியில் சொல்லப்பட்ட கல்பங்களில் இஞ்சி, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றில் கல்பங்கள் செய்து 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரைநோய், இதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் கட்டுப்படும்; உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும்.\nஇஞ்சி, சுக்கு, கடுக்காயில் செய்யப்படும் கல்பங்கள் ஆண்-பெண் உறவைப் பலப்படுத்தி, குழந்தைப்பேறு தரக்கூடியவை. மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என்று ஒரே இருக்கையில் அமர்ந்து பணி செய்வதால், சிலர் ஆண்மைத்தன்மை குறைவதாகச் சொல்கிறார்கள். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மூன்று கல்பங்களும் அருமருந்து. ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயிர் சக்தியை மீட்டுத்தந்து, குழந்தைப்பேறு கிடைக்கச் செய்யும். காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி கல்பம், மதிய உணவு உண்டபிறகு சுக்கு கல்பம், இரவில் கடுக்காய் கல்பம் என 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால், அடுத்த சில மாதங்களில் குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த 48 நாள்களில் கருமுட்டை உடையும் நாள்களில் மட்டும் தம்பதிகள் சேரலாம். மற்றபடி ஃபாஸ்ட்ஃபுட் உணவுகளைச் சாப்பிடாமல் கம்பு, கேழ்வரகு, வெங்காயம், முருங்கைப்பூ போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது.\nஇஞ்சி கல்பம் செய்ய அரை கிலோ இஞ்சியும் கால் லிட்டர் சுத்தமான தேனும் தேவை. இஞ்சியை நன்றாகக் கழுவி, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக்கி மையாக அரைக்கவும். அப்படி அரைத்த விழுதைப் பிழிந்து, சாறு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றிப் படியவிடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து தெளிந்த நீரை மட்டும் வடிகட்டிக்கொள்ள வேண்டும். பாத்திரத்தின் அடியில் படிந்திருக்கும் வெள்ளை நிற நச்சுப்பொருளை அகற்றிவிட வேண்டும்.\nதெளிந்த இஞ்சிச் சாற்றில் நன்றாகப் பழுத்த இரும்புக்கம்பியை ஒரு நிமிடம் முக்கி எடுக்க வேண்டும். மீண்டும் வடிகட்டி அந்த இஞ்சிச் சாற்றுடன் தேனைக் கலந்து, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, ஃபிரிட்ஜில் வைத்துவிட வேண்டும். இதுதான் நச்சு நீக்கிய இஞ்சி கல்பம். இதில் இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீருடன் கலந்து அதிகாலையில் குடிக்க வேண்டும். (ஃபிரிட்ஜில் வைத்திருப்பதால் தேவையான கல்பத்தை மட்டும் வெளியே எடுத்துவைத்து பயன்படுத்தவும்.)\nஇஞ்சி கல்பம், பித்தத்தைச் சமப்படுத்தும். செரிமானக் கோளாறுகள், வயிற்றுக்கோளாறுகள், தலை கிறுகிறுப்பு போன்றவற்றைப் போக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். மாரடைப்பு மற்றும் இதயநோய்களைக் கட்டுப்படுத்தும்.\nசுக்கு கல்பம் செய்ய கால் கிலோ சுக்கு, 25 கிராம் சுண்ணாம்பு, ஒரு லிட்டர் தண்ணீர் தேவை. தண்ணீரில் சுண்ணாம்பைக் கரைத்து, அதில் சுக்கை ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு வெயிலில் நன்றாக உலரவைக்க வேண்டும். சுக்கின் மீது படிந்திருக்கும் சுண்ணாம்பை அகற்றிவிட்டு, அதைச் சிறு சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் பொடியாக அரைத்து, பாட்டிலில் போட்டுவைக்கவும். இதுதான் சுக்கு கல்பம். மதிய உணவுக்குப் பிறகு, இதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து பருகலாம். தேவைப்பட்டால் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துப் பருகலாம்.\nஇது சுரப்பிகளைச் சமநிலைப்படுத்தும்; வாய்வுத் தொல்லைகளைப் போக்கும். வாதம் தொடர்பான நோய்களைய��ம் போக்கும்.\nகடுக்காய் கல்பம் செய்ய அரை கிலோ (மஞ்சள் நிற) கடுக்காய், அரை லிட்டர் பசும்பால் தேவை. பாலில் கடுக்காயைப் போட்டு, அடுப்பில்வைத்து கால் மணி நேரம் காய்ச்சவும். சூடு ஆறியதும் இறக்கி, கடுக்காயை மட்டும் வெயிலில் உலரவைக்கவும். மூன்று நாள்கள் உலரவைத்த பிறகு, இதை விதையுடன் மிக்ஸியில் அரைத்து, கண்ணாடி பாட்டிலில் எடுத்துவைக்கவும். கடுக்காயின் விதை நச்சு. ஆனால், அதைப் பால் ஊற்றிக் காய்ச்சியதன் மூலம் நச்சு விலகி, கல்பமாகிவிடும்.\nஇந்தக் கடுக்காய் கல்பத்தை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து, இரவு உணவுக்குப் பின்னர் அருந்தலாம். மற்ற கல்பங்களைப்போல அல்லாமல் கடுக்காய் கல்பத்தை மட்டும் பல ஆண்டுகளுக்குச் சாப்பிடலாம்.\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nசானிட்டரி நாப்கின்கள் (Sanitary Napkins)\nட்ரோன் என்னும் ஆளில்லா விமானம் (Drone)\nசதக்குப்பையின் மருத்துவ குணங்கள் (Medicinal Properties of Sathakuppai)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/category/82.html?start=400", "date_download": "2019-02-21T12:43:50Z", "digest": "sha1:UHIQNZJOMUYJGNYNMVJHYKYEM73IBVZF", "length": 6244, "nlines": 81, "source_domain": "www.viduthalai.in", "title": "நன்கொடை", "raw_content": "\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறு���ளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nவியாழன், 21 பிப்ரவரி 2019\n410\t பெரியார் உலகத்திற்கு நன்கொடை\n417\t நினைவு நாள் நன்கொடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/168245.html", "date_download": "2019-02-21T12:41:30Z", "digest": "sha1:CHBMJERISMVTNGA3GQSJ54YO5GLNA2XV", "length": 6776, "nlines": 123, "source_domain": "www.viduthalai.in", "title": "11-09-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 2", "raw_content": "\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் த���ைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nவியாழன், 21 பிப்ரவரி 2019\ne-paper»11-09-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 2\n11-09-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 2\nசெவ்வாய், 11 செப்டம்பர் 2018 14:06\n11-09-2018 விடுதலை நாளிதழ் பக்கம் 2\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/60449-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2019-02-21T11:56:04Z", "digest": "sha1:HFRPG3CREOCYACCIYGXNFY7PAMHOVHLF", "length": 14646, "nlines": 263, "source_domain": "dhinasari.com", "title": "தீபாவளி -டாஸ்மாக் கடைகளில் 4 நாட்களில் ரூ.602 கோடிக்கு மது விற்பனை! - தினசரி", "raw_content": "\nமுகப்பு உள்ளூர் செய்திகள் தீபாவளி -டாஸ்மாக் கடைகளில் 4 நாட்களில் ரூ.602 கோடிக்கு மது விற்பனை\nதீபாவளி -டாஸ்மாக் கடைகளில் 4 நாட்களில் ரூ.602 கோடிக்கு மது விற்பனை\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களில் மட்டும் 602 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகி உள்ளது.\nதீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் குடிபிரியர்களின் கூட்டம் அலைமோதும் என்பதால் அதிக அளவில் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்படும்.\nஅவ்வகையில் இந்த ஆண்டு டாஸ்மாக் நிர்வாகம் ரூ.350 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.\nஅதற்கு ஏற்ப தீபாவளி பண்டிகையையொட்டி 4 நாட்கள் விடுமுறை என்பதால் விற்பனை களைகட்டியது. குறிப்பாக தீபாவளி நாளான நேற்று காலை முதல் இரவு வரை டாஸ்மாக் கடைகள் திருவிழா போன்று காட்சியளித்தது.\nஇந்நிலையில், தீபாவளியையொட்டி தமிழகத்தில் 4 நாட்களில் ரூ. 602 கோடிக்கு டாஸ்மாக்கில் மதுவிற்பனையாகி உள்ளது\nஇதில் நவ.3 ம் தேதி ரூ.124 கோடியும், நவ 4ம் தேதி ரூ.148 கோடியும், நவ.5ம் தேதி ரூ.150 கோடியும் மற்றும்\nநவ.6 ம் தேதி ரூ.180 கோடியும் என 4 நாட்களில் ரூ. 602 கோடிக்கு டாஸ்மாக்கில் மதுவிற்பனையாகி உள்ளது.\nஇது கடந்த ஆண்டைவிட தீபாவளியின் போது மது வருவாய் 34% அதிகரித்துள்ளது என்று டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nமுந்தைய செய்திசாலை விபத்தில் அமைச்சர் உதவியாளர் உட்பட 4 பேர் பலி\nஅடுத்த செய்தி‘படித்ததில் பிடித்தது’ன்னாலே… அது திருடுறதுதானே\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார்\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\n‘ரபேல்’ ராகுல் பொய்களுக்கு ஹெச்.ஏ.எல்., நிறுவன தலைவர் பதில்..\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார் வி.சி.,யா மதிமுக.,வா\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை 21/02/2019 3:01 PM\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ எச்சரிக்கும் சிஆர்பிஎஃப் 21/02/2019 1:26 PM\nஅதிரடி க���ட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஉள்ளூர் செய்திகள் 21/02/2019 12:33 PM\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/powerbank-kept-passenger-luggage-caught-fire-at-china-flight-312649.html", "date_download": "2019-02-21T11:30:30Z", "digest": "sha1:27CBJSFWZ3YBZUIJ6NHE2II4FX3LYRHA", "length": 15211, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "பவர்பேங்கால் பற்றி எரிய இருந்த விமானம்.. அதிர்ஷ்டவசமாக தீ அணைக்கப்பட்டது! | Powerbank kept in passenger luggage caught fire at china flight - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சியை விட்டு விலக தயாராகும் நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தேமுதிக- வீடியோ\n7 min ago மதுரையில் 7 மணி நேரமாக சாலை மறியல்... 700 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு\n8 min ago அருட்செல்வரின் வீடு புரோக்கர்கள் சந்திக்கும் இடமாகி விட்டதே.. நாஞ்சில் சம்பத் வருத்தம்\n19 min ago ஆஹா நாட்ல என்னதான் நடக்குது.. ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு விருந்து.. தடபுடல் ஏற்பாடு\n30 min ago கூட்டணினா விமர்சனம் வரத் தான் செய்யும்... திங்கள் கிழமை பதில் சொல்றேன்... அன்புமணி பளீச்\n ஆஸி. தொடரில் இருந்து ஹர்திக் பண்டியா நீக்கம்.. ஜடேஜாவுக்கு கிடைத்த \"லட்டு\" வாய்ப்பு\nMovies கொலை மிரட்டல் விடுக்கிறார், அடிக்கிறார்: தாடி பாலாஜி மீது நித்யா போலீசில் புகார்\nTechnology அதிநவீன கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச்,கேலக்ஸி ஃபிட் சாதனங்கள் அறிமுகம்.\nLifestyle முடி ரொம்ப வறண்டு போகுதா ஒரு வாரம் கடுகு எண்ணெய் தேய்ங்க... தலைமுடி பத்தின கவலைய விடுங்க...\nAutomobiles 5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தி��து யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nTravel பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nபவர்பேங்கால் பற்றி எரிய இருந்த விமானம்.. அதிர்ஷ்டவசமாக தீ அணைக்கப்பட்டது\nபவர்பேங்கில் பற்றிய தீ வீடியோ\nபீய்ஜிங் : சீனாவின் உள்நாட்டு விமானத்தின் பயணி ஒருவரின் லக்கேஜில் இருந்த பவர்பேங்க் புறப்படுவதற்கு சில மணி நேரங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. விமான பணிப்பெண் துரிதமாக செயல்பட்டு தண்ணீர், ஜூஸ் ஊற்றி அணைத்ததால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.\nசீனாவின் தெற்கு ஏர்லைன் விமானம் ஷாங்காய் நோக்கி பயணிக்க தயாராகிக் கொண்டிருந்துள்ளது. விமானம் குவாங்சுவோல்நின்று கொண்டிருந்த போது அதில் பயணிகள் ஏறி தங்களது இருக்கைகளில் அமரத் தொடங்கியுள்ளனர்.\nஅப்போது திடீரென பயணிகளின் லக்கேஜ் வைக்கும் இடத்தில் இருந்து புகை கிளம்பியுள்ளது. இதனைக் கண்டு பயணிகள் பீதியடைந்தனர்.\nபயணி ஒருவரின் பையில் இருந்த பவர்பேங்க் திடீரென தீப்பிடித்து எரிந்ததே தீ விபத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. தீயை பார்த்ததும் ஏர்ஹோஸ்டஸ் ஒருவர் துரிதமாக செயல்பட்டுஅருகில் இருந்த பயணியிடம் இருந்து தண்ணீர், ஜூஸ் உள்ளிட்டவற்றை எடுத்து அந்த தீயின் மீது ஊற்றியுள்ளார்.\nஇதனையடுத்து தீ உடனடியாக அணைக்கப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வெளிவரும் பீப்பிள்ஸ் டெய்லி என்ற செய்தி நிறுவனம் பிளைட்டில் பவர் பேங்க் இருந்த பை பற்றி எரியும் வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதீ தடுப்பு கருவிகள் இல்லையா\nபவர்பேங்க் செயல்பாட்டில் இல்லாததால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதும் தண்ணீர், ஜூஸ் ஊற்றி அணைக்கும் அளவிற்கு தான் தீத்தடுப்பு வசதிகள் இருந்தனவா என்று பயணிகள் கொந்தளிக்கின்றனர்.\nகொச்சின் விமான நிலையத்தின் தடை\nபிராண்டட் அல்லாத பவர்பேங்குகளை பயன்படுத்த அண்மையில் கொச்சின் விமான நிலையம் தடை விதித்தது. இந்த தரமற்ற பவர்பேங்க���களை வைத்து எளிதில் வெடிக்கச் செய்ய முடியும் என்பதால் முன் எச்சரிக்கை கருதி இந்த தடையை விமான நிலையம் கொண்டு வந்தது. இந்நிலையில் சீனாவில் விமானத்தில் பவர்பேங்க் பற்றி எரிந்துள்ள சம்பவம் பவர்பேங்குகள் விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்பதையே உணர்த்துகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina flight fire சீனா விமானம் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mars-will-come-close-earth-today-which-the-closest-approach-in-last-15-years-326186.html", "date_download": "2019-02-21T12:26:25Z", "digest": "sha1:OBQSF7QFTTDQHQKP5EWHTD7CLT64KATU", "length": 14598, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "விண்வெளி ஆச்சர்யம்.. பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய்.. 15 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அதிசயம்! | Mars will come close to Earth by today, Which the closest approach in last 15 years - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சியை விட்டு விலக தயாராகும் நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தேமுதிக- வீடியோ\n6 min ago திமுக- அதிமுக வேண்டாம்னு சொல்லும் கட்சிகளுடன் 3-ஆவது அணி.. வியூகம் வகுக்கும் கமல்\n28 min ago மொழி எல்லைக்குள் நிற்காதவர்கள் பாரதியார், பெரியார்.. இந்தி பிரச்சார சபாவில் குடியரசுத் தலைவர் பேச்சு\n31 min ago தொகுதி பங்கீட்டில் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் என்ன வித்தியாசம் நச்சென சொல்லும் ஒத்த மீம்\n35 min ago திருத்தம்.. சேலம் தொகுதியை பிடிக்க காங்கிரஸில் 2 பேர் போட்டி போடுறாங்களாம்\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nLifestyle கனவில் மரணம் காண்பது போல வந்தால் ஆயுள் அதிகரிக்கும் என்பது உண்மையா\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nAutomobiles கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்\nFinance 5%-க்கு வீட்டுக் கடன், 8%-க்கு தனி நபர் கடன்..\n ஆஸி. தொடரில் இருந்து ஹர்திக் பண்டியா நீக்கம்.. ஜடேஜாவுக்கு கிடைத்த \"லட்டு\" வாய்ப்பு\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nவிண்வெளி ஆச்சர்யம்.. பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய்.. 15 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அதிசயம்\nசென்னை: செவ்வாய் கிரகம் இன்று பூமிக்கு மிகவும் அருகில் வர இருக்கிறது. இதனால் செவ்வாய் கிரகத்தை மிகவும் எளிதாக தெளிவாக பார்க்க முடியும்.\nநிலவு குறித்து ஆராய்ச்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வந்தது. ஆனால் நிலவில் பெரிய சுவாரசியம் இல்லை என்பதால் தற்போது செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nநாசா, இஸ்ரோ, ப்ளூ ஒரிஜின், ஸ்பேஸ் எக்ஸ் எல்லோரும் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது பூமிக்கு மிக அருகில் செவ்வாய் காட்சி அளிக்க இருக்கிறது.\nபூமியில் இருந்து குறைந்தபட்சம் 5 கோடியே 76 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் செவ்வாய் கிரகம் இருக்க போகிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகில் வந்து கொண்டே இருந்தது. இந்த வாரம் முழுக்க, செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகில் காட்சி அளிக்கும்.\nஇந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் தற்போது பெரிய புயல் வீசி வருகிறது. இதுவரை செவ்வாய் கிரக வரலாற்றில் வீசாத பெரிய புயல் இது என்று கூறப்படுகிறது. செவ்வாயின் முக்கால் பகுதியை இந்த புயல் மொத்தமாக ஆக்கிரமித்துள்ளது. இந்த புயல் இன்னும் சில நாட்களுக்கு செவ்வாய் கிரகத்தை அப்படியே சுற்றி சுற்றி வரும் என்று கூறப்படுகிறது.\nஇதனால் செவ்வாய் மிகவும் வெளிச்சமாக இருக்கும். செவ்வாயில் உள்ள தூசுகள்தான், சூரிய ஒளியை பிரதிபலிக்கும். இதனால்தான் தற்போது செவ்வாய் நம் கண்ணுக்கு தெரிகிறது. இதனால், தற்போது மிகவும் வெளிச்சமாக செவ்வாய் மனிதர்களின் கண்களுக்கு தெரியும் என்று, நாசா தெரிவித்து இருக்கிறது.\nஇதை அப்படியே வெறும் கண்களால் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாது. இனி இதே போன்ற செவ்வாய் பூமிக்கு அருகில் 2020-ம் ஆண்டு வரும். இதற்கு முன்பு 15 ஆண்டுகளுக்கு முன்பு 2003ல் செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து 5 கோடியே 30 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் வந்தது. அதன்பின் இப்போதுதான் பூமிக்கு அருகில் வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmars earth nasa செவ்வாய் பூமி நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/cricket/india-shouldnt-lose-heart-after-series-defeat-to-england/articleshow/65674956.cms", "date_download": "2019-02-21T12:05:48Z", "digest": "sha1:NJNOEUYC5H5Z2R7MYKC6J6C65YUNU5QV", "length": 25903, "nlines": 234, "source_domain": "tamil.samayam.com", "title": "india national cricket team: But since January 1, 2015, India is the only team to have registered more Test wins than defeats. - இது போன இப்ப என்னா?.... ஆனா இதுல மூணு வருஷமா இந்தியாவை ஒருத்தணும் நெருங்க கூட முடியல...... | Samayam Tamil", "raw_content": "\nகொடைக்கானலில் கோலாகலமாக நடந்த புன..\nகொடைக்கானலில் கோலாகலமாக நடந்த புன..\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nஇது போன இப்ப என்னா.... ஆனா இதுல மூணு வருஷமா இந்தியாவை ஒருத்தணும் நெருங்க கூட முடியல......\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தாலும், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக வேறு எந்த அணியும் செய்ய முடியாத சாதனையை கோலி தலைமையில் இந்திய அணி செய்துள்ளது.\nபுதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தாலும், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக வேறு எந்த அணியும் செய்ய முடியாத சாதனையை கோலி தலைமையில் இந்திய அணி செய்துள்ளது.\nஇங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. நான்கு டெஸ்டின் முடிவில் இங்கிலாந்து அணி 3-1 என தொடரை கைப்பற்றி சாதித்தது.\nஇந்நிலையில் இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி லண்டனில் துவங்குகிறது. இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்கும் 13 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அறிவித்தது. இதில் கிறிஸ் வோக்ஸ், போப் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இத்தொடரை இந்திய அணி இழந்தாலும், மூன்று ஆண்டுகளாக வேறு எந்த அணியும் செய்ய முடியாத சாதனையை கோலி தலைமையில் இந்திய அணி செய்துள்ளது.\nகடந்த 2015 முதல் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற அணிகளில் அந்நிய மண்ணில் தோல்விகளை விட அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற பெருமை பெற்றுள்ளது இந்திய அணி. இதில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. ���ருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nயுவராஜ் அடித்த அந்த 6 சிக்ஸர்களுக்கு பிறகு இது தான...\nInd vs Pak: உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா...\nInd vs Aus ODI Squad: ஆஸி.க்கு எதிராக களம் இறங்கவு...\nIPL 2019: ஐபிஎல் 2019 போட்டி அட்டவணை அறிவிப்பு\nதமிழ்நாடுமதுரை விமான நிலையத்தில் ரூ. 43.66 லட்சம் வெளிநாட்டு, உள்நாட்டு பணம் பறிமுதல்\nதமிழ்நாடுஅரக்கோணத்தில் பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு\nசினிமா செய்திகள்'தளபதி' உடன் இணைய விரும்பும் 'தல' பட இயக்குனர்: ஓ.கே. சொல்வாரா தளபதி\nசினிமா செய்திகள்ஒரே வார்த்தையில் நடிகர் ஜெய்யின் தலையெழுத்தையே மாற்றிய ‘தளபதி’ விஜய்\nஉறவுகள்Sex for First Time: காண்டம் வாங்க கூச்சப்பட்டு பிளாஸ்டிக் கவரை பயன்படுத்திய தம்பதி..\nஉறவுகள்Sex Problems: கட்டில் விளையாட்டில் உங்களை கெட்டிக்காரனாக்கும் 4 தலையணை மந்திரங்கள்...\nசமூகம்Delhi Youth Murder: இதுக்கு எல்லாமாட கொலை பண்ணுவீங்க... சத்தமாக போனில் பேசிய வாலிபனை கொன்ற சிறுவன்\nசமூகம்2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய கோவை அரசு மருத்துவமனை\nகிரிக்கெட்Ind vs Aus: ஆஸ்திரேலியா தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்: பிசிசிஐ திடீர் அறிவிப்பு\nகிரிக்கெட்Ind vs Pak: கிரிக்கெட்ட மட்டுமில்ல... உடனே எல்லாத்தையும் நிறுத்துங்க: பாக்.,கிற்கு சவுக்கடி கொடுக்கும் கங்குலி\nஇது போன இப்ப என்னா.... ஆனா இதுல மூணு வருஷமா இந்தியாவை ஒருத்தணும...\nஇவ்வளவு செஞ்சும் இதால தான் இந்தியா தோத்துச்சு: லட்சுமண்\nமீண்டும் இங்கிலாந்து அணியில் வோக்ஸ், போப்: கடைசி டெஸ்ட் அணி அறிவ...\nஆசிய கோப்பையை அடுத்து ஒரு வாரத்திற்குள் தொடங்கும், வெஸ்ட் இண்டீஸ...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/19", "date_download": "2019-02-21T12:43:16Z", "digest": "sha1:2WCQUZHPQMXGL56ZVMU4G5J5POUDLOJX", "length": 23427, "nlines": 253, "source_domain": "tamil.samayam.com", "title": "சென்னை உயர்நீதிமன்றம்: Latest சென்னை உயர்நீதிமன்றம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 19", "raw_content": "\n'தளபதி' உடன் இணைய விரும்பும் 'தல' பட இயக...\nஒரே வார்த்தையில் நடிகர் ஜெ...\nவிரைவில் தெலுங்கு மற்றும் ...\nவிஜய் சேதுபதியின் புதிய பட...\n‘ஒரு அடார் லவ்’ படத்தில் க...\n5, 8ம் வகுப்பு மாணவா்களுக்கு இந்த ஆண்டு ...\nமதுரை விமான நிலையத்தில் ரூ...\nநாட்டின் நலன் கருதி கேப்டன...\nஓடும் ரயிலின் கதவருகே நின்...\nInd vs Aus: ஆஸ்திரேலியா தொடரிலிருந��து ஹர...\nInd vs Pak: கிரிக்கெட்ட மட...\nப்ரோ வாலிபால் லீக்: ஃபைனலு...\nசமையல் சிலிண்டரில் இருக்கும் எரிவாயு அளவ...\nஆடம்பர செலவு செய்யும் மனைவ...\nஇது தெரியாம போச்சே.... இதை...\nஉங்கள் திருமண வாழ்க்கை எப்...\nதன் பிரியாணி தட்டில் இருந்...\n13 ஆண்டுகளாக மக்களை முட்டா...\n\"எனக்கு ஒரு நல்ல பாய் பிரெ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nDelhi Youth Murder: இதுக்கு எல்லாமாட கொலை பண்ணுவீங...\n2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய கே...\nசெல்போன் சார்ஜ் போட 3 கிமீ போகனும் - உங்கள...\nதோழியின் முத்தத்திற்காக பா்தா அணிந்து சென்...\nஆண்கள் மீது நாப்கின்களை வீசும் வீடியோ கேம்...\nடிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nஅரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் ..\n90ml : ஓவியாவின் ‘மரண மட்ட’ பாடல்..\n”நான் எப்படியோ... அப்படித்தான்”- ..\nஆரண்யகாண்டம் போல் உள்ள கேங்க்ஸ் ஆ..\nமருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா வைத்த கைரேகை போலி என தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதா கைரேகையை வழங்குமாறு பெங்களூர் சிறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nடிசம்பர் 14ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆளுங்கட்சியின் வெற்றி வரலாறு மாற்றி எழுதப்படுமா\nவரும் டிசம்பர் 14ஆம் தேதி, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரலாம் என்று கூறப்படுகிறது.\nபள்ளி மாணவர்களுக்கு தனி பேருந்து இயங்காதது ஏன்: சென்னை உயர்நீதிமன்றம்\nபேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களுக்காக ஏன் தனிப்பேருந்து இன்னும் இயக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.\nமின்மீட்டர் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்பகிர்வு கழகத்திற்கு இடைக்காலத்தடை\nஉத்தரபிரதேச மாநிலத்திலிருந்து மின்மீட்டர்கள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்பகிர்வு கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலை தடை விதித்துள்ளது.\nமுதல்வரை கிண்டல் செய்து கார்டூன் - தண்டிக்க தடைவிதித்தது நீதிமன்றம்\nகந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்து இறந்த சம்பவத்தை தொடர்ந்து, கார்டூனிஸ்ட் ஜி பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nவந்தே மாதரம் பாடல் விவகாரம்; தமிழக அரசே முடிவெடுக்க உய��்நீதிமன்றம் உத்தரவு\nகல்வி நிறுவனங்களில் வந்தே மாதரம் பாடல் பாடுவது குறித்து தமிழக அரசே கொள்கை முடிவு எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதமிழக அரசை வைத்து செய்யும் சென்னை உயர்நீதிமன்றம்\nமழை பாதிப்பு பற்றி சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழக அரசை வைத்து செய்யும் சென்னை உயர்நீதிமன்றம்\nமழை பாதிப்பு பற்றி சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகொடுங்கையூர் கொஞ்சாவுக்கு தலா 10 லட்சம் நிதிஉதவி தரவேண்டும்: உயர்நீதிமன்றம்\nமின்சாரம் தாக்கி 2சிறுமிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா 10லட்சம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\n5 வழக்குகளை கூடுதல் நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரை\n18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது உள்ளிட்ட 5 வழக்குகளை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.\n5 வழக்குகளை கூடுதல் நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரை\n18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது உள்ளிட்ட 5 வழக்குகளை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.\nமெர்சல் படத்தில் என்ன தவறு இருக்கிறது \nமெர்சல் படத்தின் தணிக்கைக்குழு சான்றிதழுக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nபால் வாகனங்களில் 4 மாதங்களுக்குள் ஜிபிஎஸ் பொருத்த உத்தரவு\nதமிழகத்தில் உள்ள பால் வாகனங்களில் 4 மாதங்களுக்குள் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகமல் மீது வழக்கு தொடுக்கலாம்: உயர்நீதிமன்றம்\nகமல் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகொலை வழக்கில் பதிலளிக்க மாரியப்பனுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nசேலத்தைச் சேர்ந்த சதீஸ் என்ற இளைஞரின் கொலை வழக்கில், நேரில் ஆஜராகி பதிலளிக்குமாறு பாரலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ள��ு.\nஉயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர் வைக்க உயர்நீதிமன்றம் தடை\nஉயிரோடு இருப்பவர்களுக்கு கட்அவுட் , பேனர் வைக்க தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகந்துவட்டி கொடுமையால் மட்டும் 7 ஆண்டுகளில் 823 பேர் தற்கொலை: அதிர்ச்சியூட்டும் அன்புமணி\nகந்து வட்டி கொடுமைகள் காலந்தோறும் தொடர்ந்து வருவதாகவும், அதனை கிள்ளியெறிய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.\nபொறையார் விபத்து குறித்து போக்குவரத்து துறை பதிலளிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம்\nபொறையார் பணிமனை விபத்து குறித்து பதிலளிக்குமாறு போக்குவரத்து துறைக்கு உயர்நீதிம்னற்ம உத்தரவிட்டுள்ளது.\nமோடி இருக்கிற வரை அதிமுகவை யாராலையும் ஆட்ட முடியாது.\nபிரதமர் மோடி இருக்கும் வரை அதிமுகவை யாரலும் வீழ்த்த முடியாது என பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; தனியார் பள்ளிக்கு நீதிமன்றம் உத்தரவு\nமாற்றுச் சான்றிதழ் வழங்க மறுத்த ராசிபுரம் பள்ளிக்கு 1 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட மாணவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n சிக்கன் லெக் பீஸ் வெல்லு..\nPF Interest Rate: பி.எப் வட்டி விகிதம் 0.1% உயர்வு - 6 கோடி தொழிலாளர்களுக்கு பலன்\nமாங்காய்-மேங்கோ;முருங்கை-முரிங்கோ இப்படி தமிழை ஆட்டைய போட்ட மற்ற மொழி வார்த்தைகளின் தொகுப்பு...\n#TimesMegaPoll: ராகுல் காந்தி பிரபல தலைவராக உருவெடுத்துள்ளாரா\n5, 8ம் வகுப்பு மாணவா்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தோ்வு இல்லை – அமைச்சா் திட்டவட்டம்\nவீடியோ: விவசாயிகளின் நடனத்திலும் என்ன அழகு\nஅரக்கோணத்தில் பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு\nMovie Releases Tomorrow: கட்சிகளை வச்சு செய்யும் ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி உள்பட திரைக்கு வரும் படங்கள்\nVideo: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/02/120212.html", "date_download": "2019-02-21T12:36:30Z", "digest": "sha1:IRPREUAESA7LGPH4FTIRVH7RDX44XSE5", "length": 27593, "nlines": 256, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ஸ்பெஷல் மீல்ஸ் (12/02/12)", "raw_content": "\n) பிசினசை கடாசி விட்டு அரசியலுக்கு வரத்தயார்\" என்று சொல்லி விட்டார் பிரியங்கா அக்காவின் பிராணநாதர் ராபர்ட். ஒரு சின்ன விண்ணப்பம்ண்ணே. ஏற்கனவே வெவசாயி வீட்ல பூந்து மிஞ்சி இருந்த ஒரு டம்ளர் கஞ்சியக்கூட வளச்சி தின்னுட்டாறு ராகுல் தம்பி. அதனால அதை விட்டுட்டு புதுசா எதுனா ஸ்டன்ட் அடிங்கண்ணே. நாடு தாங்காது.\nஅப்பறம்ண்ணே..நீங்க கெலிச்சி வந்த பொறவு பார்லிமெண்ட்ல பிரச்னை ஏதாச்சும் வந்தா நாக்கு கூட கடிக்க வேணாம். ஒத்த கையிலேயே இத்தனை தவக்களை தவ்வுதே. இந்த ஸ்டில் ஒண்ணு போதாது. எவனும் வாய தெறக்கவே மாட்டான்.\nஇரண்டு இட்லி ஆர்டர் செய்தாலே அதன் தலையில் தட்டு நிரம்பி வழிய சாம்பார் ஊற்றும் திருவல்லிக்கேணி ரத்னா கபே சப்ளையர் அண்ணன்கள் பற்றி சென்னை உணவுப்பிரியர்கள் பலருக்கு தெரியும். இன்று மதியம் அங்கு அடியேன் ஆஜர். ஊற்றைப்போல் ஊற்றிய சாம்பாரை உறிஞ்சிவிட்டு மிச்சம் இருந்த தம்மா தூண்டு இட்லியை கையில் எடுத்து ஸ்வாகா செய்ய எண்ணிய அடுத்த நொடியே மேலும் கால் லிட்டர் சாம்பாரை ஊற்றினார் அண்ணன். போதும் என்று சொன்ன பிறகும் \"சாப்டுங்க. சாப்டுங்க\" என்று பாசத்தால் நனைத்தார். அதில் சொட்ட சொட்ட நனைந்த காந்தி தாத்தாவை கர்சீப்பால் துவட்டி விட்டு ரூபாயை நீட்ட வேண்டியதாய் போனது. அடுத்த வாட்டி அந்த சாம்பார் குவளையை ரெடியா வைங்கண்ணே. நம்ம மறுபடியும் மீட் பண்றோம்\nகாலை சுமார் 5.45-க்கு வெளியே செல்லும்போது டப்பென தெருவிளக்குகளை அணைத்து விடுகிறார்கள் கவர்மென்ட் கரண்ட் ஊழியர்கள் ஆப் சென்னை. அந்த சுவிட்சை அமுத்துவதற்கு முன்பு சற்று வெளியே எட்டிப்பார்த்து ஏரியா முழுக்க எப்படி இருளில் கிடக்கிறது என்று பார்க்கவே மாட்டார்கள் போல. ஒரு அரை மணி நேரம் கழித்து அணைத்தால் புண்ணியமாய் போகும் உங்களுக்கு. வீட்டை விட்டு கொஞ்ச தூரம் நடந்த உடனே படாரென பவரை புடுங்கும்போது ஒரு அட்மாஸ்பியர் உருவாகும் பாருங்க. அதை அனுபவிச்சாதான் தெரியும்.\nநம்மை ஏதோ மணிரத்னம் பட ஹீரோ, அமெரிக்க மாப்பிள்ளை ஜூனியர் ஆர்டிஸ்ட் ரேஞ்சுக்காவது பீல் செய்ய வைக்கும் பட பட தருணமது. எங்கே ரோட்டில் படுத்து கிடக்கும் நாயை எசகு பிசகாக மிதித்து தொலைத்து கலவரம் ஆகிவிடுமோ என்று பயந்தவாறே அடியெடுத்து வைக்க வேண்டி இருக்கிறது. யாருங்கண்ணே அந்த மின்துறை அமைச்சர் பாத்து செய்யிங்க. இல்லன்னா டார்ச் லைட் வழங்கும் திட்டம் கொண்டுவரணும்னு பயங்கர டார்ச்சர் செய்வேன். பந்து இப்போது உங்கள் நீதிமன்றத்தில்(The ball is in your court).\nஇம்ரான் கான், கரீனா கபூர் நடித்த இப்படத்திற்கு 4 ஸ்டார்கள் வாரி வழங்கியது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ். அதை நம்பி டிக்கட் எடுத்த என் புத்திய..விடுங்க. பெற்றோருக்கு பயந்த ரிச்சான கைப்புள்ளையாக இம்ரான். லாஸ் வேகாசில் வேலை போன சோகத்தில் இருக்கும்போது அவர் வாழ்வில் நுழைகிறார் ஏற்கனவே சிலரை கழற்றிவிட்ட கரீனா. இன்டர்வியூ போவதை விட நாயகியுடன் ஊர் சுற்றியே பொழுதை போக்குகிறார் ஹீரோ.\nஇடைவேளைக்கு பிறகு மும்பையில் இருவரும் சுற்றுகிறார்கள். சில இடங்களில் சிரிப்பு. பல இடங்களில் கொட்டாவி. என்ன வெளக்கெண்ணைக்கு 4 ஸ்டார் குடுத்தாங்களோ... உங்கள நம்பி இனிமே டிக்கெட் எடுக்கவே மாட்டேன் சாமி. அந்த விமர்சனக் குழுவுல இருக்கறவங்க வெலாசம் மட்டும் தாரீகளா\n\"நாம் ஆட்சியில் இருக்கையில் நல்லதை பயந்து செய்தோம். ஆனால் இப்போது கெட்டதை தைரியமாக செய்ய வேண்டும்\" என்று ஸ்டாலின் சொயட்டி அடிக்கும் பஞ்ச் ஒன்றை தூத்துக்குடி இளைஞர் அணி தேர்வின்போது கூறி உள்ளார்.\n# கலைஞர் புது படத்துக்கு வசனம் எழுத ஆரம்பிச்சிட்டாரோ\nஞாயிறு அன்று எக்ஸ்ப்ரஸ் அவின்யூவில் 3 கோடி மதிப்புள்ள ரெனால்ட் ரேஸ் காரை நிறுத்தி வைத்து வெளம்பரம் செய்து கொண்டிருந்தனர். அருகிலேயே வீடியோ கேம் வேறு. வளாகத்தை சுற்றி ஸ்பீக்கர் வைத்து உசுரை வாங்கினர். \"யே..டுர்..டுர்..\" என்று வாண்டுகள் காத்த, \"எக்ஸ்க்யூஸ் மீ. டூ யூ வான்ட் டு பார்ட்டிசிப்பேட்\" என்று தொகுப்பாளினி(தமன்னா தங்கச்சி ரேஞ்சில் இருந்தாங்க) வேறு பேச..வளாகம் முழுக்க இரைச்சல். யார் E.A மானேஜர் என்று தெரியவில்லை. அடுத்த முறை ஸ்பீக்கர் சத்தம் குறைக்கப்படாவிடில் கொந்தளித்தே தீர வேண்டும் என்று நரம்பு புடைக்க அந்த காம்ப்ளக்சை சுற்றி நாலு ரவுண்ட் குறுக்க மறுக்க நடந்துவிட்டு வீடு திரும்பினேன்.\nசர்வதேச ஒற்றையர் போட்டிகளில் அடிக்கடி முதல் சுற்றிலேயே உதை வாங்கி வரும் சானியா, இரட்டையர் போட்டிகளில் அவ்வப்போது ஜெயிப்பது சற்று ஆறுதல் தரும் செய்திதான். ஞாயிறு அன்று நடந்த பட்டயா ஓப்பன் இறுதிப்போட்டியில் ஆஸியின் அனஸ்டாசியா எனும் வீராங்கனையுடன் சேர்ந்து 3-6, 6-1, 10-8 எனும் செட்கணக்கில் கடுமையாக போராடி சீன தாய்பெய் இணையை வென்றுள்ளார் சானியா. வெல்டன் மேடம்.\nகுறைந்தபட்சம் விகடன் வாசகர் கடித பகுதியிலாவது தனது பெயர் வராதா என்று பலர் ஏங்கிய காலமுண்டு. ஆனால் இப்போது என் விகடனில் தமிழ்ப்பதிவர்களை கௌரவிக்க ஆரம்பித்ததன் மூலம் அக்குறையை போக்க ஆரம்பித்து உள்ளது விகடன். கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், தமிழ்வாசி பிரகாஷ், பரிசல்காரன் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.அடுத்து அப்பெருமையை அடையப்போகும் பதிவர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்.\nதி ஹிந்து பேப்பரை படித்தால் தூங்கி வழிய வேண்டி வரும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா போட்ட விளம்பரம் செம ஹிட் ஆனது. அதற்கு சரியான பதிலடியை தனது புதிய விளம்பரங்கள் மூலம் தந்துள்ளது ஹிந்து. சபாசு. சரியான போட்டி\nவழக்கம் போல் எல்லாமே கலக்கல்\nடார்ச் லைட் இலவசமா கொடுக்குற விஷயம் சூப்பர் :-)\n) பிசினசை கடாசி விட்டு அரசியலுக்கு வரத்தயார்\"////\n நமக்குத்தான் புச்சு புச்சாத் தெரியுது......\n/// 4 ஸ்டார்கள் வாரி வழங்கியது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்.////\nடைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கெல்லாம் பளிச்னு கிளிவேஜு, கும்முன்னு டான்சு, ஹைஃபை சீன்ஸ் இதெல்லாம் இருந்தா போதும்.........\n//கலைஞர் புதுப்படத்துக்கு வசனம் எழுத ஆரம்பிச்சிட்டாரா..\nமீல்ஸ் நல்ல சுவை -\nகெட்டதை செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் எதை சொல்றார்\n//ஒரு அரை மணி நேரம் கழித்து அணைத்தால் புண்ணியமாய் போகும் உங்களுக்கு//\nசென்னையத் தவிர மற்ற ஊர்களில் எல்லாம் அறிவிக்கப்பட்ட மின்கட்டு 8 மணிநேரம் ஆனால் 12 மணி நேரம் புடுங்கிடுறாங்க... அரைமணி நேரத்துக்கு புலம்பரீங்களே தல...\nஇவரோட இம்சை தாங்கலையே ஆண்டவா.......\nஎனக்கென்னவோ ராபர்ட் இந்தியாவை எங்கயோ கொண்டு போய்டுவாருன்னு தோணுது. :)))\n/// 4 ஸ்டார்கள் வாரி வழங்கியது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்.////\nடைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கெல்லாம் பளிச்னு கிளிவேஜு, கும்முன்னு டான்சு, ஹைஃபை சீன்ஸ் இதெல்லாம் இருந்தா போதும்.........//\nஆனா சில விஷயங்கள்ல ஹிந்துவை விட இவங்க டாப்ல இருக்காங்க. மசாலாவை கொஞ்சம் கம்மி பண்ணலாம்.\nஉடனே கோபாலபுரத்திற்கு வருமாறு சேலம் தேவா அவர்களை கேட்டுக்கொள்கிறோம்\n//ஒர��� அரை மணி நேரம் கழித்து அணைத்தால் புண்ணியமாய் போகும் உங்களுக்கு//\nசென்னையத் தவிர மற்ற ஊர்களில் எல்லாம் அறிவிக்கப்பட்ட மின்கட்டு 8 மணிநேரம் ஆனால் 12 மணி நேரம் புடுங்கிடுறாங்க... அரைமணி நேரத்துக்கு புலம்பரீங்களே தல...//\nகரண்ட் கட்டை(Cut ஐ...சிங்கிள் மீனிங்தான்) பத்தி சொல்லலை சங்கவி(உங்க நிஜப்பேரே அதுதானா இல்லை நீங்க விஜய் ரசிகரா இல்லை நீங்க விஜய் ரசிகரா ஈரோட்லயே கேக்கனும்னு நெனச்சேன்). விடியறதுக்குள்ள விளைக்கை அணைச்சிடறாங்க(ஸ்ஸ்..தமிழ்ல எது சொன்னாலும் வேற அர்த்தமாவே வருதே..என்னடா தமிழுக்கு வந்த சோதனை). அதாவது தெருவிளைக்கை.\nஅங்க 12 மணிநேர பவர் கட்டா சோ சாட். இங்க ஒன்லி ஒன் அவர் மட்டுமே. உல்லாசமாகவே உலகத்தில் வாழவே..\nஆனா,டார்ச் லைட் குடுக்க கட்டுப்படியாவாதுஏன்னா,அப்புறம்,அதுக்கு பாட்டரி கேப்பீங்கபேசாம அரிக்கேன் லாந்தர் கேட்டுடுங்க,ஹஹ\nசாம்பார் மழை பத்திப் பேசி ஏன் சார் நாக்க சப்புகொட்ட வைக்கிறீங்க\nமாப்ள நான் எதிர்பார்த்து வந்த 1000 ரூவா நோட்டு மேட்டர் நீங்க போடாத்தால வெளிநடப்பு பண்றேன் ஹிஹி\nப்ளீஸ் ஏன் சார் அந்த வலது பக்கத்து மேல் மூலைல கோயில் வாசல்ல ரெண்டு பக்கமும் துவார பாலகர்கள் காவலுக்கு இருக்கிறாப்புல ஒரு ஆளைப் போட்டு பயமுறுத்துறீங்க\nசானியா மிர்சாவின் எடுப்பான படம் மிக அருமை சார்... அந்த பந்தை எட்டி கேட்ச் பிடிக்கணும் போல இருக்கு.\nஆனா,டார்ச் லைட் குடுக்க கட்டுப்படியாவாதுஏன்னா,அப்புறம்,அதுக்கு பாட்டரி கேப்பீங்கபேசாம அரிக்கேன் லாந்தர் கேட்டுடுங்க,ஹஹ\nஇதுக்கு மண்ணெண்ணெய் கேட்போமே... ஹி. ஹி.ஹி..\nஆஸ்கர் விருதுகள் - 2012\nவாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட\nபாரதத்தின் பெருமை தன்னை பாடு. சோறு எதுக்கு தம்பி\nபொறுமை எருமைய விட பெருசு கேப்டன்\nவாழ்க்க ஒரு (மா)வட்டம் கேப்டன்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற ��டங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/103319", "date_download": "2019-02-21T11:38:11Z", "digest": "sha1:WTQGWEGCVUQYKPCAKDZ2DYQ3TUZOTORC", "length": 9327, "nlines": 172, "source_domain": "kalkudahnation.com", "title": "ஓட்டமாவடி – மீராவோடையில் இலவச கண் சிகிச்சை முகாம் | Kalkudah Nation", "raw_content": "\nHome சமூக சேவை ஓட்டமாவடி – மீராவோடையில் இலவச கண் சிகிச்சை முகாம்\nஓட்டமாவடி – மீராவோடையில் இலவச கண் சிகிச்சை முகாம்\nஇனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் ஜம்இய்யதுஷ் ஷபாபின் அனுசரணையில் கல்குடா ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமிய்யாவின் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் மேற்படி கண் சிகிச்சை முகாம் எதிர்வரும் 29/07/2018ம் திகதி ஞாயிற்றுக் கிழமை பி.ப. 04.00 மணிக்கு மீராவோடை எம்.பீ.சீ.எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.\nஇதில் கண்களில் வெள்ளை படர்தலுக்கான சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான பரிசோதனை இடம்பெறவுள்ளது. குறித்த நோய் உறுதி செய்யப்படும் பட்சத்தில் அதற்கான சத்திர சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது.\nஎனவே, குறித்த நோயினால் பாதிக்கப்பட்ட அனைத்து சகோதர சகோதரிகளும் இன, மத பேதமின்றி கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\nமேலதிக தகவல்களுக்கு 0776054612 / 0771780281 எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.\nPrevious articleஅமைதிப் போராளி இர்பான் ஹாபிஷ் நிரந்தர அமைதியை நோக்கி\nNext article‘மத்தல, இந்தியா வசமாவதை கடுமையாக எதிர்ப்போம்’\nநாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.\nகோடாரியால் தாக்கப்பட்டு இளைஞன் படுகாயம்: வாழைச்சேனையில் சம்பவம்.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nவடக்கு முஸ்லிம்களின் நிரந்தர விடியலுக்கான வழிமுறையை ஆராயவே வன்னி செல்கிறோம்\nஇலஞ்ச ஊழல் புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கான போட்டிப் பரீட்சையில் கைத்தொலைபேசிகள் சிக்கின\nதேர்தல் முடிவுற்றதும் பட்டதாரிகளுக்கான வேலைகளை வழங்க ஆளுநருக்கு கட்டளையிட்டுள்ளேன் – ஜனாதிபதி தெரிவிப்பு\nஓட்டமாவடி மஸ்ஜிதுல் கலீபா உமரில் தங்குமிட வசதி – நிருவாகம்\nமாகாணசபை தொகுதி நிர்ணயமும் முஸ்லிம்களும்\nஓட்டமாவடி – மஜ்மாவில் 3.5 மில்லிய���் பெருமதியான அபிவிருத்தி வேலைத் திட்டங்கள்.\nசுஐப் எம்.காசிம்: வடக்கு முஸ்லிம்களின் வலியை வரலாற்றில் பதிந்த ஊடகவியலாளர்\nசிறுபான்மையினருக்கு பாதிப்பின்றி அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை\nகல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவினால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.\nசிறப்பாக நடைபெற்ற கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் இரத்த தான முகாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ootru1.blogspot.com/p/blog-page_11.html", "date_download": "2019-02-21T13:02:10Z", "digest": "sha1:5SI7NXKHW6MLW5C3FIRCBL5RQ7N2HDGY", "length": 3133, "nlines": 60, "source_domain": "ootru1.blogspot.com", "title": "\"ஊற்று\" (\"Ootru\"): நடைபெற்ற போட்டிகள்.", "raw_content": "வலைப்பூ வழியே உலகெங்கும் தமிழ் பேணத் தங்கள் ஆற்றலை வெளிக்கொணரும் பதிவர்களின் ஊற்று.\nஊற்றில் பரிசு பெற்றவர்கள் விபரம்\n.தீபாவளித்திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-18-10-2014.சொடுக்கவும்\nதைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கட்டுரைப் போட்டி-2-12-2013 சொடுக்கவும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஊற்று ஆடி 2018 மின்இதழ்\n2017 சித்தரை மாத கவிதைப்போட்டி (2)\nசித்திரைப் புத்தாண்டுக் கவிதைப்போட்டி-2016 (2)\nதீபாவளி கவிதைப்போட்டி முடிவுகள் (2)\nCopyright©ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் 2018. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=116597", "date_download": "2019-02-21T12:44:14Z", "digest": "sha1:DBIEFIUJE5AVV56I3SPRCTPEBHEALFG5", "length": 6613, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Burn in fire 8 killed, தீயில் கருகி 8 பேர் பலி", "raw_content": "\nதீயில் கருகி 8 பேர் பலி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nஅகமதாபாத்: குஜராத் மாநிலம், மோர்பி மாவட்டம் ராஜ்கோட்-மோர்பி தேசிய நெடுஞ்சாலையில், தங்காரா எனும் பகுதியில் எதிரே வந்த லாரியின் மீது சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், தீ வேகமாக பரவி கார் முழுவதும் கருகியது. காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.\nமேலும், ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்��ாக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிவசாய கடனை தள்ளுபடி செய்யகோரி மகாராஷ்டிரா விவசாயிகள் 165 கி.மீ நடைபயணம்\nகாங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nகாங். தொண்டர்கள் கொலை ஏன் சிபிஎம் நிர்வாகி பகீர் வாக்குமூலம்: உண்மைத்தன்மை அறிய போலீசார் தீவிரம்\nபெங்களூரு எலகங்கா விமானப்படை மைதானத்தில் 12வது சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது: மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துவக்கினார்\nஎரிக்சன் நிறுவன வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு அனில் அம்பானிக்கு 453 கோடி அபராதம்\nமீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம்\nகர்நாடகா, ெதலங்கானா, டெல்லி நீதிமன்றங்களில் பரபரப்பு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குரலில் ஐகோர்ட் நீதிபதிகளிடம் பேசிய ஆசாமி யார்: விசாரணை நடத்த ரஞ்சன் கோகாய் உத்தரவு\nதிருப்பதி விமான நிலையம் விரிவாக்கம் துணை ஜனாதிபதி நாளை திறக்கிறார்\nதூத்துக்குடியில் 13 பேர் பலியாக காரணமான ஸ்டெர்லைட் திறக்க தடை\nபுல்வாமா தாக்குதலுக்கு பின் நடந்த நள்ளிரவு துப்பாக்கிச்சண்டை: ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீரமரணம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tech.neechalkaran.com/2010/09/china.html", "date_download": "2019-02-21T11:27:51Z", "digest": "sha1:BJ7WU6OHJUFF4ES7XOSJ2VHCCLRXCRMK", "length": 11141, "nlines": 110, "source_domain": "tech.neechalkaran.com", "title": "இந்திய அரசு இணையதளத்தில் சீனா ஆக்கிரமிப்பா? - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » இணைய நிகழ்வு » இந்திய அரசு இணையதளத்தில் சீனா ஆக்கிரமிப்பா\nஇந்திய அரசு இணையதளத்தில் சீனா ஆக்கிரமிப்பா\nஇந��தியாவின் உயரியப் பதவிகளுக்கு தேர்வு நடத்தும் UPSC இணைய தளத்தில் சீன இணைய தளங்களுக்கு மறைமுகமாக இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.\nசெப் 18 2010 இரவு http://upsc.gov.in இணையதளத்தில் உலவிக் கொண்டிருக்கையில் அதன் தளக் கட்டுமானம் பழைய வடிவத்தில் இருப்பதால் தற்செயலாக அதன் மூல நிரலிகளை[source code] எடுத்துப் பார்த்தேன். அதில் சற்றும் எதிர்பாராதவிதமாக சீன இணைய தளங்களுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை சாரதாரணக் கண்களுக்குப் புலப்படாதவாறு நிரலியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 36 முறை அந்நிய இணையத்திற்கு இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது, மீண்டும் இன்றும்[sep 20] அந்த நிரலிகள் அங்கேயே உள்ளது.\nபொதுவாக இந்தியா அரசு தளங்கள் தனிநபர் விளம்பரமே கொடுக்காத நிலையில் அந்நிய நாட்டு தளத்திற்கு அதுவும் மறைமுகமாக கொடுக்கப்பட்டிருப்பது புதிராகவுள்ளது. சீனாவின் இணைய ஹாக்கிங் இதில் தலையிட்டுள்ளதா அல்லது இந்தியா பொறியாளர்களின் கவனக் குறைவாக அல்லது இந்தியா பொறியாளர்களின் கவனக் குறைவாக வேறு இந்திய இணைய தளங்களிலும் இப்படி உள்ளதா வேறு இந்திய இணைய தளங்களிலும் இப்படி உள்ளதா என்கிற கேள்விகள் எனக்கு எழுகிறது.\nஇதனால் எனக்குத் தெரிந்து இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ள தளங்களுக்கு தர ரேங்குகள் அதிகரிக்கும். மற்றும் சில நிரலிகள் எழுதி வேண்டிய இடங்களில் இந்த இணைய தளத்தை தடை செய்யவும் முடியும். அதுதவிர வேறு எதற்கு என்று யூகிக்க முடியவில்லை.\nஎதுவாகயிருந்தாலும் நமது அரசு தளத்தில் மாற்று நிரலிகள் இருப்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று.\n1. upsc தளத்தின் மூல நிரலியின் படம் இது.\n2. ஒரு தனியார் நிறுவன தளத்திற்கு 30 முறை இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.\n3. மற்றும் இரு தளத்திற்கு[புதிரான] இணைப்புக் கொடுக்கும் ஜாவா நிரலியுள்ளது.\nupsc தளம் upsc தகவல் தொழிற்நுட்ப பிரிவின் மூலமாக பராமரிப்பட்டு, Mahanagar Telephone Nigam Limited மூலமாக வழங்கப்படுகிறது.\nஉரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் முகவரிகள் ஏதும் என்னிடமில்லாததால் தகவல் அறிந்தவர்கள் தெரியப்படுத்தலாம்.\nசீனாவின் சைபர் போர்குறித்த கட்டுரை உங்கள் கவனத்திற்கு.\nமகிழ்ச்சிகரமாக அந்த கோடுகளை UPSC தளம் தற்போது[செப் 27] நீக்கிவிட்டது.விழிப்புணர்வுகரமாக இப்பதிவு நீக்கப்படாது.\nஆமாம் , நிறைய இணைப்புகள் உள்ளன. சரியான க��்காணிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லை என்றே நினைக்கிறேன். -- ஜெயகோபால் , கொலம்பஸ் , ஓஹயோ usa\nஜெயகோபால் , கொலம்பஸ் , ஓஹயோ usa கருத்துக்கு நன்றி\nஒரு fwd mail போடுங்க உங்க எல்லா friend க்கும்\nஆமாம் , இந்திய அரசு பாதுகாப்பு கவனம் செலுத்தவில்லை . இந்திய வின் பாதுகாப்பு தொடர்பான அனைத்துலும் சீனா ஊடுருவிவிட்டது. முதலில் சீனா வில் தயாராகும் அனைத்து தொலை தொடர்பு கருவிகள் நீக்கப்பட வேண்டும் .\nஇந்தியா வில் சீனா தொடர்பான கருவிகள் தடை விதிக்க வேண்டும் . பாதுக்கப்பு விஷயத்தில் சமரசம் கூடாது . இதை இந்திய அரசு தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும் . மேலும் இந்தியா உஷராக வேண்டும் ...\nஅப்ப இந்திய சீனாவுக்கும் அடிமையா நான் அமெரிக்காவுக்கு மட்டும்தான்னு தப்ப நினச்சிட்டேன் (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)\n@JASS கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே//ஒரு fwd mail போடுங்க உங்க எல்லா friend க்கும்//நீங்கள் fwd mail போட்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் நன்றிகள்.\nஅந்த கோடுகளைப் எப்படிப் போட்டார்களோ அந்த முறையில் டேட்டபேசிலிருந்து தகவல்களை திருடும் கோடுகளையும் போடமுடியும்\nஅரசு என்ன செய்கிறது பாதுகாப்பேயில்லையா\nவாங்க ஸ்மார்ட், உங்க கருத்துக்கும் கட்டுரைக்கும் நன்றிகள்.\nநான் இதை இந்திய அரசின் கவனத்திற்கு என்னால் முடிந்த வரை எடுத்துச் சென்றுள்ளேன் தோழரே.\nஇப்ப வெப் சைட்டு ஒழுங்கா இருக்கு.\n@SueJo ஆமாம், நண்பரே அதையும் பிற்சேர்க்கையில் குறிப்பிட்டுள்ளேன்.உங்கள் கருத்துக்கு நன்றி @ஞெலிநரி வெய்யோன் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/karnataka-hcs-single-judge-bench-will-hear-admk-leader-jayalalithas-petitions-today/", "date_download": "2019-02-21T11:23:16Z", "digest": "sha1:G4CG6QC5IPDQKSIPUD6NXU6OJ4JQXAU2", "length": 9086, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஜெயலலிதாவின் ஜாமீன் மனு அக்.6ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு. சோகத்தில் அதிமுகவினர்.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜெயலலிதாவின் ஜாமீன் மனு அக்.6ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு. சோகத்தில் அதிமுகவினர்.\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை இன்று விசாரணை செய்த வ��டுமுறை கால சிறப்பு நீதிபதி ரத்னகலா, இந்த வழக்கை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக கூறி விட்டார். இதனால் இன்னும் ஆறு நாட்களுக்கு ஜெயலலிதா ஜெயிலில் இருந்து தீரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முதல்வர் பன்னீர் செல்வம் உள்பட அதிமுகவினர் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.\nபெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யவும், தண்டனையை நிறுத்தி வைக்கவும், சொத்துக்களை முடக்குவது தடை செய்யுமாறும், ஜாமீன் வழங்குமாறும் கோரிக்கை விடுத்து ஜெயலலிதா தாக்கல் செய்த மனு இன்று உயர்நீதிமன்ற விடுமுறை கால நீதிபதி ரத்னகலா முன்பு விசாரணைக்கு வந்தது.\nஜெயலலிதா சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ஆஜரானார். இந்த வழக்கு விசாரணையின் முடிவை தெரிந்து கொள்ள கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கூடியிருந்தனர்.\nஇந்நிலையில் ஜெயலலிதாவின் மனுவை விசாரித்த நீதிபதி ரத்னகலா விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் இதைப்போலவே சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோகர்களின் ஜாமின் மனுவும் ஒத்தி வைக்கப்பட்டது.\nஇந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டதால் உயர்நீதிமன்றத்தில் கூடியிருந்த அதிமுகவினர் சோகத்துடன் கலைந்து சென்றனர்.\nதீர்ப்பை எதிர்த்து திரையுலகினர் உண்ணாவிரதம். சென்னையில் பரபரப்பு.\nஞாபக மறதியில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்\nஒரே தவணையில் ரூ.9000 கோடி கட்ட தயார். விஜய் மல்லையா அறிவிப்பு\nதிப்புசுல்தான் பிறந்த நாளை ஏன் கொண்டாடுகிறீர்கள் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு. விசாரணை முடிந்தது. தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்தது சுப்ரீம்கோர்ட்\n நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனை. பெரும் பரபரப்பு.\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17664-15-year-old-boy-arrested-woman-murder-case.html", "date_download": "2019-02-21T11:25:15Z", "digest": "sha1:AYGSFBRU5IMLDGZWQY6ETLORTSAE3NFE", "length": 8959, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "சென்னை பெண் கொலையில் 15 வயது சிறுவன் கைது!", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nசென்னை பெண் கொலையில் 15 வயது சிறுவன் கைது\nசென்னை (05 ஆக 2018): சென்னையில் பெண் ஒருவர் கொலை தொடர்பாக 15 வயது சிறுவன் கைது செய்யப் பட்டுள்ளார்.\nசென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவைச்சேர்ந்தவர் சங்கரசுப்பு (வயது44). இவர் வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழ்செல்வி (35), இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2-ம் தேதி மதியம் தமிழ்செல்வி வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.\nகழுத்து நெறிக்கப்பட்டும், கை மணிக்கட்டு நரம்பு அறுக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். கேமரா பதிவின் படி விசாரணை நடத்தி தமிழ்செல்வியின் உறவுக்கார 15 சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசிறுவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n« ஹீலர் பாஸ்கரின் அமைப்புக்கு தடை கருணாநிதி வீடு திரும்புகிறார்\nBREAKING NEWS: பாகிஸ்தான் கைதி ஜெய்ப்பூர் சிறையில் படுகொலை\nகாங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\nகாங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் மர்ம நபர்களால் படுகொலை\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nடி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றார் - வீடியோ\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் இரு குழந்தைகளை தத்தெடுத…\nவிஜயகாந்த் ரிட்டர்ன் - யாருடன் கூட்டணி என்று அறிவிப்பு\nஅதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியானது\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குடும்பங்…\nசென்னை புதுக் கல்லூரியில் அதிராம்பட்டினம் மாணவர் சாதனை\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nதிமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நட்பை யாராலும் பிரிக்க முடியாத…\nராகுல் காந்திக்கு முத்��ம் கொடுத்த பெண் - வைரலாகும் வீடியோ\nBREAKING NEWS: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nதிமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நட்பை யாராலும் பிரிக்க மு…\nபேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமையில் மார்ச் 9-ல் மனித …\nபாஜகவில் 5 சீட்டுக்கு 50 பேர் போட்டி\nஉத்திர பிரதேசத்தில் நில நடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/Words.html", "date_download": "2019-02-21T12:51:14Z", "digest": "sha1:VONQDR63GW5N4FDAJFQ3FDBGSQRSD7MX", "length": 6801, "nlines": 134, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Words", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nதாடி பாலாஜி இனி பீப் பாலாஜி என அழைக்கப் படலாம்\nசென்னை (06 ஜூலை 2018): விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி தொடர்ந்து பீப் வார்த்தைகளைப் பேசி வருகிறமை பிக் பாஸ் ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\nBREAKING NEWS: அதிமுக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானத…\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nகாஷ்மீரில் CRPF வீரர்கள் மீது தாக்குதல் - 18 வீரர்கள் பலி\nகாதலர் தினத்தில் ஆண் நாய்க்கு தாலி கட்டிய இளைஞர் கைது\nசிறையில் உயிருக்கு போராடும் நளினி - முருகன் \nபணம் கொடுத்து ஆள் சேர்க்கிறாரா ஸ்டாலின்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் இரு குழந்தைகளை தத்தெடுத…\nபிரபல அரசியல் கட்சிகளை அலற வைத்துள்ள ஸ்டிங் ஆப்பரேஷன்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி…\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அ…\nபுல்வாமா தாக்குதல் குறித்து முதல் கட்ட தகவல் அறிக்கை கூறுவது…\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிம…\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்\n10 ரூபாய்க்கு சேலை - விளம்பர மோகத்தில் சிக்கி பெண்கள் மயக்கம…\nவிஜய்காந்துக்கு திடீர் ���டல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலைய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-21T12:25:13Z", "digest": "sha1:OKLPHB2GEN7SR2A2LBOP7YPIH7447CFP", "length": 10006, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்தர் மில்லர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடெத் ஆஃப் எ சேல்ஸ்மேன்\nஎ வியூ ஃபிரம் த பிரிட்ஜ்\nநாடகத்திற்கான புலிட்சர் பரிசு (1949)\nகென்னடி மையம் விருதுகள் (1984)\nஆர்தர் ஆஷேர் மில்லர் (Arthur Asher Miller, அக்டோபர் 17, 1915 – பெப்ரவரி 10, 2005)[1][2] ஓர் அமெரிக்க நாடகாசிரியரும் கட்டுரையாளரும் ஆவார். அமெரிக்க நாடகத் துறையில் புகழ்பெற்று விளங்கிய மில்லரின் சிறப்பான நாடகங்களாக ஆல் மை சன்ஸ் (1947), டெத் ஆஃப் எ சேல்ஸ்மேன் (1949), த குருசிபிள் (1953), மற்றும் எ வியூ ஃபிரம் த பிரிட்ஜ் (ஓரங்கம், 1955; ஈரங்கமாகத் திருத்தப்பட்டது, 1956) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.\nமில்லர் எப்போதும் செய்திகளில், குறிப்பாக 1940களின் பிந்தைய ஆண்டுகள், 1950கள் மற்றும் துவக்க 1960களில், அடிபட்டார்; இந்தக் காலத்தில்தான் அவர் அமெரிக்க கீழவையின் அமெரிக்கத்தனமல்லாதச் செயல்களுக்கான குழுவினால் விசாரிக்கப்பட்டார், புலிட்சர் பரிசு வென்றார், அஸ்துரியாஸ் இளவரசர் விருது பெற்றார் மற்றும் ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவை மணந்தார்.\nArthur Miller திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2018, 23:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-62-second-look-poster/", "date_download": "2019-02-21T11:24:09Z", "digest": "sha1:I4IEVHGEIS7HZINFO3UUCUVXHXUCKMMU", "length": 9430, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்.! சர்கார் second look போஸ்டர் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..! செம மாஸ் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல். சர்கார் second look போஸ்டர் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்.. சர்கார் second look போஸ்டர் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..\n சர்கார் second look போஸ்டர் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..\nஇயக்குனர் ஏ ஆர் முருக தாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் போஸ்டர் இன்று (ஜூன்21) வ��ளியாகி இருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.\nசன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். விஜய்யின் 62 வது படமான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருந்தது. வெளியான சில மணி நேரத்திலேயே இந்த படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇந்நிலையில் நாளை நடிகர் விஜய் தனது 48 வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.ஆனால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த மக்களின் சோகத்தில் இருந்து இன்னும் மக்கள் மீளாத நிலையில் தனது பிறந்தநாளை விஜய் கொண்டாட போவது இல்லை என்று தகவல்களும் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வந்தனர்.\nஇந்நிலையில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் மற்றும் ஒரு போஸ்டர் விஜய் பிறந்தநாளான இன்று இரவு 12 மணிக்கு வெளியாக உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய்யின் பிறந்தனாளன்றே இப்படி ஒரு சர்ப்ரைஸ் கிடைத்துள்ளது என்று விஜய் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.\n பொன்னம்பலத்தை கலாய்த்த காமெடி நடிகர் சதிஷ்..\nNext articleவிஜய்யின் சர்கார் first look போஸ்டர் இந்த ஹாலிவுட் படத்தின் காபியா..\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சீப் கெஸ்ட்டாக வந்த நடிகைகள்.\nசமீப காலமாக டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்ச்சில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகள் வரம்பை மீறி செல்கின்றனர்.\nவிஜய்யின் வின்டேஜ் போட்டோவை பகிர்ந்த விஜய் நண்பர் ஸ்ரீமன்.\n12 வருடங்களுக்கு பிறகு இணைந்த மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி.\nநான் ஹீரோவாவதற்கு காரணம் விஜய் கொடுத்த அட்வைஸ் தான் .\nவாணி ராணி சீரியல் நடிகர் கௌதமின் மகன்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேள��� காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்கள் நடிகைகள் செய்த வேலைகள் \nராஜா ராணி படத்தில் முதலில் இவர் தான் நடிக்க இருந்ததாம். பாத்தா நம்ப மாட்டீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/england-opted-bowl-the-second-test-011262.html", "date_download": "2019-02-21T11:51:08Z", "digest": "sha1:OD6QLW3W7BHF7PHAQNJSQWFIL5PP72YA", "length": 11769, "nlines": 152, "source_domain": "tamil.mykhel.com", "title": "இரண்டாவது டெஸ்ட்.. 2 விக்கெட்களை இந்தியா இழந்தது.. மீண்டும் மழையால் ஆட்டம் தடைபட்டது! - myKhel Tamil", "raw_content": "\n» இரண்டாவது டெஸ்ட்.. 2 விக்கெட்களை இந்தியா இழந்தது.. மீண்டும் மழையால் ஆட்டம் தடைபட்டது\nஇரண்டாவது டெஸ்ட்.. 2 விக்கெட்களை இந்தியா இழந்தது.. மீண்டும் மழையால் ஆட்டம் தடைபட்டது\nலண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி 6.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 11 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. துவக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் ரன் எடுக்காமலும், ராகுல் 8 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் எட்பாஸ்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 31 ரன்களில் வென்றது.\nமுதல் டெஸ்டில், இரண்டாவது இன்னிங்ஸில் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா இருந்தது. கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிய நிலையில், இந்தியா தோல்வியை சந்தித்தது.\nகடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சு சிறப்பாக அமைந்திருந்தது. இங்கிலாந்தின் 20 விக்கெட்களையும் இந்திய பவுலர்கள் வீழ்த்தினர். ஆனால், பேட்டிங்கில்தான் இந்திய அணி சொதப்பியது.\nஇந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. மழையால் நேற்று நடக்கவிருந்த முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.\nஇந்த நிலையில், இரண்டாவது நாளான இன்று மழை சற்று ஓய்ந்துள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்துள்ளது.\nஇந்திய அணியில் ஷிகார் தவான் மற்றும் உமேஷ் யாதவுக்குப் பதிலாக சத்தேஸ்வர் புஜாரா, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nபேட்டிங்கை துவக்க இந்திய அணிக்கு முதல் ஓவரிலே��ே அதிர்ச்சி அளித்தது இங்கிலாந்து. ரன் ஏதும் எடுக்காமல் முரளி விஜய் ஆட்டமிழந்தார். 8 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் ஆட்டமிழந்தார். இரண்டு விக்கெட்களையும் ஜேம்ஸ் ஆன்டர்சன் வீழ்த்தினார்.\n6.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் என்ற நிலையில் இந்தியா உள்ளது. புஜாரா மற்றும் கேப்டன் கோஹ்லி தலா 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், மீண்டும் மழை துவங்கியதால், ஆட்டம் நிறுத்தப்பட்டது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nரோஹித் சர்மா, அப்ரிடி சாதனைகளை துவம்சம் செய்த கிறிஸ் கெயில்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/08/16/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-9/", "date_download": "2019-02-21T11:47:16Z", "digest": "sha1:UUZSFNM7RBYT55FTBCSCRHZORGA7YNDS", "length": 54913, "nlines": 290, "source_domain": "tamilmadhura.com", "title": "கணபதியின் 'காதல் யுத்தம் ' - 9 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nகணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 9\nஅந்த டைரியால் மீண்டும் சிக்குண்டான் விஷ்ணு.\nபிரம்மாண்ட அரண்மனையின் முன் விஷ்ணுவும் காண்டீபனும் நிற்க..\n“என்ன இந்திரா இந்த சிறியகதவு தாக்குபிடிக்குமா” – காண்டீபன்.\n“இந்திரா அந்த மங்கையின் நினைப்பு இன்னும் உன்னைவிட்டு அகலவில்லையோ”\nமுற்றிலும் பார்த்தவன் “இல்லை காண்டீபா உன் யூகம் தவறு.. இந்த கதவு தங்கமும் இரும்பும் உயிர் உலோகமும் கலந்து ஆதவனை சுடும் அளவு வெப்பநிலையில் இணைத்து உருவாக்கியுள்ளனர். இதை தகர்ப்பது என்பது நமது நூறு வில்லாளர்களுக்கு ஒரு நாள் எடுக்கும்….”\n“ஓ பலே இந்திரா இந்த கதவு அவ்வளவு வலிமையுள்ளதா\n“ஆம் நண்பா ஆனால் இந்த மதில் சுவர்கள் தான் நம் இருவரின் தோளைக் கூடத் தாங்க வலுவில்லாமல் உள்ளது”\n“மாபெரும் வீரர்களை கொண்ட இந்த இந்திரபுரிக்கு இந்த பாதுகாப்பு அவசியம் இல்லைதான்”\nஎன அரண்மனையின்மீது பார்வை வீசிகொண்டே உள்ளே நடந்தனர். அங்கு ஒரு வாயிற் காவலன்.\n உங்களுக்கு அனுமதி இதற்குமேல் இல்லை”\nஅந்த நேரம் குதிரையில் ஒருபெண் அவர்களை கடக்க அவள் அந்த புலிப் பெண் என இருவரும் உணர்ந்தனர்.\n“காவலரே அந்த நபரை மட்டும் அனுமதியுங்கள்” என காண்டீபனை சுட்டிக்காட்டி இந்திரனின் புத்திகூர்மையை சோதிக்க எண்ணினாள்.\nஅவளது தந்திரத்தை புரிந்த இந்திரன் அந்த காவலரிடம் ” ஏன் தோழா இந்த மங்கை யார் சற்று திமிர் அதிகம் போல”\n“ஐயா அவ்வாறு உறைக்காதீர்கள் இவர்கள்தான் இந்த நாட்டின் இளவரசி ” என காவலாளி படபடத்தான்.\n“என்ன இருந்தாலும் ஒரு பெண்ணிற்கு இவ்வளவு திமிர் கூடாது…”\nஇந்திரனின் திருவிளையாடலை புரிந்துகொண்ட காண்டீபன் அங்கிருந்து நடக்க துவங்கினான். அவளோ “தீவுகளின் அரசே வாருங்கள்” என அழைத்துச் சென்றாள்.\n“அங்கே என்ன பார்க்கிறாய் மாயா ”\n“ஐயா உங்களுக்கு எப்படி என் பெயர் தெரியும்”\nபெயர் பலகையில் வெளியிலேயே பெயரை பார்த்தவனுக்கு இது பெரிய காரியம் இல்லை.. “இங்கே பார் மாயா எனக்கு மனதை படிக்கும் ஆற்றல் உள்ளது… ”\n“என்ன அப்படி பார்க்கிறாய்.. உன் கன்னத்தில் உள்ள தழும்பு அரசகட்டளையை மீறியதற்குதானே அதுவும் அந்த சிங்கார மங்கையின் உத்தரவால்…. என்ன சரியா”\nஇந்திரபுரியில் தண்டனைகள் மிகவும் கடுமையாக இருக்கும் அரசாங்க ஊழியர்கள் மக்களுக்கு அரணாக இருக்க வேண்டும் மீறினால் இளவரசியின் நீதிமன்றத்தில் தக்க தண்டனை வழங்கப்படும்.\nஏன் இளவரசி என்றால். இந்த நாட்டின் மன்னன் வீரசெழியனுக்கும் அவரது மனைவிக்கும் மிக தாமதமாக பிறந்த கடவுளின் பரிசு நீலக் கண்களையுடைய அந்த மங்கைதான். அதனால் அவளை ஓர் நாட்டை ஆளும் எல்லா தகுதியுடனும் வளர்த்தனர். இந்த ராஜரகசியத்தை நன்கு அறிந்திருந்த இந்திரன் அந்த காவலாளியிடம் அப்படிக் கூறியதில் எந்த ஐயப்பாடும் இல்லை.\n“எப்படி ஐயா உங்களால் என் மனதில் உள்ளதை படிக்க முடிகிறது..”\n“அது ஒரு கலை மாயா”\nமாயனின் வாயில் ஈ புகுந்ததைகூட அவன் உணரவில்லை.\n“ஆமா மாயா அந்த ராங்கி அதான் உங்க இளவரசி வரும்போது ஏன் அப்படி நினைத்தாய்\n“ஆம் ஐயா…. என்னை மன்னித்துவிடுங்கள்”\n“தாரளமாக ஐயா” என வழிவிட்டான்.\nஇந்த மந்திரத்தை கூறும்போதே குரங்கை நினைக்காதே என்ற சிறிய மனோ தத்துவதுவத்தை பயன்படுத்தி உள்ளே அனுமதி பெற்ற இந்திரனுக்கு அவன் என்ன நினைத்தான் என்பது தெரியாது. உண்மையைக் கூற வேண்டும் என்றால் அவன் எதுவுமே நினைக்கவில்லை.\nஅந்த அரண்மனையில் புலவர்களை தவிர யாரும் மன்னர் அரியணை முன் நின்றதில்லை. ஆனால் இன்றோ அவரின் எதிரிலேயே இரண்டு இருக்கைகள் போடப் பட்டிருந்தன.\nஅங்கு நுழைந்த இந்திரவர்மனை இந்திராணி பார்த்தாள் “நீங்க எப்படி உள்ளே” என்பதைப்போல சைகை காட்ட\n“மாபெரும் பெருமைகொண்ட அரசன் வீரசெழியனுக்கு எனது வணக்கங்கள்” என இந்திரன்கூறவே சபையே அதிர்ந்தது. அமைச்சர்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்தனர்.\n“ம்ம் உறையுங்கள்” என மன்னர் கூறவே\n“இவர் தீவுகளின் அரசன் காண்டீபன்.. நான் அவரது தோழன் இந்திரவர்மன் ”\nஉடனே மன்னர் சிரித்துகொண்டே “ஏன் இந்திரா இந்த விளையாட்டு மாமன்கூட விளையாடுவது என்றால் என்ன இன்பமோ தெரியவில்லை..அது இருக்கட்டும் குடகு நாட்டில் மக்கள் நலமா… ”\n“நலம்தான் மாமா உங்களது நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது போல உள்ளதே”\nசெல்வசெழிப்பான நாடு குடகு நாடு அதன் மன்னன் இந்திரவர்மன். பரந்து விரிந்த கன்டங்களும் கடலை தாண்டியுள்ள நிலங்களும் குடகு நாட்டின் கீழ் உள்ளவை… கடல் பயணம் என்பது அவர்களுக்கு சிறு குவளையில் நீந்துவது போன்றது. அதனால் பல நிலங்களை பிடித்து வைத்திருந்தனர். பஞ்சம் என்ற சொல்லுக்கே பஞ்சம்தான் அங்கு… அதனால் இந்தநாட்டின் நிலையை பார்த்து பஞ்சம் என்று அவன் கூறியது ஆச்சரியமில்லை”\nசபை கலையவே அரசர் இருவரையும் அழைத்துசென்றார் அங்கு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்திராணிக்கு தன் காதலனை பற்றி அறிந்ததும் மனது விண்ணிற்கும் நிலத்திற்கும் தாவிகுதித்தது.\nவிருந்தில் அனைவரும் அமர்ந்திருக்க அரசர் அரசியை பார்த்து “எங்கே இந்திராணியை காணவில்லை”\nஅந்த சத்தம் கேட்ட நொடி அங்கு ஓடி வந்தாள். அ���ள் துள்ளிக் குதித்து ஓடிவருவதைப் பார்த்த இந்திரன் இனி மான்களை வேட்டையாடக் கூடாது என முடிவுசெய்தான்.\nபுள்ளிமானாக அங்கு வந்தவள் வெட்கத்தால் தலைகுனிந்து நின்றாள். பெண்பார்க்கும் படலம் என நினைத்திருப்பாள் போலும்.\n“என்ன இந்திரா அப்படி பார்க்கிறாய்… இவள்தான் இந்திராணி உன்னுடைய மனைவி”\nவெட்கத்தில் சிவந்த முகம் மேலும் சிவந்து அழகானது. ஆனாலும் குழப்பம் சூழ்ந்துகொண்டது.\n… நான் துளசி என்றல்லவா நினைத்தேன்…” என்று கூறிய இந்திரனை லேசாக நிமிர்ந்து பார்த்தாள் அந்த நொடி சிறிது கோப அனலைக் காதலுடன் கலந்து வீசினாள்.\n“என்ன துளசியா” என மன்னர் கேட்க\n” அது ஒன்றும் இல்லை உங்கள் நாட்டில் மருந்துக்கு தேவையான துளசி கிடைக்குமா என கேட்கிறான்” என காண்டீபன் சமாளித்தான்.\n“அப்படியா அதற்கு இங்கு பஞ்சமே இல்லை தீவுகளின் அரசரே…” என மன்னர் முடிக்க விசயம் அறிந்த மூவர் மட்டும் அங்கு சிரித்தனர்.\n“என்ன இந்திராணி அப்படி பார்க்கிறாய்.. இவர்தான் உன்னை திருமணம் செய்யப்போகிறார்… இது நீங்கள் இருவரும் பிறந்தவுடனேயே எடுத்த முடிவு.. நீ இந்திரனுக்கு.. இந்திரன் உனக்கு என உங்களுக்கு பெயர்வைக்கும்‌முன்னரே தீர்மானம் ஆகிவிட்டது. உங்கள் பெயர் கூட அதைதான் பறை சாற்றுகிறது”\nஇந்திராணி என்ற அவளின் பெயரின் ரகசியம் அவளுக்கு அப்போதுதான் புரிந்தது.\n“இவ்வளவு ஏன் உங்களது இதயம் கூட ஒன்றாகத்தான் துடிக்கும் ” என மன்னர் வீரசெழியன் உரைத்தார்.\n‘அதனால் தான் அவளை புலி பதம்பார்க்கும்போது எனக்கும் வலித்ததா‘ என நினைத்தான் இந்திரன்.\nவிருந்து சிறப்பாக நிறைவு பெறவே ஒரு பெண் அங்கு பழத்தட்டினை எடுத்து வந்தாள். அவளது கண்கள் இந்திரவர்மனை பதம்பார்த்துகொண்டிருந்தது.\n‘இவள் அவளுடைய தோழிதானே‘ என இந்திரன் நினைத்த நேரம் “இவள் தான் துளசி இவளுக்கு உன்னைப் பிடித்திருக்கிறது” என காண்டீபன் இந்திரனின் காதில் கிசுகிசுத்தான்.\n‘இவனைப் போல் எனக்கும் மனதை படிக்கும் ஆற்றல் இருந்திருந்தால் கண்டிப்பாக என் இந்தகராணியின் மனதை படித்திருப்பேன்‘ என நினைத்தான்.\nஅருகில் சிரித்துகொண்டிருந்த காண்டீபன் “ஏன் இந்திரா காதலியின் மனதை தன் மனதால் உணர்வதில்தான் அலாதியான இன்பம் உள்ளது அதையும் நீ குறுக்குவழியில் அடைய நினைத்தால் இன்பம் ஏது” என முடித்தான்.\n“அதுவும் சரிதான் நண்பா… நானே அவளை அறிந்துகொள்கிறேன் அதுமட்டுமில்லை அவளை இருபத்தி இரண்டு வருடமாக ஆட்சியை காரணம்காட்டி நான் சந்தித்துகூட இல்லை… நீண்ட நாட்களுக்கு பிறகு தனியே சந்திக்கலாம் என்றால் எனது மாமா வேறு இருக்கிறார்… சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடுமோ“\nலேசாக கண்களை மேல பார்த்த காண்டீன் “நண்பா சந்தர்ப்பத்தை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்” என காதில் லேசாக கிசுகிசுத்துவிட்டு…. “என்ன இந்திரா அரண்மனையை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று கூறினாயே“\n”என இந்திரன் கேட்க அவனது கையை கிள்ளினான் காண்டீபன்.\nஇந்திரனுக்கு இப்பொழுது புரிந்தது எனவே “ஆம் இந்த பெரிய அரண்மனையை சுற்றிவருவதில் ஒரு ஆனந்தம் இருக்கிறது.. அதிலும் இந்த அரண்மனைக்கு நடுவில் இந்த அழகிய வற்றிதநதியைப் பார்க்க கண் கோடி வேண்டும் மாமா“\n“இதை வடிவமைக்க திட்டம் தீட்டியது இந்திரவர்மனின் தந்தையால்லவா அப்படிதான் இருக்கும்” என வீரசெழியன் பெருமிதம் கொண்டார்.\n“அப்படியென்றால் நான் கிளம்புகிறேன்” என இந்திரவர்மன் கூறினான்.\n“ம்ம் போய் வா இந்திரவர்மா” என வீரசெழியன் கூறினார்.\n“நான் கிளம்புகிறேன் வேறு யாராவது உடன் வருவதென்றால் வரலாம் ” என இந்திரன் மீண்டும் கூற மன்னருக்கு புரிந்தது.\n“இந்திராணி நீயும் உடன் சென்று இந்திரனுக்கு அரண்மனையை சுற்றி காட்டு” என அவரின் வாயிலிருந்து வார்த்தை அனைவரின் காதை அடையும் முன்னே “சரி தந்தையே” என அந்த சந்தர்பத்திற்கு காத்துகொண்டிருந்தவலாய் மின்னலாய் கிளம்பினாள் இந்திராணி.\nஅந்த இடத்தில் நின்றிருந்த காண்டீபனை பார்த்த அரசர் “நீங்கள் வேண்டுமானால் உடன் செல்லுங்கள்”\n“இல்லை அரசே நான் உங்களுடன்தான் சிலவற்றை பகிர்ந்துகொள்ள வேண்டும்” காண்டீபன் புருவத்தை உயர்த்தி கூறினான்.\nஅதை கேட்டு சட்டென திரும்பினான் இந்திரன். அவனை பார்த்த இந்திரன் “இதுதான் சமயம் ” என்பது போல தலையை மேலிருந்து கீழே அசைக்க இந்திரன் புரிந்துகொண்டான்.\nகாண்டீபனும் அரசரும் நடந்துசெல்லவே மறுபுறம் இந்திராணியும் இந்திரவர்மனும் நடந்தது சென்றனர். அனைவரின் பார்வையிலிருந்தும் மறைந்துவிட்டதால் இந்திராணி தன்னவனின் கைகளைப் பற்றிகொண்டாள்.\nஇந்திரன் நீண்ட நாட்களுக்கு பிறகு அவளை காண்பதால்… இல்லை முதல்முறை காண்பதால் அவனும் அ���ளது செய்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.\nஅவளோ இவன் எதாவது பேசுவான் என அவனது முகத்தையே பார்த்துக்கொண்டு வந்தாள் அவன் எதுவும் பேசவில்லை.\nஇவளை இத்தனைநாள் பிரிந்து இருந்ததும் சிறுவயதிலேயே ஆட்சிபொறுப்பேற்றதும் விதியின் சதியே என்றாலும் அந்த போரில் இவனது தந்தை இறக்காமல் இருந்திருந்தால் இவனது வாழ்க்கை இப்படி தடம்மாறியிருக்காது.\n“அமைச்சரே….. அமைச்சரே” கூக்குரலுடன் ஒரு கையை இழந்தும் ரத்தவெள்ளத்தில் ஓர் போர்வீரன் வரவே..\n“யார் அங்கே இவருக்கு மருத்துவம் செய்யுங்கள்… “\n“அது பயன்படாது அமைச்சரே… நான் இறந்து விடுவேன். இருந்தாலும் ஒரு தூது கொண்டுவந்துள்ளேன்.”\n“என்ன ” என பரிதாபமாக பார்த்தார் அமைச்சர்.\n“எதிரியின் படையை நம்மால் சமாளிக்க இயலவில்லை அதன் விளைவு மன்னரையும் இழந்துவிட்டோம் ஆனால் அவர்களை எதிர்த்து சென்ற அரசியும் கூற்றுவன் கையில் சிக்குண்டார்… அறிவில் சிறந்த அமைச்சர்களையும் இழந்துவிட்டோம்” என கண்ணில் நீர் வந்தும் ஓர் வீரன் ரத்தம் தரையில் விழுந்தாலும் கண்ணீர் விழகூடாது என அறிந்தவன் அதை கட்டுபடுத்தினான்.\nஅப்படியே சரிந்து விழுந்தவன் உயிர் பிரிந்தது. இறுதியாக இருக்கும் அமைச்சர் ருத்ரன் மட்டுமே ஆனால் புத்தியில் இளமை துடிப்பு இருந்தாலும் உடலில் பலம் இல்லை அதிலும் போரில் பறிபோனதால் ஒற்றை கையுடன் அவரால் போர்புரிய இயலவில்லை.\nதனது நிலைமையை உணர்ந்த அமைச்சர் தனது கையால் அங்கிருந்த மேஜையில் தட்ட அது இரண்டாக பிளந்தது.\n“நான் தான் இறுதி நானே செல்கிறேன் என் உயிர் இந்த மக்களைக் காக்கவே ” என கூறி கோபத்துடன் தனது வாளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.\nஅவரை ஓர் குரல் தடுத்தது.\nஅங்கு அந்த அழகிய பாலகன் பதிமூன்று அகவைதான். முகத்தில் ஓர் ஏளனச் சிரிப்பு. ருத்ரன்தான் அவனுக்கு குரு. அவரை தாத்தா என்று அழைப்பதுதான் வழக்கம். அவனது கையில் ஓர் வாள் இருந்தது. அது வைரங்களால் கலந்து செய்யபட்டு மின்னியது. அவன் இந்திரவர்மன் என்பதில் எந்த ஐயமும் இல்லை.\nஅவனை கண்கள் விரிய பார்த்த அமைச்சர் “நீ எங்கே வருகிறாய்“\n“தாத்தா நீங்கள்தானே போதித்தீர்கள் பதறிய காரியம் சிதறும் என்று” அமைச்சரின் மூளை நிதானமடைந்தது.\n“இந்திரா உன் தந்தையும் தாயும் இறந்துவிட்டனர் அதில் உனக்கு வருத்தம் இல்லையா“\n“தாத்தா அவர்கள��� என் தந்தையாகவோ தாயாகவோ இறக்கவில்லை…. அரசனாகவும் அரசியாகவும் இறந்திருக்கின்றனர். அரசனின் கடமை மக்களை காப்பது தானே அதைதான் அவர்கள் செய்துள்ளனர்” என்று கூறியவனின் கண்ணில் சிறிய துன்பம் தெரிந்தது.\nகுருவுக்கே பாடம் சொல்லும் நிலையை சிறுவயதிலேயே அடைந்துவிட்டான். அவனது நிலைப்பாட்டை உணர்ந்த ருத்ரன்\n“அரசே நான் என்ன செய்யவேண்டும் உத்தரவிடுங்கள் ” என அவனை அரசனாக மாற்றியிருந்தார். இது அவனது புத்திகூர்மைக்கு ஏற்ற முடிவுதான்.\n“தாத்தா எதிரியின் படை குறிவைப்பது நம்நாட்டின் முக்கியநபர்களைதான்.. உதாரணமாக அரசர் அரசி மற்றும் பல அமைச்சர்கள்….”\nசிறிது யோசித்தவர் “ஆம் அரசே வீரர்களுக்கு பெரிய இழப்பு இல்லை… தலைமையை துண்டித்து குழப்பம் செய்கின்றனர். அதற்கு நாம் என்ன செய்யமுடியும் அரசே“\n“கருட வியூகம் அமைக்கவேண்டும் அமைச்சரே“\n“என்ன கூறுகிறீர்கள் ” என அதிர்ச்சியில் உறைந்தார். அதற்கு காரணம் இருந்தது.\nகருட வியூகம் என்பது ஓர் கருடன் நாகத்திடம் சண்டையிடுவது போல தலைமைப் பொறுப்பாளர் உயிரை பணயம் வைக்கவேண்டும் அவரை கொல்லவரும் எதிரி மன்னனை நொடி தாமதிக்காமல் கொல்லவேண்டும் இதில் பெரும் படையிழப்பு ஏற்படும். சிறிது தவறினால் கூட மன்னருக்கு இறப்பு தான். இதுவரை வெறும் ஏட்டில் மட்டுமே எழுதபட்டிருந்த ஒரு வியூகம். எந்த போரிலும் யாரும் பயன்படுத்தியதில்லை. மன்னரின் உயிருக்கு ஆபத்தான வியூகத்தை யார்தான் பயன்படுத்துவார்கள்.\nஆனாலும் தன் உயிரைவிட மக்கள்தான் முக்கியம் என்று உணர்ந்தவனுக்கு இறுதியாக இருக்கும் ஒரே தலைமை தான்தான் என உணர்ந்திருந்தான் இந்திரவர்மன்.\nருத்ரன் தடுத்துபார்த்தார். ஆனாலும் அரசகட்டளை என கூறி அவரை சம்மதிக்க செய்தான்.\nபோரில் பூபோல ஒரு சிறுவன் அமர்ந்திருக்க… அவன்தான் இந்தநாட்டின் இறுதி அரண் என்று அறிந்த எதிர்நாட்டு மன்னன் எந்த கருனையும் இல்லாமல் அந்த பாலகனை கொல்ல முன்னேறினான்.\nசூரியன் வெடித்து சிதறியது போல காணப்பட்டது அந்தப் போர்களம். வீரர்கள் இந்திரனை காத்துநிற்க வலையில் சிக்குன்டான் எதிரிமன்னன். ஆனாலும் கருட வியூகத்தின் தர்மம் மன்னர்தான் மன்னரை கொல்லவேண்டும். சிறைப் பிடிப்புக்கு அதில் கருணை இல்லை ரத்தம் மட்டுமே பிராதானம்.\nஅதை தெரிந்து வைத்திருந்த எதிரியின் முன் நின��ற சிறுவன் யானைமுன் பூனையாக தெரிந்தான்.\nஎதிரியின் கையிலிருந்து வீசப்பட்ட ஈட்டி இந்திரனை நோக்கி வரவே தாவிகுதித்தவன் அதில் ஓர் காலை மிதித்து பறக்க அது தரையில் விழுந்தது. அடுத்த நொடி பிரம்மாண்டமான எதிரியின் தலைக்கு மேலே பாய்ந்த சிறுவனின் கையில் இருந்த வைரக் கத்தி மின்னவே. அதன் ஒளி எதிரியின் கண்ணில் பிரதிபலித்தது.\nமண்டைஓடு இரண்டாக பிளக்க பட்டு சரிந்தான் அந்த கொடூரன்.\nதரையில் கால் வைத்த இந்திரன் “தளபதியாரே சங்கை முழங்குங்கள் ” என கூற போரொலியுடன் சங்கு முழங்கியது.\nஅதை உணர்ந்த குடகு வீரர்கள் கருடவியூகத்திலிருந்து நாக வியூகத்திற்கு மாறினர். இது எதிர்நாட்டு வீரர்கள் எதிர்பார்க்கவில்லை மன்னர் இறந்த சோகம் வேறு குடிகொள்ள அனைவரும் கொன்று வீழ்த்தப் பட்டனர்.\nஇப்படி இக்கட்டான சூழ்நிலையில் அரசன் ஆனவன் தனது நாட்டினை செழிப்பாக்க பட்ட துன்பங்களும் போர்களும் திட்டங்களும் அந்த ஈசனுக்கே புதிரானவை.\nதனது தந்தையின் இறுதி வாக்கான “இந்திராணி உனக்காக காத்திருப்பாள்” என்ற வார்த்தைதான் அவனை இங்கு அழைத்து வந்திருக்கிறது.\nஇன்று அந்த அழகுப் பதுமையின் அருகில் இருக்கிறான்‌. இதுவரை தான் பட்ட துயரங்களை அவளிடம் பகிரவேன்டும். அவளது மடியில் தலைசாய்த்து அவள் தாலாட்டு பாட தூங்கவேண்டும் என்பது போல இருந்தது. ஆனாலும் அமைதியாக கைகோர்த்து நடந்துகொண்டிருக்கிறான் ஏனோ தெரியவில்லை.\nஅவர்கள் நடந்து செல்ல சூரியன் வழிவிட்டு நிலா எழும்பும் தருணம் பொன்னால் செய்யப்பட்ட அரண்மனை கூறை மின்ன சூரியனின் இறுதி செங்கதிர்களால் இரண்டு காதல்புறாக்களின் மேனியும் ஜொலித்தது.\nஅவளது கையை பிடித்திருந்தவன் அங்கு தெரிந்த பால்கனியில் கையை ஊன்றி நின்றான். அதன்கீழ் ஓடும் வற்றா நதி ரம்மியமாக காட்சியளித்து. அவளும் அவனருகில் வந்து நின்றாள்.\nஅவனது மனதில் இருப்பதை கண்களால் உணர்ந்தாள். அவனுக்கு ஓர் ஆறுதலாக அவனது வலிய தோளின் மீது தலை சாய்த்தாள். இந்திரன் விண்ணிலிருந்து உனை அழைக்க வருவான் என அவளது பெற்றோர் சொல்லி வளர்த்ததாள் இவன்மீது இவளுக்கு ஏற்கனவே காதல் இருந்தது.\n“ஏன் இந்திராணி என்மீது கோபம் எதுவும் உள்ளதா“\n“உங்கள்மீதா ஏன்க்கா ஏன் அப்படி கேட்கிறீர்கள்“\n“இத்தனை வருடங்களாக நான் உன்னை காண வரவில்லை என்ற கோபம் இருக்கத்தானே ���ெய்யும்” என மெதுவாக பேசினான்.\n“காதலில் காத்திருப்பது ஒரு சுகம் அந்த சுகத்தை நான் இத்தனை வருடங்கள் அனுபவிக்க அனுமதித்ததால் காதல் கூடியதே தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.”\n“உன் மனது குழந்தைபோல உள்ளது இந்திராணி… நீ என் காதலை ஏற்றுகொள்வாயா என தயங்கி தான் இங்கு வந்தேன்“\n“அந்த ஐயமே வேண்டாம் காதலா நான் உனக்காகத்தான் காத்திருக்கிறேன்” என அவனது கண்களை பார்த்தாள்.\nஅந்த நீல விழியில் விழுந்தவன் அவளது சிரிப்பில் குழியில் விழுந்த மச்சத்தை மீட்கும் பொருட்டு தன் கைகளை அவளது கன்னங்களில் வைத்தான்.\nஅன்பிற்கு ஏங்கும் குழந்தைபோல காதலுக்கு ஏங்கியவள் அவனது இரு கைகளுக்குள் அகப்பட்டாள்.\n“இந்திராணி நீ கடவுளின் பரிசு… அதுவும் அவர் எனக்கு உன்னை தந்திருக்கிறார் என்றால் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் நன்றிகடன் தீராது. அதிலும் இந்த விழுகள் நீல மான்கள் எப்பொழுதும் துள்ளுகின்றன. இந்த மச்சம் பிரம்மனே வைத்த பொட்டு. உன் சிரிப்பிற்கு குடகுநாடே அடிமை. அதிலும் இந்த இதழ்கள் என்னை வீழ்த்துகிறதே” என வர்ணித்து கொண்டே அவளது இதழை நெருங்கினான்.\nஅரண்மனையின் குறுக்கே ஓடும் ஆற்றின் சத்தம் சலசலக்க சில்லென்ற தென்றல் வீசவே அவளது உடைகள் காற்றில் பறந்தன ஓர் கொடியை போல கூரையில் புறாக்கள் கொஞ்சிக் கொண்டிருக்க…. இரண்டு இதழ்களும் இனைந்தது… ஓர் உதயத்தின் அடையாளமாய் இருவரும் உயிரை பறிமாறினர் இதழ் வழியாக… நிலவு ஒரு பெண்ணாக இருந்தால் அதுவும் வெட்கத்தில் மூழ்கியிருக்கும் இவர்களது இனைப்பினாள். இந்த நிமிடத்தை இருவரும் நிறுத்த நினைத்தனர். ஆனால் திரைமறைவில் இருந்து ஏதோ விழும் சத்தம் கேட்கவே ஒரு பூனை துள்ளிக்குதித்து ஓடியது.\nசட்டென இருவரும் விலகி கொண்டனர். இந்திராணி வெட்கத்தால் அவள் அறையை நோக்கி ஓடினாள்.\nஅந்த நிகழ்வினால் இத்தனை நாள் தான் சேமித்து வைத்திருந்த துக்கம் மறைய இதயம் லேசாக மாறியது. அவன் பால்கனியில் தனியே நின்று நிலவை ரசிக்க துவங்கினான் அதில் இந்திராணி முகம் தெரிந்தது.\nசற்று கூர்ந்து பார்த்தான் ஓர் கழுகு வட்டமிட்டது. முகத்தை சுருக்கியவன் வேகமாக காண்டீபன் இருக்கும் திசை நோக்கி நடந்தான்.\nதிரைமறைவில் இருந்த ஒரு பெண் வெளிப்பட்டாள் அவள் துளசிதான். அவளது கண்களில் கண்ணீர். பின்னே தன் காதலன் வேறு பெண்ணிற்கு முத்தம் தருவதை யார்தான் விரும்புவாள். அதனால் தான் அங்கிருந்த பாத்திரத்தைத் தட்டிவிட்டவள் பரணில் தூங்கியிருநத பூனையை எழுப்பி விட்டாள்.\nஅவளது திட்டம் நிறைவேறினாலும் அவன் தனக்கு சொந்தமில்லை என நினைக்கும்போது கண்ணீர் முத்தாய் சிதற நிலவை பார்த்தாள். அந்த நிலவின் ஒளியில் இவளது கண்ணீர் மின்னுவதை தற்சொயலாய் அவன் சென்றுவிட்டானா என்று அங்கு வந்த இந்திராணி பார்த்து ஒரு ஏளன புன்னகை வீசி திரும்பவும் சென்றுவிட்டாள்.\n“காண்டீபா நீங்கள் என்ன கூறுகிறீர்கள் எங்கள் நாட்டின் மீது போர் தொடுப்பா” கோபத்தின் உச்சிக்கு பயனித்தார் வீரசெழியன்.\n” அரசர் கையிலிருந்த செங்கோலை பிடுங்கியது போல அரியணையில் சரிந்து விழுந்தார்.\nஇந்திரனின் தாய் தந்தை இழப்பிற்கு காரணமான போரின் எதிரிகள் இந்த அகோரிப்படைதான்… சிலசமயம் குடகு வீரர்கள் கூட அஞ்சுவார்கள். இவர்களுக்கு கருனை கிடையாது. பெண்கள்தான் இவர்களுக்கு போதை… லட்டசகனக்கான வீரர்களை கொண்டது. தன் வீரர்களின் ஆண்மைபசிக்கு தீணிபோடவே பல படையெடுப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். சிலநேரங்களில் மண்ணிற்கும் போர் நடக்கும்… இந்த படையின் தற்போதைய அரசன் அகோரியன். அவனது தந்தையை தான் சிறுவயதிலேயே கொண்று வீரசாகசம் புரிந்திருந்தான இந்திரவர்மன். ஆனால் இவர்கள் இந்த இந்திரபுரியின் மீது போர் அறிவித்திருப்பது வேறோரு புதிய காரணத்திற்காக.\nமன்னர் இதை தாங்கும் சக்தியில்லாததால் ஓர் கட்டுப்படாத முத்துமூட்டை போல் அமர்ந்திருக்க…..\nவானத்தில் ஒரு பருந்து வலம்வந்தது.. அடுத்த சில நொடிகளில் இந்திரன் அங்கு வந்து சேர்ந்தான்.\nஅந்த பருந்து காண்டீபன் அருகில் வரவே அதன் கழுத்தில் ஒரு குரங்கின் மன்டை ஓடு இருந்தது. அதன் கண் இடுக்கில் ஒரு பட்டு துணி இருந்தது.\nஅதை எடுத்தவன் பிரித்து பார்த்தான். அதில்..\nநான் அகோரியன் அகோரிபடையின் அரசன்….. என துவங்கியது.\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nசாவியின் ஆப்பிள் பசி – 11\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/14011618/Public-road-traffic-protesting-against-drinking-water.vpf", "date_download": "2019-02-21T12:42:44Z", "digest": "sha1:CDPIFCW7YCP2TJEEXP5VNQYQEJKAZUPS", "length": 14384, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Public road traffic protesting against drinking water || குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகுடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் + \"||\" + Public road traffic protesting against drinking water\nகுடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்\nஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.\nஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு அருகே உள்ள ஆரணி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மூலமாக குழாய்கள் வழியாக குடிநீர் வினியோகி��்கப்படுகிறது.\n25 ஆண்டு பழமை வாய்ந்த இந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பழுதடைந்து காணப்பட்டது. எனவே அதனை இடித்துவிட்டு புதிய நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇதன் காரணமாக ஆழ்துளை கிணற்றில் இருந்து உறிஞ்சப்படும் தண்ணீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு செல்லாமல் நேரடியாக குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இந்த நிலையில் பேரிட்டிவாக்கம் பகுதியில் கடந்த 4 நாட்களாக மின் வினியோகம் சரியாக இல்லாததால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.\nஇதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலை பேரிட்டிவாக்கம் – ஊத்துக்கோட்டை சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது சீரான மின்வினியோகத்திற்கு நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக பேரிட்டிவாக்கம்– ஊத்துக்கோட்டை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. ஈரோட்டில் புதிய குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு\nஈரோட்டில் புதிய குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. முத்தணம்பாளையம் பகுதியில் குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலைமறியல்\nதிருப்பூர் முத்தணம்பாளையம் பகுதியில் குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. பயனாளிகளை தேர்வு செய்வதில் குளறுபடி: பொதுமக்கள் ‘திடீர்’ சாலை மறியல்\nதெங்கால் அருகே தமிழக அரசு வழங்கும் ரூ.2 ஆயிரத்துக்கான பயனாளிகளை தேர்வு செய்வதில் குளறுபடி இருப்பதாக கூறி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n4. செங்கல்பட்டு அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசை கண்டித்து உறவினர்கள் சாலைமறியல்\nசெங்கல்பட்டு அருகே கல்லூரி மாணவர் தூக்க��ப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் மிரட்டியதால் தற்கொலை செய்ததாக கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.\n5. திருவள்ளூரில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு; மறியல்\nதிருவள்ளூரில் வக்கீல்களை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கோர்ட்டு புறக்கணிப்பு மற்றும் மறியல் போராட்டம் நடந்தது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. கடலூரில் சோக சம்பவம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\n2. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை\n3. கழுத்தில் பலகை மாட்டியதால் சாப்பிட முடியாமல் தள்ளாடும் நாய் வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n4. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n5. முதல் கட்டப்பாதை முழுவதும் திறக்கப்பட்ட நிலையில் மெட்ரோ ரெயிலில் தினசரி 1 லட்சம் பேர் பயணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/airtel-rs-149-get-2gb-data-per-day/", "date_download": "2019-02-21T12:15:03Z", "digest": "sha1:VNBHK6TXWIOENAACQEXV3WBRYETW74N7", "length": 6111, "nlines": 40, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.149 ஏர்டெல் பிளான் விபரம்", "raw_content": "\nHome∕NEWS∕Telecom∕தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.149 ஏர்டெல் பிளான் விபரம்\nதினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.149 ஏர்டெல் பிளான் விபரம்\nஇந்தியாவின் முன்னணி பார்தி ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் , புதுப்பிக்கப்பட்ட ரூ. 149 பிளானில் தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.\nதற்சமயம் ஜியோ நிறுவனம் ரூ. 149 கட்ட��த்தில் 28 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா வழங்கி வரும் நிலையில், ஏர்டெல் ரூ. 149 திட்டம் மூன்றாவது முறையாகப் புதுப்பிக்கப்பட்ட கூடுதல் டேட்டா நன்மை வழங்கி ஜியோவுக்கு நேரடி சவாலை ஏர்டெல் விடுத்துள்ளது.\nகுறிப்பாக , ஆரம்பத்தில் ஏர்டெல் ரூ. 149 திட்டத்தில் மொத்தமாக 2ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்பட்டு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பாக நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா என மாற்றியமைத்திருந்தது.\nரூ.149 ஏர்டெல் சலுகையில் வாடிக்கையாளர்களுக்குத் தினமும் 2 சிபி 3ஜி/4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் அளவில்லா வாய்ஸ் கால், ரோமிங் உட்பட தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்தச் சலுகை குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மை ஏர்டெல் செயலி மற்றும் இணையத்தின் வாயிலாக வழங்கப்படுவதாக தெரிகின்றது. விரைவில் அனைவருக்கும் ஏர்டெல் வழங்க வாய்ப்புகள் உள்ளது.\nஏர்டெல் சமீபத்தில் ரூ. 558 கட்டணத்தில் தினமும் 3 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் அளவில்லா வாய்ஸ் கால், ரோமிங் உட்பட தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series\nMi 9 : சியோமி மி 9 ஸ்மார்ட்போனின் சிறப்புகளை அறியலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/internet-packs/", "date_download": "2019-02-21T11:49:22Z", "digest": "sha1:CBDTNUCU5PGW7VS2GSSRUT5DVSJVU3JE", "length": 3854, "nlines": 32, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "internet packs", "raw_content": "\nபிஎஸ்என்எல் ஆப் வழங்கும் 1 ஜி.பி இலவச டேட்டா விபரம்\nஇந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ��என்எல் நிறுவனம், தன்னுடைய புதுபிக்கப்பட்ட அதிகாவப்பூர்வ செயலியை அறிமுகம் செய்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் செயலியை பயன்டுத்தும் நோக்கில் 1ஜிபி இலவச டேட்டா வழங்கும் முறையை செயற்படுத்தியுள்ளது. பி.எஸ்.என்.எல் ஆப் ஆன்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய டேட்டா சலுகை பி.எஸ்.என்.எல் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் வழங்கப்பட்டுள்ள இதனை டவுன்லோடு செய்வோருக்கு வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் செயலி மேம்படுத்தப்பட்டு பல்வேறு புதிய வசதிகள் உள்ளதால் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. […]\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series\nMi 9 : சியோமி மி 9 ஸ்மார்ட்போனின் சிறப்புகளை அறியலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/black-creek-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-02-21T12:21:04Z", "digest": "sha1:M6RTFG27WOY635SC2CKNODLR47YO7ZR6", "length": 14049, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "Black Creek பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் | CTR24 Black Creek பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் – CTR24", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி, யாழ்ப்பாண மக்கள் போராட்டம்\nஇன அழிப்பை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்\nபௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது\nபன்னாட்டு தூதுவர்களைச் சந்தித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nஇந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை\nBlack Creek பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்\nரொரன்ரோ Black Creek குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை வேளையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nShoreham Drive மற்றும் Shoreham Court பகுதியில், நள்ளிரவு தாண்டிய வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nதகவல் அறிந்து காவல்துறையினரும் அவசர மருத்துவப் பிரிவினரும் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், அங்கு ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சுய நினைவற்ற நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஒன்றுக்கு மேற்பட்ட துப்பர்ககிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதனை காவல்துறையினர் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவரது வயது பெயர் உள்ளிட்ட விபரங்களோ, சந்தேக நபர் குறித்த விபரங்களோ காவல்துறையினரால் உடனடியாக வெளியிடப்படவில்லை.\nசம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்தச் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகே, Driftwood Avenue மற்றும் Jane Street பகுதியிலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இட���்பெற்று 24 மணி நேரங்களுக்குள் அதே பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postலட்வியாவில் நேட்டோ நடவடிக்கைகளுககு தலைதாங்கிவரும் கனேடிய படைகளை கனேடிய பிரதமர் இன்று சந்திக்கவுள்ளார் Next Postஈட்டோபிக்கோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nமேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.\nபலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nமக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது...\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=116598", "date_download": "2019-02-21T12:44:47Z", "digest": "sha1:OZQRR7IBHDWZ4N2XUQU24KHP7NWLC5BQ", "length": 7742, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Opposing 'Muttalak' Female 'Padwa', ‘முத்தலாக்’ எதிர்த்த பெண்ணுக்கு ‘பத்வா’", "raw_content": "\n‘முத்தலாக்’ எதிர்த்த பெண்ணுக்கு ‘பத்வா’\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nபரேலி: உத்தர பிரதேச மாநிலம், பரேலியைச் சேர்ந்த ஷீரன் ரசாவுக்கும், நிதா கானுக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், ஓர் ஆண்டு கூட இருவரும் சேர்ந்து வாழவில்லை. அதனால், நிதா கானை அவரது கணவர் ஷீரன் ரசா, முத்தலாக் கூறி விவாகரத்து செய்தார். இதை எதிர்த்து, உள்ளூர் நீதிமன்றத்தில் நிதா வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிதாவின் விவாகரத்தை ரத்து செய்தது.\nஅதன்பின், வீட்டை விட்டு வெளியேறிய நிதா கான், அறக்கட்டளை ஒன்றை நிறுவி, முத்தலாக் மற்றும் நிக்காஹ் ஹலாலாவுக்கு எதிராகவும், முஸ்லிம் பெண்கள் நலனுக்காகவும் போராடி வருகிறார். இந்நிலையில், நிதாவுக்கு எதிராக, பரேலி நகரை சேர்ந்த இமாம் முப்தி குர்ஷித் ஆலம், ‘பத்வா’ தடை விதித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:\nநிதா கான் நோய் வாய்ப்பட்டால் அவருக்கு மருந்துகளை வழங்கக் கூடாது. இறந்தால், அவரது கடைசி சடங்குகளில் பங்கேற்கவோ, ‘நமாஸ்’ செய்யவோ கூடாது. கல்லறையில் புதைக்கக் கூடாது. நிதாவுக்கு உதவுபவர்களுக்கு எதிராகவும் ‘பத்வா’ விதிக்கப்படும். அவருடன் பேசவோ, உணவு உண்ணவோ கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nவிவசாய கடனை தள்ளுபடி செய்யகோரி மகாராஷ்டிரா விவசாயிகள் 165 கி.மீ நடைபயணம்\nகாங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nகாங். தொண்டர்கள் கொலை ஏன் சிபிஎம் நிர்வாகி பகீர் வாக்குமூலம்: உண்மைத்தன்மை அறிய போலீசார் தீவிரம்\nபெங்களூரு எலகங்கா விமானப்படை மைதானத்தில் 12வது சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது: மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துவக்கினார்\nஎரிக்சன் நிறுவன வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு அனில் அம்பானிக்கு 453 கோடி அபராதம்\nமீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம்\nகர்நாடகா, ெதலங்கானா, டெல்லி நீதிமன்றங்களில் பரபரப்பு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குரலில் ஐகோர்ட் நீதி���திகளிடம் பேசிய ஆசாமி யார்: விசாரணை நடத்த ரஞ்சன் கோகாய் உத்தரவு\nதிருப்பதி விமான நிலையம் விரிவாக்கம் துணை ஜனாதிபதி நாளை திறக்கிறார்\nதூத்துக்குடியில் 13 பேர் பலியாக காரணமான ஸ்டெர்லைட் திறக்க தடை\nபுல்வாமா தாக்குதலுக்கு பின் நடந்த நள்ளிரவு துப்பாக்கிச்சண்டை: ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீரமரணம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/4531", "date_download": "2019-02-21T11:43:44Z", "digest": "sha1:KQEXXB7ZTVFYFDFGCMVHSOTEGFQQIOTX", "length": 7178, "nlines": 113, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | மல்லாவியில் கோர விபத்து: தாய் பலி! மகன் படுகாயம்", "raw_content": "\nமல்லாவியில் கோர விபத்து: தாய் பலி\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் - மல்லாவி பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமாங்குளத்தில் உள்ள பாடசாலைக்கு மகனை விடுவதற்காக வந்தவேளை வீதியின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனத்தில் மோதியே குறித்த தாய் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த விபத்தில் உயிரிழந்தவர் 4ஆம் கட்டை அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான 38 வயதுடைய இரவிக்குமார் இன்பமலர் ஆவார்.\nஉயிரிழந்தவரின் மகனான 14 வயதுடைய இரவிக்குமார் சங்கீதன் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவில் இருந்து அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nகுறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nயாழ்ப்பாண மேயர் செய்த செயல்....விளாசி எடுக்கும் மக்கள்\nயாழில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சிசிரிவி காணொளி மூலம் சிக்கியுள்ள இளைஞர்கள் \nயாழ் மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைகிறது\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:554", "date_download": "2019-02-21T12:38:14Z", "digest": "sha1:G5JBQVFDNVD2UXPVARYPATPMIFNBUTR7", "length": 17927, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:554 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n55358 ஈழநாதம் 2004.06.01 (மட்டக்களப்பு பதிப்பு) 2004.06.01\n55360 ஈழநாதம் 2004.06.02 (மட்டக்களப்பு பதிப்பு) 2004.06.02\n55362 ஈழநாதம் 2004.06.04 (மட்டக்களப்பு பதிப்பு) 2004.06.04\n55363 ஈழநாதம் 2004.06.05 (மட்டக்களப்பு பதிப்பு) 2004.06.05\n55364 ஈழநாதம் 2004.06.06 (மட்டக்களப்பு பதிப்பு) 2004.06.06\n55365 ஈழநாதம் 2004.06.07 (மட்டக்களப்பு பதிப்பு) 2004.06.07\n55366 ஈழநாதம் 2004.06.08 (மட்டக்களப்பு பதிப்பு) 2004.06.08\n55368 ஈழநாதம் 2004.06.09 (மட்டக்களப்பு பதிப்பு) 2004.06.09\n55370 ஈழநாதம் 2004.06.10 (மட்டக்களப்பு பதிப்பு) 2004.06.10\nதகவல் மூலங்கள் : நூல்கள் [7,687] இதழ்கள் [10,966] பத்திரிகைகள் [39,603] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [737] சிறப்பு மலர்கள் [2,845]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,385] பதிப்பாளர்கள் [2,779] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,539]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [62,893] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 13 சூன் 2018, 23:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/15472/?lang=ta/", "date_download": "2019-02-21T12:11:31Z", "digest": "sha1:ZY75T2NHYDUIZT7E5VLZ4TZSLNA6VGA7", "length": 2672, "nlines": 58, "source_domain": "inmathi.com", "title": "காங்கேயம் நாட்டு மாடு வளர்ப்பு இயற்கை விவசாயத்துக்கு ஊக்கம்! | இன்மதி", "raw_content": "\nகாங்கேயம் நாட்டு மாடு வளர்ப்பு இயற்கை விவசாயத்துக்கு ஊக்கம்\nForums › Inmathi › News › காங்கேயம் நாட்டு மாடு வளர்ப்பு இயற்கை விவசாயத்துக்கு ஊக்கம்\nகாங்கேயம் நாட்டு மாடு வளர்ப்பு இயற்கை விவசாயத்துக்கு ஊக்கம்\n கடந்தவாரம் ஈரோடு காங்கேயம் ‘பசு சோப்பு’ குறித்து எழுதியிருந்தேன். அது பல விவசாயிகதுளுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்த\n[See the full post at: காங்கேயம் நாட்டு மாடு வளர்ப்பு இயற்கை விவசாயத்துக்கு ஊக்கம்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/yaanum-theeyavan-movie-shooting-started-035304.html", "date_download": "2019-02-21T12:29:29Z", "digest": "sha1:OMSS3BWELH5MH6VSQHVWBWLVF4S47MQH", "length": 12207, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இவன் ரொம்பக் கெட்டவன் போல... தொடங்கியது \"யானும் தீயவன்\" படப்பிடிப்பு | Yaanum Theeyavan Movie Shooting Started - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஇவன் ரொம்பக் கெட்டவன் போல... தொடங்கியது \"யானும் தீயவன்\" படப்பிடிப்பு\nசென்னை: இதுநாள் வரை தமிழ் சினிமாவில் நான் ரொம்பவும் நல்லவன் என்று ஹீரோவை வைத்து படம் எடுத்துக் கொண்டு இருந்தவர்கள், தற்போது ஹீரோவை எவ்வளவு மோசமானவனாக காட்ட முடிய��மோ அப்படிக் காட்டவே விரும்புகிறார்கள்.\nரசிகர்களும் ஆண்டி ஹீரோ கதையம்சம்களை மிகவும் லைக் பண்ணுவதால், தொடர்ந்து இதுபோன்ற படங்கள் வெளிவரத் துவங்கி இருக்கின்றன. அந்த வகையில் இயக்குநர் பிரசாந்த் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் படம் யானும் தீயவன்.\nகலைஞர் டிவி நடத்திய நாளைய இயக்குநர் சீசன் 3 யில் கலந்து கொண்டவர் பிரசாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் படம் ஒரு ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக இருக்கும் என்று கூறுகிறார் படத்தின் இயக்குனர் பிரசாந்த் ஜி.கிரிஷ். இவர் இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குனராக இருந்தவர், யானும் தீயவன் படத்தின் படப்பிடிப்பு நேற்றில் இருந்து தொடங்கியுள்ளது.\nபுதுமுகம் அஸ்வின் கதாநாயகனாக அறிமுகமாக, வர்ஷா கதாநாயகியாக நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடன கலைஞர் மற்றும் நடிகரான ராஜு சுந்தரம் நடிக்க இவரகளுடன் விடிவி கணேஷ், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nபிரபல தெலுங்கு திரையுலக இசையமைப்பாளரான அச்சு ராஜாமணி, தமிழில் முதல்முறையாக இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு ஷ்ரேயாஸ், படத்தொகுப்பு பிரசன்னா.\nபாடல்களை பாடலாசிரியர்கள் கபிலன் மற்றும் மணி அமுதவன் எழுதியுள்ளனர். இப்படத்தின் முதல் பார்வை படங்களை பிரபல புகைப்பட கலைஞர் ஜி.வெங்கட்ராம் வடிவமைத்து படமாக்கினார்.\nஸோபியா ஜெரோம் மற்றும் பெப்பிட்டா ஜெரோம் \"பெப்பி சினிமாஸ்\" சார்பாக இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசினிமாவெல்லம் ஒத்திக்கோ.. பிரமாண்டமாக உருவெடுக்கும் சின்னத்திரை\nநான் சொல்லியும் கூட தமன்னா நம்பவே இல்லை: உதயநிதி ஸ்டாலின்\nரஜினி, கமல் வரிசையில் சேர்ந்த ஆர்.ஜே. பாலாஜி: அட நெசமாத்தான்யா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/01/27001807/Virat-Kohli-elasticity.vpf", "date_download": "2019-02-21T12:41:49Z", "digest": "sha1:OWMHEDNXQ524MKS7FQQCW6JH26ZWUY7Y", "length": 9345, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Virat Kohli elasticity || விராட் கோலி நெகிழ்ச்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் போது, டென்னிஸ் ஜாம்பவான் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை சந்தித்தேன்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் போது, டென்னிஸ் ஜாம்பவான் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை சந்தித்தேன். அப்போது அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு சிட்னி கண்காட்சி போட்டியின் போது உங்களை சந்தித்து இருக்கிறேன் என்று கூறினார். இன்னும் நினைவில் வைத்து இருக்கிறீர்களா என்று கூறி வியப்படைந்தேன். எனது உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. சிறு வயதில் இருந்தே நான் அவரை பார்க்கிறேன். அவர் மிகச்சிறந்த மனிதர். அவருடன் செலவிட்ட நேரம், அழகான தருணம்.\nநானும், எனது மனைவி அனுஷ்காவும் மற்ற தம்பதி போல் இயல்பாக இருப்பதையே விரும்புகிறோம். பவுர்ணமி அன்று நிலவு வெளிச்சத்தில், நேப்பியர் கடற்கரை பகுதியில் உள்ள பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். எப்போதும் ரசிகர்கள் எங்களை பின்தொடரும் நிலையில் கிடைத்த அந்த தனிமை எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. எங்க பிரதமர் தெளிவாகத்தான் பேசி இருக்கார்... ஷாகித் அப்ரிடி\n2. ‘வருவோம் வெல்வோம் செல்வோம்’; இம்ரான் தாஹிர் தமிழில் ட்வீட்.\n3. தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது - ஹர்பஜன் சிங், அசாருதீன்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோ��ல் - சென்னையில் மார்ச் 23-ந் தேதி நடக்கிறது\n5. 6 பேர் டக் அவுட் 24 ரன்களுக்கு ஆல் அவுட் ஒரு சுவாரசியமான சர்வதேச ஒருநாள் போட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-21T12:09:20Z", "digest": "sha1:NCFS42PJQFIXWILXVUPFXSJV4RA327DT", "length": 15875, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து மேற்கொள்ளப்படும் போராட்டத்தால் தமிழகம் இன்று செயலிழந்து போயுள்ளது | CTR24 எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து மேற்கொள்ளப்படும் போராட்டத்தால் தமிழகம் இன்று செயலிழந்து போயுள்ளது – CTR24", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி, யாழ்ப்பாண மக்கள் போராட்டம்\nஇன அழிப்பை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்\nபௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது\nபன்னாட்டு தூதுவர்களைச் சந்தித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nஇந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை\nஎரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து மேற்கொள்ளப்படும் போராட்டத்தால் தமிழகம் இன்று செயலிழந்து போயுள்ளது\nஎரிபொருள் விலை உயர்வைக் கண��டித்து இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதிலும், கடையடைப்பு மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டங்களில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உட்பட எதிர்க்கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.\nகுறித்த ஆர்ப்பாட்டங்களினால் பொதுமக்களின் இயல்பு வாழ்வு முற்றாக பாதிக்கப்பட்டதுடன், பல இடங்களில் சிறு சிறு அசம்பாவிதங்களும் இடம்பெற்றுள்ளன.\nஎரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.\nஇதற்கு அமைய இடதுசாரிகள் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், திட்டமிட்டபடி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.\nபுதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடைகள் மூடப்பட்டிருந்ததுடன், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.\nதமிழகத்தில் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டிகள், சிற்றூர்திகள், பாரவூர்திகள் இயக்கப்படவில்லை.\nஇந்த நிலையில் முழு அடைப்பில் பங்கேற்றுள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் சாலை மறியல், தொடரூந்து மறியல், ஆர்ப்பாட்டம் என்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nடெல்லி ராஜ்காட்டிலிருந்து ராம்லீலா மைதானம் நோக்கி நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி பங்கேற்றதுடன், குலாம் நபி ஆசாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nடெல்லியில் அமைந்துள்ள காந்தி சாமதியில் மலர் தூவி அஞ்சலியைச் செலுத்திய ராகுல் காந்தி உள்ளிட்டோர், தங்கள் எதிர்ப்பு போராட்டங்களை ஆரம்பித்தனர்.\nஇதேவேளை புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு அருகில் மார்கஸ் கம்யூனிஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், அவர்கள் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nPrevious Postஇன்று ரொரன்ரோவில் இடம்பெறும் பெண்கள் மாநாட்டில் கனேடியப் பிரதமர் உரையாற்றவுள்ளார் Next Postகம்போடிய எதிர���க்கட்சித் தலைவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்\nமேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.\nபலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nமக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது...\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/world/60263/-Pregnant-woman-who-gave-birth-to-a-child-in-the-stomach", "date_download": "2019-02-21T11:58:30Z", "digest": "sha1:TQWAKOYEWSOOR5LXZORISBZMY6U4G4KE", "length": 7939, "nlines": 119, "source_domain": "newstig.com", "title": "தீவிரவாதியால் வயிற்றில் சுடப்பட்ட நிலையிலும் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி பெண் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\nதீவிரவாதியால் வயிற்றில் சுடப்பட்ட நிலையிலும் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி பெண்\nகாஷ்மீ���் அருகே கடந்த சில நாட்களாக தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே துப்பாக்கி சூடு மோதல் நடந்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் தீவிரவாதி ஒருவன் சுட்ட குண்டு நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் பாய்ந்தது. இருப்பினும் அந்த கர்ப்பிணி பெண் 2.5 கிலோ அழகிய குழந்தையை பெற்றெடுத்த அதிசயம் நடந்துள்ளது\nதீவிரவாதிகள், ராணுவம் ஆகிய இரண்டு தரப்பினருக்கிடையே நடந்த தாக்குதலின்போது அந்த பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இருந்த கர்ப்பிணி பெண் ஒருவரின் பின்வயிற்றில் குண்டு பாயந்தது. இந்த நிலையில் குண்டு பாய்ந்த அடுத்த நிமிடம் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குண்டு காயம் இருந்தாலும் அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், குழந்தையை முதலில் வெளியே எடுப்பதற்கான முயற்சிகளை டாக்டர்கள் எடுத்தனர். இதனால் தீவிர முயற்சிக்க்கு பின்னர் அந்த பெண் 2.5 கிலோ குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த பின்னர் அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்து குண்டுகள் அகற்றப்பட்டுள்ளது. தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும், மிகப்பெரிய ஆபத்தை இருவருமே தாண்டிவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nPrevious article இனி ரேஷன் பொருட்கள் கிடையாது யாருக்கெல்லாம் தெரியுமா\nNext article ஆற்றின் நடுவில் மண்டபம் எதற்கு ஏதோ அழகுக்கு தமிழன் கட்டிவைத்தான் என நினைக்க வேண்டா\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\n60 நொடிகள் குறிப்பிட்ட விரல்களைத் தேய்ப்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்\nA/C கார் பயன்படுத்துபவரா நீங்கள் காரில் ஏறியதும் A/C போடாதீர்கள் அவசியம் பகிருங்கள்\nவிஜய் அஜித் ரசிகர்கள் ஒன்றானால் விஜய் சேதுபதி ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=17194", "date_download": "2019-02-21T12:44:36Z", "digest": "sha1:DVVATEHI3CBKQQS3IEWMF4S26EPHEWIO", "length": 32191, "nlines": 222, "source_domain": "rightmantra.com", "title": "கைவிட்ட ஆங்கில மருந்து, கைகொடுத்த நம்ம ஊர் மருந்து! MUST READ!! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > கைவிட்ட ஆங்கில மருந்து, கைகொடுத்த நம்ம ஊர் மருந்து\nகைவிட்ட ஆங்கில மருந்து, கைகொடுத்த நம்ம ஊர் மருந்து\nகடந்த பிரார்த்தனை கிளப் பதிவில் வாசகர் ஒருவர் தனது பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிட்டு அவரது தாயாருக்கு (ILD – Interstitial Lung Disease) எனப்படும் நுரையீரல் தொடர்பான கடுமையான நோய் ஒன்று ஏற்பட்டு, மருத்துவர்கள் நாள் குறித்துவிட்டதாக வருத்தத்துடன் கூறியிருந்தார். அதை பார்த்த நமது வாசகர் திரு.அரவிந்தராஜ் என்பவர், பத்திரிகை ஒன்றில் வெளியாகியிருந்த கட்டுரை ஒன்றை நமக்கு அனுப்பி குறிப்பிட்ட அந்த வாசகருடன் அதை பகிர்ந்துகொள்ளும்படியும், மேலும் முடிந்தால் நம் தளத்தில் வெளியிடும்படியும் கேட்டுக்கொண்டார்.\nகட்டுரையை படித்தபிறகு புரிந்தது, இறைவன் மேற்படி வாசகருக்கு மட்டும் வழிகாட்டவில்லை… அது போன்ற பிரச்னையில் சிக்கித் தவிக்கும் பல வாசகர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும், இதற்கு முன்பு இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை நமது பிரார்த்தனை கிளப்பில் சமர்பித்திருந்த அனைத்து வாசகர்களுக்கும் சேர்த்து வழிகாட்டியிருக்கிறான் என்று.\nவாசகர் அரவிந்தராஜ் அவர்களுக்கும் இதை தட்டச்சு செய்து தந்து உதவிய உமா வெங்கட் அவர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி.\nநோய் நொடியற்ற ஆரோக்கியமான சமூகம் உருவாக நம்மால் இயன்ற சிறு உதவியை செய்வோம்.\nகைவிட்ட ஆங்கில மருந்து, கைகொடுத்த நம்ம ஊர் மருந்து புற்றுநோயில் இருந்த மீண்ட அதிசயம்\n‘எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’ என்கிற சூப்பர் ஸ்டாரின் டயலாக் புற்று நோய்க்கும் பொருந்தும். சாதாரண உடல் தொந்தரவுதானே என்று நாம் நினைக்கும் விஷயங்கள் திடீரென்று விஸ்வரூபம் எடுத்து ‘கான்சர்’ என்று லேப் ரிப்போர்ட் வருகிறபோது, ‘நேற்று வரை நன்றாகத்தானே இருந்தோம்’ என்று அதிர்ச்சியூட்டும்.\nசெலவ��� பிடிக்கும் மருந்துகள், மாதக் கணக்கில் நீடிக்கும் சிகிச்சைகள், வலி … என்று மீதம் இருக்கிற வாழ்நாளை நரகமாக்கி விடுகிறது இந்தப் புற்றுநோய். ‘வைத்தியம் எதுவுமே வேண்டாம். இப்பவே செத்துப்போனாக் கூடத் தேவலை’ என்றெல்லாம் மனம் சலித்து துவள வைக்கும்.\nஎங்கள் குடும்பத்திலும் இது இப்படித்தான் ஆட்டம் காட்டியது. ஆனால், தெய்வாதீனமாக மீண்டு விட்டோம். பலருக்கும் எங்களின் அனுபவம் பயன்படும் என்ற எண்ணத்தில் இதை எழுதுகிறேன்.\nஎன் ஒரே தாய் மாமாவுக்கு முழங்கையில் இரண்டு இடத்தில் சின்னச் சின்ன கட்டிகள் வந்தது. அதனால் எந்தத் தொந்தரவும் இல்லாததால் அவர் அதைக் கண்டு கொள்ளவில்லை. சில மாதங்கள் கழித்து சரியாக சாப்பிட முடியவில்லை என்றார். சாதாரண ஊசி, மாத்திரைகள் எடுத்துக் கொண்டதில் கொஞ்சம் சரியானது. ஆனால் மீண்டும் அதே உபாதைகள் தலை தூக்கவும் டாக்டர் ஸ்கேன் எடுக்கச் சொன்னார். ஸ்கேன் செய்ததில் உடலுக்குள் ஆங்காங்கே சின்ன சின்ன கட்டிகள் இருப்பதாகும் அதை டெஸ்ட் செய்து பார்த்தால் தான் மேற்கொண்டு சிகிச்சை செய்ய முடியும் என்றும் சொல்லிவிட்டார்.\nஊசி மூலம் கட்டியின் ஒரு சிறு பகுதிய எடுத்து சோதித்தார்கள். புற்றுநோய் என்று ரிசல்ட் வந்தது. எங்களுக்குப் பெரிய அதிர்ச்சி தான். ஆனாலும் சமாளிக்க வேண்டுமே. மனதைத் தேற்றிக்கொண்டோம்.\nசரி, அதற்காக சிகிச்சைகளை எடுப்போம் என்று நாங்கள் தயாராவதற்குள் இந்த டெஸ்ட், அந்த டெஸ்ட் என்று செய்து, கடைசியில் ஒரு வார்த்தை சொன்னார்கள். இது மூன்றாவது ஸ்டேஜ் என்று.\n‘ஒரு கட்டியாக இருந்தால் ஆபரேஷன் மூலம் நீக்கி விடலாம். ஆனால் இது பரவலாக இருப்பதால் ஆபரேஷன் செய்ய முடியாது. கீமோதெரபி கொடுக்கலாம். அதில் எந்தளவுக்கு முன்னேறற்றம் ஏற்படுகிறது என்பதை பொருத்து சிகிச்சையைத் தொடரலாம்’ என்றார் டாக்டர்.\nதனக்கு கான்சர் என்பதே என் மாமாவுக்குத் தெரியாமல் இதுவரை சமாளித்தாயிற்று. ஆனால் கீமோதெரபி கொடுக்கும் போது ‘புற்றுநோய்க்கான சிறப்பு பிரிவு’ என்று கொட்டை எழுத்தில் மின்னிய போர்டு என் மாமாவின் மனதை நொறுக்கிவிட்டது.\nஅதன் பிறகு “மருந்துகள் எதுவும் சாப்பிட மாட்டேன். எத்தனை நாள் உயிரோடு இருக்க முடியோ அத்தனை நாளும் வீட்டிலேயே இருந்து விட்டுப் போகிறேன். எந்த ஆஸ்பத்திரிக்கும் வரமாட்டேன்” என்��ு பிடிவாதம் செய்யத் தொடங்கி விட்டார். வெறும் ஜூஸ் வகைகள். அரை இட்லி, இப்படித்தான் இருந்தது அவருடைய உணவு. நிறைய வற்புறுத்தலுக்குப் பிறகு அடுத்த கீமோதெரபி சிகிச்சைக்கு சம்மதித்தார்.\n‘ஆறு மாதங்களிருந்து ஒரு வருடம் வரை தான் அவர் உயிரோடு இருப்பார்’ என்று டாக்டர்கள் கெடு விதித்தார்கள். எங்களால் அதைத் தாங்கவே முடியவேயில்லை. அப்போது அவருடைய மகனுக்கு 25 வயது. சின்ன வயது தான் என்றாலும் அவனுடைய கல்யாணத்தையாவது அவர் பார்க்கட்டுமே என்று ஆசைப்பட்டோம்.\nதீவிரமாகப் பெண் தேடினோம். ”அவனுக்கு ஏன் கல்யாணம் செய்து வைக்க அவசரப்படுகிறீர்கள் நான் அதற்குள் செத்து விடுவேன் என்று டாக்டர் சொல்லிவிட்டாரா நான் அதற்குள் செத்து விடுவேன் என்று டாக்டர் சொல்லிவிட்டாரா” என்று கேட்ட போது, அழுகையைத் தவிர எங்களிடம் பதில் ஏதும் இல்லை.\nவிலை உயர்ந்த மருந்துகள், வலி மிகுந்த சிகிச்சைகள் என்பதைவிட குணப்படுத்த முடியுமா முடியாதா என்பதே தெரியாத நிலை தான் இன்னும் கொடுமை. சிகிச்சையைத் தொடரவும் முடியாமல், கை விடவும் முடியாமல் நாங்கள் தவித்துக் கொண்டிருந்த போது தான் நண்பர் ஒருவர் வேறொரு சிகிச்சை குறித்துத் தெரிவித்தார்.\nகர்நாடகாவில் பத்ராவதியில் ஒரு ஆஸ்ரமம் இருக்கிறது அங்கே சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். நீண்ட நாள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட என் உறவினர் அங்கு சிகிச்சை எடுத்த பிறகு குணமானார். நம்பகமான ஆயுர்வேத மருத்துவம் தான் தருகிறார்கள் என்று சொன்னார்\nஎங்களில் யாருக்கும் நம்பிக்கை இல்லை. ஆனாலும், அதையும் தான் பார்ப்போமே என்று மாமாவை அங்கே அனுப்பி வைத்தோம்.\nகர்நாடகாவில் ஷிமோகா மாவட்டத்தில் இருக்கிறது பத்ராவதி. அங்கேதான் ‘ஸ்ரீ சிவசுப்ரமணிய சாமி ‘ என்ற பெயரில் இயங்குகிறது அந்த ஆஸ்ரமம். பெங்களூருவில் இருந்து கிட்டத்தட்ட 7 மணி நேரப் பயணம். இங்கே நாள்பட்ட நோய்கள் பலவற்றுக்கும் சிகிச்சை தருகிறார்கள்.\nஅங்கு சுவாமிஜி நம் வியாதி என்ன என்பதையும், அதற்கான ஸ்கேன், மருத்துவ ரிப்போர்ட்டுகளையும் கவனமாகக் கேட்டுக் கொள்வாராம். அதன் பிறகு ஒரு மாதத்துக்கான மருந்துகள் தருகிறார். சில பத்தியங்களும் சொல்வாரம். சில வகை நோய்களுக்கு அங்கேயே தங்க வேண்டி வருமாம். மருந்துகளுடன், மருத்துவ குணமுள்ள உணவு வகைகளும் அவர்களுக்���ு அந்த ஆஸ்ரமத்திலேயே வழங்கப்படுகிறதாம். மருந்துகளும் அதிகமாக உட்கொள்ள வேண்டியது இல்லை, ஒரு ஊசியின் முனையில் எடுத்துச் சாப்பிடக் கூடிய மருந்துகளும் உண்டு.\nஇப்படி அங்கே ஒரு மாத மருந்து சாப்பிட்டு முடித்த உடனே என் மாமாவுக்கு சற்று தெம்பு வந்தது. கொஞ்சம் உணவு சாப்பிட ஆரம்பித்தார். எங்களுக்கும் நம்பிக்கை பிறந்தது அடுத்த 2 மாதங்களுக்கு இதே போல் போய் பார்த்து மருந்துகள் வாங்கி வந்தார். கடைசியாகப் போன போது ‘உங்களுக்கு இனி எந்தப் பிரச்சனையும் இல்லை சந்தேகம் இருந்தால் போய் ஸ்கேன் எடுத்துப் பாருங்கள் ” என்று சொல்லியிருக்கார் சுவாமிஜி. ஆனால் என் மாமா செய்யவில்லை.\n“என் உடம்பு இபோது நன்றாக இருக்கிறது. ஒரு வேளை ஸ்கேன் ரேபோர்ட்டில் எதையாவது சொன்னால் என்ன செய்வது சுவாமிஜியின் மருந்து என்னை முழுவதுமாக குணமாக்கிவிட்டது என்றே நான் நம்புகிறேன், எனக்கு இது போதும்” என்று சொல்லிவிட்டார்.\nஇது நடந்து 3 வருடங்களாகி விட்டன. இப்போது வரை என் மாமாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஜனவரியில் தான் அவரது மகனுக்கு திருமணம் நடந்தது.\nஎப்படி நடக்குமோ, இவன் கல்யாணத்தைப் பார்க்க அவனுடைய அப்பா உயிருடன் இருப்பாரோ மாட்டாரோ என்றெல்லாம் நாங்கள் பயந்த அவனுடைய கல்யாணம் ஜாம் ஜாமென்று நடந்தது.\nகடவுளின் அருளால் தான் எங்களுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைத்தது. அந்த சிகிச்சையில் வெற்றியும் கிடைத்தது..எவ்வளவு பெரிய சிக்கலுக்கும் ஏதாவது ஒரு வழியில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று இப்போது எங்கள் குடும்பத்தில் எல்லாவருமே நம்புகிறோம்.\nவாசகி கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ஆஸ்ரமத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.\n”பக்கவாதம், புற்று நோய் , நீண்டநாளைய தோல் வியாதிகள் என்று பல நோய்களுக்கும் இங்கே சிகிச்சை தரப்படுகிறது நோயாளிகள் இதுவரை எடுத்துக்கொண்ட மருந்துகள், மெடிக்கல் ரிப்போர்ட் ஏதேனும் இருந்தால் அவற்றையும் அவசியம் எடுத்து வர வேண்டும். இது முழுக்க முழுக்க ஆயுர்வேத மருத்துவம் தான், சிலருக்கு குறிப்பிட்ட நாட்களுக்கான மருந்து தரப்படும். இன்னும் சிலருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படும் , அவர்களுக்கு தங்குவதற்கான எல்லா வசதிகளும் ஆஸ்ரமத்திலேயே இருக்கிறது. ஃபோனில் தொடர்பு கொண்டு தங்களுக்கான அனுமதியை முன்கூட்��ியே பெற்றுக் கொண்டு வரலாம் என்று தெரிவித்தார் ஆஸ்ரம நிர்வாகி ஒருவர்.\nடி . கே . ரோடு, பத்ராவதி 577 301\n* இது எந்த வித விளம்பரத்துக்காக வெளியிடப்படும் கட்டுரை அல்ல. நமது நிருபரால் உறுதி செய்யப்பட்ட ஒரு நடுத்தர மனிதரின் அனுபவமே ஆகும். வாசகர்கள் அவரவர் சொந்த முடிவின் பேரில் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.\n(நன்றி: மல்லிகை மகள் ஆகஸ்ட் 2014)\nபுற்றுநோயை ஆரத்தி எடுத்து வரவேற்கும் உணவு பழக்கவழக்கங்கள் – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்\n‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’\nஎயிட்ஸ் – தேவை ஒரு புரிதல் – ‘சொல்லத் துடிக்குது மனசு’ \nகுழந்தைகளை பாதிக்கும் ஆட்டிசத்தின் அறிகுறியும் அதை குணப்படுத்தும் வழிமுறைகளும்\nசீரான சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவும் உணவுப் பொருட்கள்\n இதோ ஒரு எளிய டெக்னிக்\nஇயற்கையின் அதிசயம் — நம் உடலுறுப்புக்களை போன்றே தோற்றமளித்து அவற்றை காக்கும் சில காய்கனிகள்\nமருத்துவ அதிசயம் — டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் பப்பாளி இலைச் சாறு\n“எதற்கும் கவலைப்படாதே. உன்னுடைய மேலதிகாரியால் உனக்கு எந்த விதத் தொந்தரவும் ஏற்படாது\nஅடியவருக்கு ஒரு சோதனை என்றால் அது ஆண்டவனுக்கும் சோதனையன்றோ\nநூம்பல் அகத்தீஸ்வரர் ஆலயத்தில் சித்தர்கள் முறைப்படி மஹா ம்ருத்ஞ்சய வேள்வி\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா — ஆளுமை முன்னேற்றத் தொடர் — Episode 1\n10 thoughts on “கைவிட்ட ஆங்கில மருந்து, கைகொடுத்த நம்ம ஊர் மருந்து MUST READ\nஇனிய காலை வணக்கம் ……….\nமிகவும் அருமையான எல்லோருக்கும் பயன் படக் கூடிய முத்தான பதிவு. தாங்கள் ஆன்மிகத்தில் மட்டுமல்லாமல் மற்ற சப்ஜெக்ட் லேயும் பட்டயக் கிளப்புகிறீர்கள். இதில் தான் ரைட் மந்த்ராவின் தனித்துவம் இருக்கிறது.\nதிக்கற்றோருக்கு தெய்வமே துணை என்பது போல் , தீர்க்க முடியாத நோயால் அவதிப்படும் அனைவருக்கும் இந்த பதிவு ஒரு கண் கண்ட மருந்து.\nஇந்த வாசகியின் கடிதத்தை படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது. தீர்க்க முடியாத நோய் தீர்ந்தது இறைவனின் சித்தம் மீனா செல்வராஜ் இந்த நிகழ்ச்சியை மிகவும் கோர்வையாக எழுதி இருக்கிறார்கள்.\nஇதை பதிவாக வெளியிடச் சொல்லி நம் தளத்திற்கு கொடுத்த நம் வாசகர் திரு அரவிந்த் ராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.\nஇந்த விவரத்தை என்னிடம் தட்டச்சு செய்யக் கொடுத்த தங்களுக்கு நான் எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்\nஇன்றைய தேதியில் தேவையான ஒரு முக்கியமான பதிவு.\nநம்மால் முடிந்த அளவு மற்றவர்களுடன் இப்பதிவினை பகிர்வோம்\nஅனுப்பிய வாசகருக்கும், பதிவு வெளியிட்டில் உதவிய வாசகிக்கும், தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி\nஏனன்றால் 13 ஆண்டுகளுக்கு முன், என் அருமை சகோதரியையும் அவருடைய கணவரையும் இந்த கொடிய நோயின் பாதிப்பில் இருந்து காப்பற்ற ஒரு வருட காலம் போராடி தோற்றேன்.\nஉளரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் குடும்பத்தில் மிக கொடூர தாக்கத்தை உண்டு பண்ணும் இந்த வியாதி நம்முடைய விரோதிக்கிகுட வரக்கூடாது.\nதன்னலம் கருதாத , சுயநலமில்லாத பொது நலத்திர்க்காகவே இந்த தளம் உருவானது என்பதிற்கு இந்த பதிவு ஒரு சான்று .ரைட் மந்த்ரா மகுடத்தில் மேலும் ஒரு மாணிக்கமாக மிளிர்கின்றது . ஐயாவின் செயலை பாரட்ட மனம் இல்லை என்றாலும் குறை கூறாமல் தள வாசகர்கள் இருக்க வேண்டும்\nவணக்கம் சுந்தர் இந்த கட்டுரையால் பயன் பெரும் அணைத்து உள்ளங்களும் உங்களை வாழ்த்தும். நன்றி\nமிகவும் பயனுள்ள தகவல் , தேங்க்ஸ் சுந்தர் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/idhu-namma-aalu-story-secret/", "date_download": "2019-02-21T11:41:46Z", "digest": "sha1:FAE6YWXF4FDHWVX6AQ3G5HVGFFQLC655", "length": 8864, "nlines": 101, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "நயன், ஆண்ட்ரியா தவிர வேற லவ்வும் இருக்கு… சிம்பு சீக்ரெட்ஸ்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nநயன், ஆண்ட்ரியா தவிர வேற லவ்வும் இருக்கு… சிம்பு சீக்ரெட்ஸ்..\nநயன், ஆண்ட்ரியா தவிர வேற லவ்வும் இருக்கு… சிம்பு சீக்ரெட்ஸ்..\nபொதுவாக ஒரு படம் தயாராகி ரிலீசுக்கு லேட் ஆனால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்து விடும்.\nஆனால் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள இது நம்ம ஆளு படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nகுறளரசன் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தின் பற்றிய தகவல்களை இங்கே தொகுத்துள்ளோம்.\nஇப்படத்திற்கு முதலில் ‘லவ்ன்னா லவ்… அப்படி ஒரு லவ்’ என்றுதான் தலைப்பு வைத்தார்கள்.\nசிம்புவின் முன்னாள் காதலி நயன்தாரா இதில் நடிக்க ஒப்பந்தமானவுடன் ‘இது நம்ம ஆளு’ என இப்படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.\nஇதில் சந��தானம் நடிக்க வேண்டும் என்று சிம்பு விரும்பினாராம். ஆனால் சூரிதான் நடிக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்துள்ளார் பாண்டிராஜ்.\nஇது ஐடி கம்பெனியில் பணிபுரியும் தம்பதியரின் வாழ்க்கையை சொல்லியிருக்கிறாராம் இயக்குனர்.\nஇப்படத்தில் சண்டைக் காட்சியே இல்லையாம்.\nஇதில் சிம்பு – ஆண்ட்ரியா மற்றும் சிம்பு – நயன்தாரா என்ற இரு காதல்கள் உள்ளதை போல் மூன்றாவது காதலும் உள்ளதாம். அது படுரகசியம்.\nபடத்தில் சூரியின் காமெடி காட்சிகள் அப்ளாஸை அள்ளும் என்கின்றனர்.\nஆண்ட்ரியா, குறளரசன், சந்தானம், சிம்பு, சூரி, நயன்தாரா, பாண்டிராஜ்\nஇது நம்ம ஆளு, குறளரசன், சந்தானம் காமெடி, சிம்பு ஆண்ட்ரியா, சிம்பு காதலிகள், சிம்பு சூரி, நயன்தாரா காதல், நயன்தாரா சிம்பு, பாண்டிராஜ் சிம்பு\nகார்த்தியை இயக்கிவிட்டு மீண்டும் விஜய்சேதுபதியுடன் கோகுல்..\nகமலுடன் நடிக்க மறுத்த ரஜினி மகள், விஜய்சேதுபதியுடன் நடிக்கிறார்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஎல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..\n‘என் ரசிகர்களால் எனக்கு பெருமை…’ தனுஷ் மகிழ்ச்சி…\n‘நடிப்பு அசுரன்’ பட்டத்தை சிம்புவுக்கு வழங்கிய ஆண்ட்ரியா..\nபாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..\nநயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் இல்லை லேடி சூர்யா.. சொல்கிறார் பாண்டிராஜ்.\nசிம்பு – நயனுக்கு காதலை சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை… பாண்டிராஜ் ஓபன் டாக்..\nரஜினியை சந்தித்தார் பாலகுமாரன்… மீண்டும் ஒரு பாட்ஷா…-\n‘பிரேமம்’ ரீமேக்.. மீண்டும் இணையும் ‘இது நம்ம ஆளு’ டீம்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=116599", "date_download": "2019-02-21T12:45:17Z", "digest": "sha1:5VEKZEBIFYREIQFXSGLGCOJV3EUW3WS7", "length": 7768, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Before the Secretariat Dig the pit and fight, தலைமை செயலகம் முன்பு குழி தோண்டி போராட்டம்", "raw_content": "\nதலைமை செயலகம் முன்பு குழி தோண்டி போராட்டம்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nமும்பை: மஹாராஷ்டிரா மாநிலத்தில், பாஜவை சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜ - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால், மும்பை நகர சாலைகள், குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் உயிரிழப்பும் அதிகமாக நடக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த விபத்தில், ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த மக்கள், பல இடங்களில் மறியல் போராட்டம் நடத்தினர்.\nஆனால், ‘சாலை விபத்துக்கு குண்டும், குழியுமான சாலை காரணமல்ல’ என்று, அம்மாநில அரசு விளக்கம் கொடுத்தது. இந்நிலையில், மும்பையில் உள்ள மாநில தலைமை செயலகமான மந்த்ராலயத்தின் முன்பாக உள்ள நடைபாதையில் குழிகளை தோண்டி, எம்என்எஸ் எனப்படும் மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த, வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தலைமைச்செயலகம் முன்பாக உள்ள நடைபாதையில் குழிகள் தோண்டியதாக எம்என்எஸ் தொண்டர்கள் எட்டு பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.\nவிவசாய கடனை தள்ளுபடி செய்யகோரி மகாராஷ்டிரா விவசாயிகள் 165 கி.மீ நடைபயணம்\nகாங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nகாங். தொண்டர்கள் கொலை ஏன் சிபிஎம் நிர்வாகி பகீர் வாக்குமூலம்: உண்மைத்தன்மை அறிய போலீசார் தீவிரம்\nபெங்களூரு எலகங்கா விமானப்படை மைதானத்தில் 12வது சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது: மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துவக்கினார்\nஎரிக்சன் நிறுவன வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு அனில் அம்பானிக்கு 453 கோடி அபராதம்\nமீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம்\nகர்நாடகா, ெதலங்கான��, டெல்லி நீதிமன்றங்களில் பரபரப்பு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குரலில் ஐகோர்ட் நீதிபதிகளிடம் பேசிய ஆசாமி யார்: விசாரணை நடத்த ரஞ்சன் கோகாய் உத்தரவு\nதிருப்பதி விமான நிலையம் விரிவாக்கம் துணை ஜனாதிபதி நாளை திறக்கிறார்\nதூத்துக்குடியில் 13 பேர் பலியாக காரணமான ஸ்டெர்லைட் திறக்க தடை\nபுல்வாமா தாக்குதலுக்கு பின் நடந்த நள்ளிரவு துப்பாக்கிச்சண்டை: ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீரமரணம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhealthcare.com/category/dr-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/?filter_by=featured", "date_download": "2019-02-21T11:31:04Z", "digest": "sha1:MM2V5S4FHHUZJ5CGKTC4UFJKI7CB6BAI", "length": 6946, "nlines": 174, "source_domain": "www.tamilhealthcare.com", "title": "Dr.கணபதி | ஹெல்த்கேர் மாத இதழ்", "raw_content": "\nமுதுகுத் தண்டுவட வாதநீர் பாதிப்பு\nசிறுநீரகங்கள் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவது எப்படி\nமூட்டுத் தேய்மான வாதத்தைக் குணப்படுத்த முடியுமா\nகோடைக்கால வெயிலில் மயக்கம் ஏன் ஏற்படுகிறது\nகொலஸ்ட்ரால் ஒரு சிறப்புப் பார்வை\nமூட்டுத் தேய்மான வாதத்தைக் குணப்படுத்த முடியுமா\nகொலஸ்ட்ரால் ஒரு சிறப்புப் பார்வை\nDr.மனகாவலப் பெருமாள் July 8, 2018\nDr.வினோத் குமார் பிலிப் July 8, 2018\nமூட்டுத் தேய்மான வாதத்தைக் குணப்படுத்த முடியுமா\nDr.ஃப்ரான்சிஸ் ராய் July 8, 2018\nகோடைக்கால வெயிலில் மயக்கம் ஏன் ஏற்படுகிறது\n© உரிமை @ஹெல்த்கேர் மாத இதழ்.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-s-flag-hoisted-admk-s-flag-palani-314940.html", "date_download": "2019-02-21T12:45:01Z", "digest": "sha1:KLLZHEERMMIUHIVVPL6V5KFV3NYFRSYI", "length": 12496, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "பழனியில் அதிமுக கொடி கம்பத்தில் பாஜக கொடி பறந்ததால் பரபரப்பு | BJP's flag hoisted in ADMK's flag in Palani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சியை விட்டு விலக தயாராகும் நிர்வாகிகள்.. அதிர��ச்சியில் தேமுதிக- வீடியோ\n10 min ago தூத்துக்குடியில் களம் குதிக்கிறார் தமிழிசை.. கனிமொழி, ராதிகாவை எதிர்த்து புயல் கிளப்ப தயாராகிறார்\n18 min ago ஜான்குமாருக்கு இதை விட எப்படி சிறந்த முறையில் நாராயணசாமி நன்றி சொல்ல முடியும்\n25 min ago திமுக- அதிமுக வேண்டாம்னு சொல்லும் கட்சிகளுடன் 3-ஆவது அணி.. வியூகம் வகுக்கும் கமல்\n47 min ago மொழி எல்லைக்குள் நிற்காதவர்கள் பாரதியார், பெரியார்.. இந்தி பிரச்சார சபாவில் குடியரசுத் தலைவர் பேச்சு\nSports அதிர்ஷ்ட காற்று விஜய் ஷங்கர் பக்கமா வீசுதே எல்லாம் அந்த பண்டியாதான் காரணம்\nFinance தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65% ஆக நிர்ணயம்\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nLifestyle கனவில் மரணிப்பது போல வந்தால் ஆயுள் அதிகம் என்று கூறுவது உண்மையா\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nAutomobiles கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nபழனியில் அதிமுக கொடி கம்பத்தில் பாஜக கொடி பறந்ததால் பரபரப்பு\nதிண்டுக்கல்: பழனி அருகே மானூர் பேருந்து நிலையத்தில் உள்ள அதிமுக கொடி கம்பத்தில் பாஜக கொடி இருந்ததால் அங்கு சலசலப்பு நிலவியது.\nஜெயலலிதா மறைந்த பிறகு, எடப்பாடி தலைமையிலான ஆட்சிக்கு பாஜக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. ஆட்சியை தக்கவைத்து கொள்ள பாஜகவுக்கு அடிபணிவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.\nஇதனிடையே பிரதமர் நரேந்திர மோடி சொன்னதால்தான் இரு அணிகளும் இணைந்ததாகவும் நான் அமைச்சரவையில் இருக்க மாட்டேன் என்று சொன்னபோது மோடி கட்டாயப்படுத்தியதால்தான் துணை முதல்வர் பதவியை ஏற்றேன் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார்.\nஎனினும் மக்கள் நலன்களுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்றும் எதிர்க்கட்சியினர் கூறுவது போல் அடிபணியவில்லை என்றும் அதிமுக தரப்பில் கூறப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் பேருந்து நிலையத்தில் உள்ள அதிமுக கொடி கம்பத்தில் பாஜக கொடி பறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அதிமுகவினர் புகாரின் பேரில் பாஜக கொடியேற்றிய மர்ம நபர்கள் குறித்து கீரனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp admk flag palani பாஜக அதிமுக கொடி பழனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-02-21T11:57:41Z", "digest": "sha1:OCJ3OKZVIIP6ISI7AE6Q4NGDPPSCOXGE", "length": 14182, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "ரஷ்யாவுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் நேட்டோ(NATO) அமைப்பின் உதவியை உக்ரேன் நாடியுள்ளது | CTR24 ரஷ்யாவுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் நேட்டோ(NATO) அமைப்பின் உதவியை உக்ரேன் நாடியுள்ளது – CTR24", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி, யாழ்ப்பாண மக்கள் போராட்டம்\nஇன அழிப்பை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்\nபௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது\nபன்னாட்டு தூதுவர்களைச் சந்தித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nஇந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை\nரஷ்யாவுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் நேட்டோ(NATO) அமைப்பின் உதவியை உக்ரேன் நாடியுள்ளது\nக்ரைமியாவுடன் ரஷ்யாவிற்கு ஏற���பட்ட கடற்படை மோதலையடுத்து, மோதல் இடம்பெற்ற “அசவ்” கடற்பகுதிக்கு கப்பல்களை அனுப்புவதற்கு நேட்டோ(NATO) அமைப்பின் உதவியை உக்ரேன் அதிபரான பெட்ரோ போரோஷென்கோ நாடியுள்ளார்.\nஉக்ரைனிற்கு உதவுவதற்கும் மற்றும் பாதுகாப்பு வழங்கவும் கடற்படை கப்பல்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் உறுப்பினர் நாடல்லாத உக்ரைனிற்கு முழு அதரவை நேட்டோ வெளிப்படுத்தியுள்ளது.\nஇதனிடையே எதிர்வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தனது வாய்ப்புகளை அதிகரிக்க உக்ரேன் அதிபரான பெட்ரோ போரோஷென்கோ க்ரைமியா கடல் பகுதியில் ரஷ்யாவுடன் மோதலில் ஈடுபட்டதாக அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்தார்.\nரஷ்யாவில் புதன்கிழமையன்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதனைத் தெரிவித்துள்ள அவர், எல்லையில் நிலவும் சூழலை மேலும் பதட்டமாக வைத்திருப்பதற்கு அவர் ஏதாவது செய்தாக வேண்டும் என்று உக்ரைன் அதிபரை குறிப்பிட்டு அதிபர் புட்டின் பேசியுள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமையன்று க்ரைமியா கடல் பகுதியில் ரஷ்யாவின் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் எல்லை படையினர் உக்ரேனின் கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை கைப்பற்றியுள்ளதை அடுத்து அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஆட்சிக் கவிழ்ப்புத் தோல்வியை தழுவியுள்ள போதிலும், அதனை ஏற்பதற்கு மகிந்தவும், மைத்திரியும் தயாராக இல்லை என்று அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது Next Postபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் இன்று போராட்டம் நடாத்தியுள்ளனர்\nமேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.\nபலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nமக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது...\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/80389", "date_download": "2019-02-21T12:54:32Z", "digest": "sha1:AP6EYQHW7GC44IIN7P5M46ET2E4OCEQC", "length": 13409, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "திருகோணமலையில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சேவை நடாத்திய நடமாடும் சேவை | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் திருகோணமலையில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சேவை நடாத்திய நடமாடும் சேவை\nதிருகோணமலையில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சேவை நடாத்திய நடமாடும் சேவை\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் மாவட்டந்தோறும் சென்று மக்களின் குடிநீர் பிரச்சினைகளைகளுக்கு தீர்வு காண்போம் என்ற விசேட திட்டத்தின் கீழ் நடைபெறும் 06வது நடமாடும் சேவை இன்று (15) சனிக்கிழமை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சேவை நடாத்தியிருந்தது.\nஇதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.\nஇந் நடமாடும் சேவையில் அமை��்சர் ரவூப் ஹக்கீம், சபையின் பணிப்பாளர் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் நேரடியாக மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. சீறு நீரக நோய் பரவலாக்காணப்படும் பிரதேச மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்காக RO Plant எனப்படும் நீர்ச்சுத்திகரிப்பு இயந்திரங்களைப் பெறுக்கொடுக்கப்பட்டதுடன், குழாய்நீர் விநியோக இணைப்பைப் பெற்றுக்கொள்ள பொருளாதார வசதியற்ற குடும்பங்களுக்கு இலவச இணைப்பு வழங்கப்பட்டதுடன், பாடசாலை வைத்தியசாலை மதஸ்தாபனங்கள் முதலான பொது இடங்கள்க்கு நீரை தேக்கி வைக்கக்கூடிய 30 நீர் தாங்களிகளும் அதற்கான ஆவணங்கள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரினால் வழங்கி வைக்கப்பட்டது.\nமேலும், திருகோணமலை மாவட்டத்தைலும் டெங்கு நோய் தொற்று நோய் காணப்படுவதால் நோயாளிகளுக்கு வசதியேற்படுத்தும் நோக்கில் பல வைத்தியர்களுக்கு கட்டில், மெத்தை என்பன கையளிப்பு, சரியான பொது சுகாதார வசதியற்ற குடும்பங்களுக்கு கழிவகற்றல் வசதி யை ஏற்படுத்திக் கொள்வதற்கு 75 குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.\nசமூகஞ்சார் அமைப்புக்கள் சிலவற்றிற்கு உபகரணத் தொகுதிகள் கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள், நீண்டகாலமாக தீர்த்து வைக்க முடியாமல் இருந்த ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்த்து வைக்கப்பட்டது, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் செயற்பாடுகளை நெறிப்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சபையின் உப காரியாலயமொன்றை கிண்ணியாவில் திறந்து வைப்பது போன்ற சேவைகள் நடைபெற்றது.\nஇதன் போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், வீதியபிவிருத்தி அமைச்சர் ஆரிய கலபதி, பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், துறைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.(F)\nPrevious articleலேக் ஹவுஸ் தலைவா் கவிந்த ரத்நாயக்க தனது தலைவா் பதவியை இராஜினாமா\nNext articleமுஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கெதிராக முல்லைத்தீவில் பாரிய எதிர்ப்புப்போராட்டம்\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நடமாடும் சேவை\nநாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஜமால் கஷோக்ஜி; உணரப்டவேண்டிய உண்மைகள்\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டின் கீழ் மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்திற்கான அபிவிருத்திப்பணிகள் வேகமாக நடைபெற்று...\nமுஸ்லிம் சமூகம் இனியாவது சிந்திக்குமா\nவைத்திய நிபுணர்கள் கொண்ட குழுவினரினால் முற்றிலும் இலவசமான வைத்திய சேவை\nஓட்டமாவடி பிரதேச சபையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்ட கலந்துரையாடல்\nஓட்டமாவடி, மாவடிச்சேனை வா்த்தகா்கள் ஒன்றுபடுவார்களா\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டினை பெற்றுக்கொடுக்க ஹிஸ்புல்லாஹ் முயற்சி\nதுறைமுக அமைச்சர் ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் – பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு என்கின்றார் அமைச்சர்\nஜனாதிபதி தேர்தலில் குமார் சங்கக்காரவை கொண்டு வர வேண்டும் என்று சிலர் கோசம் –...\nமாஞ்சோலை கிராமத்தில் தச்சுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற அமைச்சர் அமீர் அலி பொருட்கள் கையளிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pungudutivukannakaiamman.com/powrnami-pooja-details.php", "date_download": "2019-02-21T12:06:05Z", "digest": "sha1:GVVHY7NK5K3MUTXZJ35H53NO4ZQLE5AL", "length": 3302, "nlines": 31, "source_domain": "pungudutivukannakaiamman.com", "title": "Pungudutivu Kannakai Amman Temple. புங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயம்.", "raw_content": "\nபௌர்ணமி யந்திர பூஜைகளும் உபயகாரர் விபரங்களும்.\nதை பௌர்ணமி யந்திர பூஜை: திரு. அமிர்தலிங்கம் அமுதகுமார்\nமாசி பௌர்ணமி யந்திர பூஜை: திரு. அமிர்தலிங்கம் அமுதகுமார்\nபங்குனி பௌர்ணமி யந்திர பூஜை: திரு. அமிர்தலிங்கம் அமுதகுமார்\nசித்திரை பௌர்ணமி யந்திர பூஜை: திரு. அமிர்தலிங்கம் அமுதகுமார்\nவைகாசி பௌர்ணமி யந்திர பூஜை: திரு. அமிர்தலிங்கம் அமுதகுமார்\nஆனி பௌர்ணமி யந்திர பூஜை: திரு. அமிர்தலிங்கம் அமுதகுமார்\nஆடி பௌர்ணமி யந்திர பூஜை: திரு. அமிர்தலிங்கம் அமுதகுமார்\nஆவணி பௌர்ணமி யந்திர பூஜை: திரு. அமிர்தலிங்கம் அமுதகுமார்\nபுரட்டாதி பௌர்ணமி யந்திர பூஜை: திரு. அமிர்தலிங்கம் அமுதகுமார்\nஐப்பசி பௌர்ணமி யந்திர பூஜை: திரு. அமிர்தலிங்கம் அமுதகுமார்\nகார்த்திகை பௌர்ணமி யந்திர பூஜை: திரு. அமிர்தலிங்கம் அமுதகுமார்\nமார்கழி பௌர்ணமி யந்திர பூஜை: திரு. அமிர்தலிங்கம் அமுதகுமார்\n“கோவில்” எனக்குறிப்பிட��்பட்டுள்ள நிர்வாகத்தினரால் செய்யப்பட்டு வரும் திருவிழாக்களை உபயமாகச் செய்ய விரும்பும் அம்பிகை அடியார்கள் நிர்வாகத்தினரைத் தொடர்பு கொள்ளும்படி வேண்டப்படுகின்றார்கள். Click to contact\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-21T11:50:49Z", "digest": "sha1:JAOSWAMPO4EMLGBZHGNJDCLXO42ZZEPM", "length": 2509, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "ஞானசேகர்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : ஞானசேகர்\n2019 தேர்தல் களம் Cinema News 360 Current Affairs Domains Events General Mobile New Features News Photos Rajam100 Tamil Cinema Trailer Uncategorized WordPress.com அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் அறிவிப்பு அளுமை இணைய தளம் இந்தியா எஸ்.ராஜம் கட்டுரை கவிதை சி.ஆர்.பி.எஃப் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்லீடர் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் புல்வாமா தாக்குதல் பொது பொதுவானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arurmuna.com/2015/08/2013_40.html", "date_download": "2019-02-21T12:30:52Z", "digest": "sha1:Z2VB73DYBQCG2Q4QDREKG2VORT6QYYN4", "length": 23719, "nlines": 141, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : கூட்டுக் குடும்பங்கள் - பழசு பிப்ரவரி 2013", "raw_content": "\nகூட்டுக் குடும்பங்கள் - பழசு பிப்ரவரி 2013\nசிறுவயதில் இருந்தே கூட்டுக் குடும்பங்கள் மேல் எனக்கு தீராக் காதல் உண்டு. எதையும் பகிர்ந்து வாழும் வாழ்க்கை என்றுமே சொர்க்கம் தான். ஆனால் எனக்கு தேவையின் காரணமாக அவ்வாறு சிறுவயதில் இருந்தே வீட்டுடன் இருக்க முடியாமல் போய் விட்டது தான் பெரும் வருத்தம்.\nஇன்று கூட பசுமையாக என் நினைவில் நிற்பது என் தாத்தா வீட்டு வாழ்க்கை தான். அம்மாவின் தாய் வீடு நீடாமங்கலம் அருகேயுள்ள ஆதனூர் என்ற கிராமத்தில் உள்ளது. அந்த ஊரில் உள்ள அனைவருமே எங்கள் சொந்தக்காரர்கள் தான். என் அப்பாவை திருமணம் செய்து கொண்டு திருவாரூர் வந்து விட்ட பிறகும் கூட அம்மாவிற்கு ஆதனூரில் தான் சனி, ஞாயிறு கழியுமாம்.\nஎன் அம்மாவுடன் கூடப் பிறந்தவர்கள் ஆறு பேர். நான் பள்ளியில் படிக்கும் போது ஆண்டு விடுமுறை முழுவதும் ஆதனூரில் தான் கழியும். தாத்தாவிற்கு பிறந்த ஏழு பேர், அவர்களின் துணைகள், வாரிசுகள் என அனைவரும் கோடை விடுமுறைக்கு ஆதனூர் வந்து விடுவர்.\nதாத்தா முழு நேர விவசாயி. காலையில் எழுந்து நீராகாரம் குடித்து விட்டு வயலுக்கு சென்று வேலையை துவக்கி வைத்து விட்டு வேப்பங்குச���சியில் பல் துலக்கிக் கொண்டே வீட்டுக்கு வருவார். வந்ததும் பழைய சோத்துடன் முதல்நாள் வைத்த குழம்பை சுண்டக்காய்ச்சியது, நெருப்பில் சுட்டு கருவாடு அல்லது உப்புக்கண்டம் வைத்து திருப்தியாக சாப்பிட்டு விட்டு மீண்டும் வயலுக்கு போய் விடுவார்.\nநாங்கள் பேரப்பிள்ளைகள் அனைவரும் அது போலவே அதிகாலையில் அவருடன் எழுந்து வயலுக்கு சென்று விட்டு வயக்காட்டிலேயே காலைக்கடன்களை முடித்து விட்டு தும்பி பிடித்து விளையாடிக் கொண்டு, கொடுக்காப்புளிக்கா எடுத்து தின்று கொண்டு விளையாடிக் கொண்டு இருப்போம்.\nதாத்தா போகலாம் என்று சத்தம் போட்டதும் அவருடனே வீட்டுக்கு வரும் வழியில் வேப்பங்குச்சியில் பல்துலக்கிக் கொண்டு வருவோம். அது கசப்பா இருக்கும், முடியாதுன்னு சொன்னா தாத்தா திட்டுவாரேன்னு சும்மா குச்சியை கடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து பாட்டியிடம் கொஞ்சம் பேஸ்ட் வாங்கி பல் துலக்கினால் தான் நமக்கு சரிப்பட்டு வரும்.\nமாமாக்கள் நால்வரில் மூவர் ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்தனர். ஒருவர் மட்டும் சென்னையில் புள்ளியியல் துறையில் ஆய்வாளராக இருந்தார். என்னதான் இருந்தாலும் வீட்டில் தாத்தாவுக்கு அடங்கிய பிள்ளைகளாகத்தான் இருந்தார்கள். வீட்டில் என்ன சாப்பாடு என்று முடிவு செய்வது முதல் யார் எத்தனை நாட்கள் வீட்டில் இருப்பது என்பது வரை தாத்தா முடிவு தான்.\nகாலை சாப்பாடு முடிந்ததும் பேரப்பிள்ளைகளான நாங்கள் அனைவரும் தோப்புக்கு விளையாட சென்று விடுவோம். பயங்கர பசியுடன் தான் வீட்டிற்கு வருவோம். மதியம் சாப்பாட்டில் பெரும்பாலும் அசைவம் தான். தாத்தாவின் பேவரைட் கறிக்கோலா உருண்டை குழம்பும் ஆட்டுக்கறி வறுவலும் தான்.\nஒருவேளை இந்த குடும்பம் சாப்பிட ஒரு ஆட்டையே அடிக்க வேண்டியிருக்கும். வீட்டில் கோழி, ஆடு, கின்னிக் கோழி, புறா, வான்கோழி எல்லாமே வளர்ப்பதால் கடையில் வாங்க மாட்டார்கள்.\nசாப்பிட்டதும் வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதற்காக போர்செட்டுக்கு சென்று விடுவோம். ஒவ்வொருத்தருக்கும் எண்ணெய் தேய்த்து ஊறியதும் சீயக்காய் தேய்த்து குளிக்க வைத்து கறையேற்றி விடுவார்கள்.\nசாயந்திரம் ஆனதும் தாத்தா குளிக்கப்போகும் போது வீட்டில் உள்ள மாடுகளையும் குளத்���ிற்கு ஒட்டிச் செல்வார். நாங்களும் ஆளுக்கொரு மாட்டை கொண்டு தேவர்குளத்திற்கு செல்வோம். அதில் எனது பேவரைட் ராமாயி என்ற எருமைமாடு தான்.\nகுளத்தில் எருமையின் மேல் படுத்துக் கொள்ள கரெக்ட்டாக நான் மூழ்கும் வரை உள்ள அளவுக்கு நீரில் நிற்கும். இருட்டும் வரை குளத்தில் விளையாடிவிட்டு வீட்டிற்கு சென்று அனைவரும் வீட்டின் வெளியில் உள்ள புல்வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்போம்.\nஇரவு உணவை முடித்துக் கொண்டு வெளியில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு நெடுநேரம் பேசியிருந்து பிறகு உறங்கிவிடுவோம். இது எனக்கு வருடத்திற்கு இரண்டு மாதம் தவறாமல் நடக்கும். கோடை விடுமுறை முடிந்ததும் திருவாரூர் வந்து விடுவேன். பத்துநாட்களுக்கு மனம் அந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கையிலேயே லயித்துக் கிடக்கும்.\nஅன்றே முடிவு செய்தேன். நான் மிகப்பெரிய கூட்டுக்குடும்பத்தை அமைத்து என் தம்பி, ஒன்று விட்ட சகோதரர்கள், அவர்களின் குடும்பங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து தான் வாழ வேண்டுமென. ஆனால் மேற்சொன்ன குடும்பமே ஒரு சாவின் காரணமாக அடித்துக் கொண்டு பிரிந்து யாரும் யாருடனும் பேசிக் கொள்ளாமல் திசைக்கொருவராக இருப்பது எனக்கு ஜீரணக்க முடியாத சோகம்.\nதெலுகில் பத்து வருடங்களுக்கு முன் முராரி என்றொரு படம் வந்தது. இன்று வரை அந்தப் படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் நான் இத்தனை முறை விரும்பி பார்த்ததற்கு காரணம் அந்த படத்தில் வரும் இரண்டு அருமையான கூட்டுக் குடும்பங்கள் தான்.\nதமிழில் எனக்கு இந்த உணர்வை தந்தது வருஷம் 16. சமீபத்தில் சீதம்மா வகிட்லோ செருமல்லி செட்டு தெலுகு படம் பார்த்தேன். உணர்ச்சிக் குவியலான அந்த படத்தினை இடைவேளைக்கு பிறகு அழுது கொண்டே தான் படம் பார்த்தேன்.\nஇன்று வரை எனக்கு என் கூட்டுக்குடும்ப வாழ்க்கை ஆசை மனதில் பசுமையாக காத்திருக்கிறது. இத்தனை பெரிய கூட்டுக்குடும்ப வாழ்க்கையை என் மனதில் வித்திட்ட தாத்தா நான்கு நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். மறுபடியும் கூட்டுக்குடும்ப எண்ணம் என் மனதில் துளிர்விட்டு இருக்கிறது. என்றாவது ஒருநாள் என் தம்பிகள் இது புரிந்து ஒன்று சேர்வார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.\nLabels: பழைய சாதம், பொக்கிஷம்\nசமை��ல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nவாரம் ஒரு நாள் கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்\nதனிஒருவன் - சினிமா விமர்சனம்\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே - பழசு ஏப்ரல் 201...\nஉள்ளூர் அரசியல்வாதிகள் - பழசு ஏப்ரல் 2013\nதொழிற்சங்க தேர்தல் அன்று நடந்த கலாட்டாக்கள் - பழச...\nயாருடா மகேஷ் - பழசு ஏப்ரல் 2013\nகதறக் கதற பாதி வரை பார்த்த தமிழ் - பழசு ஏப்ரல் 201...\nஎன்.டி.ஆரின் பாட்ஷா - பழசு ஏப்ரல் 2013\nஉதயம் - பழசு ஏப்ரல் 2013\nதொழிற்சங்க அங்கீகார தேர்தலின் களேபரங்கள் - பழசு 2...\nகம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த போது - பழசு ஏப்ரல் 20...\nஜிஐ ஜோ (GI JOE) 2 - பழசு ஏப்ரல் 2013\nதிருவாரூரில் பிறந்த கர்நாடக சங்கீதம் - பழசு ஏப்ரல்...\nசென்னையில் வழி கண்டுபிடிப்பது சிரமமே - பழசு ஏப்ரல்...\nஇன்பச்சுற்றுலாவும் பேருந்து பயணமும் - பழசு ஏப்ரல் ...\nதிருவாரூரும் ஹோம்சிக்கும் - பழசு ஏப்ரல் 2013\nசேட்டை - பழசு ஏப்ரல் 2013\nகேடியும் கில்லாடியும் - பழசு ஏப்ரல் 2013\nஒரு ரகசிய காதல் திருமணம் - பழசு மார்ச் 2013\nபஞ்சேந்திரியா - பதிவெழுதாத பதிவர்களும் எண்டே கேரளம...\nஸ்ரீமந்துடு - மகேஷ் பாபு - தெலுகு\nசண்டி வீரன் - சினிமா விமர்சனம்\nவாயில சனி - பழசு மார்ச் 2013\nபரதேசி - பழசு 2013\nபிரபல பின்னூட்டப் புலி பதிவராவது எப்படி - பழசு மார...\nஒல்லியாகலாம் - பழசு மார்ச் 2013\nமாணவர்களின் உண்ணாவிரதத்தால் வலுப்பெறும் போராட்டம்...\nஒன்பதுல குரு - பழசு மார்ச் 2013\nதொல்லைக்காட்சி - பழசு மார்ச் 2013\nசீதம்மா வகிட்லோ செருமல்லி செட்டு - பழசு மார்ச் 201...\nவாஞ்சூர் 2 - பழசு பிப்ரவரி 2013\nபிரபல இலக்கிய ஒளிவட்ட பதிவராவது எப்படி - பழசு பிப்...\nகுறைந்து வரும் காந்தியிசம் - பழசு பிப்ரவரி 2013\nபஞ்சேந்திரியா - பழசு பிப்ரவரி 2013\nபஞ்சேந்திரியா - பழசு பிப்ரவரி 2013\nஎல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் - பழசு பிப்ரவரி 2013\nவெக்கப்படாத வாலிபர் சங்கம் - பழசு பிப்ரவரி 2013\nஆதிபகவன் - பழசு பிப்ரவரி 2013\nகாதலர் தினம் - பழசு பிப்ரவரி 2013\nகூட்டுக் குடும்பங்கள் - பழசு பிப்ரவரி 2013\nதிருவாரூர் பயணம் - பழசு பிப்ரவரி 2013\nபுதிய பதிவர் பிரபலமாக - பழசு பிப்ரவரி 2013\nகையேந்திபவன்கள் - பழசு பிப்ரவரி 2013\nவாஞ்சூர் - பழசு பிப்ரவரி 2013\nகடல் - பழசு பிப்ரவரி 2013\nமுதிர்கண்ணன்கள் - பழசு 2013\nடபுள் ஹீரோ சப்ஜெக்ட் - பழசு ஜனவரி 2013\nஐ சப்போர்ட் கமலஹாசன் - பழசு ஜனவரி 2013\nபெரியமேடு பிரியாணியில் தில்லுமுல்லு - பழசு ஜனவரி 2...\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/03/02/", "date_download": "2019-02-21T12:05:45Z", "digest": "sha1:BUCWWXHHXYL56DMCTI7UVHNYUP5I4KBD", "length": 6368, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 March 02Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஸ்ரீதேவி மரணத்த���ற்கு வருத்தம் தெரிவித்த கூகுள் சி.இ.ஓ\nஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nகுழந்தைக்கு பாலூட்டும் புகைப்படம்: கேரள பெண் எழுத்தாளர் மீது வழக்கு பதிவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தையும் வளைக்க சிபிஐ திட்டம்\nஆணவத்தை கேட்கும் வபெருமானின் வடிவங்களில் ஒன்றான பிட்சாடனர்\nFriday, March 2, 2018 2:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 67\nகமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் பேச்சாளர்கள் அறிவிப்பு\nசர்க்கரை நோயாளிகள் சிகப்பு கொய்யாப்பழங்களை சாப்பிடலாமா\nFriday, March 2, 2018 1:00 pm அலோபதி, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 100\nஇயேசுநாதர் குறித்து மகாத்மா காந்தி தனது கடிதத்தில் எழுதியது என்ன தெரியுமா\n முதல்ல இந்த 8 விஷயங்களை கவனியுங்க\nகார்த்திக் சிதம்பரம் கைதை கண்டித்து திருச்சியில் பிரதமர் உருவப்படம் எரிப்பு\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/tag/Fire.html", "date_download": "2019-02-21T11:43:06Z", "digest": "sha1:K6EMFTIUGGL3Q7FJODJ3MHNVFIMXXMY6", "length": 8944, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Fire", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nஉத்திர பிரதேசம் கும்பமேளாவில் திடீர் தீ விபத்து\nலக்னோ (14 ஜன 2019): உத்திர பிரதேச மாநிலம் பிரயாகராஜ் (அலஹாபாத்) கும்ப மேளா துவங்கவுள்ள நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nவெடித்த ஆப்பிள் ஐ போன் - புதிய போனுக்கு நோ சொன்ன கஸ்டமர்\nநியூயார்க் (31 டிச 2018): அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் நீண்டகாலமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை உபயோகப்படுத்தி வருகிறார்.\nமும்பை மருத்துவமனையில் பயங்கர தீ - ஆறு பேர் பலி\nமும்பை (17 டிச 2018): மும்பை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.\nமும்பை அடுக்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து - 2 பேர் பலி\nமும்பை (22 ஆக 2018): மும்பை அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.\nடிவி பார்த்த மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவன்\nகும்பகோணம் (11 ஆக 2018): கும்பகோணம் அருகே முழையூர் என்ற ஊரில் டிவி பார்த்துக் கொண்டிருந்த மனைவியை தீ வைத்துக் கொளுத்தியுள்ளார் கணவர்.\nபக்கம் 1 / 5\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் இரு குழந்தைகளை தத்தெடுத…\nபொருளாதார அடியாள் - பணம் வந்த கதை பகுதி -7\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி…\nகுழப்பத்தை ஏற்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு\nஜெய்ஷ்-இ-முகமது தலைமை அழிப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு\nபோலீஸ் வாகனம் மோதியதில் மூன்று பேர் பலி\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு\nசிறையில் உயிருக்கு போராடும் நளினி - முருகன் \nபுல்வாமா தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவிற்கு உதவ தயார் - பாகிஸ்த…\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக வி…\n10 ரூபாய்க்கு சேலை - விளம்பர மோகத்தில் சிக்கி பெண்கள் மயக்கம்\nBREAKING NEWS: அதிமுக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானத…\nஅதிமுக ஹெச்.ராஜாவுக்கு வைத்த செக் - அதிர்ச்சியில் ஹெச்.ராஜா\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nசொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அம…\nஉல்லாசமாக இருந்த 20 ம் 40 ம் - வீட்டுக்கு தெரிந்ததால் நடந்த …\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு சவூத…\nபிஎஸ்என்எல் சேவை பாதிக்கும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=26591", "date_download": "2019-02-21T11:22:28Z", "digest": "sha1:Q4HTLY27KULEMGKHS42BMAPIJ226TIBJ", "length": 11189, "nlines": 115, "source_domain": "www.lankaone.com", "title": "விண்ணிற்கு வெற்றிகரமாக", "raw_content": "\nவிண்ணிற்கு வெற்றிகரமாக விரைந்தது TESS செயற்கைக்கோள்\nசூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களை கண்டறிவதற்கான நாசாவின் TESS செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஃபுளோரிடாவின் கேப் கெனரவலில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் 9 ராக்கெட் மூலம், அந்நாட்டு நேரப்படி மாலை 6.51 மணிக்கு ராக்கெட்டானது விண்ணில் ஏவப்பட்டது.\nபுவி வட்டப் பாதையில் செயற்கைக் கோளை நிலைநிறுத்தி விட்டு, ராக்கெட்டானது அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்தது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களில் பூமியைப் போன்ற கிரகங்களாக உள்ளனவா என்று இந்த செயற்கைக்கோள் ஆராயும் என்று நாசா ஏற்கெனவே கூறி இருந்தது.\nதமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை......Read More\nதெய்வங்களுக்கு அர்ச்சனை செய்வது ஏன்\nஅர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா......Read More\n'தளபதி 63 ' படத்தில் நயன்தாரா இணைவது எப்போது\nதளபதி 63 ஆவது படத்தில் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மார்ச்......Read More\nமுல்லைத்தீவு மல்லாவியில் போதை பாவனைக்கு...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை பேணப்பட......Read More\nதமிழக ஆளுநரைச் சந்தித்து ஏழு தமிழர்களை...\nதமிழக ஆளுநரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஏழு தமிழர்களையும்......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nடுபாயில் கைதான மதுஷின் வங்கிக்...\nடுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துரே......Read More\nகிளிநொச்சி நகரை அண்டிய திருநகர் பகுதியில் வேகமாகப் பரவிவரும், தீங்கு......Read More\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் துரத்தி துரத்தி அண்மை நாட்களாக......Read More\nமுல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடொன்றை......Read More\nஇலங்கை மீனவர்கள் 25 பேர் இந்தியாவில்...\nஎல்லையை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 25 பேர்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப��பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37283", "date_download": "2019-02-21T11:59:46Z", "digest": "sha1:HZSZVZSU7TNCWMCYLQA65O6PVXAYUY56", "length": 12302, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "மட்டு. வைத்தியசாலையின் �", "raw_content": "\nமட்டு. வைத்தியசாலையின் கழிவுகள் மாந்தீவில் எரிக்கப்படுவதற்கு கண்டனம்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கழிவுகள் மாந்தீவு பகுதியில் எரிக்கப்படுவதற்கு அப் பகுதி மக்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.\nகடந்த சில வாரங்களாக வைத்தியசாலை கழிவுகள் எரிக்கப்படுவதால் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அப் பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் மண்முனை வடக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட திராய்மடு பகுதியில் கடந்த காலங்களில் எரிக்கப்பட்டு வந்த நிலையில் மண்முனை பகுதி மக்கள் இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டதையடுத்தே கழிவுகள் அப் பகுதியில் கொட்டப்பட்டு எரிப்பது நிறுதப்பட்டது.\nஇதனையடுத்தே வைத்தியசாலைக��� சத்திர சிகிச்சை கழிவுகள் கடந்த சில வாரங்களாக வவுணதீவு வரை லொறியில் கொண்டு செல்லப்பட்டு அதன் பின்னர் படகில் மாந்தீவு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக அரச அதிகாரிகள் கவனம் செலுந்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஅரசியல் அமைப்பு பேரவை என்ற விடயம் இன்று மிகவும் ஆரோக்கியமான ஒன்றாக......Read More\nவிவோ வி 11 புரோ Vs விவோ வி15 புரோ- எது சிறந்தது \nவிவோ நிறுவனத்தின் முந்தைய மாடலான விவோ வி 11 புரோ-வுடன் விவோ வி15 புரோ போன்களை......Read More\nமோடியின் வேண்டுகோள்... 850 கைதிகள் விடுதலை ......\nநம் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 850 கைதிகள் சவூதி அரேபியாவில் உள்ள......Read More\nரணிலின் மறப்போம் மன்னிப்போம் பேச்சு கூட்டமைப்பிற்கு எதிரான மனநிலையினை......Read More\nதீ விபத்தில் உயிரிழந்த சிரிய...\nகனடாவின் ஹலிஃபக்ஸ் மாநகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்......Read More\nபிரான்ஸில் இடம்பெறும் யூத-விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nடுபாயில் கைதான மதுஷின் வங்கிக்...\nடுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துரே......Read More\nகிளிநொச்சி நகரை அண்டிய திருநகர் பகுதியில் வேகமாகப் பரவிவரும், தீங்கு......Read More\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் துரத்தி துரத்தி அண்மை நாட்களாக......Read More\nமுல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடொன்றை......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/44425-%E2%80%8B%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95.html", "date_download": "2019-02-21T12:33:30Z", "digest": "sha1:GUBXWJP2EY7PJUPPJJKIJQG5FKXDBQIO", "length": 18718, "nlines": 269, "source_domain": "dhinasari.com", "title": "​வரதட்சணையாக மரக்கன்றுகளை வாங்கிய பள்ளி ஆசிரியர் - தினசரி", "raw_content": "\nமுகப்பு இந்தியா ​வரதட்சணையாக மரக்கன்றுகளை வாங்கிய பள்ளி ஆசிரியர்\n​வரதட்சணையாக மரக்கன்றுகளை வாங்கிய பள்ளி ஆசிரியர்\nஒரிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள செளதகுலதா எனும் கிராமத்தில் உள்ள ஜகன்நாத் வித்யாபீத் என்ற பள்ளியில் அறிவியல் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார் 33 வயதான சரோஜ்கந்தா பிஸ்வால்.\nஇவருக்கு ராஷ்மிரேகா பாய்தல் என்ற ஆசிரியை மணப்பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார். பெண்ணின் தந்தை திருமணத்திற்காக வரதட்சனை அளிக்க முன்வந்தபோது அதனை ஏற்க மறுத்த ஆசிரியர் சரோஜ்கந்தா, வரதட்சனை பெற்றுக்கொள்வதில்லை என தனக்குத்தானே சத்தியம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் மணப்பெண்ணின் தந்தை வரதட்சனை கொடுப்பதில் உறுதியாக இருந்ததால், அவரிடம் 1001 பழ மரக்கன்றுகளை வரதட்சனையாக அளிக்குமாறு ஆசிரியர் கூறியுள்ளார்.\nதிருமணம் நடைபெற்ற ஜூன் 21ஆம் தேதிக்கு முந்தைய நாள் ஆசிரியர் சரோஜ்கந்தாவின் வீட்டிற்கு வரதட்சனையாக 1000 மரக்கன்றுகளை அனுப்பி வைத்தார் அவரின் மாமனார். இவற்றில் 700 மா மற்றும் 300 செர்ரி வகை மரக்கன்றுகள் அடங்கும்.\nBalabhadrapur என்ற கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது 1000 மரக்கன்றுகளை வேன் ஒன்றின் மூலம் எடுத்து வந்த சரோஜ்கந்தா, திருமணத்திற்கு வந்தவர்களுக்கு 700 மரக்கன்றுகளை கொடுத்தார்.\nமேலும் மாப்பிள்ளை அழைப்பின் போது மேள தாளம், பட்டாசுகள் இல்லாமல் ஒலி மாசுவை ஏற்படுத்தாத வகையில் எளிமையாக அரங்கேற்றினார். அங்கிருந்த கிராம மக்களுக்கும் பழ மரக்கன்றுகளை அவர் வழங்கினார்.\nஇது தொடர்பாக ஆசிரியர் சரோஜ்கந்தா கூறுகையில், மரக்கன்றுகள் நடுவதால் புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய பிரச்சனைகளை சரிசெய்ய இயலும் என்ற கருத்தை “Gachha Ti Pai Saathi Tiye” என்ற மரம்நடும் இயக்கம் ஒன்றின் மூலம் தான் மக்களிடம் எடுத்துரைப்பதாகவும் தன்னுடைய திருமண நிகழ்வினை முடிந்த அளவு பசுமையான முறையில் நடத்த எண்ணியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பழ மரங்களை மக்கள் விரும்பி வளர்ப்பதால் பழ மரக்கன்றுகளை வரதட்சனையாக வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇது குறித்து அவரினை கரம்பிடித்த மணப்பெண், தன்னுடைய கணவர் வரதட்சனையில்லாமல் திருமணம் செய்ததும், இவரைப் போன்று பிறரும் மரக்கன்றுகளை நடுவதை தீவிரப்படுத்தினால் சுற்றுச்சூழலை காக்க இயலும் என்றார்.\nதிருமணம் முடிந்த பின்னர் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு எஞ்சிய 300 மரக்கன்றுகளையும் ஆசிரியர் சரோஜ்கந்தா வழங்கினார். தனது மருமகனின் நடவடிக்கை தனக்கு மிகுந்த பெருமையளிப்பதாகவும் சுற்றுச்சூழலை பாதுகாக்க, பேசுவதை விட்டுவிட்டு செயலில் இறங்க வேண்டும் என்பதை அவர் உணர்த்தியுள்ளார் என்றும் மணப்பெண்ணின் தந்தை கூறினார். இந்த திருமணத்தில் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் உட்பட பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தவிர்க்கப்பட்டன. திருமணத்திற்கு வந்திருந்தவர்களும் வாழ்க்கை முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டு��்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய செய்தி“பாமக நிறுவனர் ராமதாஸின் சமூக நீதிப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மன்னிப்பு கோர வேண்டும்”- ஜி.கே.மணி\nஅடுத்த செய்தி​காங்கிரஸ் தலைவரின் ஷூ லேஸை கட்டிவிட்ட எம்.எல்.ஏ\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார்\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\n‘ரபேல்’ ராகுல் பொய்களுக்கு ஹெச்.ஏ.எல்., நிறுவன தலைவர் பதில்..\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார் வி.சி.,யா மதிமுக.,வா\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை 21/02/2019 3:01 PM\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ எச்சரிக்கும் சிஆர்பிஎஃப் 21/02/2019 1:26 PM\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஉள்ளூர் செய்திகள் 21/02/2019 12:33 PM\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-21T12:01:12Z", "digest": "sha1:OVOEXZ6VRF7X5IHG4XJ3RSMVYNKKDYF7", "length": 17990, "nlines": 254, "source_domain": "dhinasari.com", "title": "கர்நாடகம் Archives - தினசரி", "raw_content": "\nமுகப்ப��� குறிச் சொற்கள் கர்நாடகம்\nமேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்… தாக்கல் செய்தார் முதல்வர் எடப்பாடி\nஉள்ளூர் செய்திகள் 06/12/2018 5:06 PM\nமேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும், இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்தார். கஜா புயல் பற்றி பேசத் தொடங்கிய ஸ்டாலினை...\nகர்நாடகாவில் கால்வாயில் பஸ் கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு\nகர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தனியார் பேருந்து சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் நீரில் மூழ்கி 20 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் நீரில் தத்தளித்தனர். நீரில் தத்தளிக்கும் பயணிகளை மீட்கும் பணியில்...\nமேகதாது அணை கட்ட கர்நாடகத்தை அனுமதிக்கக் கூடாது; தமிழகம் தடுப்பணைகள் அதிகம் கட்ட வேண்டும்\nசென்னை: கர்நாடகம் மேகதாது அணையைக் கட்ட தமிழக அரசு எந்த வகையிலும் அனுமதிக்க கூடாது என்றும், காவிரியில் தமிழகம் மத்திய அரசின் உதவியுடன் தடுப்பணைகள் அதிகம் கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார் பாமக.,...\n நாம் புரிந்து கொள்வது எதை..\nகர்நாடக மாநிலத்தில் இப்போதைய ‘ஹாட் டாபிக்’ முதல்வர் குமாரசாமி கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் குறித்த விவாதம்தான் முதல்வர் பதவியில் அமர்ந்த தொடக்க நாளில் இருந்தே குமாரசாமி எந்தக் கருத்தை, எந்தக் காட்சியை...\nமேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு; இந்த முறை ஆடியில் கரை புரளும் காவிரி\nஉள்ளூர் செய்திகள் 16/07/2018 5:10 PM\nதென்மேற்குப் பருவமழையால் கர்நாடக அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் கர்நாடகம் காவிரியில் உபரி நீரைத் திறந்து விடுகிறது. இவ்வாறு காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணைக்கு...\nமிரட்டும் வெள்ளம்; மிரண்டு அணை திறந்த கர்நாடகம்; வேகமாய் நிரம்பும் மேட்டூர்\nகாவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், கபினி அணையைக் காப்பாற்றும் பொருட்டு, காவிரியில் நீர் திறந்துவிட மாநில முதல்வர் குமாரசாமி ஆணை பிறப்பித்தார்....\nகாவிரிக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம்: என்ன சொல்கிறார் எடப்பாடி\n��ள்ளூர் செய்திகள் 02/07/2018 4:01 PM\nசென்னை : சட்டமன்றத்தில் காவிரி விவகாரம் குறித்த விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது திமுக சார்பில் பேசிய துரைமுருகன், காவிரி விவகாரத்தில் முடிவு எடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று...\nபழைய பல்லவியையே பாடும் ஸ்டாலின்.. காவிரிக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டுமாம்\nசென்னை: காவிரி விவகாரத்தில் மீண்டும் அதே பல்லவியைப் பாடி வருகிறார் திமுக., செயல் தலைவர் ஸ்டாலின். காவிரி ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அவர், அனைத்துக்கட்சி கூட்டத்தை...\nதமிழகத்துக்கு உடனடியாக 30 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவு: ஆணையத்தின் முதல் கூட்டத்தில் முடிவு\nபுது தில்லி: தமிழகத்துக்கு ஜூலை மாதம் திறந்து விட வேண்டிய 30 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாகத் திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் உத்தரவு இடப்பட்டது. பலத்த எதிர்பார்ப்புகளிடையே காவிரி...\nகர்நாடக அணைகளில் உபரி நீர் திறப்பு; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஉள்ளூர் செய்திகள் 01/07/2018 1:28 PM\nதருமபுரி: காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து, கர்நாடக அணைகளில் நீர் நிரம்பி வருவதை அடுத்து, காவிரியில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10...\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார் வி.சி.,யா மதிமுக.,வா\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை 21/02/2019 3:01 PM\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ எச்சரிக்கும் சிஆர்பிஎஃப் 21/02/2019 1:26 PM\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஉள்ளூர் செய்��ிகள் 21/02/2019 12:33 PM\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/24520-2/", "date_download": "2019-02-21T11:43:41Z", "digest": "sha1:GATPROZDSITASJSXUBVTEFGSZJ65V2OD", "length": 9188, "nlines": 171, "source_domain": "expressnews.asia", "title": "இந்திய கலாச்சார நட்புறவு கழகம் தமிழ்நாடு 23 வது மாநில மாநாடு – Expressnews", "raw_content": "\nHome / District-News / இந்திய கலாச்சார நட்புறவு கழகம் தமிழ்நாடு 23 வது மாநில மாநாடு\nஇந்திய கலாச்சார நட்புறவு கழகம் தமிழ்நாடு 23 வது மாநில மாநாடு\nபொழிச்சலூர் ஊராட்சி கழகம் சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம்\nபம்மல் நகர அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம்\nமடிப்பாக்கம் 188வது வட்ட (கிழக்கு) அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம்\nஇந்திய கலாச்சார நட்புறவு கழகம் தமிழ்நாடு 23 வது மாநில மாநாடு சென்னையில் நடைப்பெற்றது.\nஇந்நிகழ்ச்சியின் முதன்மையாக இந்திய கலாச்சார நட்புறவுக்கழக வீ.ராஜமோகன் அமைப்பின் கொடயினை ஏற்றி வைத்தனர்.\nமேலும் இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிய சர்கள் அரிபரந்தாமன், வள்ளிநாயகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் தா.பாண்டியன், இரஷ்ய துணை தூதர் யூரி பெலோவ், சமூக சமத்து வத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளார் ஜி.ஆர். இரவீந்திரநாத், ஐ.எஸ்.சி யூ.எஃப் பொதுச் செயலாளார் கே.நாராயணன் ஆகியோர் சிங் பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.\nமேலும் இந்நிகழ்ச்சிக்கு உ.கருணாகரன், பீ.கே.ஆர்.பாலகிருஷ்ணன ராஜா, தலைமை தாங்கினர்.எல். அசோக்குமார் வரவேற்புரை வழங்கினார்.\nமாநில பொதுச் செயலாளர் எஸ்.இராதாகிருஷ்ணன். மாநிலத்துணைத் தலைவர் பாஸ் கரன் மற்றும் மாநில, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nPrevious தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் ( குலாலர்) சங்கம் நிர்வாகிகள் கூட்டம்\nNext சபரிமலையில் புனிதம் காக்க ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டம்\nஏகே மூர்த்தி அவர்கள் Mini Hall திறந்து வைத்தார்.\nசோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை 190வது பாட்டாளி மக்கள் கட்சி வட்ட செயலாளர் மோகன் அவர்களின் mini hall திறப்பு விழா …\nஹாலிவுட் தரத்தில் ஸ்ரீ ஸ்டுடியோ ; தொடங்கிவைத்தார் பாரதிராஜா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-cbi-court-doesn-t-give-bail-arun-goyal-316503.html", "date_download": "2019-02-21T12:54:33Z", "digest": "sha1:VH4PY4I6VJDBH7AB6TU4ELYX4P3EJOT2", "length": 15213, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைமை கணக்காளர் அருண் கோயலின் ஜாமீன் மனு தள்ளுபடி.. சிபிஐ நீதிமன்றம் அதிரடி! | Chennai CBI court doesn't give bail to Arun Goyal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சியை விட்டு விலக தயாராகும் நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தேமுதிக- வீடியோ\n19 min ago தூத்துக்குடியில் களம் குதிக்கிறார் தமிழிசை.. கனிமொழி, ராதிகாவை எதிர்த்து புயல் கிளப்ப தயாராகிறார்\n27 min ago ஜான்குமாருக்கு இதை விட எப்படி சிறந்த முறையில் நாராயணசாமி நன்றி சொல்ல முடியும்\n34 min ago திமுக- அதிமுக வேண்டாம்னு சொல்லும் கட்சிகளுடன் 3-ஆவது அணி.. வியூகம் வகுக்கும் கமல்\n56 min ago மொழி எல்லைக்குள் நிற்காதவர்கள் பாரதியார், பெரியார்.. இந்தி பிரச்சார சபாவில் குடியரசுத் தலைவர் பேச்சு\nSports அதிர்ஷ்ட காற்று விஜய் ஷங்கர் பக்கமா வீசுதே எல்லாம் அந்த பண்டியாதான் காரணம்\nFinance தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65% ஆக நிர்ணயம்\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nLifestyle கனவில் மரணிப்பது போல வந்தால் ஆயுள் அதிகம் என்று கூறுவது உண்மையா\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nAutomobiles கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nதலைமை கணக்காளர் அருண் கோயலின் ஜாமீன் மனு தள்ளுபடி.. சிபிஐ நீதிமன்றம் அதிரடி\nசென்னை: தமிழக அரசின் தலைமை கணக்காளர் அருண் கோயலின் ஜாமீன் மனு சென்னை சிபிஐ நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nபொதுத்துறையில் கணக்காளர் பணி நியமனத்திற்கு 5 லட்சம் வாங்கியதாக அருண் கோயல் சென்ற வாரம் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஏஜி அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் இவர் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.\n2015ம் ஆண்டு அருண் கோயல் தலைமை கணக்காளராக பொறுப்பேற்றுள்ளார். இவரால் நியமிக்கப்பட்ட ஒவ்வொருவரும் சுமார் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை லஞ்சம் கொடுத்துள்ளனர். இவருடன் லஞ்சப்பணம் வாங்க உதவிய மற்றொரு அதிகாரி கஜேந்திரன், தமிழக அரசு ஊழியர் சிவலிங்கம், ராஜா உள்ளிட்ட 4 பேரை கைது செய்யப்பட்டனர்.\nஇதையடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதை எதிர்த்து அருண் கோயல் உட்பட 4 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார்கள்.\nஇவர்கள் மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்கள். அருண் கோயலுடன் ஜாமீன் கேட்ட 4 பேரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதோடு 4 பேருக்கும் போலீஸ் காவலை ஏப்ரல் 20 வரை நீடித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nதூத்துக்குடியில் களம் குதிக்கிறார் தமிழிசை.. கனிமொழி, ராதிகாவை எதிர்த்து புயல் கிளப்ப தயாராகிறார்\nதிமுக- அதிமுக வேண்டாம்னு சொல்லும் கட்சிகளுடன் 3-ஆவது அணி.. வியூகம் வகுக்கும் கமல்\nமொழி எல்லைக்குள் நிற்காதவர்கள் பாரதியார், பெரியார்.. இந்தி பிரச்சார சபாவில் குடியரசுத் தலைவர் பேச்சு\nதிருத்தம்.. சேலம் தொகுதியை பிடிக்க காங்கிரஸில் 2 பேர் போட்டி போடுறாங்களாம்\nகமலுக்கு தூண்டில் போடும் அதிமுக.. தேமுதிக ஜகா வாங்குவதால் திடீர் முடிவு\nஅருட்செல்வரின் வீடு புரோக்கர்கள் சந்திக்கும் இடமாகி விட்டதே.. நாஞ்சில் சம்பத் வருத்தம்\nஆஹா நாட்ல என்னதான் நடக்குது.. ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு விருந்து.. தடபுடல் ஏற்பாடு\nஎன்ன இருந்தாலும் பாசம் விட்டு போகுமா.. வைகோவுக்கு தமிழர்கள் விழா எடுக்க வேண்டும்.. நாஞ்சில் சம்பத்\nஒற்றுமையா இருப்போம்... ஏக சந்தோஷத்தில் டாக்டர் இருக்கிறார் போலும்.. சும்மாவா... 7+1 ஆச்சே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njailed chennai சென்னை லஞ்சம் ஜாமீன் சிபிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=2&dtnew=02-19-12", "date_download": "2019-02-21T13:05:45Z", "digest": "sha1:7DP4CBWFY5JOHKWAMIBGKBG2QCGL6GTI", "length": 27403, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar | Weekly varamalar Book | varamalar tamil Book | Tamil Short Stories | வாரமலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்( From பிப்ரவரி 19,2012 To பிப்ரவரி 25,2012 )\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nசிறுவர் மலர் : 'ட்வென்டி எய்ட்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: டி.என்.பி.எஸ்.சி.,யின் ஜியாலஜிஸ்ட் பதவி\nவிவசாய மலர்: திராட்சையில் இலைப்பேன் கட்டுப்பாடு\nநலம்: புகையிலை சுவைத்தால் புற்றுநோய்\n1. சிவனை வழிபட நல்ல நேரம் எது\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2012 IST\n\"என்ன சார்... எங்கே இவ்வளவு அவசரமா போறீங்க'\"சிவன் கோவில்ல இன்னிக்கு பிரதோஷம்... தீபாராதனை பார்க்கணும்; பிறகு பேசலாம்...' என்று சொல்லி, போய் விட்டார் நண்பர்.பிரதோஷ காலம் என்பது என்ன'\"சிவன் கோவில்ல இன்னிக்கு பிரதோஷம்... தீபாராதனை பார்க்கணும்; பிறகு பேசலாம்...' என்று சொல்லி, போய் விட்டார் நண்பர்.பிரதோஷ காலம் என்பது என்ன சிவ தரிசனம் செய்ய, அது ஏன் விசேஷமாகச் சொல்லப்படுகிறது சிவ தரிசனம் செய்ய, அது ஏன் விசேஷமாகச் சொல்லப்படுகிறதுசிவனை வழிபட ஏற்ற காலம் மாலை நேரம்; அதிலும் சிறந்தது சோமவாரம்; (திங்கட்கிழமை) அதிலும் சிறந்தது மாத சிவராத்திரி, அதிலும் சிறந்தது பிரதோஷ ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2012 IST\nபிப். 20 மகாசிவராத்திரிஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி எந்த நாளில் வருகிறதோ, அது, \"சிவராத்திரி' இரவு ஆகும். இதை, \"மாத சிவராத்திரி' என்பர். அந்த இரவுகளில், மாசி சிவராத்திரி மகிமை மிக்கதாக இருப்பதால், அது, \"மகா சிவராத்திரி' எனப்படுகிறது.திருமாலை, \"மகாவிஷ்ணு' என்பது போல சிவனை, \"மகாசிவன்' என்பதில்லை. ஆனால், அவருக்கு விருப்பமான இரவு பொழுதுக்கு, \"மகா' என்ற ..\n3. இது உங்கள் இடம்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2012 IST\nஅப்பா அடித்தாலும், அழுதாலும் அன்பென்றே அர்த்தம்மதுரையிலுள்ள பிரபல கல்லூரி ஒன்றின், சுயநிதிப் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன். சமீபத்தில் முதலாமாண்டு மாணவர்கள் இருவர், கல்லூரிக்குள் மோதிக் கொண்டனர். அடித்த மாணவனையும், அடிபட்ட மாணவனையும் அழைத்து, விசாரித்துக் கொண்டிருந்தோம்.முதல் நாள் விசாரணை முடிந்திருந்த நிலையில், அடித்த மாணவன், அவன் வகுப்பைச் ..\n4. நானா போனதும்; தானா வந்ததும்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2012 IST\nஅடக்கமாக இருப்பது ரொம்ப உயர்ந்த குணம் என்று, எல்லாராலும் பாராட்டப்படுகிறது.ஒரு காரியாலயத்தின் தலைவர் அல்லது முதலாளி அடக்கமானவராக, அதாவது ரொம்ப ஆடம்பரமோ, படாடோபமோ இல்லாமல் இருந்து தொலைத்து விட்டால், கீழே உள்ள சிப்பந்திகளின் பாடு, ரொம்ப பேஜாராகி விடும்பெரியவர் ரொம்ப எளிமையாக, காலில் செருப்புக் கூட இல்லாமல் நடப்பவராக இருந்தால், அவர் கீழே வேலை பார்க்கும், அவரது ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2012 IST\n\"பரீட்சை ரிசல்ட் வரும் நேரத்தில், பெயில் ஆகிப்போன பல பிள்ளைகள், வீட்டை விட்டு ஓடி விடுவர்...' என்றேன் குப்பண்ணாவிடம்.\"ஓடிப்போவது தான் போகட்டும்; துரைசாமியைப் போல், ஏதாவது ஒரு லட்சியத்துக்காக ஓடிப்போய் வந்தால் தேவலை...' என்றார்.\"புதிர் நெடி தாங்கலை; புரிகிற மாதிரி சொல்லுங்க...' என்றேன்.\"கோயம்புத்தூருக்குப் பக்கத்திலே கலங்கல், கலங்கல் என்று ஒரு கிராமம். அங்கே ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2012 IST\n*எஸ்.குருலட்சுமி, நரிமேடு: உங்களிடம் என்ன மாடல் கார் இருக்கிறதுஎன்னிடம் உள்ளது, ஒரு ஓட்டை, உடைசல் காயலான் கடை அட்லாஸ் மேக் சைக்கிள் தான் என்பது, ஊரே அறிந்த விஷயமாயிற்றே... தெரியாதா உங்களுக்குஎன்னிடம் உள்ளது, ஒரு ஓட்டை, உடைசல் காயலான் கடை அட்லாஸ் மேக் சைக்கிள் தான் என்பது, ஊரே அறிந்த விஷயமாயிற்றே... தெரியாதா உங்களுக்கு***** என்.ராமசாமி, சிவகாசி: மருத்துவத் துறையில், நம் நாடு நன்கு முன்னேறி விட்டது தானே***** என்.ராமசாமி, சிவகாசி: மருத்துவத் துறையில், நம் நாடு நன்கு முன்னேறி விட்டது தானேநகரங்களை பொறுத்தவரை, \"ஆம்' என்று சொல்லித் தான் ஆக வேண்டும். கிராமப்புறங்களை இது, இன்னமும் எட்டி ..\n7. இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2012 IST\nஇன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வில், \"மேக்-அப்' தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. திருமணம், பார்ட்டி, அலுவலகம் ஆகியவற்றுக்கு செல்லும் போது, எப்படி, வ���த்தியாசமாக மேக்-அப் போட்டுக் கொள்வது என, தங்களை அலங்கரித்துக் கொள்ளும் நடைமுறை அதிகரித்துள்ளது.ஐநூறு முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை, விதவிதமான பேக்கேஜ்களில், அழகுபடுத்துவதற்காகவே, நகரின் மூலை முடுக்குகளில் எல்லாம், ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2012 IST\nராஜாஜியின் தினசரி நடவடிக்கைகள் என்ன காலை ஆறு மணிக்கெல்லாம், சரியாக படுக்கையிலிருந்து எழுந்து விடுவார். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, காபி சாப்பிடுவார். 7.30 வரை தினசரிகளையும், சஞ்சிகைகளையும் தாமே படித்துப் பார்த்து, முக்கியமான இடங்களில் பென்சிலால், \"மார்க்' செய்வார். சில பத்திரிகைச் செய்திகளுக்கு அவசியமானால், தாமே, தம் கைப்படக் குறிப்புகள் தயாரித்து ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2012 IST\nஇந்தியில் அக்ஷய் கன்னா - ஸ்ரேயா நடித்துள்ள படம், ஹலி ஹலி சோர்ஹை. ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியிருக்கும் இப்படம், அன்னா ஹசாரேவுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அப்போது, ஸ்ரேயாவின் நடிப்பை, அவர் வெகுவாக பாராட்டியுள்ளார். \"இந்த பாராட்டு, உலக விருதுகள் அனைத்தையும் விட பெருமைக்குரியது...' என்று சொல்கிறார் ஸ்ரேயா.— ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2012 IST\nஅந்த அழகான இளம்பெண், உதவாக்கரை கணவனையும், ராட்சசி போன்ற மாமியாரையும் துறந்து வரும் தன் நிலை குறித்து, விக்கி விக்கி அழுது கொண்டிருந்தாள், \"டிவி' தொடரில்.ராஜேஸ்வரி இந்தத் தொடரைத் தொடர்ந்து பார்ப்பவள் அல்ல. இருந்தாலும், அவ்வப்போது பார்க்க நேரும் சந்தர்ப்பங்களில், கதையின் போக்கு அவளுக்கு பிடிபடாமல் இல்லை. தவிர இந்த, \"மெகா தொடர்'களில் கதை, \"மினி'யாகத் தானே ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2012 IST\nஎன் அன்பு மகளுக்கு, அன்பு கலந்த ஆசியுடன் எழுதுவது —நான் 71 வயது மூதாட்டி. மிக மிக, மன வருத்தத்துடனும், உன்னிடமிருந்து நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் எழுதுகிறேன். கணவர் வயது 73. அடுத்த சில மாதங்களில், ஐம்பதாவது திருமண நாள் வருகிறது. என் கணவர் ஒழுக்கமானவர் அல்ல என்ற விஷயம், எனக்கு மணமான சில மாதங்களிலேயே தெரிய வந்தது. என் பிறந்த வீட்டின் வறுமை, என் அம்மாவை ..\n12. சொகுசு ஓட்டலாக மாறிய போர்க்கப்பல்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2012 IST\nபொட்டல் காட்டையும், பொன் விளையும் பூமியாக்கும் வல்லமை படைத்தவர்க���் சீனர்கள். சீனா, நமக்கு பரம்பரை எதிரியாக இருந்தாலும், இதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். ரஷ்ய கடற்படையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை புரிந்த, \"கியேவ்' என்ற விமானத்தாங்கி போர்க்கப்பல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பணியில் இருந்து ஓய்வு பெற்றது.கப்பலின் பல பகுதிகள், போரில் ஈடுபடுத்த முடியாத அளவுக்கு ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2012 IST\n* வெட்டப்பட்ட காய்களாய்காதல் விளையாட்டிலிருந்துநாம் வெளியேற்றப்பட்டோம்நம்மை வெட்டியசூழ்நிலைகள் கைகொட்டிச் சிரித்தன* கண்ணீர் குளத்தில் தத்தளித்தநம்மை மீட்டெடுத்தவேறு சூழ்நிலைகள்நம்மை துவட்டிவிட்டு,மாற்றுப் பாதையை காண்பித்தன* கண்ணீர் குளத்தில் தத்தளித்தநம்மை மீட்டெடுத்தவேறு சூழ்நிலைகள்நம்மை துவட்டிவிட்டு,மாற்றுப் பாதையை காண்பித்தன* நீ ஒரு வழியில்நான் ஒரு வழியில்நடக்கத் துவங்கினோம்* நீ ஒரு வழியில்நான் ஒரு வழியில்நடக்கத் துவங்கினோம்உன் விழியை நீ, உன் வழியிலும்என் விழியை நான், என் வழியிலும்செலுத்தியபடி...* ..\n14. சில நேரங்களில் சில தீர்ப்புகள்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2012 IST\n\"\"ஏங்க... நம்ம புள்ளை என்ன வீண் செலவு செய்யவா பணம் கேட்கறான்; வீடு வாங்கத் தானே... கையிலே வெண்ணையை வச்சுகிட்டு, வீணா அலைவானேன் பாங்க்ல கிடக்கிற பணத்தை எடுத்து வந்து, சிவசு கிட்டே குடுங்க. அவன் அலையறதை காண சகிக்கலைங்க,'' என்ற சரயுவை முறைத்தார் பாலசுப்ரமணியம்.\"\"என்னடி பேசுற... அதத்தூக்கி குடுத்துட்டு, நாம தெருவுலே நிக்கணுமா பாங்க்ல கிடக்கிற பணத்தை எடுத்து வந்து, சிவசு கிட்டே குடுங்க. அவன் அலையறதை காண சகிக்கலைங்க,'' என்ற சரயுவை முறைத்தார் பாலசுப்ரமணியம்.\"\"என்னடி பேசுற... அதத்தூக்கி குடுத்துட்டு, நாம தெருவுலே நிக்கணுமா''\"\"நாம ஏங்க தெருவுக்கு போறோம்... நாம பெத்த ..\n15. தன்னந்தனியே உலகம் சுற்றிய இளம்பெண்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2012 IST\nநெதர்லாந்தை சேர்ந்த லாரா டக்கர், 16 வயது இளம் பெண், படகு மூலமாக தன்னந்தனியே உலகைச் சுற்றி, சாதனை படைத்துள்ளார். கடந்த 2010, ஆகஸ்ட் மாதம் ஜிப்ரால்டர் ஜலசந்தியில் துவங்கிய இவரது சாதனைப் பயணம், இந்தாண்டு ஜனவரியில், கரீபியன் கடற்பகுதியில் உள்ள சின்ட் மாட்ரிட் என்ற இடத்தில் முடிவடைந்தது.போர்ச்சுக்கல், பனாமா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் கடல் வ��ிகளை கடந்து, தன் ..\n16. ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2012 IST\nஇந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் மக்கள் தொகை அதிகம். அதற்கு தகுந்தாற்போல், போதிய போக்குவரத்து வசதி செய்யப்படவில்லை. பணியை முடித்து விட்டு, வீடுகளுக்கு திரும்பும் மக்கள், ரயில் போக்குவரத்தை தான் நம்பியுள்ளனர். \"பிசி'யான நேரங்களில் புறப்படும் ரயில்களில், கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். ரயில் பெட்டிகள் நிரம்பியதும், ரயிலின் கூரை மீதும், பொதுமக்கள் ஏறி அமர்ந்து ..\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 19,2012 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/bsnl-expects-start-5g-service-testing-this-fy-end/", "date_download": "2019-02-21T12:05:29Z", "digest": "sha1:WXITLFJLWNWWQRM6NMNSADDTDS6EAHG6", "length": 6072, "nlines": 41, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "பிஎஸ்என்எல் 5ஜி சேவை வருகை விபரம்", "raw_content": "\nHome∕NEWS∕பிஎஸ்என்எல் 5ஜி சேவை வருகை விபரம்\nபிஎஸ்என்எல் 5ஜி சேவை வருகை விபரம்\nஇந்தியாவில் 5ஜி சேவையை தொடங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை அரசு தொலைத்தொடர்பு பிஎஸ்என்எல் நிறுவனம் தொடங்கியுள்ளது\n4ஜி சேவையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சவாலை ஏற்படுத்தும் வகையில் எதிர்கால நலனை கருதி பிஎஸ்என்எல் 5ஜி சேவைக்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளது. இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் 5ஜி சேவைக்கான சோதனை ஓட்ட பணிகளை பிஎஸ்என்எல் தொடங்க திட்டமிட்டுள்ளது.\nஇந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுப்பா ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் தெரிவித்த விபரத்தை தொடர்ந்து காணலாம்.\nஇந்த நிதி ஆண்டிற்குள் நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து 5ஜி சேவைக்கான ஆரம்பகட்ட பணிகளை பிஎஸ்என்எல் தொடங்கவதற்கான பணிகளை திட்டமிட்டுள்ளோம். மேலும் லார்சன் & டூப்ரோ மற்றும் ஹெச்பி நிறுவனங்களுடன் இணைந்த 5ஜி சோதனைக்கான சாதனங்களை உருவாக்கவதிலும், கோரியன்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து நுட்பம் சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஎதிர்காலத்தில் வரவுள்ள இன்டர்நெட் ஆஃப் திங��ஸ் அம்சங்களை பெறுவதற்கு கோரியன்ட் நிறுவனத்துடன் இணைந்து சுகாதார பராமரிப்பு, தொழில்துறை ஆட்டோமேஷன், பொது பாதுகாப்பு, வீடியோ கண்காணிப்பு, விவசாயம் மற்றும் வாகன துறை சார்ந்த இணைப்புகளுக்கான அறிவினை பெறும் நோக்கில் செயல்பட உள்ளது.\nஇந்த நிதி ஆண்டின் இறுதி மாதங்களில் பிஎஸ்என்எல் 5ஜி சேவைக்கான ஆரம்பகட்ட சோதனை ஓட்டம் தொடங்கப்படலாம்.\nTagged 5G, 5ஜி, பிஎஸ்என்எல், பிஎஸ்என்எல் 5ஜி\nரிலையன்ஸ் ஜியோ வெற்றி பயணத்தின் சாதனைகள் – அம்பானி பெருமிதம்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series\nMi 9 : சியோமி மி 9 ஸ்மார்ட்போனின் சிறப்புகளை அறியலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1118&catid=95&task=info", "date_download": "2019-02-21T12:48:17Z", "digest": "sha1:B3UCZ22E5WZAXEVYCFCCAQHRRSSOXXYI", "length": 9421, "nlines": 119, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் Disaster Management பூகம்ப தரவூ பகுப்பாய்வூகள் மற்றும் சுனாமி எச்சரிக்கை\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nபூகம்ப தரவூ பகுப்பாய்வூகள் மற்றும் சுனாமி எச்சரிக்கை\nவிண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறை :\nவிண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடம் சமர்ப்பிக்க் வேண்டிய இடம் கருமபீடம் மற்றும் நேரம்.)\nவிண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள் :\nவிண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளச் செலுத்த வேண்டிய கட்டணம் :\nசமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :\nசேவையைப் பெற்றுக்கொள்ளச் செலுத்த வேண்டிய கட்டணம் :\nசேவையைப் பெற்றுக் கொடுக்க எடுக்கும் காலம் (சாதாரண சேவை மற்றும் முன்னுரிமை சேவை)\nசேவைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்\nபெயர் பிரிவூ தொலை பேசி\nஉதவிப் பணிப்பாளர் கலாநித��� பிரேம்\nவிதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம\nபுவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-09-14 12:22:09\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniamarkkam.blogspot.com/2010/07/1.html", "date_download": "2019-02-21T13:05:17Z", "digest": "sha1:P5JX6JWCHREAQDPMIFGCRSUXZITPVRGU", "length": 15509, "nlines": 134, "source_domain": "iniamarkkam.blogspot.com", "title": "ஐந்து கலிமாக்கள் | இனிய மார்க்கம்", "raw_content": "\nமேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)\nஇறைவன் வகுத்த ஐந்து கடமைகள் பின்வருமாறு:\n5.ஹஜ் - இதில் முதல் கடமையை தெரிந்துக் கொள்வோம் வாரீர்.\nலா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி\nபொருள்: முதல் கலிமா பரிசுத்தமானது\nவணக்கத்திற்குரியவன் அல்லாஹூத்தஆலாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் திருத்தூதராக இருக்கிறார்கள்.\nஅஷ்ஹது அல்லா இலாஹா இல்லல்லாஹு வஹ்த்ஹு லாஷரீக்க லஹு வஆஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு.\nபொருள்: இரண்டாம் கலிமா (உள்ளத்தால்) சாட்சி கூரல்\nவணக்கத்திற்குரியவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு எந்த இறைவனுமில்லை என்று (உள்ளத்தால் உறுதி கொண்டு) சாட்சிக் கூறுகிறேன். அவன் தனித்தவன் அவனுக்கு (யாரும்) இணை இல்லை. மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் அடியாராகவும், உண்மைத் திருத்தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் சாட்சிக் கூறுகிறேன்.\nசுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலாஹௌல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.\nபொருள்: மூன்றாம் கலிமா தூய்மைப்படுத்துதல்\nஅல்லாஹ் பரிசுத்தமானவன். மேலும் எல்லாப் புகழும் அல்லாஹுத்தஆலாவிற்கே உரியன. வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. மேலும் அல்லாஹுத்தஆலா மிகப் பெரியவன், பாவத்தை விட்டும் தவிழ்த்துக் கொள்ள சக்தியும், நற்காரியங்கள் புரிவதற்குரிய திறனும் அல்லாஹ்வின் உதவிக் கொண்டே ஒழிய இல்லை. அவன் மிக உயர்ந்தோணும் கண்ணிய மிக்கோனுமாக இருக்கிறான்.\nலா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக் கலஹு லஹுல்முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ ஹய்யுல் லாயெமூத்து பியதிஹில் கைரு வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர்.\nபொருள்: நான்காம் கலிமா ஒருமைப்படுத்துதல்\nவணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹுவைத் தவிர வேறு இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொ��ு இணையும் இல்லை. எல்லா அரசாட்சிகளும் அவனுக்கே உரியன, புகழ் அனைத்தும் அவனுக்கே உரியன. அவனே படைப்பினங்களை உயிர்ப்பிக்கவும், மர்ணிக்கவும் செய்கிறான். அவன் என்றும் நிலைத்திருப்பவன். நலமனைத்தும் அவன் கைவசமே உள்ளன. அவன் எல்லாப் பொருள்களின் மீதும் சக்தி வாய்ந்தவன்.\n5. கலிமா ரத்துல் குஃப்ர்\nஅல்லாஹும்ம இன்னி அஊதுபிக்க மின் அன்உஷ்ரிக்க பிக்க ஷைஅவ் வஅன அஃலமு பிஹி வஸ்தக்ஃபிருக்க லிமா லாஅஃலமு பிஹி துப்த்து அன்ஹு வதபர்ரத்து மினல்லகுஃப்ரி வஷிர்க்கி வல்மஆசி குல்லிஹா வஅஸ்லம்து வஆமன்து வஅகூலு லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி.\nபொருள்: ஐந்தாம் கலிமா இறைமறுப்பை நீக்குதல்\nயா அல்லாஹ் நான் அறிந்தவனாக இருக்கும் நிலையில் உன்னைக் கொண்டு எந்த வஸ்துவையும் (இணை வைப்பதை) விட்டும் உன்னிடம் பாதுகாப்பு கோறுகிறேன். நான் அறியாமல் எக்குற்றம் என்னில் நிகழ்ந்ததோ, அதற்காக உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். அக்குற்றத்தை விட்டும் நான் தவ்பா செய்து (இனி ஒரு போதும் அதை செய்வதில்லை என்ற உறுதியுடன்) மீன்டேன்.\nமேலும் இறை மறுப்பு இணை வைத்தல் இன்னும் எத்தனை வகை (மாறுபாடான) பாவ செயல்கள் இருக்கின்றனவோ அவைகளை விட்டும் நீங்கி விட்டேன். நான் இஸ்லாமானேன், ஈமான் கொண்டேன், வணக்கத்திற்குரியவன் இறைவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் திருத்தூதராக இருக்கிறார்கள் என்றும் நம்பிக்கைக் கொள்கிறேன்.\nகுறிப்பு: நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து கலிமாக்களையும் தினமும் அதிகமாக ஓதிவருவதால், உள்ளத்தில் பேரோளி ஜொலிக்கும் அல்லாஹ்வின் அச்சமும் உறுதியும் நிலைக்கும்.\nநீங்கள் கூறியுருக்கும் ஐந்து கலிமாக்களை தொடராக..\nஅதாவது இது ஒன்றாவது கலிமா,இது இரண்டாவது கலிமா...........\nகுர் ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரத்துடன் கூறவும்\nஇந்த கலிமாக்களை கூறினால் தான் முஸ்லிம் என்று கூறவில்லை\nஆரம்ப காலத்தில் பிள்ளைகளின் திரனையும் தக்வாவையும் மேம்படுத்த உருவாக்கப்பட்டது தான்\nமற்றபடி இந்த வாசகத்தின் அர்தத்தஅர்த் பிழை ஏதும் இல்லையே\nஅப்போது கலிமா என்பது பொய்யா\nஇறைவன் வகுத்த ஐந்து கடமைகள் பின்வருமாறு: 1.கலிமா 2.தொழுகை 3.நோன்பு 4.ஜக்காத் 5.ஹஜ் - இதில் முதல் கடமையை தெரிந்துக் கொள்வோம் வாரீர். ஐ...\nகுர்ஆன் என்பதின் விளக்கம்: அகில உலகத்தையும் படைத்து பரிபாளித்து கொண்டிருக்கும் இறைவனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு நபிமார்கள் மூல...\nஎல்லா மதங்களும் மனிதனுக்கு இறையச்சம் வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் அதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் இற...\nஐந்து கடமைகளில் மிக முக்கியமானதும், மறுமை நாளில் முதலில் கேட்கப்படும் கேள்வியும் தொழுகையப் பற்றிதான் தொழுகையினால் உடல் சுத்தம் ம...\nவரலாறு முன்னுரை: நபி ஆதம் (அலை) அவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட ஆதி மனிதர், முதல் நபி, மானிடவர்க்கத்தின் மூலப்பிதா என சிறப்பு பெயர்களால் அழைக...\nஓரிறையின் நற்பெயரால்... திருக்குர்-ஆன் உலக மக்கள் யாவரும் நேர்வழிப்பெறும் பொருட்டு உலக இரட்சகனால் வழங்கப்பட்ட இறுதி மற்றும் கடைசி ...\n\"துஆக்களின் தொகுப்பு இரண்டாம் பாகம்\"\nبِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெ யராலேயே (நிகழ்கின்றன). நிச்சய...\nஇறுதி தீர்ப்பு நாள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88?filter_by=popular7", "date_download": "2019-02-21T11:39:04Z", "digest": "sha1:5KV47I67EXJDAIWI67HDKTWCIMYF3BOM", "length": 5105, "nlines": 132, "source_domain": "kalkudahnation.com", "title": "சமூக சேவை | Kalkudah Nation", "raw_content": "\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபுதியவருக்கு இடங்கொடுத்து திடீரென பதவி விலகினார் றிப்கான் பதியுதீன்\nஓட்டமாவடி மஜ்மா நகரில் ஜூம்ஆத்தொழுகை ஆரம்பம்\nநீதிமன்ற இடைக்கால தடை உத்தரவின் பின் உள்ள நிலைமை தொடர்பாக அரசியல் ஆய்வாளர், சட்டமுதுமானி...\nசிரியா படுகொலையினை கண்டித்து யாழில் கண்டனப் போராட்டம்\nமுதற்தடவையாக மட்டக்களப்பு நகரின் அழகை கண்டுகளிக்க உலங்குவானூர்தி (ஹெலிகொப்டர்) சுற்றுலா சேவை ஆரம்பம் –படங்கள்.\nஅமெரிக்காவிடமும், இந்தியாவிடமும் பணம் பெற்றவர்களே இன்று சீனாவிடம் நாம் பணம் பெற்றதாக கூறுகின்றனர்.\nபொலன்னறுவைத்தொகுதி புதிய அமைப்பாளர் பக்கீர் முஹைதீன் சாஹுல் ஹமீத் (கடாபி) மற்றும் அலி ஸாஹிர்...\nமுஸ்லிம் மீடியா போரத்தின் சமூக ஊடகச்செயலமர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muyarchi.org/muparuim-vela/", "date_download": "2019-02-21T11:22:28Z", "digest": "sha1:4HSWQWXKTGSHP4X3W4SGMGU6SKDUEQSV", "length": 4664, "nlines": 79, "source_domain": "muyarchi.org", "title": "முயற்சியின் முப்பெரும் விழா (16-06-2013)", "raw_content": "\nHome » முயற்சியின் நிகழ்வுகள் » முயற்சியின் முப்பெரும் விழா (16-06-2013)\nமுயற்சியின் முப்பெரும் விழா (16-06-2013)\n« ரத்த தான முகாம்கள் 2013 PART 1(ஜனவரி 2013 TO மார்ச் 2013)\nசுதந்திர தின சிறப்பு ரத்த தான முகாம் {15 -08 -2013} »\nஅரசு இரத்த வங்கிகளுக்கு 2012-ல் அதிக முறை இரத்த தானம் வழங்கியமைக்கு மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட சிறப்பு விருது. - 5,169 views\nபல்லடம் இராயர்பாளையம் புதூர் பொது மருத்துவ முகாம் & ரத்த தான முகாம் (02-12-2012) - 4,786 views\nரத்த தான கொடையாளர்கள் சங்கமம் -2012 - 3,160 views\nமுயற்சி குழு - 2,956 views\nதிருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கண்காணிப்பு கேமரா வழங்கும் விழா (18 -04 -2012 ) - 2,470 views\nமுயற்சியின் முப்பெரும் விழா (16-06-2013) - 2,423 views\nஊத்துக்குளி பொது மருத்துவ முகாம் & ரத்த தான முகாம் (4-11-12) - 2,317 views\nஜூலை மாத ரத்த தான முகாம் - 2,145 views\nபல்லடம் இராயர்பாளையம் புதூர் பொது மருத்துவ முகாம் & ரத்த தான முகாம் (02-12-2012) 3 comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/general/60402/Benefits-of-doing-8-shapes-everyday", "date_download": "2019-02-21T11:21:51Z", "digest": "sha1:IGL3GLJ2JPIYXZOG3AHO2X2QA4TL4FUP", "length": 22267, "nlines": 176, "source_domain": "newstig.com", "title": "தினமும் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் பொது\nதினமும் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும் உடற்பயிற்சிகளில் மிகவும் சிறப்பான பயிற்சி வாக்கிங். ஒருவர் வாக்கிங் மேற்கொள்ளும் போது எவ்வித இடையூறுமின்றி, நல்ல ரிலாக்ஸான மனநிலையில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தற்போதைய மார்டன் உலகில் அதிகாலை வாக்கிங் மேற்கொள்வது ஃபேஷனாகிவிட்டது. ஆனால் ஏராளமானோர் நண்பர்களுடன் பேசிக் கொண்டே வாக்கிங் பயிற்சியை மேற்கொள்கிறார்கள்.\nஆனால் வாக்கிங் பயிற்சியிலேயே 8 வடிவ வாக்கிங் பயிற்சி மிகவும் சிறப்பானது. இந்த பயிற்சியால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இது சித்தர்கள் மற்றும் யோகிகள் பரிந்துரைக்கும் ஓர் நடைப்பயிற்சி முறை. இதனை ஒருவர் தினமும் 15-30 நிமிடம் மேற்கொள்ள வேண்டும். பொதுவாக நாம் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் 8 போடுவோம். ஆனால் வாகனம் ஏதுமின்றி, ஒருவர் 8 வடிவ கோட்டில் நடந்தால், உடல் ஆரோக்கியம் சிற��்பாக இருக்கும்.\nஇக்கட்டுரையில் 8 வடிவ நடைப்பயிற்சியை எப்படி மேற்கொள்வதென்றும், அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து நீங்களும் தினமும் முயற்சி செய்து நன்மைப் பெறுங்கள்.\n'8' வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\n'8' வடிவ நடைப்பயிற்சி செயல்முறை\n'8' வடிவ நடைப்பயிற்சியை காலையில் வெறும் வயிற்றில் அல்லது மாலையில் செய்வது நல்லது. அதிலும் திறந்த வெளியில் அல்லது ஒரு பெரிய அறையினுள் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்த நடைப்பயிற்சியை வடக்கு-தெற்கு திசைகளில் தான் மேற்கொள்ள வேண்டும். வடக்கு திசையில் கிழக்கில் இருந்து மேற்கு அல்லது மேற்கில் இருந்து கிழக்காக ஓர் இணைக் கோடு வரையவும் மற்றும் 10 அடி இடைவெளி விட்டு 8 வடிவத்தை வரைய வேண்டும்.\n'8' வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\n'8' வடிவ நடைப்பயிற்சியை ஆரம்பிக்கும் போது, முதலில் வடக்கில் இருந்து தெற்காகவும், பின் தெற்கில் இருந்து வடக்காகவும் நடக்க வேண்டும். ஒவ்வொரு திசையையும் 15 நிமிடம் என மொத்தம் 30 நிமிடம் நடக்க வேண்டும்.\n'8' வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இருந்தால், முதலில் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்ட பின், எந்த ஒரு உடற்பயிற்சியிலும் ஈடுபடுங்கள். முக்கியமாக இந்த நடைப்பயிற்சி 8 வடிவத்தில் இருப்பதால், யாருடனும் பேச வேண்டிய அவசியம் இருக்காது. சொல்லப்போனால் மொபைலைக் கூட பார்க்க முடியாது. இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது சரியாக சுவாசிக்கலாம்.\n'8' வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஇந்த 8 வடிவ நடைப்பயிற்சியின் போது, கால்களில் காலணிகள் எதுவும் அணியக்கூடாது. வெறும் காலில் நடப்பதால் பாதத்தின் மையப்பகுதியில் அழுத்தம் சரியாக கொடுக்கப்படுவதால், உள்ளுறுப்புக்கள் நன்கு செயல்பட்டு குறிப்பிட்ட நோய்களின் தாக்குதல்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.\n'8' வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\n'8' வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள்\n8 வடிவ நடைப்பயிற்சியின் போது இடுப்பு, அடிவயிறு போன்ற உடலின் அனைத்து பகுதிகளும் திரிக்கப்படுவதால், ஒட்டுமொத்த உள்ளுறுப்புக்களும் சரியாக செயல்பட ஆரம்பிக்கும்.\n'8' வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\n8 வடிவ நடைப்பயிற்சியை முடித்த பின்பு, இதுவரை மூக்கடைப்பால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த உங்களால் தங்குதடையின்றி எளிதில் சுவாசிக்கக்கூடும். அதாவது மூக்கடைப்பு பிரச்சனை முற்றிலும் நீங்கும்.\n'8' வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\n8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்ட பின் இருமல் வரக்கூடும். ஏனெனில் நுரையீரலில் இருந்த சளி இளகி வெளியேற ஆரம்பிப்பதால், இருமல் வர ஆரம்பிக்கும். மேலும் இந்த பயிற்சியின் போது 5 கிலோ கிராம் ஆக்ஸிஜன் சுவாசிக்கப்படுவதால், நுரையீரலில் இருந்து சளி வெளியேற ஆரம்பித்து, ஒட்டுமொத்த உடலும் ஆற்றலுடன் இருப்பது போல் உணரக்கூடும்.\n'8' வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nதலைவலி, செரிமான பிரச்சனைகள், தைராய்டு, உடல் பருமன், முழங்கால் வலி, ருமடாய்டு ஆர்த்ரிடிஸ், மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகள் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்ட பின் மாயமாய் மறையும்.\n'8' வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஇரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலை மற்றும் மாலையில் இந்த நடைப்பயிற்சியை மேற்கொண்டால், ஒரே வருடத்தில் சர்க்கரை நோய் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.\n'8' வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\n8 வடிவ நடைப்பயிற்சி பார்வை சக்தியை மேம்படுத்தும். இதற்கு 8 வடிவ நடைப்பயிற்சியை நடக்கும் போது, அந்த கோடுகளை கூர்ந்து கவனித்து செல்வதால், கருவிழி அங்கும் இங்கும் அசைந்து, கண்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து பார்வை பிரச்சனை நீங்கும்.\n'8' வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஇரத்த அழுத்தம் குறையும், கேட்கும் திறன் மேம்படும். அனைத்து வகையான உடல் வலி மற்றும் முழங்கால் வலி, பாத வெடிப்புகள் போன்றவை சரியாகும். முக்கியமாக இந்த பயிற்சியை தினமும் தவறாமல் செய்து வந்தால் இளமையைத் தக்க வைக்கலாம்.\n'8' வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nதோள்பட்டை வலி, கழுத்து வலி, முதுகு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, கருப்பை பிரச்சனை, மன இறுக்கம், டிஸ்க் பிரச்சனைகள், ஒற்றைத் தலைவலி, எப்லிப்ஸி, சர்க்கரை நோ���், இரத்த அழுத்த பிரச்சனை, தைராய்டு பிரச்சனை, சிறுநீரக கற்கள், பித்தக்கற்கள், ஆஸ்துமா, சைனஸ், பைல்ஸ், தூக்கமின்மை, இதய நோய், நரம்பு கோளாறுகள், சிறுநீரக பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து 8 வடிவ நடைப்பயிற்சி விடுவிக்கும்.\n'8' வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\n8 வடிவ நடைப்பயிற்சியின் போது தவிர்க்க வேண்டியவை மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டியவை\n8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது வயிறு முழுமையாக நிறைந்திருக்கும் போது அல்லது உணவு உட்கொண்ட உடனேயே மேற்கொள்ளக்கூடாது. வேண்டுமானால் உணவு உட்கொண்ட 2 மணிநேரத்திற்கு பின் இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.\n'8' வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nமுக்கியமான அறுவை சிகிச்சை செய்தவர்கள் 6 மாதம் ஆகாமல் இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளக்கூடாது. அறுவை சிகிச்சை செய்து 6 மாதம் ஆகியிருந்தால், மருவரை அணுகி, அவரது அனுமதியுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.\n'8' வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nகர்ப்பிணிப் பெண்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது. ஆனால் இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் செய்யக்கூடாது.\n'8' வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஉயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சனைகள், சர்க்கரை நோய், நரம்பு பிரச்சனைகள், பக்கவாதம், சிறுநீரக பிரச்சனைகள், உயர் கொலஸ்ட்ரால் போன்றவற்றிற்கு மருந்து மாத்திரைகளை எடுப்பவர்கள், இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.\n'8' வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\n8 வடிவ நடைப்பயிற்சியை வெறும் வயிற்றில் காலையில் எழுந்ததும் மேற்கொள்வதே மிகவும் நல்லது. அதிலும் இந்த நடைப்பயிற்சியை அதிகாலையில் 5 - 8 மணிக்குள் மேற்கொள்வது மிகவும் சிறப்பானது.\n'8' வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\n8 வடிவ நடைப்பயிற்சியை 18 வயதிற்கு மேலானவர்கள் மேற்கொள்ளலாம். 18 வயதிற்குட்பட்டவர்கள் இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளக்கூடாது.\nPrevious article தென் ஆப்பிரிக்காவை தெறிக்கவிட்ட கோலி டீம் ஒன் டே தொடரை கைப்பற்றி இந்தியா வரலாற்றுச் சாதனை\nNext article யார் கண்ணு���்கும் ரோஷன் தெரியவில்லையா பிரியா வாரியார் புகழ் பாடுவதை கொஞ்ச நேரம் நிறுத்துங்க\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nநான் வெள்ளை மாளிகையில் தனியாக இருக்கிறேன்.. சிங்கிளாக புலம்பும் டிரம்ப்.. ஏன் தெரியுமா\nசர்க்கார் என்ன மாதிரியான கதை - போட்டுடைத்த ராதா ரவி\nஎன்னதிது.. நிர்மலா தேவி வாக்குமூலத்தில் நிறைய பெயர்கள் மிஸ் ஆகுது போலயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.com/news_details.php?/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D.../%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/-/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/&id=41931", "date_download": "2019-02-21T12:10:50Z", "digest": "sha1:WVT4KTQMPS533SAOPGOHYWQX7QYTST3Z", "length": 16573, "nlines": 94, "source_domain": "tamilkurinji.com", "title": " ரெட் அலர்ட்... மக்கள் அச்சப்பட வேண்டாம் - வருவாய் ஆணையர் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nரெட் அலர்ட்... மக்கள் அச்சப்பட வேண்டாம் - வருவாய் ஆணையர்\nகனமழை தொடர்பாகவும் அது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கணக்கிட்டும் அந்ததந்த பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கிறது. அந்த வகையில் ரெட் அலர்ட், ஆம்பர் அலர்ட், மஞ்சள் அலர்ட், பச்சை அலர்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.இதில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என கணக்கிடப்படுவது ரெட் அலர்ட் என அறிவிக்கப்படுகிறது.\nஇந்த அலர்ட் விடுக்கும்போது, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதிகள் துண்டிக்கப்படும். உள்ளுர் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி அபாயகரமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்பவையாகும்.\nஅடுத்ததாக ஆம்பர் என்ற அலர்ட் முறை கணக்கிடப்படுகிறது. இந்த எச்சரிக்கையின்போது வானிலை மோசமடைய அதிக வாய்ப்புள்ளதாகவும், சாலை, மின் இணைப்பு சில இடங்களில் துண்டிக்கப்படும் எனவும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் அதிக சேதங்கள் ஏற்படும் என்பதால் மக்கள் வேறு இடத்திற்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்பவையாகும்.\nஇதேபோல், அடுத்த சில நாட்களில் வானிலை மோசமாக வாய்ப்பு உள்ளது என்பதை எச்சரிக்கும் வகையில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இந்த அறிவிப்பின்போது, அந்ததந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படும். அடுத்த சில நாட்களில் வானிலையில் சாதகமற்ற நிலை உருவாக வாய்ப்புள்ளதை என்பதை குறிக்கும் வகையில் மஞ்சள் அலர்ட் விளக்குகிறது.\nஅடுத்ததாக எந்த எச்சரிக்கையும் கிடையாது என்பதை விளக்கும் அறிவிப்பு பச்சை அலர்ட் ஆகும்.\nஇது குறித்து வருவாய்துறை ஆணையர் சத்யகோபால் கூறியதாவது:-\n“ரெட் அலர்ட்...” மக்கள் அச்சப்பட வேண்டாம். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதாலேயே இது போன்ற எச்சரிக்கை கொடுக்கபடுகிறது. மாவட்ட ஆட்சியர்கள் 7 தேதியே முன்னெச்சரிக்கையாக இருக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.வெள்ள பாதிப்பு இடங்கள் கண்டறியபட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க குழுக்கள் அமைக்கபட்டு உள்ளன. பருவமழையை எதிர்கொள்வது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு புயலால் எந்த பாதிப்பும் இல்லை என கூறி உள்ளார்.\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nகடலூர் அருகே பாதிரிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணன் (40). இவர் அத��� பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (35). இவர்களுக்கு ...\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இழுபறி நீடிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ...\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது\nபள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ...\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், ...\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nசென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ...\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த ...\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ...\nபொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் கூறியதாவது:பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 ...\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் இன்று தெரிவித்துள்ளார்.வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12-ம் பொதுத்தேர்வு ...\nகுற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி\nகர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சமீபத்தில் மந்திரி சபையை மாற்றி அமைத்ததால் திடீர் சர்ச்சை எழுந்தது. அந்த சர்ச்சையை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/08/24-3.html", "date_download": "2019-02-21T12:43:41Z", "digest": "sha1:SZN3ZBWRZLWOBBIV5XGXUO63TP7IESQN", "length": 22904, "nlines": 226, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: புனிதமிகு மக்காவில், ஆக. 24 ந்தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு !", "raw_content": "\nஇரவில் குறைந்த மின் அழுத்தத்தால் பிலால் நகர் மக்கள...\nகுர்பானிக்காக, அதிராம்பட்டினத்தில் களைகட்டிய செம்ம...\nமல்லிபட்டினத்தில் புதிய மருத்துவமனை திறப்பு ( படங்...\nபுனிதமிகு மக்காவில் குழுமி இருக்கும் ஹஜ் யாத்ரீகர்...\nஅதிராம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப...\nஅதிரையில் தீயணைப்பு ஒத்திகை செயல்விளக்க நிகழ்ச்சி ...\nதுபையில் ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை இலவச பார்க்கிங்...\nஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு 803 கைதிகள் விடுதலை ~ ...\nதஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டி.செந்தில் கும...\nஹஜ் செய்திகள்: 104 வயதான இந்தோனேஷிய ஹஜ் பயணிக்கு ச...\nஹஜ் செய்திகள்: பெர்மிட் இல்லாத உள்நாட்டு ஹஜ் பயணிக...\nஹஜ் செய்திகள்: மன்னர் சல்மான் ஹஜ் விருந்தினர்கள் 1...\nசம்சுல் இஸ்லாம் சங்க தலைமை நிர்வாகிகளின் தன்னிலை வ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி செ.செ.சேக் அப்துல் காதர் அவர்...\nஅதிரையில் திருட்டு ~ சிசிடிவி கேமரா உதவியால் திருட...\nஷார்ஜாவில் 3 நாட்கள் ஹஜ்ஜூப் பெருநாள் சிறப்பு தள்ள...\nகத்தார் வாழ் இந்தியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாத...\nபைலட்டிற்கு மாரடைப்பு ~ அவசரமாக தரையிறக்கப்பட்ட கத...\nஇந்திய கவுன்சுலர் சேவைகளுக்கான தீர்வை கட்டண வரி உய...\nஹஜ் செய்திகள்: புனிதப்பள்ளிகளின் விரிவாக்கமும், ஹா...\nபாசியில் சமையல் எண்ணெய் ~ அமீரக விஞ்ஞானிகள் கண்டுப...\nசம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் தேர்வு பொதுக்குழு...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தேர்தலில், 24 செயல் திட்டங்...\nசம்சுல் இஸ்லாம் சங்கச் செயலர் பதவிக்கு, 'சமூக ஆர்வ...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு, தமுமுக 'ஆத...\nஹஜ் செய்திகள்: கிங் சல்மான் அறக்கட்டளை ஹஜ் திட்டத்...\nஹஜ் செய்திகள்: 1400 ஹாஜிகளுக்கு மருத்துவ அறுவை சிக...\nஹஜ் செய்திகள்: ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹரம் ஷரீஃப் இம...\nஅமீரகத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தியாகப் ப...\nசீனா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு செல்லும் மீ...\nமத்திய அரசைக் கண்டித்து, அதிராம்பட்டினத்தில் எஸ்டி...\nதுபை நூர் பேங்க் மெட்ரோ ஸ்டேஷன் சேவை மீண்டும் தொடக...\nசவுதியின் புதிய பட்ஜெட் விமானச் சேவை \nஅமீரகத்தில் அக்.1 ந் தேதி முதல் புகையிலை பொருட்கள்...\nஹஜ் செய்திகள்: புனித கஃபாவிற்கான புதிய கிஸ்வா துணி...\nஹஜ் செய்திகள்: 'அரப் நியூஸ்' சார்பில் ஹஜ் பயணிகளுக...\nஅதிரையில் பேரூராட்சி செயல் அலுவலர் மேற்பார்வையில் ...\nமரண அறிவிப்பு ( செ.மு செய்யது முகமது அண்ணாவியார் அ...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் தமுமுக...\nஎச்சரிக்கை பதிவு: அதிராம்பட்டினம் பிரதான சாலைகளில்...\nஅதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கியின் முக்கிய அறிவ...\nஅமீரகத்தில் எமிரேட்ஸ் ஐடி நிறுவனத்தின் பெயர் மாற்ற...\nஹஜ் செய்திகள்: சவுதியில் மழலையர் விளையாட்டு கல்வி ...\nஅதிரையில் அரஃபா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி \nசம்சுல் இஸ்லாம் சங்க செயலர் பதவிக்கு 'சமூக ஆர்வலர்...\nIAS தேர்வு பயிற்சி: ஆட்சியர் அலுவலகத்தில் இலவச விண...\nசவுதியில் 61 போலி ஹஜ் சர்வீஸ் அலுவலகங்கள் மீது அதி...\nஅமீரகத்தில் அரசுத்துறை ஊழியர்களுக்கு ஹஜ்ஜூப் பெருந...\nபுனித கஃபாவை சுற்றியுள்ள முற்றங்களில் பிரம்மாண்ட க...\nசவுதியில் ஹஜ் சிறப்புத் தபால் தலை வெளியீடு \nசவூதி ரியாத்தில் 20 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் அத...\nசவுதியில் ஆக. 31 அரஃபா தினம் ~ செப். 1 ஹஜ்ஜூப் பெர...\nஅதிரை பேருந்து நிலையம் அருகே சட்டவிரோத மதுக்கடையை ...\nஅதிராம்பட்டினத்தில் டிடிவி தினகரன் உருவபொம்மை எரிப...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆங்கில மொழித்திற...\nஅதிராம்பட்டினத்தில் கல்லூரிப் பேராசிரியர்கள் ஒரு ந...\nசவுதி அபஹா நகரில் புகை பிடிப்போருக்கான சிகிச்சை மை...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு முன்னாள் சே...\nதுபையில் மின் கட்டணம் தவணை முறையில் செலுத்தும் திட...\nபுனிதமிகு மக்காவில், ஆக. 24 ந்தேதி முதல் 3 நாட்களு...\nஅதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் தொடக்கம்:...\nசவுதியில் நேற்று (ஆக.21 ) பிறை தென்படவில்லை என கோர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் முக...\nதென்னிந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கப்ப...\nமக்கா ஹோட்டலில் தீ ~ 600 ஹாஜிகள் பத்திரமாக மீட்பு ...\nஹஜ் செய்திகள்: அரஃபா மலை, ஜபல் அல் ரஹ்மா பகுதிகளில...\nஹஜ் செய்திகள்: உம்ரா சீசனில் 8 மில்லியன் யாத்ரீகர்...\nஅதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் புதிதாக காய்கறி, ...\nஅபுதாபியில் விரைவில் கேபிள் கார் போக்குவரத்து தொடக...\nஅதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் நாளை (ஆக. 22 ...\nஎச்சரிக்கை பதிவு: அபுதாபியில் 2 நாட்கள் மர்மமாக மா...\nதிங்கட்கிழமை துல் ஹஜ் பிறையை தேடுமாறு சவுதி அரேபிய...\nசென்னையில் அதிரையர் வஃபாத் ( மரணம் )\nஅமீரகத்தில் AAMF புதிய நிர்வாகம் தேர்வு (படங்கள்)\nஅதிரை தமுமுகவின் மருத்துவச் சேவையைப் பாராட்டி குளி...\nபட்டுக்கோட்டையில் மத்திய அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ...\nமஹாராஜா சமுத்திரம் அணையிலிருந்து வீணாக கடலில் கலக்...\nபுதிய சாதனையை நோக்கி நடப்பாண்டின் ஹஜ் பயணிகள் வருக...\nசவுதியில் ஹஜ் பெருநாள் தொடர் விடுமுறை அறிவிப்பு \nஅதிரையில் நள்ளிரவில் தொடரும் திருடர்களின் அட்டுழிய...\nபட்டுக்கோட்டை ரயில் நிலையத்தின் எழில்மிகு தோற்றம் ...\nஅதிராம்பட்டினத்தில் இந்திய செஞ்சுலுவைச் சங்கம் சார...\nசெக்கடி குளத்திற்கு பம்பிங் நீர் வருகை (படங்கள்)\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா செய்யது அளவியா அவர்கள் )\nதீயணைப்பு ஒத்திகை செயல்விளக்க நிகழ்ச்சி (படங்கள்)\nதுபை மஸாஜ் விளம்பர பேர்வழிகளுக்கு விரைவில் ஆப்பு \nபுனித ஹஜ் கடமை நிறைவேற்ற 104 வயது மூதாட்டி சவூதி வ...\nகனடாவில் வைர மோதிரத்துடன் விளைந்த சுவையான கேரட் \nஹஜ் செய்திகள்: கத்தார் ஹஜ் யாத்ரீகர்களுக்காக சாலைவ...\nஇரசாயனப் பொருட்கள் சேர்க்காத விநாயகர் சிலைகளைக் கு...\nஷார்ஜா கல்பா நகர் புதிய சாலையில் பு��ிய வேகக்கட்டுப...\nஅமீரகத்தில் எதிர்வரும் நாட்களில் வெயிலும், உஷ்ணமும...\nதுபையில் ஆட்டோமெட்டிக் லைசென்ஸ்களை, மேனுவல் லைசென்...\nதிமுகவில் புதிதாக மாவட்ட பதவி பெற்ற முன்னாள் அதிரை...\nஅபுதாபி விமான நிலையத்தில் இந்திய - பாகிஸ்தான் சுதந...\nஜித்தா வரலாற்று சிறப்புமிகு 'பலத்' பகுதியில் பயங்க...\nசவுதியில் மெச்சப்படும் இந்தியர் ஒருவரின் தன்னலமற்ற...\nஅதிரையில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் சு...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்த...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nபுனிதமிகு மக்காவில், ஆக. 24 ந்தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு \nஅதிரை நியூஸ்: ஆக. 22\nபுனிதமிகு மக்காவில் தற்போது உலகெங்கிருந்தும் ஹஜ் யாத்ரீகர்கள் தங்களின் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக குழுமி வருகின்றனர். ஹஜ் கிரிகைகள் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள நிலையில் அங்கு 3 தினங்களுக்கு மழை பெய்யலாம் என்ற வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதுல்ஹஜ் பிறை 2 முதல் 4 வரை (ஆகஸ்ட் 24 முதல் 26) வரையான நாட்களுக்குள் அதாவது ஹாஜிகள் மினா கூடாரங்கள் மற்றும் அரஃபா மைதானத்திற்கு செல்வதற்கு முன் இம்மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதுல்ஹஜ் பிறை 7 வரை புனித பூமிகளான மக்கா மற்றும் மதினா நகரங்கள் மழை மேகங்கள் சூழ்ந்தும், புழுதிக் காற்றுடனும், மின்னல் மற்றும் மங்கலான சூழலும் நிலவும் என்றும் சவுதி அரேபியாவின் வானிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான ஆணையம் தெரிவித்துள்ளது.\nதுல்ஹஜ் பிறை 8 முதல் பிறை 13 வரை மீண்டும் உயர் வெப்பத்திற்கு செல்லும் சீதோஷ்ண நிலையால் குறைந்தபட்சம் 30 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகபட்சம் 42 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும். மேலும் அதே காலகட்டத்தில் இறுக்கம் (Humidity) 45 முதல் 85 சதவிகிதம் வரை நிலவும்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள், ஹஜ் செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/02/blog-post_78.html", "date_download": "2019-02-21T12:53:48Z", "digest": "sha1:5KX27XJ7TUQ5PRZ45PQYKDCWCUXVHTGM", "length": 46172, "nlines": 657, "source_domain": "www.asiriyar.net", "title": "ஆசிரியர்கள் போராட்டம்... மறைக்கப்பட்ட உண்மை! - விமரிசிப்பவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த \"தினமணி\" - Asiriyar.Net", "raw_content": "\nஆசிரியர்கள் போராட்டம்... மறைக்கப்பட்ட உண்மை - விமரிசிப்பவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த \"தினமணி\"\nதமிழகத்தில் தற்போது வலுத்து வரும் ஜாக்டோ ஜியோ போராட்டமானது இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளின் தேர்வு விகிதத்தைப் பாதிக்காதா இந்தப் போராட்டம் நியாயமான போராட்டமில்லை, மிக மிக அநியாயம் என்று பொதுவான கூக்குரலை அனேக இடங்களில் கேட்க முடிகிறது. இதைக் குறித்து தற்போது அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் கேள்வியெழுப்பத் தொடங்கியுள்ளனர்.\nபெற்றோர்களில் சிலர் ஆசிரியர்கள் தரும் விளக்கத்தை ஏற்று அவர்களது போராட்டத்திற்காக நியாயமான காரணத்தை உணர்ந்து கொள்வதாகவும், கட்சி சார்புடைய பெற்றோர்களில் சிலர் மட்டும் ஆசிரியர்கள் பணிக்கு வராத அரசுப் பள்ளிகளின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்.\nஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கான அடிப்படை காரணமாக இதுவரையில் ஊடகங்களில் பெரிதுபடுத்தப் பட்டு வருவது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு விஷயம் தான். ஊடகங்களில் புதிய பென்சன் ஸ்கீம் குறித்தும் அதற்கு ஆசிரியர்கள் உடன்படாத நிலை குறித்தும் செய்திகள் வெளிவந்த போதும் அதற்கான போதிய விளக்கம் அளிக்கப்படாததால் பொதுமக்கள் மத்தியில் ஆசிரியர்களின் போராட்டம் என்பது ஊதிய உயர்வுக்காக மட்டுமே என்பதாகத் தான் இதுவரையில் பதிவாகியுள்ளது. அதனால் தான் ஆசிரியர்கள் தரப்பு நியாயம் என்பது பொதுமக்களால் உணரப்படாத அளவில் சிக்கலானதாக திட்டமிட்டு மாற்றப்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர் கூட்டமைப்பினர் கருதுகின்றனர்.\nஉண்மையில் இந்தப் போராட்டத்துக்கான அடிப்படைக் காரணம், தமிழக அரசு பழைய பென்சன் ஸ்கீமை ரத்து செய்து புதிய விதமான காண்ட்ரிபியூட்ரி பென்சன் ஸ்கீம் (CPS) நடைமுறைப்படுத்துவதாக அறிவித்த விஷயத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்மதமில்லை என்பதும்;\nதமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை பெருவாரியாகக் குறைந்து கொண்டே வருவதால் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. முன்பு 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்றிருந்த நிலை மாறி தற்போது 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் போதும் என்ற நிலைக்கு அரசு தனது நிலைப்பாட்டைத் தளர்த்தியதில் தன்னியல்பாக ஆசிரியர்களுக்கான அரசு வேலை வாய்ப்பு குறைகிறது. இதனால் பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கு வேலைப்பளு உயர்கிறது. இதில் ஆசிரியப் பெருமக்களுக்கு உடன்பாடில்லை என்பதுமே தான்.\nஅதைத்தாண்டி ஒப்பந்த ஆசிரியர் நியமனத்தில் ஆசிரியரானவர்கள் தங்களுக்கான ஊதியம் போதவில்லை என்று நினைப்பதால் அதற்காகவும் ஜாக்டோ ஜியோ அமைப்பு போராடுகிறது.\nஜாக்டோ என்பது ஆசிரியப் பெருமக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தர ஒருங்கிணைந்துள்ள அமைப்பு, ஜியோ என்பது இதர அரசு ஊழியர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவதற்காக ஒருங்கிணைந்துள்ள அமைப்பு.\nஅ���ெல்லாம் சரி தான். ஆனால், இந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டமென்பது சில வருடங்களாக அன்று பெய்த மழை போல அவ்வப்போது தீவிரமாகி சென்னை தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகை பேரணி நடத்தி தடியடி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது நடவடிக்கை என்ற களேபரத்துக்குப் பிறகு களைவது என்கிற ரீதியில் தானே சென்று கொண்டிருந்தது. ஆனால்... திடீரென்று இப்போதென்ன 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தில் அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் கை வைப்பதைப் போல அநியாயமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். இதெல்லாம் அநியாயமில்லையோ என்று ஒட்டுமொத்த தமிழகமும் இப்போது ஆசிரியர்களைப் பழிக்கிறதே என்று ஒட்டுமொத்த தமிழகமும் இப்போது ஆசிரியர்களைப் பழிக்கிறதே இதற்கு போராட்டத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களின் பதில் என்ன இதற்கு போராட்டத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களின் பதில் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டாமா\nஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் அளிப்பதற்கு புதிய சி பிஎஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு அதற்கான காரணமாக அரசுத்தரப்பில் கூறப்பட்ட விளக்கம். இந்த சி பி எஸ் ஸ்கீம் அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல அரசுக்கும் நஷ்டமில்லாததாக இருக்கும் என்பதே. ஆனால், அதன் பிறகான காலகட்டங்களில் தான் தமிழக அரசு எம் எம் ஏ , எம் பிக்களுக்கான சம்பள உயர்வை அறிவித்தது. அவர்களுக்கான சம்பள விகிதத்தில் 100 % உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் பார்வையில் அதன் அனைத்துக் குடிமக்களும் ஒன்று தானே அதென்ன ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு கணக்கில் எம் எல் ஏ க்களுக்கான சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியத்தில் மட்டும் நியாயம் செய்து விட்டு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை நட்டாற்றில் விட்டது எந்த விதத்தில் நியாயம்\nஇது ஆசிரியர்களுக்கான தனிப்பட்ட போராட்டமல்ல. அதுமட்டுமல்ல இது ஊதிய உயர்வுக்கான போராட்டமுமல்ல, ஊதியக்குழு நிர்ணயித்த ஊதியம் 21 மாதங்களாக அவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கிறது. நிலுவையில் இருக்கும் அந்த ஊதியத் தொகையைத்தான் அவர்கள் கேட்கிறார்கள். அதைக் கேட்பதற்கான உரிமையும், கிடைக்காத ���ட்சத்தில் போராடி அதைப் பெறுவதற்கான உரிமையும் அவர்களுக்கு இருக்கிறது. அதைத் தவறு என்று சொல்ல முடியுமா அதையடுத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், தமிழக அரசிடம், எங்களுக்கு பழைய ஊய்வூதியத் தொகையையே திரும்பத் தாருங்கள், புதிய ஓய்வூதியத் திட்டம் வேண்டாம் என்கிறார்கள்.\nகாரணம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அறிவிக்கப்பட்ட அந்த புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத் தான் இருந்தது. ஆனால் அவரது மறைவின் பின் அவரது பெயரைச் சொல்லி ஆட்சி நடத்துபவர்கள் அதை நடைமுறைப்படுத்தப் படும் போது அதில் ஏகப்பட்ட முரண்பாடுகள் மற்றும் முறைகேடுகள். இதையொட்டித்தான் 2017 ஆம் ஆண்டு ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம் துவங்கியது.\nஅப்போது போராட்டத்தில் தலையிட்ட மதுரை உயர்நீதிமன்றக் கிளை, ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டத்தை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒத்தி வைக்கச் சொன்னது. நீதிமன்ற உத்தரவை ஏற்று போராட்டம் நிறுத்தப்பட்டு அரசு தரப்பு விளக்கம் பெறப்பட்டது. அதில் போராட்டம் தீர்வல்ல, அரசு தரப்பு, ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட போது இரு தரப்புக்கும் சமாதானமான உடன்பாடு எதையும் எட்ட முடியவில்லை.\nஅரசு தரப்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு சமர்பிக்கப்பட்ட சீலிடப்பட்ட உறையிலான அறிக்கையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கைகளுக்கு சாதகமாக எந்தப் பதிலும் இல்லாது போனதால் உயர்நீதிமன்ற உத்தரவை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போராட்டங்கள் மேலும் சூடு பிடிக்கத் தொடங்கின. இதையொட்டி கடந்தாண்டு 2018 செப்டம்பர் மாத இறுதிக்குள் மீண்டும் ஜாக்டோ ஜியோ போராட்டம் வெடிக்காதிருக்க ஆவண செய்யுமாறும், பேச்சு வார்த்தை மூலமாக அரசு தரப்பும், ஜாக்டோ ஜியோவும் சாதகமான தீர்வை எட்டுமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவுக்கும் போதிய பலன் கிடைக்காத காரணத்தால். நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு தாண்டி 2019 ஜனவரி முதல் மீண்டும் இப்போதைய போராட்டம் அதன் உச்சத்தை எட்டியுள்ளது.\nஎங்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டாம். புதிய ஊய்வூதியத் திட்டமே போதும் என்று சொல்லி ஆசிரியரானவர்களில் சுமார் 6000 பேர் தற்போது பணி ஓய்வடைந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு கூட பென்சன் என்ற பெயரில் 10 பைசா கூட இதுவரை வழங்கப்படவில்லை. சிலருக்கு ஆண்டுக்கணக்காக நீதிமன்றத்தை அணுகிப் போராடிய பின் செட்டில்மெண்ட் தொகை மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. விஷயம் இப்படி இருக்க ஊடகங்கள் ஆசிரியர்களுக்கு மாணவர் நலனில் அக்கறை இல்லை என்று எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் நெய்யை ஊற்றினால் என்ன செய்வது\nஎன்கிறார்கள் போராட்டக் களத்தில் இருக்கும் ஆசிரியர்கள்.\nஅரசு ஊழியர்கள் போராட்டமென்றாலே அது ஜாக்டோ ஜியோ போராட்டமாகவே இதுவரை இருந்த நிலை மாறி, தற்போது இவ்விஷயத்தில் ஜாக்டோ ஜியோ அல்லாது அரசு அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் கூட்டமைப்பினரும் இன்று கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன்படி 30.01.2019 அன்று அவர்களது கூட்டமைப்பும் 1 நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தது.\nஅங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் போராட்ட அறிவிப்பு\nஅவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால்;\nதமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களான தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் மற்றும் சி மற்றும் டி பிரிவு தமிழ்நாடு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் பிரிவு ஆகியவற்றின் மாநில மையச் சங்கம் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுனர் சங்கங்கள் ஆகிய அனைத்து அமைப்புகளும் இணைந்து தமிழக முதல்வர் அவர்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் கோரிக்கைகள் வைத்திருந்தோம்.\nஆனால் இதுவரை எங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. எனவே அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆறு சங்கங்களும் ஒன்றிணைந்து 1.4 2004 க்குக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்துமாறும், 7 வது ஊதியக் குழுவால் அறிவிக்கப்பட்ட 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டுமென்றும் அரசாணை எண் 56 ஐ ரத்து செய்யவேண்டும் என்றும். தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் அத்தனை பேரையும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்குமாறு கோரியும் ஒருநாள் முழுதும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றும் ஒருவேளை அரசு எங்களது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு செவி சாய்க்கவில்லை என்றால் மீண்டும் 31.1.2019 அன்று அடுத்த கட்டப் போராட்டம் குறித்து முடிவெடுக்க உள்ளோம் என்றும் அறிவித்துள்ளனர்.\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பில் அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்புகளும் சரி அங்கீகாரம் பெறாத அமைப்புகளும் சரி இரண்டிலுமே கோரிக்கைகள் என்னவோ ஒன்றாகவே இருக்கின்றன... அரசு தான் செவு சாய்க்கக் காணோம்.\nஇடையில் சிக்கிக் கொண்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பது அரசுப் பள்ளிகளில் பயின்று கொண்டிருக்கும் லட்சோபலட்சம் ஏழைப் பள்ளி மாணவ மாணவிகளின் எதிர்காலம் தான், இதில் யாரைக் குற்றவாளியாக்குவது\nதற்போதைய நிலையில் தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பேச்சு வார்த்தை அழைத்து அவர்களது கோரிக்கைக்கு செவி சாய்த்தால் போராட்டத்தை கைவிடுவதாக இவ்விரு அமைப்புகளும் அறிவித்த்திருந்த நிலையில் நேற்று மாலையில் திடீரென நீதிமன்றப் பரிந்துரையை ஏற்று ஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். இதற்குக் காரணமாக அவர்கள் தெரிவித்திருப்பது அரசுப் பள்ளிகளை நம்பி இருக்கும் 10 மற்றூம் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதங்கள் பாதிப்படையக் கூடாது என்பதைத் தான்.\nஇம்முறையாவது தமிழக அரசு ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் தொடர் போராட்டத்துக்கு நிரந்தரமாக ஒரு முற்றுப்புள்ளியை வைக்குமா அல்லது இந்தப் போராட்டங்களுக்கான ஆயுளை தேர்வுகள் அனைத்தும் முடிந்த பின் மீண்டும் நீட்டிக்கச் செய்யுமா என்று தெரியவில்லை\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nநிலுவைத் தொகையுடன் அரசு ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்கிறது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nFLASH NEWS: கஜா புயல் எதிரொலி (16.11.2018) - 22+2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\n#BreakingNews CPS - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை தாக்கல்\n5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு - துறை ரீதியாக தயார் நி...\nLKG, UKG திட்டம் - இடைநிலை உபரி ஆசிரியர்கள் திருப...\nCPS பிடித்தம்- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 01.04...\nIT NEWS வருமான படிவம் சம்பளப்பட்டியலில் வைக்க தேவை...\nஅரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொ...\nகட்டாய கல்வி சட்டத்தில் முறைகேடா\nஅரசு பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமனம் - ம...\n5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் வட...\nமாண்பு மிகு தமிழ் நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அ...\nபள்ளிக் கல்வி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில்...\n5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு குறித்து அமை...\nஅஞ்சாப்பு அஞ்சுறேன் அப்பு - படித்ததில் பிடித்தது\nதமிழகத்தில், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை இந...\nவிளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடம் ஒதுக்கீடு\nபொது தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி மூலம் கண்காணிப்ப...\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 20.02.2019 ...\nநமது ஆசிரியர் பேரவையின் உறுப்பினரும் தூத்துக்குடி ...\nNPS - ஓய்வூதியம் மறுக்கப்பட்ட தியாகிகள்\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணி நேரம...\nJACTTO GEO போராட்டத்தின் போது பணியாற்றிய பகுதி நேர...\n04-03-2019 திங்கள் அன்று உள்ளூர் விடுமுறை - மாவட...\n5, 8 வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு அமைச்சரவை கூட்ட...\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொத...\nபள்ளி கல்வி 'டிவி' சேனல் - கல்வி சேனலுக்கு படப்பிட...\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட...\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு நாடு முழுவதும் ந...\nசங்க நிர்வாகிகளுக்கு கூடுதல் விடுப்பு பள்ளி கல்வி ...\nஅரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர்களை நியமிக்கும்...\nசோலார் மின்சாரம் மூலம் செல்போனுக்கு சார்ஜ் - அரசு ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழ...\nFlash News : 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இந்தாண்டு...\nFlash News : DEE - பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நாளிதழ...\nதொடக்கக்கல்வி - \"பிரதமர் விருது - 2019\" - தகுதியா...\nகணினி பாடப்பிரிவு இல்லாத அரசுமேல்நிலைப்பள்ளியில் க...\nஒப்படைப்பு விடுப்பு சம்பளம் வருமான வரிக்கு உட்பட்ட...\nTN Schools Attendance App சுற்றிக்கொண்டு இருந்தால்...\nபிப்ரவரி 21 - அனைத்து பள்ளிகளிலும் போட்டிகள்,கலை ந...\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுக்கான Empt...\nDGE - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச்...\nஆசிரியரிடம் ரூபாய்.5,000/- லஞ்சம் வாங்கிய தலைமை ஆச...\nSPD - RTE - தொடக்க/நடு நிலைப் பள்ளிகளில் பணியாற்று...\nஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது...\nதேர்தல் வருவதால், பள்ளி தேர்வுகளை முன்கூட்டியே நடத...\n10 நாட்களில் பொதுத்தேர்வு : 27 லட்சம் பேருக்கு அனு...\nபள்ளி தேர்வு முடிவது எப்போது\nகே.வி., பள்ளி, 'அட்மிஷன்' மார்ச் 1ல் பதிவு துவக்கம...\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்து...\nவரும் கல்வியாண்டு முதல், நீதி போதனை வகுப்புகள், யோ...\nமாண்புமிகு தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர், செயலரு...\nஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் பெறப்படும் கடன் மீதா...\nசுத்தம்... சுகாதாரம்... இயற்கை உணவு... அம்மன்புரத்...\nஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களுக்கு ஆண்டிற்கு 15 நா...\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆய்வக உதவிய...\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களது பிள்ளைகளை அரசு பள...\nஅரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வதில் முற...\nஅரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அதுபோல ...\nஜாக்டோ ஜியோ வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nஜாக்டோ- ஜியோ வழக்கு - அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை ...\nFlash News : அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ள...\nIncome Tax, TDS எவ்வாறு கணக்கிடுவது \nஇந்த Mobile App-ஐ உங்கள் மொபைல் ல் download பண்ண வ...\nWhatsApp - இல் அரசுக்கு எதிராக விளம்பரம் செய்த தல...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.02.19 (Co...\nINCOME TAX - வருமான வரி கணக்கில், போலி விபரங்கள் இ...\nநிகழாண்டு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: ஆய...\nகம்ப்யூட்டர் சயின்ஸ்' ஆசிரியர் கல்வி தகுதியை மாற்ற...\nவேலைவாய்ப்பு: சமூகப் பாதுகாப்பு சேவையில் பணி\nஅரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார் : போலீசார் விசாரி...\nசூரிய ஒளியில் இயங்கும் மிதிவண்டி கண்டுபிடித்து அரச...\nமாணவர் சேர்க்கையை அதிகரித்த பள்ளிகளுக்கு வாய்ப்பு:...\nஒரு ஆண்டிற்குள் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள்...\nகாலிய��க உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: அ...\nதமிழகத்தில், பள்ளி மற்றும் கல்லுாரிகளில், ஆண்டு இற...\nதமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிர...\nவீடு வாங்க இதுதான் சரியான நேரம்\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதாருடன் பான் எண் ...\nஇனி பாஸ்வர்ட் எளிமையாக வைத்தால் அதற்கும் தண்டனைதான...\nநாமக்கல் மாவட்டத்தில் சஸ்பெண்டான 114 ஆசிரியர்கள் ம...\nவீரமரணம் அடைந்த 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச்...\nஅரசுப் பள்ளிக்கு கல்விச்சீர் கொண்டுவந்த கிராம மக்க...\nதமிழகத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்...\nஒரு நபரை அவர் அனுமதியின்றி குரூப்களில் சேர்க்க முட...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17990-mother-arrested-who-killed-two-children.html", "date_download": "2019-02-21T12:45:40Z", "digest": "sha1:J4AN74CXQVQYDXFQKLENHNVXANDY3Z4L", "length": 14023, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "குழந்தைகளை கொன்றுவிட்டு தப்பியோடிய பெண் போலீசில் சிக்கினார்!", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nகுழந்தைகளை கொன்றுவிட்டு தப்பியோடிய பெண் போலீசில் சிக்கினார்\nசெப்டம்பர் 02, 2018\t1058\nகுன்றத்தூர் (02 செப் 2018): தனது குழந்தைகள் இரண்டையும் கொன்று விட்டு தப்பியோடிய பெண் நாகர் கோவில் போலீசாரிடம் சிக்கினார்.\nகுன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். அவரது மனைவி அபிராமி, விஜய் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். முதல் குழந்தை அஜய்-யும், 2-வது குழந்தை கார்னிகா-வும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.\nநேற்று இரவு விஜய் வீட்டிற்கு வராமல் அலுவலகத்திலேயே தங்கிவிட்டார். இன்று அதிகாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு வெளிப்புறமாக சாத்தப்பட்டு இருந்தது. கதவை திறந்து பார்த்தபோது இரண்டு பிள்ளைகளும் வாயில் நுரை தள்ளியபடி கட்டிலில் இறந்து கிடந்தனர். குழந்தைகள் இறந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து விஜய் அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஒடிவந்து பார்த்துவிட்டு குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட 2 குழந்தைகளையும் மீட்டு பிரேத பரிசோதனைகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதனைத்தொடர்ந்து போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர்.\nஇதில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், மேலும் அபிராமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும் தெரியவந்தது. அதன் காரணமாகதான் நேற்று முந்திய தினம் இரவு குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.\nஇதற்கிடையில் நேற்று காலை விஜய் மற்றும் அபிராமியின் உறவினர்களின் செல்போன்களுக்கு அபிராமியிடம் இருந்து ஒரு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில் அவர், “எனது குழந்தைகளே சென்று விட்டபிறகு, இனி நான் இருந்தால் என்ன, செத்தால் என்ன” என குறிப்பிட்டு இருந்தார்.\nஅதை பார்த்த விஜய், “ஏன் இப்படி செய்தாய் எனக்கேட்டு மீண்டும் மனைவியின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பினார். ஆனால் அவரிடம் இருந்து அதற்கு பதில் வரவில்லை. இதனால் அவரது செல்போனுக்கு விஜய், தொடர்பு கொண்ட போது மீண்டும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.\nஅவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரித்தபோது, கடைசியாக கோயம்பேடு பஸ் நிலையத்தை காட்டியது. எனவே அபிராமி, தனது வீட்டில் இருந்து மொபட்டில் கோயம்பேடு சென்று அங்கிருந்து பஸ்சில் வெளியூர் தப்பிச்சென்று இருக்கலாம் என தெரிய வந்தது.\nகுழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அபிராமியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நாகர்கோவில், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு விரைந்தனர்.\nஇந்த நிலையில், பாலில் விஷம் கலந்து கொடுத்து தனது 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி நாகர்கோவிலில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.\n« விஜய்காந்துக்கு என்னதான் பிரச்சனை - பரபரப்பு பின்னணி\nபுதுக்கோட்டை அருகே மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது\nBREAKING NEWS: பாகிஸ்தான் கைதி ஜெய்ப்பூர் சிறையில் படுகொலை\nகாங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\nமோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதியில் நின்ற பரிதாபம்…\nஅலிகார் பல்கலைக் கழகத்தில் பாஜக ஆதரவு ரிபப்ளிக் டிவியின் அட்டூழிய…\nராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் - வைரலாகும் வீடியோ\nபுதுக்கோட்டை அருகே மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது\nசொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அமைச்சர…\nமத போதகர் வன்புணர்ந்ததை உறுதி படுத்திய சிறுமி - ஷஃபீக் அல் காசிமி…\nபுல்வாமா தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்\nபுல்வாமா தாக்குதல் குறித்து முதல் கட்ட தகவல் அறிக்கை கூறுவது இதுத…\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடியோ\nபாகிஸ்தானை எதிர்க்க முஸ்லிம் வீரர்களை அதிகரிக்க வேண்டும் - முஃப்த…\nகொலையான ராமலிங்கம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய முஸ்லிம்…\nமாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 20 ஆண்டு சிறை\nசென்னை புதுக் கல்லூரியில் அதிராம்பட்டினம் மாணவர் சாதனை\nஎன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் - பிரபல நடிகை போலீசில் புகார…\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\nபேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமையில் மார்ச் 9-ல் மனித …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/02/06/no-salary-hike-6-months-complete-suspend-senior-employees-007002.html", "date_download": "2019-02-21T12:48:09Z", "digest": "sha1:BFQDDFBWSSVRORNTPDX34F2E673B6MFX", "length": 25145, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "6 மாத சம்பள உயர்வு கட், உயர் அதிகாரிகளுக்குச் சம்பள உயர்வே கிடையாது: டெக் மஹிந்திரா | No salary hike for 6 months, complete suspend for senior employees: Tech Mahindra - Tamil Goodreturns", "raw_content": "\n» 6 மாத சம்பள உயர்வு கட், உயர் அதிகாரிகளுக்குச் சம்பள உயர்வே கிடையாது: டெக் மஹிந்திரா\n6 மாத சம்பள உயர்வு கட், உயர் அதிகாரிகளுக்குச் சம்பள உயர்வே கிடையாது: டெக் மஹிந்திரா\nபாகிஸ்தான் பொருளாதாரத்தைப் பந்தாடுகிறதா இந்தியா.. Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..\nஅசாத்திய வளர்ச்சி கண்ட டெக் மஹிந்திரா... நிகர லாபம் மட்டும் 1203 கோடியா..\nடெக் மஹிந்திரா தலைமை செயல் அதிகாரி ஊதி���ம் 146 கோடி ரூபாய்\nபிரெஷர்களுக்கு ஜாக்பாட்.. 3 காலாண்டில் 4,000 ஊழியர்களைப் பணிக்கு எடுக்கும் டெக் மஹிந்தரா..\nலாபத்தில் 12 சதவீத உயர்வில் டெக் மஹிந்திரா.. பங்குச்சந்தையில் அசத்தல்..\nஇந்தியாவின் டாப் ஐடி நிறுவன தலைவர்கள் வாங்கும் சம்பளம் மற்றும் பங்குகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா\n5 வருடத்திற்கு ரூ.510 கோடி சம்பளம்.. டெக் மஹிந்திரா சிஇஓ குர்நானி வேற லெவல்..\nபெங்களுரூ: ஐடி நிறுவனங்களின் வர்த்தகம் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் சந்தையில் மிகப்பெரிய பாதிப்புகளைச் சந்தித்துள்ளதால், இந்தியாவில் இருக்கும் பல மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பெரிய நிறுவனங்கள் ஊழியர்களைச் சம்பள உயர்வில் கைவைத்துள்ளது.\n6 மாத சம்பள உயர்வு கட், உயர் அதிகாரிகளுக்குச் சம்பள உயர்வே கிடையாது இதுதான் டெக் மஹிந்திரா நிறுவனத்தில் தற்போது நடக்கும் கூத்து..\nநாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா, ஊழியர்களின் 2017ஆம் ஆண்டுக்கான சம்பள உயர்வில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது.\nபொதுவாக டெக் மஹிந்திரா நிறுவனம் தனது ஊழியர்களுக்கான சம்பள உயர்வை ஜனவரி முதல் அமலுக்குக் கொண்டு வந்து மார்ச் மாதத்தில் புதிய சம்பளத்தை அளிக்கும். ஆனால் இம்முறை ஜூலை மாதம் வரை ஒத்திவைக்க டெக் மஹிந்திரா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nமுன்பு மார்ச் மாதத்தில் அளிக்கப்படும் சம்பள உயர்வுடன் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திற்கான நிலுவை சம்பளத்தைச் சேர்த்து அளிக்கும், ஆனால் இம்முறை 6 மாதத்திற்கு அதாவது ஜூலை மாதத்தில் அளிக்கப்படும் சம்பளத்தில் நிலுவை தொகை அளிக்கப்படாது என அறிவித்துள்ளது.\nமேலும் டெக் மஹிந்திரா நிறுவனத்தில் U4/P1/P2 பேண்ட் பிரிவில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு 2017இன் முதல் அல்லது இரண்டாவது காலாண்டில் நிர்வாக கூட்டம் முடியும் வரை சம்பள உயர்வு அளிக்கப்படுவது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என டெக் மஹிந்திரா நிர்வாகம் தெரிவித்துள்ளது\nஇதன் மூலம் இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களின் பதவி உயர்வு குறித்த ஆணைகள் அனைத்தும் மார்ச் 1ஆம் தேதிமுதல் துவங்கும் என்று அவை ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளதாகவும் உயர் அதிகாரிகளுக்கு நிர்வாகம் அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருந்தது.\nஆனால் சம்பள உயர்வு ஜூலை மாதத்தில் தான் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளால் சம்பள உயர்வின் அளவு குறைவாக இருக்கும் என்றே எதிர்பார்த்தோம், ஆனால் 6 மாத்திற்குச் சம்பள உயர்வை நிர்வாகம் அளிக்காதது மோசமான முடிவு எனப் பல ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் டிசம்பர் மாதத்திலேயே அளிக்கப்படும் சம்பள மற்றும் பதவி உயர்வு ஆணைகள் இன்று வரை அளிக்கப்படவில்லை, இதுகுறித்து ஊழியர்கள் உள்தகவல் பரிமாற்ற செயலிகள் மூலம் உயர் அதிகாரிகளைத் தொடர்ந்து கேட்டு வந்தனர். இதன் எதிரொலியாகவே நிர்வாகம் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் பரித்தியேகமாக இத்தகவல்களை அனுப்பியுள்ளது.\nதற்போது கூறப்பட்டுள்ள முடிவுகள் அனைத்தும் நிர்வாகத்தின் விவாத படியிலேயே உள்ளது. முடிவுகள் உறுதியான பின்பு ஊழியர்கள் அனைவருக்கும் மாற்றங்கள் குறித்த தகவல்கள் அனுப்பப்படும் என டெக் மஹிந்திரா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇப்புதிய மாற்றங்கள் அனைத்தும் அமெரிக்க நிறுவனங்களை வாடிக்கையாளராக (Client) கொண்ட ஊழியர்களுக்கு மட்டும் தான் என்ற கருத்தும் டெக் மஹிந்திரா ஊழியர்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.\nஅமெரிக்காவில் ஹெச்-1பி விசா கட்டணங்கள் உயர்வு, கட்டுப்பாடுகள் என அனைத்தும் அதிகரித்துள்ள நிலையில் செலவுகளைக் குறைக்க டெக் மஹிந்திரா ஊழியர்களின் சம்பளத்தில் கைவைத்துள்ளது என இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநாட்டில் இருக்கும் அனைத்து ஐடி நிறுவனங்கள் பிரஷ்ஷர்கள் பணியில் அமர்த்துவதைக் குறைத்து வரும் நிலையில் டெக் மஹிந்திரா மட்டும் குறைக்க முடிவு செய்யவில்லை, 2017ஆம் ஆண்டில் தொடர்ந்து பிரஷ்ஷர்களை அதிகளவில் நியமிக்க முடிவு செய்துள்ளது.\n2016 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் வருவாய் 4 சதவீதம் உயர்ந்து 1.12 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது, அதேபோல் மொத்த லாபத்தின் அளவு 30.8 சதவீதம் வரை உயர்ந்து 126.3 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.\nஆகவே காலாண்டு முடிவுகளால் ஊழியர்கள் சம்பள உயர்வில் பா���ிப்பு இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: tech mahindra salary it usa brexit europe uk டெக் மஹிந்திரா சம்பளம் ஐடி அமெரிக்கா பிரெக்ஸிட் ஐரோப்பா பிரிட்டன்\nமத்திய வரிகள் ஆணையத்தின் புதிய தலைவரானார் புரமோத் சந்திர மோடி\nSuper jumbo: மூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே மிகப் பெரிய விமானம்..\nஜியோவால் பெரும் நஷ்டம்.. போண்டி ஆகிறது பிஎஸ்என்எல்.. விரைவில் மூடு விழா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/03/28/ksm-by-rosei-kajan-13/", "date_download": "2019-02-21T11:27:22Z", "digest": "sha1:WNHSV2Z4GFYM2GLDGC552DMB6ZCYUCTV", "length": 9743, "nlines": 191, "source_domain": "tamilmadhura.com", "title": "KSM by Rosei Kajan - 13 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nமேற்கே செல்லும் விமானங்கள் – 9\nமேற்கே செல்லும் விமானம் – 10\nஎன்ன ஒரு சந்தோசம் . சந்தோஷ் கல்லு எடுக்கிறான் உங்களுக்கு ஏறிய..ஹா..ஹா..\n>>>>இதுக்கு பின்னால இப்படி ஒரு விளக்கமா ஹாஹ்ஹா …பாவம் செல்வா அவன் ஒரு அப்பாவி ..\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/fun-and-jolly/page/133?filter_by=popular", "date_download": "2019-02-21T12:33:54Z", "digest": "sha1:6A7YH4XO7GOTJJRD7DKAG6HFWPD5J2TV", "length": 11907, "nlines": 120, "source_domain": "www.todayjaffna.com", "title": "பல்சுவை - Page 133 of 142 - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nமுல்லைத்தீவில்16பிள்ளைகள், 46பேரப்பிள்ளைகள்,76 பூட்டபிள்ளைகளுடன் 99வயதில் அப்பு\nநோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள்’ இன்று நோயில்லாத மனிதர்களை காண்பது அரிதாகி விட்டது .சிறுவர் முதல் முதியவர் வரை தம் வாழ்நாளில் ஒரு பனடோலை தானும் வலி நிவாரணியாக பயன்படுத்தாதவர்கள் எவருமில்லை எனலாம். இன்றய...\nலாட்டரியில் ரூ.65 லட்சம் அள்ளினார் பிச்சைக்காரர்\nகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பிச்சை எடுப்பவருக்கு, கேரள அரசின் லாட்டரியில் ரூ.65 லட்சம் பரிசு விழுந்தது.ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் கோரப்பாடு கிராமத்தை சேர்ந்தவர் பென்னையா(32). கடந்த 6 வருடங்களுக்கு...\nசெவ்வாய் கிரகத்தில் புழுதி புயல் கியூரியாசிட்டி ரோவர் பாதிப்படையலாம்\nசெவ்வாய் கிரகத்தில் விரைவில் வீச இருக்கும் மாசு கலந்து புழுதி புயலினால் கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தில் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தை தாக்கும் புழுதி புயல்...\nமனிதனும், பன்றியும் இணைந்த புது உயிரினம்\nமனிதனையும், பன்றியையும் இணைத்து புதுமையான உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.மனிதனின் அணுக்களை பன்றியின் கருமுட்டைக்குள் செலுத்திய விஞ்ஞானிகள், மீண்டும் கருமுட்டையை பன்றியின் உடலுக்குள் செலுத்தினர். இந்த உயிரினத்துக்கு Chimera என்று பெய��ிட்டுள்ள விஞ்ஞானிகள்,...\nஅழியும் ஒரு இனத்தை காப்பாற்றும் முயற்சியில் தொழில்நுட்பம்\nஎதை விடவும் வாருங்காலத்தை பற்றி அதிகம் யோசிப்பதே தெளிவான புத்திசாலித்தனம். அந்த விடயத்தில், தொழில்நுட்பமும் சரி, அதை பயன்படுத்துபவர்களும் சரி ஒரு குறையும் வைப்பது இல்லை. அப்படியாகத்தான், ஒரு பிரிட்டிஷ் குழு இப்படியே சென்றால்...\n – குதிரையை குணப்படுத்த போராடும் பார்வையற்ற பெண்\nஅமெரிக்காவில் பார்வையற்ற பெண்ணுக்கு வழிகாட்டியாக இருந்துவரும் சிறிய குதிரையை குணமாக்க அவர் 30,000 டொலர்கள் செலவு செய்துள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் பார்வையற்ற நபர்கள் தங்களுக்கு...\nபெண்கள் திருமணத்திற்கு பிறகும் நட்பை தொடர வழிகள்\nநட்பு என்ற உறவைப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசுகிறோம். பல சமயங்களில், பெற்றோரையும் உற்றாரையும் விட நண்பர்களின் வார்த்தைகள் அதிகமாக மதிக்கப்படுகிறது. ஆண்கள் தங்கள் சிறு வயது நட்பை பெரியவர்கள் ஆன பின்பும் தொடர்கிறார்கள்....\n16 ஆண்டுகள் உண்ணாமல் உயிர் வாழ்ந்தது எப்படி\nமணிப்பூர் மாநிலத்தில் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தால் அப்பாவி மணிப்பூர் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என ஐரோம் ஷர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தியும் அரசு...\n கடற்கிராமத்தில் நடந்த தெய்வீக அதிசயம்…\nஇந்தோனேசியாவில் உள்ள தீவுகளில் ஒன்றான பங்ஹாய் என்னும் தீவில் கரை ஒதுங்கிய பெண் பொம்மை பெரும் தெய்வீகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பின் தங்கிய இந்த கிராமத்தில் ஒதுங்கிய அழகிய பெண் பொம்மை அக்கிராமத்தையே...\n18 காரட் தங்கத்தில் கழிப்பறை\nஅமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் 18 காரட் தங்கத்தில் கழிப்பறை அமைக்கப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ளது கூகன்ஹைம் அருங்காட்சியகம். இங்கு, 18 காரட் தங்கத்தில் கழிப்பறை ஒன்று நிறுவப்படவுள்ளது. இந்தக் கழிப்பறையை இத்தாலியைச் சேர்ந்த மொரீஸியோ...\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-barrie-%E0%AE%B9/", "date_download": "2019-02-21T12:24:26Z", "digest": "sha1:II4PMJTZHLZZAFIDZETHT27ZJCOVCXDU", "length": 7907, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "உள்ளூராட்சி தேர்தலில் BARRIE – ஹமில்ட்டன் பகுதியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nஉள்ளூராட்சி தேர்தலில் BARRIE – ஹமில்ட்டன் பகுதியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்\nஉள்ளூராட்சி தேர்தலில் BARRIE – ஹமில்ட்டன் பகுதியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்\nஒன்ராறியோவில் கடந்த 22 ஆம் திகதி நடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில், சீராக வாக்குப் பதிவுகள் இடம்பெற்ற தொகுதிகளில், ரொறன்ரோ மற்றும் பிரம்டன் தவிர, மற்றைய உள்ளூராட்சி மன்றங்களிலும் புதிதாக சிலர் தெரிவாகியுள்ளதுடன், மேலும் சிலர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஅந்த வகையில் BARRIE மேயராக முன்னைய மேயர் ஜெஃப் லேமன் இரண்டாவது தடவையாக மீண்டும் தெரிவாகியுள்ளார்.\nஹமில்ட்டன் மேயராக முன்னைய மேயர் ஃபிரட் ஐசென்பேர்கர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஅதேபோல மார்க்கம் மேயராக ஃபிராங் ஸ்கார்பெட்ரி மீண்டும் மூன்றாவது தடவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், மேயர் போனி குரொம்பி மீண்டும் தெரிவாகியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமில்ட்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம்: விசாரணைகள் ஆரம்பம்\nமில்ட்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெட\nவடக்கு ரொறன்ரோவில் இரு வாகனங்கள் மோதி கோர விபத்து\nவடக்கு ரொறன்ரோவில் இரு வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி கோர விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று\nமிசிசாகுவா தேர்தல் – ம��ண்டும் போனி க்ரோம்பி வெற்றி\nமிசிசாகுவா தேர்தலில் நகர முதல்வராக மீண்டும் போனி க்ரோம்பி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளார். 474\nஇறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது நியூஸிலாந்து\nஇங்கிலாந்திற்கு எதிரான தீர்மானமிக்க போட்டியில் தோல்வியடைந்த போதிலும் இறுதிப் போட்டியில் நுழைவதற்கான\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cardio-billrothhospitals.blogspot.com/", "date_download": "2019-02-21T12:55:50Z", "digest": "sha1:IG7P7U3NSBM5HA6IGCHARXNHB4F3UCCI", "length": 5508, "nlines": 52, "source_domain": "cardio-billrothhospitals.blogspot.com", "title": "சென்னையின் இதய நோய் சிகிச்சைக்கான மிக சிறந்த மருத்துவமனை", "raw_content": "சென்னையின் இதய நோய் சிகிச்சைக்கான மிக சிறந்த மருத்துவமனை\nநீரிழிவு நோய் எவ்வாறு இதய நோய் ஏற்பட காரணமாக அமைகிறது\nநீரிழிவு நோய் உள்ளவர்க்கு காலப்போக்கில், உயர் இரத்த குளுக்கோஸ் உங்கள் இரத்த நாளங்கள் மற்றும் உங்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்களை கட்டுப்படுத்தும் நரம்புகளை சேதப்படுத்தும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணியாக அமைகிறது. மேலும் இது நோயாளிகளை மரணம் வரை கொண்டு சேர்க்கிறது.\nநீரிழிவு நோய் உள்ளவர்க்கு இதய நோய் ஏற்பட காரணிகள் என்ன\nநீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பின் வரும் காரணிகளால் இதய நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது,\nஉயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் இருப்பின் இதய சம்மந்தப்பட்ட நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.\nஅசாதாரண கொழுப்பு (Abnormal cholesterol)\nஉடல் பருமன் மற்றும் தொப்ப��� கொழுப்பு (Obesity and belly fat)\nஇதய நோய் குடும்ப உறுப்பினர்க்கு முன்னரே இருப்பின் (Family history of heart disease)\nநீரிழிவு நோயாளர்களுக்கு இருதய நோயை எப்படி கண்டுபிடிப்பது\nஉங்கள் அசூக அறிகுறிகள் (your symptoms)\nஉங்கள் மருத்துவ மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ வரலாறு (your medical and family history)\nஇதய வலி எவ்வளவு அழுத்தத்தில் ஏற்படுகிறது (how likely you are to have heart disease)\nமுழு உடல் பரிசோதனை (a physical exam)\nஉடல் பரிசோதனைகளில் இருந்து கிடைத்த முடிவுகள் (results from tests and procedures)\nநீரிழிவு நோய் எவ்வாறு இதய நோய் ஏற்பட காரணமாக அமைகிறது\nநீரிழிவு நோய் உள்ளவர்க்கு காலப்போக்கில், உயர் இரத்த குளுக்கோஸ் உங்கள் இரத்த நாளங்கள் மற்றும் உங்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்களை கட்டுப்...\nநீரிழிவு நோய் எவ்வாறு இதய நோய் ஏற்பட காரணமாக அமைகிறது\nநீரிழிவு நோய் உள்ளவர்க்கு காலப்போக்கில், உயர் இரத்த குளுக்கோஸ் உங்கள் இரத்த நாளங்கள் மற்றும் உங்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்களை கட்டுப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News.asp?id=5", "date_download": "2019-02-21T12:11:20Z", "digest": "sha1:4MX2BXALQ6Q2BTNVDCD7WAJ6KXZYITJB", "length": 11887, "nlines": 81, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் நிராகரிப்பு : பிரதமர் தெரசா மேவுக்கு சிக்கல்\nலண்டன் : இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், பிரெக்சிட் ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால், அரசியல் ரீதியாக பிரதமர் தெரசா மேவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப......\nஇந்தோனேஷியாவில் பெரும் சோகம்: சுனாமி பலி 281 ஆக உயர்வு...மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த அதிபர் உத்தரவு\nஜகார்தா: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியில் பலி எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த அந்நாட்டு அதிபர்\nஉத்தரவிட்டுள்ளார். இந்தோனேஷியாவின் ஜாவா - சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள சுந்த�......\nஎரிமலை வெடிப்பால் இந்தோனேஷியாவில் சுனாமி: 62 பேர் பலி\nஜகார்த்தா: இந்தோனேஷியாவின் ஜவா, சுமத்ரா தீவுகளில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு திடீரென சுனாமி தாக்கியது. அனாக் கிராகட் பகுதியில் உள்ள மிகப்பெரிய எரிமலை வெடிப்பு, கடலு��்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம், பவுர்ணமியால் கடலில் ஏற்ப�......\nபிரதமர் ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு: ‘என்னை கொல்ல வருபவர்களை தடுக்கமாட்டேன்’...இலங்கை அதிபர் சிறிசேனா பரபரப்பு பேட்டி\nகொழும்பு: இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று மீண்டும் பதவி ஏற்ற நிலையில், இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றது. இதற்கிடையே, ‘என்னை கொல்ல வருபவர்களை நான் தடுக்கமாட்டேன்’ என, அதிபர் சிறிசேனா பரபரப்பு பேட்டி அளித்துள்ளா......\nராஜபக்சே ராஜினாமாவை தொடர்ந்து இலங்கை பிரதமராக ரணில் இன்று பதவியேற்பு\nகொழும்பு: இலங்கையில், ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இட�......\nஜகார்தா: இந்தோனேசியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்தோனேசியாவில் உள்ள மேற்கு நுசா தெங்கரா மாகாணம், லம்போக் தீவு பகுதியில், இன்று அதிகாலை 1.02 மணியளவில் நிலநடுக்க�......\nஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு\nபியூனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் அபே ஆகியோர் சந்தித்து பேசினர்.ஜி-20 உச்சி மாநாடு அர்ஜென்டினாவின் பியூனஸ் ஏர்ஸில் நேற்று தொடங்கியது. ஜி-20 அ�......\nஅமெரிக்காவில் கடும் பனிப்புயல் 1,637 விமானங்கள் ரத்து\nமிஸ்சோரி: மத்திய அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசிவருவதால், ஞாயிற்றுக்கிழமை மாலை 1,637 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்புடன் இருக்க வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.மத்திய அமெரிக்காவில் நேற்று முதல் கட�......\nசட்டீஸ்கர் சட்டசபைக்கு இன்று இறுதிக்கட்ட தேர்தல் 72 தொகுதிகளில் 1 லட்சம் போலீசார் குவிப்பு: நக்சல் பாதிப்பு பகுதியில் கூடுதல் பாதுகாப்பு\nராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில், 72 ெதாகுதிகளில் 2ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் இன்று ெதாடங்கியது. நக்சல் பாதிப்பு பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய 1 லட......\nஅமெரிக்காவில் அட்டூழியம் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி\nசிகாகோ: அமெரிக்காவில் மர்ம ஆசாமி நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று மாலை வந்த மர்ம ஆசாமி திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக �......\nராஜபக்சேவுக்கு எதிராக கோஷம்: இலங்கை நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கடும் மோதல்\nகொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடிய நிலையில், ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் ஆதரவாளர்கள் முழக்கமிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இருதரப்பு எம்பிக்களும் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=120692", "date_download": "2019-02-21T13:08:37Z", "digest": "sha1:IUFO2VZB2L5IMDZ7KQVC3BVRZ4ONCVQ5", "length": 8863, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகஜா புயல் நிவாரண நிதி எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது?: நீதிமன்றம் விசாரணை ஒத்திவைப்பு - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nகஜா புயல் நிவாரண நிதி எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது: நீதிமன்றம் விசாரணை ஒத்திவைப்பு\nகஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதித்தம���்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க மத்திய அரசும், மாநில அரசும் முன்வரவில்லை.அரசியல் இயக்கங்களும் ,தன்னார்வ அமைப்புகளும் தான் உடனடி நிவாரணம் வழங்கி அந்த மக்களுக்கு உதவியாக இருந்தது.\nசில இடங்களில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கொடுக்க இருந்த உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் பிடுங்கி அதில் ஓபிஎஸ் ,இபிஎஸ் படங்களை ஒட்டி மக்களுக்கு வழங்கியதாக ஒரு குற்றச்சாட்டும் உண்டு\nஇந்த நிலையில் ,கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், ராமநாதபுரம் திருமுருகன், திருச்சி தங்கவேல் உட்பட பலர் உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கஜா புயல் நிவாரணத்துக்காக பதினையாயிரம் கேட்டிருந்த நிலையில் மத்திய அரசு ரூ.1146.12 கோடி ஒதுக்கியதாக தெரிவிக்கப்பட்டது.யானை பசிக்கு சோளப்பொறி என்பதுபோல என்று முதல்வர் அவர்களே அறிக்கை வெளியிட்டு இருந்தார்கள்\nஇவ்வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி. ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. எந்த அடிப்படையில் கஜா புயல் நிவாரண நிதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜன.28-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nஎந்த அடிப்படையில் கஜா புயல் நிர்ணயிக்கப்பட்டது நிவாரண நிதி 2019-01-23\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகஜா புயல் நிவாரண தொகையை கல்வி கடனுக்கு வரவு வைத்த வங்கி: நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் புகார்\nமத்திய பாஜக அரசு ‘கஜா’ புயல் நிவாரண நிதியை வழங்காமல் இழுத்தடிக்கிறது; தமிழக அரசு குற்றச்சாட்டு\nகஜா புயல்;சேதமடைந்த தென்னைக்கு ரூ 50 ஆயிரம் வழங்ககோரி வழக்கு; தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nகஜா புயல்; நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் திரும்பிய முதல்வர்;மக்கள் அதிருப்தி\nகஜா புயல்;மக்களையும் சமூக வலைத்தளத்தையும் குற்றம் சொல்லும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nகஜா புயல்; அரசின் மெத்தனம்; துர்நாற்றம் வீசும் அரிசி, மருத்துவ வசதிய���ன்மை மக்கள் மிகுந்த அவதி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/mettur-water-level-fall/", "date_download": "2019-02-21T12:00:04Z", "digest": "sha1:5VG4MP3TKCSNMYKWM5X2XVTCXJ2FNYWC", "length": 6352, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மேட்டூருக்கு நீர்வரத்து குறைவு Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\nமேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 5313 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 3935 கனஅடியாக குறைந்துள்ளது. பாசனத்திற்கு விநாடிக்கு 23,923 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால், அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. தினமும் ஒரு அடிக்கும் மேல் நீர்மட்டம் குறைகிறது. நேற்று முன்தினம் 95.75 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 94.32 அடியாக சரிந்துள்ளது.\nCLT – 20 இறுதி போட்டி\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF.html", "date_download": "2019-02-21T12:49:09Z", "digest": "sha1:VYRINBOIRWJRJPAW5TOAVJUZJDWBIRP3", "length": 9568, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சிறுமி", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந��திப்பு\nஉயிருக்கு போராடிய தாயை காப்பாற்றிய 9 வயது சிறுமி - குவியும் பாராட்டுக்கள்\nதுபாய் (16 பிப் 2019): ஐக்கிய அரபு அமீரகத்தில் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப் பட்ட தாயை, 9 வயது சிறுமி காப்பாற்றிய சம்பவத்தை அடுத்து சிறுமி பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்.\nமத போதகர் வன்புணர்ந்ததை உறுதி படுத்திய சிறுமி - ஷஃபீக் அல் காசிமி விரைவில் கைது\nதிருவனந்தபுரம் (14 பிப் 2019): கேரளாவில் மத பிரச்சாரகர் ஷஃபீக் அல் காசிமி சிறுமியை வன்புணந்த வழக்கில் சிறுமியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.\nசிறுமி வன்புணர்வு - இமாமுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு\nதிருவனந்தபுரம் (12 பிப் 2019): கேரளாவில் சிறுமி வன்புணர்வு செய்யப் பட்டது தொடர்பாக இமாம் ஒருவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.\nசிறுமியை வன்புணர்ந்த ஆசிரியரை வரும் 2 ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு\nபோபால் (04 பிப் 2019): மத்திய பிரதேசத்தில் 4 வயது சிறுமியை வன்புணர்ந்த ஆசிரியரை வரும் மார்ச் 2 ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n - அப்பட்டமான பொய் பரப்புரை\nசென்னை (14 ஜன 2019): சன்குழுமத்திலிருந்து வெளியாகும் தினகரன் பத்திரிகையும் ராகுல் காந்தியை 14 வயது சிறுமி திணற வைத்ததாக பொய் தகவலை பரப்பியுள்ளது.\nபக்கம் 1 / 12\nகாங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\nபயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது ப…\nஅலிகார் பல்கலைக் கழகத்தில் பாஜக ஆதரவு ரிபப்ளிக் டிவியின் அட்டூழிய…\nதிமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நட்பை யாராலும் பிரிக்க முடியாத…\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்\nகாஷ்மீரில் CRPF வீரர்கள் மீது தாக்குதல் - 18 வீரர்கள் பலி\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து மக்காவில் பிரார்த்தனை\nஉத்திர பிரதேசத்தில் நில நடுக்கம்\nகாங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் மர்ம நபர்களால் படுகொலை\nகோத்ரா சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே: சாமியார் ஒப்புதல் வாக்குமூ…\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது - உயிர் அமைப்பின் உன்னத முயற்சி…\nபாகிஸ்தானை எதிர்க்க முஸ்லிம் வீரர்களை அதிகரிக்க வேண்டும் - முஃப்த…\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் இரு குழந்தைகளை த��்…\nஅமித்ஷா சென்னை வருகை ரத்து\nசிம்பு தம்பி குறளரசன் குறித்து தந்தி நாளிதழில் வந்த திடுக் ச…\nபாஜக அதிமுக கூட்டணி - தமிமுன் அன்சாரி நிலைப்பாடு என்ன\nபுல்வாமாவில் மேலும் நான்கு வீரர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2012/05/kumuthini.html", "date_download": "2019-02-21T11:43:14Z", "digest": "sha1:J3OFBJ5JJUDZTW5257Q4YNVQUZ2ZVNPU", "length": 21461, "nlines": 308, "source_domain": "www.muththumani.com", "title": "அரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியமான குமுதினிப் படகு படுகொலை: 27ஆவது ஆண்டு நிறைவு இன்று - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » Unlabelled » அரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியமான குமுதினிப் படகு படுகொலை: 27ஆவது ஆண்டு நிறைவு இன்று\nஅரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியமான குமுதினிப் படகு படுகொலை: 27ஆவது ஆண்டு நிறைவு இன்று\nயாழ்.குடாநாட்டைக் கலங்க வைத்த, இரத்தக் கறை படிந்த குமுதினிப் படகுப் படுகொலையின் 27ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும்.\n1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நாள்.\nநெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள், இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.\nகுழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.\nநேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள்.\nஇதன்பின் ஈவிரக்கமின்றி கத்தியால் குத்தியும் கோடரிகளால் வெட்டியும் அவர்கள் கொல்லப்பட்டனர். குற்றுயிரானவர்கள் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் கிடந்தனர். பயணிகளில் சிலர் கடலில் பாய்ந்து தப்பிக்க முயன்றனர். அவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்\nபொது மக்களின் அன்றாட கடல் போக்குவரத்துக்கு குமுதினிப் படகே முக்கிய சாதனமாக இருந்தது. அவர்களது வாழ்வோடு இணைபிரியாத ஒன்றாக இருந்தது எனலாம். ஆனால் இதே நாள் இப்படகு படுகொலையின் இரத்தச் சாட்சியாக வரலாறாகி நிற்கிறது.\nஇவ்வாறான வெறித்தனமான தாக்குதலின் பின் காயமடைந்தோர் புங்குடுதீவு வைத்தியசாலை, யாழ்.போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களைத் தேடி அந்த வன்முறையாளர்கள் சாட்சிகளை அழித்திட மேற்படி வைத்தியசாலைகளில் அலைந்ததும் உண்டு.\nஏழு மாதக் குழந்தை முதல் வயோதிபர்கள் வரை ஈவிரக்கமின்றி நடுக்கடலில் படுகொலை செய்யப்பட்டமை குறித்து இதுவரை இந்த ஜனநாயக நாட்டில் உரிய நீதி கிடைக்காது வருடாவருடம் அந்த அப்பாவி மக்களை நினைவுகூருவது மட்டுமே யதார்த்தமாகியுள்ளது.\n27வருடங்கள் கடந்தாலும் அரச பயங்கரவாதத்தின் இரத்தசாட்சியம் இந்த குமுதினி படகு படுகொலை.\nஇந்தக் கொலைகளை மீண்டும் நாம் கையிலெடுத்து நீதிகேட்கத் தொடங்கும்பொழுது உலகத்தில் இந்தக் கொடூரங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும்பொழுது நாம் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு இந்த அரசாங்கமே காரணம். இதான் எல்லாக்கொலைகளின் சோத்திரதாரி இலங்கை அரசாங்கம் எபதை உலகிற்கு எடுத்து கூறுதல் வேண்டும்\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nமுத்துமணி இணைய வாசகர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nதமிழுக்கு அமுதென்று பெயர் அது எங்கள் உயிருக்கு நேர் - தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக...\nதமிழ் சிஎன் ���ன் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/57295-india-s-chance-to-do-the-double-against-troubled-australia.html?utm_medium=google_amp_banner", "date_download": "2019-02-21T12:36:34Z", "digest": "sha1:6FHF65LGWE4EFY7ZOQ4YX6ULKD4YEFBK", "length": 12477, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி? | India's chance to do the double against troubled Australia", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\nஇந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் இன்று நடக்கிறது.\nஇந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல்முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணி, அடுத்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.\nஇரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும், 2-வது ஆட்டத்தில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது ஒரு நாள் போட்டி மெல்போர்னில் இன்று நடக்கிறது.\nஇந்தப் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினால், அது சாதனையாக இருக்கும். இதற்கு முன், இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு நாள் தொடரை, கைப்பற்றியதில்லை.\nஇந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு கடந்த போட்டியில் சிறப்பாக இருந்தது. 299 ரன் என்ற இலக்கை இந்திய பேட்ஸ்மேன்கள் பதட்டமில்லாமல் சேஸ் செய்து வெற்றி பெற்றனர். கேப்டன் விராத் கோலி அபார சதம் அடித்தார். அனுபவ வீரர் தோனி, தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆடி அரை சதம் அடித்தார்.\nபந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். புவனேஷ்வர்குமார், முகமது ஷமி ஆகியோர் நன்றாக பந்துவீசினர். அதனால் இந்திய அணி, நம்பிக்கையுடன் இன்று களமிறங்குகிறது. இன்றைய போட்டியில் தமிழக வீரர், ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அவருக்கு முதல் ஒரு நாள் போட்டி.\nஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கில் மார்ஷ், ஹேன்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், ஸ்டோயினிஸ் ஆகியோரையே நம்பி இருக்கிறது. கேப்டன் ஆரோன் பின்ச், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரி ஆகியோர் ஏமாற்றி வருகின்றனர்.\nவேகப்பந்து வீச்சாளர் பேரன்டோர்ஃபுக்கு ஓய்வு அளிக்கப் பட்டுள்ளது. அவர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் லியான் ஆகியோருக்குப் பதிலாக, ஸ்டான்லேக், ஆடம் ஜம்பா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் தொடரை இழந்த அந்த அணி ஒருநாள் தொடரை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும்.\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\nசிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எந்த நாடும் இந்தியா போல வளர்ச்சி அடையவில்லை” - பிரதமர் மோடி\nஉலகக் கோப்பையில் மோதுமா இந்தியாவும் பாகிஸ்தானும் \nஇன்று உலக தாய்மொழி தினம் இந்தியாவில் மொழிகளின் நிலை என்ன \nதோனி 5வது இடத்தில் விளையாட வேண்டும் - விவிஎஸ் லஷ்மண்\nமசூத் அசாரை நெருங்கும் இந்தியா : துணை நிற்கும் பிரான்ஸ்\nஉலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாதா\nஉலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுமா\nமிஸ் இந்திய அமெரிக்க அழகியானார் கிம் குமாரி\n\"இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க\" இம்ரான் தாஹீரின் கலகல ட்வீட்\nரஃபேல் வழக்கு மீண்டும் விசாரணை - உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nசொந்த தொகுதியில் பேட்மின்டன் விளையாடி அசத்திய ஸ்டாலின்\nபுகழ்பெற்ற முத்த ஜோடி சிலை சேதம் - மீண்டும் ஒரு மீடூ சர்ச்சை\n“புல்வாமா தாக்குதல் தெரிந்தும் ஷூட்டிங்கில் இருந்தார் பிரதமர்” - காங். குற்றச்சாட்டு\nகரைபுரண்டு ஓடும் வெள்‌ளத்தில் மூழ்கிய கார்\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு விருது..\nசிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Online+Fraud?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T12:46:06Z", "digest": "sha1:EBHBW5A67EDFN7GNQILB4XEDRQDGDM7H", "length": 9728, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Online Fraud", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n“கடன் வாங்கித்தருவதாக 1 கோடி மோசடி செய்த கும்பல்” - கூண்டோடு பிடித்த போலீஸ்\n“நெட்பிலிஸ், அமேசான் பிரைமுக்கு தடைபோட முடியாது” - நீதிமன்றம்\nபோலி சான்றிதழில் எம்.பி.பி.எஸ் படித்த மாணவிக்கு முன்ஜாமீன்\nஉங்கள் மகன் பப்ஜி விளையாடுகிறானா அரங்கத்தை வியப்பில் ஆழ்த்திய பிரதமர் மோடி\nபாதி விலைக்கு வீட்டுப்பொருட்கள் : நூதன மோசடி செய்யும் பெண்\nகுஜராத் பள்ளிகளில் பப்ஜிக்கு தடை \nஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் அம்பானியின் ரிலையன்ஸ்\nபங்குச் சந்தையில் முதலீடு செய்வதாககூறி ஒரு கோடி மோசடி\nபோலி நகைகள் ரூ.1.5 கோடிக்கு அடகு வைப்பு : வங்கி நகை மதிப்பீட்டாளரே மோசடி\nபழங்குடியினரின் எதிர்ப்பையும் மீறி அகஸ்தியர்கூட மலையேற்றத்துக்கு தயாராகும் பெண்கள் \nவாடகைக்கு காரை வாங்கி அடகு வைத்து பணம் \nவாடகைக்கு காரை வாங்கி அடகு வைத்து பணம் \nஆன்லைன் நிறுவனங்களுக்கு கடுமையான‌ கட்டுப்பாடு\nஆன்லைன் மருந்து விற்பனை தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\n“கடன் வாங்கித்தருவதாக 1 கோடி மோசடி செய்த கும்பல்” - கூண்டோடு பிடித்த போலீஸ்\n“நெட்பிலிஸ், அமேசான் பிரைமுக்கு தடைபோட முடியாது” - நீதிமன்றம்\nபோலி சான்றிதழில் எம்.பி.பி.எஸ் படித்த மாணவிக்கு முன்ஜாமீன்\nஉங்கள் மகன் பப்ஜி விளையாடுகிறானா அரங்கத்தை வியப்பில் ஆழ்த்திய பிரதமர் மோடி\nபாதி விலைக்கு வீட்டுப்பொருட்கள் : நூதன மோசடி செய்யும் பெண்\nகுஜராத் பள்ளிகளில் பப்ஜிக்கு தடை \nஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் அம்பானியின் ரிலையன்ஸ்\nபங்குச் சந்தையில் முதலீடு செய்வதாககூறி ஒரு கோடி மோசடி\nபோலி நகைகள் ரூ.1.5 கோடிக்கு அடகு வைப்பு : வங்கி நகை மதிப்பீட்டாளரே மோசடி\nபழங்குடியினரின் எதிர்ப்பையும் மீறி அகஸ்தியர்கூட மலையேற்றத்துக்கு தயாராகும் பெண்கள் \nவாடகைக்கு காரை வாங்கி அடகு வைத்து பணம் \nவாடகைக்கு காரை வாங்கி அடகு வைத்து பணம் \nஆன்லைன் நிறுவனங்களுக்கு கடுமையான‌ கட்டுப்பாடு\nஆன்லைன் மருந்து விற்பனை தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhealthcare.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%87-2018/", "date_download": "2019-02-21T11:22:58Z", "digest": "sha1:AEXYWHYVJ5D3X3ZDWELW2ZLSQFBGSGXR", "length": 5359, "nlines": 148, "source_domain": "www.tamilhealthcare.com", "title": "மே 2018 | ஹெல்த்கேர் மாத இதழ்", "raw_content": "\nமுதுகுத் தண்டுவட வாதநீர் பாதிப்பு\nசிறுநீரகங்கள் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவது எப்படி\nமூட்டுத் தேய்மான வாதத்தைக் குணப்படுத்த முடியுமா\nகோடைக்கால வெயிலில் மயக்கம் ஏன் ஏற்படுகிறது\nHome இதழ்கள் மே 2018\nகொலஸ்ட்ரால் ஒரு சிறப்புப் பார்வை\nமூட்டுத் தேய்மான வாதத்தைக் குணப்படுத்த முடியுமா\nகொலஸ்ட்ரால் ஒரு சிறப்புப் பார்வை\nDr.மனகாவலப் பெருமாள் July 8, 2018\nDr.வினோத் குமார் பிலிப் July 8, 2018\nமூட்டுத் தேய்மான வாதத்தைக் குணப்படுத்த முடியுமா\nDr.ஃப்ரான்சிஸ் ராய் July 8, 2018\nகோடைக்கால வெயிலில் மயக்கம் ஏன் ஏற்படுகிறது\n© உரிமை @ஹெல்த்கேர் மாத இதழ்.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D?page=4", "date_download": "2019-02-21T12:15:02Z", "digest": "sha1:VO3WQZWPXUMQKT6FKHPC5ZDR47SBPUTG", "length": 8873, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெள்ளம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகழுத்து வலியைக் கண்டறியும் புதிய சிகிச்சை முறை\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெளியானது\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் 12651பேர் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தொகையை அனர்த்த முகாமைத்துவப்பிரிவு இறுதி அறிக்கையை வெள...\nவெள்ளத்தால் பாதிக்கட்ட மக்களுக்கு உதவுமாறு ரிஷாட் பணிப்புரை\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறு...\nமேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பேச்சு வார்த்தை என்பது ஏமாற்றுவேலை:துரைமுருகன்\nமேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பேச்சு வார்த்தை என்பது ஏமாற்று வேலை என்று தி.மு.க.வின் பொருளாளரும், சட்டப்பேரவையின் பொது க...\nசிட்னியில் பாரிய புயல் மக்கள் பாதிப்பு\nஅவுஸ்திரேலியா, சிட்னியல் ஏற்பட்ட பாரிய புயல் காரணமாக 500 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...\nகுடியிருப்புகளில் வெள்ள நீர் புகுவதை தடுப்பது தொடர்பில் அச்சுவெலியில் கலந்துரையாடல்\nகுடியிருப்புகளில் வெள்ள நீர் புகுவதை தடுப்பது தொடர்பில் அச்சுவெலியில் கலந்துரையாடல்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள்\nமட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான கிண்ணையடி மற்றும் சுங்காங்கேணி ப...\nவெள்ளத்தில் அடித்துச்சென்ற யானைகள் நீரோடையில் சடலங்களாக மீட்பு\nமட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணானை சாலம்பன் சேனையில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நான்க...\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை...\nதுரைவந்தியமேடு கிராமத்திற்கு போக்குவரத்து முற்றாக தடை\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள துரைவந்தியமேட...\nவலையிறவு பாலத்தினூடான போக்குவரத்து பாதிப்பு\nமட்டக்களப்பு நகரையும் வவுணதீவு பிரதேசத்தையும் இணைக்கும் பிரதான பாலமான வலையிறவு பாலம் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதால் அவ் வ...\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஎமது ஆட்சியில் சுயாதீன அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவோம் - வாசுதேவ\nமலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் தொடர்பில் டக்ளஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/serial-actress-mahalakshmi-weight-loss/", "date_download": "2019-02-21T11:35:35Z", "digest": "sha1:YF6HNBJKAVDHXLF27N6HIYFXW357HKDS", "length": 14507, "nlines": 124, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "உடல் எடை குறைந்து ஒல்லியாக மரியா சீரியல் நடிகை மகாலட்சுமி ! புகைப்படம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் உடல் எடை குறைந்து ஒல்லியாக மரியா சீரியல் நடிகை மகாலட்சுமி \nஉடல் எடை குறைந்து ஒல்லியாக மரியா சீரியல் நடிகை மகாலட்சுமி \nஅரசி’ சீரியல்மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர், மகாலட்சுமி. எட்டு வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்துவருபவர். தற்போது, சன் டிவியில் ‘தாமரை’ மற்றும் ‘வாணி ராணி’ சீரியலிலும், ஜீ தமிழ் சேனலில் ‘தேவதையைக் கண்டேன்’ சீரியலிலும் பரப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார். மகாலட்சுமியுடன் ஒரு தேநீர் சந்திப்பு…\nவீஜே டூ சீரியல் பயணம் குறித்து…\n“நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். படிப்பு முடிஞ்சதும் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியா சேர்ந்தேன். அங்கே வேலை பார்த்துட்டிருக்கும்போதே சின்னத்திரை நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. இப்போ, மூணு சீரியல்களில் பிஸி. தவிர, கலைஞர் டிவியில் இந்த மாசக் கடைசியில் ஆரம்பமாகும் ‘கண்ணகி’ தொடரிலும் நடிக்கிறேன்.”\n“எனக்கு நடிப்பு பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், ராதிகா மேம் அவங்க சீரியலில் நடிக்கவைக்க ஆசைப்பட்டாங்க. என் தயக்கத்தை விரட்டி உற்சாகப்படுத்தி, ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக்கொடுத்தாங்க. நடிப்பில் அவங்கதான் என் குரு.”\n“உங்க நடிப்புக்கு ஃபேமிலி சப்போர்ட் எப்படி இருக்கு\nஎன்னுடையது லவ் மேரேஜ். நானும் கணவரும் ஒருத்தரையொருத்தர் நல்லாவே புரிஞ்சுவெச்சிருக்கோம். என் பையன் சச்சினுக்கு இரண்டரை வயசாகுது. என் அம்மா, அப்பா, தம்பிதான் என் பையனைப் பார்த்துக்குறாங்க. நடிப்பில் பிஸியாக இருந்தாலும், என் அம்மா அரவணைப்பில் இருக்கும் சச்சின், என்னை மிஸ் பண்றதா ஃபீல் பண்றதே இல்லை.”\n“சீரியலில் நெகட்டிவ் ரோல் பண்ற நீங்க நிஜத்தில் எப்படி\n“நடிப்பைப் பொறுத்தவரை, ‘இந்த கேரக்டர்தான் பண்ணுவேன்’னு எந்த அளவுகோலும் இல்லை. என் கதாப்பாத்திரம் முக்கியமா தோணுச்சுன்னா கண்டிப்பா நடிப்பேன். நெகட்டிவ் ரோல் பண்ணும்போது ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருந்துச்சு. அதிலிருக்கும் சவாலைப் புரிஞ்சுக்கிட்டதும் சந்தோஷமா பண்ண ஆரம்பிச்சுட்டேன். நிஜத்துல நான் ரொம்பவே அமைதியான பொண்ணு.\nஉங்க மகனின் பி��ந்தநாளை வித்தியாசமாக கொண்டாடுவீங்களாமே…”\n பையன் பிறந்த முதல் நாளிலே அவனுடைய ஒவ்வொரு பிறந்தநாளையும் ஒரு வெளிநாட்டில் கொண்டாடணும்னு நானும் கணவரும் முடிவு எடுத்தோம். முதல் பிறந்தநாளுக்கு பாங்காக் போயிருந்தோம். இரண்டாவது பிறந்தநாளை சிங்கப்பூரில் கொண்டாடினோம். மூணாவது பிறந்தநாளுக்கு மலேசியாவுக்கு போக பிளான் பண்ணிருக்கோம். பையனின் இருபது வயசில் இருபது நாடுகளை அவன் பார்த்திருக்கணுங்கிறது எங்களுடைய ஆசை.”\n“ ‘தேவதையைக் கண்டேன்’ சீரியலில் உங்களுடைய காஸ்டியூம் சூப்பரா இருக்கே. எப்படி செலக்ட் பண்றீங்க\n“ஒரு சீரியலில் ஒரு தடவை கட்டும் சேலையை அதே சீரியலில் மறுபடுடியும் கட்ட மாட்டேன். ‘தேவதையைக் கண்டேன்’ சீரியலில் கொஞ்சம் வித்தியாசமா காட்டிக்க நினைச்சேன். அந்த சீரியலில் பெரிய இடத்து பெண் கேரக்டர். அதனால், ரொம்ப காஸ்ட்லியான புடவையையே கட்டுறேன். அதுக்கு மேட்சா போடுறதுக்காக ஒவ்வொரு கடையாகத் தேடித்தேடி அக்சசரீஸ் வாங்குவேன். அதான் வித்தியாசமான லுக்கில் பார்க்க முடியுது.\n கர்ப்பமா இருந்தபோது டபுள் மடங்கு வெயிட் போட்டுருச்சு. சீரியலில் நடிக்கும்போது இவ்வளவு வெயிட் இருந்தா நல்லா இருக்குமா கடினமா உடற்பயிற்சி செஞ்சு, டயட் ஃபாலோ பண்ணினேன். ஓரளவுக்கு வெயிட் லாஸ் பண்ணியிருக்கேன்.”\n“ஒரு படத்தில் நடிச்சிருக்கேன். அந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகலை. நல்ல கேரக்டர் ரோல் அமைஞ்சா தொடர்ந்து நடிப்பேன். என்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது வீஜே. ஸோ, ஏதாவது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைச்சா அதையும் செய்வேன்.\nPrevious articleதங்க மீன்கள் குட்டி பொண்ணு சாதனாவா இது இப்படி மாறிட்டாங்க \nNext articleவிஜய் மகன் தற்போதைய நிலை என்ன தெரியுமா \nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சீப் கெஸ்ட்டாக வந்த நடிகைகள்.\nசமீப காலமாக டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்ச்சில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகள் வர���்பை மீறி செல்கின்றனர்.\nவிஜய்யின் வின்டேஜ் போட்டோவை பகிர்ந்த விஜய் நண்பர் ஸ்ரீமன்.\n12 வருடங்களுக்கு பிறகு இணைந்த மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி.\nநான் ஹீரோவாவதற்கு காரணம் விஜய் கொடுத்த அட்வைஸ் தான் .\nவாணி ராணி சீரியல் நடிகர் கௌதமின் மகன்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nகிழக்கு சீமையிலே விக்னேஷ் என்ன ஆனர் தெரியுமா தற்போதைய நிலை – விவரம்...\nமெர்சலை போலவே பிரச்சினைகளில் சிக்கிய விஜய்யின் 7 படங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=12-09-12", "date_download": "2019-02-21T13:03:30Z", "digest": "sha1:4OEVMBMUPTQT77BFGB3DOIVRANZZY3LI", "length": 14018, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From டிசம்பர் 09,2012 To டிசம்பர் 15,2012 )\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nவாரமலர் : மகாமக குளத்திற்கு வரும் ஒரே அம்மன்\nசிறுவர் மலர் : 'ட்வென்டி எய்ட்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: டி.என்.பி.எஸ்.சி.,யின் ஜியாலஜிஸ்ட் பதவி\nவிவசாய மலர்: திராட்சையில் இலைப்பேன் கட்டுப்பாடு\n1. \"ஸ்டீராய்டு மருந்தால் பக்கவிளைவு ஏற்படுமா'\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2012 IST\nருமாட்டிக் ஆர்த்ரிட்டீஸ் நோயால் பாதிக்கப்பட்ட 40 சதவீதம் பேர், நுரையீரல் நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், நீங்கள் டாக்டரின் ஆலோசனையின்படி, ஸ்டிராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. அதை நீங்கள் எடுக்காவிட்டால், நோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.காயத்ரி, விருதுநகர்: ஐந்து வயதான எனது மகன், பள்ளியில் இருந்து வீடுதிரும்பும்போது, இருமல், ..\n2. \"பல்சிகிச்சையில் எக்ஸ்ரே பாதிப்பு வருமா'\nபதிவு ���ெய்த நாள் : டிசம்பர் 09,2012 IST\nபல் டாக்டரிடம் செல்லும்போது அடிக்கடி எக்ஸ்ரே எடுக்க வேண்டியுள்ளது. இதனால் ஏதாவது பாதிப்பு வருமா பல் மருத்துவத்தில் எக்ஸ்ரே பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது. பற்கள் மற்றும் தாடை எலும்புகளில் ஏற்படும் சில நோய்களை, எக்ஸ்ரேயினால் மட்டுமே துல்லியமாக அறியமுடியும். ஆனால், பற்களுக்காக எடுக்கப்படும், எக்ஸ்ரேயில் இருந்து வரும் கதிர்வீச்சு குறைவான அளவே. பல நேரங்களில் ..\n3. \"திடீரென எடையை குறைக்கலாமா'\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2012 IST\nமு.கருப்பையா, மதுரை: எனது வயது 39. அளவுக்கு அதிகமான எடையை குறைக்க சில பவுடர், மாத்திரைகள் வந்துள்ளதாக நண்பர் கூறுகிறார். அவற்றை பயன்படுத்தலாமாஒருவரது எடை அவரது உயரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். அதாவது எடை (கிலோவில்) = உயரம் (செ.மீ.,யில்) - 100. அதாவது ஒருவரது உயரம் 170 செ.மீ., இருந்தால், அதில் 100 ஐ கழிக்க கிடைக்கும் மீதி 70தான் அவரது எடையாக இருக்க வேண்டும். எடையை குறைப்பது எளிதானதல்ல. ..\n4. ஆயுர்வேதம் - தீர்க்க முடியாத தொல்லையிலிருந்தும் தப்பிக்கலாம்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2012 IST\nராமசாமி, 47, இரு ஆண்டுகளுக்கு முன் சஞ்சீவினியில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றவர். அப்பொழுது அவருக்கு கழுத்து, கை, இடுப்புப் பகுதியில் கடுமையான வலியும், ரத்த அழுத்தமும் இருந்தது.ஆயுர்வேத சிகிச்சை பெற்று, இரு ஆண்டுகளுக்கு பிரச்னை ஏதுமின்றி நலமாக இருந்தார்.ரத்த அழுத்த மாத்திரையும், இரண்டு ஆண்டுகளாக அறவே நிறுத்தி விட்டார். திடீரென்று அவருக்கு புதியதோர் வியாதி துவங்கியது. ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniamarkkam.blogspot.com/2010/07/blog-post_14.html", "date_download": "2019-02-21T11:55:29Z", "digest": "sha1:HOEHJJYW3N7BC2SEB4SWX2H2L27YM7QM", "length": 28085, "nlines": 164, "source_domain": "iniamarkkam.blogspot.com", "title": "குர்-ஆனும் விஞ்ஞானமும் | இனிய மார்க்கம்", "raw_content": "\nமேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)\nதிருக்குர்-ஆன் உலக மக்கள் யாவரும் நேர்வழிப்பெறும் பொருட்டு உலக இரட்சகனால் வழங்கப்பட்ட இறு���ி மற்றும் கடைசி வேத வெளிபாடு.\n...இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை\" என்றுங் கூறுவீராக. (6:90 சுருக்கம்)\nஇது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும். (81:27)\nஆக,தன்னை மக்களுக்கான ஒரு தூய வழிக்காட்டியாகவே பிரகனப்படுத்துகிறது. மேலும் இது இறைவனின் வேதம் என்பதை மக்களுக்கு பறைச்சாற்றும் முகமாக இதில் எந்த ஒரு வசனமும், பிறிதொரு வசனத்திற்கும் முரண்படாமல் இருக்கிறது எனவும் உரைக்கிறது.\nஅவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (4:82)\nமேலும் பார்க்க: 18:1, 39:23,28\nஇது இறைவேதம் என்பதில் எவரேனும் சந்தேகம் கொண்டால் குர்-ஆனிலுள்ளதை போன்று ஒரெயொரு வசனத்தையாவது கொண்டு வர சொல்லுகிறது\nஇன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள். (2:23)\n14 நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் விடப்பட்ட சவால் இன்னும் முறியடிக்கவும் படவில்லை.உலக அழிவு நாள் வரையிலும் இதற்கு பதில் தர வாய்ப்பும் இல்லை.கூறப்பட்ட செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறுபாடற்றது எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது,பொய்யோ தேவையற்ற எந்த ஒரு செய்தியோ குர்-ஆனில் இடம் பெறவில்லை.\nஅதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது. (41:42)\nசுருங்கக்கூறின்,குர்-ஆன் தனிமனித வாழ்க்கைக்கு ஏதுவாக அனைத்து நடைமுறை செயல்களிலும் ஒருவன் தன் சுய சிந்தனை அடிப்படையில் செயல் பட நன்மைகளையும், தீமைகளையும் பிரித்தறிவிக்கும் இறைவனால் அவன் புறத்திலிருந்து வழங்கப்பட்ட ஒரு தூய வாழ்வு நெறி என்பதை அறியலாம்.\nநிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது) எவர் வழிதவறி கெ��ுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார் அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர்.(39:41)\nகுர்-ஆன் தன் நிலை,செயல்பாடுகளை விரிவாக விளக்கி அதனை நிராகரிப்போருக்கு ஓர் அறைகூவலையும் முன்வைக்கிறது.எனவே குர்-ஆனை எதிர்த்து கூப்பாடு போடுவோர் முதலில் அது கூறும் சவால்களை ஏற்க முன் வரவேண்டும். இதை தொடாமல் விஞ்ஞான பிழை குர்-ஆனில் விளைந்துள்ளது என கூறுவோர் கிழ்காணும் பதிவையும் பார்வையிடவும்\nமேற்கூறிய விளக்கங்களால் குர்-ஆன் அருளப்பெற்ற காரணம் தெளிவாக விளங்கும். இஃதில்லாமல் குர்-ஆன் ஒரு விஞ்ஞான நூலாகவோ, மருத்துவ,வரலாற்று நூலாகவோ எங்கேணும் தன்னை பெருமை ப்படுத்தி கூறவில்லை.அவ்வாறு மனித சமுகத்திற்கு தேவையான உபதேசங்களை வழங்கும் வழியில் மனிதர்கள் நல்லுணர்வு பெறும் பொருட்டு முன்சென்ற சமுகங்களின் வரலாறுகளையும், சிந்தனையை தூண்டும் பொருட்டு அறிவியல் மேற்கோள்களும் குர்-ஆன் முழுவதும் இரைந்து கிடக்கிறது.அறிவியல் உண்மைகளை உலகுக்கு முன்னிறுத்தி தான் தன்னை இறை வேதம் என பறைச்சாற்றி கொள்ள வேண்டிய அவசியம் அதற்கில்லை.அதன் தெளிவான எழுத்து நடை, உயர்ந்த சிந்தனை கருத்தோட்டம் ,முரண்பாடின்மை, எக்காலத்திற்கும், எத்தகையை மனிதர்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான நடைமுறை சாத்தியக்கூறுகள்,எதை சொல்ல விழைந்ததோ அதை குறித்த தெளிவான பார்வை விரிவான விளக்கம்- குற்றவாளிகளை குறைக்க சட்டம் இயற்றாமல்,குற்றங்களை குறைக்க சட்டம் இயற்றிய முறையான இறையாணை- இதுவே போதுமானது திருக்குர்-ஆன் இறைவேதம் என எற்க\nஎனினும் திருக்குர்-ஆனில் விஞ்ஞான உவமைகளும், உண்மைகளும் மெல்லிய ஊடாக வலம் வருவதற்கு\n1.இறைவன் மனிதர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை நினைவுறுத்துவதற்காகவும்,\n2.மனிதர்களிடத்தில் தம் அத்தாட்சியை நிறுவுவதற்காகவும்,\n3.தமது வல்லமையே மனிதர்கள் மத்தியில் தெளிவுறுத்துவதற்காகவும் விஞ்ஞான விவரிப்புகள் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.\nஇதனை இந்த இறை வசனம் மூலம் எளிமையாக உறுதிப்படுத்தலாம்.\nசூரா அந்நம்ல்(27) வசனம் 18 மற்றும் 19\nஇறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) \"எறும்புகளே நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)\" என்று கூறிற்று.\nஅப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், \"என் இறைவா நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக\n*இவ்வசனத்தில் இரு சம்பவங்கள் கூறப்படுகின்றன, எறும்புகள் சுலைமான் நபி குறித்தும் அவர்கள் படை குறித்தும் சக எறும்புகளிடம் அறிவிக்கிறது.\n*அது கேட்டு நபி சுலைமான் அவர்கள் சிரித்தார்கள்.\nஇவ்விரு வாக்கியங்களில் எறும்புகள் பேசியது என்ற நிகழ்வு முன்னிலைப்படுத்த பாடாமல், அவை பேசும் மொழியை புரிந்துக்கொள்ளும் ஆற்றல் நபியவர்களுக்கு (இறைவன் புறத்திலிருந்து) அருட்கொடையாக வழங்கப்பட்டதே இங்கு முன்னிலைப்படுத்தப்படுகிறது,குர்-ஆனை பொருத்தவரை இங்கு சுலைமான் நபியவர்களின் படையின் தன்மை குறித்தே விவரிக்கிறது.\nஎனினும் இங்கு எறும்பு பேசிய விஞ்ஞானம் இலைமறை காயாக உணர்த்தப்படுகிறது. இன்றைய அறிவியலும் இது குறித்து முரண்பாடான தகவல்கள் தந்தால் குர்-ஆனிய வார்த்தைகள் பொய்யென ஆகும்.மாறாக எறும்புகளுக்கும் பேசுமொழி உண்டு,அவை தன்னின தொடர்புக்கு கமிஞ்சை வடிவிலான உரையாடலை மேற்கொள்கிறது மேலும் அவைகளுக்கிடையே கட்டளைகளும், பின்பற்றுதலும் சீராக பரிமாற படுகின்றன என்று இவ்வசனத்திற்கு வலுச்சேர்க்க மேலதிக விபரத்தையும் இன்றைய விஞ்ஞானம் தருகிறது.\nஒரு குறிப்பிட்ட குமுகத்தில் (சமூகத்தில்) அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன (chemical communication). இது நுட்பமானதும் மிகவும் சிக்கலானதும், இலகுவில் புரிந்து கொள்ளப்படாத���ாகவும் இருக்கிறது. ((taken from wikipida))\nஉதாரணத்திற்காக தான் இங்கு ஒன்று\nஇதுபோலவே குர்-ஆன் கூறும் ஏனைய விஞ்ஞான கூற்றுக்களும்.,\nஇன்று விஞ்ஞான விளிம்பில் இருக்கும் எண்ணற்ற நிருப்பிக்கப்பட்ட உண்மைகளும்,நிருப்பிக்கப்பட இருக்கும் ஏனைய நிகழ்வுகளும் குர்-ஆனின் ஒரு அறிவியல் சார்ந்த எந்த கருத்தையும் எதிர்க்கவில்லை. மாறாக நிதர்சனமாக நிருபணமாகும் உண்மைகளுக்கு செவி சாய்க்கவே செய்கிறது.எனினும் குர்-ஆன் அறிவியலோடு முரண்படுவதாக கூக்கூரலிடுவோர் எந்த வசனம் அறிவியல் முரண்பாட்டை ஆமோதிக்கிறது என்பதை தெளிவுறுத்தட்டும்.அஃதில்லாமல் ஏனைய குர்-ஆனின் விஞ்ஞான நிலை அறிவியல் விளக்க உண்மைகளுக்கு கீழ் காணும் சுட்டியை பார்வையிடுக., இவை யாவும் இஸ்லாமிய இணையங்களில் தொகுக்கப்பட்டவையே தவிர,இஸ்லாமியர் தொகுத்தவையல்ல மாறாக மேற்கத்திய துறைச்சார் வல்லுனர்களால் நம்பகதகுந்த அடிப்படையில் திரட்டப்பட்ட அறிவியல் பதிப்புக்கள்.\nஆறுகள் மற்றும் கடல்கள் குறித்து\nஆழ்கடல் அதனுள் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து\nமனித வளர்ச்சியின் படிநிலை குறித்து\nவலி உணரும் நரம்புகள் குறித்து\n*விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்\n*ஓரங்களில் குறைந்து வரும் பூமி\n*தேனின் மருத்துவ குணம் -ஆகியவைப் பற்றி அறிய\nதுறைச்சார் வல்லுனர்களின் குர்-ஆன்,அறிவியல் குறித்த ஒப்பிட்டு எண்ணப்பதிவு This is the TRUTH)-VIDEO\nஅநேக இணைய பக்கங்களில் இதைப் போன்ற ஆயிரமாயிரம் அறிவியல் உண்மைகள் குர்-ஆனின் வசனங்களோடு கைக்கோர்த்து அணியணியாய் நிற்கின்றன. வேண்டுவோர் இப்பக்கங்களை சந்திக்கட்டும்,பின் சிந்திக்கட்டும்.,\nபொதுவாக எந்த ஒரு மத சிந்தாந்தாமோ, சமயம் சாரா கொள்கை கோட்பாடுகளோ, ஏனைய சமுகம் சார்ந்த சட்ட திட்டங்களோ தான் கூறும் கருத்துகளை ஏற்று மக்களை அதன்படி நடக்கவே பணிக்கும், மாறாக அத்தகையை அறவுரைகளை பேணுவதோடு நின்று விடாமல் அது கூறும் எந்த ஒரு செயல்பாடுகளையும் சிந்தித்து பின்பற்றுவதற்கு தகுந்ததா...என மனித அறிவை செயல்படுத்த தூண்டும் தனித்தன்மை இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு என்பதை குர்-ஆன் எவ்வளவு அழகாக எடுத்துரைக்கிறது பாருங்கள்\nமேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா\nஇவ்வாறு தனிமனித சிந்தையே தட்டி எழுப்பும் ஓர் உயர் வேதம் மொத்த உலக அறிவியலை முரண்பாடென்னும் பாலுட்டி உறங்க செய்திடுமா..\nஇறைவன் வகுத்த ஐந்து கடமைகள் பின்வருமாறு: 1.கலிமா 2.தொழுகை 3.நோன்பு 4.ஜக்காத் 5.ஹஜ் - இதில் முதல் கடமையை தெரிந்துக் கொள்வோம் வாரீர். ஐ...\nகுர்ஆன் என்பதின் விளக்கம்: அகில உலகத்தையும் படைத்து பரிபாளித்து கொண்டிருக்கும் இறைவனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு நபிமார்கள் மூல...\nஎல்லா மதங்களும் மனிதனுக்கு இறையச்சம் வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் அதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் இற...\nஐந்து கடமைகளில் மிக முக்கியமானதும், மறுமை நாளில் முதலில் கேட்கப்படும் கேள்வியும் தொழுகையப் பற்றிதான் தொழுகையினால் உடல் சுத்தம் ம...\nவரலாறு முன்னுரை: நபி ஆதம் (அலை) அவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட ஆதி மனிதர், முதல் நபி, மானிடவர்க்கத்தின் மூலப்பிதா என சிறப்பு பெயர்களால் அழைக...\nஓரிறையின் நற்பெயரால்... திருக்குர்-ஆன் உலக மக்கள் யாவரும் நேர்வழிப்பெறும் பொருட்டு உலக இரட்சகனால் வழங்கப்பட்ட இறுதி மற்றும் கடைசி ...\n\"துஆக்களின் தொகுப்பு இரண்டாம் பாகம்\"\nبِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெ யராலேயே (நிகழ்கின்றன). நிச்சய...\nஇறுதி தீர்ப்பு நாள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/85837", "date_download": "2019-02-21T11:41:23Z", "digest": "sha1:MEPDTW234YNYPEM7VOUSJZJCV4OWJS7V", "length": 8955, "nlines": 167, "source_domain": "kalkudahnation.com", "title": "மட்டு.வந்தாறுமூலையில் பொதுநூலகக்கட்டடம் மக்களிடம் கையளிப்பு-கிழக்கு முதல்வர் பங்கேட்பு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் மட்டு.வந்தாறுமூலையில் பொதுநூலகக்கட்டடம் மக்களிடம் கையளிப்பு-கிழக்கு முதல்வர் பங்கேட்பு\nமட்டு.வந்தாறுமூலையில் பொதுநூலகக்கட்டடம் மக்களிடம் கையளிப்பு-கிழக்கு முதல்வர் பங்கேட்பு\nமட்டக்களப்பு-வந்தாறுமூலைப் பகுதியின் மாணவர்கள் மற்றும் மக்களின் நலன்கருதி நிர்மாணிக்கப்பட்ட பொதுநூலகக்கட்டடம் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது.\nகிழக்கு மாகாண தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கை��்கமைவாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் முயற்சியால் 70 இலட்ச ரூபா செலவில் இந்த பொதுநூலகக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபொது நூலகத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு 09.10.2017ம் இடம்பெற்றது. இதன் போது, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் க.துரைராஜசிங்கம், பிரதி அவைத்தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nPrevious article\"யார் இந்த ஈரோஸ் பஷீர்\" -வரலாற்றுக்குறிப்பு\nNext articleமட்டு-இலுப்படிச்சேனையில் பொது நூலகக்கட்டடம் மக்கள் பாவனைக்குக் கையளிப்பு\nநாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.\nகோடாரியால் தாக்கப்பட்டு இளைஞன் படுகாயம்: வாழைச்சேனையில் சம்பவம்.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nலீடர் அஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம் நிந்தவூர் றியல் இம்ரான் கழகம் வச­மா­ன­து\nஎமது சமூகத்தில் மிகக் கொடூரமான செயற்பாடாக போதை மாத்திரைகள் பாவிக்கப்படுகின்றது.\nஇன்றிரவு இலங்கை வானொலியில் BH அப்துல் ஹமீட்.\nஎதிர்கால வளமான இலங்கை: செய்ய வேண்டியது என்ன\nபருத்தித்துறைக் கடலில் மூங்கில் வீடு-படையெடுக்கும் மக்கள்.\nமாவட்ட செயலாளர் ஹனீபாவை சம்மாந்துறையின் முத்தாகவும், எங்களுடைய சொத்தாகவும் பார்க்கின்றோம் – உதுமான் கண்டு...\nதேசியப்பட்டியல் பாராளுன்ற உறுப்பினராக ஏ.எல்.எம். நசீர் சத்தியப்பிரமாணம்\nமுன்னாள் மாகாண சபை உறுப்பினரை \"கல்வியின் தந்தை\" எனக்கூறும் மூடர்கள்\nதொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஇளம் தலைமுறைக்கு வழிவிட்டு பிரதமர் கௌரவமாக வீடு செல்வதே சிறந்தது ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=120891", "date_download": "2019-02-21T13:06:58Z", "digest": "sha1:W2D3MIZH2R6PQX4KQFOT5VARTQF3KHVR", "length": 13995, "nlines": 84, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசந்திரபாபு நாயுடு மோடிக்கு எச்சரிக்கை;ராஜதர்மத்தை கடைபிடியுங்கள்! எங்களை சீண்டாதீர்கள்! - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nசந்திரபாபு நாயுடு மோடிக்கு எச்சரிக்கை;ராஜதர்மத்தை கடைபிடியுங்கள்\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு உண்ணாவிரதம் இருக்கிறார் இன்று அவர் தனிப்பட்ட தாக்குதல் பேச்சைத் தவிருங்கள் என பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்தார்\nஆந்திரா மாநிலத்தை பிரித்து தெலுங்கான மாநிலம் உருவான போது ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியளித்து இருந்தது.பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிபோல அதை நிறைவேற்றவில்லை என்பதால், பாஜக கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு விலகினார். கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக மத்திய அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களையும், எதிர்ப்பையும் சந்திரபாபு நாயுடு வெளிப்படுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் இன்று காலை 8 மணிக்கு ஆந்திரா பவனில் ‘தர்ம போரட்ட தீக் ஷா’ என்ற பெயரில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.\nடெல்லியில் சந்திரபாபு நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\n”முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், ‘ஆட்சியாளர்கள் ராஜ தர்மத்தைப் பின்பற்ற வேண்டும்’ என்று கூறுவார். ஆனால், குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரம் குறித்து அவர் கூறும்போது, அங்கு ராஜ தர்மம் பின்பற்றப்படவில்லை என்றார்.\nஇப்போது, குஜராத்தைப் போல, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் ராஜ தர்மம் பின்பற்றப்படவில்லை. எங்களுடைய உண்மையான உரிமைகள் எங்களுக்கு மறுக்கப்படுகின்றன. மத்திய அரசு ஆந்திர மாநிலத்துக்கு அநீதி இழைத்து, தேச ஒற்றுமையைச் சீர்குலைக்கிறது.\n5 கோடி மக்கள் சார்பில் மத்தியில் ஆளும் பாஜக அரசை எச்சரிக்கிறேன். ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின்படி உற���தியளித்தவாறு சிறப்பு உரிமைகளை வழங்க வேண்டும் என நினைவுபடுத்துகிறேன்.\nஅதுமட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதையும் நிறுத்திக்கொள்ளுங்கள் என்று மோடிக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். தனிப்பட்ட முறையில் என் மீதும், என் மக்கள் மீதும் எந்தவிதமான பேச்சும் வேண்டாம். நான் என் மாநிலத்துக்காகப் பணியாற்றி வருகிறேன்.\nதெலுங்குதேசம் கட்சியின் நிறுவனர் என்.டி.ராமாராவ் நமக்குக் கூறியது என்னவென்றால், யாரேனும் உங்களுடைய சுயமரியாதையைச் சீண்டினால், அவர்களுக்குத் தகுந்த பாடம் கற்பித்துவிடுங்கள். ஆதலால், இனிமேல் நாங்கள் பொறுமை காக்க மாட்டோம. மோடிக்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்.\nஇந்த நாட்டை ஆள்வதற்குத் தகுதியற்ற மனிதர் மோடி. குண்டூருக்குச் சென்று மோடி வெந்த புண்ணில் உப்பைத் தடவிட்டுச் சென்றுள்ளார். டெல்லியில் உண்ணாவிரதம் நடத்துவதைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறலாம். ஆனால், நட்புக் கட்சிகளின் துணையுடன் நாங்கள் இலக்கை அடைவோம்.\nமாநிலக் கட்சிகள் தங்கள் உரிமைக்காக போராடினால், சிபிஐ அமைப்பை ஏவிவிடுகிறது மத்திய அரசு. நீங்கள் அளித்த வாக்குறுதியின்படி நாங்கள் உங்களிடம் கேட்கிறோம். மன்மோகன் சிங் அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வாக்குறுதி அளித்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக ஆதரித்தது. ஆனால், இப்போதுள்ள நிதியமைச்சர் சாத்தியமில்லை என்கிறார். நாடாளுமன்றப் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி கேட்டும் எங்களுக்குக் கிடைக்கவில்லை”.\nஇவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.\nசந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\n சந்திரபாபு நாயுடு டெல்லியில் உண்ணாவிரதம் மோடிக்கு எச்சரிக்கை ராஜதர்மத்தை 2019-02-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nடி.ஜி.பி.க்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு;கைது நடவடிக்கையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கடைபிடியுங்கள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் உண்ணாவிரதம்\nசந்திரபாபு நாயுடு தலைமையில் 3வது அணி ஏப்ரல் 7ம் தேதி முதல் கூட்டம்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து மறுப்பு; பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்- தெலுங்குதேசம் நடவடிக்கை\nபா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் – சந்திரபாபு நாயுடு\nபாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உதவி ஆட்சியராக நியமனம்; சட்டத் திருத்தம் ஆந்திர அரசு நிறைவேற்றியது\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arurmuna.com/2015/03/2012_85.html", "date_download": "2019-02-21T11:50:47Z", "digest": "sha1:MUGJU5ZDPTTEPRE2IFIHYDGONRE543YE", "length": 19476, "nlines": 136, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : புத்தக கண்காட்சியில் முதல் சுற்றும், நாய் நக்ஸின் ஜெனரேட்டரும் - பழசு 2012", "raw_content": "\nபுத்தக கண்காட்சியில் முதல் சுற்றும், நாய் நக்ஸின் ஜெனரேட்டரும் - பழசு 2012\nநேற்று மாலை 4 மணிக்கு புத்தக கண்காட்சிக்கு சென்று முதல் சுற்று முடித்து விடுவோம். அப்பொழுது தான் ஞாயிறன்று குடும்பத்தாருடன் செல்லும் போது வசதியாக இருக்கும் என்று நினைத்து சென்றேன். வழக்கம் போல் பார்க்கிங்கில் வண்டியைப் போட்டு விட்டு நுழைவுக் கட்டணம் வாங்கிக் கொண்டு உள் நுழைந்தேன். சில ஸ்டால்களில் புத்தங்கள் வந்து அடுக்கிக் கொண்டு இருந்தனர். கூட்டமும் குறைவாக இருந்தது. பதிவர்கள் யாராவது தட்டுபடுவார்களா என்று பார்த்தேன். யாரும் சிக்கவில்லை. உள்ளே நுழைந்ததும் கேஆர்பி அண்ணனுக்கு போன் செய்து பணம் புத்தகம் கிடைக்கும் இடத்தை பற்றி கேட்டு அறிந்து கொண்டேன்.\nகண்காட்சியில் நேற்று எழுத்தாளர் ஞானி மற்றும் திலகவதி ஐ.பிஎஸ் ஆகியோரை பார்த்தேன். என் மனைவி மற்றும் என் அக்கா, அத்தானுடன் வந்தால் நிறைய புத்தகங்களை வாங்க முடியாது என்பதால் முதல் சுற்றிலேயே சில புத்தகங்கள் வாங்கினேன். மெட்ராஸ் பவன் சிவக்குமாரிடம் போன் செய்து விசாரித்த போது தான் இன்று (சனிக்கிழமை) வருவதாக கூறினார். அவருடன் இரண்டாவது ரவுண்டு செல்ல வேண்டும்.\nசு. வெங்கடேசனின் காவல் கோட்டம், தி.ஜா வின் மரப்பசு, எல்.கே.எம் பப்ளிகேசனின் வெளியீடான பொன்னியின் செல்வன், பாலகுமாரனின் தாயுமானவன், சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள், தோ��மை வெளியீடான பிரபாகரன் - இவன் ஒரு வரலாறு, பெரியாரைப் பற்றி கிழவனல்ல கிழக்கு திசை, ஜெயகாந்தனின் ஊருக்கு நூறு பேர், சுஜாதாவின் சில வித்தியாசங்கள், சுஜாதாவின் ஜே.கே., சுஜாதாவின் வண்ணத்துப் பூச்சி வேட்டை, சுஜாதாவின் சிறுகதை எழுதுவது எப்படி, சுஜாதாவின் தோரணத்து மாவிலைகள் மற்றும் கேஆர்பி அண்ணனின் பணம் ஆகிய புத்தகங்களை வாங்கினேன். வாங்க நினைத்து வாங்க முடியாமல் வந்தது கேபிளின் சினிமா வியாபாரம், நீங்களும் இயக்குனராகலாம் ஆகியவை. எங்குமே கிடைக்கவில்லை டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டாலில் கூட.\nஅந்த சமயத்தில் எனக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க போன் வந்தது. யாரென்று பார்த்தால் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியாக வலம் வரும் நம்ம நாய் நக்ஸ். காலையில் தான் அவருக்கு உங்கள் பதிவில்லாமல் பதிவுலகில் பலர் பித்து பிடித்து திரிகிறார்கள். பதிவிடுங்கள் அய்யா என்று பின்னூட்டமிட்டிருந்தேன். அதற்காக போன் செய்தாராம். போனை ஆன் செய்ததுமே யோவ் சிதம்பரத்திற்கு உடனடியாக ஓரு ஜெனரேட்டர் பார்சல் அனுப்பு என்றார். ஏன் என்றால் இன்னும் அங்கெல்லாம் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லையாம். யோவ் உனக்கு ஜெனரேட்டர் அனுப்பும் செலவை கணக்கிட்டால் நீயே பஸ் பிடித்து சென்னை வந்து பதிவிட்டு செல் என்றேன். அவர் பதிவெல்லாம் எவ்வாறு எழுதலாம் என்று கணக்கிட்டு விட்டாராம். கரண்ட் வந்ததும் உடனடியாக பதிவிட்டு பதிவர்கள் அனைவரையும் கொல்லப் போவதாக சொல்லி போனை கட் செய்தார். ஆஹா இதற்கு தானே புயல் என்னையும் கொண்டு சென்றிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.\nஇன்னும் சில புத்தகங்கள் வாங்கியிருப்பேன், அதற்குள் என் அக்கா எனக்கு போன் செய்து தனக்கு ஆன்லைன் தேர்வு இருப்பதாகவும் உதவும்படியும் கேட்டுக் கொண்டதால் 5 மணிக்கே கண்காட்சியை விட்டு வெளியேறி விட்டேன். எனக்கு 'சோ'வின் சில புத்தகங்கள், வண்ணநிலவனின் நாவல்கள், வல்லிக்கண்ணனின் நாவல்கள் வாங்க வேண்டுமென்று ஆசை. ஆனால் நேற்று தேடிய ஸ்டால்கள் வரை கிடைக்கவில்லை. ஞாயிறன்று காலையிலேயே வந்து தேடிப்பார்த்து வேண்டிய புத்தகங்களை வாங்கி செல்ல வேண்டும்.\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 6\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 5\nபரபரப்பான சென்னையில் பரபரப்பில்லாத வாழ்க்கை\nஸ்பானி��� பெண்ணுடன் பதினைந்து நாட்கள் நான்...- பழசு ...\nநிஜ மம்பட்டியானின் கடைசி நாட்கள் - பழசு 2012\nப்ளாக் ஹாக் டவுன் (Black Hawk Down) - சினிமா விமர்...\nஇந்திரா காந்தியின் கடைசி நாட்கள் - பழசு 2012\nமசாஜ் சென்ட்டரில் ஏமாந்த அறிவாளி - பழசு 2012\nஜான் எப் கென்னடியின் கடைசி நாட்கள் - பழசு 2012\nமர்லின் மன்றோவின் கடைசி நாட்கள் - பழசு 2012\nஎன்டி ராமாராவ் கடைசி நாட்கள் - பழசு 2012\nவேட்டை - பழசு 2012\nநண்பன் சினிமா விமர்சனத்தில் நடந்த தில்லுமுல்லு - ப...\nநண்பன் சினிமா - பழசு 2012\nஜவஹர்லால் நேருவின் கடைசி நாட்கள் - பழசு 2012\nபி. யு. சின்னப்பாவின் கடைசி நாட்கள் - பழசு 2012\nபுத்தக கண்காட்சியில் பதிவர்களுடன் கலாட்டா சந்திப்ப...\nபுத்தக கண்காட்சியில் முதல் சுற்றும், நாய் நக்ஸின் ...\nசத்யஜித்ரேயின் கடைசி நாள் - பழசு 2012\nமூதறிஞர் ராஜாஜியின் கடைசி நாள் - பழசு 2012\nமக்கள் நாயகன் ராமராஜன் - பழசு 2011\nவ.சோ.ஆண்கள்.மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் - பழசு 20...\nகிருபானந்த வாரியாரின் கடைசி நாள் - பழசு 2011\nஎன் எஸ் கிருஷ்ணனின் கடைசி நாள் - பழசு 2011\nபூலான் தேவி கடைசி நாள் - பழசு 2011\nராஜபாட்டை - பழசு 2011\nபல்பு வாங்கிய நாய் நக்ஸ் நக்கீரன் - முடிஞ்சா நீங்க...\nநட்பு பாராட்டிய சங்கவியும், ஈரோடு தமிழ் வலைப்பதிவ...\nமௌனகுரு / Mission Impossible 4 - இரண்டு பட விமர்சன...\nதந்தை பெரியாரின் கடைசி நாள் - பழசு 2011\nஅறிஞர் அண்ணாவின் கடைசி நாள் - பழசு 2011\nநேர்மையில்லாத மலையாளிகள் - பழசு 2011\nகடுப்பாகிப் போன பேருந்து பயணம் - பழசு 2011\nரயில் பயணங்களில் - பழசு 2011\nபோராளி - பழசு 2011\nநேதாஜியின் கடைசி நாட்கள் - பழசு 2011\nமயக்கம் என்ன - பழசு 2011\nமகாத்மா காந்தியின் கடைசி நாள்... - பழசு 2011\nகாலத்தினால் கலர் மாறிய தமிழ் சினிமா வில்லன்கள் - 2...\nசரக்கடித்த மச்சானுடன் நான் பட்ட பாடு - 2011 பழசு\n1911 - ஜாக்கிசான் 100வது படம் - விமர்சனம் - 2011 ப...\nகில்மா கதைகளை எழுதிய நான் - 2011 பழசு\nபெருந்தலைவர் காமராஜரின் கடைசி நாள். . . - 2011 பழச...\nஎம்.ஜி.ஆரின் கடைசி நாட்கள்... - 2011 பழசு\nதிரும்பவும் கலக்க வந்த சூப்பர்ஸ்டாரின் பாட்ஷா - 20...\nமரண பாதையாகும் சென்னை - தஞ்சை மாவட்டம் சாலை - 2011...\nசென்னைக்கு வருவதற்கு மக்கள் படும் பாடு - பழசு\n7ம் அறிவு - பழசு\nகேரளாவிலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார் - பழசு\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 4\nகதம் கதம் - சினிமா விமர்சனம்\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 3\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் - 2\nஆரூர் மூனா எக்ஸ்பிரஸ் 04/03/2015\nமீன் க��ழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/02/blog-post_54.html", "date_download": "2019-02-21T12:55:34Z", "digest": "sha1:K73F5LWZB2G53HMJCU27QZGFBDOD3FOX", "length": 24420, "nlines": 638, "source_domain": "www.asiriyar.net", "title": "ஆசிரியர்களின் வருகையையும் ஆன்லைனில் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்து உடனுக்குடன் அனுப்ப பள்ளி கல்வித்துறை உத்தரவு. - Asiriyar.Net", "raw_content": "\nஆசிரியர்களின் வருகையையும் ஆன்லைனில் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்து உடனுக்குடன் அனுப்ப பள்ளி கல்வித்துறை உத்தரவு.\nமாணவர்களைப் போன்று, ஆசிரியர்களின் வருகையையும் ஆன்லைனில் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்து உடனுக்குடன் அனுப்ப பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஅரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் வருகைபதிவு, 'வருகை பதிவு செயலி (டி.என். ஸ்கூல் அட்டெனென்ஸ் ஆப்)' மூலம் தினந்தோறும் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்களின் வருகையையும் இந்த செயலி மூலம் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nவருகை பதிவு செயலியை 'லாகின்' செய்த பின், பள்ளி விபரங்களுக்கு மேல் பகுதியில் 'டீச்சர் ஐகானை' தெரிவு செய்து ஆசிரியர்களின் பெயர் பட்டியலை பெற வேண்டும். அதை தொடர்ந்து ஆசிரியர்களின் பெயருக்கு எதிரே வருகையா (பி), விடுப்பா (எல் அல்லது ஏ) என்பது குறித்த விபரங்களை தேர்வு செய்ய வேண்டும்.\nவிடுமுறையாக இருப்பின் தற்செயல்விடுப்பா (சி.எல்.,), மருத்துவ விடுப்பா (எம்.எல்.,) என்பதை'டிராப் டவுன் லிஸ்ட் பாக்சில்' இருக்கும் பட்டியலில் 'கிளிக்' செய்ய வேண்டும்.மாணவர்களின் விபரங்களை பதிவு செய்யும்போது 'ஆப்லைன்' மூலம் பதிவு செய்ய வசதி கொடுக்கப்பட்டது. ஆசிரியர்களின்வருகையை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.\nவருகை பதிவில் தவறு இருப்பின் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரே அதற்கான பொறுப்பு. ஒவ்வொரு நாளும் வருகை பதிவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கல்வி மாவட்ட அலுவலர், வட்டார கல்வி அலுவலர், எமிஸ் ஒருங்கிணைப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும்,என கூறப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nநிலுவைத் தொகையுடன் அரசு ஊழியர்களின் சம்பளம் ���ிரைவில் உயர்கிறது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nFLASH NEWS: கஜா புயல் எதிரொலி (16.11.2018) - 22+2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\n#BreakingNews CPS - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை தாக்கல்\n5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு - துறை ரீதியாக தயார் நி...\nLKG, UKG திட்டம் - இடைநிலை உபரி ஆசிரியர்கள் திருப...\nCPS பிடித்தம்- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 01.04...\nIT NEWS வருமான படிவம் சம்பளப்பட்டியலில் வைக்க தேவை...\nஅரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொ...\nகட்டாய கல்வி சட்டத்தில் முறைகேடா\nஅரசு பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமனம் - ம...\n5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் வட...\nமாண்பு மிகு தமிழ் நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அ...\nபள்ளிக் கல்வி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில்...\n5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு குறித்து அமை...\nஅஞ்சாப்பு அஞ்சுறேன் அப்பு - படித்ததில் பிடித்தது\nதமிழகத்தில், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை இந...\nவிளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடம் ஒதுக்கீடு\nபொது தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி மூலம் கண்காணிப்ப...\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 20.02.2019 ...\nநமது ஆசிரியர் பேரவையின் உறுப்பினரும் தூத்துக்குடி ...\nNPS - ஓய்வூதியம் மறுக்கப்பட்ட தியாகிகள்\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணி நேரம...\nJACTTO GEO போராட்டத்தின் போது பணியாற்றிய பகுதி நேர...\n04-03-2019 திங்கள் அன்று உள்ளூர் விடுமுறை - மாவட...\n5, 8 வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு அமைச்சரவை கூட்ட...\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொத...\nபள்ளி கல்வி 'டிவி' சேனல் - கல்வி சேனலுக்கு படப்பிட...\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட...\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு நாடு முழுவதும் ந...\nசங்க நிர்வாகிகளுக்கு கூடுதல் விடுப்பு பள்ளி கல்வி ...\nஅரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர்களை நியமிக்கும்...\nசோலார் மின்சாரம் மூலம் செல்போனுக்கு சார்ஜ் - அரசு ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழ...\nFlash News : 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இந்தாண்டு...\nFlash News : DEE - பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நாளிதழ...\nதொடக்கக்கல்வி - \"பிரதமர் விருது - 2019\" - தகுதியா...\nகணினி பாடப்பிரிவு இல்லாத அரசுமேல்நிலைப்பள்ளியில் க...\nஒப்படைப்பு விடுப்பு சம்பளம் வருமான வரிக்கு உட்பட்ட...\nTN Schools Attendance App சுற்றிக்கொண்டு இருந்தால்...\nபிப்ரவரி 21 - அனைத்து பள்ளிகளிலும் போட்டிகள்,கலை ந...\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுக்கான Empt...\nDGE - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச்...\nஆசிரியரிடம் ரூபாய்.5,000/- லஞ்சம் வாங்கிய தலைமை ஆச...\nSPD - RTE - தொடக்க/நடு நிலைப் பள்ளிகளில் பணியாற்று...\nஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது...\nதேர்தல் வருவதால், பள்ளி தேர்வுகளை முன்கூட்டியே நடத...\n10 நாட்களில் பொதுத்தேர்வு : 27 லட்சம் பேருக்கு அனு...\nபள்ளி தேர்வு முடிவது எப்போது\nகே.வி., பள்ளி, 'அட்மிஷன்' மார்ச் 1ல் பதிவு துவக்கம...\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்து...\nவரும் கல்வியாண்டு முதல், நீதி போதனை வகுப்புகள், யோ...\nமாண்புமிகு தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர், செயலரு...\nஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் பெறப்படும் கடன் மீதா...\nசுத்தம்... சுகாதாரம்... இயற்கை உணவு... அம்மன்புரத்...\nஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களுக்கு ஆண்டிற்கு 15 நா...\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆய்வக உதவிய...\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களது பிள்ளைகளை அரசு பள...\nஅரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வதில் முற...\nஅரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அதுபோல ...\nஜாக்டோ ஜியோ வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nஜாக்டோ- ஜியோ வழக்கு - அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை ...\nFlash News : அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ள...\nIncome Tax, TDS எவ்வாறு கணக்கிடுவது \nஇந்த Mobile App-ஐ உங்கள் மொபைல் ல் download பண்ண வ...\nWhatsApp - இல் அரசுக்கு எதிராக விளம்பரம் செய்த தல...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.02.19 (Co...\nINCOME TAX - வருமான வரி கணக்கில், போலி விபரங்கள் இ...\nநிகழாண்டு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: ஆய...\nகம்ப்யூட்டர் சயின்ஸ்' ஆசிரியர் கல்வி தகுதியை மாற்ற...\nவேலைவாய்ப்பு: சமூகப் பாதுகாப்பு சேவையில் பணி\nஅரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார் : போலீசார் விசாரி...\nசூரிய ஒளியில் இயங்கும் மிதிவண்டி கண்டுபிடித்து அரச...\nமாணவர் சேர்க்கையை அதிகரித்த பள்ளிகளுக்கு வாய்ப்பு:...\nஒரு ஆண்டிற்குள் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள��...\nகாலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: அ...\nதமிழகத்தில், பள்ளி மற்றும் கல்லுாரிகளில், ஆண்டு இற...\nதமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிர...\nவீடு வாங்க இதுதான் சரியான நேரம்\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதாருடன் பான் எண் ...\nஇனி பாஸ்வர்ட் எளிமையாக வைத்தால் அதற்கும் தண்டனைதான...\nநாமக்கல் மாவட்டத்தில் சஸ்பெண்டான 114 ஆசிரியர்கள் ம...\nவீரமரணம் அடைந்த 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச்...\nஅரசுப் பள்ளிக்கு கல்விச்சீர் கொண்டுவந்த கிராம மக்க...\nதமிழகத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்...\nஒரு நபரை அவர் அனுமதியின்றி குரூப்களில் சேர்க்க முட...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1150884.html", "date_download": "2019-02-21T11:46:09Z", "digest": "sha1:WKLXZVVHZILSLZSTEJTI5JXT5MKEOINB", "length": 12672, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழகத்தில் பீதி ஏற்படுத்திய அழுகிய பழம்..!! – Athirady News ;", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழகத்தில் பீதி ஏற்படுத்திய அழுகிய பழம்..\nஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழகத்தில் பீதி ஏற்படுத்திய அழுகிய பழம்..\nஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஒருவித துர்நாற்றம் வீசியது. கியாஸ் கசிவு காரணமாக அந்த துர்நாற்றம் பரவி இருக்கலாம் என ஊழியர்களும், அதிகாரிகளும் அஞ்சினர். இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nகியாஸ் கசிவினால் ஆபத்து ஏற்படும் என அஞ்சி பல்கலைக்கழகத்தில் இருந்து 500 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டனர். பல்கலைக்கழகம் மூடப்பட்டது.\nஇதற்கிடையே அங்கு வந்த தீயணைப்பு படையினர் துர்நாற்றத்துக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்கலைக்கழகத்தில் ராயல் மெல்போர்ன் தொழில்நுட்ப நிறுவன நூலகத்தில் ஒரு மறைவிடத்தில் அழுகிய நிலையில் துரியன் பழங்கள் இருந்தன.\nஅதில் இருந்து வெளியேறிய துர்நாற்றம்தான் கியாஸ் கசிவு போன்று ���ாசனையை வெளியிட்டு பீதியை ஏற்படுத்தியது தெரிய வந்தது. எனவே, அழுகிய பழங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.\nஅதன் பின்னர் பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டது. துரியன் பழம் மருத்துவகுணம் கொண்டது. குழந்தை இல்லாத தம்பதிகள் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள். மிகவும் இனிப்பு சுவை கொண்ட இப்பழம் அழுகிவிட்டால் மிக மோசமான துர்நாற்றம் அடிக்கும் தன்மை கொண்டது.\nபீகாரில் மின்னல் தாக்கி கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் பலி..\nவவுனியா வளாகம் எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்கப்படும்\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை..\nஅமெரிக்காவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலி..\nபாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறிக்க வேண்டும்- கங்குலி..\nவங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி…\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது –…\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1163677.html", "date_download": "2019-02-21T11:28:39Z", "digest": "sha1:BHSTJLVX2VLG4AD4C7P5TBJ5BQFKENWB", "length": 13594, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "தெய்வீக அனுபவங்களை தேக்கிவைக்க மனித மூளையில் தனிப்பகுதி – ஆய்வில் புதிய தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nதெய்வீக அனுபவங்களை தேக்கிவைக்க மனித மூளையில் தனிப்பகுதி – ஆய்வில் புதிய தகவல்..\nதெய்வீக அனுபவங்களை தேக்கிவைக்க மனித மூளையில் தனிப்பகுதி – ஆய்வில் புதிய தகவல்..\nஅமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆன்மிக மனம் மற்றும் உடலமைப்பு துறை நிபுனர்கள் மற்றும் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சமீபத்தில் 27 இளம்வயதினரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.\nகடந்தகால மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை மற்றும் நிகழ்காலத்தில் அழுத்தத்தில் இருந்து விடுபட அவர்கள் கையாண்ட ஆன்மிக அனுபவங்கள் தொடர்பாக அவர்களின் மூளையின் வெளிப்பக்கம் விழிப்புணர்வு மற்றும் கவனித்தல் திறனுக்கு காரணமாக உள்ள சாம்பல்நிற பகுதியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் ஆய்வு நடத்தி, மூளைக்குள் நடைபெறும் மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டது.\nஆன்மிக அனுபவங்கள் மதம்சார்ந்து அமைந்திருக்காவிட்டாலும், இயற்கையோடு சங்கமமாகி விடுதல், விளையாட்டுப் போட்டிகளின்போது தன்னிலை மறந்து ஆர்வத்துடன் ஈடுபடுதல் போன்ற தெய்வீக அனுபவங்களை தேக்கி வைக்க இந்த பகுதியில் தனி இடம் அமைந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇயற்கையோடு சங்கமமாகி விடுதல், விளையாட்டுப் போட்டிகளின்போது தன்னிலை மறந்து ஒருமித்த ஆர்வத்துடன் ஈடுபடுதல் உள்ளிட்ட ஆன்மிகநிலை சார்ந்த அனுபவங்கள் மக்களின் வாழ்வில் விருப்பத்துக்குரிய தாக்கத்தை ஏற்படுத்தும் பலமான காரணங்களாக அமையும்.\nமூளையில் பதிவாகும் ஆன்மிக அனுபவங்களுக்கான அடிப்படை காரணங்களை அறிந்து கொள்வதன் வாயிலாக, மனநல பாதிப்பு மற்றும் தீய பழக்கங��களுக்கு அடிமையாகிவிடும் நிலையில் இருந்து மீளுதல் போன்வற்றை புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவிகரமாக அமைந்ததாக யேல் பல்கலைக்கழக மனநலத்துறை பேராசிரியர் மார்க் போட்டென்ஸா குறிப்பிட்டுள்ளார்.\nபுளுட்டோ கிரகத்தில் மீத்தேன் படிமங்கள்- விஞ்ஞானிகள் தகவல்..\nபறக்கும் விமானத்தின் இருக்கையில் சிறுநீர் கழித்த பயணி: என்ன தண்டனை தெரியுமா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை..\nஅமெரிக்காவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலி..\nபாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறிக்க வேண்டும்- கங்குலி..\nவங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி..\nநீங்கள் போன ஜென்மத்தில் எப்படி இறந்தீர்கள் தெரியுமா.\nஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது –…\nநீதிமன்றத்த�� அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1173159.html", "date_download": "2019-02-21T11:42:48Z", "digest": "sha1:Z764MA3M5REYXPLCQV57YQ275FUZQFZF", "length": 12922, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "பிரித்தானியாவில் 5 வயது மகனுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்: அதிர்ச்சி சம்பவம்..!! – Athirady News ;", "raw_content": "\nபிரித்தானியாவில் 5 வயது மகனுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்: அதிர்ச்சி சம்பவம்..\nபிரித்தானியாவில் 5 வயது மகனுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்: அதிர்ச்சி சம்பவம்..\nசேரைல் டாம்ப்செட் (42) இவர் தனது ஐந்து வயது மகன் லியோவுடன் Beachy Head cliffs மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்த மரணத்தை கொலை மற்றும் தற்கொலை என்று காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.\nகென்ட்டில் உள்ள மெய்ட்ஸ்டோன் பகுதியை சேர்ந்த இவர்கள் உடல்கள் அவசரநிலை கண்காணிப்பு குழுவினர் மூலம் கண்டெடுக்கப்பட்டது\nநேற்று காலை ஆறு மணி அளவில் ஒரு பெண்ணையும் குழந்தையையும் மலை உச்சியில் பார்த்ததாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.\nஇந்த தகவலின் பேரில் காவல்துறையினர் இவர்கள் இருவரையும் தேடினர். அங்கு கடற்கரை யோரத்தில் சேரைல் உடலையும் குழந்தையின் உடலையும் கண்டுபிடித்தனர்\nஇந்த தகவல் தெரிந்த உடன் தற்கொலை செய்து கொண்ட டாம்ப்செட் உடன் பணிபுரிந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். காரணம் டாம்ப்செட் இளவயதினருக்கான மனநல ஆலோசகராக பணி புரிந்தவர். அவரது இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nகுழந்தை லியோவின் தந்தையால் இன்னமும் துக்கத்தில் இருந்து மீள முடியவில்லை.மகன் இறந்த துக்கம் தாளாமல் எங்கள் ஒளிபொருந்திய நட்சத்திரம் தனது வாழ்வை முடித்து கொண்டது என்று தனது இரங்கல் செய்தியில் கூறியிருக்கிறார்.\nஇந்த மரணம் தொடர்பாக இதுவரை வேறு யாரையும் பொலிஸார் சந்தேகப்படவில்லை. இருப்பினும் விசாரணை தொடர்வதாக காவல்துறை அதிகாரி Simon Dunn கூறியிருக்கிறார்\nசைக்கிளை திருடுவதற்காக மரத்தை வெட்டிய திருடன்..\nபோலியாக விபத்தை ஏற்படுத்திய ஜேர்மன் பொலிசார்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெ���்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை..\nஅமெரிக்காவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலி..\nபாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறிக்க வேண்டும்- கங்குலி..\nவங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி…\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது –…\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html?start=20", "date_download": "2019-02-21T11:27:02Z", "digest": "sha1:T653YACXAMKANMSSMJLZ4H46HLTHNUL6", "length": 9206, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மரணம்", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nஏழைகளின் நண்பன் ஐந்து ரூபாய் டாக்டர் மரணம் - மக்கள் கண்ணீர் அஞ்சலி\nசென்னை (20 டிச 2018): சென்னையில் 40 வருடங்களாக ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் ஜெயச்சந்திரன் மரணம் அடைந்தார்.\nசவூதியில் இறந்த கென்னடி என்பவரின் உடல் தமுமுக உதவியுடன் தமிழகம் கொண்டு வரப்பட்டது\nதிருச்சி (15 டிச 2018): சவூதியில் இறந்தவர் உடல் தமுமுகவின் உதவியுடன் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது.\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட பத்து பேர் மரணம்\nகர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nவிளையாடிக் கொண்டிருந்த மாணவி மாரடைப்பு ஏற்பட்டு மரணம்\nசென்னை (12 டிச 2018): சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மரணமடைந்தார்.\nவைர வியாபாரி கொலையில் திடீர் திருப்பம் - பிரபல நடிகை கைது\nமும்பை (09 டிச 2018): வைர வியாபாரி ராஜேஸ்வர் உதானியின் மரணம் தொடர்பான வழக்கில் இந்தி தொலைக்காட்சி நடிகை தேவ லீனா கைது செய்யப் பட்டுள்ளார்.\nபக்கம் 5 / 31\nபுல்வாமா தாக்குதல் குறித்து முதல் கட்ட தகவல் அறிக்கை கூறுவது இதுத…\nகாங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\nபேட்ட விஸ்வாசம் இவற்றால் நாட்டுக்கு என்ன பயன் - விளாசும் ராணுவ வ…\nகாஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் பட்டியல…\nஅலிகார் பல்கலைக் கழகத்தில் பாஜக ஆதரவு ரிபப்ளிக் டிவியின் அட்டூழிய…\nபாஜக அதிமுக கூட்டணி - தமிமுன் அன்சாரி நிலைப்பாடு என்ன\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி…\nகாதலர் தினத்தில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nதேவ் - திரைப்பட விமர்சனம்\nகாதலர் தினத்தில் ஆண் நாய்க்கு தாலி கட்டிய இளைஞர் கைது\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக வி…\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nச���ூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு…\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து மக்காவில் பிரார்த்தனை…\nஅதிமுக ஹெச்.ராஜாவுக்கு வைத்த செக் - அதிர்ச்சியில் ஹெச்.ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2018/07/obituaries18.html", "date_download": "2019-02-21T12:50:21Z", "digest": "sha1:NBANIOTX7BRSO5OGHCCZRPXDGWOYLH7D", "length": 9960, "nlines": 126, "source_domain": "www.mathagal.net", "title": "…::05ம் ஆண்டு நினைவஞ்சலி::… திரு.வி.பொன்னுத்துரை (குமரன்) | மாதகல்.Net", "raw_content": "\n…::05ம் ஆண்டு நினைவஞ்சலி::… திரு.வி.பொன்னுத்துரை (குமரன்)\n…::மரண அறிவித்தல்::… பிறப்பு : 14 /04 /1954 இறப்பு : 18/07/2013 திரு விஸ்வலிங்கம் பொன்னுத்துரை யாழ். மா...\nயாழ். மாதகல் வில்வளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris இனை வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் பொன்னுத்துரை அவர்கள் 18-07-2013 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் இராசம்மா தம்பதிகளின் மருமகனும், இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், விக்ரர், வினோத், விதுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சங்கரப்பிள்ளை, காலஞ்சென்ற செல்லத்துரை, சின்னத்துரை ஆகியோரின் அருமைச் சகோதரனும், சுந்தரலிங்கம், கணேசலிங்கம், புவனேஸ்வரி, கற்பகம், காலஞ்சென்ற சின்னத்தங்கம், நாகரத்தினம் ஆகியோரின் மைத்துனரும், பரமேஸ்வரி, வில்வராணி, தியாகராசா ஆகியோரின் சகலனும், காலஞ்சென்ற றஞ்சி, ரவி, இரத்தினேஸ், இராசகுமாரி, உதயம், கடம்பம், காலஞ்சென்ற பத்மவேலரசன், பிரியா, துஸ்யந்தன், இளங்கோ, மதுரா, செந்தூரன் ஆகியோரின் சித்தப்பாவும், வதனா, சுரேஸ், அச்சுதன், முகுந்தன், வாசுகி, சிந்து, நிரோஜன், ஜனனி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\nமாதகல்.Net: …::05ம் ஆண்டு நினைவஞ்சலி::… திரு.வி.பொன்னுத்துரை (குமரன்)\n…::05ம் ஆண்டு நினைவஞ்சலி::… திரு.வி.பொன்னுத்துரை (குமரன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:559", "date_download": "2019-02-21T12:31:08Z", "digest": "sha1:P7FHUVNZGF7PXVPGS5G5MDJNTZSXAGYF", "length": 17605, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:559 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\nதகவல் மூலங்கள் : நூல்கள் [7,687] இதழ்கள் [10,966] பத்திரிகைகள் [39,603] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [737] சிறப்பு மலர்கள் [2,845]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,385] பதிப்பாளர்கள் [2,779] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,539]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [62,893] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 28 செப்டம்பர் 2018, 21:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/no-alliance-with-sp-2019-lok-sabha-polls-says-mayawati-313261.html", "date_download": "2019-02-21T11:29:06Z", "digest": "sha1:2DWFPMODJMHYZX4SVD6UN6VCUVOSDG47", "length": 12461, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "லோக்சபா தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணியா? மாயாவதி விளக்கம் | No alliance with SP for 2019 Lok Sabha polls, says Mayawati - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சியை விட்டு விலக தயாராகும் நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தேமுதிக- வீடியோ\n5 min ago மதுரையில் 7 மணி நேரமாக சாலை மறியல்... 700 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு\n7 min ago அருட்செல்வரின் வீடு புரோக்கர்கள் சந்திக்கும் இடமாகி விட்டதே.. நாஞ்சில் சம்பத் வருத்தம்\n18 min ago ஆஹா நாட்ல என்னதான் நடக்குது.. ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு விருந்து.. தடபுடல் ஏற்பாடு\n29 min ago கூட்டணினா விமர்சனம் வரத் தான் செய்யும்... திங்கள் கிழமை பதில் சொல்றேன்... அன்புமணி பளீச்\n ஆஸி. தொடரில் இருந்து ஹர்திக் பண்டியா நீக்கம்.. ஜடேஜாவுக்கு கிடைத்த \"லட்டு\" வாய்ப்பு\nMovies கொலை மிரட்டல் விடுக்கிறார், அடிக்கிறார்: தாடி பாலாஜி மீது நித்யா போலீசில் புகார்\nTechnology அதிநவீன கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச்,கேலக்ஸி ஃபிட் சாதனங்கள் அறிமுகம்.\nLifestyle முடி ரொம்ப வறண்டு போகுதா ஒரு வாரம் கடுகு எண்ணெய் தேய்ங்க... தலைமுடி பத்தின கவலைய விடுங்க...\nAutomobiles 5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nTravel பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nலோக்சபா தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணியா\nலக்னோ: லோக்சபா தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணியா என்பது குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விளக்கம் அளித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், புல்பூர் லோக்சபா தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் 11-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் சமாஜ்வாடி வேட்பாளர்களை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும் என கோரக்பூர் பொறுப்பாளர் அறிவித்தார்.\nஇதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. இது தொடர்பான செய்திகள் வதந்தி.\nகோரக்பூர், புல்பூர் தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இரு தொகுதிகளிலும் பாஜகவுக்கு எதிராக நாங்கள் வாக்களிப்போம்.\nலோக்சபா இடைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளரை ஆதரிப்போம். ராஜ்யசபா இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் வேட்பாளரை சமாஜ்வாடி ஆதரிக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/ayushmann-khurrana-to-soon-have-a-sibling/articleshow/65763474.cms", "date_download": "2019-02-21T12:25:44Z", "digest": "sha1:3XSREGARCWE76IWVEJNSRBLCY2QOM7H4", "length": 27344, "nlines": 250, "source_domain": "tamil.samayam.com", "title": "badhaai ho: ayushmann khurrana to soon have a sibling - 25 வயது மகனின் தாய் மீண்டும் கர்ப்பம்? - என்ன நடக்கும் விளக்கும் பதாய் ஹோ திரைப்படம் | Samayam Tamil", "raw_content": "\nகொடைக்கானலில் கோலாகலமாக நடந்த புன..\nகொடைக்கானலில் கோலாகலமாக நடந்த புன..\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்ப��ன..\n25 வயது மகனின் தாய் மீண்டும் கர்ப்பம் - என்ன நடக்கும் விளக்கும் பதாய் ஹோ திரைப்படம்\nதிருமண வயதில் இருக்கும் 25 வயது இளைஞன் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக போராடி முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில், திடீரென தன் தாய் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியும், அதனால் அவர் சமூகத்தில் எப்படிப்பட்ட சங்கடங்களை எதிர்கொள்கிறான் என்ற போக்கு தான் பாதாய் ஹோ படத்தின் கரு.\nதிருமண வயதில் இருக்கும் 25 வயது இளைஞன் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக போராடி முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில், திடீரென தன் தாய் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியும், அதனால் அவர் சமூகத்தில் எப்படிப்பட்ட சங்கடங்களை எதிர்கொள்கிறான் என்ற கதையை மையமாக உருவாகி வரும் படம் பாதாய் ஹோ. இப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகியுள்ளது.\nஅமித் ரவிந்தேர்நாத் ஷர்மா இயக்கத்தில், ஆயுஷ்மன் குராணா,ஷன்யா மல்ஹோத்ரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பதாய் ஹோ. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பதாய் ஹோ திரைபடத்தை பிரபல ஆங்கில நாளிதழ் டைம்ஸ் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் வின்னித் ஜெயின் தயாரித்துள்ளார்.\nநகுலாக நடிக்கும் ஹீரோ ஆயுஷ்மன் குராணா இந்த படத்தை மிக விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறார். தன் வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் விதமாக பெற்றோரின் அறிவிப்பு இருக்கிறது. இதனால் அவர் வேலை செய்யும் இடத்திலும், சுற்றுத்தாரும் எப்படிப் பட்ட பார்வையில் பார்க்கிறார்கள். இதனால் எப்படி தன் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது என்பது சுவாரஸ்யமாக சொல்லப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமல்லாமல் செல்வந்தரான ஹீரோயின் சன்யா மல்ஹோத்ராவை காதலித்து வரும் நிலையில், அவரின் வீட்டில் இந்த விஷயம் தெரிந்து என்ன நடக்கிறது என்பதை வைத்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்க���ும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nBalaji: திடீரென மதம் மாறிய நடிகர் தாடி பாலாஜி\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை பிரியா பவானி சங்...\nKuralarasan: இஸ்லாம் மதத்திற்கு மாறினார் டி. ராஜேந...\nதமிழ்நாடுமதுரை விமான நிலையத்தில் ரூ. 43.66 லட்சம் வெளிநாட்டு, உள்நாட்டு பணம் பறிமுதல்\nதமிழ்நாடுஅரக்கோணத்தில் பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு\nசினிமா செய்திகள்'தளபதி' உடன�� இணைய விரும்பும் 'தல' பட இயக்குனர்: ஓ.கே. சொல்வாரா தளபதி\nசினிமா செய்திகள்ஒரே வார்த்தையில் நடிகர் ஜெய்யின் தலையெழுத்தையே மாற்றிய ‘தளபதி’ விஜய்\nஉறவுகள்Sex for First Time: காண்டம் வாங்க கூச்சப்பட்டு பிளாஸ்டிக் கவரை பயன்படுத்திய தம்பதி..\nஉறவுகள்Sex Problems: கட்டில் விளையாட்டில் உங்களை கெட்டிக்காரனாக்கும் 4 தலையணை மந்திரங்கள்...\nசமூகம்Delhi Youth Murder: இதுக்கு எல்லாமாட கொலை பண்ணுவீங்க... சத்தமாக போனில் பேசிய வாலிபனை கொன்ற சிறுவன்\nசமூகம்2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய கோவை அரசு மருத்துவமனை\nகிரிக்கெட்Ind vs Aus: ஆஸ்திரேலியா தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்: பிசிசிஐ திடீர் அறிவிப்பு\nகிரிக்கெட்Ind vs Pak: கிரிக்கெட்ட மட்டுமில்ல... உடனே எல்லாத்தையும் நிறுத்துங்க: பாக்.,கிற்கு சவுக்கடி கொடுக்கும் கங்குலி\n25 வயது மகனின் தாய் மீண்டும் கர்ப்பம் - என்ன நடக்கும் விளக்கும்...\nசதாவின் டார்ச்லைட் படத்தில் நீக்கப்பட்ட அந்த காட்சி வெளியீடு\nசீமராஜா அதிகளவில் பேசப்பட காரணம் மற்ற படங்களை விட இந்தப் படத்தி...\nஇரண்டு வருடத்திற்கு நான் ரொம்ப பிஸி: யோகி பாபு\nபேட்ட படப்பிடிப்பில், ரஜினிக்கு பாதுகாப்பு அளித்த உ.பி. அரசாங்கம...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/09/06/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-os-2-language/", "date_download": "2019-02-21T11:48:45Z", "digest": "sha1:GWNIPP4IBEA7CC4GCHYGWVM2KKOEFKLM", "length": 13719, "nlines": 159, "source_domain": "tamilmadhura.com", "title": "சூர்யாவின் OS ===2===> Language:; - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nவயசு நாற்பது ஆச்சுங்க . ஒரு பக்கம் கவலையா இருந்தாக்கூட அந்த வயசுக்கு ஏத்த பக்குவமும் இருக்கத்தாங்க செய்யுது . முன்பை விட இப்போ எல்லா விஷயத்துலயும் இருக்கிற அழக ரசிக்க முடியுது ……\nஇருங்க , இருங்க ….. இப்போ topic வயசு பத்தி இல்லங்க…..என்னோட System Admin பத்திதான்,அதாங்க என் husband பத்தி ……\nஓங்க எல்லாருக்கும் தெரியும் ஒரு programming language வச்சு ஒரு OS -Operating System develop பண்ண முடியும்னு ….ஆனா ஒரு OS வச்சு language create பண்ண முடியுமா முடியாது தானே .ஆனா என் husband முடியுனு prove பன்றாரு ….பாக்குறிங்களா\nமுதல் முறையை அமெரிக்கா வரும் பொது சென்னை ஏர்போர்ட்ல செக்கிங் முடிச்சுட்டு உக்காந்து இருந்த போது , இவுங்க “போய் FTP பண்ணிட்டு வர்றேன்னு ” சொல்லிட்டு வேகமா போனாங்க . ஓ ஏதோ ஏர்போர்ட்ல இருந்து ஆபீஸ்க்கு கனெக்ட் பண்ணி வேலை முடிக்க போறாங்கன்னு நெனச்சேன். ஆனா அவுங்க போய் ரெஸ்ட்ரூம்கு போயிட்டு வந்தாங்க…..\nநாமெல்லாம் கார் விண்டோவ மூடணும்னா எப்படி சொல்லுவோம் .எளிமையா கார் விண்டோவ்வ கிளோஸ் பண்ணுங்கனு தானே சொல்லுவோம் . இவுங்க எப்படி சொல்லுவாங்க தெரியுமா…….ரொம்ம்ப யோசிச்சு வார்த்தையே கிடைக்காம ” விண்டோவ increase பண்ணு , decrease பண்ணுனு” சொல்றாங்க … ஜஸ்ட் லைக் “increasing the storage volume “\nநம்ம பசங்களுக்கு தான் லாங் டிரைவ் போனாலே வண்டில வொக்கார முடியாதே ……”ஆர் வி தேர் எட் அப்பா ,,,,, ஆர் வி தேர் எட் அப்பா” னு கேட்டுட்டே இருப்பாங்க. நாமெல்லாம் என்ன சொல்லுவோம் ம்ம் ….”நாட் எட் ” இல்ல “லாங் வே டு கோ “னு தானே ……. இவங்க எப்படி தெரியுமா சொல்லுவாங்க ம்ம் ….”நாட் எட் ” இல்ல “லாங் வே டு கோ “னு தானே ……. இவங்க எப்படி தெரியுமா சொல்லுவாங்க “more டிஸ்டன்ஸ் டு கோ” இல்லாட்டி “less டிஸ்டன்ஸ் டு கோ ” னு தான் சொல்லுவாங்க…..\nஅதே போல எப்பப்பாரு வீட்டை கிளீன் பண்ணிட்டே தான் இருப்பாங்க ……கேட்டா “இல்லமா அப்பதான் உனக்கு குக் பண்ணும்போது “free space ” “Buffer ” இருக்கும்பாங்க …….\nஆபீஸ்க்கு போய்ட்டாங்கன்னா நாம கால் பண்ணுனா போன்னே எடுக்க மாட்டாங்க …”கேன் ஐ கால் யு நௌ …”னு மெசேஜ் பண்ணுன ரிப்ளை வரும் பாருங்க ….” ஐ வில் “ping ” யு லெட்டெர் ” னு ….\nஒரு வருசம் முன்னாடி இரவு பகல் பாக்காம பத்து நாளா சரியா தூங்காம ஒரு Maintenance காக ஒர்க் பண்ணினாங்க ……ரெண்டு நாளா நடந்த அந்த maintenance முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது , அலுப்புல டிரைவ் பண்ணி accident ஆகி கார் டோடல் ……அத கூட அவுங்க சிரிச்சுகிட்டே அவரோட கலீஃ கிட்ட எப்படி தெரியுமா சொன்னாரு …..” maintenance பண்ணி ஓங்க சிஸ்டம்லாம் “upgrade ” பண்றேன்னு சொல்லி கடைசில என் கார்ர “Upgrade ” பண்ண வச்சுடீங்க” ….னு ….\nஇப்பிடி தாங்க Linux கமெண்ட்ஸ் அவர் வாழ்க்கைல பின்னு பிணஞ்சு இருக்குது……இப்போ நம்புறீங்களா ஒரு OS வச்சு Language create பண்ண முடியுனு ……\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்த��ளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nசாவியின் ஆப்பிள் பசி – 32\nலக்ஷ்மி அஷ்டோத்தர ஷத நாம ஸ்தோத்ரம்\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/google-doodle-celebrates-151st-birthday-of-indias-first-female-advocate-cornelia-sorabji/", "date_download": "2019-02-21T12:04:29Z", "digest": "sha1:OBFUINQMV7NUGLHZ6G4HWE3EFT4HS3HU", "length": 6630, "nlines": 41, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இந்தியாவின் முதல் பெண் வக்கீல் – கோர்னீலியா சொராப்ஜி", "raw_content": "\nHome∕NEWS∕இந்தியாவின் முதல் பெண் வக்கீல் – கோர்னீலியா சொராப்ஜி\nஇந்தியாவின் முதல் பெண் வக்கீல் – கோர்னீலியா சொராப்ஜி\nஇந்தியாவின் முதல் பெண் வக்கீல் என்ற பெருமைக்குரிய கார்னெலியா சோராப்ஜி அவர்களின் 151 வது ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சிறப்பு டூடுல் கொண்டு முகப்பு பக்கத்தை கூகுள் அலங்கரித்துள்ளது.\nகூகுள் டூடுல் – கோர்னீலியா சொராப்ஜி\nஇந்தியாவின் முதல் பெண் வழக்குறிஞர் என்ற பெருமைக்குரிய கார்னெலியா சோராப்ஜி அவர்கள் பல்வே��ு விடயங்களில் முதல் பெண்மனியாக விளங்குகின்றது.\nதற்போது மும்பை பல்கலைக்கழகம் என அழைக்கப்படுகின்ற பம்பாய் பல்கலைகழகத்தின் முதல் பெண் பட்டதாரி ஆகும், இதுதவிர ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற முதல் பெண்மனி ஆவார், மேலும் இந்தியர்களில் முதல் முறையாக பிரிட்டீஷ் பல்கலைக்கழகங்களில் பயின்ற இந்திய நாட்டவர் என்ற பெருமைக்குரியவராக சோராப்ஜி விளங்குகின்றரார்.\n1866 ஆம் ஆண்டு நவம்பர் 15ந் தேதி மும்பை அருகே அமைந்துள்ள நாசிக் நகரில் பிறந்த சோராப்ஜி சமூக சீர்திருத்தங்கள், பெண் உரிமை மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த பணிகளில் தீவரமாக ஈடுபட்டார்.\nசட்டம் பயின்று இருந்தாலும் பெண்கள் வக்கீலாக ஆஜாராவதற்கு இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்ட வந்த சூழ்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் சார்ந்த வழக்குகளில் இலவச சட்ட ஆலோசனை வழங்குபவராக விளங்கி வந்த சோராப்ஜி அவர்களுக்கு, 1904 ஆம் ஆண்டில் வங்காள கோர்ட் வார்டில் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டது. இறுதியாக, 1924 ஆம் ஆண்டு முதல்முறையாக பிரிட்டன் ஆட்சியில் இந்தியாவின் முதல் பெண் வக்கீலாக சட்டப் பயிற்சியை மேற்கொண்டார்.\nஎண்ணற்ற புத்தகங்களை எழுதியுள்ள சோராப்ஜி சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றுடன் தனது சுயசரிதையை Between the Twilights என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.\nTagged Cornelia Sorabji, Google doodle, கார்னெலியா சோராப்ஜி, கோர்னீலியா சொராப்ஜி, பெண் வக்கீல்\nசியோமி ரெட்மி நோட் 4 விலை குறைப்பு விபரம்\nஉங்கள் வீட்டுக்கு இனி டிஜிட்டல் முகவரி – டிஜிட்டல் இந்தியா\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series\nMi 9 : சியோமி மி 9 ஸ்மார்ட்போனின் சிறப்புகளை அறியலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2018/09/05110634/1189060/Rameswaram-fishermen-strike-at-3rd-day.vpf", "date_download": "2019-02-21T12:47:00Z", "digest": "sha1:UNA3HZBPRG4BJWU6PX56VG46CS6XYPJV", "length": 16854, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராமேசுவரம் மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம் || Rameswaram fishermen strike at 3rd day", "raw_content": "\nசென்னை 21-02-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராமேசுவரம் மீனவர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்\nபதிவு: செப்டம்பர் 05, 2018 11:06\nஇலங்கை சிறைபிடித்த படகுகளை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #RameswaramFishermen\nவேலை நிறுத்தம் காரணமாக ராமேசுவரம் துறைமுகப் பகுதியில் ஓய்வெடுக்கும் மீன்பிடி விசைப்படகுகள்.\nஇலங்கை சிறைபிடித்த படகுகளை விடுவிக்கக்கோரி ராமேசுவரம் மீனவர்கள் இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #RameswaramFishermen\nராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி வருவதாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதும், தாக்கி விரட்டி அடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.\nதமிழக மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் அபராதம் விதிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சிறப்பு சட்டத்தையும் இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளது. இதற்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் அண்மையில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த தமிழக மீனவர்களின் 3 படகுகளை அந்த நாட்டு நீதிமன்றம் நாட்டுடமையாக்கியது. இது தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதனை கண்டித்தும் நாட்டுடமையாக்கப்பட்ட படகுகளையும், ஏற்கனவே பராமரிப்பிமின்றி உள்ள 168 விசைப்படகுகளையும் விடுவிக்க வேண்டும், சேதமடைந்த படகுகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 3-ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.\nஇன்று 3-வது நாளாக வேலை நிறுத்தம் நீடிக்கிறது. இதனால் 800-க்கும் மேற்பட்ட விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. வேலைநிறுத்தம் காரணமாக 6 ஆயிரம் மீனவர்களும், மீன்பிடி உபதொழிலை சேர்ந்த 20 ஆயிரம் பேரும் வேலை இழந்து உள்ளனர்.\nஇதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகிறது. தமிழக மீனவர்��ளின் வாழ்வாழ்வாதாரத்தை ஒடுக்க இலங்கை அரசும் கடும் சட்டங்களை இயற்றி வருகிறது.\nஇதனால் மீன்பிடிக்க செல்ல முடியாமல் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபோராட்டம் இன்னும் 1 வாரத்துக்கு மேல் தொடரும் என தெரிகிறது. எனவே நாங்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு வெளி மாநிலத்திற்கு மீன்பிடிக்க செல்கிறோம் என்றனர். #RameswaramFishermen\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத்தேர்வு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசென்னை வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு\nசாமியார் ஆசாராமின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது ஜோத்பூர் நீதிமன்றம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திக்கிறார்\nவங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி\nசேலத்தில் இளம்பெண் மர்ம மரணம்- அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகை\nதிருமண நாளில் காதல் மனைவி கடத்தல் - வாலிபர் போலீசில் புகார்\nபாராளுமன்ற தேர்தலோடு திமுக கதை முடிந்துவிடும்- அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு\nவிவசாயிகளுக்கு ரூ.6000 உதவி தொகை வழங்கும் திட்டத்தை கோரக்பூரில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\n7 தமிழர்களை விடுவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- முக ஸ்டாலின்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nகவ���்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/47414-%E2%80%991-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%E2%80%99-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-21T13:08:18Z", "digest": "sha1:GZX2BIM6ETKQQ3JXTLNQLZLVQ3UFSYAB", "length": 8572, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "’1 ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களுக்கு சென்றடைகிறது’ என்ற ராஜீவ் காந்தியின் கருத்து குறித்து பிரதமர் மோடி விமர்சனம் ​​", "raw_content": "\n’1 ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களுக்கு சென்றடைகிறது’ என்ற ராஜீவ் காந்தியின் கருத்து குறித்து பிரதமர் மோடி விமர்சனம்\n’1 ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களுக்கு சென்றடைகிறது’ என்ற ராஜீவ் காந்தியின் கருத்து குறித்து பிரதமர் மோடி விமர்சனம்\n’1 ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களுக்கு சென்றடைகிறது’ என்ற ராஜீவ் காந்தியின் கருத்து குறித்து பிரதமர் மோடி விமர்சனம்\nமத்திய அரசு திட்டங்களில் 1 ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களுக்கு சென்றடைவதாகவும் எஞ்சிய 85 சதவீதம் வீணாவதை தடுக்க முடியவில்லை என்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தெரிவித்த கருத்து காங்கிரஸ் ஆட்சியின் திறன் இன்மைக்கு சான்றாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nவாரணாசியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த கடைசி நேரம் வரை இந்தக் குறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.\nதமது ஆட்சியில் 5 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகள் மூலம் மக்களுக்கு முழுமையாக சென்றதாகவும், இதுவே முந்தைய நடைமுறையாக இருந்தால் 4 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் காணாமல் போயிருக்கும் என்றும் தெரிவித்தார்.\nராஜீவ் காந்திபிரதமர் மோடி PM ModiRajiv Gandhi\nவறுமையில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு ஓ��்வூதியத்தை உயர்த்தி வழங்க முடிவு\nவறுமையில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க முடிவு\nகுட்கா விவகாரத்தில் தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியது தொடர்பான ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவு\nகுட்கா விவகாரத்தில் தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியது தொடர்பான ஆவணங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவு\nபயங்கரவாதமும், சுற்றுச்சூழல் பாதிப்புமே மனித குலத்தை மிரட்டும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் - பிரதமர் மோடி\nபுல்வாமா தாக்குதல் தகவல் தெரிந்த பிறகும் ஷூட்டிங்கில் பிரதமர் - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nபிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று 850 இந்திய கைதிகளை விடுவிக்க சவூதி இளவரசர் உத்தரவு\nசிறு விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் , வரும் 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்\nகம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை; மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுடன் நாளை ஆலோசனை\nபயங்கரவாதமும், சுற்றுச்சூழல் பாதிப்புமே மனித குலத்தை மிரட்டும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் - பிரதமர் மோடி\nபுதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பேரம் எனப் புகார்\nஇரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=archaeology&num=2378", "date_download": "2019-02-21T12:57:19Z", "digest": "sha1:MV6JNGIKNTPXBZNKTTTEAQVQ7Q6RPG5M", "length": 16332, "nlines": 70, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nசிற்பக் களஞ்சியமாக விளங்கும் கோவில் கிராமம் - உங்கள் வாழ்நாளில�� ஒருமுறையேனும் காணவேண்டிய கலைப் பொக்கிஷம்\nஇந்தியாவின் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில், மலப்பிரபா நதியின் வடகரையில் அமைந்திருக்கிற சிற்பங்களின் உறை விடமான அய்ஹோல் கிராமம். இவ் கிராமமானது சுமார் 1500 ஆண்டு கால வரலாற்றைத் தாங்கி நிற்கின்றன கோயில்களாலும், சிற்பங்களாலும் நிறைந்திருக்கின்றது.\nஅய்ஹோல் கிராமத்தின் தொன்மப் பெயர், 'ஆரியபுரம்' என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்று இவ் கிராமம் பசுமை கொஞ்சும் எழில் மிகுந்த இடமாகும். இங்கு காணக்கிடைக்கும் செங்கல் கட்டுமானத்தின் அடிப்பகுதிகள், சாளுக்கியர் கால வரலாற்றைத் பறைச்சாற்றுகின்றன\nஅய்ஹோல் கிராமத்தைச் சுற்றிலும் காணப்படும் மணற்பாறைகள் (Sand Stones), வெட்டுவதற்கும் செதுக்குவதற்கும் எளிதானவை. எனவே, சாளுக்கியர்கள் தங்களது சோதனை முயற்சியை இங்குதான் மேற்கொண்டனர். சாளுக்கியர்களின் சிற்பப் பயிற்சிப் பட்டறைதான் இந்த அய்ஹோல் கிராமம் என்று கூறலாம். 5 -ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டுக் கால அளவிலான பல்வேறு சிற்பங்கள், குடைவரைக் கோயில்கள், கற்கோயில்கள் எனக் கிட்டத்தட்ட 120 - க்கும் மேற்பட்ட கோயில்கள் காணப்படுகின்றன.\nஇங்கு சிவன், விஷ்ணு, துர்கை ஆகியோரை வழிபடுவதற்காக எழுப்பப்பட்ட இந்துக் கோயில்களே அதிகம் உள்ளன. மேலும் மகாவீரர் மற்றும் நேமிநாதருக்கு எழுப்பப்பட்ட சில சமணக் கோயில்களும் ஒரேயொரு பௌத்த விகாரை அமைந்திருக்கின்றமை குறிப்பிடதக்கது.\nஇந்தியா முழுவதும் சிற்பங்கள், கற்கோயில்கள், குடைவரைக் கோயில்கள் எழில்மிகு தோற்றத்துடன் அமைந்திருப்பதற்கு அடித்தளம், சாளுக்கியர்களால் அய்ஹோல் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிதான் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதனால்தான் அய்ஹோல் கிராமம், 'இந்தியப் பாறை கட்டடக்கலையின் தொட்டில்' என்று அழைக்கப்படுகிறது.\nகண்களில் தென்படும் பாறை முழுவதும் சிற்பங்களாகக் காணப்பட்டாலும், அவற்றுள் முக்கியமானவையாகக் கருதப்படுபவை துர்கை கோயில், லாட்கான் கோயில், ராவண பாடி கோயில், ஜோதிர்லிங்கக் கோயில், மெகுட்டி கோயில் ஆகியவையாகும்\nதுர்கை கோயில் (Aihole Temple)\nதுர்கை கோயில் என்று அழைக்கப்பட்டாலும், இது பௌத்த விகாரையின் தோற்றத்தில் அமைந்திருக்கிறது. சைவம், வைஷ்ணவம், சக்தி வழிபாட்டை ஒரு��்கிணைக்கும் வகையில் சிவன், விஷ்ணு, துர்கை ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்தக் கோயில் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததா, ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததா என்பதில் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இது, அஜந்தாவில் காணப்படும் குகையின் அமைப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது.\nதுர்கை கோயில் என்று அழைக்கக் காரணம், பத்து கரங்களிலும் ஆயுதங்கள் தாங்கியபடி போர்க் கோலத்தில் நின்றுகொண்டிருக்கிறாள் துர்கை. துர்கைக்கு வலப்புறத்தில் சிம்மம் ஆவேசத்துடன் நின்றுகொண்டிருக்க, இடப்புறத்தில் நின்றுகொண்டிருக்கும் பசு, சிம்மத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தேவியைத் தன் நாவினால் தடவிக்கொடுத்தபடி இருக்கிறது. வேறெங்கும் காணக்கிடைக்காத அதி அற்புதமான காட்சி இது. போர்க்கோலத்தில் நின்றுகொண்டிருந்தாலும் துர்கையின் முகம் அமைதியாகக் காட்சியளிக்கிறது. பசுவின் தீண்டுதல் துர்க்கையின் அமைதிக்குக் காரணமாக இருக்கலாம். இது மட்டுமல்லாமல், நந்திமீது சாய்ந்துகொண்டிருக்கும் ரிஷபாந்தக மூர்த்தி, பூமிதேவியை மீட்டு வந்த வராக மூர்த்தியின் சிற்பம் ஆகியவை ஆயிரம் வருடங்களைக் கடந்தும் அழகாகக் காட்சியளிக்கின்றன.\nலாட் கான் கோயில் (ladkhan temple)\nதுர்கை கோயிலுக்கு அருகே, விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்ட கோயிலாக இது கருதப்பட்டாலும், தற்போது கோயிலுக்குள் சிவபெருமான் லிங்கவடிவில் காட்சியளிக்கிறார். அய்ஹோலில் காணப்படும் கோயில்களில் பழைமையானதாகக் கருதப்படும் இது,சோதனை முயற்சியில் எழுப்பப்பட்ட கோயில் என்றே கருதப்படுகிறது . கருவறையில் கருடன், நந்தியின் உருவங்கள் காணப்படுகின்றன. பழைமையான சிவலிங்கம் ஒன்றும் இருக்கிறது. கருவறைக்கு முன் முகப்பு மண்டபம், கூரைகளில் காணப்படும் பூ வடிவ வேலைப்பாடுகள், தூண்கள் அனைத்தும் சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன.\nதுர்கை கோயிலுக்கு வடகிழக்கே மலைமீது அமைந்திருக்கிறது, ராவணபாடி கோயில் . அய்ஹோலில் காணப்படும் குடைவரைக் கோயில்களில் மிகவும் பழைமையானது இது. அடிப்படையில் இதுவொரு சைவக் குடைவரை. ராவண பாடி என்று எதற்காகப் பெயர் வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. கருவறையில் சிவலிங்கம் அமைந்திருக்கக் குடைவரை மண்டபத்தின் சுவர் முழுவதும் அர்த்தநாரி, விஷ்ணுவி��் வராக அவதாரம், நடராஜர் ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. விநாயகரும் பார்வதி தேவியும் அருகில் இருக்க, நடனமாடிக்கொண்டிருக்கும் ஆடல் வல்லான் நடராஜரின் சிற்பம் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது.\nராவணபாடிக்கு அருகில் நந்தியுடன் உயரமான லிங்கம் ஒன்று காணப்படுகிறது . இதுதான் கல்லினால் செதுக்கப்பட்ட முதல் லிங்கக் கோயிலாகக் கருதப்படுகிறது. இதுவும் சோதனை முயற்சி என்றே கூறுகிறார்கள் .\nபழைமையான கட்டுமான அமைப்பைக்கொண்ட கோயில் இது. தற்போது, இந்தக் கோயிலின் பெரும்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது . ராவண பாடி கோயிலுக்குத் தெற்கே அமைந்திருக்கும் இந்தக் கோயில்,கல்யாண்புரி சாளுக்கியர்களால் எழுப்பப்பட்டவை. சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்ட இந்தத் திருக்கோயில் சுவர்களில் கார்த்திகேயன், விநாயகர், அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்கள் காணப்படுகின்றன.\nஒரு குன்றின்மீது இரண்டு அடுக்காக மெகுட்டி ஜைனக் கோயில் அமைந்திருக்கின்றது. ஜைனத்தின் 24 - வது தீர்த்தங்கரரான மகாவீரருக்காக எழுப்பப்பட்ட கோயில் இது. இதில் காணப்படும் கல்வெட்டு, இந்தக் கோயில் இரண்டாம் புலிகேசியின் அரசவையில் இருந்த புலவர் ரவிகீர்த்தி என்பவரால் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கிறது . மேலும், வரலாற்று முக்கியத்துவம் பெறும் வகையில் புலிகேசி ஹர்ஷவர்த்தனரை வென்ற செய்தியும், பல்லவர்களுடனான மோதல் பற்றிய செய்தியும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலின் மண்டபச் சுவர்களில் மகாவீரர் , பாசுபதநாதர் ஆகியோரின் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.\nஇந்தியாவில் சிற்பக் கலைக்கும், கற்கோயில் கட்டுமானத்துக்கும் சாளுக்கியர்கள் அளித்த பங்களிப்பு அளவில்லாதது. அதிலும் சாளுக்கியர்கள் அரசாண்டபோது, பல்லவர்களுடன் ஓயாமல் போர் புரிந்துகொண்டிருந்த சூழலிலும்கூட அவர்கள் சிற்பக் கலைக்கு அளித்த முக்கியத்துவம் மலைக்கவைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/Facebook", "date_download": "2019-02-21T11:58:31Z", "digest": "sha1:HKQILNKWFYIER4SGZ4D2DP2PFZYGFS23", "length": 4602, "nlines": 61, "source_domain": "tamilmanam.net", "title": "Facebook", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nகாதல் கீச்சுகள் - 7\niK way (@iKwayMusings) Tweeted: தளும்பி நிற்கும் நீரளவு, முகடு ததும்பி விட்டால் தங்காது. உந்தன் தவிப்பில் ...\n‘முகம்மது பின் துக்ளக்��� படம் போன்றதாம் ‘எல்.கே.ஜி.’ திரைப்படம்..\nவேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குநர் ...\nஎன் பேத்தி , என் பேத்தி\nகுட்டி பாப்பா, குட்டி பாப்பா, யாரு ...\nஏன் பாசிச கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் \n1. கெயில், மீத்தேன், ஹைடிரோகார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட், சேலம் 8 வழிச்சாலை என மக்கள்நல விரோத திட்டங்கள் . 2. பண மதிப்பிழப்பு தோல்வி, ...\nஇதே குறிச்சொல் : Facebook\n2019 தேர்தல் களம் Cinema News 360 Current Affairs Domains Events General Mobile New Features News Photos Rajam100 Tamil Cinema Trailer Uncategorized WordPress.com அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் அறிவிப்பு அளுமை இணைய தளம் இந்தியா எஸ்.ராஜம் கட்டுரை கவிதை சி.ஆர்.பி.எஃப் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்லீடர் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் புல்வாமா தாக்குதல் பொது பொதுவானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-21T12:18:45Z", "digest": "sha1:NTBG7MOQ3QMCKXOGLKRA6OULHM5YIMX7", "length": 37406, "nlines": 443, "source_domain": "video.tamilnews.com", "title": "Deepika Padukone Ranveer Singhs wedding date revealed Confirmed", "raw_content": "\nதிருமண திகதியை அறிவித்த தீபிகா ரன்வீர் தம்பதிகள்\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nதிருமண திகதியை அறிவித்த தீபிகா ரன்வீர் தம்பதிகள்\nதிருமண திகதியை அறிவித்த தீபிகா ரன்வீர் தம்பதிகள்\nபுதிய ஸ்மார்ட்போனின் வருகையை உறுதிப்படுத்திய நோக்கியா நிறுவனம்\nஓலா வாடகைக்காரில் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்..\n‘இரும்புத்திரை’ படத்திலிருந்து இல்லாமல் போன காட்சி..\nபேரழகி கிளியோபாட்ராவின் மர்ம மரணம் கூறித்து பலரும் அறியாத திடுக்கிடும் ரகசியங்கள் \nஇந்த இடத்திற்கு போனாலே நாய்கள் தற்கொலை செய்யும்\nபசிக்கு பூனை முடியையும் தாகத்துக்கு மனித இரத்ததையும் குடிக்கும் வினோத மனிதர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ ��ச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச���சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nரம்யாவின் செயலால் ஆத்திரம் அடைந்த பிக் பாஸ் \nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் என் காதல் ஆசை தீரவில்லை மனம்திறக்கும் அனந்த் வைத்திய நாதன் \nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nமனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வை��்த இரசிகர்\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n‘இரும்புத்திரை’ படத்திலிருந்து இல்லாமல் போன காட்சி..\nபேரழகி கிளியோபாட்ராவின் மர்ம மரணம் கூறித்து பலரும் அறியாத திடுக்கிடும் ரகசியங்கள் \nஇந்த இடத்திற்கு போனாலே நாய்கள் தற்கொலை செய்யும்\nபசிக்கு பூனை முடியையும் தாகத்துக்கு மனித இரத்ததையும் குடிக்கும் வினோத மனிதர்\nஓலா வாடகைக்காரில் சென்ற நடிகைக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1574", "date_download": "2019-02-21T11:23:03Z", "digest": "sha1:5IUGFMFOFDSQ6AYOV63GAUAJKC3T447J", "length": 12758, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "இரணைதீவில் குடியேற 336 கு�", "raw_content": "\nஇரணைதீவில் குடியேற 336 குடும்பங்கள் காத்திருப்பு\nகிளிநொச்சி பூனகரி இரணைதீவு மக்கள் தமது பூர்வீக இடத்திற்குச் செல்லவும் அங்கு தங்கி நின்று தொழில் புரியவும் அனுமதிக்குமாறு கோரி நேற்று நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்\nயுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வுகள் நடைபெற்று ஏழு ஆண்டுகளாக தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற அனுமதிக்கப்படாத மக்கள் தொடர்ந்தும் தமது கோரிக்கைகளை முன் வைத்து வருவதுடன் பல்வேறு போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.\nகடந்த 1992ம் ஆண்டு இலங்கையின் வடக்கில் உள்ள தீவுகளில் ஏற்பட்டதற்கான சூழ்நிலைகள் மற்றும் போக்குவரத்து தடைகள் காரணமாக தீவக மக்கள் முழுமையாக தமது வாழ்விடங்களை விட்டு முற்றாக இடம்பெயர்ந்தனர். பின்னர் ஏற்பட்ட சுமூகமான சூழலையடுத்து யாழ் மாவட்டத்தின் உள்ள தீவுகளில் மக்கள் படிப்படியாக மீள்குடியேறி வாழ்வாதாரத்திற்கும் தொழில்களை செய்வதற்குமான சூழல்கள் ஏற்பட்டன.\nஆனால் கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவு பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் கடந்த 26 ஆண்டுகளாக தமது சொந்த நிலத்தில் வாழ்வதற்கு அல்லது தொழில் செய்வதற்கும் அனுமதி வழங்கப்படாத நிலையில் முழங்காவில் இரணைமாதா நகர் கடற்கரைப்பகுதியில் கடந்த முதலாம் திகதி முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்\nதமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை......Read More\nதெய்வங்களுக்கு அர்ச்சனை செய்வது ஏன்\nஅர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா......Read More\n'தளபதி 63 ' படத்தில் நயன்தாரா இணைவது எப்போது\nதளபதி 63 ஆவது படத்தில் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மார்ச்......Read More\nமுல்லைத்தீவு மல்லாவியில் போதை பாவனைக்கு...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை பேணப்பட......Read More\nதமிழக ஆளுநரைச் சந்தித்து ஏழு தமிழர்களை...\nதமிழக ஆளுநரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஏழு தமிழர்களையும்......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nடுபாயில் கைதான மதுஷின் வங்கிக்...\nடுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துரே......Read More\nகிளிநொச்சி நகரை அண்டிய திருநகர் பகுதியில் வேகமாகப் பரவிவரும், தீங்கு......Read More\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் துரத்தி துரத்தி அண்மை நாட்களாக......Read More\nமுல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடொன்றை......Read More\nஇலங்கை மீனவர்கள் 25 பேர் இந்தியாவில்...\nஎல்லையை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 25 பேர்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்��ள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37683", "date_download": "2019-02-21T11:24:19Z", "digest": "sha1:ASYKYCDST6GKR45ULIQCMKAQPJ6DVWKW", "length": 13845, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "சம்பியனாக கிண்ணியா பிரத", "raw_content": "\nசம்பியனாக கிண்ணியா பிரதேச செயலக அணி\n10ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மூதூர் பிரதேச செயலக அணியை கிண்ணியா பிரதேச செயலக அணி வெற்றிபெற்றுள்ளது.\n2018ஆம் ஆண்டுக்கான சம்பியனாக கிண்ணியா பிரதேச செயலக அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nதிருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலக அணிகள் மற்றும் மாவட்ட செயலக அணி உட்பட 12 அணிகள் கலந்துகொண்டன. 10 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக நடைபெற்ற இப்போட்டிகள் திருகோணமலை நகரின் 04 பிரதான மைதானங்களில் நடைபெற்றன.\nஇறுதிப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கிண்ணியா பிரதேச செயலக அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 78 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்படுத்தாடிய கிண்ணியா பிரதேச செயலக அணி 8 ஓவர் நிறைவில் 06 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.\nதொடர் நாயகனாக மற்றும் சிறந்த ���ந்து வீச்சாளர் ஆகிய விருதுகளை திருகோணமலை மாவட்ட செயலக அணியின் சக்தி குமரனும் சிறந்த துடுப்பாட்ட வீரராக மூதூர் பிரதேச செயலக அணியின் மொஹமட் சஜானும் ஆட்ட நாயகனாக கிண்ணியா பிரதேச செயலக அணியின் எம்.ஏ.எம்.அம்ஹாரும் தெரிவு செய்யப்பட்டனர்.\nவெற்றி பெற்ற அணியினருக்கான வெற்றிக் கிண்ணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார வழங்கினார்.\nஇந்த நிகழ்வுகளில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா, முன்னாள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா, மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன், பிரதேச செயலாளர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.\nதமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை......Read More\nதெய்வங்களுக்கு அர்ச்சனை செய்வது ஏன்\nஅர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா......Read More\n'தளபதி 63 ' படத்தில் நயன்தாரா இணைவது எப்போது\nதளபதி 63 ஆவது படத்தில் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மார்ச்......Read More\nமுல்லைத்தீவு மல்லாவியில் போதை பாவனைக்கு...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை பேணப்பட......Read More\nதமிழக ஆளுநரைச் சந்தித்து ஏழு தமிழர்களை...\nதமிழக ஆளுநரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஏழு தமிழர்களையும்......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nடுபாயில் கைதான மதுஷின் வங்கிக்...\nடுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துரே......Read More\nகிளிநொச்சி நகரை அண்��ிய திருநகர் பகுதியில் வேகமாகப் பரவிவரும், தீங்கு......Read More\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் துரத்தி துரத்தி அண்மை நாட்களாக......Read More\nமுல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடொன்றை......Read More\nஇலங்கை மீனவர்கள் 25 பேர் இந்தியாவில்...\nஎல்லையை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 25 பேர்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=38574", "date_download": "2019-02-21T11:32:12Z", "digest": "sha1:L37J7JXQYYC3D2Y2CG5A53PNQVQFD7SS", "length": 11229, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "இலங்கையில் ஓவியா – மகிழ�", "raw_content": "\nஇலங்கையில் ஓவியா – மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nபிக்பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ்வை விட மக்களிடம் பிரபலம் அடைந்தவர் ஓவியா. இரண்டாவது சீசனின் ஒரு ரீச்சிற்காக ஓவியாவை வீட்டிற்குள் ஒரு நாள் அனுப்பி வைத்தனர், அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.\nஇவர் எங்கு போனாலும் கூட்டம் தான். அண்மையில் இலங்கையில் உள்ள ஒரு நகைகடை த���றப்பு விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை காண ஏராளமான ரசிகர்கள் கூறியிருந்துள்ளனர். அதோடு அங்கு பத்திரிக்கையாளர்கள் ஓவியாவை பேட்டி எடுத்துள்ளனர்.\nஅதோடு கொக்கு நட்ட கொக்கு பாடலை ரசிகர்கள் பாட கேட்க, ஓவியாவும் அவர்களுக்காக பாடி அசத்தியுள்ளார்.\nதமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம்...\nதமிழ் மக்களின் அரசியல் உரித்துக்களை பெற்றுக்கொள்ளும் பயணத்தில்,......Read More\nதமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை......Read More\nதெய்வங்களுக்கு அர்ச்சனை செய்வது ஏன்\nஅர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா......Read More\n'தளபதி 63 ' படத்தில் நயன்தாரா இணைவது எப்போது\nதளபதி 63 ஆவது படத்தில் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மார்ச்......Read More\nமுல்லைத்தீவு மல்லாவியில் போதை பாவனைக்கு...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை பேணப்பட......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nடுபாயில் கைதான மதுஷின் வங்கிக்...\nடுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துரே......Read More\nகிளிநொச்சி நகரை அண்டிய திருநகர் பகுதியில் வேகமாகப் பரவிவரும், தீங்கு......Read More\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் துரத்தி துரத்தி அண்மை நாட்களாக......Read More\nமுல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடொன்றை......Read More\nஇலங்கை மீனவர்கள் 25 பேர் இந்தியாவில்...\nஎல்லையை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 25 பேர்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇலங்கைத்தீ���ின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=4247", "date_download": "2019-02-21T11:21:20Z", "digest": "sha1:WWSF6FVEHLFU3ZW2J7D4UCIJO32DBWVX", "length": 14176, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "இங்கிலீஸ் தெரியலைன்னா எ", "raw_content": "\n பாக்.,கேப்டனை காப்பாற்றிய இந்திய ரசிகர்கள்\nஇங்கிலீஸ் தெரியாமல் தட்டுத்தடுமாறிய பாகிஸ்தான் கேப்டனுக்கு ஆதரவாக தற்போது இந்திய ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர்.\nஇங்கிலாந்தில் மினி உலகக்கோப்பையான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் சர்வதேச தரவரிசையில் ‘டாப் -8’ இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்றன. தற்போது இத்தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் – இந்தியா அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், கடந்த 12ம் தேதி நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 12வது லீக் போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று முதல் அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியது. போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது தட்டுத்தடுமாறி இங்கிலீஸ்ல பதிலளித்தார்.\nஅவரது வீடியோவை வெளியிட்டு இந்திய இணையதளம் ஒன்று அவரை உண்டு இல்லை என்று செய்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பாகிஸ்தான் வீரர்கள் எல்லோரும் ஏதோ தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்கிற ரீதியில் அந்த வீடியோவை வெளியிட்டு கிண்டலடித்திருப்பதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக ஸ்ரீதம் மிஸ்ரா என்ற ரசிகர் கூறுகையில், நான் இந்தியன் தான். இது போன்ற ஒரு வீரரை கிண்டலடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவருக்கு இங்கிலீஸ் தெரியவில்லை என்றால் என்ன அவர் ஒரு கிரிக்கெட் வீரர். டிவி தொகுப்பாளர் அல்ல.\nதன்னுடைய திறமையால் அணியை இறுதிப் போட்டி வரை கொண்டு வந்துள்ளார். அதைத் தான் நாம் பாராட்ட வேண்டும். அதனை விட்டு விட்டு இங்கிலீஸ் தெரியவில்லை என்று அவரை கிண்டலடிப்பது சரியில்லை என்று தெரிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து இன்னும் சிலரும், சர்ப்ராஸ்க்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளனர். இந்திய ரசிகர்களின் இந்த ஆதரவிற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் வர\nதமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை......Read More\nதெய்வங்களுக்கு அர்ச்சனை செய்வது ஏன்\nஅர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா......Read More\n'தளபதி 63 ' படத்தில் நயன்தாரா இணைவது எப்போது\nதளபதி 63 ஆவது படத்தில் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மார்ச்......Read More\nமுல்லைத்தீவு மல்லாவியில் போதை பாவனைக்கு...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை பேணப்பட......Read More\nதமிழக ஆளுநரைச் சந்தித்து ஏழு தமிழர்களை...\nதமிழக ஆளுநரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஏழு தமிழர்களையும்......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந���த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nடுபாயில் கைதான மதுஷின் வங்கிக்...\nடுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துரே......Read More\nகிளிநொச்சி நகரை அண்டிய திருநகர் பகுதியில் வேகமாகப் பரவிவரும், தீங்கு......Read More\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் துரத்தி துரத்தி அண்மை நாட்களாக......Read More\nமுல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடொன்றை......Read More\nஇலங்கை மீனவர்கள் 25 பேர் இந்தியாவில்...\nஎல்லையை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 25 பேர்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&action=history", "date_download": "2019-02-21T12:43:26Z", "digest": "sha1:52S2FACQ42BJNGY3SSTRRREPS3TWNQX4", "length": 4446, "nlines": 39, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"பகுப்பு:ஆளுமைகள்\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"பகுப்பு:ஆளுமைகள்\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 10:29, 1 டிசம்பர் 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (3,041 எண்ணுன்மிகள்) (-16)‎\n(நடப்பு | முந்திய) 10:40, 25 நவம்பர் 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (3,057 எண்ணுன்மிகள்) (+2,991)‎\n(நடப்பு | முந்திய) 05:41, 1 நவம்பர் 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (66 எண்ணுன்மிகள்) (-2,387)‎ . . (பக்கத்தை 'பகுப்பு:தாய்ப் பகுப்பு' கொண்டு பிரதியீடு செய்தல்)\n(நடப்பு | முந்திய) 05:39, 1 நவம்பர் 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (2,453 எண்ணுன்மிகள்) (+34)‎\n(நடப்பு | முந்திய) 05:39, 1 நவம்பர் 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ சி . . (2,419 எண்ணுன்மிகள்) (+136)‎\n(நடப்பு | முந்திய) 05:34, 1 நவம்பர் 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (2,283 எண்ணுன்மிகள்) (+2,217)‎\n(நடப்பு | முந்திய) 02:06, 25 மே 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (66 எண்ணுன்மிகள்) (+1)‎\n(நடப்பு | முந்திய) 02:06, 25 மே 2015‎ Gopi (பேச்சு | பங்களிப்புகள்)‎ . . (65 எண்ணுன்மிகள்) (+65)‎ . . (\"பகுப்பு:தாய்ப்பகுப்பு\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-02-21T12:28:33Z", "digest": "sha1:AKWJWQ2OUOTG5QZJAFOTAONCZEJCHPP6", "length": 33129, "nlines": 372, "source_domain": "eelamnews.co.uk", "title": "பாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி திலீபனின் உடலுக்கு 2009 இல் என்ன நடந்தது ? – Eelam News", "raw_content": "\nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி திலீபனின் உடலுக்கு 2009 இல் என்ன நடந்தது \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி திலீபனின் உடலுக்கு 2009 இல் என்ன நடந்தது \n22 ஆண்டுகளாய் புலிகளால் பேணிப் பாதுகாக்கப்பட்டுவந்த திலீபனின் திருவுடல் இறுதியாய் எங்கே விதைக்கப்பட்டது\nதியாகி திலீபன் அவர்கள் நல்லூர் முன்றலில் உண்ணா நோன்பிருந்ததும் 12 நாட்களின் பின் உயிர் துறந்ததும் அதன் பின் அவர் உடல் அவரின் இறுதி ஆசையின் பிரகாரம் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காய் கையளிக்கப்பட்டதும் எல்லோரும் அறிந்ததே எனினும் அதன் பின் அந்த உடலுக்கு என்ன ஆனது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்காது.\n1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியபோது ஏராளமான மக்கள் சொந்த ஊரைவிட்டு சுதந்திர தேசக்கனவோடு வன்னிக்கு இடம்பெயர்ந்தனர் அந்த மக்களோடு மக்களாய் திலீபனும்தான் இடம்பெயர்ந்தார். இராணுவத்தின் முற்றுகைக்குள் உள்ளான யாப்பாணத்தில் திலீபனின் உடலை விட்டுவைக்க புலிகள் விரும்பவில்லை விட்டுவைத்திருந்தால் துயிலுமில்லங்களை தோண்டி எலும்புக்கூடுகளைக்கூட வெளியில் எடுத்துப்போட்டு வெற்றிக்கொண்டாட்டமிட்ட ஈனச்சிங்களப்படைகள் திலீபனின் உடலையும் விட்டுவைத்திருந்திருக்க மாட்டாது. இதையெல்லாம் முன்பே கணித்த புலிகள் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த திலீபனின் உடலை வன்னிக்கு கொண்டுவந்தார்கள் எனினும் சத்ஜெய இராணுவ நடவடிக்கை மூலம் கிளிநொச்சியையும் 1996 இல் இராணுவம் கைப்பற்றியது.\nகிளிநொச்சியில் இருந்த திலீபனின் உடல் முத்தையன் கட்டுக்கு இடம்மாற்றப்பட்டது. அதன் பின் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த செப்ரம்பர் 26 ஆம் திகதி 1998 ஆம் ஆண்டு அவரின் 11 ஆவது நினைவுதினத்தில் கிளிநொச்சி மீது புலிகள் ஓயாத அலைகள்-2 எனும் தாக்குதலை தொடுத்து மூன்று நாட்கள் கடும் சண்டையின் பின்னர் கிளிநொச்சி நகரினை கைப்பற்றினர். மீண்டும் திலீபனின் உடல் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்டது.\nவிஞ்ஞான பிரிவில் கல்விகற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய திலீபன் மருத்துவத்துறையினை அதிகம் நேசித்தார் அதனால் திலீபனின் பெயரிலேயே புலிகளால் இலவச மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு மருத்துசேவைகள் வன்னியெங்கும் வழங்கப்பட்டது. எனினும் தன் உடல் பல்கலைக்கழக மாணவர்களின் ஆராய்ச்சிக்காய் பயன்படவேண்டும் என்ற இறுதி ஆசை நிறைவேற்றப்படவில்லையே என்ற ஆதங்கம் தலைவர் பிரபாகரனிடம் இருந்துகொண்டேயிருந்தது. இடப்பெயர்வுகளால் உடலை பாதுகாக்க முடியாத எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகள் நிலவிய போதும் திலீபனின் உடலை மண்ணில் விதைப்பதற்கு தலைவர் அனுமதிக்கவில்லை.\nகிளிநொச்சி நகரில் ஒரு பல்கலைக்கழகம் அமைத்து அப்பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காய் திலீபனின் உடலினை வழங்குவதுதான் திலீபனுக்கு செய்யும் அஞ்சலி என்று தலைவர் நினைத்தார். அறிவியல் நகரில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் ஒன்றை நிர்மாணிக்கும் பாரிய வேலைத்திட்டத்தை பலகோடி செலவில் புலிகள் ஆரம்பித்தனர் அதன் கட்டுமானம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமகாலத்தில் அப்பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டி அறிவியல் நகரில் திலீபனுக்கு தனி வளாகம் அமைக்கப்பட்டு அங்கு அங்கு திலீபனின் உடல் பாதுகாப்பாய் வைக்கப்பட்டது. வெகு காலமாய் அவரின் உடல் அங்குதான் வைக்கப்பட்டிருந்தது எனினும் பல்கலைக்கழகம் நிர்மாணித்து முடிக்கப்படுவதற்கு முன்பே இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து போர் தொடங்கியது. மீண்டும் மக்கள் இடம்பெயர்ந்தனர் அவர்களோடு திலீபனும் இடம்பெயர்ந்தார்.\nபுலிகளைப்பொருத்தவரை திலீபன் சாதரண மனிதர் அல்ல சாதாரண மாவீரன் அல்ல ஈழ தேசத்தின் பெருங்கனவு அவர். அம்மாபெரும் கனவினை சுமந்துகொண்டே பயணிப்பதில்தான் அவர்கள் பெருமை கொண்டார்கள். எத்தனையோ இன்னல்கள் எத்தனையோ இடைஞ்சல்கள் அதையெல்லாம் கடந்து அவர் உடலை பாதுகாப்பாய் இடம்மாற்றினார்கள். போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலத்தில் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் ஒரு உடலை பாதுகாத்து வைப்பதென்பது இலகுவான விடயம் அல்ல எனினும் அவற்றையெல்லாம் சமாளித்து தம் சுதந்திரதேசத்தின் கடைசி எல்லைவரை திலீபனை தூக்கிச்சுமந்தார்கள். எந்த தேசத்தின் சுதந்திரத்தை திலீபன் நேசித்தானோ அந்த தேசத்தின் இறுதி எல்லைவரை திலீபனும் அத்தேசத்தை நேசித்த மக்களும் புலிகளும் நகர்ந்தார்கள்.\nஈற்றில் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதியில் முள்ளிவாய்க்காலுக்கும் மாத்தளனுக்கும் இடைப்பட்ட பகுதியில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த இறுதி மாவீரர் துயிலுமில்லத்தில் பூரண மரியாதையுடன் திலீபனின் உடல் அவர் இறந்து 22 ஆண்டுகளின் பின் மண்ணில் விதைக்கப்பட்டது. வன்னியில் 14 ஆண்டுகள் மக்களோடு மக்களாய் பயணித்த பெரும் கனவு முள்ளிவாய்க்கால் மண்ணில் அன்று விதையுண்டு போனது அம்மண்ணில்தான் திலீபனின் தோளோடு தோள் நின்ற தோழர்களும் அவன் நேசித்த பெரும் தலைவனும் விதையாகிப்போனார்கள்.\nஇன்றோ நல்லூர் முன்றலில் அவன் உண்ணாநோன்பிருந்து உயிர் ஈந்த இடம் பலரின் அரசியல் களமாய் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த ஈனர்களின் கைகளில் அவன் உடல் அகப்படாதிருக்கட்டும் ஏனெனில் சமாதியில் கூட அவனை அமைதியாயிருக்க விடமாட்டார்கள் இந்த ஈனர்கள்…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ வான்படையின் தந்தை கேணல் சங்கரின் கொடிய நாள் இன்று\nஇரட்டைச் சதம் அடித்த டோனி வரலாற்று சாதனை \nஒரே நேரத்தில் ஏழு குழந்தைகளைப் பிரசவித்த தாய்…\nவடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்களுக்கு நேர்ந்த கதி.\nஇலங்கையின் ஒரே பகுதியில் 169 சிறுவர்கள் துஷ்பிரயோகம் \nரெலோ- ஈ.பி.ஆர்.எல்.எவ் திடீர் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nவடக்கில் போதைப் பொருள்- வேலியே பயிரை மேயும் கொடூரங்கள் பற்றி…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nசுதந்திரதினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன்…\nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nசர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டிய குற்றவாளி\nஇலங்கை வரலாற்றில் மகத்தான சாதனை படைத்துள்ள யாழ்ப்பாண…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nவவுனியாவில் அடர்ந்த காட்டிற்குள் திடீரென முளைத்த புத்தர்…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nஅடுத்த த��ைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nதீபச் செல்வனின் நடுகல். 2009 முள்ளி வாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பிறகு, விடுதலைப் புலிகளின் துவக்குகள் மவுனித்த…\nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/12167/?lang=ta/", "date_download": "2019-02-21T12:39:20Z", "digest": "sha1:YKFLFJWIN5UDVEFSS25W5Z4EDUOPW2FZ", "length": 3227, "nlines": 58, "source_domain": "inmathi.com", "title": "அன்புள்ள விவசாயிகளே! நம் முன்னே நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி :விவசாயத்தை யார் மேம்படுத்துவார்கள்? | இன்மதி", "raw_content": "\n நம் முன்னே நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி :விவசாயத்தை யார் மேம்படுத்துவார்கள்\nForums › Inmathi › News › அன்புள்ள விவசாயிகளே நம் முன்னே நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி :விவசாயத்தை யார் மேம்படுத்துவார்கள்\n நம் முன்னே நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி :விவசாயத்தை யார் மேம்படுத்துவார்கள்\n தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் இளைஞர்களிடமிருந்து நிறைய மெயில்கள் வருகின்றன. அவற்றில், அவர்கள் விவசாயம் தொடர்பான தொழில் ம\n[See the full post at: அன்புள்ள விவசாயிகளே நம் முன்னே நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி :விவசாயத்தை யார் மேம்படுத்துவார்கள் நம் முன்னே நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி :விவசாயத்தை யார் மேம்படுத்துவார்கள்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/metti-oli-serial-actress-aruna-devi/", "date_download": "2019-02-21T12:33:02Z", "digest": "sha1:6ILNSTEJIRXU6I5DS7RSSEJDB636ANWB", "length": 13774, "nlines": 118, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மெட்டி ஒளி சீரி���ல் நடிகை அருணா தேவியா இது..! இப்படிமாறிட்டாங்க.! புகைப்படம் இதோ - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் மெட்டி ஒளி சீரியல் நடிகை அருணா தேவியா இது.. இப்படிமாறிட்டாங்க.\nமெட்டி ஒளி சீரியல் நடிகை அருணா தேவியா இது.. இப்படிமாறிட்டாங்க.\nகுழந்தைகளின் சிரிப்பும் சேட்டையும் ரொம்பவே பிடிச்சுப் போச்சு. `நாமும் ஒரு பிளே ஸ்கூல் தொடங்கலாமே’ என நினைச்சேன். அதுக்காக, அட்வான்ஸ்டு டிப்ளோமா கோர்ஸ் படிச்சேன். சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு ஸ்கூல் ஆரம்பிச்சேன். அஞ்சு வருஷமா ஸ்கூல் நல்லாப் போய்ட்டிருக்கு.\n“மறுபடியும் நடிக்க வந்ததில் சந்தோஷம். பல வருஷங்களாக நடிக்காமல் இருந்திருந்தாலும், மக்கள் என்னை இன்னும் மறக்கலை. அந்த அன்பை இழந்துட வேணாம்னு நடிக்க முடிவு பண்ணியிருக்கேன்” எனப் புன்னகையுடன் பேசுகிறார், அருணா தேவி. சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர்.\nநடிப்புக்கு பிரேக் விட்டதுக்குக் காரணம் என்ன\n“விஜய் டிவி `ஜோடி நம்பர் 1’ என் கடைசி டெலிவிஷன் பயணம். பிறகு, கல்யாணம், இரண்டு குழந்தைகள், என்னுடைய பிளே ஸ்கூல் என நேரம் சரியா இருந்துச்சு. பல வாய்ப்புகள் வந்தும் மறுத்துட்டேன். ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு, `குலதெய்வம்’ சீரியலில், வடிவுகரசி அம்மாவின் ஃப்ளாஸ்பேக் கேரக்டரில் நடிச்சேன். அது சின்ன போர்ஷனா இருந்தாலும், நல்ல வரவேற்பு கிடைச்சுது. இப்போ, `கல்யாண வீடு’ சீரியலிலும் கமிட் ஆகியிருக்கேன்.\nஆக்டிங் கரியரை செலக்ட் பண்ணினது யதேச்சையாக நடந்ததுதானா\n சின்ன வயசுல தூர்தர்ஷன் சீரியல்களில் சின்னச் சின்ன ரோல்களில் நடிச்சேன். ராஜ் டிவியில் ஆங்கராக, நல்ல அடையாளம் கிடைச்சுது. ஜெயா டிவி தொடங்கியபோது, `தனுஷ்கோடி’ என்கிற சீரியலில் நடிச்சேன். ஆங்கராவும் நிறைய நிகழ்ச்சிகள் பண்ணினேன். அப்புறம், `மெட்டி ஒலி’, `மனைவி’, `ஆசை’, `சிதம்பர ரகசியம்’ என 30 சீரியல்களுக்கும் மேலே நடிச்சுட்டேன். பெரும்பாலும் வில்லி ரோல்தான்.\nஉங்களுக்கு `மெட்டி ஒலி’ கொடுத்த ரீச் எப்படிப்பட்டது\n“இன்னைக்கும் `மெட்டி ஒலி’ கேரக்டரான நிர்மலா எனச் சொன்னால்தான் பலருக்கும் தெரியுது. அந்த அளவுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்துச்சு. அந்த சீரியலில் நடிச்ச பல ஆர்டிஸ்டுகளுக்குப் பெரிய பிரேக் கிடைச்சது. அதில் நடிச்ச சக ஆர்டிஸ்டுகள் எல்லோருமே இப்பவரை ரொம்ப அன்போடுதான் இருக���கோம். வாட்ஸ்அப் குரூப்ல ஆக்டிவா இருக்கோம். ரெண்டு மாதத்துக்கு முன்னாடி, `மெட்டி ஒலி’ டீமின் சந்திப்பு நடந்துச்சு. நீண்ட காலத்துக்குப் பிறகு எல்லோருமே சந்திச்சு மனம்விட்டுப் பேசினோம். அங்கே பலரும் ஆனந்தக் கண்ணீரில் நனைஞ்சோம்.\nபிளே ஸ்கூல் நடத்தும் எண்ணம் எப்படி உருவாச்சு\n“ரெண்டரை வயசுல என் பெரிய பொண்ணை வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பிளே ஸ்கூலில் சேர்த்தேன். தினமும் குழந்தையை விடறதும் கூட்டிட்டு வர்றதுமா இருந்தேன். குழந்தைகளின் சிரிப்பும் சேட்டையும் ரொம்பவே பிடிச்சுப் போச்சு. `நாமும் ஒரு பிளே ஸ்கூல் தொடங்கலாமே’ என நினைச்சேன். அதுக்காக, அட்வான்ஸ்டு டிப்ளோமா கோர்ஸ் படிச்சேன். சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு ஸ்கூல் ஆரம்பிச்சேன். அஞ்சு வருஷமா ஸ்கூல் நல்லா போய்ட்டிருக்கு. இதில் என் நோக்கம் பணம் இல்லை. அதனால், ஒரு பேட்சுக்கு 20 குழந்தைகளுக்கு மேலே சேர்த்துக்கிறதில்லை. நானும் கிளாஸ் எடுப்பேன். என் அப்பா நிர்வாகத்தைப் பார்த்துக்கிறார். வேற டீச்சர்ஸும் இருக்காங்க. ஸ்கூல் நடத்துறதில் பாதிப்பு வராத வகையில், இப்போ நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். இரட்டை சவாரி பயணம், நல்லாப் போகுது. அதுக்கு என் கணவர் ஆனந்தன் முழு சப்போர்ட் பண்றார்.\nPrevious articleசர்கார் படம் பற்றி வெளியான சூப்பர் ரகசியம். மெர்சல் ரகசியமா..\nNext articleஒரு நாள் விவசாயி கூட இருந்து பாருங்க விவசாயியோட கஷ்டம் புரியும்.. கடைக்குட்டி சிங்கம் 3 நிமிட காட்சி.\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\n மனம் திறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.\nதமிழ் சினிமாவில் தற்போதைய முக்கிய தூண்களாக விளங்கி வருகிறார்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு சாதாரண ரசிகர்களையும் தாண்டி வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல...\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சீப் கெஸ்ட்டாக வந்த நடிகைகள்.\nவிஜய்யின் வின்டேஜ் போட்டோவை பகிர்ந்த விஜய் நண்பர் ஸ்ரீமன்.\n12 வருடங்களுக்கு பிறகு இணைந்த மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி.\nநான் ஹீரோவாவதற்கு காரணம் விஜய் கொடுத்த அட்வைஸ் ���ான் .\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஜெயம் ரவி மகனா இது.. அவர் மகன் செய்த வேலையை பாருங்க.. அவர் மகன் செய்த வேலையை பாருங்க..\nமனைவி சங்கீதாவுடன் திருமணத்துக்கு சென்ற விஜய். கூட்டத்தில் ரசிகர்கள் செய்த செயல். கூட்டத்தில் ரசிகர்கள் செய்த செயல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/the-good-thing-that-ajith-did-on-his-daughters-birthday/", "date_download": "2019-02-21T11:32:20Z", "digest": "sha1:FSSCXLDGXOC6FRYRUY6C2ONKQN6TXUEB", "length": 9067, "nlines": 111, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தனது மகளின் பிறந்த நாளில் அஜித் செய்த அற்புத செயல் ! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் தனது மகளின் பிறந்த நாளில் அஜித் செய்த அற்புத செயல் \nதனது மகளின் பிறந்த நாளில் அஜித் செய்த அற்புத செயல் \nதல அஜித்திற்கு உள்ள ரசிகர்பட்டாளம் நாம் சொல்லி தான் அனைவருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவரது பிறந்த நாளை மட்டுமில்லாமல் அஜித்தின் குழந்தைகள் பிறந்தநாளில் கூட ஹேஷ் டேக் உருவாக்கி கொண்டாடுவார்கள் அவரது ரசிகர்கள். அப்படிப்பட்ட ரசிகர் கூட்டத்தை தன்னுடன் கொண்டுள்ளார் அஜித்.\nஅவர்களுக்கும் மறைமுகமாக பல நற்காரியங்களை அஜித் செய்வதுண்டு. இவை அனைத்தும் அஜித், யாருக்கும் தெரியாமல் செய்வார் என பலர் கூற நாம் கேள்விப்பட்டிருப்போம். அதேபோல் தான் நேற்று தனது மகள் அனோஸ்கவின் பிறந்தநாள் ஒரு நல்ல விஷயம் செய்துள்ளார்.\nசென்னை நீலங்கரையில் உள்ள குழந்தைகள் நலவாழ்வு மையத்திற்கு அவரது வீட்டில் பிரியாணி செய்து அனுப்பியுள்ளார் அஜித். இதனால் திடீரென சர்ப்ரைஸ் ஆனா அந்த குழந்தைகள் மைய நிர்வாகி நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலை தளத்தில் அஜித்திற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.\nஇன்று இரவு நம்முடைய குழந்தைகள் நல மைத்திற்கு அஜித் வீட்டில் இருந்து பிரியாணி வந்துள்ளது. இத்தனை நாள் அஜித் செய்ததாக பலவற்றை கேள்விபட்டிருப்போம். ஆனால் இன்று நமக்கே நடப்பது ஆச்சரியமாக உள்ளது.\nஇங்கு புத்தாண்டு கொண்டாடத்திற்கு வந்த ஒரு பெண்ணின் தந்தை அஜித்திடம் வேலை செய்துள்ளார். அவர் இந்த மையத்தை பற்றி கூறி இருக்கிறார். உடனே அஜித் இங்கு பிரியாணி அனுப்பி விட்டார். அவருக்கு நன்றிகள், என பதிவிட்டுள்ளார் அந்த நிர்வாகி.\nPrevious articleஅஜித் படத்தில் அருவி நாயகி – வைரல் புகைப்படம்\nNext articleவிஜய் ரசிகர்கள் நடத்தும் இலவச பள்ளி \nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சீப் கெஸ்ட்டாக வந்த நடிகைகள்.\nசமீப காலமாக டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்ச்சில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகள் வரம்பை மீறி செல்கின்றனர்.\nவிஜய்யின் வின்டேஜ் போட்டோவை பகிர்ந்த விஜய் நண்பர் ஸ்ரீமன்.\n12 வருடங்களுக்கு பிறகு இணைந்த மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி.\nநான் ஹீரோவாவதற்கு காரணம் விஜய் கொடுத்த அட்வைஸ் தான் .\nவாணி ராணி சீரியல் நடிகர் கௌதமின் மகன்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபடு மோசமான ஆடைகளில் போஸ் கொடுத்த வாணி ராணி நடிகை.\n இரவில் கதவை தட்டிய டைரக்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/07/25/chennai-real-estate-top-5-localities-chennai-buy-dream-home-005757.html", "date_download": "2019-02-21T11:57:47Z", "digest": "sha1:C2PYDGG2W3UINO77II6WIN42QJHBILB6", "length": 30070, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னை ரியல் எஸ்டேட்: உங்கள் கனவு வீட்டை வாங்க சிறந்த இடம் | Chennai Real Estate: Top 5 Localities In Chennai To Buy A Dream Home - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னை ரியல் எஸ்டேட்: உங்கள் கனவு வீட்டை வாங்க சிறந்த இடம்\nசென்னை ரியல் எஸ்டேட்: உங்கள் கனவு வீட்டை வாங்க சிறந்த இடம்\nபாகிஸ்தான் பொருளாதாரத்தைப் பந்தாடுகிறதா இந்தியா.. Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..\nவிளக்கேத்தி வைக்கணும்.. இளசுகளையும் கவரும் விளக்குக் கடை.. போராடி உயர்ந்த ராஜலட்சுமி\nசாமானியருக்கான பட்ஜெட்... இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கருத்து\nதொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம் விலை.. ஒரு பவுன் ரூ. 25,000 ஆக உயர்ந்தது\nவிரைவில் சென்னை - பெங்களூரு - மைசூர் பயணம் வெறும் 2 மணி நேரத்தில்.. புதிய புல்லட் ரயில் திட��டம்..\nசோம்பேறிங்களுக்கு சோறு போடுறது தான், தமிழக அரசோட வேலையா... கடுப்பில் உயர் நீதிமன்றம்\n45 லட்ச cheque திருட்டு வரி செலுத்திய திருடன், chequeகளை குறிவைக்கும் சூவிங்கம் கும்பல்.\nசென்னை: தமிழகத்தின் தலைநகரமான சென்னை இந்தியாவின் ஐந்தாவது பெரிய மற்றும் நான்காவது மக்கள் தொகை அதிகம் கொண்ட பெருநகரமாகும். சென்னை நகரம் கடந்த 15 வருடங்களில் அனைத்துத் துறைகளிலும் இணையற்ற வளர்ச்சி அடைந்துள்ளது.\nஇந்த வளர்ச்சிக்கு ஒரு முக்கியப் பங்கு இங்குள்ள வாகன உற்பத்தி (50% நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இங்கு நிறுவியுள்ளன), தகவல் தொழில் நுட்பம், பெட்ரோகெமிக்கல் மற்றும் நிதிச் சேவைகள் நிறுவனங்களைச் சேரும்.\nஇந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் சென்னை 4வது இடத்தில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இங்குள்ள மக்கள் அனைவரின் ஓரே கனவு 'சொந்த வீடு'.\nசென்னையில் வீடு வாங்க விரும்பி எங்கு வாங்குவது என்ற குழப்பத்தில் இருப்பவரானால், இதொ உங்களுக்காகக் கட்டமைப்பு, சாதகமான உள்ளூர் வசதிகள், வாங்கும் சக்தி மற்றும் மதிப்பு உயர்வு ஆகிய காரணிகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்ட சென்னையின் சில முக்கிய இடங்களைப் பற்றிய விவரங்களைத் தருகிறோம்.\nஓ.எம்.ஆர் (ஒல்ட் மகாபலிபுரம் ரோடு அல்லது பழைய மகாபலிபுரம் சாலை)\nஓஎம்ஆர் (இது ராஜீவ் காந்தி சாலை என்றும் அழைக்கப்படுகிறது) ஒரு ஐம்பது கிலோமீட்டர் நீளமுள்ள அடையாறு மத்திய கைலாஷ் முதல் காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரம் வரையுள்ள சாலையை ஒட்டியுள்ள பகுதியைக் குறிக்கும்.\nதரமணி, பெருங்குடி, நாவலூர், துரைப்பாக்கம், மத்திய கைலாஷ், சோழிங்கநல்லூர், படூர், கேளம்பாக்கம் மற்றும் தையூர் ஆகியவை இந்தச் சாலையில் உள்ள முக்கியப் பகுதிகள்.\nஐடி அல்லது தகவல் தொழில் நுட்பத்துறை தொழில் வளர்ச்சி இந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணியாக விளங்குகிறது. இங்கு உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான நிறுவனங்கள் நிர்மாணித்துள்ள மிகப்பெரிய குடியிருப்பு வளாகங்களே இதற்கு உதாரணமாக உள்ளன.\nஓஎம்ஆர் பகுதியில் கட்டிமுடிக்கப் பட்ட வீடுகளை அதிக அளவில் உள்ளதோடு கடந்த 21 மாதங்களில் 6.1 சதவிகித மதிப்பீட்டு உயர்வைப் பதிவு செய்துள்ளது. இங்கு ஒரு வீட்டின் சராசரி மதிப்பு சதுர அடிக்கு 4,315 ரூபாயாக உள்ளது. தற்போதைய அ���ிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சியை நோக்கினால் இது முதலீடு செய்பவர்களுக்கும் சரி குடியிருக்க விரும்புவோருக்கும் சரி ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.\nசிறுசேரி முதல் மகாபலிபுரம் வரையுள்ள சாலையை விரிவுபடுத்தும் பணி உள்ளிட்ட சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் முடிவடைந்துள்ளதால், எதிர்காலங்களில் சொத்து மதிப்பு உயரும் என்பது நிச்சயம்.\nஜிஎஸ்டி ரோடு (கிராண்ட் சதர்ன் டிரங்க் ரோடு)\nஜிஎஸ்டி சாலையை ஒட்டியுள்ள குடியிருப்புத் திட்டங்கள் அவற்றின் சமூகத் தேவை மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகள் காரணமாகப் பெருமளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன.\nஇங்குள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதிகள் மற்றும் நல்ல சாலைகள் உள்ளிட்ட சமூக அடிப்படைக் கட்டமைப்புகள் ஒரு விரும்பத்தக்க இடமாக இதனைக் காட்டுகிறது.\nகுடியிருப்புக் கட்டமைப்பு இந்தப் பகுதி முழுவதும் நன்கு பராமரிக்கப்படுகின்றது. இது ஒரு போட்டி மிகுந்த சந்தையாக இருப்பதால் முதலீடு செய்ய விரும்புபவர்கள் நிறுவனங்களிடமிருந்து நல்ல சலுகைகளைப் பெற வாய்ப்புண்டு.\nஇந்தப் பகுதியில் ஏற்கனவே உள்ள அடிப்படை கட்டமைப்புகளுடன் தற்போது புதிதாக வரவுள்ள திட்டங்களும் இணைந்து இந்தப் பகுதியை ஒரு வெற்றிகரமான சந்தையாக மாற்றியுள்ளது. அடிப்படை விற்பனை விலையில் சராசரி மதிப்பு சதுர அடிக்கு 4293 ரூபாயாக இருப்பதால் இது நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற நடைமுறை சாத்தியமான தேர்வாக ஜிஎஸ்டி சாலை பகுதி உள்ளது.\nவேளச்சேரி ஒரு நன்கு திட்டமிடப்பட்ட, பெரு நிறுவனங்களால் நிறுவப்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக மையங்கள் நிறைந்த இடம். சுற்றியுள்ள மடிப்பாக்கம், பாலவாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் ஆகிய இடங்களுக்குச் சுலபமாகச் சென்றடையவும் முடியும்.\nசிறுசேரி மற்றும் சோழிங்க நல்லூர் போன்ற தொழில் நுட்ப மையங்கள் நிறைந்த ஓஎம்ஆர் முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளிலிருந்து குறுகிய தொலைவில் இருப்பது இந்தச் சந்தையை நன்கு வளர்ச்சியடையச் செய்துள்ளது. இந்தப் பகுதி குடியிருப்போரிடம் இருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nசந்தை ஆய்வுகளின் கடந்த 21 மாதங்களில் இந்தப் பகுதி மதிப்பு 16.5% சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வேளச்சேரியில் வீட்டின் மதிப்பு சதுர அடிக்கு 9,144 ரூபாயாக இருந்தது.\nநடுத்தர வர்க்கத்தின் கைக்கு அடக்கமான வீட்டுவசதி மையமாக்க விளம்பரப்படுத்தப்படும் மறைமலை நகர், சென்னை-திருச்சி ஜி எஸ் டி சாலையில் அமைந்துள்ளது.\nபொதுவாக ஒரு தொழிற்பகுதியாக உள்ள இது, முதலீட்டாளர்களையும் கட்டுமான நிறுவனங்களையும் விலை மலிவான தேர்விற்காக ஈர்க்கிறது.\nகுறைந்த பட்ஜெட் வீடுகளுக்காகத் தேடும் மக்களுக்கு 2 முதல் 3 படுக்கையறை கொண்ட வீடுகளை இங்கு 30 லட்சம் ரூபாய்களுக்குள் வாங்கிவிட முடியும்.\nநல்ல சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வசதி, பல நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள இடம் என்பதால் நடுத்தர வருமானம் உள்ளவர்களுக்கு மறைமலை நகர் ஒரு நல்ல தேர்வாக உள்ளது. 2015 ஆண்டு முதல் காலாண்டில் இங்குச் சராசரி சொத்து மதிப்பு சதுர அடிக்கு 3,869 ரூபாயாக இருந்தது.\nசென்னை பெசன்ட் நகர் மற்றும் ஐஐடி ஆகியவற்றிற்கு இடையில் அமைந்துள்ள அடையாறு பகுதி, சென்னையின் மிகப் பிரபலமான குடியிருப்புப் பகுதிகளில் இதுவும் ஒன்று. ஐடி விரைவு சாலை அல்லது ராஜீவ் காந்தி சாலையின் துவக்கப் பகுதியாக இது உள்ளது என்பதோடு டைடல் பார்க்கிற்கு மிக அருகில் உள்ளது (டைடல் பார்க் பல முன்னணி மற்றும் சிறு ஐடி நிறுவனங்களின் அமைவிடம் என்பது குறிப்பிடத்தக்கது).\nகடந்த 21 மாதங்களில் இந்தப் பகுதி 12 சதவிகித மதிப்பு உயர்வை எட்டியுள்ளது. இங்குச் சராசரி சொத்து விலை சதுர அடிக்கு 19,045 ரூபாயாக உள்ளது. ஆடம்பர சந்தை பிரியர்களுக்கு இந்த இடம் மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும்.\nஇது தென்சென்னையிலுள்ள மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது மிக மிக அதிகம். அதிகப் பட்ஜெட் கொண்டவர்களின் தேர்வாக இந்தப் பகுதி உள்ளது.\nஎன்ன எல்லா விவரங்களையும் படிச்சீங்களா எப்ப எந்த இடத்துல வீடு வாங்கப் போறீங்க\nசென்னை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய இது சூப்பாரான இடம் என்று நீங்கள் நினைத்தால். இப்பட்டியில் இடம்பெறாத பகுதியை கருத்துப் பதிவு செய்யவும். வீடு வாங்க ஆசைப்படும் அனைத்து மக்களுக்கு உங்களது கருத்துப் பயன்படும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜனவரி 2019-க்கான மொத்த பணவீக்கக் குறியீடு வெளியானது\nஜியோவால் பெரும் நஷ்டம்.. போண்டி ஆகிறது பிஎஸ்என்எல்.. விரைவில் மூடு விழா\nஉலகமே திவாலாகும், பயமுறுத்தும் நோ��ல் பரிசு பெற்ற பொருளாதார மேதை Paul Krugman\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/sachin-opportunity-ring-the-bell-lords-missed-011263.html?c=hmykhel", "date_download": "2019-02-21T11:38:25Z", "digest": "sha1:CBA2R5FJNFGIPROJYDUUDB6SN7572DC4", "length": 11517, "nlines": 150, "source_domain": "tamil.mykhel.com", "title": "5 நிமிட மணி அடிக்கும் கவுரவம்.. மழையில் பறிபோன சச்சினின் வாய்ப்பு! - myKhel Tamil", "raw_content": "\n» 5 நிமிட மணி அடிக்கும் கவுரவம்.. மழையில் பறிபோன சச்சினின் வாய்ப்பு\n5 நிமிட மணி அடிக்கும் கவுரவம்.. மழையில் பறிபோன சச்சினின் வாய்ப்பு\nலண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியை, 5 நிமிட மணியை அடித்து கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் துவக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மழை பெய்ததால், அந்த வாய்ப்பை சச்சின் இழந்தார்.\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதில் முதல் டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்களில் வென்றது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது.\nலார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளின் முதல் நாளில், போட்டி துவங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன், அங்குள்ள மணி அடிக்கப்படும்.\nமைதானத்தில் பவுலர்ஸ் பார் பகுதியில் அமைந்துள்ள இந்த மணியை அடித்து போட்டியை துவக்கி வைக்கும் வழக்கம் 2007ல் துவங்கியது. புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள், நிர்வாகிகள் அல்லது மிகச் சிறந்த கிரிக்கெட் ஆர்வலர்கள் இந்த மணியை அடித்து போட்டியை துவக்கி வைப்பர்.\nஇதற்கு முன், சுனில் கவாஸ்கர், பட்டோடி, திலிப் வெங்சர்கார், ராகுல் டிராவிட், கபில் தேவ், சவுரவ் கங்குலி ஆகியோர் இவ்வாறு மணியடித்து போட்டியை துவக்கி வைத்துள்ளனர்.\nஇந்தியா, இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் போட்டியை, கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர், 5 நிமிட மணியை அடித்து துவக்கி வைப்பார் என��று அறிவிக்கப்பட்டது. ஆனால், போட்டியின் முதல் நாளான நேற்று மழை பெய்ததால், ஆட்டம் நடக்கவில்லை.\nஇரண்டாவது இன்று போட்டி துவங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் செய்கிறது. ஆனால், சச்சின் டெண்டுல்கர் நேற்று இந்தியாவுக்கு புறப்பட்டு விட்டார். அதனால், இன்று மணியடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான, 83 வயதாகும் டெட் டெக்ஸ்டர், மணியடித்து போட்டியை துவக்கி வைத்தார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nரோஹித் சர்மா, அப்ரிடி சாதனைகளை துவம்சம் செய்த கிறிஸ் கெயில்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/02/02002608/Actress-Amy-jackson-is-married.vpf", "date_download": "2019-02-21T12:36:13Z", "digest": "sha1:HGIMCV4CX3J4EIFSJDB4KIZE7PGY3REM", "length": 9831, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Amy jackson is married || கிரீஸ் நாட்டில் உள்ள தீவில் நடிகை எமிஜாக்சன் திருமணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகிரீஸ் நாட்டில் உள்ள தீவில் நடிகை எமிஜாக்சன் திருமணம் + \"||\" + Actress Amy jackson is married\nகிரீஸ் நாட்டில் உள்ள தீவில் நடிகை எமிஜாக்சன் திருமணம்\nநடிகை எமிஜாக்சன் திருமணத்துக்கு தயாராகி உள்ளார்.\nநடிகைகள் அனுஷ்கா சர்மா, தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, நேகா துபியா, சோனம் கபூர், பாவனா, ஸ்ரேயா உள்ளிட்ட பலருக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. நடிகர்கள் விஷால், ஆர்யா ஆகியோருக்கு திருமணம் முடிவாகி இந்த வருடத்தில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள்.\nதற்போது நடிகை எமிஜாக்சனும் திருமணத்துக்கு தயாராகி உள்ளார். இவர் தமிழில் மதராச பட்டணம், தாண்டவம், தங்க மகன், ஐ, கெத்து, தெறி, 2.0 ஆகிய படங்களில் நடித்துள்ளார். எமிஜாக்சன் 6 வருடங்களுக்கு முன்பு இந்தி நடிகர் பிரதீக் பப்பரை காதலித்து பிரிந்தார். பின்னர் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான குத்துச்சண்டை வீரர் செல் கிர்க்குடன் ஏற்பட்ட காதலும் முறிந்தது.\nஇப்போது லண்டனில் ஓட்டல் தொழிலில் கொடிகட்டி பறக்கும் ஜார்ஜ் என்பவரை எமிஜாக்சன் காதலிக்கிறார். இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். மோதிரம் மாற்றி திருமணத்தையும் நிச்சயம் செய்துள்ளனர். திருமணத்தை நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்ய பல நாடுகளை சுற்றி வந்தனர்.\nதற்போது கிரீஸ் நாட்டில் மைகொனோஸ் தீவில் உள்ள வில்லா ஒன்று அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அங்கு திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். கிறிஸ்தவ முறைப்படி அவர்கள் திருமணம் நடக்க உள்ளது. திருமணத்துக்கு பிறகு இங்கிலாந்தில் குடியேறுகிறார்கள்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. முருகதாஸ் இயக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த்\n2. வைரலாகும் புகைப்படம் பிரியங்கா சோப்ரா கர்ப்பம்\n3. “காமசூத்ராவின் பாஸ்” தெலுங்கு டைரக்டரை விளாசிய ஸ்ரீரெட்டி\n4. அஜித்தின் மங்காத்தா 2-ம் பாகம் தயாராகுமா\n5. “நடிக்கும்போது எனக்கு பயம் வருகிறது” -கீர்த்தி சுரேஷ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/techfacts/2017/12/02122230/1132220/OnePlus-3-3T-have-OnePlus-5T-face-unlock-feature-how.vpf", "date_download": "2019-02-21T12:41:14Z", "digest": "sha1:XCXQ6RWHBQPOHAMRW6722I2DZERDLURW", "length": 18814, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒன்பிளஸ் 3, 3T ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ் அன்லாக் அம்சம்: உடனே பெறுவது எப்படி? || OnePlus 3, 3T have OnePlus 5T face unlock feature, how to get it", "raw_content": "\nசென்னை 21-02-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒன்பிளஸ் 3, 3T ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ் அன்லாக் அம்சம்: உடனே பெறுவது எப்படி\nபதிவு: டிசம்பர் 02, 2017 12:22\nஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 3, ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ் அன்லாக் அம்சம் புதிய அப்டேட் மூலம் வழங்கப்பட்டுள்ளது.\nஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 3, ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ் அன்லாக் அம்சம் புதிய அப்டேட் மூலம் வழங்கப்பட்டுள்ளது.\nஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ் அன்லாக் அம்சம் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் அம்சம் வழங்கப்பட்டது.\nஅந்த வகையில் ஒன்பிளஸ் 3 மற்றும் 3T ஸ்மார்ட்போன்களின் ஆண்ட்ராய்டு ஓரியோ சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 5.0 அப்டேட்டில் ஃபேஸ் அன்லாக் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு ஸ்மார்ட்போனின் திரையை பார்த்தே அன்லாக் செய்ய முடியும். தற்சமயம் வரை வெளியாகியுள்ள தகவல்களில் இந்த அம்சம் ஒன்பிளஸ் 5T போன்றே எவ்வித பிழையும் இன்றி சீராக வேலை செய்கிறது என கூறப்படுகிறது.\nகடந்த வாரம் முதல் ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் கடந்த வாரம் முதல் வழங்கப்படுகிறது. எனினும் இந்த அம்சம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் இருக்கிறது. ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் அனைத்து ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன்களிலும் இந்த அம்சம் வழங்கப்படுகிறது.\nஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3T ஸ்மார்ட்போன்களில் புதிய அம்சத்தை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\n- முதலில் ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்\n- இனி செக்யூரிட்டி & ஃபிங்கர்பிரின்ட் அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்\n- அடுத்து டிவைஸ் செக்யூரிட்டி அம்சத்தின் கீழ் ஸ்மார்ட் அன்லாக் அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்.\n- ஸ்மார்ட் அன்லாக் அம்சத்தின் கீழ் ஸ்மார்ட்போனினை அ��்லாக் செய்ய 5 அம்சங்கள் - டிரஸ்டெட் ஃபேஸ், டிரஸ்டெட் வாய்ஸ், டிரஸ்டெட் டிவைசஸ், டிரஸ்டெட் பிளேசஸ் மற்றும் ஆன்-பாடி டிடெக்ஷன் உள்ளிட்டவை இடம்பெறும். இதில் டிரஸ்டெட் ஃபேஸ் அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும்.\n- இனி ஃபேஸ் அன்லாக் அம்சத்தை செட்டப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது அழகான பின்னணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் செட் செய்யும் வழிமுறையை பின்பற்றலாம்.\n- மேற்கண்ட அம்சங்களை செய்ததும், ஃபேஸ் அன்லாக் செயல்படுத்தப்பட்டு விடும்.\nஒன்பிளஸ் ஃபேஸ் அன்லாக் அம்சம், ஆண்ட்ராய்டு டிரஸ்டெட் ஃபேஸ் அம்சத்தை சார்ந்து இயங்குகிறது. எனினும் இந்த அம்சத்தில் சில மாற்றங்களை மட்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓன்பிள்ஸ் 5T ஸ்மார்ட்போனின் ஃபேஸ் அன்லாக் அம்சம் ஐபோன் X ஃபேஸ் ஐடி அம்சத்தை விட மிக வேகமாக இருக்கிறது.\nடெக் டிப்ஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மெசேஜ் வசதி\nஃபேஸ்புக் தகவல் திருட்டு உங்க விவரம் பறிபோனதை அறிந்து கொள்வது எப்படி\nஸ்மார்ட்போன் சிக்னல் கிடைக்க இதை செய்யலாம்\nகூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெறுவது எப்படி\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nமேலும் டெக் டிப்ஸ் பற்றிய செய்திகள்\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத்தேர்வு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசென்னை வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு\nசாமியார் ஆசாராமின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது ஜோத்பூர் நீதிமன்றம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திக்கிறார்\nவங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nலொகேஷன் டிராக்கிங்கை செயலிழக்க செய்ய புதிய வசதியை அறிமுகம் செய்த ஃபேஸ்புக்\nஏர்பாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சாதனத்தை உருவாக்கும் ஆப்பிள்\nஇன்ஸ்டாகிராமில் நன்கொடை வழங்க புதிய வசதி\nஆபத்து காலங்களில் ட்விட்டர் தளத்தை பயன்படுத்துவோர் இவர்கள் தான்\nவீடியோ காலிங் சேவையை மேம்படுத்த புதிய அப்டேட் வெளியிட்ட ஒன்பிளஸ்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/MainFasts/2018/08/23125458/1185872/tomorrow-varalakshmi-vratham.vpf", "date_download": "2019-02-21T12:44:59Z", "digest": "sha1:LMZLMRBLG4YX7O5HH2CRIHWSMAPQ5XUO", "length": 8978, "nlines": 27, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tomorrow varalakshmi vratham", "raw_content": "\nநாளை திருமண வரம் தரும் வரலட்சுமி விரதம்\nவரலட்சுமி விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது அனுஷ்டித்து வந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமையில் மேற்கொள்ளப்படும் விரதம் ‘வரலட்சுமி விரதம்’ ஆகும். இந்த விரதத்தை திருமணமான சுமங்கலிப் பெண்களும், திருமணம் ஆகாத கன்னிப்பெண்களும் மேற்கொள்வார்கள். திருப்பாற் கடலை, தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்துக்காக கடைந்தபோது, பல பொருட்கள் கடலுக்குள் இருந்து வெளிப்பட்டன. அவற்றோடு சேர்ந்து ஒரு சாயங்கால நேரத்தில் மகாலட்சுமியும் தோன்றினாள். அவள் தோன்றிய தினம் இது என்று புராண தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசாருமதி என்ற பெண்ணின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, வரலட்சுமி விரதம் பற்றியும், அதனை கடைப்பிடிப்பது பற்றியும், அவ்வாறு கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் எடுத்துரைத்தார். கனவு கலைந்து எழுந்த சாருமதி, மகாலட்சுமியின் உத்தரவின்படியே, ஒவ்வொரு ஆண்டும் வர லட்சுமி நோன்பை கடைப்பிடித்து வந்தாள். மேலும் வரலட்சுமி விரதத்தின் சிறப்பு பற்றி, பலருக்கும் எடுத்துரைத்து அவர்களையும் வரலட்சுமி நோன்பு இருக்கும்படி செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வரலட்சுமி விரதமானது ஆந்திராவில் இருந்து காலப்போக்கில் தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.\nவிரதத்துக்கு முதல் நாள் அன்று வீட்டை சுத்தமாக கழுவி, மஞ்சள் கலந்த தண்ணீரைத் தெளித்து தூய்மையாக வைக்க வேண்டும். வீட்டின் பூஜை அறைக்குள், சுத்தப்படுத்தப்பட்ட பலகையை போட்டு, அதன் மீது மாக்கோலம் போட வேண்டும். கோலத்திற்கு நடுவில் நெல் பரப்பப்பட்ட தட்டை வைக்க வேண்டும். அந்த தட்டின் மீது நிறைகுடத்தை வைத்து, குடத்திற்கு பட்டுப்பாவாடை கட்டி, நகைகள் போட்டு அலங்காரம் செய்ய வேண்டும்.\nஇப்படியாக அமைக்கப்பட்ட கும்பத்திற்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து, பூச் சூட்டி, அந்த கும்பத்திற்கு முன்பாக தேங்காய், பழம், கற்கண்டு, உணவு பதார்த்தங்கள், மலர்கள் வைக்க வேண்டும். இவற்றுடன் மகாலட்சுமியின் படத்தை வைப்பது மிகவும் சிறப்பான\nதாகும். அதைத் தொடர்ந்து நோன்பு கயிற்றைக் கும்பத்தோடு வைத்து, ‘என் வீட்டுக்கு வந்திருக்கும் வரலட்சுமி தாயே எப்போதும் திருமண வாழ்வு சிறப்புற்றிருக்க வரம் கொடு அன்னையே எப்போதும் திருமண வாழ்வு சிறப்புற்றிருக்க வரம் கொடு அன்னையே’ என்று கூறி வேண்டியபடி நெய் விளக்கு தீபத்தை ஏற்ற வேண்டும்.\nமேலும் வரலட்சுமி ஸ்தோத்திரங்களை கூறியபடி, தூப தீப ஆராதனைகளைச் செய்து வர லட்சுமி தாயை வழிபாடு செய்ய வேண்டும். பூஜைகள் நிறைவடைந்தவுடன், நோன்பு கயிற்றை எடுத்து கன்னிப் பெண்களின் கைகளில், சுமங்கலிப் பெண்கள் கட்டிவிட வேண்டும். சுமங்கலிப் பெண்களின் கழுத்தில் சுமங்கலிப் பெண்களே நோன்பு கயிற்றைக் கட்ட வேண்டும். தொடர்ந்து வரலட்சுமி நோன்பு பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு மங்கலப் பொருட்களான மலர்ச்சரம், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை கொடுத்து, அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும்.\nவரலட்சுமி நோன்பை நடத்தும்போது, அக்கம் பக்கத்தில் இருக்கும் கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்களை அந்த விரத பூஜையில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்க வேண்டும். வரலட்சுமி நோன்பு விரதத்தை நடத்துபவருக்கு எவ்வளவு சிறப்புகள் கிடைக்குமோ, அதேபோல் அதில் கலந்து கொள்பவர் களுக்கும் சிறப்பு வந்து சேரும்.\nஇந்த விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது அனுஷ்டித்து வந்தால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1132567.html", "date_download": "2019-02-21T11:33:33Z", "digest": "sha1:RTAMF2M2572MCSSSFU3KBU2ZT3GIE3MZ", "length": 11743, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "தாத்தாவை திருமணம் செய்துகொண்ட பேத்தி? உண்மையில் நடந்தது இதுதான்…!! – Athirady News ;", "raw_content": "\nதாத்தாவை திருமணம் செய்துகொண்ட பேத்தி\nதாத்தாவை திருமணம் செய்துகொண்ட பேத்தி\nசீனாவில் உடல்நிலை சரியில்லாத தனது தாத்தா எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்பதால் அவருடன் திருமண கோலத்தில் பேத்தி எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.\n25 வயதான Fu Xuewei என்ற இளம் பெண் 87 வயதான தனது தாத்தாவான Fu Qiquanயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் Fu Xuewei தனது தாத்தாவை திருமண கோலத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.\nஇது குறித்து Fu Xuewei கூறுகையில், “தாத்தாவுக்கு கடந்த இரண்டாண்டுகளில் இரு முறை பக்கவாதம் ஏற்பட்டதோடு, கடுமையான இதய நோயும் உள்ளது.\nஅவர் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். எனக்கு வருங்காலத்தில் திருமணமானவுடன் பிறக்கும் பிள்ளைகளுக்கு என் தாத்தாவின் முகம் தெரியவேண்டும். இதோடு அவர் என் திருமணத்தை பார்த்த மாதிரியும் இருக்கும் அதற்காக இந்த போட்டோ ஷூட் நடத்தினேன்” என கூறியுள்ளார்.\nபிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி…\nபிஎஸ்என்எல் எக்சேஞ்ச் வழக்கு ; மாறன் சகோதரர்கள் விடுதலை…\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை..\nஅமெரிக்காவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலி..\nபாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறிக்க வேண்டும்- கங்குலி..\nவங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி..\nநீங்கள் போன ஜென்மத்தில் எப்படி இறந்தீர்கள் தெரியுமா.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது –…\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192088.html", "date_download": "2019-02-21T11:58:11Z", "digest": "sha1:NREHWBIDEENL7IUAX4WYIAKNTZKH54KW", "length": 12400, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "யாழ் போதனா வைத்தியசாலையில் வெளியேற்றப்படும் கழிவுநீர் பண்ணை கடலில்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழ் போதனா வைத்தியசாலையில் வெளியேற்றப்படும் கழிவுநீர் பண்ணை கடலில்..\nயாழ் போதனா வைத்தியசாலையில் வெளியேற்றப்படும் கழிவுநீர் பண்ணை கடலில்..\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேற்���ப்படும் கழிவு நீரை உரிய நியமங்களுக்கமைய சுத்திகரிக்காமல் பண்ணைப் பகுதி கடலில் சேர்ப்பதாக கடந்த 20 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற யாழ். மாநகர சபையின் அமர்வில் மாநகர சபை உறுப்பினர் எம். அருள்குமரன் முன்வைத்த குற்றச்சாட்டையடுத்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி த. சத்தியமூர்த்தி உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்.\nஇன்று புதன்கிழமை காலை குறிப்பிட்ட யாழ். மாநகர சபை உறுப்பினரையும் அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் பண்ணைப்பகுதில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குத் தீடீர் விஜயமொன்றினை மேற்கொண்ட யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் கழிவு நீர் சுத்திகரிப்பு முறைகள் குற்றஞ்சாட்டப்பட்டது போலவே நியமங்களுக்கமைவாக சுத்திகரிப்புப் பொறிமுறை இடம்பெறவில்லை என்பதை நேரடியாக உறுதிப்படுத்தியதோடு, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வைத்தியசாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.\nஇழுவைப் படகு விவகாரத்தில் இந்தியாவை பகைக்க முடியாது..\nஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை யாழ் ஜின்னா மைதானத்தில் நடைபெற்றது..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை..\nஅமெரிக்காவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலி..\nபாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறிக்க வேண்டும்- கங்குலி..\nவங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழ��்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி…\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது –…\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1193650.html", "date_download": "2019-02-21T11:29:12Z", "digest": "sha1:XIHCMIG4SA3RHVLF3XHTDXSMMAIFTRGI", "length": 11288, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பல்கேரியாவில் பஸ் விபத்து – 15 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nபல்கேரியாவில் பஸ் விபத்து – 15 பேர் பலி..\nபல்கேரியாவில் பஸ் விபத்து – 15 பேர் பலி..\nபல்கேரியா நாட்டின் தலைநகர் சோபியா அருகே அமைந்துள்ள இஸ்கார் பள்ளத்தாக்கு அருகே சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்த போது, வளைவில் திரும்புகையில், எதிர்பாராதவிதமாக பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 15 பேர் சம்பவ இடத்திலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருசிலரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nஇந்த விபத்து குறித்த தகவலை அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி கிரில் அன்னீவ் உறுதிபடுத்தியுள்ளார்.\nபிரான்ஸ் சிவனாலயத்திற்கு ஒரு மாதம் பூட்டு..\nஉரும்பிராய் பகுதி சனசமூக நிலையங்களுக்கான பல்வேறு உதவிகள்..\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை..\nஅமெரிக்காவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலி..\nபாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறிக்க வேண்டும்- கங்குலி..\nவங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி..\nநீங்கள் போன ஜென்மத்தில் எப்படி இறந்தீர்கள் தெரியுமா.\nஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது –…\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1196961.html", "date_download": "2019-02-21T11:38:31Z", "digest": "sha1:POZT4HWNB4K4SVGS2HUIDEMIFQE5YZG2", "length": 12331, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கொல்கத்த���- இடிந்து விழுந்த மேம்பாலத்தை பார்வையிட்டார் முதல் மந்திரி மம்தா பானர்ஜி..!! – Athirady News ;", "raw_content": "\nகொல்கத்தா- இடிந்து விழுந்த மேம்பாலத்தை பார்வையிட்டார் முதல் மந்திரி மம்தா பானர்ஜி..\nகொல்கத்தா- இடிந்து விழுந்த மேம்பாலத்தை பார்வையிட்டார் முதல் மந்திரி மம்தா பானர்ஜி..\nமேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் மேஜர்ஹட் மேம்பாலம் அமைந்துள்ளது. அந்த மேம்பாலம் நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் மேம்பாலத்துக்கு கீழே சென்று கொண்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கின. இந்த விபத்தில் ஒருவர் பலியானதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி இடிந்து விழுந்த மேஜர்ஹட் மேம்பாலத்தை இன்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அரசு வேலையும் வழங்கப்படும். இன்று மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவித்தார்.\nஇந்த மேம்பால விபத்துக்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கிடுகிடு சரிவு..\nஎன் உயிர் பிரிந்தபோது நான் அந்தரத்தில் மிதந்தேன்: இளம்பெண்ணின் திகில் வாக்குமூலம்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை..\nஅமெரிக்காவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலி..\nபாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறிக்க வேண்டும்- கங்குலி..\nவங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி…\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது –…\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/10/03102018_3.html", "date_download": "2019-02-21T11:40:58Z", "digest": "sha1:AJFIRYGE6C3FVCD5NUQ2W3WOQTLLWV2B", "length": 15975, "nlines": 487, "source_domain": "www.padasalai.net", "title": "வரலாற்றில் இன்று ( 03.10.2018 ) - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nவரலாற்றில் இன்று ( 03.10.2018 )\nகிரிகோரியன் ஆண்டின் 276 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன.\nகிமு 2333 – கொஜொசியோன் நாடு (தற்போதைய கொரியா) டங்கூன் வாஞ்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது.\n1739 – ரஷ்ய-துருக்கி போர், 1736–1739 முடிவில் ரஷ்யாவுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.\n1778 – பிரித்தானியாவின் கப்டன் ஜேம்ஸ் குக் அலாஸ்காவில் தரையிறங்கினார்.\n1908 – பிராவ்தா செய்திப்பத்திரிகை லியோன் ட்ரொட்ஸ்கியினாலும் அவரது சகாக்களினாலும் வியென்னாவில் வெளியிடப்பட்டது.\n1918 – மூன்றாம் போரிஸ் பல்கேரியாவின் மன்னனாக முடிசூடினான்.\n1929 – ���ேர்பியா, குரொவேசியா, சிலவேனியா இணைக்கப்பட்டு அதற்கு யூகொஸ்லாவிய இராச்சியம் எனப் பெயரிடப்பட்டது.\n1932 – ஈராக், பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1935 – இத்தாலி எதியோப்பியாவைக் கைப்பற்றியது.\n1942 – விண்வெளிப் பறப்பு: செருமனியில் இருந்து ஏ4-ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. முதன் முதலில் விண்வெளியை அடைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் இதுவாகும்.\n1952 – ஐக்கிய இராச்சியம் வெற்றிகரமாக அணுவாயுதச் சோதனையை நடத்தியது.\n1962 – சிக்மா 7 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி ஷீரா 6 தடவை பூமியைச் சுற்றினார்.\n1981 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் “மேஸ்” சிறைச்சாலையில் ஐரிஷ் குடியரசு இராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.\n1985 – அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.\n1990 – ஜேர்மனியின் கிழக்கும் மேற்கும் ஒன்றாக இணைந்தன. ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு மேற்கு ஜேர்மனியுடன் இணைந்தது.\n1993 – சோமாலியாவின் போர்பிரபு முகம்மது ஃபரா ஐடிட் என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 அமெரிக்கப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர்.\n2001 – வங்காள தேசத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் கலீதா சியாவின் பங்களாதேஷ் தேசியக் கட்சி வெற்றி பெற்றது.\n2013 – இத்தாலியில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 300 பேர் வரையில் உயிரிழந்தனர்.\n1862 – ஜானி பிரிக்ஸ், ஆங்கிலத் துடுப்பாட்ட வீரர் (இ. 1902)\n1917 – பீட்டர் கெனமன், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1997)\n1940 – முரு. சொ. நாச்சியப்பன், மலேசிய எழுத்தாளர்\n1954 – சத்யராஜ், தமிழ்த் திரைப்பட நடிகர்\n1957 – இராபர்ட்டோ செவெதோ, உலக வணிக அமைப்பு தலைவர்\n1226 – அசிசியின் பிரான்சிசு, இத்தாலியப் புனிதர் (பி. 1181)\n1867 – எலியாஸ் ஓவே, தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் (பி. 1819)\n1995 – ம. பொ. சிவஞானம், தமிழறிஞர், அரசியல்வாதி (பி. 1906)\n1999 – அக்கியோ மொறிட்டா, சோனி நிறுவனத்தைத் தோற்றுவித்தவர் (பி. 1921)\n2009 – எஸ். இராமச்சந்திரன், இலங்கையின் மலையகத்தை சேர்ந்த ஓவியர் (பி. 1942)\n2011 – ஆ. கந்தையா, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1928)\nஜேர்மனி – இணைப்பு நாள் (1990)\nஈராக் – விடுதலை நாள் (1932)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/01/31", "date_download": "2019-02-21T12:57:26Z", "digest": "sha1:OMNLNYR63L4K53GEUYBRX5EDFY3ZC5BG", "length": 13097, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "31 | January | 2016 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிங்கத்தின் வாலைப் பிடித்திருக்கிறீர்கள் – மகிந்தவின் இளைய மகன் எச்சரிக்கை\nதனது சகோதரனான யோசித ராஜபக்சவைக் கைது செய்துள்ள சிறிலங்காவின் நல்லாட்சி அரசாங்கத்துக்கு, எச்சரிக்கை விடுத்துள்ளார் மகிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோகித ராஜபக்ச.\nவிரிவு Jan 31, 2016 | 13:37 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவெலிக்கடைச் சிறையில் யோசிதவைச் சந்தித்தார் மகிந்த\nநிதி மோசடிக் குற்றச்சாட்டில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தனது மகன் யோசித ராஜபக்சவின், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று பார்வையிட்டார்.\nவிரிவு Jan 31, 2016 | 13:18 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபரின் கருத்து – பிரித்தானிய அதிகாரிகளிடம் கூட்டமைப்பு அதிருப்தி\nஉள்ளக விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.\nவிரிவு Jan 31, 2016 | 11:48 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nயோசித மீதான நடவடிக்கை – பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்காக காத்திருக்கிறது சிறிலங்கா கடற்படை\nமகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், லெப்.யோசித ராஜபக்ச தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாக, அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்காக காத்திருப்பதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.\nவிரிவு Jan 31, 2016 | 11:20 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவெளிநாட்டு நீதிபதிகள் விவகாரம் – மைத்திரியிடம் விளக்கம் கோருவார் மனித உரிமை ஆணையாளர்\nவரும் வெள்ளிக்கிழமை இரவு சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் விளக்கம் கோரவுள்ளார்.\nவிரிவு Jan 31, 2016 | 1:20 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா இராணுவத் தளபதியைக் கைதுசெய்ய சட்டமா அதிபர் திணைக்களம் முட்டுக்கட்ட��\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கிற்கு ஒத்துழைக்காத சிறிலங்கா இராணுவத் தளபதியைக் கைது செய்வதற்கு சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களம் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Jan 31, 2016 | 0:39 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nராஜபக்ச குடும்பத்தை அதிர்ச்சியில் உறைய வைத்த யோசிதவின் கைது – படங்கள்\nநிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் யோசித ராஜபக்ச நேற்று மாலை கடுவெல நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, ராஜபக்ச குடும்பத்தினர் கலக்கத்துடன் ஒன்று குவிந்திருந்தனர்.\nவிரிவு Jan 31, 2016 | 0:23 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 05\n‘ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு உயிரைக் கொடுக்கத் துணிந்தவனையும் உழைப்பை கொடுப்பவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது. உயிரைக் கொடுக்கத்துணிந்தவன் தன்னுடைய செயற்பாட்டுக்கான வெகுமதியை எதிர்பார்க்க மாட்டான். அவனுடைய எதிர்பார்ப்பு ஆகக் கூடிய பட்சம் தன்னுடைய செயற்பாட்டுக்கான அங்கீகாரம் என்ற அளவில் தான் இருக்கும்.\nவிரிவு Jan 31, 2016 | 0:01 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nபெர்லின் செல்லும் சிறிலங்கா அதிபருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை\nஅடுத்தமாதம் ஜேர்மனியின் பெர்லின் நகருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அங்கு பலத்த பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவிரிவு Jan 31, 2016 | 0:00 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் ��ல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/RASICM?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T11:42:56Z", "digest": "sha1:HVOGOOZQRGLVPDASF2IHHIYBHG4NIGFP", "length": 4748, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | RASICM", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\nரஃபேல் வழக்கு மீண்டும் விசாரணை - உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nசொந்த தொகுதியில் பேட்மின்டன் விளையாடி அசத்திய ஸ்டாலின்\nபுகழ்பெற்ற முத்த ஜோடி சிலை சேதம் - மீண்டும் ஒரு மீடூ சர்ச்சை\n“புல்வாமா தாக்குதல் தெரிந்தும் ஷூட்டிங்கில் இருந்தார் பிரதமர்” - காங். குற்றச்சாட்டு\nகரைபுரண்டு ஓடும் வெள்‌ளத்தில் மூழ்கிய கார்\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா ���ேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=816", "date_download": "2019-02-21T11:59:32Z", "digest": "sha1:BQCYWLVRPHRXQK2RPSMYR6Q5SL2XMVNC", "length": 9517, "nlines": 142, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nஇந்திய தத்துவவியல் ஆராய்ச்சி ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nஆஸ்திரேலியாவின் 9 பல்கலைகளில் முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்ள, இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nஆஸ்திரேலியா இந்தியா இன்ஸ்டிட்யூட், யுனிவர்சிட்டி ஆப் மெல்போர்ன் இதை வழங்குகிறது.\nதொடர்புடைய துறைகளில் முதுநிலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும் மற்றும் சிறந்த கல்வி செயல்பாட்டைப் பெற்றிருக்க வேண்டும்.\nஒரு வருடத்திற்கு, 60000 ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்பைக் கொண்ட மொத்தம் 10 உதவித்தொகைகள் வழங்கப்படும்.\nதேர்வு மெரிட் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் தேர்வு இருக்கும்.\nவிண்ணப்பம் பெறுதல் மற்றும் இதர விபரங்களுக்கு www.aii.unimelb.edu.au என்ற இளையதளம் செல்க.\nScholarship : விக்டோரியா இந்தியா முனைவர் பட்ட உதவித்தொகை\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nநியூக்லியர் ரிசர்ச் அண்ட் இன்ஜினியரிங் ஸ்காலர்ஷிப்\nபாங்க் பி.ஓ., தேர்வுகளுக்கான வயதுத் தகுதி என்ன\nசுற்றுலாத் துறையில் பணி புரிய ஆர்வமாக உள்ளேன். இதற்கு என்ன செய்ய வேண்டும்\nபி.எஸ்சி., முடித்துள்ளேன். ஸ்டாக் மார்க்கெட் தொடர்பாக என்ன படிக்கலாம்\nகிராபிக்ஸ் டிசைனிங் துறையைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.acouplefortheroad.com/ta/", "date_download": "2019-02-21T12:00:43Z", "digest": "sha1:QHKDJSSWAJJK2AO4IMNUX7XXJ44DGLOH", "length": 24688, "nlines": 195, "source_domain": "www.acouplefortheroad.com", "title": "சாலை பயணம் வலைப்பதிவு ஒரு ஜோடி", "raw_content": "\nசாலைக்கு ஒரு கலெக்டரை சந்தி\nசாலை ஒரு ஜோடி ஒரு சுற்றுலா பயணம் மற்றும் சமையல் வலைப்பதிவு சர்வதேச பயண கொண்டாட, உணவு, மற்றும் மரபுகள்\nஎங்கள் பயணம் ஒன்றாக ஜூலை மாதம் Nashville இல் தொடங்கியது, மற்றும் அந்த நேரத்தில் இருந்து நாம் நகர்ந்து மற்றும் சில நம்பமுடியாத இடங்களுக்கு பயணம், அத்துடன் உலகின் சுற்றி 2007 இடங்களில் விட சில அற்புதமான விஷயங்களை செய்து.\nநீங்கள் எங்கே போக வேண்டும்\nஃபூ குவாக் தீவில் செய்ய வேண்டிய விஷயங்கள்\nபிப்ரவரி 18, 2019 | 0 கருத்துக்கள்\nவியட்நாம் தெற்கில் அமைந்துள்ள Phu Quoc என அறியப்படும் ஒரு இரகசிய தீவில் சொர்க்கம். இது ஐடில்லி கடற்கரைகள், அழகான சூரிய உதயங்கள், மற்றும் பயணிகள் ஒரு பிரபலமான கோடை வெளியே செல்வதற்கான ஒரு அமைதியான சூழ்நிலையை பேசுகிறது [...]\nஒரு ஜோடி பயணம் போது வெற்றி எப்படி\nபிப்ரவரி 17, 2019 | 17 கருத்துக்கள்\nநான் என்னுடைய ஒரு அறிமுகத்துடன் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான உரையாடலைக் கொண்டிருந்தேன், என் வயதைப் பற்றி ஒரு பையன் சுமார் நான்கு ஆண்டுகளாக தனது மனைவியுடன் இருந்தார், \"நீ இன்னும் எப்படி இருக்கிறாய் [...]\nகிளாசிக் முட்டை பெனடிக்ட் ரெசிபி\nபிப்ரவரி 17, 2019 | 0 கருத்துக்கள்\nபிப்ரவரி 13, 2019 | 2 கருத்துக்கள்\nமலேசியாவில் உள்ள பஹாங்கில் அமைந்துள்ள செகால் ஹில் ரிட்ரேட் என்பது வெறுமனே வித்தியாசமான ஒரு விடுமுறை. கோலாலம்பூரில் மூர்க்கத்தனமாகவும், சலசலத்துடனும் ஒரு மணிநேர வடகிழக்கு, ஷாங்கால் ஹில் ரிட்ரீட் ஒரு தனித்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது [...]\nஇத்தாலிய பாஸ்தா ரஸ்டிக்கா எப்படி\nபிப்ரவரி 10, 2019 | 0 கருத்துக்கள்\nபயணம் டிப்ஸ், வழிகாட்டிகள், மற்றும் சிறந்த சமையல்\nசரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nஏதோ தவறு நடந்துவிட்டது. உங்கள் உள்ளீடுகளைச் சரிபார்த்து மீண்டும் முயற்சிக்கவும்.\nஎப்படி உண்மையான ஹங்கேரிய Goulash மேக் - புடாபெஸ்ட் ல் ஜஸ்ட் லைக்\nடிசம்பர் 11, 2018 | 0 கருத்துக்கள்\nநாங்கள் புடாபெஸ்ட் பயணம் செய்தபோது, ​​அது விமானத்திலிருந்து இறங்கி வந்தவுடன் ஒரு பணியாக மாறியது - உண்மையான காரியத்தை கண்டுபிடி. ஹங்கேரிய Goulash (அல்லது, அது என அழைக்கப்படும் gulyas) கண்டுபிடிக்க, மற்றும் அதை பறித்து. கொண்ட [...]\nInstagram மற்றும் சமூக மீடியா அழிவு சுற்றுலா வேண்டும்\nநவம்பர் 8, 2018 | 2 கருத்துக்கள்\nஅது என்னைத் தாக்குகையில் சிச்சென் இட்சாவில் இருந்தோம். ட்ரேசி மற்றும் நான் எப்போதும் யுகடன் தீபகற்பத்தை பார்க்க விரும்பினேன், மாயன் நாகரிகம் ஒரு பெரிய மற்றும் சக்திவாய்ந்த சாம்ராஜ்யத்தை உருவாக்கியது, மற்றும் [...]\nதி செஃப் அண்ட் தி டிஷ்: தி பெர்பெர் எக்ஸ்பீரியன்ஸ் ஃபார் இண்டர்நேஷனல் ஃபீனீஸ்\nஅக்டோபர் 8, 2018 | 0 கருத்துக்கள்\nநாங்கள் வெளிநாட்டில் பயண���் செய்யும் போதெல்லாம் உள்ளூர் கட்டணங்களை மற்றும் சுவையான உணவுகளை, குறிப்பாக பாரம்பரிய உணவுகளை மாதிரியாக மாற்றியமைக்கிறோம். ஆனால் எப்படி அடிக்கடி அவர்கள் உண்மையில் செய்யப்படுகின்றன என்பதைப் புரிந்துகொண்டு புரிந்து கொள்ள வேண்டும், குறிப்பாக ஒரு உள்ளூர் [...]\nசாண்டோரினியில் எங்கே இருக்க வேண்டும்\nஅக்டோபர் 7, 2018 | 8 கருத்துக்கள்\nசாண்டோரினியில் தங்க எங்கு தேர்ந்தெடுப்பது என்பதை தெரிந்துகொள்வது, பயணத்தில் நீங்கள் செய்யக்கூடிய எளிய முடிவுகளில் ஒன்றாகும். ஏன் இது எளிமையானது - சாண்டோரைனியில் தங்குவதற்கு மோசமான இடம் இல்லை (அல்லது அதற்கு பதிலாக). கிரேக்கத்தின் மிக [...]\nஒரு சுற்றுலா வலைப்பதிவு தொடங்க எப்படி\nஆகஸ்ட் 5, 2018 | 2 கருத்துக்கள்\nபிளாக்கிங் என்பது பயண எழுத்தாளர்களை விடவும், செல்வாக்கு செலுத்துபவர்களுக்கும் அல்லது சிந்தனையைத் தொடரவும் பொது மக்களின் கருத்தைத் திசை திருப்பவும் முயல்கிறது. பிளாக்கிங், உண்மையில், எந்த தொழில் முனைவோர் முயற்சியை ஒரு சிக்கலான பகுதியாக மாறிவிட்டது [...]\nபயணம் டிப்ஸ், வழிகாட்டிகள், மற்றும் சிறந்த சமையல்\nசரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nஏதோ தவறு நடந்துவிட்டது. உங்கள் உள்ளீடுகளைச் சரிபார்த்து மீண்டும் முயற்சிக்கவும்.\nகிளாசிக் முட்டை பெனடிக்ட் ரெசிபி\nBy ஜஸ்டின் & ட்ரேசி | பிப்ரவரி 17, 2019 | 0 கருத்துக்கள்\nஇத்தாலிய பாஸ்தா ரஸ்டிக்கா எப்படி\nBy ஜஸ்டின் & ட்ரேசி | பிப்ரவரி 10, 2019 | 0 கருத்துக்கள்\nBy ஜஸ்டின் & ட்ரேசி | பிப்ரவரி 4, 2019 | 1 கருத்து\nகிரேக்க டோல்மேட்ஸ் (அல்லது \"கிரேப் இலைகள்\" என்று அழைக்கப்படுபவை பெரும்பாலும் அழைக்கப்படுகின்றன) எங்கள் விருப்பமான கிரேக்க உணவுகள் சாப்பிட ஒன்று. Tzatsiki ஒரு பக்கத்தில் பணியாற்றினார் மற்றும் எலுமிச்சை ஒரு சிறிய குறைப்பு, அது ஒன்றாகும் [...]\nகிளாசிக் பிரஞ்சு கோக் அவுன் வின் ரெசிபி\nBy ஜஸ்டின் & ட்ரேசி | ஜனவரி 2, 2019 | 0 கருத்துக்கள்\nCoq au Vin ஒரு பிரஞ்சு நாடு கிளாசிக், பல தேசிய உணவுகள் போன்ற. இது சாதாரண மக்கள் ஒரு டிஷ் தான், அவசியம் வெளியே உருவாக்கப்பட்டது என்று ஒன்று, எப்போதும் போல் மிக பெரிய உணவுகளை போல. போது […]\nமெதுவாக குக்கர் போய்ப் புர்குயினோன்\nBy ஜஸ்டின் & ட்ரேசி | ஜனவரி 1, 2019 | 0 கருத்துக்கள்\nமெதுவாக குக்கர் Boeuf bourguinon விட கிளாசிக் பிரஞ்சு நாட்டின் சமையல் சமைய���் ஒருவேளை சிறந்த உதாரணம் இல்லை. இது பணக்காரர், கொழுப்பு, ருசியானது ... நேரம் மட்டுமே நல்லது. அந்தோனி போர்தீன் மற்றும் பால் போக்கஸ் ஆகியோரிடம் ஜூலியா குழந்தைக்குச் சேர்ந்த சமையல்காரர்கள் [...]\nபயணம் டிப்ஸ், வழிகாட்டிகள், மற்றும் சிறந்த சமையல்\nசரியான மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nஏதோ தவறு நடந்துவிட்டது. உங்கள் உள்ளீடுகளைச் சரிபார்த்து மீண்டும் முயற்சிக்கவும்.\nஉங்கள் அடுத்த பயணத்தைப் பற்றிய கேள்விகளைக் கொண்டிருக்கிறீர்களா\nஎங்களுக்கு தெரியப்படுத்துங்கள் - நாங்கள் உதவ மகிழ்ச்சியாக இருக்கிறோம்\nசமூக மீடியாவில் எங்களைக் கண்டுபிடி\nவகைகள் பகுப்பு தேர்வுவசதிகளுடன்ஆப்பிரிக்காவிமானங்கள்அமெரிக்கஅர்ஜென்டீனாஆர்மீனியாகலை & இசைஆசியாஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்பையில்கட்டுதல்பெல்ஜியம்பொலிவியாபொனெய்ர்போட்ஸ்வானாபிரேசில்கலிபோர்னியாகரீபியன்மத்திய அமெரிக்காசிலிகொலம்பியாஜோடிகளுக்கு சுற்றுலாகடன் அட்டைகள்கப்பல்கள்கியூபாசமையல்செ குடியரசுநாள் பயணங்கள்எகிப்துவேலைவாய்ப்புஇங்கிலாந்துஐரோப்பாகுடும்ப சுற்றுலாபெண் சுற்றுலாபுளோரிடாஉணவு மற்றும் பானம்பிரான்ஸ்இலவச இடங்கள்இலவச விஷயங்கள்பிரஞ்சுபிரஞ்சு கயானாஜோர்ஜியாஜோர்ஜியா (ஐரோப்பா)ஜெர்மன்ஜெர்மனிகிரீஸ்கிரேக்கம்குழு சுற்றுலாகுவாத்தமாலாவிருந்தினர் இடுகைகள்ஹவாய்சுகாதாரவரலாறுவிடுமுறை சுற்றுலாஹோண்டுராஸ்விடுதிகள்மனிதாபிமானஹங்கேரியன்ஹங்கேரிஐஸ்லாந்துஇல்லினாய்ஸ்இந்தியாஇந்தோனேஷியாதூண்டுதலாகஅயோவாஅயர்லாந்துஇத்தாலியஇத்தாலிஜப்பான்கென்யாமொழி கற்றல்LGBT சுற்றுலாமடகாஸ்கர்மைனேபணம் சம்பாதிப்பதுமலேஷியாமாலத்தீவுமாசசூசெட்ஸ்மெக்சிகன்மெக்ஸிக்கோமிச்சிகன்மினி-வலைப்பதிவுமினசோட்டாமொனாகோமொரோக்கோமிகவும் பிரபலமானமொசாம்பிக்நமீபியாநெதர்லாந்துநியூயார்க்நியூசீலாந்துசெய்திவட அமெரிக்காவட கரோலினாவடக்கு டகோட்டாஓசியானியாவெளியிடங்களுக்கானபராகுவேபென்சில்வேனியாபெருபிலிப்பைன்ஸ்புகைப்படம் எடுத்தல்போலந்துபோர்ச்சுகல்புவேர்ட்டோ ரிக்கோசமையல்விமர்சனங்கள்சாலை பயணங்கள்ருமேனியாஸ்காட்லாந்துசுய முன்னேற்றம்எஸ்சிஓசீசெல்சுசோலோ டிராவல்தென் ஆப்பிரிக்காதென் அமெரிக்காதெற்கு ட��ோட்டாஸ்பெயின்விளையாட்டுசுரினாம்சுவிச்சர்லாந்துதன்சானியாதொழில்நுட்படென்னிசிவழக்கங்கள்போக்குவரத்துசுற்றுலா பிளாக்கிங்பயண பட்ஜெட்பயண முகவர்கள்சுற்றுலா கியர்சுற்றுலா திட்டமிடல்துனிசியாதுருக்கிபகுக்கப்படாததுஐக்கிய ராஜ்யம்ஐக்கிய மாநிலங்கள்உருகுவேவெனிசுலாவெர்மான்ட்வியட்நாம்வர்ஜீனியாவாஷிங்டன்வாஷிங்டன் டிசிவிஸ்கான்சின்சாம்பியாஜிம்பாப்வே\nஃபூ குவாக் தீவில் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஒரு ஜோடி பயணம் போது வெற்றி எப்படி\nகிளாசிக் முட்டை பெனடிக்ட் ரெசிபி\nஇத்தாலிய பாஸ்தா ரஸ்டிக்கா எப்படி\nஆம்ஸ்டர்டம் ஆசியா பார்சிலோனா தாங்க பொனெய்ர் ஜோடிகளுக்கு டைவிங் டப்ளின் இங்கிலாந்து ஐரோப்பா புளோரிடா உணவு கோட்டை லாடர்டேல் பிரான்ஸ் ஜெர்மனி கிரீஸ் வரலாறு ஹோட்டல் விடுதிகள் ஐஸ்லாந்து அயர்லாந்து இத்தாலி Kralendijk லிஸ்பன் லண்டன் மெக்ஸிக்கோ மியாமி மினி வலைப்பதிவு இசை நியூயார்க் வட அமெரிக்கா வெளிப்புறங்களில் பாரிஸ் பெரு சமையல் விமர்சனம் ரோம் ஸ்நோர்கெலிங் தென் அமெரிக்கா ஸ்பெயின் போக்குவரத்து பயண சுற்றுலா திட்டமிடல் ஐக்கிய மாநிலங்கள் வியன்னா\nபதிப்புரிமை © XXx · சார்பு புரோ on ஆதியாகமம் கட்டமைப்பு · வேர்ட்பிரஸ் · உள் நுழை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5/", "date_download": "2019-02-21T12:25:34Z", "digest": "sha1:B7DDSZA6RO67R63HIUB5VHJEOLRZGM3P", "length": 8944, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "பூண்டுலோயா விபத்தில் மூவர் படுகாயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nபூண்டுலோயா விபத்தில் மூவர் படுகாயம்\nபூண்டுலோயா விபத்தில் மூவர் படுகாயம்\nதலவாக்கலை, பூண்டுலோயா பிரதான வீதியில் சிறிய ரக லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிளொன்று நேருக்கு நேர் மோதியதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பூண்டுலோயா பொலிஸார் தெ��ிவித்துள்ளனர்.\nஇன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் லொறியின் சாரதி, மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் மற்றும் அவருடன் வந்தவரும் படுகாயமடைந்த நிலையில் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nதலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் தலவாக்கலை பகுதியிலிருந்து கண்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, பூண்டுலோயாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறிய ரக லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nமோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கு காரணமென பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் யாழில் கைது\nயாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெற்றோல் குண்டுத்\nமாயமான குழந்தை மீட்பு (2ஆம் இணைப்பு)\nஅக்கரப்பத்தனையில் காணாமல்போன குழந்தை 18 மணித்தியாலயங்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெர\nஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் – யாழ். முதல்வர் கண்டனம்\nஊடக சுதந்திரத்தை மதிக்காத பொலிஸாரின் நடவடிக்கை கண்டனத்திற்குரியதென யாழ்.மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர\nயாழில் ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது\nயாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட, கோப்பாய் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்\nஅடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் : 6 பேர் காயம்\nகனடாவில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். Trans – Canada அ\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=archaeology&num=2974", "date_download": "2019-02-21T12:53:49Z", "digest": "sha1:62IIBCA4YQ2UOWM6TW4X6H5FS2I7JMMG", "length": 5653, "nlines": 57, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nசங்ககாலத்தின் கதைகள் கூறும் கீழடி அகழ்வாராய்ச்சியின் நான்காம் கட்டம்\nசுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரிகத்தின் சான்றுகளை கொண்ட கீழடி அகழாய்வில் நான் காம் கட்டபணிநடைபெற்றுள்ளது. இவ் அகல்வின்போது தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட சுமார் 7000 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தொல்லியல் துறை அறிக்கை தெரிவிக்கின்றது.\nதமிழகத்தின் மிகப்பெரிய அகழாய்வாக கருதப்படும் வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள அமைந்துள்ளது.\nஇவ் அகழ்வாராச்சியின் சான்றுகள் சிந்து, கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின், இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள், தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாற்று கருத்தை முன்வைத்துள்ளன. இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா்.\nநான்காம் கட்டம் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள்\n4-ம் கட்ட அகழாய்வு பணியில் 6 தங்க ஆபரணங்கள் உட்பட 7 ஆயிரம் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஆபரணங்களின் மதிப்பு மற்றும் வயது குறித்து ஆய்வு செய்ய பீட்டா ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாம்.\nஉண்மைகளை உலகறியச் செய்ய கோரிக்கை\nகீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பாக வழக்கறிஞர் கனிமொழி மதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும், தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அவர் தனது மனுவில் கூறியியுள்ளாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=120696", "date_download": "2019-02-21T13:08:44Z", "digest": "sha1:2YY3VZ7VD6HAP3HWALVTQZX52RDILMBL", "length": 9969, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News‘இந்திய வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்ய முடியும்’ என்ற சைபர் நிபுணர் சையத் சுஜா மீது வழக்கு! - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\n‘இந்திய வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்ய முடியும்’ என்ற சைபர் நிபுணர் சையத் சுஜா மீது வழக்கு\nலண்டனில் செய்தியாளர்களிடம் பிரபல மின்னணு தொழிற் நுட்ப நிபுணரான சையத் சுஜா இந்திய தேர்தல் மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்யமுடியும் என்றார்\nமேலும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என்று அறிவித்தார், இது இந்தியா மற்றுமின்றி உலகெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மின்னணு தொழில்நுட்ப நிபுணரான சையத் சுஜா மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய டெல்லி போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது.\nதேர்தல் ஆணையம் இது தொடர்பாக டெல்லி போலீஸ் உதவி ஆ���ையருக்குக் கடிதம் எழுதி இவ்வாறு ஹேக் செய்ய முடியும் என்று ஷுஜா கூறியதன் மூலம் அவர் பொதுவெளியில் தொந்தரவு செய்துள்ளார். இது இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு 505(1) (பி)-யின் கீழ் குற்றமாகும்.\nஉச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தங்களது தீர்ப்புகளில் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்துவதை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் பல்வேறு அரசியல் எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது சந்தேகங்களை எழுப்ப ஜூன் 2017-ல் தேர்தல் ஆணையம் தங்கள் எந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா என்று நிபுணர்களுக்கு ஓபன் சாலஞ்ச் விடுத்தது.\n“ஒருவரும் அத்தகைய நிரூபிப்புக்கு வரவேயில்லை” என்று தேர்தல் ஆணையம் தன் புகாரில் தெரிவித்தது. மேலும் ஷூஜாவின் செயல் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.\nஅமெரிக்காவில் இருக்கும் ஷூஜா ஸ்கைப் மூலம் லண்டன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதாவது மின்னணு வாக்குசாவடி வடிவமைப்பு குழுவில் தான் இருப்பதாகவும் தன்னால் ஹேக் செய்ய முடியும் என்று அதில் கூறியது சர்ச்சையாகியுள்ளது\nஇந்நிலையில் தேர்தல் ஆணையம் அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய டெல்லி போலீஸுக்கு அறிவுறுத்தியுள்ளது\n2009-2014 ஆண்டுகளுக்கிடையில் ‘இ.சி.ஐ.எல்.’ எனப்படும் இந்திய மின்னணு கழகத்தில் (எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) பணியாற்றியவர் சையத் சுஜா. என்பது குறிப்பிடத்தக்கது\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன்\nபட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது\nசிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு\nஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு\nஅதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\n‘அனில் அம்பானி குற்றவாளி, 3 மாதங்கள் சிறை’என – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களு���்கு அனுமதி – நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1176115.html", "date_download": "2019-02-21T12:43:42Z", "digest": "sha1:2AQKKXRK7HGJ7QZEBVJC5VBLKENAXZMP", "length": 12582, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "விளையாட்டாக வாஷிங்மெஷினுக்குள் ஒளிந்த சிறுவன்! 6 மணிநேரம் கழித்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!! – Athirady News ;", "raw_content": "\nவிளையாட்டாக வாஷிங்மெஷினுக்குள் ஒளிந்த சிறுவன் 6 மணிநேரம் கழித்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..\nவிளையாட்டாக வாஷிங்மெஷினுக்குள் ஒளிந்த சிறுவன் 6 மணிநேரம் கழித்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..\nபோலந்து நாட்டில் தனது சகோதரியுடன் ஒளிந்து பிடிந்து விளையாடுகிறேன் என்ற பெயரில் வாஷிங்மெஷினுக்குள் ஒளிந்து விளையாடிய 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nSlupsk நகரில் மார்சல் என்ற 3 வயது சிறுவன் தனது சகோதரியுடன் இணைந்து ஒளிந்துபிடித்து விளையாட்டு விளையாடியுள்ளான். இதில் குளியலறைக்குள் இருந்த வாஷிங்மெஷினுக்குள் சென்று ஒளிந்துகொண்டான்.\nஇதில், வாஷிங்மிஷின் லாக் ஆனதால் அவனால் வெளியே வரவில்லை.\nஇந்நிலையில் சகோதரியும் தனது தம்பியை வீட்டில் தேடிப்பார்த்துவிட்டு வெளியில் சென்றுவிட்டான் என நினைத்துள்ளார்.\nமேலும், பெற்றோரும் அவன் வெளியே சென்றிருப்பான் என தேடாமல் விட்டுள்ளனர், இந்நிலையில், சிறிது நேரம் கழித்து வாஷிங்மெஷினை திறந்துபார்த்த தாய் அதிர்ச்சியடைந்துள்ளார்.\nமகன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சுவாசிப்பதற்கு அச்சிறுவன் சிரமப்பட்டு சுமார் 6 மணிநேரம் கழித்து உயிரிழந்துள்ளான். தனது மகனின் இறப்பை தாங்கிகொள்ள முடியாத தாய் கதறி அழுதுள்ளார்\n ஒரு வார்த்தை கூட பேசாத மகள்: கவலையில் மெர்க்கலின் தந்தை..\nநண்பனாக பழகி ஏமாற்றிய ஆண்: கனடா பெண்ணுக்கு நேர்ந்த அவலம்..\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற���றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை..\nஅமெரிக்காவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய…\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி…\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1198577.html", "date_download": "2019-02-21T12:43:10Z", "digest": "sha1:MDQYG3ISQ6IBRURGSE77F2ZUVWOQDJGM", "length": 13386, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பில் இருவருக்கு மரண தண்டனை..!! – Athirady News ;", "raw_content": "\nஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பில் இருவருக்கு மரண தண்டனை..\nஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பில் இருவருக்கு மரண தண்டனை..\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் கடந்த 25-8-2007 அன்று கோகுல் சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி திரையரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் அடுத்தடுத்த�� குண்டுகள் வெடித்தன.\nஇந்த பயங்கரவாத தாக்குதலில் கோகுல் சாட் உணவகம் பகுதியில் 32 பேரும் திறந்தவெளி திரையரங்கம் அருகே 12 பேரும் என மொத்தம் 44 பேர் பலியாகினர். மேலும், 50க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக, தெலுங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குண்டு வெடிப்புக்கு காரணமான இந்தியன் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்து சத்திரப்பள்ளி சிறைச்சாலையில் அடைத்தனர். 3 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.\nஇந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 170 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று, வக்கீல்களின் வாதப்பிரதிவாதம் நிறைவடைந்தது. கடந்த 4-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை அனீக் ஷபீக் சயீத் மற்றும் முஹம்மது அக்பர் இஸ்மாயீல் சவுத்ரிஆகியோரை குற்றவாளிகள் என ஐதராபாத் பெருநகர இரண்டாவது அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.ஸ்ரீனிவாஸ் தீர்ப்பளித்தார்.\nஇவர்களுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. குற்றவாளிகள் அனீக் ஷபீக் சயீத் மற்றும் முஹம்மது அக்பர் இஸ்மாயீல் சவுத்ரி ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தும், இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் அளித்த தாரிக் அஞ்சும் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் இன்று நீதிபதி உத்தரவிட்டார்.\nஆந்திராவில் பெட்ரோல், டீசல் மீதான விலையில் லிட்டருக்கு ரூ.2 குறைத்து சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..\nஒடிசாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்ளுக்கு தினமும் ரூ.60 – நவீன் பட்நாயக் அறிவிப்பு..\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை..\nஅமெரிக்காவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய…\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி…\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/panruti-ramachandran-in-aiadmk-21927/", "date_download": "2019-02-21T12:13:25Z", "digest": "sha1:XWNUYAUYE2YW6HXSFHHMZTVMXRM4ASLE", "length": 7815, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அதிமுகவில் பண்ருட்டி ராமச்சந்திரன்?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\nதேமுதிக கட்சியில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன், அதிமுகவில் சேரப்போவதாகவும் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவருகிறது.\nவிஜயகாந்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிக கட்சியில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ பதவியையும் ராஜ���னாமா செய்தார். அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த அவருக்கு அதிமுக தலைமை தூது விட்டிருப்பதாக செய்திகள் வெளிவருகிறது. பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவில் சேரப்போவதாகவும், அவருக்கு மாநிலங்களைவை தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் அதிமுகவில் கூறப்பட்டு வருகிறது.\nபண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடக்கவுள்ள ஒரு விழாவில் முதல்வர் ஜெயலலிதா நேரடியாக பண்ருட்டியிடம் இந்த விருதை வழங்க இருக்கிறார். எனவே அதிமுகவுடன் பண்ருட்டியார் நெருங்கி வருவதாக தமிழக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன\nமம்தா பானர்ஜியுடன் கங்குலி திடீர் சந்திப்பு\nயாஹூ நிறுவன சி.ஓ.ஓ. நீக்கம் – மரியா மேயர் அதிரடி\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2016/11/usa.html", "date_download": "2019-02-21T11:41:21Z", "digest": "sha1:7P7BVXOTW7XJ3PQTHENHLVRCUYAIXWSJ", "length": 21049, "nlines": 310, "source_domain": "www.muththumani.com", "title": "அமெரிக்க ஜனாதிபதி கார் ஓட்டக் கூடாது: ஏன் தெரியுமா? - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » அமெரிக்க ஜனாதிபதி கார் ஓட்டக் கூடாது: ஏன் தெரியுமா\nஅமெரிக்க ஜனாதிபதி கார் ஓட்டக் கூடாது: ஏன் தெரியுமா\nசர்வதேச நாடுகளில் அமெரிக்க ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரங்கள் இருந்தாலும் கூட அவர் குறிப்பிட்ட சில முக்கிய வசதிகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்.\nஅமெரிக்க ஜனாதிபதி என்றால் உலகில் உள்ள அனைத்து வசதிகளையும் அவர் எளிதில் அனுபவிக்கலாம் என்ற எண்ணம் ப��ரும்பாலான மக்களிடம் உள்ளது.\nஆனால், ஜனாதிபதியாகவும், துணை ஜனாதிபதியாகவும் பதவி ஏற்கும் ஒருவர் அந்த நாள் முதல் பொதுச்சாலைகளில் கார் உள்ளிட்ட எந்த வாகனத்தையும் ஓட்ட அனுமதிக்கப்பட மாட்டார்.\nஇந்த விதிமுறையானது பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு மட்டுமல்லாமல் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பொருந்தும் என்பது முக்கியமானதாகும்.\nஇதுமட்டுமில்லாமல், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியின் மனைவிகளும் வாகனங்களை இயக்க அந்நாட்டு உளவுத்துறை பொலிசார் அனுமதிக்க மாட்டார்கள்.\nஇதற்கு முக்கிய காரணம், ஜனாதிபதியின் உயிரை பாதுகாப்பதே ஆகும். உதாரணத்திற்கு, தற்போது 8 ஆண்டுகள் ஜனாதிபதி பதவி வகித்த ஒபாமா ஒருமுறை கூட வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படவில்லை.\nஒருவேளை ஜனாதிபதி விரும்பினால், அவர் ஓய்வு நேரங்களில் தங்கும் டேவிட் முகாமிற்கு உட்புறமாக இருக்கும் சாலையில் வாகனங்களை இயக்கலாம்.\nவாகனங்களை இயக்குவது மட்டுமின்றி பிற முக்கிய வசதிகளும் ஜனாதிபதிக்கு வழங்க உளவுத்துறை பொலிசார் அனுமதிக்க மாட்டார்கள்.\nஉதாரணத்திற்கு, ஜனாதிபதி தனது விருப்பத்தின் பேரில் எங்கும் வெளியே செல்ல முடியாது. வெள்ளை மாளிகையை விட்டு வெளியே நடைப்பயிற்சிக்கு சென்றாலும் கூட பொலிசாரின் அனுமதி அவருக்கு தேவை.\nஇரண்டாவதாக, உலகில் ஐபோன் உள்ளிட்ட ஆடம்பரமான கைப்பேசிகள் வந்தாலும் கூட அவற்றை ஜனாதிபதி பயன்படுத்தக் கூடாது.\nஜனாதிபதிக்காக விஷேசமாக வடிவமைக்கப்பட்ட கைப்பேசியை மட்டுமே அவர் பயன்படுத்த வேண்டும். தற்போது ஒபாமா பிளாக்பெரி கைப்பேசியை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nமூன்றாவதாக, கணிணிகளை உபயோகிக்கவும் ஜனாதிபதிக்கு சில விதிமுறைகள் உள்ளன. வெள்ளை மாளிகையில் உள்ள எந்த கணிணியையும் ஜனாதிபதி பயன்படுத்த முடியாது.\nசில மாற்றங்கள் செய்யப்பட்டு பொலிசாரால் அனுமதிக்கப்பட்ட கணிணியை மட்டுமே ஜனாதிபதி பயன்படுத்த முடியும்.\nநான்காவதாக, உலக நாடுகளின் தலைவர்கள் அளிக்கும் அன்பளிப்புகள், பரிசுகளை ஜனாதிபதி பெறக்கூடாது. ஒருவேளை காங்கிரஸ் இதற்கு அனுமதித்தால் ஜனாதிபதி அவற்றை பெறலாம்.\nமேலும், பதவியில் இருக்கும்போது அரசு ஊதியத்திற்கு அதிகமாக ஒரு ரூபாயை கூட ஜனாதிபதி வருமானமாக பெறக்கூடாது என்பதும் சட்டத்தில் இருக்கும் முக்கியமான விதிமு��ையாகும்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nமுத்துமணி இணைய வாசகர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nதமிழுக்கு அமுதென்று பெயர் அது எங்கள் உயிருக்கு நேர் - தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக...\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Google+Play+Store?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T11:54:52Z", "digest": "sha1:BNISIMEQ4O6GYR73UBLQP2KRN7GDYTWI", "length": 9770, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Google Play Store", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழக��ரி பேட்டி\nமொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாக் கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள் நீக்கம் \nபரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி\n3 முறை அபராதம் விதித்தும் நெகிழியை பயன்படுத்தினால் கடை உரிமம் ரத்து\nவீட்டில் இருந்தபடியே மளிகை பொருட்கள் - ஸ்விகி புதிய முயற்சி\nகூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் திருடப்படுகிறதா சுயவிவர தகவல்கள்\nபாஸ்வேர்டுகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம் - கூகுள் அறிமுகம்\n“கூகுளின் எதிர்காலம் யு டியூப்பில்தான் இருக்கும்” - சுந்தர் பிச்சை\nசுந்தர் பிச்சை மீதான நம்பிக்கையை இழந்த ஊழியர்கள் \nகோயில் வளாகக் கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை\nஎன்னை திருமணம் செய்து கொள்கிறாயா கூகுள் இந்தியர்கள் மீது கடுப்பான கூகுள்\nஇரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை : ரூ.15 கோடி பறிமுதல் \nதமிழகம் முழுக்க 74 இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nகுடியரசு தினத்தை சிறப்பிக்கும் கூகுள் டூடுள்\nவிமானத்துடன் மாயமான கால்பந்தாட்ட வீரர் \nவளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக ரிஷப் பன்ட் தேர்வு: ஐசிசி அறிவிப்பு\nமொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாக் கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள் நீக்கம் \nபரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி\n3 முறை அபராதம் விதித்தும் நெகிழியை பயன்படுத்தினால் கடை உரிமம் ரத்து\nவீட்டில் இருந்தபடியே மளிகை பொருட்கள் - ஸ்விகி புதிய முயற்சி\nகூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் திருடப்படுகிறதா சுயவிவர தகவல்கள்\nபாஸ்வேர்டுகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம் - கூகுள் அறிமுகம்\n“கூகுளின் எதிர்காலம் யு டியூப்பில்தான் இருக்கும்” - சுந்தர் பிச்சை\nசுந்தர் பிச்சை மீதான நம்பிக்கையை இழந்த ஊழியர்கள் \nகோயில் வளாகக் கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை\nஎன்னை திருமணம் செய்து கொள்கிறாயா கூகுள் இந்தியர்கள் மீது கடுப்பான கூகுள்\nஇரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை : ரூ.15 கோடி பறிமுதல் \nதமிழகம் முழுக்க 74 இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nகுடியரசு தினத்தை சிறப்பிக்கும் கூகுள் டூடுள்\nவிமானத்துடன் மாயமான கால்பந்தாட்ட வீரர் \nவளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக ரிஷப் பன்ட் தேர்வு: ஐசிசி அறிவிப்பு\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/?category_id=12&page=8", "date_download": "2019-02-21T12:12:05Z", "digest": "sha1:UYYWPWRO3IFEGJAF6MHDCLJNI5I2JHRF", "length": 3171, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகழுத்து வலியைக் கண்டறியும் புதிய சிகிச்சை முறை\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Biocycle01.ogv", "date_download": "2019-02-21T12:05:58Z", "digest": "sha1:FB44GGBMHOSYZFXTBT4DRNNHD7HTZRDH", "length": 8179, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Biocycle01.ogv - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nநீங்கள் விரும்பும் உரிமத்தை தேர்ந்தெடுக்கலாம்.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 07:14, 24 சனவரி 2008\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கி��ள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.genfk.com/user.php?id=474621965938669", "date_download": "2019-02-21T11:36:56Z", "digest": "sha1:74YOVDIHYFDRRPTYIFLS6BMAD42DO65U", "length": 8275, "nlines": 88, "source_domain": "www.genfk.com", "title": "Arulmigu Arunachaleswarar Temple, Thiruvannamalai - Download Facebook Videos - GenFK.com", "raw_content": "\nஆசைகளை பூர்த்தியாகும் சிவ மந்திரம்\nஅகத்தியர் அருளிய சகல நோய்களை நீக்கும் ருத்ர காயத்ரி மந்திரம்.\nஉலகிலேயே அதிக சக்திவாய்ந்த ஆறு சிவ மந்திரங்கள் இவைதான்... இத சொன்னா எல்லாமே கிடைக்கும்..\nஸ்ரீ உத்திரகோசமங்கை அரசே போற்றி \nஉத்திரகோசமங்கை நடராஜர் ஸ்ரீ உத்திரகோசமங்கை அரசே போற்றி \nதிருவலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.\nஉத்திரகோசமங்கை நடராஜர் ஸ்ரீ உத்திரகோசமங்கை அரசே போற்றி \nமார்கழியில் திருவாதிரை விரதம் இருப்பது எப்படி திருவாதிரை விரதமும் ஆருத்ரா தரிசனமும் முழு தொகுப்பு.\nசிவன் ராவணனின் மீது ஏற்பட்ட கோபத்தின் விளைவு என்ன தெரியுமா\nஇராவணன் பாடிய சிவ தாண்டவ ஸ்தோத்திரம்\nமார்கழி மாதத்தில் இந்த மந்திரத்தை ஜபித்தால் சிவனின் அருள் நிச்சயம், பலன் தரும் ஸ்லோகம்: துன்பங்கள், துயரங்கள் எல்லாம் மனித வாழ்வில் ஏற்படுவது சகஜமான ஒன்றாகும். இவைகளை சந்திக்காத மனிதனை உலகில் காண்பது மிகவும் அரிதாகும். நமக்கு ஏற்படும் கஷ்டங்கள் நீங்க நம்மை முழுமையாக அறியாத சக மனிதர்களிடம் கூறுவதை விட தெய்வத்திடம் முறையிடுவதையே மெய்யான பக்தர்கள் விரும்புவர். அனைத்தையும் காத்தருளி, உண்மையான பக்தர்களுக்கு வரங்களை அளிக்கும் தெய்வமாக சிவபெருமான் இருக்கிறார். சிதம்பரத்தில் நடராஜராக திருநடனம் புரிகின்ற சிவபெருமானை வழிபட உடனே “பலன் தரும் ஸ்லோகம்” இதோ. இதம் கமலஸுந்தரம் ஸதஸி காஞ்சநே ந்ருத்யத ஸதஞ்சித முதஞ்சிதம் கிமபி குஞ்சிதம் சஞ்சலம் விசிந்த்ய சிதம்பரே ஹ்ருதயஸம்பதே ஸாஸ்வதம் விரிஞ்சகரகந்துகம் சரணமிந்து சூடாமணே ஸிவ ஸிவ சரணம் ஸிவானந்தம் ஸிவ ஸி�� ஸிவாய ஸிவாய நமஹ உலகமனைத்தையும் தனது பிரபஞ்ச திருநடனத்தால் இயக்குகின்ற சிதம்பரம் நடராஜ பெருமானை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 9 முறை அல்லது 27 முறை துதிப்பது சிறந்தது. இந்த ஸ்லோகத்தின் முழுமையான பலனை பெறுவதற்கு மார்கழி மாதத்தில் சிதம்பர நடராஜரின் வழிபாட்டிற்குரிய திருவாதிரை நட்சத்திர தினத்தில் காலை மற்றும் மாலை 27 முறை துதிப்பதால் உங்களின் அனைத்து குறைகள் மற்றும் கஷ்டங்கள் நீங்கி, உங்களின் வாழ்வில் அனைத்து வளங்களையும் சிவனின் அருளால் நிச்சயம் பெறுவீர்கள். சிவத்தலங்களில் ஆகாயத் தன்மை கொண்ட கோயிலாக இருப்பது சிதம்பர நடராஜர் கோயிலாகும். இங்கு தனது குஞ்சிதபாதத்தை தூக்கியவாறு சிவன் ஆடும் நடனம் அற்புதமானது. பொன்னம்பலத்தில் உலகங்கள் அனைத்தையும் இயக்கும் ஆனந்த நடனம் புரிகிறார் சிவன். சிவ எனும் இரண்டெழுத்து மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு அனைத்து பாவங்களும் நீங்கி நன்மைகள் உண்டாகிறது என்பதே இந்த ஸ்லோகத்தின் பொதுவான பொருளாகும்.\nதிருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்\nதிருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்\nதிண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா: பரணி தீபம் ஏற்றப்பட்டது.\nகேளுங்கள் உங்கள் வாழ்வை ஒளிர செய்யும் கார்த்திகை தீபம் மந்திரம்.\nதிருவண்ணாமலை : மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது மகாதீப கொப்பறை.\n21 தலைமுறைக்கு புண்ணியம் தரும் திருவண்ணாமலை தீபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2018/09/08201537/1190032/minister-anbazhagan-says-the-punishment-will-be-specified.vpf", "date_download": "2019-02-21T12:44:24Z", "digest": "sha1:ZF5XCXLSUXPFDMHUWBRQJWAFXGCMVRBA", "length": 3215, "nlines": 22, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: minister anbazhagan says the punishment will be specified in the education certificate incase of ragging", "raw_content": "\nராகிங்கில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் கல்வி சான்றிதழில் தண்டனை விவரம் குறிப்பிடப்படும் - அமைச்சர் அன்பழகன்\nபதிவு: செப்டம்பர் 08, 2018 20:15\nராகிங்கில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் மாணவர்களின் கல்வி சான்றிதழில் தண்டனை விவரம் குறிப்பிடப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். #Ragging #Anbalagan\nசென்னையில் ராகிங் தடுப்புக்குழு ஆய்வுக்கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தல���மையில் இன்று நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\nராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ராகிங்கில் ஈடுபட்டு தண்டனை பெற்றால் கல்வி சான்றிதழில் தண்டனை விவரம் குறிப்பிடப்படும்.\nராகிங்கை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராகிங் கண்காணிப்புக் குழு இல்லாத கல்லூரிகளில் குழு அமைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். #Ragging #Anbalagan\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/uyire-uyire-en-uyire-song-lyrics/", "date_download": "2019-02-21T11:33:40Z", "digest": "sha1:QVZM2EXOABXV5P3KD6DAX6VAQF46B4G7", "length": 5768, "nlines": 202, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Uyire Uyire En Uyire Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : எஸ்.எஸ். தாமன்\nபெண் : ஹு ஆஆ ஹு\nஆஆ ஹு ஆஆ ஆஆ\nஆஆ ஹு ஆஆ ஹு\nஆஆ ஹு ஆஆ ஆஆ\nபெண் : உயிரே உயிரே\nஎன் உயிரே நீ இல்லை\nஎன் உயிரே நீ வந்து விடு\nபெண் : என் நாட்கள் நீ\nபெண் : நிலவும் நீ நீரும்\nநீ என் காற்று வானம் தீ\nநீ உயிரும் நீ உடலும் நீ\nஎன் நேற்று நாளையும் நீ நீ\nபெண் : ஓஹோ ஓஹோ\nபெண் : உயிரே உயிரே\nஎன் உயிரே நீ இல்லை\nஎன் உயிரே நீ வந்து விடு\nநீயே நீயே என் பந்தம்\nபெண் : காற்றில் எங்கும்\nஉன் வாசம் எந்தன் கன்னம்\nதொட்டு கதை பேசும் இந்த\nவேணும் இன்று உன் நேசம்\nபெண் : நான் வேறு எங்கு\nபெண் : ஒருமுறை உன்\nபெண் : அணு அணுவாய்\nபெண் : ஹு ஆஆ ஹு\nஆஆ ஹு ஆஆ ஆஆ\nஆஆ ஹு ஆஆ ஹு\nஆஆ ஹு ஆஆ ஆஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=607110112", "date_download": "2019-02-21T11:40:26Z", "digest": "sha1:UYTIH6ZMB55ZUKYQMZ4C3NOXQLMGW6BM", "length": 83161, "nlines": 1034, "source_domain": "old.thinnai.com", "title": "மை கவிதைத் தொகுப்பு | திண்ணை", "raw_content": "\nபதிவு என்று வரும் போது அதற்கு நீண்ட கால வாழ்வை இணையத்தளம் எந்தளவுக்குக் கொடுக்க முடியும் என்பது கேள்விக்குறிதான் அது மட்டுமன்றி சமூகத்தின் கீழ்மட்டம் வரை இப்பதிவுகள் எடுத்துச் செல்லப்படுவதற்கு இருக்கும் சவால்களை நிவர்த்திப்பதற்கான வழிமுறையாகவே ஊடறு இணையத்தளத்தின் கடந்த மூன்றாண்டு கால சேகரிப்புகளில் உள்ளடங்கிய கவிதைகள் இங்கு மை கவிதைத்தொகுப்பாகி��து என மை கவிதைத்தொகுதிக்கான தேவையை ஆசிரியர் குழாம் வெளிப்படுத்தியுள்ளது. ஊடறு எனும் பெண்கள் அமைப்பு புலம் பெயர்ந்வர்களால் சுவிஸில் உருவாக்கப்பட்டு 2002 இல் ஊடறு எனும் நால் வெளியிடப்பட்டது. 2004 இல் ஊடறு இணையத்தளம் உருவாக்கப்பட்டது. அதன்பின் 2006 இல் பெண்ணியாவின் கவிதைத் தொகுதி வெளியிடப்பட்டது. 2007 இல் ஊடறு கவிதைத்தொகுதி வெளியிடப்பட்டது. பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 35 கவிஞர்களின் 110 கவிதைகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.\nமுன்னுரையில் சொல்லப்பட்டது போல் இக்கவிதைகள் பெண்களின் பிரச்சினைகளை மட்டுமன்றி சமூகத்தை கலை இலக்கியங்களை ஆண்நோக்கிலிருந்து இடம்பெயர்த்து பெண்நோக்கில் வைத்து புரிந்துகொள்வதற்கான முயற்சிகளும் அதன் வழியான பெண் மொழிகளின் உருவாக்கம் பற்றிய பொருளாக முனைப்புக் கொண்டுள்ளது.\nஊடறு கவிதைத்தொகுதி 2007 இதுவரை தமிழில் வெளிவந்த பெண் கவிஞர்களின் கவிதைததொகுதிகளிடையே தனக்கெனவோர் நீண்ட கால இடத்தைப் பிடித்துக்கொள்ளும். என்பதை தொகுதியை வாசித்துக் கொண்டிருக்கும் போதே உணர முடியும். பிரபல்யமான தமிழ்க் கவிதாயினிகள் பலரினதும், புதியவர்கள் சிலரினதும் கவிதைகளும் இதில் அடங்கியுள்ளன.\nஅவ்வகையில் அவுஸ்ரேலியா ஆழியாளின் வீடு கவிதையில்\nசுற்றி உயர்ந்து இறுகிய கல்மதிலுமற்றதோர்\nகாற்றில் அசைந்து என் பூக்கள்\nஒரு வட்ட வீடொன்று வேண்டும் எனக்கு\nஎன பெண்ணின் வாழ் சூழலையும் வாழவிரும்பும் வாழ்க்கையையும் தொனித்து நிற்கிறது. இக்கவிதையில் |ஒரு வட்ட வீடொன்று வேண்டும்| எனும் அடிகளில் ஒரு வீடு எனும் கருத்தை விளக்க கவனமின்மை காரணமாக\nஒரு, ஒன்று என இரு சொற்கள் வந்து விழுந்திருக்கின்றன. வட்ட வீடொன்று வேண்டும். எனக்கு என்பது போதுமானது. இவரின் கி.பி. 2003ல் தைகிரிஸ் எனும் கவிதையில் மனம் தொலைந்து போகிறது.\nமேலும் சில இரத்தக் குறிப்புக்கள் எனும் இலங்கை அனாரின் கவிதையில்\nமாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து\nகுழந்தை விரலை அறுத்துக் கொண்டு\nநான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகிறேன்\nஇப்போதுதான் முதல் தடவையாக காண்பது போல\nஎனத் தொடங்கும் கவிதை தொடர்ந்து செல்கையில் இலங்கையின் வெளிப்படை அரசியலை பேசிப் போகிறது பெண்ணின் மென்மன அதிர்வை காட்சிப்படுத்தப் போகிற ஆவலைச் சுமந்த வண்ணம் அடுத்த வரிக்குத் தா��ுகையில் எதிர்பாராத அதிர்ச்சிகளை பல்வேறு தளங்களில் விரிவதனூடாக தருகிறது.\nபஞ்சுத் தலையணையில் படுத்துறங்க வேண்டிய\nமதனியின் சொல் தெரிவில் குழப்பங்களும் சுருக்கமிலா சொல்லாடல்களும் மிகுந்திருக்கின்றன. கரகரத்த எனும் சொல் பொதுவாக குரலோடு தான் தொடர்புபடுத்தபடுவது இங்கு தரையோடு இணைந்து வருகிறது. சொர சொரத்த தரையில் என கையாளப்பட்டிருந்தால் பொருத்தமாயிருந்திருக்கும் இவரது இன்னொரு கவிதையில்\nஎனும் வரிகள் ஒரு தாயின் போர் மறுப்பும், விரக்தியும் நிராகரிப்பும் மேலெழுகிறது. இதற்குள் இருக்கும் அரசியல் வெளிப்படை முடிவில் மண்ணை உண்ணும் எனும் வரிகளில் வெளிப்படும் நம்பிக்கையீனம் |தம் மண்ணில் நிம்மதியாய் உண்ணும்| எனும் முடிவிற்கு காத்திருக்கும் லட்சக்கணக்கானோர் முகத்தில் ஏமாற்றத்தை பீய்ச்சியடிக்கிறது.\nஇந்தியா புதிய மாதவியின் கவிதைகள் ஈர்ப்பு மிக்கவை புல்லின் நுனியில்\nகாமச சுகத்தை தேடியலையும் பேர்களிடம் தொலைந்து போய்விடும் காதலின் மெல்லிய உணர்வுகளை புல் நுனி பனித்துளியில் ஒளித்;திருக்கும் மெல்லிய இருட்டுக்கு உவமித்திருக்கின்றமை புதிய படிமங்களை தோற்றுவிக்கிறது.\nஎனும் வரிகள் எல்லா களங்களையும் பேசுகிறது. இவரின் |மின்னலைப் பரிசளிக்கும் மழை| எனும் கவிதையில் புதிர்மையை மொழிப்பெயர்த்தல் |ராஜவனம்| போன்ற சொல்லாடல்கள் கவிதையின் தொடர்வில் உற்சாகத்தைப் பொழிகின்றன. எளிமையான மொழியினுடாக ரசனா வெளியை விஸ்தரிப்பது புதிய மாதவியின் பலம் எனலாம். இத்தொகுதியில் இவரது 4 கவிதைகள் உள்ளடங்கியுள்ளன.\nஜேர்மன் மதனியின் கவிதைகள் நான்கும் இலங்கையின் போர்ச்சூழலில் சிறுவர் போராளிகளின் உளவியல் ஊடாட்டங்களையும் தாய்மாரின் தவிப்புக்களையும் பாடுகின்றன.\nலீனா மணிமேகலை (இந்தியா) எழுதிய தலைப்பிலிக் கவிதையொன்றில்\nஎனத் தொடரும் கவிதையின் முடிவில்\nஎனும் சாபத்தோடு கூடிய முடிவில் பிரசார நெடிமேலுயர்ந்து வீசுகிறது லீனா மணிமேகலையின் எழுத்துக்களில் வழமையாக எங்காயினும் காணக்கிடைக்கும் நடைமுறைக்கு மாறான விடயங்கள் இக்கவிதையிலும் காணக்கிடக்கின்றது.\nமெல்ல அசையும் திரையின் இடுக்கில்\nவீழ்ந்து சிதறும் வெண்மணி வெளிச்சம்\nவெளிச்சக் கீற்று விரசம் பயில\nஎன முடிவுறும் அமெரிக்கா மோனிகாவின் மூடிய அறை எனும் ��விதை ஒரு பெண்ணின் தனிமையின் தாய்க்குரலை பேசுகிறது. அக்கவிதை முதல்வரி தொடங்கி இறுதிவரை காட்சிப்படுத்தலில் தொடர் இணைப்பை சிறப்பாக பேணி வருகிறது. எனினும் இறுதி வரியான |உலகை நோக்கி| எனும் வரி கவிதையின் பாடுபரப்புக்கு வரம்பிடுகிறது. கவிதையின் முடிப்பை சப்பென்றாக்கி விடுகிறது. ஓசை நயத்துக்கு போதிய முக்கியத்துவமளித்திருக்கிறார். மோனிகா\nமுலைகளும் இரவுகளும் எனும் இன்னொரு கவிதையில்\nநம் காதல்களை, கடவுளர்களை, கேள்விகளை\nஎன ஆண் பெண் உறவிகளுக்கிடையிலான உணர்வுத் தேடலின் அசம நிலையை தெளிவு படுத்துகிறார். இத்தொகுதியில் மோனிகாவின் |உடலைத் தவிர்த்து| எனும் தலைப்பில்\nதேவியில் திரையில் தீண்டத் துடிக்கும்\nகாகிதமும,; அந்த கவர்ச்சிப் படமும்\nஒப்பனைக் கவர்ச்சிக்கும் நிஜவாழ்வில் சாமான்ய பெண்ணுக்குமிருக்கும் முக்கியத்துவ இடைவெளிக்கிடையில் கம்பீரமாக எழுந்து நின்று பெண்மையின் அடையாளத்தைப் பிரகடனப்படுத்துகிறார். மோனி;கா கவிதைகளின் பாடுபொருளும் உத்திகளும் மகிழ்வுட்டுகின்றன.\nநளாயினி தாமரைச் செல்வன் எழுதிய |புரியும் வேதனை| எனும் கவிதை தலைப்பிலேயே கவிதையைச் சொல்லிவிடுகிறது சுவிஸ் நளாயினியின் ஹைக்கூ வடிவ குறுங்கவிகள் கவிதைத்தளம் இன்னும் பயணிக்க வேண்டியிருக்கிறது. ஹைக்கூ வடிவ குறுங்கவிகள் கவிதைத்தளம் நோக்கி இன்னும் பயணிக்க வேண்டியிருக்கிறது. ஹைக்கூ என்றாலே விடுகதைப்பாணி என்று பொதுவான வாய்ப்பாட்டுக்குள் இவரது கவிதைகள் உள்ளன.\nஇலங்கை பஹிமா 4 கவிதைகள் எழுதியுள்ளார். இவற்றில் எனது சூரியனும் உனது சந்திரனும் எனும் கவிதை இவ்வாறு முடிகிறது.\nஇறுதியாக அன்று தான் அழகாய் சிரித்தோம்\nஎனது சூரியனும் தனித்துப் போயிற்று\nஉனது சந்திரனும் தனித்து போயிற்று\nஇத் தொகுதியில் இருக்கும் சிறந்த காதல் கவிதையாக இதனை முன்மொழிய முடியும். தொடர்ச்சியாக ஏறத்தாழ ஒரே பாடுபொருளை கொண்டிருந்த கவிதைகளின் இடையில் இக்கவிதை வாசகருக்கு வேறுவகை சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது பஹிமாவின் அழிவின் பின்னர் தடுமாறும் தனிப்பாதம் போன்றவை வேறு வேறு விடயங்களை பேசுவது வாசகருக்கு உற்சாகமளிக்கின்றது\nஇலங்கை விஜயலக்சுமியின் கவிதை குடும்ப பெண்ணின் அடுப்படி வாழ்வு பற்றி பேசுகிறது.\nஇலங்கை சுல்பிகாவின் கற்பும் கதவும் எனும் கவிதையில்\nகருகிப் போன புல் வெளிக்கும்\nஎனும் உவமை நமக்குள் மீண்டும் மீண்டும் அதிர்வுகளோடு பரவுகிறது. இவரின் உயில்களல்ல உயிர்கள் எனும் கவிதை உரத்து கூவுகிறது\nஇந்தியா திலகபாமாவின் உதிரும் நதியில் சிறந்த முறையில் குறியீடுகள் கையாளப்பட்டுள்ளன எனலாம்.\nதாய்ச் செடி வாசம் துறந்து\nகரையோரம் வேர்விட்ட விருட்சம் நான்\nஎனத் தொடங்கும் கவிதையில் துறந்து எனும் சொல் கவிதையின் வீச்சினை சிதறடித்து அல்லது சொல்ல வந்த விடயத்தை கூர்மையாக வெளிப்படுத்த தடையாக அமைகிறது. துறந்து என்பதை விட துண்டிக்கப்பட்ட போன்ற சொல் கவிதையின் கணத்தை அதிகரிக்கச் செய்திருக்கும்.\nபூச்சிகளின் தாபம் உனக்கும் புரியாதவை\nஇங்கு பூச்சிகிளின் தாபங்கள் உனக்கும் புரியாதவை என வரவேண்டிய இடம் |தாபம|; எனும் ஒருமைச் சொல் வசனப் பிழையை தோற்றுவிக்கிறது. எனினும் இவ்விடத்தில் கையாளப்பட்ட உனக்கும் என்ற பதம் மறைவாக இன்னும் பலருக்கு என்பதைச் சொல்லிவிடுகிறது.\nலண்டன் சாரங்காவின் ஒரு கவிதாமரத்தின் இறப்பு எனும் கவிதையில்\nஉன்னால் இடப்பட்ட மூன்று முடிச்சி\nபெண் ஒருத்தியின் கனவுகள் களவாடப்பட்ட காட்சியை அழகாய் கண்முன்கொண்டு வருகிறது இவரின் |எல்லாம் செய்கின்றாய்| எனும் கவிதை பக் (64) இறுதி வரியில் எதிர்பாரா அதிர்ச்சியை தந்து அழுகிறது.\nஇலங்கை இஸ்மாலிகாவின் கொள்கைக் குடைபிடித்து நடப்பாள் பக் 65 மிக எளிமையாக ஓர் சிறுவர் பாடலாக, நிறையவற்றை பேசி நடக்கிறது. பாடசாலைகளில் படிப்பிக்க வேண்டிய பாடல்களில் ஒன்றாக இதனை முன்மொழியலாம். மை தொகுதியில் மலையக மண்ணை அடையாளப்படுத்தி எழுதப்பட்ட ஒரே ஒரு கவிதையாக இதனை கூறமுடியும்.\nஎட்டக் தெரிகின்ற ஏற்றமிகு நம்பிக்கை\nஏந்திடவே மொழிகள் பல உரைப்பாள்\nசுட்ட பொன்னாக விளங்கி மலைநாட்டில்\nஎனும் வரிகள் மலையக சூழலில் வளரும் குழந்தைகட்கு இருக்கவேண்டிய சமூகப் பொறுப்பைச் சொல்லி நிற்கிறது. சிறந்த தாளக்கட்டோடு எழுதப்பட்ட கவிதையாக இதனைச் சொல்லலாம்.\nஅவுஸ்ரேலிய பழங்குடியினரின் போராட்டம் பற்றி அவுஸ்ரேலிய பாமதியினால் எழுதப்பட்ட |தொலைக்கப்பட்ட தரவுகள|; குறிப்பிடப்படவேண்டிய கவிதை. அவுஸ்ரேலிய பழங்குடியினர் வந்தேறு குடிகளால் விரட்டியடிக்கப்பட்டு தமது தாய் நிலத்தில் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்ட அவலத்தை வர்க்கப்��ார்வையுடன் படைத்துள்ளார். பாமதியின் இக்கவிதை எல்லைகள் கடந்து வியாபிக்கிறது. இம்மக்கள் மீதான பாமதியின் கவிதா நெஞ்சம் இறுதிவரிகளில் இவ்வாறு சினமுற்று சிலிர்க்கிறது. (பக் 69)\nஅழுது கொண்டிருந்த மலைப்பாறைகள் மட்டும் தான்\nஇன்று எழுதிக்கொண்டிருக்கும் பெண் படைப்பாளிகள் முகம் திருப்பி பார்க்க வேண்டிய இன்னொரு பக்கதத்திற்கு தன் எழுதுகோலை திருப்பியிருக்கிறார். முழுமனித குல விடுதலையை நேசிக்கும் படைப்பாளிகளின் நோக்குதிசை ஒன்றிரண்டு மட்டுமல்ல என்பதை இக்கவிதை உணர்த்துகிறது. பாமதி போன்றவர்களின் இத்தகைய பார்வை இன்னும் விரிவடைய நிறைய இடமுள்ளது. கவிதையின் சொல் ஒழுங்கில் மேலும் கவனம் செலுத்த வேண்டும்.\nஇலங்கை வாசுகியின் |கருக்கலைப்பு| இவ்வாறு முடிகிறது.(பக் 73\nஒரு பிள்ளையைத் தானும் கொல்லும் அதிகாரத்தை\nகருவில் கரைக என் பிள்iளாய்…\nஇக்கவிதையில் வெளிப்படும் போர் மறுப்புக்குரலும் போர்ச்சூழலின் நிர்ப்பந்திப்பும் தாய்மையின் கையறு நிலையும் வெளிப்படை.\nஇலங்கை அச்சு ஊடகங்களுக்கு தொடர்ந்து பெண்ணியபடைப்புக்களை வழங்கிவரும் லண்டன் நவஜோதியின் |பிரசவம்| |பறவைப்பெண்| கவிதைகள் நன்றாயிருக்கின்றன. இந்தியா\nகுட்டிரேவதியின் மூன்று கவிதைகள் இடம்பெற்றுள்ளன. |உனக்கான கடிதங்கள்| |பிரசவம்| |எனது வீடு| என்பவையே அவை. குட்டிரேவதியின் வெகுஜன கவிதா மொழியை துல்லியமாக இக்கவிதைகளில் கையாண்டுள்ளார் இவரது மொழியில் கவிதையின் வீச்சுக்கள் உச்சத்தை தொடுகின்றன.\nபுpரசவம் கவிதை இவ்வாறு படர்கிறது\nதாவர இச்சையின் மிடுக்குடன் எழும்\nஉமது அரிவாள் வெட்டி சாய்த்தது.\nவாழையை பெண்ணாக பார்த்தால் எல்லாமே புரிந்துவிடும்\nபிரான்ஸ் தர்மினியின் 4 கவிதைகள் இடம் பெற்றுள்ளன அவற்றுள் |யுத்தமும் தர்மமும்| கவிதை இவ்வாறு பேசுகிறது.\nஎன முடிவுறும் இக்கவிதை ஈழச்சூழலை படம் பிடிக்கிறது. இவரின் |விலங்குகள்| |ஆயதம் வைத்திருப்பவர் நாசமாய் போகட்டும்| எனும் கவிதைகள் குறிப்பிடக் கூடியன.\nஇலங்கை மலராவின் மூன்று கவிதைகள் இடம் பெற்றுள்ளன காதலின் இனிய அனுபவங்களை பெண்ணின் பார்வையில் பதிவு செய்துள்ளார்.\nஇலங்கை பெண்ணியாவின் கவிதைகள் 4 இடம்பெற்றுள்ளன. காதலுணர்வை பெரிதும் மையப்படுத்தி எழுதப்பட்ட இவரது கவிதைகளில் அவசரக்குறிப்பு குறிப்பிடத்தக்க���ு.\nஇக்கவிதையில் இடம் பெறும் நான் இறக்க வைக்கப்பட்டால் எனும் சொல்லாடல் ஈர்ப்பு மிக்கது நிறைய பேசுகிறது. எளிமையான மொழியில் அதிகம் பேசுகிறார். பெண்ணியா இவரது 4 கவிதைகள் இத்தொகுதியில் உள்ளன.\nகற்பகம் யசோதரவின் 4 கவிதைகள் தன் இயலுமையின் எல்லைகளைத் தேடி தீவிரமாக விசாரணை நடத்துகின்றன கவிதைகளின் உருவ விரிவுக்கேற்ப பொருள் விரிவையும் வியாபித்துச் செல்கின்றன. இவரின் |கவிஞர்களின் குசு| |இருகால அழைப்பு| |பிள்ளைகள் தேவை| என்பவற்றோடு தலைப்பிலிக் கவிதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது தலைப்பிலிக் கவிதையில்\nஎன தனக்குள் தானே மீண்டெழும் நம்பிக்கை வாசகருக்கு நம்பிக்கையூட்டுகின்றன. எனினும் இறுதி வரியில் என்னை- என்னால்- கைவிடமுடியாது. முடியவில்லை கைவிடமுடியாது என வந்திருந்தால் இறுதிவரி தனது இலக்கை இன்னும் உறுதியுடன் எட்டியிருக்கலாம்.\nஇந்தியா உதயச்செல்வியின் |முக்கிய அறிவிப்பு| , சுவிஸ் தில்லையின் |வரிமங்குகிற நினைவு|, |வாழ்ந்து முடிந்த கதை|, இந்தியா வைகச்செல்வியின் |போரில் சிந்தும் மகிழம்பூக்கள்| என்பனவும் குறிப்பிடப்படவேண்டியவை. டென் மார்க் சந்தியாவின் இன்னும் பிறக்காத எனது குழந்தைக்கு கவிதை உரையாடல் கலந்து சுவையூட்டுகிறது. இன்னும் பிறக்காத குழந்தையுடனான தாயின் அனுபவம் குழைத்த உரையாடலாக தொடர்கிறது எனினும் கவிதையின் இறுதிவரியே தலைப்பாகவும்ம் அமைந்திருப்பதால் இறுதி வரியில் கிடைக்க வேண்டிய திகிலும் அனுபவமும் வரண்டு போய்விடுகின்றன.\nஇந்தியா அரங்கமல்லிகாவின் |உழைப்பு| தலித்துக்களின் மொழி குறித்து எழுதப்பட்டுள்ளது இக்கவிதை முழுமையான தலித் மொழியில் எழுதப்பட்டிருக்கலாம் என் எண்ணத்தோன்றுகிறது\nஇந்தியா சுகிர்தராணியின் 4 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. |இயற்கையின் பேரூற்று| |எதுவும் மிச்சமில்லை| |உப்பின் சுவையேறிய காதல்| |சாம்பல் பூக்காத முத்தங்கள்| என்பன மொழியை கனமாக கையாள்கின்றன\nஎனும் வரிகளில் பெண்மையைக் காணலாம் இவரின் எதுவும் மிச்சமில்லை. கவிதை ஈழப்போராட்டத்தைப் பாடுகிறது\nகள்ளத் தோணியில் அனுப்பி வைத்த\nஅகதி மகனின் மரண ஓலம்\nகுருதி நனைத்த பிறந்த மகன்\nஎன முடியும் கவிதை யுத்தச் சூழலையும் தனிமனித வாழ்வுச் சூழலையும் காட்சிப்படுத்துகின்ற அதே வேளை விடுதலைப்போராட்டக் கனவையும் (எல்லா இழப்பு��ளின் பின்னரும்) கண்களில் ஏந்திய தாயின் உணர்வையும் வெளிப்படுத்துகிறது. எனினம் இறுதி வரியில் வருவது தனி ஈழம் தமிழ் ஈழமா என்பதில் கவிதையின் பாடுபொருள் வேறுபடுகிறது.\nஇலங்கையை சேர்ந்த மரியா என்டனீட்டா |புதியபூமியோடு முகாரி ராகங்களாய் பெண்கள|; சமீலா |சிலுவை|, |அகதி| ஆகிய கவிதைகளை படைத்துள்ளனர் எழுத்துக்களை உணர்வு மயப்படுத்த வேண்டிய தேவை இவர்களிடம் உள்ளது.\nஇலங்கை சலனியின் நாணல் சிறகுகளில் என் நயனங்கள் கருமேகங்களும் காக்கணாங் குரவிகளும் வெள்ளைநடனம் ஆகிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. விபச்சரித்து தொடக்கிறுத்து முழுக்கிறுக்கிறது போன்ற சொல்லாடல்கள் கவிதையில் துருத்தி நிற்கின்றன. ஏனைய கவிதைகளில் மொழி வளமாக கையாளப்பட்டுள்ளது.\nஇலங்கை மாதுமையின் அப்பா, திரவப்பாடல், என்புத்தகம் ஆடை என நான்கு கவிதைகள் இடம்பெற்றுள்ளன. மாதுமையின் கவிதைகளில் புதியவற்றை தரிசிக்கவும் மனதை சிறைப்படுத்தவும் விவரிக்க்கவும் கவிதைகள் முயல்கின்றன. மாதுமையின் கவிதைகளில் இழையோடும் உணர்வுகள் மனவெளியெங்கும் ஒருவித சிலிர்ப்பைத் தூவுகிறது.\nஇவரின் என் |புத்தகம்| கவிதையில் வரும்\nதிறந்துதானிருந்தது புத்தகம் (பக் 125)\nஎன் புத்தகம் கவிதை ஒரு கவிதைப் புத்தகத்தை போன்றது நீங்களும் வாசிக்க வேண்டும்\nஇவ்வாறான நல்ல கவிதைகள் நிறையவற்றை சுமந்து வந்திருக்கிறது மை.\nமை கவிதைத் தொகுதியையும் ஊடறு இணைய சஞ்சிகையையும் றறற.ழழனயசர.உழஅ எனும் இணையத்தள முகவரியில் வாசிக்கமுடியும்.\nமை கவிதைத்தொகுதி பெண்ணியச் சிந்தனைகளை பெண் எழுத்துக்களோடு பதிவு செய்ய முனைந்துள்ளது இத்தொகுதியில் உள்ளடங்கிய கவிதைகள் வரையறைகளை கடக்க துடிக்கும் பிரவாகமாக மிளிர்கின்றன. எனினும் பாடுபொருள்கள் தொகையளவில் வரையறைகளை தாண்டவில்லை. எமது சமுதாய அலகுகளின் அனைத்து மூலைகளிலும் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர் இவ்வொடுக்குமறை ஒரு நூற்றாண்டுக்குள் திடீரென எழுந்ததல்ல பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னிருந்து ஆண்மேலாதிக்கச் சிந்தனைகளால் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டவை. இவை கலாச்சாரத்தின் அடித்தளத்தில் உறுதியாக ஊன்றப்பட்டவை. இவ்வாறு முனைப்பிக்கப்பட்ட இச்சிந்தனைகளை தகர்க்க வேண்டிய அவசியம் அவசரமெனினும் மையத்தகர்ப்பை முதன்மையாக கொண்டு மேற்கொள்ளப்படும் போரா���்டங்களின் சாத்தியப்பாடு பற்றியும் எதிர்விளைவுகள் பற்றியும் நாம் சிந்தித்தாக வேண்டும். எனவே பெண்ணானவள் தன்னளவிலும் குடும்ப அலகிலும் சமூக அலகிலும் தனக்கான விடுதலையை பரிமானிக்க வேண்டிய நிலையில் உள்ளாள். இந்நிலை வளர்ந்து சமூகவிடுதலைக்கான முன் நிபந்தனை பெண்விடுதலையே எனும் சிந்தனைப்புரிதல் ஏற்கப்படும் நிலையிலேயே நாம் |பெண்விடுதலை| என்பதன் பொருளை உணரமுடியும்.\n|மை| தொகுதியின் கவிதைகள் அவ்வாறான வளர்நிலையை உதிர்க்காவிட்டாலும் கூட முழுமொத்த பெண் சமூக விடுதலைக்கோஷங்களை கையிலெடுத்த பெரும் பரப்பில் ஆங்காங்கு நின்று தன் இயலுமையின் எல்லைவரை முன்வைக்கின்றன என்பதை ஏற்கவேண்டும். பெரும்பாலான கவிதைகள் ஆணாதிக்க ஒடுக்குமறைக்கு எதிரான மாற்றுக்கலாச்சாரத்தை கட்டமைக்கும் பணிக்கு உழைக்க வந்திருக்கின்றன. அனுபவமற்ற கவிதாயினிகள் சிலரின் எழுத்துக்கள் ஆணாதிக்கத்திற்கும் ஆண்களுக்குமிடையிலான வேறுபாட்டை உணராமல் கூவிக் களைக்கின்றன தமிழ்ப்பெண் எழுத்துச்சூழலில் அறியப்படும் கவிஞைகள் கூட |மை|யில் பாலியல் விடுதலையை மையப்படுத்தியே தம் படைப்புக்களை தந்துள்ளமையானது நம் சிந்தனைகள் விரிவடைய வேண்டிய தூரத்தைக் காட்டி நிற்கிறது. ஆணாதிக்க சிந்தனைக் கூறுகளையும் அதன் உட்பிரிவுகளையும் தோலுரித்துக் காட்டவும் பெண்ணின் ஆளுமை தொடர்பாகவும் மேலும் பல கோணங்களில் முனைந்திருக்கலாம்.\nபெண் பொருளாதார ரீதியிலும் உடல்,உள உழைப்பின் அடிப்படையிலும் சாதிய அடிப்படையிலும் சுரண்டப்புடுவதும் நிறையிடப்படுவதும் கண்முன்னே காணக் கிடைப்பன இவற்றோடு கலாச்சாரத்தின் பேரால் ஒடுக்கப்படும் பெண்குரலும் சிந்தனையும் மொழியூடு பீறிட்டெழவும் நுண்ணதிர்வுகளை பதிவு செய்யவும் முடியும்.\nமுன்னெப்போதுமில்லாத வகையில் உலகளாவிய ரீதியில் மானுடர் தம் விடுதலை நோக்கிய சிந்தனைகளை விரிவு படுத்தியுள்ளனர். அவ்வகையில் பெண்களின் விடுதலை ஆழமாக கண்கொள்ள வேண்டியது மேலைத்தேய அதிதீவிர பெண்ணியச்சிந்தனைகள் பாலியல் பிறழ்வுகளை நியாயப்படுத்தி நிற்கின்றன. |மை| கவிதைத்தொகுதி கவிதைகள் அவற்றை வேண்டி நிற்காவிட்டாலும் பாலியல் விடுதலையை வேண்டும் எழுத்துக்கள் தன்னை நிதானமாய் உணர்வதும் அவசியமாகும்.\nபெண்ணானவள் மானுட வாழ்வை நிர்ணயிக்கும் தவிர்க்க முடியாத சக்தியாவாள். பெண் விடுதலையே மானுட விடுதலையின் பெரும் பகுதியாகும். பெண்களுக்கான விடுதலையே அப்பெண்வாழும் சமூகத்தின் விடுதலையை நிர்ணயிக்கிறது. எனவே பெண்விடுதலையின் சமூக விடுதலை நோக்கம் இருத்தல் அவசியமானதாகும். உலகில் இடம்பெற்ற வரலாற்றுத் திசைமாற்றங்களுக்கு பெண்களின் முக்கியத்துவம் கணிசமானவை ஒக்டோபர் புரட்சி, சீனப்புரட்சி, வியட்நாம், கியூபா, கொரிய புரட்சிகளுக்கும், தேசியவிடுதலை இயக்கங்களுக்கும் பெண்களின் பங்களிப்புக்கள் அதிகமானவை. இலங்கையின் தமிழீழ போராட்டவரலாற்றிலும் இடதுசாரி இயக்கவளர்ச்சியிலும் வெகுஜன போராட்ட முன்னெடுப்புக்களிலும் பெண்களின் அர்ப்பணிப்புக்கள் மதிக்கத்தக்கன.\nஇத்தகைய வரலாற்று உண்மைகள் தற்கால பெண்ணிய சிந்தனையாளர்களால் பதிவுசெய்யப்படவேண்டும் எழுத்துக்களில் இலக்கியங்களில் இவை புதுப்பிக்கப்பட்டு கூட்டு சமூக மீளுருவாக்கத்திற்கு பெண்கள் தம் விடுதலைச் சிந்தனைகளோடு இயங்கவேண்டும். குடும்ப சமூக உறவுகளில் பெண்ணின் முக்கியத்துவம் தீவிரமாக உணர்த்தப்படுவதும் பெண் சிந்தனை விரிவு பெறுவதற்கும் அதனூடு சமூக விடுதலை முன்னெடுக்கப்படுவதற்கும் பெண் எழுத்துக்களும் பெண்விடுதலையை நேசிக்கும் எழுத்தாளர்களும் உழைக்க வேண்டும். அவ்வுழைப்பு சாத்தியமாகும் போதே நாம் பெண்விடுதலை எனும் சிந்தனையால் முழுமையாய் மகிழ்வுற முடியும். இவ்வாறான மகிழ்ச்சிக்கு தன்னாளான பணியை |மை| ஆற்றியுள்ளது. ஆங்காங்கு மிகக்குறைவாய் எழுத்துப் பிழைகள் காணப்படினும் அவை கவிதைகளில் பொருட்பிழைகளை ஏற்படுத்தவில்லை. என்பது கவலைக்குரியதல்ல\nஉலகளாவிய ரீதியில் எழுதிக்கொண்டிருக்கும் பல்வேறுநாடுகளைச் சேர்ந்த கவிதாயினிகளின் கவிதைகளை ஒன்றுசேர்த்த முக்கியநிகழ்வாக இதனைக் கூறலாம். வௌ;வேறு நாடுகளில் பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப்பெண்களின் ஒருமித்த சிந்தனைகளை ஒன்றாய் வாசிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளமை |மை| யின் அடர்த்தியை அதிகமாய் உணரத் தூண்டுகிறது. தரமான கடதாசியும் சிறந்த ஓவிய முகப்பும் நேர்த்தியான வடிவமைப்பும், அச்சுக்கோர்ப்பும் மகிழ்சியூட்டுகின்றன. நூலின் உள்ளே ஒரு சில ஓவியங்களையாவது இணைத்திருக்கலாம். கவிதைகளை முழுதாய் வாசித்து முடித்த வாசகர் தனது பொழுதை பயனுடையதாய் கழித்தார் என்பதை நிச்சயம் உணர்வார்\nதமிழ்க்கவிதையுலகில் பெண் எழுத்துக்கான வரிசையில் |மை|க்கு நீண்ட கால இடமுண்டு. இத்தொகுதியை உருவாக்க முனைந்த ஊடறு இணையசஞ்சிகை ஆசிரியர் குழுவை நாம் பாராட்டுவதில் மகிழ்ச்சியடையலாம்.\nஇலங்கையிலிருந்து வெளிவரும் தினகரன் (16,23,30செப்டம்பர் ஞாயிறு தினகரன்) பத்திரிகையில் வெளியான விமர்சனம் நன்றியுடன் பிரசுரமாகின்றது.\nமாத்தா ஹரி -அத்தியாயம் – 34\nகடிதம் – தவிர்க்க முடியாத இருளின் குறிப்புகள்\nபெஞ்சமின் லெபோ, சர்சல் (பிரான்சு) அவர்களின் ‘பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்\nகதைகளுக்குள் நர்த்தனமாடும் கதைகளும் கதையாசிரியர்களும்\nதமிழ்வாணன் – மூ ட் டா த அ டு ப் பை மூ ட் டி ய வ ர்\nமெல்லச் சுருங்கும் மேற்கத்திய உலகம்\nஅந்த நாள் ஞாபகம் : அதோ அந்தப் பறவை போல….\nதிரைப்படம் : ஆப்ரிக்காவின் துண்டு வளையல்கள்\nலா.ச.ரா. (92) சொற்களின் சூத்ரதாரி\nவழக்கம் போல் இருப்பதில்லைதான் வழக்கமான மழை\nலா.ச.ரா. குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் – முதல்வர் தகவல்\nதாகூரின் கீதங்கள் -1 புவியில் வாழ விரும்புகிறேன் \nநேற்று இன்றல்ல நாளை : ஆசிரியர் : எஸ் சங்கரநாராயணன்\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தால் இந்தியாவிற் தொடர்ந்து, நடத்தப்படும் பத்தாவது பெண்கள் சிறு கதைப்போட்டி\nமலர்மன்னன் உண்மையிலேயே திண்ணைக்கு நாட்டாமைதானா \nபகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 12(அத்தியாயம் 18)\nவாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி ஜெயராமன் எழுதிய கடிதம்\n26 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 30 (நாவல் – நிறைவுப் பகுதி)\nபடித்ததும் புரிந்ததும் – (8) அந்நியன் – அஞ்சா நெஞ்சன் – வலைப் பூக்கள் – இலக்கணக் குறிப்பு\n1/4 என்னும் சிற்றிதழில் பிரஞ்சுப் பண்பாட்டுத் தாக்கம் பெற்ற தமிழர் பற்றிய காரை சிபியின் அரிய கருத்துகள்\nபூ ஒன்று (இரண்டு) புயலானது\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 1\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர் விந்தைகள் பிரபஞ்சத்தின் வயதென்ன \nPrevious:தாகூரின் கீதங்கள் -1 புவியில் வாழ விரும்புகிறேன் \nNext: மலர்மன்னன் உண்மையிலேயே திண்ணைக்கு நாட்டாமைதானா \nமாத்தா ஹரி -அத்தியாயம் – 34\nகடிதம் – தவிர்க்க முடியாத இருளின் குறிப்புகள்\nபெஞ்சமின் லெபோ, சர்சல் (பிரான்சு) அவர்���ளின் ‘பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்\nகதைகளுக்குள் நர்த்தனமாடும் கதைகளும் கதையாசிரியர்களும்\nதமிழ்வாணன் – மூ ட் டா த அ டு ப் பை மூ ட் டி ய வ ர்\nமெல்லச் சுருங்கும் மேற்கத்திய உலகம்\nஅந்த நாள் ஞாபகம் : அதோ அந்தப் பறவை போல….\nதிரைப்படம் : ஆப்ரிக்காவின் துண்டு வளையல்கள்\nலா.ச.ரா. (92) சொற்களின் சூத்ரதாரி\nவழக்கம் போல் இருப்பதில்லைதான் வழக்கமான மழை\nலா.ச.ரா. குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் – முதல்வர் தகவல்\nதாகூரின் கீதங்கள் -1 புவியில் வாழ விரும்புகிறேன் \nநேற்று இன்றல்ல நாளை : ஆசிரியர் : எஸ் சங்கரநாராயணன்\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தால் இந்தியாவிற் தொடர்ந்து, நடத்தப்படும் பத்தாவது பெண்கள் சிறு கதைப்போட்டி\nமலர்மன்னன் உண்மையிலேயே திண்ணைக்கு நாட்டாமைதானா \nபகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 12(அத்தியாயம் 18)\nவாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி ஜெயராமன் எழுதிய கடிதம்\n26 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு\nகால நதிக்கரையில் – அத்தியாயம் – 30 (நாவல் – நிறைவுப் பகுதி)\nபடித்ததும் புரிந்ததும் – (8) அந்நியன் – அஞ்சா நெஞ்சன் – வலைப் பூக்கள் – இலக்கணக் குறிப்பு\n1/4 என்னும் சிற்றிதழில் பிரஞ்சுப் பண்பாட்டுத் தாக்கம் பெற்ற தமிழர் பற்றிய காரை சிபியின் அரிய கருத்துகள்\nபூ ஒன்று (இரண்டு) புயலானது\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 1\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர் விந்தைகள் பிரபஞ்சத்தின் வயதென்ன \nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=28488", "date_download": "2019-02-21T12:42:04Z", "digest": "sha1:PST5EDDIZQFACHBOB6JGAZWS2ULS3WSQ", "length": 14820, "nlines": 148, "source_domain": "rightmantra.com", "title": "பாரதிக்கு நிலையாமை பாடம் சொன்ன கிழவி! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > பாரதிக்கு நிலையாமை பாடம் சொன்ன கிழவி\nபாரதிக்கு நிலையாமை பாடம் சொன்ன கிழவி\nசரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர். 16/11/1916 அன்று தமிழகத்தை வரலாறு காணாத புயல் தாக்கிய நேரம். அப்போது பாரதி புதுவையில் இருந்தார். எங்கும் மழை வெள்ளம். ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்தனர். பல நூறு பேர் உயிரிழந்தனர்.\nசென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி நினைவு இல்லம்…\nபாரதியும் அவர் நண்பர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதலில் தங்கள் கையில் இருந்த பணத்தைப் போட்டு, நாலைந்து பேர்களைத் தண்டலுக்கு (நிதி வசூல் செய்ய) அனுப்பினார்கள். குடிசைகளில் சிக்கி மடிந்த வர்களை எடுத்துப் போட்டார்கள். அடிபட்டவர்களை வீடு வாசல் எல்லாம் இழந்து தவிப்பவர்களை ஒருங்கு சேர்த்தார்கள். அடிபட்டவர்களுக்குச் சிகிச்சை செய்தார்கள். மடிந்தவர்களுக்குச் செய்ய வேண்டியதைச் செய்ய ஏற்பாடு பண்ணினார்கள். தண்டல் செய்து வந்தவர்களில் ஒருவரை ஈசுவரன் தர்மராஜா கோயிலில் கூழ் காய்ச்சும்படி ஏற்பாடு செய்தார்கள். இவர்களோடு புதுச்சேரியில் இருந்த பரோபகாரிகளும் சேர்ந்துகொண்டார்கள். சாய்ந்த தென்னை மரங்களின் மட்டைகளை ஓரிடத்தில் சேர்த்து ஓலையாக வேயும்படி செய்தார்கள். சிலரை மண் கலந்து சுவர் எழுப்பிக் குடிசை கட்டும்படி செய்தார்கள். குடிசைகள் கட்டி முடியும்வரை யாரும் சோம்பேறித்தனமாகக் காலம் கழிக்கும்படி விடாமல் கண்ணாய்க் காவல் காத்தார்கள். வேலைகளை ஆளுக்கு இவ்வளவு என்று பகுத்துக் கொடுத்துத் தாங்களும் அவர்களுடன் வேலை செய்தார்கள்.\nஅப்போது தென்னம் ஓலையை பாரதி வேய்ந்துகொண்டிருந்தார். அவரை நெருங்கிய மூதாட்டி ஒருத்தி, “அப்பேன் என் வீடு விழுந்து விட்டது. கரைந்தும் பெருகியும் போய்விட்டது. திக்கில்லை. கண்ணும் தெரிவதில்லை. என் பாகத்திற்கு நீயே கட்டிக்கொடு அப்பா என் வீடு விழுந்து விட்டது. கரைந்தும் பெருகியும் போய்விட்டது. திக்கில்லை. கண்ணும் தெரிவதில்லை. என் பாகத்திற்கு நீயே கட்டிக்கொடு அப்பா உனக்குப் புண்ணியம் வரும்” என்றாள்.\nபாரதி, “எது உன் வீடு அம்மா” என்று கேட்க, அவள் சுவர், கூரை, கதவு ஒன்றுமே இல்லாத வாசல் சட்டம் ஒன்றைக் காட்டினாள்.\nஅதைப் பார்த்துவிட்டு பாரதி உரக்கச் சிரித்தார்.\nஅதற்கு அவள், “காற்று மழைக்குமுன் என் வீட்டை நீ பார்த்திருந்தால் இப்படிச் சிரிக்க மாட்டாய். அதன் அழகைக் கண்டு மகிழ்ந்திருப்பாய். இன்று விழுந்துவிட்டது. சிரிக்க��றாய். இந்த உடலும் ஒருநாள் அதே மாதிரித்தான் ஆகப்போகிறது. எல்லாம் யமனைப் போன்ற காற்றின் கோலம்” என்றாள். பாரதிக்கு இரக்கமாய்ப் போய்விட்டது.\n‘அவள் சொல்வதும் உண்மை. உயிர்போன பிறகு எச்சம் எலும்புக்கூடுதானே’ என்பது சட்டென்று அவர் மனதில் உறுத்தியது.\n கட்டித் தருகிறேன்” என்றார். பின் சில நண்பர்களுடன் சேர்ந்து அவளுக்கு வீடு கட்டிக் கொடுத்தார்.\nஇன்று டிசம்பர் 11 பாரதி பிறந்த நாள்\nநமது தளத்தின் பாரதிவிழா வரும் 18/12/2016 ஞாயிறு அன்று காலை 9.00 அளவில் நவீன் மஹால் # 41, ஆற்காடு சாலை, வளசரவாக்கம் சென்னை – 600087 என்கிற முகவரியில் நடைபெறவிருக்கிறது. அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட விபரங்கள் இரண்டொரு நாளில் தளத்தில் வெளியிடப்படும்.\nவாசகர்கள் அவசியம் குடும்பத்தோடு வந்திருந்து விழாவை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.\nமங்கல இசை, தேவராம், திருமுறை, பாரதி பாடல்கள், சாதனையாளர்களின் உரை என அனைத்து அம்சங்களும் இவ்விழாவில் உண்டு.\n(மகாகவி பாரதியின் பிறந்த நாள் டிசம்பர் 11 என்றாலும் நிகழ்ச்சி நடத்த மண்டபம், சிறப்பு விருந்தினர்களின் அப்பாயின்ட்மெண்ட் கிடைப்பது உள்ளிட்ட நடைமுறை சிரமங்கள் காரணமாக விழா ஒரு வாரம் தள்ளி நடத்தப்படுகிறது\nசென்ற ஆண்டு மழை வெள்ள பாதிப்பு காரணமாக பாரதி விழா நடத்த இயலவில்லை. இந்த ஆண்டு அவசியம் நடத்தியே தீரவேண்டும் என்று முடிவு செய்து எளிமையான முறையில் ஏற்பாடுகள் செய்து வருகிறோம். (2017 கோடை விடுமுறையில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெறும்\nமேற்படி பாரதி விழாவுக்கு வாசக அன்பர்கள் மனமுவந்து பொருளாதார உதவியை நல்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nமகாகவி சுப்ரமணிய பாரதியின் குரு யார் தெரியுமா\n திருவல்லிக்கேணி கோவிலில் நடந்தது என்ன\nபாரதி சொன்ன ‘அகரம் இகரம்’ \nகட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து குடுகுடுப்பைக்காரனுக்கு தந்த பாரதி – ஏன் தெரியுமா\n“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை\nபாரதி விழாவும் எறும்புகளும் – MONDAY MORNING SPL 23\nபாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா\nஅக்கினிக் குஞ்சுகளின் சங்கமத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்\nசிறப்பாக நடைபெற்ற நமது பாரதி பிறந்த நாள் விழா\nநெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படு��்தவேண்டாமே – MUST READ\nராமரின் சிவபூஜைக்கு அனுமன் கொணர்ந்த லிங்கம் என்ன ஆனது\nஇழந்த அனைத்தையும் மீட்டுத் தந்த சிவபுண்ணியம் – சிவபுண்ணியக் கதைகள் -16\nஇறைவா உன் காலடியில்… என் நம்பிக்கையின் ஒளி விளக்கு\nஉங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தப்போகும் ஒரு விழா இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-21T13:03:06Z", "digest": "sha1:A23GP2LWQ35JRDBMUAB6QRY57KIXHQCQ", "length": 6160, "nlines": 47, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவைகோ தலைமையில் Archives - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nTag Archives: வைகோ தலைமையில்\nதிருப்பூரில் மோடிக்கு வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம்\nபிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் ரெயில் நிலையம் அருகே பிரமாண்டமாக வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டது. திருப்பூரில் நடைபெறும் விழாவில், சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க நேற்று வந்தார் அத்துடன் புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இதற்கான ...\nஆந்திராவில் 20 தமிழர்கள் கொலை விவகாரம்: வைகோ தலைமையில் 4–ந்தேதி ஆலோசனை\nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– இந்த வருடம் ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலம் திருப்பதி சேசாசலம் வனப்பகுதியில், எந்த சட்ட விரோதச் செயலிலும் ஈடுபடாத 20 அப்பாவி ஏழைத் தமிழர்களை ஆந்திர மாநில வனத்துறை சிறப்புக் காவல் படையினர் மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்து பின்னர் சுட்டுக்கொன்றனர். ...\nகாவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணைகள்: தஞ்சையில் வைகோ தலைமையில் ரயில் மறியல் போராட்டம்\nகாவிரியின் குறுக்கே கர்ந��டகா புதிய அணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்பட அனைத்து கட்சி பிரமுர்கள் தஞ்சையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரியின் குறுக்கே கர்நாடகா அரசு இரண்டு அணைகளை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்டங்களாக போராட்டம் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tech.neechalkaran.com/2016/03/i.html?showComment=1457413558155", "date_download": "2019-02-21T12:47:11Z", "digest": "sha1:WTWRHOLIKZMW7UF7MQVUX5GYDVRCLD2K", "length": 17783, "nlines": 76, "source_domain": "tech.neechalkaran.com", "title": "தமிழ் எழுத்துரு நுட்பங்கள் - I - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » எழுத்துரு » ஒருங்குறி » கற்றவை » தமிழ் எழுத்துரு நுட்பங்கள் - I\nதமிழ் எழுத்துரு நுட்பங்கள் - I\nஇன்று இணையத்திற்குப் புதிதாக வரும் பெரும்பாலானோர் தமிழ் எழுத்தின் குறியாக்கம்(encoding) பற்றி கவலைப்படத் தேவையில்லை. அந்தளவிற்கு ஒருங்குறி(unicode) முறை பரவிவிட்டது. ஆனால் ஒரு காலத்தில் சுமார் பத்தாண்டுகளுக்கு முன் வரைகூட எந்தக் குறியாக்கத்தில் எழுதுவது என்றும் எந்தக் குறியாக்கத்தைப் படிப்பதென்றும் சிக்கல் நிலவியது. அப்போது எழுதப்பட்ட வலைப்பதிவு முதல் உருவாக்கப்பட்ட வலைப் பக்கங்களை இன்றும் காணலாம். அந்தத் தமிழ்ப் பக்கங்கள் விதவிதமாகக் குறியீடுகளுடன் காணப்படும். அவற்றைப் படிக்கத் தனி எழுத்துருவைத் தரவிறக்கிப் படிப்பார்கள். இவை ஒருங்குறி அல்லாத குறியாக்கம் என்பதால் பொதுவாகப் பலருக்குப் புரியாது, விசயம் அறிந்தவர்கள் இவற்றைப் படிக்க பொங்குதமிழ்(http://www.suratha.com/reader.htm), என்.எச்.எம்.மாற்றி(http://software.nhm.in/services/converter) வழியாக மாற்றி படித்தும் வந்தனர். உண்மையில் தனி எழுத்துரு தேவையில்லை, தனிக் குறியாக்கமே தேவை. உதாரணம் அஞ்சல் எழுத்துரு ஒருங்குறிக்கும்(unicode), டிஸ்கி(TSCII) முறைக்கும் உள்ளது. இப்படி ஒரே எழுத்துரு பல குறியாக்கத்திற்கும் தயாரிக்கப்படுவதுண்டு. எனவே நுட்பரீதியாக, குறியாக்கச் சிக்கல் என்றாலும் வழக்கில் அதை எழுத்துரு சிக்கல் என்றே அழைக்கப்படுகிறது.\nமுதலில் தமிழ் எழுத்துருவின் அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு எழுத்தும��� பல்வேறு புள்ளிகளைக் கொண்ட ஒரு ஓவியம் கொண்டே கணினியில் காட்சிப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு எழுத்தும் அடிப்படை உருவம் மாறாமல் பல்வேறு வடிவத்தில் ஓவியங்களாக இருக்கும் அதை font face என்போம். (ஆங்கிலத்தில் Arial, Georgia, calibri போல) அந்த ஓவியத்திற்கு ஒரு அடையாள இலக்கைத்தை வைத்தே அதைக் கணினி புரிந்து கொள்கிறது இதனைக் குறியாக்க முறை(encoding) என்கிறோம். ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்குச் செல்லும் போது அதே குறியாக்கத்திலிருந்தால் எழுத்துக்கள் சரியாகத் தெரியும் மாறாக வேறு குறியாக்கத்தில் இருந்தால் எழுத்துக்களை மாற்றிக் காட்டிவிடும். உதாரணத்திற்குச் சொல்வதென்றால் 1 என்பதை அ என்றும் 2 என்பதை ஆ என்று ஒரு கணினியில் இருகிறது. மற்றொரு கணினியில் 11 என்றால் அ என்றும் 12 என்றால் ஆ என்றும் இருந்தால் என்னவாகுமோ அதுவே பிரச்சினை. ஆரம்பக் காலக்கட்டத்தில் ஒரு தரப்படுத்தல் இல்லாததால் ஒவ்வொரு பதிப்பு நிறுவனமும் தங்களுக்கு ஏற்ற குறியாக்கத்தைப் பயன்படுத்திவந்தனர். பாமினி, அஞ்சல், கபிலன், கணியன், மயிலை போன்ற எழுத்துருக்கள் தனித்தனி குறியாக்கத்தைக் கொண்டிருந்தன. (எழுத்துரு என்பது font, குறியாக்கம் என்பது அதன் encoding) டேம், டேப், பாமினி, அஞ்சலி, மயிலை போன்ற பல குறியாக்கங்களும் அன்று இருந்தன. ஒரே குறியாக்கத்தில் பல எழுத்துருவையும் உருவாக்கி ஒரு கணினியில் நிறுவி, பயன்படுத்திவந்தனர். ஸ்ரீலிபி என்ற எழுத்துருக்களை மாடுலர் இன்போடெக் வெளியிட்டது, இந்தோவெப் எழுத்துருக்களை லாஸ்டெக் வெளியிட்டது. 1984ல் ஆதவின் எழுத்துருவை சீனிவாசன் என்பவரும், 1985ல் மயிலை(mylai) எழுத்துருவை கு. கல்யாணசுந்தரம் என்பவரும் வெளியிட்டனர். நா.கோவிந்தசாமியின் கணியன், ஆர்.கலைமணியின் தாரகை(1994), மா.ஆண்டோபீட்டரின் சாப்ட்வியு(Softview), தியாகராசனின் வானவில், முத்துநெடுமாறனின் அஞ்சல், கேச்சி எண்டர்பிரைஸின் இணைமதி(Inaimathi-1997) எனப் பல எழுத்துருக்கள் தனிக்குறியாக்க முறையுடன் உருவாகின. சில பதிப்பகங்கள் தங்கள் அச்சுப் பணிகென்று எழுத்துருக்களைப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டதால் அவை பெயர்கூட அவ்வளவாக வெளியே தெரிவதில்லை. ஒவ்வொரு இயங்குதளத்திற்கும்(OS) வெவ்வேறு குறுஞ்செயலிகள் இருப்பது போல வெவ்வேறு குறியாக்கத்திற்கு வெவ்வேறு எழுத்துருக்கள் இருந்தன.\nஇப்படி வெவ்வேறு குறியாக்���ம் இருப்பதால் ஒரு அனுகூலம் என்னவென்றால் ஒரு நிறுவனத்தில் தட்டச்சு செய்யப்பட்ட செய்தி மற்ற நிறுவனத்திற்குச் சென்றாலும் புரியாது என்பதால் தகவல் பாதுகாப்பிற்கு உதவியது. ஆனால் தொழிற்நுட்பம் வளரவளர ஒரு சிக்கல் ஏற்பட்டது, ஒரே நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல் வெளியே மின்னஞ்சல் இணையம் என்று தகவல் பரிமாறப்பட்ட போது இத்தகைய முறையால் எழுத்துக்கள் சீராகத் தெரியவில்லை. ஓரிடத்திலிருந்து செய்தியை அனுப்பும் போது அதனுடன் அதன் எழுத்துருவையும் இணைத்தே அனுப்ப வேண்டியிருந்தது. பின்னர் 1988 முதலே அனைவரும் பயன்படுத்தத் தக்க எழுத்துருவிற்குச் சீரான குறியாக்கத்தை உருவாக்கினார்கள். அவை TSCII (எட்டு பிட்) அடுத்து TACE (16 பிட்) ஆகும். 1983ல் ISCII என்ற தகுதரம் இந்திய மொழிகளுக்கு எல்லாம் உருவாக்கப்பட்டது. கோமதி, ஜனனி, கண்ணதாசன், பரணர், துணைவன், டைம்ஸ் என டிஸ்கி(TSCII) முறைக்கென்றே பல எழுத்துருக்கள் வெளிவந்தன. அதே போல டேம், டேப் முறைக்கும் பல எழுத்துருக்கள் எப்போது வெளிவந்தன. ஒரு எழுத்துரு எந்தக் குறியாக்கம் என்று அறியும் வகையில் TSC அல்லது TAM அல்லது TAB என்ற முன்னொட்டுக்களுடன் பெயரிடப்பட்டன. உதாரணம் TSC-Komathi, TSCJananiNormal, TSC_Kannadaasan, TSCu_Paranar, TSCuthamba.\nஅதற்கிணையாக உலகளவில் அனைத்து மொழிகளுக்கும் ஏற்ப ஒருங்குறி(unicode) தகுதரம் அமைக்கப்பட்டு 1991ல் தமிழ் அதில் அறிமுகமானது. இன்றும் அதைப் பின்பற்றி தமிழ் எழுத்துக்கள் சீராக அமைக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு எண் வழங்கப்பட்டது. அதன்படி அ என்றால் 2949 என்று வழங்கப்பட்டிருக்கும். எனவே எல்லாக் கணினியிலும் இப்படி ஒரே எண்களிருந்தால் எல்லா எழுத்துருவும் சீராகக் காட்சி தரும். இந்த எண்ணை அடிப்படையாகக் கொண்டே ஒருங்குறி எழுத்துருக்கள் பல அறிமுகமானது. ஒருங்குறியில் ஒவ்வொரு எழுத்திற்கும் எந்த எண், அதன் நுட்பக் குறியீடுகள், அதன் இதர குறியாக்கங்கள் பற்றி மேலும் அறிய இத்தளத்திற்குச் செல்லலாம். 2004 ல் ரெட் ஹெட் நிறுவனம் லோஹித் என்ற பெயரில் தமிழ் உட்பட சில இந்திய மொழிகளின் எழுத்துருவை வெளியிட்டது. 2005ல் மைக்ரோசாப்ட் லதா என்ற தமிழ் எழுத்துருவை அறிமுகம் செய்தது. ஒருங்குறியின் பரவலை அடுத்து தாரகை(2004), அஞ்சல் எனப் பல தனிக் குறியாக்கத்தில் இருந்த எழுத்துருக்களும் ஒருங்குறியில் வெளியிடப்பட்டன. இதுபோல உலக ���ொழிகள் எந்த எழுத்துருவைப் பயன்படுத்தினாலும் கணினியைப் பொருத்தமட்டில் எழுத்துக்கள் எல்லாம் எண்கள் மட்டுமேயாகும். அது எந்த எண் என்பதை அவர்கள் பயன்படுத்தும் குறியாக்க முறையே முடிவு செய்யும். இவை எல்லாம் புதிய செய்தியாகப் பலருக்கு இருக்கலாம் ஆனால் \"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு\" என்று வள்ளுவர் கணித்தமிழுக்கும் சேர்த்தே அன்றே சொல்லிவிட்டார்\nஒருங்குறிக்கும் பிற குறியாக்கத்திற்கும் உள்ள சிக்கல்களும் தீர்வும் அடுத்த பதிவில் தொடரும்.\nதமிழ் எழுத்துரு நுட்பங்கள் - II\nLabels: எழுத்துரு, ஒருங்குறி, கற்றவை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஎழுத்துருக்கள் பற்றிய நுட்பங்களை அறிய ஆவல் உண்டு . இன்னும் சில ஐயங்களும் உண்டு அடுத்த பதிவை படித்துவிட்டு கேட்கிறேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஇன்னும் நிறைய தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்...\nமேக் இயங்குதளத்தில் தன்னியல்பாக வரும் எழுத்துரு இணைமதி. இதை உருவாக்கியவர் முரசு அஞ்சல் முத்து நெடுமாறன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.askislampedia.com/ta/wiki/-/wiki/Tamil_wiki/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-21T12:55:19Z", "digest": "sha1:5R54KJKNPUSDSC6G6Z6DSDWTAMPVQMV2", "length": 45059, "nlines": 176, "source_domain": "www.askislampedia.com", "title": "இஸ்லாமிய மார்க்கத்தில் பெண்கள் - AskIslamPedia - Online Islamic Encyclopedia", "raw_content": "\nலாகின் செய்க / கணக்கு உருவாக்க\nஅல்லாஹ்விற்க்காக குறைகளை சுட்டிக்காட்டுவது வணக்கமாகும், அதேநேரத்தில் நிறைகளையும் பகிர்நது கொள்ளவும்.\nஆஸ்க் இஸ்லாம் பீடியா ஏன் துவங்கப்பட்டது\nகட்டுரை அனுப்புக | | | |\n[+] [-] | உங்கள் தளத்தில் askislampedia தேடல் சேர்க்க\nஇஸ்லாமிய மார்க்கத்தில் பெண் என்பவள் முழுமையாக சுயமுடிவுகளை எடுக்குமளவு உரிமை பெற்ற ஆளுமை ஆவாள். அவள் தனது பெயரில் ஒப்பந்தங்கள் செய்யலாம், மரண சாசனம் எழுதி வைக்கலாம். ஒரு தாயாக, மனைவியாக, சகோதரியாக, மகளாக தனது வாரிசுச் சொத்துக்கு உரிமை கோரலாம். முழு சுதந்திரத்துடன் தனது கணவரைத் தேர்வு செய்யலாம்.\nஅரபுலகின் அறியாமைக்கால சிலை வணங்கி மக்கள் பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்து வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த வழக்கத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தார்கள். பெண் குழந்தைகளைப் பராமரித்து வளர்த்தால் அவர்கள் தம் பெற்றோர்களுக்கு நரகத்தை விட்டுக் காக்கும் திரையாக இருப்பார்கள் என்றார்கள்.\nஒரு முறை ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிற்கு ஒரு தாயும் இரண்டு மகள்களும் வந்தனர். தாயானவள் ஆயிஷாவிடம் தர்மம் கேட்டாள். அப்போது ஆயிஷாவிடம் ஒரு பேரீச்சம் பழம் தவிர வேறில்லை. அதை அவர்கள் அத்தாயிடம் கொடுத்தார்கள். அவள் அதை இரண்டாக ஆக்கி தம் மகள்கள் இருவருக்கும் கொடுத்துவிட்டாள். அவள் சாப்பிடவே இல்லை. பிறகு அவ்விடத்திலிருந்து எழுந்து தம் மகள்களுடன் வெளியேறிவிட்டாள். நபியவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் ஆயிஷா இவ்விஷயத்தை அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபியவர்கள், அந்தத் தாய் தனது இரண்டு மகள்களுடன் மறுமை நாளில் வருவாள். அப்போது அவளின் மகள்கள் நரக நெருப்பை விட்டு அவளைக் காக்கும் திரையாக இருப்பார்கள்” என்று கூறினார்கள். (அல்அதபுல் முஃப்ரத்132)\nபெண் சமத்துவத்தை இஸ்லாம் வலியுறுத்தியது\nஇஸ்லாமிய மார்க்கத்தில் பெண்ணின் அந்தஸ்து மிகவும் கண்ணியமும் உயர்வும் கொண்டது. ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்க்கையிலும் அவளின் தாக்கம் மகத்தானது. முஸ்லிம் பெண் அல்லாஹ்வின் வேதமான குர்ஆனிலிருந்தும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையிலிருந்தும் நேர்வழியைப் பெற்றுக்கொண்டால், அவள்தான் ஒரு நல்ல சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கான ஆரம்பக்கட்ட ஆசிரியர்.\nஒவ்வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும் குர்ஆன், நபிவழியைப் பற்றிப்பிடித்தால் எந்த விஷயத்திலும் வழிதவறமாட்டார். இன்று பல சமுதாயங்கள் வழிகெட்டு இன்னல்களுக்கு ஆளாவதின் ஒரே காரணம், அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தரம்புரண்டதுதான். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனோ முஸ்லிம்களுக்கு நேர்வழியின் மூலம் வழிகாட்டினான். நபியவர்கள் கூறினார்கள்: நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அவற்றைப் பற்றிப்பிடிக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள். அல்லாஹ்வின் வேதமும் எனது வழிமுறையுமே அவை. (முவத்தா இமாம் மாலிக், ஹாகிம், அஸ்ஸஹீஹா 1871)\nமுஸ்லிம் பெண்ணுக்கு மகத்தான முக்கியத்துவம் இருப்பதற்குக் காரணம் அவளின் உரிமைகளும் கடமைகளும்தான். ஒரு மனைவியாக, சகோதரியாக, மகளாக, தாயாக அவளின் பங்கு மகத்தானது. அதைக் குறித்து குர்ஆ��ிலும் நபிவழியிலும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.\nஅவளின் பொறுப்புகளும் கடமைகளும் மிகப் பெரியவை. அவற்றில் சில கடினமானவை. ஆண்கள் கூட தாங்கமாட்டார்கள். ஆகவேதான் மனிதன் தன் தாய்க்கு மிகவும் நன்றியுள்ளவனாக, அவளிடம் அன்பும் நட்பும் கொண்டவனாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டாயமாக்கியுள்ளது. அவளுடைய உயர்ந்த அந்தஸ்திற்குப் பின்னணியில் உள்ள இரகசியம் இது. தந்தைக்கு இருக்கும் மகத்துவத்தை விட மகத்துவமானது அவளின் மகத்துவம்.\nஅல்லாஹ் கூறுகிறான்:தன் தாய் தந்தைக்கு நன்மை செய்யும்படி மனிதனுக்கு நாம் அறிவுரை கூறியுள்ளோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்து கொண்டலைந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன்னுடைய தாய் தந்தைக்கும் (நன்றி செலுத்து.) முடிவில் (நீ) நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கின்றது.(அல்குர்ஆன்31:14)\nமனிதன் தன்னுடைய தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், சிரமத்துடனேயே அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்து சிரமத்துடனேயே அவனைப் பிரசவிக்கின்றாள். அவள் கர்ப்பமானதிலிருந்து, இவன் பால்குடி மறக்கும் வரை, முப்பது மாதங்கள் (மிக்க சிரமத்துடன்) செல்கின்றன.(அல்குர்ஆன் 46:15)\nஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் முஸ்லிம் பெண்மணியின் அந்தஸ்து எனும் தலைப்பில் மஜ்மூஃ ஃபதாவா வ மகாலாத் முதனவ்வியா (3/348-350) தொகுப்பில் குறிப்பிடும் செய்தி இது.\nநபிமொழிகளில் பெண்ணின் மகத்துவம் பின்வருமாறு வந்துள்ளன.\nநபியவர்கள் கூறினார்கள்: உங்கள் தாய்களின் காலடியில் சொர்க்கம் உள்ளது. (இப்னுமாஜா 2771)\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, \"அல்லாஹ்வின் தூதரே நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார் நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், \"உன் தாய்'' என்றார்கள். அவர், \"பிறகு யார்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், \"உன் தாய்'' என்றார்கள். அவர், \"பிறகு யார்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், \"உன் தாய்'' என்றார்கள். அவர், \"பிறகு யார்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், \"உன் தாய்'' என்றார்கள். அவர், \"பிறகு யார்'' என்றார். \"உன் தாய்'' என்றார்கள். அவர், \"பிறகு யார்'' என்றார். \"உன் தாய்'' என்றார்கள். அவர், \"பிறகு யார்'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், \"பிறகு, உன் தந்தை'' என்றார்கள்.(ஸஹீஹுல் புகாரீ5971, ஸஹீஹ் முஸ்லிம் 6181)\nமற்றோர் அறிவிப்பில் தந்தைக்குப் பிறகு உறவினர்களைக் குறிப்பிட்டதாக வந்துள்ளது. இந்தச் செய்தியில் தந்தையைக் காட்டிலும் தாய்க்கு மூன்று மடங்கு சிறப்பு இருப்பதைப் புரிந்துகொள்கிறோம்.\nபெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். உங்களில் சிறந்தவர்கள் உங்கள் மனைவியரிடம் சிறந்தவர்களே. ஒரு முஸ்லிம் தமது மனைவியை வெறுத்துவிட வேண்டாம். அவர் அவளின் ஒரு தீய குணத்தைக் கண்டு அதிருப்தி கொண்டால், அவளின் நல்ல குணத்தைக் கொண்டு திருப்தி அடையட்டும். தம் மனைவியிடம் அன்பாகவும் மென்மையாகவும் நடப்பவரே தமது இறைநம்பிக்கையில் மிகவும் சரியானவர். (ஸஹீஹ் முஸ்லிம்3469, திர்மிதீ 278)\nமனைவி எனும் நிலையில்வீட்டில் அமைதி, நிம்மதியைக் கொண்டு வருவது அவளின் பொறுப்பாகும். பின்வரும் வசனத்தில் அல்லாஹ் அதைக் குறிப்பிடுகிறான்: (நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய) உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, நீங்கள் அவர்களிடம் மனஅமைதி பெறுவதற்காக, உங்களுக்கிடையில் அன்பையும் கருணையையும் உண்டுபண்ணி இருப்பதும்அவனுடையஆதாரங்களில்ஒன்றாகும்சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு இவற்றில் (ஒன்றில்லை;) நிச்சயமாகப் பல ஆதாரங்கள் இருக்கின்றன.(அல்குர்ஆன் 30:21)\nஇவ்வசனத்தை விளக்கும்போது இமாம் இப்னு கஸீர் (ரஹ்) கூறுகிறார்கள்: “அல்மவத்தத் என்றால் அன்பும் பிரியமுமாகும். அர்ரஹ்மத் என்றால் கருணையாகும். ஒருவர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்வது அவளின் மீது ஏற்படுகிற அன்பினாலும் பிரியத்தினாலும் இருக்கும் அல்லது அவளின் மீது ஏற்படுகிற கருணையால் இருக்கும்..”\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவி கதீஜா (ரலி) அவர்கள் இத்தகைய மனைவியாக வாழ்ந்தார்கள். நபியவர்களுக்கு ஹிரா குகையில் முதல் இறைச்செய்தி (வஹ்யி) வந்தபோது ஏற்பட்ட பயத்திலிருந்து அவர்களை விடுவித்து ஆறுதல் அளித்தார்கள். ‘என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்’ என்று நபியவர்கள் பயந்து நடுங்கிய ந���லையில் வீட்டிற்குச் சென்றார்கள். கதீஜா உடனே அவர்களைப் போர்வையால் போர்த்தி அமைதிப்படுத்தி நடந்த விஷயங்களைக் கேட்டறிந்தார்கள். ‘எனக்கு என்ன ஆகிவிட்டதோ தெரியவில்லை; பயமாக உள்ளது’ என்று நபியவர்கள் கூறியபோது, “ஒன்றும் ஆகாது. அல்லாஹ் மீது சத்தியமாக, அல்லாஹ் உங்களைக் கேவலப்படுத்தவே மாட்டான். ஏனெனில், நீங்கள் உறவினர்களை அரவணைக்கிறீர்கள். ஏழைகளுக்கு உதவுகிறீர்கள். விருந்தினர்களைக் கண்ணியப்படுத்துகிறீர்கள், சிரமத்தில் இருப்போரின் சுமைகளைச் சுமக்கிறீர்கள்” என்று சொல்லி ஆறுதல்படுத்தினார்கள்.\nமேலும் ஆயிஷா (ரலி) அவர்களையும் மறந்துவிட முடியாது. அவர்களின் பங்களிப்பும் மகத்தானது. மூத்த நபித்தோழர்கள் கூட அவர்களிடமிருந்து ஹதீஸ்களைக் கற்றுக்கொண்டார்கள். எத்தனையோ நபித்தோழியர் பெண்கள் குறித்த சட்டங்களை ஆயிஷாவிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்.\nபெண்கள் குறித்த விஷயத்தில் முதலாவது விஷயம் குர்ஆனும் ஹதீஸ்களும் அவர்களை நல்ல கண்ணோட்டத்தில் வருணிப்பதுதான். உலக வேதங்களில் குர்ஆன் மட்டும்தான் பெண்களைக் குறித்து தொடர்ச்சியாக ஆண்களுடன் இணைத்துப் பேசுகிறது. இறைநம்பிக்கையில் ஆண்களையும் பெண்களையும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்கள், பாதுகாவலர்கள் என்கிறது. பின்வரும் வசனங்கள் அதற்கு ஆதாரங்களாகும்:\nஅல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஆண்களும், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பெண்களும் (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாய் இருக்கின்றார்கள். அவர்கள், (ஒருவர் மற்றவரை) நன்மை செய்யும்படித் தூண்டியும், பாவம் செய்யாது தடுத்தும், தொழுகையைத் தவறாமல் கடைப்பிடித்து, ‘ஸகாத்’ கொடுத்தும் வருவார்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடப்பார்கள். இத்தகையவர்களுக்கு அதிவிரைவில் அல்லாஹ் அருள்புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும், ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.\nஅல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அல்லாஹ் சுவர்க்கச்சோலைகளை வாக்களித்திருக்கிறான். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அவற்றிலேயே என்றென்றும் தங்கியும்விடுவார்கள். (அந்த) நிரந்தரமான சுவர்க்கச்சோலைகளில் நல்ல (அழகிய உயர்ந்த) மாளிகைகளையும் (வா���்களித்திருக்கின்றான். அவை அங்கு அவர்களுக்குக் கிடைக்கும்.) ஆனால், (இவை அனைத்தையும்விட அவர்களுக்கு) அல்லாஹ்வின் திருப்தி (கிடைப்பது) மிகப் பெரியது. (அதன் மூலம் அல்லாஹ், அவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்வான். அவனுக்கு அவர்கள் மீது அணுவளவும் கோபமிருக்காது. அனைத்தையும் விட) இதுவே மகத்தான பெரும் பாக்கியமாகும்.(9.71,72)\nநிச்சயமாக முஸ்லிமாகிய ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுகிற ஆண்களும் பெண்களும், உண்மையே கூறுகிற ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்ற ஆண்களும் பெண்களும், தர்மம் செய்கின்ற ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கின்ற ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய பெயரை அதிகமாக நினைவுகூர்கின்ற ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்திருக்கின்றான்.(33:35)\nஅதிகாரத்தை நாடி ஒரு வகையான போராட்டம் வரலாறு முழுக்க ஆணுக்கும் பெண்ணுக்கும் நடந்துள்ளது. இஸ்லாமிய மார்க்கத்தில் இவர்கள் இரு சாராருக்கும் மத்தியில் சில வேறுபாடுகள் இருக்கிறது என்றாலும், இரண்டு சாராருக்கும் உரிய பொறுப்புகள் என்பவை சேர்ந்தே நிறைவேற்ற வேண்டியவை; முக்கியமானவை.\n நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அந்த இருவரிலிருந்தே ஏராளமான ஆண்களையும் பெண்களையும் (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (இத்தகைய பேராற்றல்மிக்க) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (அவன் அல்லாதவற்றை வணங்குகிற பாவத்தைவிட்டு விலகிக்)கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கின்றீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர்களிடமும் (அன்பாக நடந்துகொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான்.(4:1)\nஉங்களில் சிலரை மற்ற சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கி (அருள்புரிந்து) இருப்பதைப் பற்றி பேராசை கொள்ளாதீர்கள். ஆண்கள் சம்பாதித்த���ை ஆண்களுக்கே உரியன. (அதேபோன்று) பெண்கள் சம்பாதித்தவையும் பெண்களுக்கே உரியன. ஆகவே, (ஆண் பெண் ஒவ்வொருவரும் தம் உழைப்பின் மூலம்) அல்லாஹ்விடம் அவனுடைய பேரருளைக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும்நன்கறிந்தவனாக இருக்கின்றான்.(4:32)\nபெண் சமத்துவத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது\nஒரு காலம் இருந்தது. உலகம் முழுக்க பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தன. கிரேக்கர்கள், ரோமர்கள், இந்தியர்கள், சீனர்கள் அனைவருமே பெண்களை அடிமைகளை விட கீழ்நிலையில் வைத்திருந்தார்கள். ஆனால் அதே காலத்தில் இஸ்லாம் பல கோணங்களில் ஆண் பெண் சமத்துவத்தை மகத்தான முறையில் வலியுறுத்தியது.\nகுர்ஆன் கூறுகிறது: உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, நீங்கள் அவர்களிடம் மனஅமைதி பெறுவதற்காக, உங்களுக்கிடையில் அன்பையும் கருணையையும் உண்டுபண்ணி இருப்பதும் அவனுடைய ஆதாரங்களில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு இவற்றில் (ஒன்றில்லை;) நிச்சயமாகப் பல ஆதாரங்கள் இருக்கின்றன.(30:21)\nமுஸ்லிம் பெண்ணுக்குக் கடமைகளும் இருக்கின்றன. தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ்ஜு யாத்திரை, நற்செயல்களைச் செய்தல் போன்ற பல விஷயங்களில் பெண்ணின் உடல்கூறுக்கு ஏற்ப சில சிறிய வேறுபாடுகளுடன் எல்லாச் சட்டதிட்டங்களும் விதிக்கப்பட்டுள்ளன.\nதிருமணத்திற்கு முன்பு ஒரு பெண் தனது கணவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளாள். பெண்ணின் மனப்பூர்வமான சம்மதம் என்பது இஸ்லாமியத் திருமணச் சட்டவியலில் முக்கியமான ஒன்று. அவளின் சம்மதம் இல்லையெனில் திருமணம் செல்லாது. மணமகன் தனது மணக்கொடையாக பெண்ணுக்கு வழங்குகிற அனைத்தும் அவளுக்குச் சொந்தமானதாகும். அதை அவளின் அனுமதியில்லாமல் கணவர் கூட பிற்காலத்தில் எடுத்துக்கொள்ள முடியாது. அது பணமாகவோ, நகையாகவோ, சொத்தாகவோ எப்படியிருப்பினும் சரியே. மேலும் அவள் தனது சொந்தக் குடும்பத்தின் பெயரையே தன்னுடன் வைத்துக்கொள்ளலாம். கணவரின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒரு மனைவி எனும் நிலையில் தன் கணவரிடமிருந்து தனது செலவினங்களைப் பெற்றுக்கொள்கிற உரிமை அவளுக்கு எப்போதும் உண்டு. அவள் செல்வச் சீமாட்டியாக இருந்தாலும் அதைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஇஸ்லாம் ஒரு நீதியின் மார்க்கம்\nமக்கள் சிலர் நீதியைப் பேச வேண்டிய இடத்தில் சமத்துவம் பேசுகிறார்கள். இது தவறு. சமத்துவம் என்றால் இருவருக்கும் மத்தியில் எந்த வித்தியாசத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது. எனவே அநீதியான முறையில் சமத்துவம் கோரப்படுகிறது. இத்தகையவர்கள், “ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில் என்ன வித்தியாசம் இருக்கிறது” என்று சொல்லி, இருவரும் சமமே என்கிறார்கள். கம்யூனிசவாதிகள், “ஆள்கிறவனுக்கும் ஆளப்படுபவனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது” என்று சொல்லி, இருவரும் சமமே என்கிறார்கள். கம்யூனிசவாதிகள், “ஆள்கிறவனுக்கும் ஆளப்படுபவனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது யாரும் எவன் மீதும் அதிகாரம் செலுத்த முடியாது. மகன் மீது தந்தை கூட அதிகாரம் செலுத்த முடியாது” என்பார்கள். இதே நீதி என்று நாங்கள் சொல்கிறபடி எடுத்துக்கொண்டால், ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களுக்குரிய கடமைகள், உரிமைகளை முடிவுசெய்வதாக அமையும். இந்தச் சரியான வார்த்தை நீண்ட காலமாக உள்ள தவறான புரிதல்களைக் களைந்துவிடும். அல்லாஹ் குர்ஆனில் தான் சமத்துவத்தை ஏவுவதாக கூறவில்லை. மாறாக, நிச்சயமாக அல்லாஹ் நீதியை ஏவுகிறான் (16:90) என்றே கூறுகிறான்.\nமனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதியாகவே தீர்ப்பளிக்கும்படியும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்.(4:58)\nஎவர்கள் இஸ்லாமை சமத்துவத்தின் மார்க்கம் என்கிறார்களோ, அவர்கள் இஸ்லாமிற்கு எதிராகப் பொய் சொல்கின்றனர். உண்மையில் இஸ்லாம் என்பது நீதியின் மார்க்கம். அதாவது, எவர்கள் ஒருவரை ஒருவர் சமமோ, அவர்களைச் சமமாகவே அணுகுகின்றது. எவர்கள் சமமில்லையோ அவர்களை வேறுபடுத்தியே அணுகுகின்றது. இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி அறியாதவர்தாம் ‘இஸ்லாம் சமத்துவத்தின் மார்க்கம்’ என்று சொல்வார். இது ஓர் அசத்தியமான சட்டவிதி என்று குர்ஆன் மறுக்கிறது. பின்வரும் வசனங்களைக் கவனியுங்கள்:\nநபியே கேளுங்கள்: அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாக முடியுமா\nகுருடனும், பார்வை உடையவனும் சமமாவார்களா அல்லது இருள்களும் ஒளியும் சமமாகுமா அல்லது இருள்களும் ஒளியும் சமமாகுமா\nபெண்ணுக்கு ஆண் சமமானவன் என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று ஒவ்வொருவரும் அறிவார்கள். (ஷரஹ் அல்அகீதா அல்வாசித்தியா1/180-181இல் ஷெய்க் முஹம்மது ஸாலிஹ் அல்உசைமீன்)\n) அவர்கள் உம்மிடம் பெண்களைப் பற்றிய மார்க்கக் கட்டளையைக் கேட்கின்றார்கள்.நீர் கூறுவீராக: அவர்களைப் பற்றி அல்லாஹ்உங்களுக்குக்கட்டளையிடுகின்றான். (4:127)\nநபியவர்கள் கூறினார்கள்: உங்களில் சிறந்தவர்கள் உங்கள் மனைவியரிடம் சிறந்தவர்களே. (இப்னு மாஜா1977)\nபெண் (வளைந்த) விலா எலும்பைப் போன்றவள் ஆவாள். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை நீ அப்படியே விட்டுவிட்டால், அவளில் கோணல் இருக்கவே அவளை அனுபவிக்க வேண்டியதுதான். (ஸஹீஹ் முஸ்லிம் 2912)\nஅல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் ஏதேனும் பிரச்சினையில் பங்கெடுத்தால் ஒன்று, நல்லதையே பேசட்டும்; அல்லது வாய்மூடி (மௌனமாக) இருக்கட்டும். பெண்களுக்கு நன்மையே நாடுங்கள். (அவர்களிடம் நல்ல விதமாக நடந்துகொள்ளும்படி கூறும் எனது அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்.) ஏனெனில், பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகவும் கோணலானதாகும். நீ அதை (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அதை நீ உடைத்தே விடுவாய். அதை அப்படியே விட்டுவிட்டால், கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்களுக்கு நன்மையே நாடுங்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் 2914)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"இறைநம்பிக்கைகொண்ட ஓர் ஆண் இறைநம்பிக்கையுள்ள ஒரு பெண்ணைவெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்திகொள்ளட்டும்'' என்றோ, அல்லது (இதைப் போன்று) வேறொரு முறையிலோ கூறினார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் 2915)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=28578", "date_download": "2019-02-21T11:35:41Z", "digest": "sha1:2CNE5QNBK7SLKO7NIXYRZKIBDVORHIN7", "length": 11391, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "பிரான்ஸில், போதைப் பொரு�", "raw_content": "\nபிரான்ஸில், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக அணி சேர்ப்பு\nMarseilles மற்றும் Nice பகுதிகளில் சமீபத்தில் பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றன. இது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றமையால், பிரெஞ்சு ஜனாதிபதி இத் தாக்குதல்களுக்கு வன்மையான கண்டங்கள் தெரிவித்தார்.\nபிரெஞ்சு நகரங்களில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக அணிதிரள்வதற்கான விருப்பத்தை ஜனாதிபதி மக்ரோன�� வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு அனைவரும் தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனக் கேட்கப்பட்டுள்ளது.\nமேலும், நாட்டிலுள்ள அனைத்து நகரங்களையும் பாதிக்கும் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தை ஜூலை மாதம் தொடங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nதமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம்...\nதமிழ் மக்களின் அரசியல் உரித்துக்களை பெற்றுக்கொள்ளும் பயணத்தில்,......Read More\nதமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை......Read More\nதெய்வங்களுக்கு அர்ச்சனை செய்வது ஏன்\nஅர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா......Read More\n'தளபதி 63 ' படத்தில் நயன்தாரா இணைவது எப்போது\nதளபதி 63 ஆவது படத்தில் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மார்ச்......Read More\nமுல்லைத்தீவு மல்லாவியில் போதை பாவனைக்கு...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nடுபாயில் கைதான மதுஷின் வங்கிக்...\nடுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துரே......Read More\nகிளிநொச்சி நகரை அண்டிய திருநகர் பகுதியில் வேகமாகப் பரவிவரும், தீங்கு......Read More\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் துரத்தி துரத்தி அண்மை நாட்களாக......Read More\nமுல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடொன்றை......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவ��)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29469", "date_download": "2019-02-21T11:43:58Z", "digest": "sha1:SPNHTBQLB6OOXYZLRBA2KS7ZEMMBZIA3", "length": 12125, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "1,50,000 கி.மீ. சுற்றி ரஷ்யாவை", "raw_content": "\n1,50,000 கி.மீ. சுற்றி ரஷ்யாவை வந்தடைந்தது உலகக்கோப்பை\nஉலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான கோப்பை சுமார் 1,50,000 கி.மீ. சுற்றி ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவை வந்தடைந்தது.\nஉலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது.\nஇதையடுத்து இந்த ஆண்டுக்கான தொடர் வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை ரஷ்யாவில் நடக்கிறது. சுமார் 32 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் ரஷ்யாவின் 11 முக்கிய நகரங்களில் 64 போட்டிகள் நடக்கிறது.\nஇதன் ஃபைனல் போட்டி மொஸ்கோவின் லுஸ்நிகி மைதானத்தில் நடக்கவுள்ளது. கடந்த 32 ஆண்டுகளில் உலகக்கோப்பை தொடருக்கு அமெரிக்க ஆண்கள் அணி தகுதி பெற தவறியது.\nஇந்நிலையில் கடந்த செப்டம்பர் 27ல், வெற்றி பெ��ும் அணிக்கு வழங்கப்படும் 36 செ.மீ.இ உயரம் கொண்ட உலக கோப்பை உலகை சுற்றி வந்தது. ஆறு கண்டங்களில் சுமார் 50 நாடுகள் பயணம் செய்த இந்த கோப்பை, கடந்த மாதம் ரஷ்யா சென்றடைந்தது.\nரஷ்யாவின் 91 நகரங்களுக்கு சென்ற கோப்பை 1,50,000 கி.மீ.இ துாரம் பயணித்த பின் மொஸ்கோ சென்றடைந்தது.\nரணிலின் மறப்போம் மன்னிப்போம் பேச்சு கூட்டமைப்பிற்கு எதிரான மனநிலையினை......Read More\nதீ விபத்தில் உயிரிழந்த சிரிய...\nகனடாவின் ஹலிஃபக்ஸ் மாநகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்......Read More\nபிரான்ஸில் இடம்பெறும் யூத-விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nதமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம்...\nதமிழ் மக்களின் அரசியல் உரித்துக்களை பெற்றுக்கொள்ளும் பயணத்தில்,......Read More\nதமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nடுபாயில் கைதான மதுஷின் வங்கிக்...\nடுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துரே......Read More\nகிளிநொச்சி நகரை அண்டிய திருநகர் பகுதியில் வேகமாகப் பரவிவரும், தீங்கு......Read More\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் துரத்தி துரத்தி அண்மை நாட்களாக......Read More\nமுல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடொன்றை......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37488", "date_download": "2019-02-21T12:05:50Z", "digest": "sha1:JTUHKV4USHFONDSD3VZT3GEBSVQQB734", "length": 12925, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "திருமுருகன் காந்தியை சி", "raw_content": "\nதிருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு\nமே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தேச விரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\n2017ல் சென்னை நுங்கம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் திருமுருகன் காந்தி பேசுகையில், 'பாலஸ்தீனத்தில் நடைபெற்ற போராட்டத்தைபோல இங்கும் நடைபெறும்' என்று திருமுருகன் காந்தி கூறியதாக குற்றம்சாட்டிய போலீசார், திருமுருகன் காந்தி மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.\n2017ஆம் ஆண்டில் திருமுருகன் காந்தி பேசியதாக காவல்துறை வழக்கு பதிவு செய்த நாளில் குண்டர் சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி சிறையில் இருந்துள்ளார்.\nகுண்டர் சட்டத்தில் சிறையில் இருந்த ஒருவரை பொதுக்கூட்டத்தில் பேசியதாக குறிப்பிட்டு சட்டவிர��த நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் அவர் மீது காவல்துறை வழக்கு போட்டது. எனவே சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.\nமேலும் செப்டம்பர் 14ஆம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் இதுபற்றி கோர்ட்டிற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். திருமுருகன் காந்தி மீது மொத்தம் 34 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் அமைப்பு பேரவை என்ற விடயம் இன்று மிகவும் ஆரோக்கியமான ஒன்றாக......Read More\nவிவோ வி 11 புரோ Vs விவோ வி15 புரோ- எது சிறந்தது \nவிவோ நிறுவனத்தின் முந்தைய மாடலான விவோ வி 11 புரோ-வுடன் விவோ வி15 புரோ போன்களை......Read More\nமோடியின் வேண்டுகோள்... 850 கைதிகள் விடுதலை ......\nநம் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 850 கைதிகள் சவூதி அரேபியாவில் உள்ள......Read More\nரணிலின் மறப்போம் மன்னிப்போம் பேச்சு கூட்டமைப்பிற்கு எதிரான மனநிலையினை......Read More\nதீ விபத்தில் உயிரிழந்த சிரிய...\nகனடாவின் ஹலிஃபக்ஸ் மாநகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்......Read More\nபிரான்ஸில் இடம்பெறும் யூத-விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nடுபாயில் கைதான மதுஷின் வங்கிக்...\nடுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துரே......Read More\nகிளிநொச்சி நகரை அண்டிய திருநகர் பகுதியில் வேகமாகப் பரவிவரும், தீங்கு......Read More\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் துரத்தி துரத்தி அண்மை நாட்களாக......Read More\nமுல்லைத்த���வு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடொன்றை......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/51274/news/51274.html", "date_download": "2019-02-21T11:53:55Z", "digest": "sha1:KPOSXRDRVVTL2CS5HWFL3DKPH55GTFZ6", "length": 4702, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "கடற்படை வீரர்களின் மனைவிமாரின் பங்களிப்பில் உருவான நிர்வாண கலண்டர்கள்! (photos) : நிதர்சனம்", "raw_content": "\nகடற்படை வீரர்களின் மனைவிமாரின் பங்களிப்பில் உருவான நிர்வாண கலண்டர்கள்\nஇங்கிலாந்தின் முன்னணி கடற்படையான ராயல் மரின்ஸ் படைவீரர்களின் மனைவிமார் 2013 ஆண்டுக்கான கலண்டர் வடிவமைப்பில் பெரும்பங்காற்றியுள்ளனர்.\nஅந்த கொடுத்து வைத்த கடற்படை வீரர்களின் மனைவிமாரின் 12 பேர் கொண்ட சிறப்புக் குழு ஒவ்வொரு மாதத்தையும் அலங்கரிக்கிறது\n“அவரின்” சிந்தனையில் நாட்டு முப்படைகளை வைத்தும் இம்மாதிரியான காலண்டர்களை உருவாக்கம் திட்டமொன்று இருக்கிறதாம்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும��� இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/94938/news/94938.html", "date_download": "2019-02-21T12:30:59Z", "digest": "sha1:IJJXPQOIPF5ZAJSRKVPR5YB2EKIG5LW5", "length": 5872, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வேலை நிறுத்தப் போராட்டம்!! : நிதர்சனம்", "raw_content": "\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் வேலை நிறுத்தப் போராட்டம்\nநிரந்தர மற்றும் இடைக்கால வைத்திய தொழிற்சங்க உறுப்பினர்களின் ஒன்றிணைந்த சபை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.\nதமது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாமையின் காரணமாக இன்று காலை 8 மணி முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சமன் ஜயசேகர தெரிவித்தார்.\nநிரந்தர மற்றும் இடைக்கால வைத்திய தொழிற்சங்க உறுப்பினர்கள் 14 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇதற்கு 4 மாதங்களுக்கு முன்னர் சுகாதார அமைச்சருடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் உரிய அதிகாரிகளினால் இதுவரை நடைமுறைப்படுத்தாமையே வேலை நிறுத்தத்திற்கான காரணம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஇன்றைய தினத்திற்குள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் நாளைய தினம் மற்றைய வைத்தியசாலைகளிலும் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று சமன் ஜயசேகர தெரிவித்தார்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/11/30", "date_download": "2019-02-21T12:49:27Z", "digest": "sha1:ZKBITFLY4CTNCNNDZYP7LT7SVMDBCHFX", "length": 12721, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "30 | November | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஐதேமுவுக்கு ஆதரவு அளிப்பது அவர்களுடன் இணைந்து கொள்வதாக அர்த்தமில்லை – சுமந்திரன்\nநாட்டில் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு அளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்ததை வைத்து, அவர்களுடன் இணைந்து கொள்வதாக அர்த்தம் கொள்ளக் கூடாது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nவிரிவு Nov 30, 2018 | 13:36 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவை பதவி நீக்கக் கோரும் மனு மீது விசாரணை\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nவிரிவு Nov 30, 2018 | 13:06 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇரு காவல்துறையினர் சுட்டுக்கொலை – மட்டக்களப்பு விரைகிறார் பூஜித ஜெயசுந்தர\nமட்டக்களப்பு- வவுணதீவு சோதனைச்சாவடியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மட்டக்களப்பு விரைந்துள்ளார்.\nவிரிவு Nov 30, 2018 | 13:02 // மட்டக்களப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமைச்சர்கள் அரச நிதியைப் பயன்படுத்தத் தடை – நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேறியது\nசிறிலங்காவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் 122 வாக்குகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.\nவிரிவு Nov 30, 2018 | 12:58 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா வரும் இந்திய கடலோரக் காவல்படை கப்பல்கள்\nஇந்திய கடலோரக் காவல்படையின் இரண்டு பாரிய ரோந்துக் கப்பல்கள் ஒரு வார காலப் பயணமாக நாளை, சிறிலங்காவுக்கு வரவுள்ளன.\nவிரிவு Nov 30, 2018 | 12:54 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nரணில் – மகிந்த நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேச்சு\nசிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்சவும், முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும் இன்று சந்தித்துப் கேச்சு நடத்தியுள்ளனர்.\nவிரிவு Nov 30, 2018 | 12:51 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅட்மிரல் ரவியை வெலிக்கடைச் சிறையில் பார்வையிட்டார் மகிந்த\nகொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை, சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்து நலன் விசாரித்துள்ளார்.\nவிரிவு Nov 30, 2018 | 2:07 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமட்டக்களப்பில் இரு சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக்கொலை\nமட்டக்களப்பு- வவுணதீவில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Nov 30, 2018 | 1:52 // மட்டக்களப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nரணில், சம்பந்தன் தரப்புகளை இன்று மாலை தனித்தனியாகச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்\nதற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில், ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடனும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.\nவிரிவு Nov 30, 2018 | 1:48 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் க��ன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-02-21T11:59:59Z", "digest": "sha1:S75G3TOC576S4YRTIRLDN5KZIW3EB6D4", "length": 10514, "nlines": 318, "source_domain": "ta.wikipedia.org", "title": "பானிபூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாவு, நீர், வெங்காயம், உருளைக் கிழங்கு, கொண்டைக் கடலை\nCookbook: பானிபூரி Media: பானிபூரி\nபானிபூரி என்பது தின்பண்டமாகும். இது இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் பிரபலமானது. இது பூரியில் சுவை நீரை ஊற்றி, மொறுமொறுப்பான சுவையிலான மசாலாவுடன் உருளைக்கிழங்கை கலந்து செய்யப்படும். புளி, மிளகாய்ப் பொடி, வெங்காயம் ஆகியவற்றை கலந்து சுவை கூட்டப்படும். இது வட இந்திய பகுதிகளில் பிரபலமான உணவு வகையாகும்.\nபானிபூரி கலவை, பானி பூரியில் உருளைக்கிழங்கு சேர்க்கிறார்\nஇந்திய உணவுகள் பிராந்திய வாரியாக\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பானிபூரி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2015, 20:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/idea-cellular-rs-189-prepaid-unlimited-plan/", "date_download": "2019-02-21T12:52:57Z", "digest": "sha1:IBTNKR3T52AWSIC3LUFHRPJJ575AWSGH", "length": 5745, "nlines": 38, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஐடியா வழங்கும் ரூ.189 பிளான் ஆஃபர் விபரம்", "raw_content": "\nHome∕NEWS∕Telecom∕ஐடியா வழங்கும் ரூ.189 பிளான் ஆஃபர் விபரம்\nஐடியா வழங்கும் ரூ.189 பிளான் ஆஃபர் விபரம்\nஇந்தியாவின் முதன்மையான வோடபோன் ஐடியா நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஐடி���ா செல்லுலார் நிறுவனம் ரூ. 189 கட்டணத்தில் புதிய பிளானை வோடபோன் பிளானுக்கு இணையாகவே அறிமுகம் செய்துள்ளது.\nசமீபத்தில் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் பொதுவான டாக்டைம் பிளான்க்களை நீக்கவிட்டு மாதந்திர திட்டங்களை செயற்படுத்த தொடங்கியுள்ள நிலையில் , ஐடியா நிறுவனம் வோடபோனை போல ரூ. 189 கட்டணத்தில் நீண்ட வேலிடிட்டி கொண்ட ஔதாவது 56 நாட்கள் வேலிடிட்டி உள்ள பிளானை குறிப்பிட்ட சில வட்டங்களில் வெளியிட்டுள்ளது.\nமிக அதிகப்பட்டியான 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.189 திட்டத்தில் மொத்தமாக 2 ஜிபி உயர்வேக டேட்டா, வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் வாய்ஸ் கால் நன்மை , இலவச ரோமிங் ஆகியவற்றை பெற்றுள்ளது. ஐடியா செல்லுலார் தொடர்ந்து வரம்பற்ற அழைப்புகள் என்ற பெயரில் வழங்கினாலும் அதிகபட்சமாக நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்கள் அல்லது வாரம் 1000 நிமிடங்கள் மட்டும் வழங்குகின்றது. மேலும் இந்த திட்டத்தில் எவ்விதமான எஸ்எம்எஸ் நன்மையும் வழங்கப்படவில்லை.\nஇந்த திட்டத்தில் குறிப்பாக 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற டேட்டா முறை மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மை இல்லையென்றாலும் 56 நாட்களுக்கு சராசரியாக குறைந்த அளவில் அழைப்பு மற்றும் டேட்டாவை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே ஏற்றதாக இந்த திட்டம் அமைந்திருக்கின்றது.\nTagged Idea, Vodafone, ஐடியா 189, ஐடியா செல்லுலார்\nபிஎஸ்என்எல் ஆப் வழங்கும் 1 ஜி.பி இலவச டேட்டா விபரம்\nமீடியா டெக் ஹீலோ P70 SoC உடன் கூடிய ரீயல்மீ U1 விரைவில் அறிமுகம்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nenachathellam-nadakkapora-song-lyrics/", "date_download": "2019-02-21T11:59:57Z", "digest": "sha1:Z765FF3MYPORVCRVRJDBVTWMIBJIBV33", "length": 6777, "nlines": 255, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nenachathellam Nadakkapora Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஜானகி\nபெண் : இதுதானோ மோகம்\nஇது ஒரு நாளில் தீரும்\nஆண் : பக்கத்தில வாம்மா…\nஆண் : என் காதல் ராணி\nபெண் : இரவோடு நிலவு\nபெண் : பக்கத்தில வாய்யா…..\nபெண் : என் காதல் ராஜா\nஆண் : பொல்லாத பருவம்\nபெண் : சொல்லாமல் என்னை\nஆண் : எல்லாமே புதுசு\nபெண் : பக்கத்திலே வாய்யா…..\nபெண் : என் காதல் ராஜா\nஆண் : என் காதல் ராணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://rameshspot.blogspot.com/2016/10/blog-post.html", "date_download": "2019-02-21T12:50:56Z", "digest": "sha1:L7WGDCSO76FUGHBJKLCKZPPGIG5ZE5FK", "length": 11111, "nlines": 87, "source_domain": "rameshspot.blogspot.com", "title": "பிரியமுடன் ரமேஷ்: ரெமோ - திரை விமர்சனம்", "raw_content": "\nரெமோ - திரை விமர்சனம்\nநான் காலேஜ் படிக்கும் போது காதல் மன்னன் வந்துச்சு. அஜித் வேலி தாண்டற மாதிரி வந்த ஒரு ஸ்டில்லே இந்த படத்த கண்டிப்பா பாத்திடனும்டான்னு தோன வச்சது. படமும் ஏமாத்தல. சுவாரஸ்யமாவே இருந்தது.\nஏற்கனவே கரணுக்கு நிச்சயமான பொண்ண அஜித் லவ் பண்ணி கல்யாணம் பன்னிக்கறதுதான் கதை. ஃப்ரெஷ்ஷான பாடல்கள் பிளஸ்ஸா இருந்தது.\nநான் M. Sc முதல் வருசம் படிக்கறப்ப வந்தது. படம் வரதுக்கு முன்னாடியே பாடல்கள் உருக வச்சது. ஹாஸ்ட்டல்ல கிட்டத்தட்ட எல்லார் ரூம்லயும் மின்னலே பாட்டுதான் திரும்ப திரும்ப ஓடுச்சு. காதல் மன்னன் அஜித்தும் அதுல வில்லனா வந்த கரணும் ஏற்கனவே ஒரே காலேஜ்ல படிச்சு முன் பகையோட இருந்தா... அதான் மின்னலே. படம் பாக்கறப்ப அந்த நினைப்பே வராது.\nஇப்ப அதே கதையை கிட்டத்தட்ட 18 வருசம் கழிச்சு திரும்ப எடுத்திருக்கார் பாக்யராஜ் கண்ணன். ஆனா இப்பவும் அதே ஃபீல அங்கங்க வரவச்சு தப்பிச்சிட்டார்.\nகீர்த்திய பாத்த உடனே லவ் பன்ன ஆரம்பிக்கற சிவா. அத புரொபோஸ் பன்ன அவங்க வீட்டுக்கே போறாரு. பாத்தா அவங்களுக்கு அன்னைக்கு ஒரு டம்மி மாடலிங் ஆளோட நிச்சயதார்த்தம். அப்புறம் நடிப்பு வாய்ப்புக்காக போட்ட நர்ஸ் வேசத்த கீர்த்தி உண்மையான பொண்ணுனு நம்பிடறதால அது மூலமாக அவங்கல லவ் பன்ன வைக்கறதுதான் கதை.\nபடத்தோட பெரிய பிளஸ். ரெஜினா மோத்வானியா வர சிவகார்த்திகேயன். அவரோட நடை, உடல்மொழி, மேக்கப்னு எல்லாமே உண்மைக்கு ரொம்ப நெருக்க்கமா :-) இருக்கறதால எந்த நெருடலும் இல்லாம பாத்து ரசிக்க முடிஞ்சது.\nகீர்த்தி சுரேஷ் இதுல அழகாவே இருக்காங்க. நல்லாவும் நடிச்சிருக்காங்க. ஆனா அப்பப்ப பேசறது கீர்த்தியா இல்ல சுரேஷானு குழப்பம் வந்திடுது. :-) ஒரு சீன்ல வர ஸ்ரீ திவ்யாவயே இவர் ரோல்ல போட்ருக்கலாம்.\nஅப்புறம் மொட்டை ராஜேந்திரன்.. பின்றார் மனுசன்.. அவருக்கு சீன்ல வசனமே இலலாதப்ப கூட சின்ன சின்ன அசைவுகள்லயே சிரிக்க வைக்கறார். செம ஸ்கிரீன் பிரசன்ஸ்.\nபெரிய இம்சை. அனிருத்தோட இசை. இந்த மாதிரி லவ்வ மட்டும் நம்பி எடுக்கற படங்களுக்கு கசிஞ்சுருகற பாடல்கள் ரொம்ப முக்கியம். இதுல பாட்டு வருது போகுது அவலோதான். சுமாரான இசை, பாத்து சலிச்ச கதை, வசனங்கள்னு இருந்தாலும்... படம் எங்கயும் போரடிக்கல. நிச்சயம் நல்ல டைம் பாஸ்...இந்த படம்.\nஇன்று புதிதாய் பிறந்தோம் - பாரதியார்\nநீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்\nSHUTTER ISLAND (2010) இது இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியான திரைப்படம்.. இதே பெயரில் நாவலாக வெளிவந்து பின் திரைப்படமானது. இந்த காரணத்திற்காக...\nவிஸ்வாசம் - திரை விமர்சனம்\nகுழந்தை வளர்ப்புங்கறது சாதாரன விசயம் இல்ல. அவங்களுக்கு என்ன தெரியும் என்ன சிந்திக்கறாங்கன்னு நமக்குப் புரியாததாலயே அது குழந்தை அது...\nகனா - திரை விமர்சனம்\nஇனி விவசாயமும் கிடையாது நீங்க விவசாயியும் கிடையாது.... இத விவசாயத்த உயிரா நினைக்கற ஒரு விவசாயி கேட்க நேர்ந்தா அவன் மனசு எ...\nநினைத்தாலே மகிழ்ச்சி பிறக்கும் வார்த்தைகள் எவை எவை என்று யோசிக்கச் சொன்னால் பெரும்பாலானோருக்கு முதலில் தோன்றும் வார்த்தை \"நண்பன்\"...\nஐடென்டிட்டி..திக் திக் அனுபவம் (Identity (2003))\nஒரு அபார்ட்மெண்டில் ஆறு நபர்களை கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்காக மால்கம் ரிவர் என்பவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மால்க...\nஅந்த இரவு நேரத்தில் அந்த அரசுப் பேருந்து தூக்கக் கலக்கத்துடன் நகர்ந்து சென்று கொண்டிருந்தது. ஓட்டுனர் தாமோதரனுக்கு அனுபவம் போதவில்லை என்பத...\nநம்மள்ள பெரும்பாலானோருக்கு நம்ம சின்ன வயசுல பயணம்னாலே குஷியான ஒரு விசயமாதான் இருந்திருக்கும் இல்லீங்களா...அதுவும் என்னைப் பொறுத்தவரைக்கும்...\nதி அதர்ஸ் (2001) - திரை விமர்சனம்\nஸ்பானிஸ் இயக்குனர் Alejandro Amenábar இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத�� திரைப்படம்தான் தி அதர்ஸ். ஸ்பெயினின் தேசியத் திரைப்பட வ...\nரஜினி முருகன் - திரை விமர்சனம்\nபரம்பரை சொத்தை வித்து தன் செல்ல பேரனை செட்டில் ஆக்க நினைக்கும் தாத்தா. அதற்கு இடையூராக வெளிநாட்டிலேயே செட்டில் ஆகி வர மறுக்கும் மற்ற ம...\nதேவி - திரை விமர்சனம்\nரெமோ - திரை விமர்சனம்\nதமிழ் அலை வானொலி ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2015/05/04/21142/", "date_download": "2019-02-21T11:44:53Z", "digest": "sha1:SNCI23CHMZXQHWXY2LXXN3D3C6IBHPVR", "length": 19141, "nlines": 65, "source_domain": "thannambikkai.org", "title": " எந்த படிப்பு யாருக்கு பொருந்தும்? | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » எந்த படிப்பு யாருக்கு பொருந்தும்\nஎந்த படிப்பு யாருக்கு பொருந்தும்\nகல்வி மட்டுமே மனிதனை மாமனிதனாக, சான்றோனாக, செல்வச் செழிப்பு மிக்கவனாக மாற்றுகின்றது என்பதில் யாருக்கும் ஐயமில்லை. சிலர் பெருமைக்கு கல்லூரிக்கு வந்தாலும், சிலர் கல்யாண பத்திரிக்கைகளில் தனது பெயருக்கு பின்னால் கூடுதல் எழுத்துக்கள் வர வேண்டும் என்பதற்காகவும், தான் படித்திருந்தால் மட்டுமே தனக்கும் படித்த வரன் அமையும் என்பதற்காகவும் என ஒரு சில காரணங்களுக்காகவும் கல்லூரி வந்து போகின்றனர் சிலர். அவர்களுக்கு எந்தமாதிரியான உயர்கல்வி அமைந்தாலும் அவர்கள் அதற்கு எந்தவித முயற்சியும் எடுக்கப்போவதில்லை. அதனால் அவர்கள் வாழ்வில் எந்தவொரு மாற்றமும் ஏற்படுத்தப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் செல்வந்தர்கள் தங்களிடமிருக்கும் செல்வத்தை தக்கவைப்பதே அவர்களது நோக்கம்.\nஅடுத்த தரப்பு மாணவர்களோ ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர்கள் நினைப்பார்கள் தாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தமது குழந்தையும் தன்னுடைய கஷ்டங்களைப் படக்கூடாது என்று. தான் என்ன கஷ்டம் பட்டாலும் தனது மகனையோ, மகளையோ நல்ல கல்லூரியில், நல்ல பாடப்பிரிவில் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணங்கொண்டவர்கள் ஏராளம்.\n100க்கு 90% பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு சிறந்த உயர்கல்வி கொடுப்பதன் மூலம் தமது குழந்தைகளை நல்ல மனிதர்களாக ஆக்கிவிட்டால் அதன்மூலம் செல்வமும், பெயரும் தமது குடும்பத்திற்கு வந்துவிடும். சமூகத்தில் தாமும் உயர்ந்த நிலைக்கு சென்றுவிடலாம் என்பதாகவே அவர்களின் எதிர்பார்ப்பு உள்ள��ு.\nதமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் உள்ள பெற்றோர்களின் கல்வி நிலை பள்ளிக்கல்வியில் இடைநிலை அதாவது 8ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பாகத் தான் இருந்திருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களால் எப்படி தமது குழந்தைகளை சரியான உயர்கல்வியில் சேர்க்க முடியும் அதற்கு வழிகாட்டுதலாக தான் இக்கட்டுரையை எழுதுகிறேன்.\nதற்பொழுது 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ள மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அடுத்து என்ன படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்ன படிப்பது எது தனது குழந்தைக்கு பொருத்தமானதாக இருக்கும் அதன்மூலம் அதிகம் சம்பாதிக்க முடியுமா அதன்மூலம் அதிகம் சம்பாதிக்க முடியுமா நினைக்கும் தொழிலை சொந்தமாக நடத்த முடியுமா நினைக்கும் தொழிலை சொந்தமாக நடத்த முடியுமா இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் சில பெற்றோர்களின் தூக்கத்தையும் இந்த எண்ணங்கள் கலைத்துக் கொண்டிருக்கிறது என்பதே 100% உண்மை.\nகலை அறிவியல் படிப்புகள், பொறியியல், மருத்துவம், துணை மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், வழக்குறைகள், ஆடிட்டர், பொருளாதாரம், வணிகம் போன்ற எண்ணற்றபடிப்புகளும், அதில் வேலை வாய்ப்புகள் இருப்பது மிகப்பெரிய கடலில் நீந்தி மீன்பிடித்தும் கடலின் ஆழம் தெரியாது, நீளம் அகலம் தெரியாது, எந்த திசையில் செல்ல வேண்டும் என்பது தெரியாது, நம்மைவிட பெரிய மீன்கள் வந்தால் அது நம்மை வீழ்த்திவிடும். பாறைகளும், அபாயகரமான உயிரினங்களும் வசிக்கும் இடம். இவ்வளவு பெரிய கடலில் நாம் நீந்தி மீன்களுடன் கரை சேர்வதே வாழ்க்கையின் வெற்றி. அபாயகரமான கடலில் நீந்துவதற்கு தன்னம்பிக்கை என்ற துடுப்பு மட்டும் போதாது. அறிவு என்ற ஊன்றுகோலும் தன்னிடம் இருக்குமானால் படகினை எளிதில் ஓட்டி மீன்களுடன் கரை சேரலாம் என்பதே திண்ணம்.\n2015ம் ஆண்டு ப்ளஸ் டூ-வின் போது தேர்வினை 9 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத முன்படுகின்றனர். ஒவ்வொருவரும் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் அரசு பள்ளி மாணவர்கள் ஒரு ஆண்டும், தனியார் பள்ளி மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகளும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.\nப்ளஸ் டூ பொதுத்தேர்வில் 200/200 மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் வாழ்வில் வெற்றி பெற்றுவிடலாமா மதிப்��ெண்கள் குறைவாக பெற்றவர்களும், தேர்வில் தோல்வி அடைந்தவர்களும் எதிர்காலம் இல்லை என்றாகிவிடுமா\nதேர்வில் வெற்றி பெற்றவர்கள் வாழ்வில் தோல்வி அடைவதும், தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவதும் அவர்தம் வாழ்க்கையில் எடுக்கப்பட்ட தனிப்பட்ட முடிவுகளின் தன்மையே. அதற்காக நான் தேர்வில் தோல்வி அடையலாம் என்று கூறவில்லை. தோல்வி அடைந்தாலும் சரியான வழிகாட்டுதலின் மூலம் நல்லதொரு எதிர்காலத்தை அடையலாம் என்பதே என் கருத்து.\nசரியான உயர்கல்வியை அடையாளம் காண்பது எப்படி\nஇயற்கையில் ஒவ்வொரு மனிதனின் கைவிரல் ரேகை எப்படி மாறுபட்டு தனித்தனியாக உள்ளதோ அதைப்போல் கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொருவரும் அவரவர்க்கென தனித்திறமைகளைப் பெற்றிருப்பர். அத்திறமைகளை வெளிக்கொணர்வதே கல்வி.அதாவது தன்னைத்தானே அறிந்து கொள்வதே கல்வி.\n“விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பார்கள். அதைப்போல ஒவ்வொருவரின் எதிர்காலமும் அவர்களின் செயல்பாடுகள் பள்ளிப்பருவத்திலேயே அறியப்படுகின்றது. மாணவர்களின் தகுதிகளும், திறமைகளுக்கேற்ப உயர்கல்வி பிரிவு அமையப்பட்டால் அவர்களின் செயல்பாடுகள் அதிகரிக்கப்படுவதுடன் அவர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.\nஒரு சில மாணவர்களுக்கு இளமையிலேயே எதையும் ஆய்ந்து கேள்வி கேட்கும் திறன் இருக்கும்.அவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான துறைகள் பொருத்தமாக இருக்கும். சில மாணவர்கள் கணக்கு பாடத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களும் அத்துறை சார்ந்து உயர்கல்வி அமையப் பெறலாம். அதேநேரத்தில் மாணவர்களின் திறமையும், ஆர்வமும், அத்துறையின் வளர்ச்சி விகிதம், வேலைவாய்ப்புகள் போன்ற எதிர்கால காரணிகளைத் தொடர்புபடுத்தி மாணவர்களின் ஆர்வம் சரியானதா அவர்கள் தேர்வு செய்யவிருக்கும் துறைசரியானதா அவர்கள் தேர்வு செய்யவிருக்கும் துறைசரியானதா இவற்றையெல்லாம் ஆய்வு செய்து மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டப்படுகிறார்கள்.\nசில மாணவர்கள் வெளிப்படையாக இது பிடிக்கும், இது பிடிக்காது என்று அவர்கள் தனது முடிவில் தெளிவாக இருப்பார்கள். ஒரு சிலர் அவர்களாக எதையும் தேர்வு செய்துகொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு உளவியல் தேர்வு, அதாவது ஆழ்மனதில் உள்ள திறமைகளை Psychometric Test என்பது உளவியல் தேர்வின் மூலமூம், Personal Counselling எனப்படும் நேரடி கலந்தாய்வின் மூலமும் கல்வி ஆலோசகர் ஆய்வு செய்து மாணவர்களின் திறன், ஆர்வம் அடிப்படையில் உயர்கல்வி வழிகாட்டுதல் வழங்கப்படுகின்றது.\nபெற்றோர்கள் மாணவர்களின் கல்விக்கு செய்யும் தொகையினை ஒரு செலவாக கருதாமல் அதனை ஒரு மூலதனமாக நினைத்து சரியான முறையில், தமது குழந்தையின் வருங்காலத்தில் இந்த நாட்டின் நிர்வாகம் செய்யும் வல்லுனர்களாக வருவார்கள் என்பதில் உறுதியான செய்ய வேண்டும்.\nகல்வி ஆலோசகராகிய எனக்கு ஆண்டுதோறும் உயர்கல்வியினைத் தேர்வு செய்வதில் சில ஆண்டுகள் காலத்தையும், பொருட் செலவையும் வீண்செய்து பின்னாளில் தமது குழந்தைகளை நல்ல நிலைக்கு வர உளவியல் தேர்வின் மூலம் அறிந்து சரியான உயர்கல்வி மூலம் நல்லதொரு வாழ்வை அமைப்பதற்கு வழிகாட்டிய வெற்றிக்கதைகள் அதிகம்.\nதங்களது குழந்தையிடம் சரியான உயர்கல்வி தேர்வினை தேர்வு செய்ய உளவியல் தேர்வினை மேற்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய அன்பான வேண்டுகோள்.\nகல்லூரிகளின் தரம், வேலைவாய்ப்பு நிலைகள், எந்த துறை அதிக வளர்ச்சி கொண்டுள்ளது போன்ற அறிய தகவல்களை மத்திய மாற்றும் மாநில அரசிடம் இருந்து நேரடி தொடர்பு கொண்டு மாணவர்களின் சரியான ஒரு உயர்கல்விக்கு வழிகாட்டுவது எங்களின் சிறப்பான சேவையென்று கருதுகிறோம்.\nமேலும் விவரங்களை பெற 96553 21216 என்ற எண்ணிலோ அல்லது selvaec@gmail.com மின்னஞ்சல் முகவரியிலோ, இரவு 8 மணி முதல் 9 மணி வரை 94444 34118 என்றஎண் மூலமாக பெறலாம்.\nஇதய வங்கியில் நிரம்புகின்ற அனுபவ இருப்புகள்\nஎந்த படிப்பு யாருக்கு பொருந்தும்\nஎதிர் வரும் காலம் வேளாண்மைப் படிப்புக்கு ஏற்ற காலம்\nமுறையான உழைப்பு நிறைவான வெற்றி வெற்றி உங்கள் கையில் – 17\nகுடும்ப நிறுவனத்தின் மேலாண்மைப் பொறுப்பை யாருக்கு தருவது\nகுழந்தைகள் கல்வி கற்க ஏற்ற சூழ்நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/02/school-morning-prayer-activities_44.html", "date_download": "2019-02-21T12:52:58Z", "digest": "sha1:DZAQRKFARTUY2KRM2TCH3SGMIUFBWJRG", "length": 36608, "nlines": 705, "source_domain": "www.asiriyar.net", "title": "School Morning Prayer Activities - 09.02.2019 - Asiriyar.Net", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்\nஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்\nஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.\nஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1) மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது. அதுபோல மாட்டை அடையாளம் காண பயன்படுவது எது\n2) கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி\nOdometer - பயணத் தொலைவு அளவி\nOrchestra - இசைக் குழு\nOyster - கிளிஞ்சல், உணவு வகை சிப்பி\nOverwhelm - அதிகமான உணர்வு, உணர்வுகளால் மூழ்கடித்தல்\n* இவை நிலத்தில் வாழும் ஊர்வன உயிரினமாகும்.\n* இவைகள் நிலத்திலும் நீரிலும் வாழ்பவை.\n*நில ஆமைகளின் மேலோடு அவற்றை ஒத்த கடல்வாழ் இனங்களைப் போல இரை தின்னிகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கிறது.\n*தம்மைச் சூழ்ந்துள்ள வெப்ப நிலைகளைப் பொறுத்து ஆமைகள் பகலில் நடமாடும் விலங்குகளாகவும் மங்கிய ஒளியில் நடமாடுவதாகவும் இருக்கின்றன.\n*ஆமை பொதுவாகத் தனிமையை விரும்புக்கூடிய உயிரினமாகும்.\n* இவற்றின் ஆயுள் அதிகம். சில ஆமைகள் 150 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும்.\nஒரு காட்டில் ஒரு புள்ளிமான், ஒரு சிறு முயல், ஒரு நரி மூன்றும் நண்பர்களாக இருந்தன. ஒரு சமயம் புள்ளிமானைப் பார்ப்பதற்காக, அதன் உறவினரான புள்ளிமான் ஒன்று வேறு காட்டிலிருந்து வந்து கொண்டிருந்தது.\nஅதைத் தற்செயலாகச் சிறுத்தை ஒன்று பார்த்தது. அதன் நாக்கில் நீர் ஊறியது. உடனே அது புள்ளிமானுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து சென்று, அது எதிர்பாராத சமயத்தில், அதை அடித்து வீழ்த்தி சுவைத்துத் தின்றது. இதை அக்காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மரங்கொத்திப் பறவை பார்த்தது. அது உடனே விரைந்து சென்று புள்ளிமானிடம் தகவல் கூறியது.\n“உன்னுடைய உறவுக்காரப் புள்ளிமான் சாவதற்குக் கொஞ்ச நேரம் முன்னால்தான் உன் பெயரை என்னிடம் கூறி, உன் இருப்பிடத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று வழி கேட்டது. நான் தான் சொல்லி அனுப்பினேன். ஆனால், உன்னுடைய எதிரியான அந்தச் சிறுத்தை இப்படிச் செய்யும் என்று எதிர்பார்க்கவில்லை. அது உனக்கு மட்டுமல்ல, இங்குள்ள ஏனைய சின்னச் சின்ன விலங்குகளுக்கும் கூட தீமையே செய்து வருகிறது. அதை எப்படியாவது ஒழித்துக் கட்டும் வேலையைப் பார். இல்லாவிட்டால் உன் ���ுடும்பத்தைக் கூட என்றாவது ஒரு நாள் கொன்று தின்று விடும்'' என்று சொல்லி விட்டுப் பறந்தது.\nமான் பெரிதும் கவலைப்பட்டுப் போயிற்று. அப்போது அதைப் பார்க்க முயலும், நரியும் வந்தது. மானின் சோகத்தைக் கண்டு, \"என்ன நடந்தது\nமான், மரங்கொத்திப்பறவை கூறியதைக் கவலையுடன் கூறியது.\n“அவ்வளவு பெரிய சிறுத்தையை நம்மால் எப்படித் தீர்த்துக் கட்ட முடியும்'' என்று கேட்டது மான்.\nநரி பலத்த யோசனையில் ஆழ்ந்தது. பிறகு “நான் சொல்கிறபடி செய். நாம் அனைவரும் நலமாக இருக்கலாம். அந்தச் சிறுத்தையையும் ஒழித்துக் கட்டலாம்\nபின், மானின் காதோடு காதாக அந்த ரகசியத்தைக் கூறியது. மான் மகிழ்ந்தது. மறுநாள் சிறுத்தையை நரி சந்தித்தது.\n'' என்று நலம் விசாரித்தது.\n“நலத்துக்கு ஒரு குறையும் இல்லை. என்ன இந்தப் பக்கம்\n“காதில் கேட்ட ஒரு விஷயத்தை உன்னிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தேன். உனக்குப் பெரிய ஆபத்து காத்திருக்கிறது\n என்னை மிஞ்சியவன் இந்த காட்டிலிருக்கிறானா'' என்று அலட்சியமாகச் சிரித்தது சிறுத்தை.\nசரி, அப்படியானால் நான் வருகிறேன்'' என்று கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தது நரி.\n“நில்... சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லி விட்டுப் போ'' என்று கூறியது சிறுத்தை.\n\"புள்ளி மானைத் தேடி அதன் உறவுக்காரப் புள்ளிமான் ஒன்று நேற்று இங்கே வந்திருக்கிறது. வரும் போது மரங்கொத்திப் பறவை ஒன்றிடம் புள்ளிமானின் விலாசத்தைத் தந்து விசாரித்திருக்கிறது. அதுவும் விலாசத்தைச் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறது.\nஆனால், அது வரும் வழியிலே, நீ அதை மடக்கிக் கொன்று தின்று விட்டாய். ஆகையினால் புள்ளிமான்கள் உன் மேல் கோபமாக உள்ளன. அவை உன்னை அழித்தே தீர வேண்டும் என்று சதியாலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.\nநீயும் அசைவம், நானும் அசைவம் என்ற இனப்பற்றால் சொல்ல வந்தேன். நீயோ வர இருக்கும் ஆபத்தை அறியாமல் வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறாய். எனக்கென்ன சொல்லுவதைச் சொல்லி விட்டேன். இனி அடுத்துச் செய்ய வேண்டிய பொறுப்பு உன்னுடையது\n“இவ்வளவு விவரத்தைச் சொன்ன நீ அவை எங்கே சதியாலோசனை நடத்துகின்றன என்பதையும் சொல்லேன்'' என்று கெஞ்சும் குரலில் கேட்டது.\n“சரி என்னுடன் வா, நான் கூட்டிட்டுப் போகிறேன். ஆனால், நான்தான் காட்டிக் கொடுத்தேன் என்று நீ சொல்லி விடக்கூடாது'' என்ற நிபந்தனையுடன் அத�� அழைத்துச் சென்றது.\nகாட்டின் நடுவில் ஒரு சின்னக் குன்றும், குகைப் பகுதியும் இருந்தன. அதன் முன்னிலையில் மைதானம் போன்ற மணல் பரப்பு இருந்தது. அந்தக் குகையின் வெளிப்பக்கம் பார்த்தவாறு புள்ளிமானும், புள்ளிமான் குடும்பமும் பேசிக் கொண்டிருந்தன.\nபோதாதற்குச் சிறு முயலும், அதன் குடும்பமும் இருந்தன. குகை முழுக்க மிருகங்கள் இருப்பது போன்ற சூழ்நிலை காணப்பட்டது.\nநரி ஒரு ஓரத்தில் மறைந்து நின்று அக்காட்சியைக் காட்டியது.\nசிறுத்தைக்கு நாவில் நீர் ஊறியது.\n“ஆஹா ஒரே நேரத்தில் எத்தனை மிருகங்கள். அத்தனையையும் அடித்துக் கொன்று விடுவேன். அத்துடன் ஒரு மாதத்துக்குச் சாப்பாட்டுக்குக் கவலையில்லை'' என்று நினைத்து, சிறுத்தை பதுங்கிப் பதுங்கிச்சென்று மணல் பகுதிக்குள் நுழைந்தது. அது மணல் பகுதியில் பூனை போலத் துள்ளிக் குதித்ததுதான் தாமதம், மணல் நறநறவென விலக ஆரம்பித்தது.\nசிறுத்தை அடி எடுத்து வைப்பதற்குள் அதன் இரண்டு கால்கள் மணலில் புதைந்தன. அது ஆபத்தான புதை மணல் நிறைந்த பகுதி என்பது தெரியாமல் அதற்குள் சென்று மாட்டிக் கொண்டது சிறுத்தை. அதிலிருந்து விடுபட பலமாகக் கால்களை உதறியது.\nம்ஹும்... மெல்ல மெல்ல சிறுத்தை உள்ளே சென்று மணலுக்குள் மூழ்கிப் போயிற்று. அதைக் கவனித்துக் கொண்டிருந்த விலங்குகள் வெற்றிக் கூச்சலிட்டன. பின் நரி காட்டிய வேறு வழியின் மூலமாக தங்கள் தங்கள் இருப்பிடத்தை அடைந்து ஆனந்தமாக இருந்தன.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) தமிழக பட்ஜெட் 2019-20 : உயர்கல்வித் துறைக்கு ரூ.4584.21 கோடி ஒதுக்கீடு\n2) ்2019-20ம மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.1362 கோடி தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கீடு\n3) ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு தேதிகளை வெளியிட்டது தேசிய தேர்வுகள் முகமை\n4) பள்ளிகளுக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள் : படிப்பில் கோட்டை விடும் அவலம்\n5) ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறினர்\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்��ி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nநிலுவைத் தொகையுடன் அரசு ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்கிறது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nFLASH NEWS: கஜா புயல் எதிரொலி (16.11.2018) - 22+2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\n#BreakingNews CPS - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை தாக்கல்\n5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு - துறை ரீதியாக தயார் நி...\nLKG, UKG திட்டம் - இடைநிலை உபரி ஆசிரியர்கள் திருப...\nCPS பிடித்தம்- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 01.04...\nIT NEWS வருமான படிவம் சம்பளப்பட்டியலில் வைக்க தேவை...\nஅரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொ...\nகட்டாய கல்வி சட்டத்தில் முறைகேடா\nஅரசு பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமனம் - ம...\n5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் வட...\nமாண்பு மிகு தமிழ் நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அ...\nபள்ளிக் கல்வி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில்...\n5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு குறித்து அமை...\nஅஞ்சாப்பு அஞ்சுறேன் அப்பு - படித்ததில் பிடித்தது\nதமிழகத்தில், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை இந...\nவிளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடம் ஒதுக்கீடு\nபொது தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி மூலம் கண்காணிப்ப...\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 20.02.2019 ...\nநமது ஆசிரியர் பேரவையின் உறுப்பினரும் தூத்துக்குடி ...\nNPS - ஓய்வூதியம் மறுக்கப்பட்ட தியாகிகள்\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணி நேரம...\nJACTTO GEO போராட்டத்தின் போது பணியாற்றிய பகுதி நேர...\n04-03-2019 திங்கள் அன்று உள்ளூர் விடுமுறை - மாவட...\n5, 8 வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு அமைச்சரவை கூட்ட...\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொத...\nபள்ளி கல்வி 'டிவி' சேனல் - கல்வி சேனலுக்கு படப்பிட...\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட...\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு நாடு முழுவதும் ந...\nசங்க நிர்வாகிகளுக்கு கூடுதல் விடுப்பு பள்ளி கல்வி ...\nஅரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர்களை நியமிக்கும்...\nசோலார் மின்சாரம் மூலம் செல்போனுக்கு சார்ஜ் - அரசு ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழ...\nFlash News : 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இந்தாண்டு...\nFlash News : DEE - பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நாளிதழ...\nதொடக்கக்கல்வி - \"பிரதமர் விருது - 2019\" - தகுதியா...\nகணினி பாடப்பிரிவு இல்லாத அரசுமேல்நிலைப்பள்ளியில் க...\nஒப்படைப்பு விடுப்பு சம்பளம் வருமான வரிக்கு உட்பட்ட...\nTN Schools Attendance App சுற்றிக்கொண்டு இருந்தால்...\nபிப்ரவரி 21 - அனைத்து பள்ளிகளிலும் போட்டிகள்,கலை ந...\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுக்கான Empt...\nDGE - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச்...\nஆசிரியரிடம் ரூபாய்.5,000/- லஞ்சம் வாங்கிய தலைமை ஆச...\nSPD - RTE - தொடக்க/நடு நிலைப் பள்ளிகளில் பணியாற்று...\nஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது...\nதேர்தல் வருவதால், பள்ளி தேர்வுகளை முன்கூட்டியே நடத...\n10 நாட்களில் பொதுத்தேர்வு : 27 லட்சம் பேருக்கு அனு...\nபள்ளி தேர்வு முடிவது எப்போது\nகே.வி., பள்ளி, 'அட்மிஷன்' மார்ச் 1ல் பதிவு துவக்கம...\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்து...\nவரும் கல்வியாண்டு முதல், நீதி போதனை வகுப்புகள், யோ...\nமாண்புமிகு தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர், செயலரு...\nஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் பெறப்படும் கடன் மீதா...\nசுத்தம்... சுகாதாரம்... இயற்கை உணவு... அம்மன்புரத்...\nஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களுக்கு ஆண்டிற்கு 15 நா...\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆய்வக உதவிய...\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களது பிள்ளைகளை அரசு பள...\nஅரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வதில் முற...\nஅரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அதுபோல ...\nஜாக்டோ ஜியோ வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nஜாக்டோ- ஜியோ வழக்கு - அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை ...\nFlash News : அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ள...\nIncome Tax, TDS எவ்வாறு கணக்கிடுவது \nஇந்த Mobile App-ஐ உங்கள் மொபைல் ல் download பண்ண வ...\nWhatsApp - இல் அரசுக்கு எதிராக விளம்பரம் செய்த தல...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.02.19 (Co...\nINCOME TAX - வருமான வரி கணக்கில், போலி விபரங்கள் இ...\nநிகழாண்டு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: ஆய...\nகம்ப்யூட்டர் சயின்ஸ்' ஆசிரியர் கல்வி தகுதியை மாற்ற...\nவேலைவாய்ப்பு: சமூகப் பாதுகாப்பு சேவையில் பணி\nஅரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார் : போலீசார் விசாரி...\nசூரிய ஒளியில் இயங்கும் மிதிவண்டி கண்டுபிடித��து அரச...\nமாணவர் சேர்க்கையை அதிகரித்த பள்ளிகளுக்கு வாய்ப்பு:...\nஒரு ஆண்டிற்குள் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள்...\nகாலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: அ...\nதமிழகத்தில், பள்ளி மற்றும் கல்லுாரிகளில், ஆண்டு இற...\nதமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிர...\nவீடு வாங்க இதுதான் சரியான நேரம்\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதாருடன் பான் எண் ...\nஇனி பாஸ்வர்ட் எளிமையாக வைத்தால் அதற்கும் தண்டனைதான...\nநாமக்கல் மாவட்டத்தில் சஸ்பெண்டான 114 ஆசிரியர்கள் ம...\nவீரமரணம் அடைந்த 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச்...\nஅரசுப் பள்ளிக்கு கல்விச்சீர் கொண்டுவந்த கிராம மக்க...\nதமிழகத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்...\nஒரு நபரை அவர் அனுமதியின்றி குரூப்களில் சேர்க்க முட...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22719", "date_download": "2019-02-21T13:07:47Z", "digest": "sha1:IT5PX6ULSS5PCTRMFF2TNCL62JASDPIK", "length": 6615, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தாராபுரம் அருகே காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nதாராபுரம் அருகே காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்\nதாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அலங்கியம் கிராமத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக 12 புண்ணிய நதிகளிலிருந்து புனித நீர் தீர்த்த கலசங்கள் கொண்டுவரப்பட்டு 60 வகையான மூலிகை திரவியங்களால் யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டன முற்றிலும் தமிழ்மறைகள் ஓதப்பட்டு புனித நீரை ஊற்றி கோபுரக்கலசங்களுக்கு கும்பாபிசேகம் செய்யப்பட்டது. கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் தலைமயில் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமாசி மகத்தை முன்னிட்டு ஆண்டாள் கோயிலில் அன்னக்கொடை உற்சவம் : 50 கிலோ தயிர்சாதம் படையல்\nசங்கரன்கோவில் மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா\n50 ஆண்டுகளுக்கு பின் ஆதிவராகபெருமாள் கோயில் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி : பக்தர்கள் புனிதநீராடல்\nபெரம்பலூரில் 5 ஆண்டுக்கு பிறகு பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மாசி தேரோட்டம்\nஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் கருடசேவை : திரளானோர் தரிசனம்\nதிருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/07/3_25.html", "date_download": "2019-02-21T11:23:21Z", "digest": "sha1:SJLEILVD6JGNJWF4A3UBZ4PF4DOAZJ6Z", "length": 47660, "nlines": 1797, "source_domain": "www.kalviseithi.net", "title": "அரசு கலைக்கல்லூரிகளில் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலி! - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nஅரசு கலைக்கல்லூரிகளில் 3 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலி\nஅரசு கலைக்கல்லூரிகளில் கடந்த 3 ஆண்டுகளில் காலிப்பணியிடம் 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. புதிய பாடத்திட்டங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.\nஇந்த ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது.\nதமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கலை அறிவியில் கல்வி பயில மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இட���் பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த கல்வியாண்டில் பொறியியல் கல்வியை விட அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதிலேயே மாணவர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தது\nஇதனால் மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் கூடுதலாக 20 சதவீத இடம் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு அதில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். தற்போது வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ஆண்டுக்காண்டு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.\nஅதற்கேற்ப புதிய உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வந்தாலும் முழுமை பெறுவதில்லை. மாநிலத்தில் சுமார் 600 கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். புதிய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப கவுரவ விரிவுரையாளர்களும் இல்லை. இதனிடையே கடந்த 2016-17ம் ஆண்டில் ஆயிரத்து 863 ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த இடங்களும் நிரப்பப்படவில்லை. இவ்வாறாக சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு தேவைப்படுகின்றனர். இடையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து 500 பேர் மாறுதல் மூலம் நியமிக்கப்பட்டனர். இந்த ஆண்டிற்கான இடமாறுதல் கலந்தாய்வும் அறிவிக்கப்படவில்லை.\nசில அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் கெஸ்ட் லெக்சரர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிதி மூலம் தற்காலிக ஆசிரியர்களை வைத்து சமாளிக்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மற்றும் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு அறிவித்தபடி காலதாமதமின்றி ஆசிரியர்களை உடனே நியமிக்க உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஅனைத்து இளைஞர்களும் பயன்பெறும் வகையில் உதவி பேராசிரியர் எழுத்துத் தேர்வின் மூலம் நிரப்பப்பட்டால் திறமை வாய்ந்த ஏழை உதவி பேராசிரியர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.\nஅனைத்து வகை உதவி பேராசிரியர் பணியிடங்களும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பும் போது கலை அறிவியலில் மட்டும் நேர்காணல் என்பது ���ற்புடையதாக இல்லை.அனைவருக்கும் வாய்ப்பளிக்க போட்டித் தேர்வு தேவை.\nஎழுத்துத்தேர்வு என்ற நெட்-தேர்வை முடித்து விட்டு, முனைவர் பட்டம் எனும் பெருங்கடலைத்தாண்டி, உழைப்பு என்ற 10 ஆண்டுகள் மாணவக்கண்மணிகளுடன் அயராது பாடுபட்டு, பிறகுதான் உதவிப்பேராசிரியர் என்ற நிலையை அடைகிறார்கள். தேர்வு என்ற முறையில் மனனக்கல்வி முறை உயர்கல்விக்கு உதவாது. அது தேவையும் இல்லை.\nஒரு மாணவன் கல்லூரி படிப்பிற்கு நீட் கேட் காட் என நுழைவு தேர்வுகள். பள்ளிக்கூட ஆசிரியருக்கு டெட், TRB, என தகுதி தேர்வுகள். ஊழல் நடந்த polytecnic தேர்வுக்கு கூட எழுத்து தேர்வுகள் உண்டு. ஆனால் மிக அதிக ஊதியம் வழங்கப்படும் கல்லூரி பேராசிரியர் இக்கு எந்த தேர்வும் இல்லை என்பது முரண்பாடு உடையது. பிஎச்.டி என்பது உயர் கல்வி மட்டுமே. நெட்/செட் தகுதிக்கு பிஎச்.டி விலக்கு வழங்குவதால் posting appointment க்கு அனைவரையும் எழுத்து தெரிவு மூலம் தேர்வு செய்வதே சரி.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுக���ை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\n2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.அதன்படி தாள் 1க்கு 06.10.2018 அன்றும் தா...\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\n2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.அதன்படி தாள் 1க்கு 06.10.2018 அன்றும் தா...\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2...\nகூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட உயர்நீத...\nSSLC - பத்தாம் வகுப்பு சிறப்புத் துணை பொதுத்தேர்வு...\nஆசிரியர்களின் ஊதியப் பட்டியலில் முறைகேடு\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-க்குள் தாக்கல...\nஇந்தியாவுக்கு STA-1 நாடு என்ற அந்தஸ்தை வழங்கியது அ...\nQR CODE STUDENT ID CARD - அரசுப் பள்ளி மாணவர்களுக்...\nஉள்ளூர் விடுமுறை அறிவிப்பு - 03.08.2018\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு \nஅரசு பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர்கள் நியமனம்...\nஜூலை 31 - மாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழ...\nஜூலை-31. பிரெஞ்சு பொறியாளர், வாட்டர் டர்பைன் (wate...\nDEE - வட்டார கல்வி அலுவலர்கள் ( BEO ) தங்கள் ஆளுக...\nவரலாற்றில் இன்று ஜூலை 31\nஇணையதளம் மற்றும் வைபை வசதியுடன் தமிழக அரசுபள்ளிகளி...\nஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு கூட்டம்\nவேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: இரண்டாம் கட்டக...\n7th Pay - ஊதிய முரண்பாடு அறிக்கை இன்று வருமா\nஅரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு க...\nஇலவச, 'நீட்' பயிற்சி ஒரு வாரத்தில் துவக்கம் :பாடம்...\nஉயர் கல்வி சேர்க்கையில் தமிழகத்திற்கு 2ம் இடம்\nபி.ஆர்க்., மாணவர் சேர்க்கை ஆக.11ல் நுழைவு தேர்வு\nகணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்த...\nஆசிரியர்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்ய Hel...\nசிறு விளையாட்டுக்கள் - மாணவர்களுக்கு கற்றுக் கொடுக...\nதேசிய அளவிலான ஆசிரியைகள் மாநாடு கன்னியாகுமரியில்\nநூலகத்துக்காக 1 கோடி மதிப்பிலான வீட்டை தானமாக கொடு...\nபள்ளிகளில் மதிய உணவுடன் பால் - மத்திய அரசு ஒப்புதல...\nஅரசு பள்ளிகளில், 420 கோடி ரூபாய் செலவில், 6,029, ‘...\nTET - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும்...\nBE - பொறியியல் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தா...\nபுதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான ...\nகணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் ...\nமாணவர்களுக்கு 'டேப்' : ஒரு வாரத்தில், 'டெண்டர்'\nமத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயண சலுகை\nTNPSC - 'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது\nவீட்டுக்கடன் ரூ.100 கோடி வழங்க கூட்டுறவு சங்கங்களு...\nFlash News : கருணாநிதி உடல் நிலை சீராக உள்ளது - க...\nஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பத...\nபிறந்த தேதியில் திருத்தம் செய்ய விரும்பும் அரசு ஊழ...\nபள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகள் - பள்ளிக்...\nதொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளிமேலாண்மை குழ...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு செப்...\nTNPSC - வன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்\n'தனியார் பள்ளிகள், சட்ட விதிகளின்படி செயல��படுவதை, ...\nஎம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப...\nபழங்குடியின ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்த மாணவரை...\nகேட்' எனப்படும் மேலாண்மை படிப்புக்கான பொது நுழைவுத...\n2004-2006 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பணிக்கா...\nஅரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மா...\nபள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால் தனிப்பட்ட முறையில...\nமாணவர்களின் விபரங்கள் திருடப்பட்டதாக எழுந்த புகார்...\nபள்ளி கல்வித்துறையில் நிர்வாக சீர்த்திருத்தம் செய்...\nCPS - புதிய பென்சன் திட்டத்தை திரும்பபெற இயலாது - ...\nஅப்துல் கலாம் நினைவஞ்சலி கவிதை - ஆசிரியர் திரு சீன...\nTET -அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்ப...\nTRB - சிறப்பாசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ...\n'அரசு பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சத்துக்கு மேல்...\nபள்ளிக் கல்வித்துறை கண்டிப்பு - நல்லாசிரியர் விருத...\nபள்ளிகளுக்கு இன்று(ஜூலை 28) வேலை நாள்\nமுகப்பரு வந்த இடம் தடம் தெரியாமல் மறைய\nMPhil முன்னனுமதி பெற்ற ஆசிரியர்களின் பெயர்பட்டியல்...\nSCHOOL TEAM VISIT - பள்ளியில் ஆய்வு செய்ய வேண்டியவ...\nதமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்குசெப். 5ல்...\nஜியோவாசிகளுக்கு அடித்தது அடுத்த அதிர்ஷ்டம்\nதிமுக தலைவர் கருணாநிதி குறித்து வரும் வதந்திகளை நம...\nYouTube - நிறுவனம் வைத்தது ஆப்பு. இனி யூடியூப் வீ...\nஇன்று - ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவுத...\nInspire Award - பள்ளி மாணவர்கள் விண்ணப்பங்கள் பதிவ...\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும...\nஅரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்...\nபிஎப் தொகையை பங்குசந்தையில் தொழிலாளர்கள் விரும்பும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-hc-condemns-minister-manikandan-322917.html", "date_download": "2019-02-21T12:19:34Z", "digest": "sha1:JG6UO5E7YX7UL3F32LGPNDXB6X5QU2TL", "length": 14540, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீஸாரை தாக்கிய ரவுடியைச் சந்தித்த அமைச்சர் மணிகண்டன்.. நீதிபதி கிருபாகரன் கண்டனம் | Chennai HC Condemns Minister Manikandan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகான்பூர் அருகே ரயிலில் குண்டுவெடிப்பு\n4 hrs ago கையெழுத்திட்ட கையோடு கருணாநிதி நினைவிடம் சென்ற மு.க.ஸ்டாலின்\n4 hrs ago கான்பூர் அருகே ரயிலில் குண்டுவெடிப்பு.. திறன் குறைவான குண்டு வெடித்ததாக தகவல்\n4 hrs ago அதிமுக ��ூட்டணி சரியில்லைன்னா ஸ்டாலின் சந்தோஷப்படனும்.. அதை விட்டுட்டு ஏன் விமர்சிக்கிறார்- அமைச்சர்\n4 hrs ago பிரகாஷ் ராஜை ஆதரிப்போம்.. பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடட்டும்.. ஆனால்.. காங்கிரஸ்\nSports தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nAutomobiles ஹூண்டாய் கார் ஷோரூமில் பெண்ணுக்கு அரங்கேறிய துயரம்: அதிர்ச்சி வீடியோ\nFinance குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nLifestyle இந்த 5 ராசிக்காரர்கள் தங்கள் முன்னாள் காதலர்களை பழிவாங்காமல் விடமாட்டார்களாம்... ஜாக்கிரதை...\nTravel பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nMovies ரஜினிகாந்த்-முருகதாஸ் படத்தில் 2.0 மேஜிக்\nEducation தோனியோட சொந்த ஊர் சென்னையா..\nTechnology சீனா அமைக்கும் விண்வெளி மின்நிலையம்: வாயை பிளக்கும் அமெரிக்கா\nபோலீஸாரை தாக்கிய ரவுடியைச் சந்தித்த அமைச்சர் மணிகண்டன்.. நீதிபதி கிருபாகரன் கண்டனம்\nரவுடியை சந்தித்த அமைச்சருக்கு உயர்நீதி மன்றம் கண்டனம்- வீடியோ\nசென்னை : போலீஸாரை தாக்கிய ரவுடி கொக்கிகுமாரைச் சந்தித்த அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nராமநாதபுரத்தில் போலீஸ் எஸ் ஐ ஒருவரை தாக்க முயன்று காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொக்கிகுமார் என்கிற ரவுடியை கடந்த 12ம் தேதி அமைச்சர் மணிகண்டன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.\nஇந்தப் புகைப்படங்கள் வாட்ஸ் அப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், காவல்துறையினரை தாக்கிய ரவுடியை சந்தித்தத அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஆர்டர்லி முறை குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்தார். மேலும், காவலரைத் தாக்கிய ரவுடியை சந்தித்தால் காவல்துறையின் மாண்பு குறையாதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nரவுடியை அமைச்சர் பார்ப்பது காவல்துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் ராமநாதபுரத்தில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nகையெழுத்திட்ட கையோடு கருணாநிதி நினைவிடம் சென்ற மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சிக்கு 2009ல் 15 சீட்.. இந்த வாட்டி 10.. கூட்டிக் கழிச்சுப் பார்த்தா லாபம்தான்\nதிமுக, காங். கூட்டணியை நாடே எதிர்பார்க்கிறது.. 100% வெற்றி உறுதி என வேணுகோபால் பேட்டி\nதேமுதிகவுடன் பேசவில்லை.. பேசினால் சொல்லி அனுப்புகிறோம்.. மு.க.ஸ்டாலின்\nராமதாசை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தது ஏன்\nநாங்க ஹோட்டலில் ரகசியமாக பேசலை.. வெளிப்படையாக பேசி அறிவித்தோம்.. ஸ்டாலின் பொளேர்\nபிப்ரவரி 25ல் மதிமுக உயர்நிலைக் குழுக்கூட்டம் நடைபெறும்... வைகோ அறிவிப்பு\nகாங்கிரஸ் கேட்ட 10 தொகுதிகள் என்னென்ன இதோ பட்டியல்... கேட்டதே கிடைக்குமா\nஒத்தையா இரட்டையா.. தொகுதி பங்கீடு குறித்து திமுக.. சிறுத்தைகள் நாளை பேச்சுவார்த்தை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai highcourt manikandan kirubakaran justice சென்னை நீதிமன்றம் மணிகண்டன் அமைச்சர் நீதிபதி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/127290", "date_download": "2019-02-21T12:30:50Z", "digest": "sha1:TA5ZW3P2XIKOJ22MRA5NM6DURTTLM34M", "length": 8087, "nlines": 97, "source_domain": "www.todayjaffna.com", "title": "செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமணம் செய்யமுன் செய்ய வேண்டியது - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பல்சுவை செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமணம் செய்யமுன் செய்ய வேண்டியது\nசெவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமணம் செய்யமுன் செய்ய வேண்டியது\nபல்சுவை தகவல்:செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தையும், செய்யக்கூடாதவைகளையும் பற்றி பார்ப்போம்.\nசுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம், நீக்கும் பரிகாரங்களை தேய் பட்சத்திலும் செய்ய வேண்டும்.\nகுளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம்.\nசெவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.\nஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது.\nபரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது.\nமூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.\nசெவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனை வழிபடுவது கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது.\nசெவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றுவது, சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் மேற்கொள்வது, தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பதுநல்லது.\nசெவ்வாய்க்குரிய கல்லான பவளக்கல்லை மோதிரத்தில் பதித்து அணிவது சிவப்பு நிற ஆடையை அணிந்து கொள்வது, செப்புப் பாத்திரங்களை உபயோகிப்பது போன்றவற்றால் செவ்வாயால் உண்டாகக்கூடிய தோஷங்கள் குறையும்.\nசெவ்வாய்க்கு செய்யும் பரிகாரங்கள் அனைத்தும் முருகனுக்கு உகந்தது என்பதால் முருகனின் திருவருளும் கிட்டும்.\nPrevious articleசிங்கள காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தியின் 22ஆம் ஆண்டு நினைவு நாள்\nNext articleயாழ் நல்லூர் முருகன் ஆலைய தேர்த்திருவிழா மக்கள் வெள்ளம்\nஉங்களுக்கு யாழி(யாளி) என்றால் என்னவென்று தெரியும்\nதிருமணம் என்பது பொருத்தம் பார்த்து பண்ண வேண்டிய விசேஷம்.\nஒன்பது கல் மோதிரம்… யாருக்கு அதிர்ஷ்டம் கொட்டும் தெரியுமா\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniamarkkam.blogspot.com/2010/08/blog-post_20.html", "date_download": "2019-02-21T11:56:21Z", "digest": "sha1:O4LKOMKCUYUEA4GU53DUCDCCHY3RY66K", "length": 28216, "nlines": 110, "source_domain": "iniamarkkam.blogspot.com", "title": "இறையச்சம் | இனிய மார்க்கம்", "raw_content": "\nமேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)\nஎல்லா மதங்களும் மனிதனுக்கு இறையச்சம் வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் அதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் இறை பக்தி இறையச்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றது.\nஉலகில் பல மாதிரியான தவறுகள�� நடந்தவன்னம் தான் இருக்கின்றது, அதை தடுப்பதற்கு பல சட்டங்கள் இருந்தும் அவற்றால் சரிவர செயல் பட முடியவில்லை என்பதே தெரிகிறது. இன்று உலகில் நடக்கின்ற எத்தனையோ கொடுமைகள் நிகழக் காரணம் என்ன பலரிடம் இறையச்சம் இல்லாமையே காரணமாக இருக்கின்றது.\nபெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் பலாத்காரங்கள், ஈவ்டீசிங், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, விபச்சாரம், லஞ்சம், மனித உமை மீறல்கள் இது போன்ற குற்றங்களைத் தடுக்க வகைவகையான சட்டங்கள் இருந்தும் மனிதனைத் தவறிலிருந்து மீல வைக்க முடியவில்லை. அது ஒருகாலும் நம் சட்டத்தால் முடியாது.\nஅப்படியெனில் உலகில் மலிந்து கிடக்கின்ற குற்றங்களைக் களையெடுக்க, வேரோடு அழிக்க முடியவே முடியாதா இத்தீமைகள் ஒவ்வொரு நாளும் நடந்தேறிக் கொண்டு தான் இருக்க வேண்டுமா இத்தீமைகள் ஒவ்வொரு நாளும் நடந்தேறிக் கொண்டு தான் இருக்க வேண்டுமா இதற்கு ஏற்ற தீர்வு தான் என்ன இதற்கு ஏற்ற தீர்வு தான் என்ன என்ற கேள்வி நமக்குள் தோன்றலாம், இதை அழகாகவும் தெளிவாகவும் இஸ்லாம் எடுத்துரைக்கின்றது.\nஇஸ்லாம் கூறுகின்றது, எவ்வளவு கொடிய தவறாக இருந்தாலும் அதை எளிய முறையில் தடுக்க முடியும் மனித சட்டங்களால் அல்ல நம் மனதில் மறைந்து கிடக்கும் இறையச்சத்தால் மட்டுமே\nஇப்பொழுது நடக்கின்ற கொடுமைகளை விட, பல்லாண்டு காலமாக பல கொடுமைகளைச் செய்தவர்கள் தாம் அரபியர்கள். அவர்களுக்கு வட்டி, மது, மாது, சூது இவைகள் அனைத்தும் அத்துப்படி. அவர்களிடமிருந்து தான் இங்குள்ளவர்கள் இந்தத் தீமைகளைப் படித்திருக்க வேண்டும். இப்படிப் பட்டவர்களிடம் சில காலத்தில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது எது\nநபி (ஸல்) அவர்கள் நடந்து செல்கின்றார்கள். ஒரு பேரீத்தம்பழம் கீழே கிடக்கின்றது. அதைப் பார்த்த நபியவர்கள், ''இது ஸதகா தர்மப் பொருளாக இல்லாமலிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: (நூல்: புகாரி)\nஸதகா பொருள் நபியவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே தான் தெருவில் கிடந்த பொருளைப் பார்த்த மாத்திரத்தில் அதைச் சாப்பிடாமல் விடுகின்றார்கள். காரணம் இது தடை செய்யப்பட்ட பொருளாக இருக்குமோ இதனால் இறைவன் நம்மைத் தண்டித்து விடுவானோ இதனால் இறைவன் நம்மைத் தண்டித்து விடுவானோ என்று அஞ்சி இவ்வாறு செய்கின்றார்கள்.\nபொதுச் சொத்துக்களை எப்படியாவது அபகரித்து விட வேண்டும் என்று இன்று பல நபர்கள் தங்களின் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அண்ணல் நபியவர்கள் பொதுச் சொத்து தம்மிடம் இருந்து விடக் கூடாது; அது பொது மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதில் முழுக் கவனம் செலுத்தினார்கள்.\n''நபி (ஸல்) அவர்களுடன் ஒரு நாள் அஸர் தொழுதேன். அவர்கள் தொழுகை முடிந்தவுடன் மிக வேகமாக மனைவியின் வீட்டுக்குச் சென்றார்கள். நபியவர்களின் விரைவைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியுற்றனர். மீண்டும் நபியவர்கள் பள்ளிக்கு வந்து மிக விரைவாகச் சென்றதன் காரணத்தை மக்களுக்குக் கூறினார்கள். ''என்னிடத்தில் (பொது மக்களுக்குச் சேர வேண்டிய) சில பேரீத்தம் பழங்கள் இருந்தன. அது என்னிடம் இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதைப் பங்கிட்டுக் கொடுப்பதற்காகத் தான் நான் சென்றேன்'' என்று கூறினார்கள். (நூல்: புகாரி)\nஇப்படிப்பட்ட தூயவர்களிடத்தில் படித்த நபித்தோழர்கள் எப்படித் தங்கள் வாழ்க்கையில் இறையச்சத்தைக் கடைப்பிடிக்கின்றார்கள் என்று பார்ப்போம்.\nநான் என் அடிமையை சாட்டையால் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்குப் பின்னாலிருந்து ''அபூ மஸ்வூதே'' என்ற சப்தம் வந்தது. இருப்பினும் என் கோபத்தினால் அந்த சப்தத்தை நான் விளங்கவில்லை. என்னை அவர் நெருங்கி விடுகின்றார். நான் பார்த்தால் அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். அப்பொழுது நபியவர்கள், ''அபூ மஸ்வூதே'' என்ற சப்தம் வந்தது. இருப்பினும் என் கோபத்தினால் அந்த சப்தத்தை நான் விளங்கவில்லை. என்னை அவர் நெருங்கி விடுகின்றார். நான் பார்த்தால் அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். அப்பொழுது நபியவர்கள், ''அபூ மஸ்வூதே தெந்து கொள்ளுங்கள்'' என்றார்கள். என் கையில் இருந்த சாட்டை கீழே விழுந்து விடுகின்றது. மீண்டும் நபியவர்கள், ''இந்த அடிமையை அடிப்பதற்கு எந்த அளவுக்கு உம்மால் முடியுமோ அதை விட அல்லாஹ்வால் உம்மைத் தண்டிப்பதற்கு முடியும்'' என்று கூறினார்கள். இதற்குப் பிறகு ஒரு காலத்திலும் நான் என் அடிமையை அடிக்கவில்லை. (நூல்: முஸ்லிம்)\nமனித நேயம் என்றால் என்ன என்று கூடத் தெரியாத மோசமான வாழ்க்கை வாழ்ந்த நபித்தோழர்களின் அடிப்படை குணத்தையே மாற்றி விடுகின்றது. அடிம���களை, விலங்குகளை விட மட்டமாக நடத்தியவர்களை அவர்களும் மனிதர்கள் தாம்; அவர்களுக்கு ஒரு சிறு தீங்கும் ஏற்படுத்தக் கூடாது என்று செயல்பட வைத்தது இந்த இறையச்சம் தான்.\nஎல்லா தீமைகளுக்கும் முன்னோடிகள் என்று பெயர் எடுத்தவர்கள் கொஞ்ச காலத்திலேயே இறைவனால் பாராட்டப்பட்டனர் என்றால் அதற்குக் காரணம் இறையச்சம் தான். அது தான் மனித உருவில் மிருகங்களாக வாழ்ந்தவர்களை புனிதர்களாக மாற்றியது. இன்னும் அந்த அரபு நபித்தோழர்களின் பெயர்களை நாம் சொல்லும் போது நாமும் சேர்ந்து அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கின்றோம்.\nஎல்லா செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இறையச்சம் இருக்க வேண்டும். அது இல்லை என்றால் எவ்வளவு பெரிய நன்மையை ஒருவன் செய்தாலும் அதை இறைவன் நிராகத்து விடுவான் என்கின்றது இஸ்லாம்.\n(குர்பானியின்) மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். (அல்குர்ஆன் 22:37)\n''இறைவன் உங்கள் தோற்றத்தையோ உங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளத்தை (இறையச்சத்தை) பார்க்கிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)\nமேற்கூறிய செய்திகளைப் பார்க்கும் போது எல்லாவற்றுக்கும் ஆணிவேர் இறையச்சம் தான் என்பது புரியும்.\nஇன்றைக்கு இறையச்சம் என்றால் முஸ்லிம்களுக்கு மத்தியில், மிகப் பெய தாடி இருக்க வேண்டும்; ஜுப்பா அணிந்திருக்க வேண்டும்; தலைப்பாகை அணிந்திருக்க வேண்டும்; உலக ஆசைகள் எதுவுமே இல்லாமல் 24 மணி நேரமும் தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளில் கழிக்க வேண்டும்; இப்படியெல்லாம் இருந்தால் அவர்கள் தான் இறையச்சத்தால் உயர்ந்தவர்கள்; இல்லையென்றால் அவர்களிடம் இறையச்சம் இல்லை என்ற நிலை உள்ளது.இஸ்லாம் இறையச்சத்திற்கு இப்படிப்பட்ட ஒரு அளவுகோலை கூறவில்லை. மனைவி மக்களை விட்டு விட்டு வனவாசம் செல்வது தான் இறையச்சம் என நினைப்பது இஸ்லாத்திற்கு விரோதமானது என்று இஸ்லாம் கூறுகின்றது.\nமூன்று நபர்கள் நபி (ஸல்) அவர்களது மனைவிமார்களின் வீட்டிற்கு வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடு பற்றிக் கேட்டனர். அதற்கு நபியின் மனைவியார் நபியுடைய வணக்கத்தைப் பற்றி விவத்தார்கள். அப்பொழுது, ''முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வணக்கம் இப்படி ��ருந்தால் நாமெல்லாம் எங்கே'' என்று வந்தவர்கள் வியந்தனர். எனவே அவர்களில் ஒருவர், ''நான் இனி இரவு முழுவதும் தொழுது கொண்டிருப்பேன்'' என்றார். மற்றவர், ''நான் காலமெல்லாம் நோன்பு நோற்பேன். நோன்பை விடவே மாட்டேன்'' என்றார். மூன்றாமவர், ''நான் பெண்களைத் தொட மாட்டேன். திருமணமே செய்ய மாட்டேன்'' என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். ''இப்படி இப்படியெல்லாம் சொன்னவர்கள் நீங்கள் தாமா'' என்று வந்தவர்கள் வியந்தனர். எனவே அவர்களில் ஒருவர், ''நான் இனி இரவு முழுவதும் தொழுது கொண்டிருப்பேன்'' என்றார். மற்றவர், ''நான் காலமெல்லாம் நோன்பு நோற்பேன். நோன்பை விடவே மாட்டேன்'' என்றார். மூன்றாமவர், ''நான் பெண்களைத் தொட மாட்டேன். திருமணமே செய்ய மாட்டேன்'' என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். ''இப்படி இப்படியெல்லாம் சொன்னவர்கள் நீங்கள் தாமா'' என்று வினவினார்கள். ''உங்களை விட அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவன் நான் தான். நான் நோன்பு வைக்கிறேன். நோன்பு வைக்காமலும் இருக்கின்றேன். நான் இரவு நேரத்தில் தொழுகின்றேன். உறங்கவும் செய்கின்றேன். நான் பெண்களைத் திருமணம் செய்துள்ளேன். என் இந்த வழிமுறையை யார் புறக்கணிக்கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று வினவினார்கள். ''உங்களை விட அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவன் நான் தான். நான் நோன்பு வைக்கிறேன். நோன்பு வைக்காமலும் இருக்கின்றேன். நான் இரவு நேரத்தில் தொழுகின்றேன். உறங்கவும் செய்கின்றேன். நான் பெண்களைத் திருமணம் செய்துள்ளேன். என் இந்த வழிமுறையை யார் புறக்கணிக்கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)\nநம்முடைய பார்வையில் இந்த மூன்று பேரும் தவறான முடிவு எதையும் எடுத்து விடவில்லை. ஏதோ தீமையை செய்யப் போகிறோம் என்று கூறவில்லை. ஆனால் அந்தத் தோழர்களை நபி (ஸல்) அவர்கள் கடிந்து கொண்டார்கள் என்றால் இறையச்சம் என்பதன் அளவுகோலை விளங்கலாம். இறையச்சம் என்பது அதிகமான நன்மை செய்வது அல்ல 24 மணி நேரமும் வணக்கத்தில் ஈடுபாடு கொள்வது அல்ல 24 மணி நேரமும் வணக்கத்தில் ஈடுபாடு கொள்வது அல்ல மனைவி மக்களைப் பிரிந்து, துறவறம் மேற்கொள்வது அல்ல மனைவி மக்களைப் பிரிந்து, துறவறம் மேற்கொள்வது அல்ல குடும்பத்துடன் இருந்து கொண்டு இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் மனைவி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்வது தான் இறையச்சம் என்பதை இந்தச் செய்தி தெளிவாகத் தெவிக்கின்றது.\nரமளான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு நோற்கின்றோம். பகல் முழுவதும் உணவு எதையும் உட்கொள்ளாமல், இல்லறத்தில் ஈடுபடாமல் கழிக்கின்றோம். எல்லாம் எதற்காக இங்கு தான் இஸ்லாம் மனிதனைப் பக்குவப்படுத்துகின்றது.\nநோன்பு நோற்றிருக்கும் போது வீட்டில் உணவு சமைக்கப்பட்டிருக்கும். தனிமையில் இருக்கும் போது அதை உண்டு விட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. அவன் நினைத்தால் அந்த உணவைச் சாப்பிடலாம். ஆனால் அவன் சாப்பிடாமல் இருக்கின்றான். ஏன் தெயுமா அவன் நோன்பு நோற்ற நிலையில் உணவு உட்கொண்டதை மனிதர்களில் யாருமே பார்க்கா விட்டாலும் தன்னைப் படைத்த இறைவன் ஒருவன் பார்த்துக்\nகொண்டிருக்கின்றான். அவன் நம்மைத் தண்டிப்பான் என்ற இறையச்சம் தான் அந்த நோன்பாளியை சாப்பிட விடாமல் தடுக்கின்றது.\nதனக்குச் சொந்தமான பொருளாக இருந்தாலும் அதை ரமளான் மாதத்தின் பகல் பொழுதில் உண்பதற்கு இறைவன் தடுத்து விட்டான்; அதைச் சாப்பிட்டால் அவன் நம்மைத் தண்டிப்பான் என்ற காரணத்தால் அதைச் சாப்பிடாமல் புறக்கணிக்கின்றான். நோன்பு நேரத்தில் தன்னுடைய பொருளையே இறையச்சத்தின் காரணமாக சாப்பிடாதவன் அடுத்தவர்களுடைய பொருளைச் சாப்பிட முன்வருவானா\nஅடுத்தவர் பொருளை அநியாயமாக அபகரிக்க ஒருவன் நினைக்கும் போது, இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணம் அவனுக்கு வந்து விட்டால் அந்த அநியாயத்தை அவன் செய்ய மாட்டான். நோன்பு மட்டுமல்லாது இஸ்லாத்தின் ஒவ்வொரு வணக்கமுமே இறையச்சத்தை வளர்ப்பதற்கு உறுதுணையாக அமைந்துள்ளன.சுருக்கமாகக் கூறினால் இறையச்சம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய அவசியமான ஒன்று. அது இல்லையெனில் மனிதன் மனிதனாக வாழ முடியாது. மிருகக் குணம் கொண்டவனாக மாறி விடுவான் என்பது மறுக்க முடியாத உண்மை\nஎனவே தீய செயல்களைக் களைந்து, நல்ல செயல்கள் புரிவதற்குத் தேவையான இறையச்சத்தை இறைவன் நமக்குத் தருவானாக\nஇறைவன் வகுத்த ஐந்து கடமைகள் பின்வருமாறு: 1.கலிமா 2.தொழுகை 3.நோன்பு 4.ஜக்காத் 5.ஹஜ் - இதில் முதல் கடமையை தெரிந்துக் கொள்வோம் வாரீர். ஐ...\nகுர்ஆன் என்பதின் விளக்கம்: அகில உலகத���தையும் படைத்து பரிபாளித்து கொண்டிருக்கும் இறைவனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு நபிமார்கள் மூல...\nஎல்லா மதங்களும் மனிதனுக்கு இறையச்சம் வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் அதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் இற...\nஐந்து கடமைகளில் மிக முக்கியமானதும், மறுமை நாளில் முதலில் கேட்கப்படும் கேள்வியும் தொழுகையப் பற்றிதான் தொழுகையினால் உடல் சுத்தம் ம...\nவரலாறு முன்னுரை: நபி ஆதம் (அலை) அவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட ஆதி மனிதர், முதல் நபி, மானிடவர்க்கத்தின் மூலப்பிதா என சிறப்பு பெயர்களால் அழைக...\nஓரிறையின் நற்பெயரால்... திருக்குர்-ஆன் உலக மக்கள் யாவரும் நேர்வழிப்பெறும் பொருட்டு உலக இரட்சகனால் வழங்கப்பட்ட இறுதி மற்றும் கடைசி ...\n\"துஆக்களின் தொகுப்பு இரண்டாம் பாகம்\"\nبِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெ யராலேயே (நிகழ்கின்றன). நிச்சய...\nமரணம் முதல் மறுமை வரை\nஇறுதி தீர்ப்பு நாள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karpagamputhakalayam.com/index.php?route=product/search&filter_tag=50+%20%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF?", "date_download": "2019-02-21T12:49:41Z", "digest": "sha1:TSZQSHM4A3MSTPK2AZWQKE7FDKNET6PP", "length": 4782, "nlines": 90, "source_domain": "karpagamputhakalayam.com", "title": "Search", "raw_content": "\nSearch: All Categories சிந்தனைகளும் வரலாறும் வாழ்வியல் தன்னம்பிக்கை இலக்கியம் கட்டுரை கம்ப்யுட்டர் கவிதை நாவல் சினிமா மொழிபெயர்ப்பு நாடகம் சமையல் அழகு கலை வீட்டுகுரிப்பு ஆங்கில மருத்துவம் இயற்கை மருத்துவம் சித்த மருத்துவம் ஆயர்வேதம் ஹோமியோபதி யோஹசனம் & உடல்பயிற்சி ஜோதிடம் எண் கணிதம் வாஸ்த்து திருமணப் பொருத்தம் குழந்தைப் பெயர்கள் சித்தர் நூல்கல் மந்திர நூல்கல் இல்லற இன்பம் சாமுத்திரிக லட்சணம் ஆன்மிகம் தியானம் சட்டம் தொழில் தையல் கலை பொது அறிவு அறிவியல் வாழ்க்கை வரலாறு சிறுவர் நூல்கல் எழுத்தாளர்கள் சுகி சிவம் தமிழருவி மணியன் டாக்டர் சோ. சத்தியசீலன் வசுந்தரா ம . முத்தையா டாக்டர் மாத்ருபூதம் தாமோதரன் அறுசுவை அரசு நடராசன் மெனுராணி செல்லம் சி .ஆர் .செலின் இயக்குனர் மகேந்திரன் கவிஞ்ர் பா. விஜய் கவிஞ்ர் கபிலன் நடிகர் ஆர்.பாண்டியராஜன் புதிய வெளியீடுகள் சீறப்பு வெளியீடுகள் Search in subcategories\n50+ இளம��யோடு இருப்பது எப்படி\n50+ இளமையோடு இருப்பது எப்படி\nஆழ்துளைக் கிணறு அமைப்பது எப்படி \nஇரத்ததானம் உடல் உறுப்பு தானம் கொடுப்பதும் -பெறுவதும் எப்படி \nஇரத்ததானம் உடல் உறுப்பு தானம் கொடுப்பதும் -பெறுவதும் எப்படி \nசொந்த ஜாமீன் பெறுவது எப்படி \nமகிழ்ச்சியான குடும்பத்தை அமைத்துக் கொள்வது எப்படி \nவாழ்வில் உயர பெயர் வைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=53393", "date_download": "2019-02-21T12:22:16Z", "digest": "sha1:62SDEDVOSD2IMH33OBR7KTVPCBZMTTFL", "length": 7798, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - f the teacher is not teaching students through video conferencing Start a new project,ஆசிரியர் இல்லாவிட்டால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் புதிய திட்டம் தொடக்கம்", "raw_content": "\nஆசிரியர் இல்லாவிட்டால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் புதிய திட்டம் தொடக்கம்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nதிருப்பூர்: வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறை அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாவிட்டால் வேறு பள்ளி ஆசிரியர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பாடம் நடத்தப்பட்டது.\nஇந்த வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சியை ஜெய்வாபாய் பள்ளி தலைமையாசிரியர் போஜன், இடுவம்பாளையம் பள்ளி தலைமையாசிரியர் மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஜெய்வாபாய் பள்ளி முதுகலை ஆசிரியை சுமதி, ஆங்கில பாடத்தை கம்ப்யூட்டர் மூலம் மாணவர்களுக்கு நடத்தினார். இடுவம்பாளையம் மேல்நிலை பள்ளி மாணவர்கள் கூறுகையில், இந்த வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம் நடத்தப்படுவது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றனர். இத்திட்டம் மூலம் ஏதாவது ஒரு பள்ளியில் ஒரு வகுப்புக்கு ஆசிரியர் வராவிட்டால் கூட தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அரசுப் பள்ளியில் இருந்தும், ஒரு ஆசிரியர் வீடியோ கான்பரன்சிங் மூலம் மாணவர்களை தொடர்பு கொண��டு ஆசிரியர் இல்லாத குறையைப் போக்க முடியும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஇந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி\nகுஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்\nவேலம்மாள் பன்னாட்டு பள்ளி மாணவிகள் பரத நாட்டியம் அரங்கேற்றம்\nபனிமலர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்\nஸ்ரீசாஸ்தா கல்வி குழுமம் சார்பில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\nபொன்னேரி வேலம்மாள் பள்ளிகளின் ஓவிய கண்காட்சி துவக்கம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-02-21T11:47:05Z", "digest": "sha1:O6RKIGVKSKKT7RGZ5OMIGWM33BTTWHVI", "length": 6924, "nlines": 134, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பகவான்", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nசார் எங்களை விட்டுப் போயிடாதீங்க - ஒரு ஆசிரியரின் நெகிழ்ச்சி சம்பவம்\nஒட்டு மொத்த இந்தியாவும் இன்று ஓர் ஆசிரியரைப் பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு துணையாக இருப்போம் : சவூதி அரேப…\nநடிகை யாஷிகா தற்கொலை - காதலன் கைவிட்டதாக புகார்\nகொடுத்த பணத்து���்கு பதிலாக பெண்ணின் ஆபாச வீடியோ- அதிர்ச்சி தகவல்\nபேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமையில் மார்ச் 9-ல் மனித சங்கி…\nபேட்ட விஸ்வாசம் இவற்றால் நாட்டுக்கு என்ன பயன் - விளாசும் ராணுவ வ…\nமதுரை முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு இலங்கையிலிருந்து வாழ்த்து\nஜெய்ஷ்-இ-முகமது தலைமை அழிப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு\nதேவ் - திரைப்பட விமர்சனம்\nகோத்ரா சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே: சாமியார் ஒப்புதல் வாக்குமூ…\nவிஜயகாந்த் ரிட்டர்ன் - யாருடன் கூட்டணி என்று அறிவிப்பு\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக வி…\nஅனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே எண் வசதி - தமிழகத்திலும் அறிமுகம்\nபூங்கதவே தாழ் திறவாய் - இந்த குரல்களுக்கும் இனிமை உண்டு (வீட…\nபுல்வாமாவில் மேலும் நான்கு வீரர்கள் பலி\nபாகிஸ்தானை எதிர்க்க முஸ்லிம் வீரர்களை அதிகரிக்க வேண்டும் - ம…\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து மக்காவில் பிரார்த்தனை…\nஅனில் அம்பானிக்கு மூன்று மாதம் சிறை - உச்ச நீதிமன்றம் அதிரடி…\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் இரு குழந்தைகளை தத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE.html?start=10", "date_download": "2019-02-21T12:05:55Z", "digest": "sha1:J4ZIQQ2AK65KQKCU5VUGWUGLNSY6VTQ3", "length": 9368, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஜவாஹிருல்லா", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nஅதிமுக வுக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை\nசென்னை (19 ஜூலை 2018): மத்திய பாஜக அரசிற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nஉபரி நீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கை தேவை: ஜவாஹிருல்லா\nசென்னை (15 ஜூலை 2018): மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கர்நாடகத்திலிருந்து வரும் உபரி நீர் வீணாகாமல் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nமமக தலைவர் ஜவாஹிருல்லா மருத்துவமனையில் அனுமதி\nசென்னை (12 ஜூலை 2018): மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.\nசென்னை (22 ஜூன் 2018): மத சார்பற்றோர் மாமன்றம் மற்றும் NAPM தமிழ்நாடு இணைந்து நடத்தும் வளர்ச்சி யாருக்காக உரை மற்றும் கருத்து பகிர்வு கூட்டம் சென்னை கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது.\nஜவாஹிருல்லா பெருநாள் வாழ்த்து - வீடியோ\nரம்ஜான் பண்டிகை-யை ஒட்டி மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.\nபக்கம் 3 / 5\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு சவூதியில்…\nபாஜகவில் 5 சீட்டுக்கு 50 பேர் போட்டி\nஆர்யா சாய்ஷா காதல் - உறுதி படுத்திய ஆர்யா\nபேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமையில் மார்ச் 9-ல் மனித சங்கி…\nகொடுத்த பணத்துக்கு பதிலாக பெண்ணின் ஆபாச வீடியோ- அதிர்ச்சி தகவல்\nகலெக்டர் ரோஹினியின் இன்னொரு முகம்\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடியோ\nபுல்வாமா தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவிற்கு உதவ தயார் - பாகிஸ்த…\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது - உயிர் அமைப்பின் உன்னத முயற்சி…\nகாங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\nஅலிகார் பல்கலைக் கழகத்தில் பாஜக ஆதரவு ரிபப்ளிக் டிவியின் அட்டூழிய…\nகோத்ரா சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே: சாமியார் ஒப்புதல் வாக்குமூ…\nசிம்பு தம்பி குறளரசன் குறித்து தந்தி நாளிதழில் வந்த திடுக் ச…\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nஎன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் - பிரபல நடிகை போலீசில் புகார…\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\nபாஜக அதிமுக கூட்டணி - தமிமுன் அன்சாரி நிலைப்பாடு என்ன\nமாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 20 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/10571", "date_download": "2019-02-21T12:18:39Z", "digest": "sha1:O5MHIYWWD2SHJO22FDTYLPUNTVMP6OK2", "length": 12514, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹரகமையில் விபசார நிலையம் சுற்றிவளைப்பு.! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகழுத்து வலியைக��� கண்டறியும் புதிய சிகிச்சை முறை\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nமஹரகமையில் விபசார நிலையம் சுற்றிவளைப்பு.\nமஹரகமையில் விபசார நிலையம் சுற்றிவளைப்பு.\nஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் மஹரகம பகுதியில் மிகவும் சூட்சுமமாக இயங்கி வந்த விபசார விடுதியொன்றினை சுற்றிவளைத்த பொலிஸார் 5 பெண்கள் அடங்கலாக 6 பேரை கைது செய்துள்ளனர்.\nமிரிஹான பிரிவின் குற்றத்தடுப்புப் பிரிவு விசேட பொலிஸ் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே ஒரு ஆணும் 5 பெண்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் இன்று நுகேகோட கங்கொடவிலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.\nகுறித்த பகுதியில் விபசார விடுதியொன்று செயற்பட்டு வருவதாக மிரிஹான பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு தகவலொன்று கிடைத்துள்ளது. அதனடிப்படையில் சூட்சுமமாக மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் அங்கு விபசாரம் இடம்பெறுவதை உறுதி செய்து கொண்ட பொலிஸார் நீதிமன்றத்தின் சோதனைக்கான அனுமதியினை பெற்றுக்கொண்டே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.\nநேற்று இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அந்த விடுதியின் நடத்துனரான மஹரகம பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரையும் விபசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 5 பெண்களையுமே பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட பெண்கள், 22 வயதிற்கும் 36 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் முந்தல், மகியங்கனை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஆயுர்வேத மசாஜ் நிலையம் போர்��ை மிரிஹான மஹரகம விபசார விடுதி புத்தல மகியங்கனை பதுளை\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க கோத்தாபய ராஜபக்ஷ விரும்பமாட்டார். இலங்கையில் அவருக்கு உள்ள சலுகைகளை விடவும் அமெரிக்காவில் அவருக்கு பல சலுகைகள் உள்ளது என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.\n2019-02-21 17:41:09 ஜனாதிபதி கோத்தா அமெரிக்கா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகேப்பாபுலவில் 723 ஆவது நாளாக நிலமீட்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களை இலங்கைக்கான சுவீஸ்லாந் நாட்டின் தூதரக அதிகாரிகள் (21) இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\n2019-02-21 17:47:25 கேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவீஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என்று தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வட மாகாண முதலமைச்சருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த விடயத்தினை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழுகின்ற தமிழ் மக்கள் சர்வதேச நாடுகளுக்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் ஏகோபித்த குரலில் எடுத்துக்கூறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\n2019-02-21 17:00:07 வடக்ககு மாகாணம் சி.விக்னேஸ்வரன்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைகளுக்கு அமைவாக கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n2019-02-21 16:56:05 துறைமுகம் ஆசிய கொழும்பு\nயாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்கள்\nயாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நேற்றைய தினம் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் ஒன்றும் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது.\n2019-02-21 16:51:50 யாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்கள்\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிம��யை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஎமது ஆட்சியில் சுயாதீன அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவோம் - வாசுதேவ\nமலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் தொடர்பில் டக்ளஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/495", "date_download": "2019-02-21T12:16:16Z", "digest": "sha1:7YY4VBOSJJ4DF3WUDHZN7MTYJYM6ECPV", "length": 9145, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "விஜய் நடிக்கும் புதிய படத்தை விஜயா நிறுவனம் தயாரிக்கிறது | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகழுத்து வலியைக் கண்டறியும் புதிய சிகிச்சை முறை\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nவிஜய் நடிக்கும் புதிய படத்தை விஜயா நிறுவனம் தயாரிக்கிறது\nவிஜய் நடிக்கும் புதிய படத்தை விஜயா நிறுவனம் தயாரிக்கிறது\nஎங்கள் வீட்டு பிள்ளை, உழைப்பாளி, நம்மவர், தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த பிரபல நிறுவனமான விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் விஜய் 60 ( இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை).\nஇப்படத்தில் இளையதளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பரதன்.\nடீ. நாகி ரெட்டி அவர்கள் நல்லாசியுடன் பி.வெங்கட் ராம் ரெட்டி வழங்கும் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டீ.பாரதி ரெட்டி தயாரிக்கிறார். இது தவிர மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெறுகிறது.\nவிஜய் விஜயா புரொடக்‌ஷன்ஸ் புதிய திரைப்படம் தாமிரபரணி படிக்காதவன் வேங்கை வீரம்\nரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசளித்த சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அவர் நடித்து மே மாதம் 1 ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது.\n2019-02-18 15:22:02 ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசளித்த சிவகார்த்திகேயன்\nபடத்தின் முக்கிய காட்சிக்காக 48 மணிநேரம் ஓய்வின்றி உழைத்த விஷால்\nலைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’ . ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.\n2019-02-18 11:35:00 தயாரிப்பு விஷால் படம்\nசிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக “மிஸ்டர் லோக்கல்” டீசர் வெளியீடு..\n“மிஸ்டர் லோக்கல்” டீசர் வெளியீடு..\n2019-02-17 15:25:09 மிஸ்டர் லோக்கல் டீசர் சிவகார்த்திகேயன்\nதுருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் பொலிவுட் நடிகை\nதுருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் வர்மா படத்தில் அவருக்கு ஜோடியாக பனிட்டா சாந்து என்ற பொலிவுட் நடிகை நடிக்கிறார்.\n2019-02-16 14:52:08 துருவ் விக்ரம் ஜோடியாகும் பொலிவுட். நடிகை\nசாகச நாயகிகளாக எக்சன் செய்யும் சிம்ரன் = திரிஷா\nஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் பெயரிடப்படாத புதிய எக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.\n2019-02-15 15:16:38 திரிஷா எக்சன் அட்வென்சர் சிம்ரன்\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஎமது ஆட்சியில் சுயாதீன அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவோம் - வாசுதேவ\nமலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் தொடர்பில் டக்ளஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/07/09/6806/?lang=ta", "date_download": "2019-02-21T11:38:46Z", "digest": "sha1:7SVQYDVHTQOT4JCUYXHEWODHJIVNXOCY", "length": 15309, "nlines": 83, "source_domain": "inmathi.com", "title": "தமிழகத்தின் லோக் ஆயுக��தாவுக்கு ஏன் பல் இல்லை? | இன்மதி", "raw_content": "\nதமிழகத்தின் லோக் ஆயுக்தாவுக்கு ஏன் பல் இல்லை\nஇன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட லோக் ஆயுக்தா மசோதா பல்லில்லா சட்டம் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் இது ஊழலுக்கு எதிராக போரிடப்போவது இல்லை.\nமுதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்த குழுதான் லோக் ஆயுக்தாயுவை உருவாக்க முடியும். இதற்கு எந்த இறுதிதேதியும் முடிவு செய்யப்படவில்லை. தேர்வு செய்யும் குழுவில் அரசியலுக்கு அப்பால் பாரபட்சம் பார்க்காமல் செயல் படும் வல்லுனர்கள் இல்லை. இந்த சட்டத்தில் இருக்கும் மிகப் பெரிய குரைபாடு இது.\nலோக் ஆயுக்தாவின் பணி என்பது தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் விசாரணை மேற்கொள்வதே. தமிழ்நாட்டு மசோதப்படி, குரூப் ஏ,பி, சி மற்றும் டி அதிகாரிகள் மீது வரும் புகார்கள் லங லஞ்ச ஒழிப்புத்துறைதான் விரசாரிக்குமாம். எனவே லோக் ஆயுக்தாவின் கீழ் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தால் அதனை தலைமை செயலருக்கு கீழ் பணியாற்றும் ஒரு அதிகாரிதான் விசாரணைசெய்வார். இதன் மூலம் ஒரு அதிகாரியின் மீது எழுந்த பகார் விசரிக்கப்படுமா என்பது அரசாங்கமே முடிவு செய்யும். இது முதல்கட்ட விசாரணையாக அமையும். அவர்கள் தவறு இழைத்துள்ளார்கள் என கண்டறியப்பட்டால் லோக் ஆயுக்தா அதற்குப்பிறகு விசாரணை மேற்கொள்ளும். ஒருவேளை அரசியல்வாதிகள் தவறிழைத்தால் லோக் ஆயூக்தா அதனை நேரடியாக விசாரிக்கும்.\nவிநோதம் என்னவென்றால் லோக் ஆயுக்தா விசாரணை மேற்கொள்ளும். ஆனால் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய முடியாது. இன்றுதாக்கல் செய்யப்பட்ட மசோதா, ‘’தகுதிவாய்ந்த அதிகாரம்’’ உடைய ஒருவர் தான் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய முடியும் என்கிறது. இந்த விசாரணை முறை லோக் ஆயுக்தாவின் மொத்த சுதந்திரத்தையும் அழிக்கிறது. மேலும் யார் பொய்யான வழக்கை பதிவு செய்திருக்கிறார்கள் என அறியபட்டால் அவர்களுக்கு ஓராண்டு சிறையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இது வழக்கு பதிவு செய்ய முனைவோருக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.\nலோக் ஆயுக்தாவில் வழக்கு விசாரணை பிரிவும் இல்லை. மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்ய இயலாது. லோக் ஆயுக்தா, ஒரு அதிகாரி கு��்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்தால் அவர் வழக்கை இடையூறு செய்வார் எனப்தால் அவரை பணி மாறுதலோ, இடைநீக்கமோ செய்ய பரிந்துரை செய்யலாம். ஆனால் இதை அரசு, நிர்வாக மேலாண்மை காரணத்துக்காக புறந்தள்ளலாம்.\nஅதேபோல் ஊழல் தடுப்பு சட்டத்துக்கு உதவி செய்யும் வகையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விவகாரத்தில் லோக் ஆயுக்தா தலையிடமுடியாது. ஆனால் பல லஞச ஊழல் வழக்குகளில் சாட்சியங்கள் கால தாமதமாகி தான் வெளி வருகிரது. இதில் அரசு ஊழியர்கள் தங்கள் சொத்துக்களை வெளியிட வேண்டும் என்கிற அறிவிப்பும் இல்லை.\nஅரசால் பரிந்துரைக்கப்படக் கூடியவர்கள் மட்டுமே லோக் ஆயுக்தாவின் செயலராகவும் விசாரணை இயக்குநராகவும் நியமிக்கப்படுவர். மற்ற அதிகாரிகளும் அரசால் நியமிக்கப்படுவார்கள். ஆட்களை தேர்வு செய்வதிலும் சுதந்திரம் இல்லை. அரசுவேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு ஊழல்கள் நடைபெறுகின்றன. அவை லோக் ஆயுக்தாவின் விசாரணைக்குள் வரவில்லை.\nடிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனல் மற்றும் செண்டர் ஆப் மீடியா ஸ்டடீஸ் என்ற நிறுவனங்கள் 2008ல் நடத்திய ஒரு சர்வேயில் தமிழ்நாடு ஊழலில் முன்னிலை வைகிக்கக்கூடிய மாநிலம் என்று தெரிய வந்துள்ளது. மகா ஊழல்கள் மற்றும் சொத்து சேர்ப்பதில் பெரிய அரசியல்வாதிகள் பலர் ஈடுபட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை இந்த அமைச்சர்களின் கீழ் இருப்பதால், மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உழல் புரிவதை தடுக்க முடியவில்லை. இதில் லோக் ஆயுக்தா எந்த மாற்றத்ய்தையும் கொண்டுவரப் போவதில்லை.\nலோக் ஆயுக்தா மற்றும் லோக்பால் சட்டம் 2013, 63ஆவது பிரிவின்படி சட்டம் உருவாகக்ப்பட்ட ஒரு வருடத்துக்குள் மானில அளவிலான லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும் என கூறுகிறது. பல மாநிலங்கள் அதனை பின்பற்றி சட்டத்தை இயற்றிவிட்டன.\nஉச்சநீதிமன்றம், இந்தவருடம் ஜூலை 10ஆம் தேதிக்குள் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டது. இச்சட்டம் அமலுக்கு வந்த பின்பும் லோக் ஆயூக்தா அமைக்காத சில மாநிலங்களுள் தமிழ்நாடும் ஒன்று. மேலும் பொதுமக்களின் ஆலோசனைக்கு வைக்கப்படாததில் இருந்தே தமிழக அரசின் நோக்கம் என்னவென்று புரிகிறது. மற்ற மாநிலங்களில் லோக் ஆயுக்தாவின் வெற்றி தமிழ்நாட்டில் ஆள்பவர்களை ஒருபாதுகாப்பு ��ட்டத்துக்குள் அமர்த்தியிருப்பது போல் தோன்றுகிறது. கர்நாடக மாநிலத்தில் லோக் ஆயுக்தா சந்தோஷ் ஹெக்டே எழுப்பிய குற்றச்சாட்டு எடியூரப்பாவின்பதவியை இழக்கச் செய்தது. இரும்பு தாது திருட்டு வழக்கில், பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் சிறைக்குச் சென்றனர்.\nஇந்த திங்கள், தமிழகத்துக்கு மிகவும் சோகத்தையும் கவலையும் கொடுத்த நாள். தமிழக அரசின் உண்மை நிறத்தையும் கண்கூடாக காண நேர்ந்தது.\n(ஜெயராம் வெங்கடேசன் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். அறப்போர் இயக்கம் ஊழலுக்கு எதிராக செயல்பட்டு வரும் இயக்கம்)\nஏழை மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற அதிக வாய்ப்பு \nஒரு நாடு, ஒரு தேர்தல் ஏன் எளிதல்ல என்கிரார் தலைமை தேர்தல் ஆணையர்\nஒரே நாடு, ஒரே தேர்தல்: கொள்கை அடிப்படையில் திமுக எதிர்க்கிறது, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆதரித்தது\nநம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பிறகு பாஜகவின் ஆதரவு கட்சி என்பதை நிலைநிறுத்தியுள்ளதா அதிமுக\n69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › ஜோக் ஆயுக்தா: தமிழகத்தின் லோக் ஆயுக்தாவுக்கு ஏன் பல் இல்லை\nஜோக் ஆயுக்தா: தமிழகத்தின் லோக் ஆயுக்தாவுக்கு ஏன் பல் இல்லை\nஇன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட லோக் ஆயுக்தா மசோதா பல்லில்லா சட்டம் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் இது ஊழலுக்கு எதிராக போரிடப்போவது இல\n[See the full post at: ஜோக் ஆயுக்தா: தமிழகத்தின் லோக் ஆயுக்தாவுக்கு ஏன் பல் இல்லை\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/02-short-film-festival-chennai-today.html", "date_download": "2019-02-21T12:53:36Z", "digest": "sha1:FFNPKMVIHZVDKFNFLJN5TZYCRNPJD2WU", "length": 9860, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சென்னையில் பகுத்தறிவு குறும்படத் திருவிழா-அனுமதி இலவசம் | Short film festival in Chennai today | சென்னையில் பகுத்தறிவு குறும்படத் திருவிழா - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்���்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nசென்னையில் பகுத்தறிவு குறும்படத் திருவிழா-அனுமதி இலவசம்\nமதுரை: சென்னையில் உள்ள பெரியார் திடலில் இன்று பகுத்தறிவு குறும்படத் திருவிழா நடைபெறுகின்றது.\nஇன்று காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெரும் இந்த திருவிழா, சென்னை பெரியார் திடலில் நடைபெறுகின்றது.\nவிழாவில் தி.க.தலைவர் கி.வீரமணி, இயக்குநர் சீனு ராமசாமி, பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குநர் பொன் சுதா, குறும்பட ஆவணப்பட இயக்குநர்கள், ஊடகத் துறையினர் மற்றும் பலர் பங்கேற்கிறார்கள். இந்த விழாவிற்கு அனுமதி இலவசம்.\nஇது குறித்து விவரம் அறிய 9444210999, 9940489230, 9944039940 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: அனுமதி இலவசம் குறும்படத் திருவிழா குறும்படம் சென்னை chennai entry free short film festival\nசினிமாவெல்லம் ஒத்திக்கோ.. பிரமாண்டமாக உருவெடுக்கும் சின்னத்திரை\nவிஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி சண்டை முடிஞ்சாச்சு: போய் வேலையை பாருங்க\n'விஸ்வாசம்' பற்றி ட்வீட் போட்ட அமேசான் பிரைம்: கொந்தளித்த தல ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/tamil-actors-addicted-cocaine.html", "date_download": "2019-02-21T11:31:17Z", "digest": "sha1:TQBFPDCQAKNRUFXZE7LIQVTTQSSNCZVN", "length": 14753, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோகைன்: அடிமையான நடிகர், நடிகைகள்! | Tamil actors too addicted to Cocaine | கோகைன்: அடிமையான நடிகர், நடிகைகள்! - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nகோகைன்: அடிமையான நடிகர், நடிகைகள்\nஹைதராபாத்: கோகைன் என்ற போதைப் பொருளை முதலில் சிறிது ருசி பார்த்து, பின்னர் அதற்கு அடிமையாகவே சில தென்னிந்திய நடிகர், நடிகைகள் மாறிவிட்டதாக போதை மருந்து கடத்தல் கும்பல் தகவல் வெளியிட்டுள்ளது.\nஇது தென்னிந்திய சினிமா உலகில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.\nஆந்திராவில் போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தம்பிகளும், நடிகர்களுமான ரகுபாபு, பரத்ராஜ் இவர்களின் நண்பர் நரேஷ் ஆகியோரை ஆந்திரா போலீசார் கைது செய்தனர்.\nஅவர்களுக்கு 'கோகைன்' என்ற போதைப் பொருளை சப்ளை செய்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த விக்டர் என்கிற பிரட்லர் சிமா கிளமெண்ட் என்பவரும் பிடிபட்டார்.\nஇவர்களிடம் ஆந்திரா போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nபிரபல நடிகர், நடிகைகள் சிலர் இரவு நேர நடன அரங்குகளுக்கு வருவது வழக்கம். அவர்களிடம் நைஸாகப் பேசி போதை பழக்கத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். ஜுப்ளி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ், பேகம்பேட்டை போன்ற இடங்களில் உள்ள சில நடன அரங்கில் 'கோகைன்' போதைப் பொருளை தாராளமாக உபயோகிப்பார்களாம்.\nஇந்த நடன விடுதிகளுக்கு மும்பை மற்றும் சென்னையைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், விளம்பர மாடல்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அவர்களுக்கு போதைப் பொருளை ருசி பார்க்க வைத்து, அவற்றுக்கு அடிமை ஆக்கியுள்ளனர்.\nஒரு கட்டத்துக்குப் பிறகு இந்த போதை மருந்த��� கட்டாயம் வேண்டும் என்று அந்த நடிகர் நடிகைகள் பிடிவாதம் பிடிப்பார்களாம். இதற்காக லட்சக்கணக்கில் செலழிக்கவும் தயங்குவதில்லையாம்.\nநைஜீரிய இளைஞர் மற்றும் ரவி தேஜாவின் தம்பிகளிடம் விசாரித்ததில் பல முக்கிய நடிகர் நடிகைகளின் பெயர்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளனராம்.\nமேலும் நைஜீரிய, தென்ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 6 பேர் மூலம் சில நடிகர்கள் 'கோகைன்' போதைப்பொருளை வாங்கி, விற்று அதில் வரும் பணத்தில் 40 சதவீதத்தை கமிஷனாகப் பெற்றுக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.\nஇந்த கும்பல் ஒரு மாதத்திற்கு 50 கிலோ 'கோகைன்' போதைப் பொருளை மும்பைக்கும் அதன்பின் ஹைதராபாத்திற்கும் கடத்திக் கொண்டு வந்து விற்றுள்ளனர். ஒரு கிராம் கோகைன் விலை ரூ 3000 வரை விற்கப்படுகிறதாம்.\nதென் அமெரிக்காவின் பொலிவியாவில்தான் இந்த கோகைன் அதிகம் தயாராகிறது. அங்கிருந்து ஆப்ரிக்காவுக்கு கடத்தி வரப்பட்டு ஆசிய நாடுகளுக்கு சப்லை செய்யப்படுகிறது. ஹைதராபாத் நகரில் மட்டும் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய்க்கு இந்த கும்பல் வியாபாரம் செய்துள்ளது.\nஹைதராபாத் நகரில் வெளிநாட்டினர் அதிகம் வசிக்கும் இடங்களில் போலீசார் முற்றுகையிட்டு நடத்திய விசாரணையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மேலும் 4 பேரை கைது செய்தனர். இவர்கள் விசா முடிந்தும் நாடு திரும்பாமல், இந்த போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: addiction கோகைன் போதை மருந்து தமிழ் நடிகர் நடிகைகள் தெலுங்கு நடிகர்கள் ஹைதராபாத் போலீஸ் cocaine tamil actors telugu cinema\nவிஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி சண்டை முடிஞ்சாச்சு: போய் வேலையை பாருங்க\nசினிமாவில் சாதிக்க என்ன தேவை: கல்லூரி மாணவர்களிடம் ரகசியம் சொன்ன அமீர்\nTamanna Kiss: இயக்குநர் அல்வா கொடுத்தார், நான் முத்தம் கொடுத்தேன்: தமன்னா கலகல\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/", "date_download": "2019-02-21T11:53:45Z", "digest": "sha1:3NWIJBJCDG75322RIWAZANLULXAVAACV", "length": 9255, "nlines": 38, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Gadgets Tamilan : Mobile News in Tamil | Latest Technology News in Tamil | Android News in Tamil | Telecom News in Tamil", "raw_content": "\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங் மொபைல் நிறுவனம், புதிதாக அறிமுகம் செய்துள்ள கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போனில் 5வது தலைமுறை தொலைத்தொடர்பு வசதிகளை புகுத்தி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் போன் முதல்முறையாக 5ஜி சேவையை தொடங்க உள்ள நாடுகளில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. சான் பிரான்ஸ்சிஸ்கோ நகரில் அறிமுகம் செய்யப்பட்ட Unpacked 2019 அரங்கில் கேலக்ஸி எஸ்10 வரிசையில் மொத்தம் நான்கு ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டுள்ளன. சாம்சங் கேலக்ஸி எஸ்10, சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ், சாம்சங் கேலக்ஸி எஸ்10இ மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஆகியவற்றுடன் […]\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் நிறுவனம், கேலக்ஸி எஸ்10 அறிமுகத்தின் போது சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், சாம்சங் கேலக்ஸி பட்ஸ் , சாம்சங் கேலக்ஸி ஃபிட் மற்றும் சாம்சங் கேலக்ஸி ஃபிட் இ அணியக்கூடிய போன்ற கேட்ஜெட்ஸ் கருவிகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் வரிசையில் உள்ள கேலக்ஸி எஸ்10 , கேலக்ஸி எஸ்10 பிளஸ், கேலக்ஸி எஸ்10இ மற்றும் கேலக்ஸி எஸ்10 5ஜி மொபைல்களை தொடர்ந்து கேலக்ஸி ஃபோல்ட் என்கிற மடிக்ககூடிய மொபைல் போன் வெளியிடப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ் […]\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்\nமுதன்முறையாக சாம்சங் மொபைல் நிறுவனம் மடிக்கூடிய கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி Fold மொபைல் விலை ரூ. 1,41,300 ஆக இருக்கலாம் என கருதப்படுகின்றது. ஸ்மார்ட்போன் தலைமுறையின் அடுத்த வளர்ச்சியாக கருதப்படுகின்ற மடிக்ககூடிய திரையை பெற்ற மொபைல்களை நிறுவனங்கள் அறிமுகம் செய்ய மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் 2019 அரங்கினை தேர்வு செய்துள்ள நிலையில் சாம்சங் மொபைல் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 அறிமுகத்தின் போது கேலக்ஸி ஃபோல்ட் வரிசையை வெளியிட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி FOLD சிறப்புகள் என்னென்ன […]\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series\nபுதிதாக வெளிவந்துள்ள சாம்சங் நிறுவனத்த���ன் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் போனில் 4 மொபைல்கள் விற்பனைக்கு அறிமுகப்படுதபட்டுள்ளன. இதுதவிர கேலக்ஸி ஃபோல்ட் என மடிக்ககூடிய மொபைலும் காட்சிப்படுத்தபட்டுள்ளது. 5ஜி ஆதரவை பெற்ற கேலக்ஸி எஸ்10 மற்றும் விலை குறைந்த கேலக்ஸி எஸ்10இ போன்றவை வெளியிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்ய தொடங்கி கேலக்ஸி எஸ் சீரிஸ் மொபைல்களில் மிகப்பெரிய வளர்ச்சியை கடந்த 9 ஆண்டுகளில் பெற்றுள்ளது. உலகின் நெ.1 ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் முதன்மையான தரம் மற்றும் […]\nMi 9 : சியோமி மி 9 ஸ்மார்ட்போனின் சிறப்புகளை அறியலாம்\nசீன சந்தையில் வெளியிடப்பட்டுள்ள சியோமி நிறுவனத்தின் மி 9 ஸ்மார்ட்போன் மாடலில் 48 எம்பி கேமரா, இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரின்ட், வயர்லெஸ் சார்ஜ் உட்பட பல்வேறு வதிகளை பெற்றிருக்கின்றது. இந்த மொபைல் போன் ஆனது ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்றது. மி 9 சீரிஸ் மொபைல்களில் மி 9 எஸ்இ , மி 9 , மற்றும் மி 9 டிரான்ஸ்பெரன்ட் எடிஷன் என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மி 9 எஸ்இ […]\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series\nMi 9 : சியோமி மி 9 ஸ்மார்ட்போனின் சிறப்புகளை அறியலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/fish-cutlet-tamil.html", "date_download": "2019-02-21T12:08:15Z", "digest": "sha1:QQBF4VJKAOOX4CFJA2F6WMQALFRYQT5F", "length": 2892, "nlines": 62, "source_domain": "www.khanakhazana.org", "title": "மீன் கட்லெட் | Fish Cutlet Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nநல்ல சதைப்பற்றுள்ள மீன் - 1/2 கிலோ\nரொட்டித்தூள் - ஒரு கப்\nநெய் - 4 டீஸ்பூன்\nவறுத்து பொடி செய்த சீரகம் - ஒரு டீஸ்பூன்\nபூண்டு - 10 பல்\nநசுக்கிய இஞ்சி - 2 துண்டு\nநறுக்கிய வெங்காயம் - 4\nஅடித்த முட்டை - 2\nமீனை வேக வைத்து முள்ளை நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும். வெங்���ாயம், ரொட்டித்தூள், இஞ்சி, பூண்டு, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு, முட்டை எல்லாவற்றையும் மீன் விழுதோடு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். விழுதை ஒரே அளவுள்ள சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து தட்டையாக்கிக் கொள்ளவும் தவாவில் நெய்யை சூடாக்கி மீன் கட்லட்டுகளைப் போட்டு, இருபுறமும் சிவக்க விட்டு எடுத்து சூடாகப் பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-02-21T12:28:24Z", "digest": "sha1:YI63CA5JBMXDL2LBKWKR2CL3MFM5USDL", "length": 7180, "nlines": 54, "source_domain": "athavannews.com", "title": "சூறாவளி நிவாரணம்: ட்ரம்ப் வௌியிட்ட கருத்துக்கு கண்டனம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nசூறாவளி நிவாரணம்: ட்ரம்ப் வௌியிட்ட கருத்துக்கு கண்டனம்\nசூறாவளி நிவாரணம்: ட்ரம்ப் வௌியிட்ட கருத்துக்கு கண்டனம்\nபுயெர்ட்டோ ரீகோவை கடந்த வருடம் தாக்கிய மரியா சூறாவளியின்போது அமெரிக்காவின் செயற்பாடு மற்றும் அதற்கு பின்னரான நடவடிக்கைகளை புகழ்ந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன. புயெர்ட்டோ ரீகோவின் தலைநகரின் முதல்வர் இது தொடர்பாக வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nசூறாவளி தாக்கி 11 மாதங்கள் கழித்து கடந்த மாதம்தான் முழுவதுமாக மின்சார வசதிகள் சீர்செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், டொனால்ட் ட்ரம்ப் சூறாவளிக்கு பின்னரான செயற்பாடுகளை மிகவும் மகத்தானது என்று புகழ்ந்தமை கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.\nஇயற்கையின் சீற்றம் காரணமாக 3000 பொதுமக்கள் உயிரிழந்தமையை அவர் (டொனால்ட் ட்ரம்ப்) கடவுளின் சித்தமாக கருதுகிறாரா” என்று ரீகோவின் முதல்வர் ரிக்காடோ ரொசெல்லோ தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.\nசூறாவளி தாக்கிய பின்னர் 8 சதவீதமானோர் அங்கிருந்து வ���ியேறியதுடன், பெரும்பாலான மரணங்கள் மோசமான சுகாதார வசதிகள் மற்றும் மந்தகதியான சேவைகள் காரணமாகவே இடம்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்க பெரும்பாகத்துடன் இணைக்கப்படாத புயெர்ட்டோ ரீகோ சுமார் 3.3 மில்லியன் மக்களுக்கு வாழ்வாதாரமாக அமைந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-02-21T12:21:09Z", "digest": "sha1:4XOGYW53ACM46ZMRUF3LAW3EXJ5TSRW3", "length": 12743, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "புதிய ஆளுநர் ஜூலி பெயட்டினுக்கு வழங்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த அதிகாரங்கள்! | CTR24 புதிய ஆளுநர் ஜூலி பெயட்டினுக்கு வழங்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த அதிகாரங்கள்! – CTR24", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி, யாழ்ப்பாண மக்கள் போராட்டம்\nஇன அழிப்பை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்\nபௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது\nபன்னாட்டு தூதுவர்களைச் சந்தித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nஇந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை\nபுதிய ஆளுநர் ஜூலி பெயட்டினுக்கு வழங்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த அதிகாரங்கள்\nகனடாவின் புதிய ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் விண்வெளி வீரர் ஜூலி பெயட்டினுக்கு சக்திவாய்ந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nகனடாவின் அரசாங்க தலைவராக பொறுப்பு வகித்து வரும் பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத், இல்லாத நேரத்தில் கனடா நாட்டு அரசாங்க தலைவராக செயற்பட ஜூலி பெயட்டினுக்கே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும், நாடாளுமன்ற விவகாரங்களில் முடிவுகள் மேற்கொள்ளவும், அவசியம் என்றால் நாடாளுமன்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் அதிகாரம் உள்ளது.\nகனடா நாட்டு ஆயுதப்படைக்கு தளபதியாக இருப்பது மட்டுமில்லாமல், கனடா நாட்டின் பிரதமருக்கு இவர் தான் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.\nதற்போதைய ஆளுநராக பதவி வகித்து வரும் டேவிட் ஜோன்சனின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் முடிவு பெறுவதையடுத்து ஜூலி பெயட்டின் புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nPrevious Postஃபேஸ்புக் லைட்டின் புதிய அறிமுகம் Next Postசசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற நடவடிக்கை\nமேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.\nபலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nமக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது...\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=19779", "date_download": "2019-02-21T12:23:54Z", "digest": "sha1:NG5SUH4HD7TSJQMC7Z6XCQW5HTW5H4BF", "length": 62448, "nlines": 335, "source_domain": "rightmantra.com", "title": "அன்னையின் ஆயுளை நீட்டித்த அருட்கடல்! RIGHTMANTRA PRAYER CLUB – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > அன்னையின் ஆயுளை நீட்டித்த அருட்கடல்\nஅன்னையின் ஆயுளை நீட்டித்த அருட்கடல்\nசென்னையை அடுத்துள்ள போரூரைச் சேர்ந்தவர் திருமதி.வத்சலா வேணுகோபால். வயது 58. சென்ற வாரம் ஒரு நாள் இரவு, சுமார் 10.00 மணியளவில் திடீரெனெ “அம்மா… நெ���்சுவலிக்குதே…” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தவர், அப்படியே மூர்ச்சையாகிவிட்டார். என்னவோ ஏதோ என்று பதறிப்போன பிள்ளைகள், அவரை உடனே வளசரவாக்கத்தில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஅவருக்கு பரிசோதனை நடந்தபோது, பிள்ளைகள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தனர். ஏதோ கேட்கப் போய் ஏதோ பதில் வர, அவர்களுக்கும் அங்கு பணியிலிருந்த ஒரு மூத்த டாக்டருக்கும் வாக்குவாதம் மூண்டது.\n“உங்க அம்மாவை அமெரிக்கா கொண்டு போனாலும் காப்பாத்த முடியாது… முதல்ல இங்கேர்ந்து டிஸ்சார்ஜ் பண்ணிக் கூட்டிட்டு போங்க….” என்று முகத்திலடித்தாற்போல கூறிவிட, செய்வதறியாது தவித்த இவர்கள் உடனே வடபழனியில் உள்ள சூரியா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆஞ்சியோகிராம் நடைபெற்றது.\nஇது நடந்தபோது நள்ளிரவு 1.00 மணி.\n“உங்கம்மாவை அமெரிக்கா போனாலும் காப்பாத்தமுடியாது…”\n“உங்கம்மாவை அமெரிக்கா போனாலும் காப்பாத்தமுடியாது…”\nடாக்டரின் வார்த்தைகள் இரண்டு பிள்ளைகள் மனதிலும் எதிரொலித்துக்கொண்டிருந்தன.\nமூத்த மகன் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் தீவிர பக்தர். அடிக்கடி மந்த்ராலயம் செல்பவர். இங்கே சென்னையில் உள்ள சில பிருந்தாவனங்களுக்கும் வருடக்கணக்காக அடிக்கடி சென்று வரும் வழக்கமுடையவர். என்ன தோன்றியதோ உடனே ஒரு பைக்கை எடுத்துக்கொண்டு தாம் அடிக்கடி செல்லும் கோடம்பாக்கம் ராகவேந்திரர் பிருந்தாவனம் விரைந்தார். (ராம் தியேட்டர் எதிரே உள்ள தெருவின் கோடியில் அமைந்துள்ளது இந்த பிருந்தாவனம்\nஅங்கு சென்று பூட்டப்பட்ட பிருந்தாவனத்தின் முன் அமர்ந்தவர்…. குருராஜர் முன்பு கண்ணீர் உகுத்தார்.\n“சுவாமி… என் அம்மாவை எப்படியாவது இன்னும் ஒரு 15 வருடம் காப்பாற்றி கொடுத்துவிடுங்கள். அது போதும். வேறு எதுவும் நான் கேட்கமாட்டேன்” என்றார். அப்படியே சுமார் 10 நிமிடம் தியானத்தில் ஆழ்ந்தவர் அதன் பிறகு மீண்டும் சூரியா மருத்துவமனைக்கு விரைந்தார்.\nஅங்கு டாக்டர், “நாங்க ஒரு அடைப்பை சரி செஞ்சிட்டோம். மீதியை அப்பல்லோவுல தான் முடியும். உடனே அப்பல்லோவில் அட்மிட் பண்ணிடுங்க” என்றார்.\nஇதைதொடர்ந்து மறுநாள் மதியம் சுமார் 3.00 மணியளவில், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ இருதயநோய் சிறப்பு சிகிச்சை மையத்தில் அட்மிட் செய்யப்பட்டு அங்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. பின்னர் சிகிச்சை தரப்பட்டது.\nஇரண்டு நாள் இறுதியில், அப்பல்லோவில், “இனி நீங்க சூரியாவுலேயே உங்க ட்ரீட்மெண்ட்டை கண்டின்யூ பண்ணிக்கலாம். நாலஞ்சு நாள் கழிச்சி மறுபடியும் செக்கப்புக்கு போங்க…..” என்று கூறி டிஸ்சார்ஜ் செய்தனர்.\nபின்னர் வீட்டுக்கு திரும்பினார் வத்சலா அம்மாள்.\nநான்கைந்து நாள் கழித்து மீண்டும் சூரியா மருத்துவமனைக்கு வந்தபோது திருமதி.வத்சலாவை பரிசோதித்த சூரியா மருத்துவமனையின் இதய நோய் பிரிவு தலைமை மருத்துவர் திரு.ராஜராஜன், அவரை முழுமையாக பரிசோதித்த பிறகு மகன்கள் இருவரையும் அழைத்து, குறிப்பாக மூத்த மகனிடம், “இனி உங்க அம்மாவுக்கு 15 வருஷத்துக்கு பயப்படுறதுக்கு ஒன்னுமேயில்லை. எல்லாம் நார்மலாயிருக்கு” என்றாரே பார்க்கலாம்… இவர் அந்த இடத்திலேயே உணர்ச்சி மிகுந்து “குரு ராகவேந்திரா…” என்று கத்தியே விட்டாராம்.\nராயரிடம் தனது அன்னைக்கு இன்னும் 15 வருடம் ஆயுளை நீட்டித்து கேட்டது இங்கே மருத்துவமனையில் உள்ள மருத்துவருக்கு எப்படி தெரியும்\nமேலும் அமெரிக்கா போனாலும் காப்பாற்ற முடியாது என்று கருதப்பட்டதொரு உயிர் உள்ளூரிலேயே சில நாட்கள் சிகிச்சையிலேயே காப்பாற்றப்பட்டது எப்படி\nஸ்ரீ பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாய ச |\nபஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேநவே ||\nமேற்படி சம்பவத்தில் வரும் மூத்த மகன் வேறு யாருமல்ல… ஏற்கனவே “அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2 என்ற பதிவில் நமக்கு அறிமுகமான திரு.சுகுமாரன் அவர்கள் தான்.\nஇது எப்படி நமக்கு தெரியும்\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : ‘மந்த்ராலய முரசு’ அமரர் மானாமதுரை திரு.சேதுராமன் அவர்களின் துணைவியார் திருமதி.சாந்தா சேதுராமன் அவர்கள்.\nசென்ற வாரம் ஒரு நாள் வளசரவாக்கத்தில் உள்ள ‘மந்த்ராலய முரசு’ அமரர் திரு.மானாமதுரை சேதுராமன் அவர்களின் மகன் லக்ஷ்மி நாராயணன் அவர்களின் இல்லத்துக்கு சென்றிருந்தோம்.\nமுதல் காரணம்… அவரை சந்தித்து நாட்களாகிவிட்டது. தொடர்பு விடுபட்டுவிடக்கூடாது என்பது. இரண்டாவது… திரு.லக்ஷ்மி நாராயணன் அவர்களின் தாயார் திருமதி.சாந்தா சேதுராமன் அவர்கள் தற்போது இவர் இல்லத்தில் இருப்பதாக கிடைத்த தகவல். அம்மாவை சந்தித்து ��சி பெறவேண்டும். அது இரண்டாவது காரணம். (அடியேனின் தாயார் பெயரும் சாந்தா தான்\nசாந்தா அவர்களை சந்திக்கும்போதெல்லாம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் மகிமையைப் பற்றி புதுப் புது தகவல்கள் கிடைக்கும். நமது ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் தொடருக்கு அது மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த முறை, நாகர்கோவில் பிருந்தாவனத்தை பற்றியும் அதன் அற்புதங்களையும் சொன்னார். பேசிக்கொண்டிருக்கும்போது நண்பர் திரு.சுகுமாரன் அவர்களை பற்றிய பேச்சு வந்தது. (இவர் தான் சுகுமாரன் அவர்களை நமக்கு அறிமுகம் செய்துவைத்து அந்த தொடருக்கு உதவியவர்.).\nஅப்போது திருமதி.சாந்தா சேதுராமன் அவர்கள் கூறிய சம்பவம் தான் மேலே நீங்கள் படித்த, அமெரிக்கா போனாலும் காப்பாற்ற முடியாது என்று சொல்லப்பட்ட திரு.சுகுமாரன் அவர்களின் தாயார் திருமதி.வத்சலா வேணுகோபால் அவர்கள் ஸ்ரீ ராகவேந்திரர் அருளால் உயிர்பிழைத்த சம்பவம்\nசாந்தா அம்மா நம்மை நாகர்கோவில் செல்லுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அங்கு ராகவேந்திர பிருந்தாவனத்தை நிர்வகித்துவரும் அன்பர் ஒருவரின் அலைபேசி எண்ணை கொடுத்து அங்கு சென்றால் எண்ணற்ற விஷயங்களை தெரிந்துகொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.\nதிரு.லக்ஷ்மி நாராயணன் உள்ளே பூஜையறைக்கு அழைத்துச் சென்று காட்டினார். அப்போது அவரது அனுமதியுடன் எடுக்கப்பட்ட மந்த்ராலயம் ஸ்ரீ ராகவேந்திரரின் மூல பிருந்தாவன புகைப்படம் இங்கே பகிரப்பட்டுள்ளது.\nதிரு.லக்ஷ்மி நாராயணன் அவர்களிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, நமது பிரார்த்தனை கிளப்புக்கு இந்த வாரம் திருமதி.சாந்தா சேதுராமன் அவர்கள் தான் தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, அம்மாவிடமும் அது பற்றி தெரிவித்துவிட்டு ஆசிபெற்றுக்கொண்டு இல்லம் திரும்பினோம்.\n(திரு.லக்ஷ்மி நாராயணன் இதற்கு முன்பு நமது பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது அன்னை தலைமை ஏற்கிறார்\nதிரு.லக்ஷ்மி நாராயணன் அவர்களின் பூஜையறை – வலது புறம் ராயரின் மூல பிருந்தாவனப் புகைப்படம் உள்ளது\nமானாமதுரை சேதுராமான் அவர்கள் செய்தது சாதாரண தொண்டல்ல… மஹா பெரியவாவே அடிக்கடி நிஷ்டையில் ஆழ்ந்து இவரது சொற்பொழிவை கேட்கப்போய்விடுவதுண்டு.\n“மகா பெரியவாளுக்கு சேதுராமன் சாரை தெரியுமோ” என்பது தானே உங்கள் சந்தேகம்.\nகாஞ்சி மடத்தில் ஒரு நாள் மகா பெரியவா பக்தர்களோட பேசிக்கிட்டுருக்கார். பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிடுகிறார்.\nஆனால்…. அது புரியாமல் அவருடன் பேசிக்கொண்டிருந்த பக்தர்களில் ஒருவர் தான் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக… “நிறுத்து… நிறுத்து….உன் பேச்சை சித்த நேரம் நிறுத்து…. அங்கே சேதுராமன் ராகவேந்திரரோட பிருந்தாவனப் பிரவேசம் சொல்லிக்கிட்டுருக்கார்…. அதை கேட்டுட்டு வந்துடுறேன்….” என்று கூறி மறுபடியும் நிஷ்டையில் ஆழ்ந்துவிடுகிறார்.\nசுற்றியிருந்த அத்தனை பேருக்கும் ஒரு கணம் சிலிர்ப்பு. பெரியவா மானசீகமா ஏதோ உபன்யாசம் கேட்டுகிட்டு இருக்கார் போல என்று பக்தர்கள் நினைத்துக்கொண்டனர்.\nஆம்… மானாமதுரை சேதுராமன் அவர்களை போல ஸ்ரீ ராயரின் பிருந்தாவனப் பிரவேசத்தை சொல்லக்கூடியவர்கள் யாருமில்லை. எனவே தான் பெரியவா சூட்சும சரீரத்தோடு இவர் சொற்பொழிவை கேட்க அடிக்கடி மடத்திலிருந்து போய்விடுவாராம்\nஇன்றிரவு நாம் பெற்றோருடன் வைத்தீஸ்வரன் கோவில், நாச்சியார் கோவில் உள்ளிட்ட கும்பகோணத்தை சுற்றியுள்ள தலங்களுக்கு புறப்படுகிறோம். இறையருளால் நாளை முழுதும் கும்பகோணம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள ஆலயங்களில் தரிசனம். திருவருள் துணைக்கொண்டு ஞாயிறு சென்னை திரும்புகிறோம்.\nஇந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியுள்ள வாசகர்களைப் பற்றி…\nஇந்த வாரம் பிரார்த்தனைக்கு மனு செய்திருப்பவர்களில் முதலாமவர் திருமதி.செல்வி ராஜன் அவர்கள். நம் தளத்தின் தீவிர வாசகி. நமது உழவாரப்பணிகள் சிலவற்றில் பங்கேற்றிருக்கிறார். நமது தளத்தின் சார்பாக நடைபெறும் விழாக்களில் தவறாமல் கலந்துகொள்பவர். மேலும் சென்ற வருடன் நாம் வடலூர் சிவப்பிரகாச ஸ்வாமிகள் ஆஸ்ரமம் சென்றபோது, தனது மகனை அழைத்துக்கொண்டு உடன் வந்தவர். அவரது கணவரின் நலன் வேண்டி பிரார்த்தனைக்கு மனு செய்திருக்கிறார். அவர் கணவரைப் பற்றி பிரார்த்தனையில் தெரிவித்திருக்கிறோம்.\nஅடுத்து மும்பை சந்திரசேகரன் அவர்கள். மகா பெரியவாவின் தீவிர பக்தர். மடத்துக்கு சென்றால் மகா பெரியவா கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா – குரு தரிசனம் (35) என்ற பதிவை நமக்கு ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியவ���் இவர் தான். இவர் ஏகப்பட்ட குடும்ப பிரச்சனையில் சிக்கியிருப்பது நமக்கு தெரியும். இவரது நிலையில் நாம் இருந்தால் இப்படி இன்னமும் இறைவன் மீதும் பிரார்த்தனை மீதும் நம்பிக்கை வைத்திருப்போமா என்பது சந்தேகமே. நாம் முன்பே கூறியது போல, துன்பத்திலும் தொடரும் பக்தியே தூய்மையானது. அந்தவகையில் இவரது பக்தி மிகவும் உயர்ந்தது.\nஅடுத்தது நண்பர் உதயகுமார். திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ்வரருக்கு நாம் வேலை வாய்ப்பு சிறப்பு பிரார்த்தனைக்காக அர்ச்சனை செய்ய சென்றிருந்தபோது கடைசி நேரத்தில் தனது பெயரை சேர்த்தவர். அதன் பின்னர் வேலை வாய்ப்பு வேண்டி நமது பிரார்த்தனை கிளபுக்கு தனியாக கோரிக்கை அனுப்பினார். அனுப்பிய இரண்டொரு நாளில் நம்மை தொடர்புகொண்டவர், நமக்கு கோரிக்கை அனுப்பிய நேரம் அவருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டதாகவும், இன்னும் ஒரு சில ஃபார்மாலிட்டிகள் இருப்பதாகவும், எனவே கோரிக்கையை வெளியிட்டு உதவுமாறும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவருடைய கோரிக்கையை வெளியிட்டுள்ளோம். பிரார்த்தனையை நிறைவேற்றிய எறும்பீஸ்வரரையும் ஒரு முறை தரிசித்துவிட்டு வரச் சொல்லியிருக்கிறோம்.\n* திருமண வயது தாண்டியும் திருமணமாகாமல் தவிக்கும் ஆண்களுக்காக ஒரு சிறப்பு பிரார்த்தனை மிக மிக அற்புதமான ஒரு மனிதரை கொண்டு நடைபெறவிருக்கிறது. அநேகமாக ஜூலை முதல் வாரம் அந்த பிரார்த்தனை கிளப் பிரார்த்தனை இடம்பெறக்கூடும். எனவே இது தொடர்பாக ஏற்கனவே கோரிக்கை அனுப்பி வெளியாகாதவர்களும் சரி… புதிதாக அனுப்ப விரும்புகிறவர்களும் சரி உடனே நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சலில் தங்கள் (மகன்) பெயர், வயது, ஊர் உள்ளிட்ட விபரங்களை மின்னஞ்சல் (பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் கூடுதல் சிறப்பு) அனுப்பவும்.\n** பிரார்த்தனைக்கு வேறு கோரிக்கைகளுக்காக விண்ணப்பித்து இதுவரை அது வெளியாகாமல் இருந்தால் அந்த மின்னஞ்சலையும் நமக்கு மீண்டும் editor@rightmantra.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nஇந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா\nதிருமதி.செல்வி ராஜன் அவர்களின் கணவர் திரு.கே.ராஜன் அவர்கள் நலம் பெறவேண்டும்\nநம் தள வாசகர் திருமதி.செல்வி ராஜன் அவர்கள். சாலிக்கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். திரு.ராஜன் (52) அவர்களுக்கு திடீரென ஏற்பட்ட பக்கவாதம் காரணமாக விஜயா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.\nசெய்வதறியாது கலங்கித் தவித்து வருகிறார். இன்று காலை நம்மை தொடர்புகொண்டு தனது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விபரத்தை கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும் நமது இன்றைய பிரார்த்தனை கிளப் பதிவில் தமது கணவருக்காக கோரிக்கை வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nதிரு.ராஜன் அவர்களை நாம நேரில் சந்தித்ததில்லை என்றாலும் பழகுதற்கு இனியவர். நம் தளம் தொடர்பாக உழவாரப்பணி, ஆலய தரிசனம் உள்ளிட்ட பலவற்றில் செல்வி அவர்கள் கலந்துகொள்ள பரிபூரண ஒத்துழைப்பையும் அனுமதியையும் நல்கியவர். எந்த வித தீய பழக்கங்களும் இல்லாத ஒரு பொறுப்பான குடும்பத் தலைவர்.\nஅவர் விரைந்து நலம் பெற்று வீடு திரும்பவேண்டும் என்றும், இந்த இக்கட்டிலிருந்து செல்வி அவர்களின் குடும்பம் மீண்டு, அவர் தம் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சௌக்கியமாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்றும் ஸ்ரீ ராகவேந்திரரை பிரார்த்திப்போம்.\nகணவர் நலம் பெற்று திரும்பியவுடன் ராயருக்கு நன்றி செளுத்துவிதமாக குடும்பத்தோடு ஒரு முறை மந்த்ராலயம் சென்று வருமாறு திருமதி.செல்வி அவர்களை கேட்டுக்கொண்டுள்ளோம்.\nசென்னையை உலுக்கிய விபத்து – கிரிதரன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும்\nசென்னை மடிப்பாக்கம் வெங்கடேச பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மென்பொருள் பொறியாளர் திரு.கிரிதரன் (30). இவர் வடபழனியில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். கிரிதரன் மனைவி ருத்ரா. இவர்களுக்கு ஓர் ஆண்டுக்கு முன்பு திருமணமானது. மென்பொருள் பொறியாளரான ருத்ராவும், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ருத்ரா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். ருத்ராவுக்கு இன்னும் 15 நாள்களில் குழந்தை பிறக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் கிரிதரன் கடந்த புதன்கிழமை காலை வழக்கம்போல வேலைக்கு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர் மோட்டார் சைக்கிளில் பரங்கிமலை-மீனம்பாக்கம் இடையே சாலையில் காலை 9 மணியளவில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் அருகே சென்றபோது, அங்கு மெட்ரோ ரயில் பாலத்திலிருந்து திடீரென ஒரு பெரிய இரும்புத் தூண் கிரிதரனுடைய தலையின் மீது விழுந்தது. அவர் தலைக்கவசம் அணிந்திருந்தபோதும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nமறைந்த திரு.கிரிதரன் அவர்கள் தனது மனைவி ருத்ராவுடன்….\nசம்பவம் கேள்விப்பட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு விரைந்த அவரது பெற்றோர் கிரிதரின் உடலை பார்த்து கதறி அழுதது கல்லையும் உருக்கும் விதம் இருந்தது.\nநிறைமாத கர்ப்பிணி மனைவி. எதிர்கால கனவுகள் எவ்வளவோ.. எல்லாம் ஒரு நொடியில் தகர்ந்துவிட்டன.\nதிரு.கிரிதரன் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் ஆறுதல் பெறவும், இறைவனை பிரார்த்திப்போம். குறிப்பாக கிரிதரனின் மனைவி ருத்ரா அவர்களை நினைக்கும்போது தான் கண்ணீர் பெருகுகிறது. இறைவா… அந்த ஜீவனுக்கு நீயே ஆறுதலை தரவேண்டும். இதற்கு மேலும் அந்த குடும்பத்தை சோதிக்காதே…\nஇதுவே இந்த வார பொது பிரார்த்தனை \nமாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நம் தள வாசகி திருமதி.செல்வி அவர்களின் கணவர் திரு.ராஜன் அவர்கள் விரைந்து நலம் பெற்று ஆரோக்கியத்துடன் வீடு திரும்பவும் இனி எஞ்சி வரும் காலங்களில் அவர் தனது குடும்பத்துடன் சௌக்கியமாக சந்தோஷமாக இருக்கவும், தொழில் அபிவிருத்திக்காக நிதி வேண்டி தவிக்கும் மும்பையை சேர்ந்த திரு.சந்திரசேகரன் அவர்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் நீங்கி அவர் ஈடுபட்டுள்ள தொழிலில் முன்னேற்றம் அடையவும், வேலைவாய்ப்புக்காக கோரிக்கை வைத்திருக்கும் வாசகர் திரு.உதயகுமார் அவர்களுக்கு அவர் விரும்பிய வேலை, எந்த வித தடைகளும் இன்றி அவருக்கு நிறைவான ஊதியத்துடனும் இதர பல சலுகைகளுடனும் கிடைக்க மஹா குரு ஸ்ரீ ராகவேந்திரரை பிரார்த்திப்போம். மேலும் மெட்ரோ ரயில் கட்டுமான விபத்தில் பலியான மடிப்பாக்கத்தை சேர்ந்த திரு.கிரிதரன் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும், அவர் தம் குடும்பத்தினர் ஆறுதல் பெறவும் மகா குருவின் தாள் பணிவோம்.\nநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பல��் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nநாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்\nபிரார்த்தனை நாள் : ஜூன் 21, 2015 ஞாயிற்றுக்கிழமை | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:\nஉங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அற��வை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nபிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/\nசென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : அன்னதான அருந்தொண்டர் திரு.ஜோலார்பேட்டை நாகராஜ் அவர்கள்.\nகலி தீர்க்க பிறந்தான் நம் கண்ணன் \nநூம்பல் அகத்தீஸ்வரர் ஆலயத்தில் சித்தர்கள் முறைப்படி மஹா ம்ருத்ஞ்சய வேள்வி\nசேவை செய்ய என்ன தேவை\n உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா” – குரு தரிசனம் (14)\nதமிழகத்தின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களுள் ஒருவரை சந்திப்போமா\n11 thoughts on “அன்னையின் ஆயுளை நீட்டித்த அருட்கடல்\nமிக நீண்ட உணர்ச்சி பூர்வமான பிரார்த்தனை பதிவு. திருமதி வத்சலா அவாகளுக்கு நீண்ட ஆயுளை கொடுத்த குருவின் கருணையை நினைத்து மெய் சிலிர்க்கிறது. ஆத்மானுபவமாக வேண்டும் பக்தர்களை அவர் கை விடுவதில்லை என்பதற்கு இந்த பதிவே ஒரு சான்று\n(இந்த பதிவில் கோடம்பாக்கம் தியேட்டர் அருகில் உள்ள பிருந்தாவனம் என்று போட்டு இருக்கிறீர்கள் எந்த தியேட்டர் என்று எழுதவும். )\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திருமதி சாந்தா சேதுராமனுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம். இந்த வார பிரார்த்தனை பதிவிற்கு மிகவும் பொருத்தமானவரை தேர்ந்து எடுத்து இருக்கிறீர்கள்.\nஇந்த வார பிரார்தனை கோரிக்கை வைத்து இருக்கும் செல்வி அவர்களின் கணவர் வெகு விரைவில் பூரண நலம் பெற வேண்டும். செல்வி எனக்கு இனிய சகோதரி போன்றவர். நம் உழவாரப் பணிக்கு வந்து இருக்கிறார்.\nமற்றவர்களின் பிரார்த்தனைகளும் வெகு விரைவில் நிறைவேற பகவான் அருள் புரிய வேண்டும்\nதிரு கிரிதரன் பற்றி படிக்கும் பொழுது கண்கள் கலங்குகின்றது அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வோம்.\nலோகா சமஸ்தா சுன்கினோ பவந்து\nநம் மன பாரம் எல்லாம்\nகுறைந்து மன நிம்மதி கிடைக்கிறது.\nவணக்கம் சுந்தர்.படிக்க,படிக்க கலவையான உணர்வுகளை கொடுத்தது இன்றைய பதிவு .பாசமுள்ள மகன்கள்,பக்தனுக்கு உடனே பதில் சொன்ன குரு ,பிராத்தனை பதிவுகளில் வருத்தம் என இருந்தது .மந்த்ரயலய மகான் எல்லோர் பிரச்சனைகளும் தீர ஆசி செய்யட்டும். திருமதி ருத்திர வை நினைக்கும் பொது பாவமாக உள்ளது.குருவே ஆறுதல் சொல்லுங்கள், குழந்தை நலமோடு பிறக்க ஆசிர்வதியுங்கள்.நன்றி\nவணக்கம்…….. குருவருளாலும், திருவருளாலும் அனைவரின் மனக் குறைகளும் நீங்கி எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவனின் இணை கழலடிகளை இறுகப் பற்றி இரைஞ்சுகிறோம்……..\nகுரு இராகவேந்தரரின் அருளுக்கு எல்லையே இல்லை\nஇந்த வார பிரார்த்தனை குழுவின் வேண்டுதல் யாவும் நிறைவறவும், சொல்லானா துயரத்தில் மூழ்கி உள்ள திரு கிரிதரின் குடுபத்திற்கு உற்ற துணையாக இருந்து அவர்களை பாதுகாக்கவும் குரு திருவருள் புரிய உளமார பிரார்த்தனை செய்வோம் .\nஎல்லாரும் நல்ல இருக்கனும்…. கிரிதரன் ஆத்மா சாந்தி அடையவும், ருத்ரவுக் எல்ல தெம்பும், தைரியமும், பக்குவமும், குழந்தை நல்ல இருக்கவும் நானும் பிரத்திகிறேன்…\nஅவங்களுக்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகது…அதனால நம்ம சிவா கிட்ட வேண்டிகிறேன்.\nஅள்ள அள்ள குறையாதது இறை அருள் …படிக்க படிக்க கண்கள் கண்கள் பணித்தது.அருட் கடல் கிடைக்க நாம் நம்பிக்கையோடு இறை கடலில் நீந்த வேண்டும்.\nகுரு ராகவேந்தரின் அருள் படத்தை பார்க்கும் போதே, நம் துன்பங்கள் நீங்கும் என்பது உறுதி.\nபிரார்த்தனைக்கு வேண்டியோர்களின் ( திருமதி.செல்வி ராஜன் அவர்களின் கணவர் திரு.கே.ராஜன் அவர்கள் நலம் பெற்றிடவும்,சந்திரசேகரன் அய்யா அவர்களின் பொருளாதாரம் மேன்மை பெறவும், உதயகுமார் அவர்களுக்கு வேலை கிடைத்திடவும், பொது பிரார்த்தனையாக கிரிதரன் குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் வாழ்வில் வளம் – திருமதி ருத்ரா அவர்களும், அவர்களது குழந்தையும் சீரும் சிறப்போடும் வாழ்ந்திடவும் ) குறைகள் களைந்து, அனை���ரும் இன்புற்றிருக்க எல்லாம் வல்ல குருவருளும், இறை அருளும் துணை புரிந்திட, இந்த வாரம் கூட்டு பிரார்த்தனை,வரும் ஞாயிற்றுக்கிழமை 28/06/2015 மாலை 5:30 மணி அளவில் செய்வோமாக..\nவரும் கூட்டு பிரார்த்தனையின் அருள் கிடைக்க , குரு ராகவேந்தரும், மகா பெரியவாவும் அருள் புரியட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/03/06", "date_download": "2019-02-21T11:57:22Z", "digest": "sha1:UBA7TNWCVCPG2GXR7K3X576MJ34BUPDN", "length": 2842, "nlines": 68, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 March 06 : நிதர்சனம்", "raw_content": "\n2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\n(அவ்வப்போது கிளாமர்)கன்னித்திரையின் பங்கு என்ன\nவெயிலின் தாக்கத்தை போக்கும் மருத்துவம்\nRun for Little Hearts – நீங்களும் ஒரு பங்காளராகுங்கள்\nஅரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பத்தான் வருகிறேன்\nகாரும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி இரண்டு பேர் பலி \nஇருமனம் கொண்ட திருமண வாழ்வில்\nநிரந்தர நண்பர்களும் பகைவர்களும் இல்லை; ‘கலங்கி’ நிற்கிறது தமிழக அரசியற்களம்\nஆண்கள் மோசம்… பெண்கள்தான் அதிலும் பெஸ்ட் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T11:23:49Z", "digest": "sha1:UEPYTPR4EPJCRV3JHDJNQOWNIIETUGJP", "length": 9648, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காரிய கமிட்டி கூட்டம்", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\nஉலகக் கோப்பையில் மோதுமா இந்தியாவும் பாகிஸ்தானும் \nஓராண்டை நிறைவு செய்த மக்கள் நீதி மய்யம் திருவாரூரில் இன்று பொதுக் கூட்டம்\n\"அறியாமல் புலம்பும் கமல் சாருக்கு சமர்ப்பணம்\" ட்விட்டரில் பதிலடி கொடுத்த உதயநிதி\n“படைகளுக்கு பக்கபலமாக இருப்போம்”- அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்..\nபுல்வாமா தாக்குதல்: இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்\n15 நாட்களில் ஆஜராக ட்விட்டர் சிஇஓவிற்கு சம்மன்\nநாடாளுமன்ற கமிட்டி முன்பு ஆஜராக ட்விட்டர் அதிகாரிகள் மறுப்பு\n“திமுக கூட்டணிக்கு கமல் வர வேண்டும்” - காங். தலைவர் அழகிரி அழைப்பு\nதமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார் கே.எஸ் அழகிரி\nஅதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் ; திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் - இன்று\nநாளை மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nவரும் 8-ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nபாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அடிதடி: பத்திரிகையாளர் மீது தாக்குதல்\nதிரிணாமூல் - பாஜக இடையே நடக்கும் பேனர் போர்\n“தேர்தலுக்காக கிராமங்களுக்குச் செல்லவில்லை” - மு.க.ஸ்டாலின்\nஉலகக் கோப்பையில் மோதுமா இந்தியாவும் பாகிஸ்தானும் \nஓராண்டை நிறைவு செய்த மக்கள் நீதி மய்யம் திருவாரூரில் இன்று பொதுக் கூட்டம்\n\"அறியாமல் புலம்பும் கமல் சாருக்கு சமர்ப்பணம்\" ட்விட்டரில் பதிலடி கொடுத்த உதயநிதி\n“படைகளுக்கு பக்கபலமாக இருப்போம்”- அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்..\nபுல்வாமா தாக்குதல்: இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்\n15 நாட்களில் ஆஜராக ட்விட்டர் சிஇஓவிற்கு சம்மன்\nநாடாளுமன்ற கமிட்டி முன்பு ஆஜராக ட்விட்டர் அதிகாரிகள் மறுப்பு\n“திமுக கூட்டணிக்கு கமல் வர வேண்டும்” - காங். தலைவர் அழகிரி அழைப்பு\nதமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார் கே.எஸ் அழகிரி\nஅதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் ; திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் - இன்று\nநாளை மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nவரும் 8-ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nபாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அடிதடி: பத்திரிகையாளர் மீது தாக்குதல்\nதிரிணாமூல் - பாஜக இடையே நடக்கும் பேனர் போர்\n“தேர்தலுக்காக கிராமங்களுக்குச் செல்லவில்லை” - மு.க.ஸ்டாலின்\nஇழுத்தடிப்பதால் செல்வா���்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-21T12:15:52Z", "digest": "sha1:DRD3LS6XF5MMJ2MG4CXKXB6LBAKJVKEE", "length": 9478, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொருளாதாரம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகழுத்து வலியைக் கண்டறியும் புதிய சிகிச்சை முறை\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n' இந்தோ - பசுபிக்கின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வாய்ப்பைக்கொண்டிருக்கும் இலங்கை '\nஇலங்கையின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடத்தையும் பொருளாதார உள்ளார்ந்த ஆற்றலையும் அடிப்படையாகக்கொண்டு நோ...\nதேசிய அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு - டி. பி.சானக\nதேசிய அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் எதிர்ப்பினை தெரிவித்து...\nஇலங்கை முழுமையான அபிவிருத்தி இலக்கை அடையாமைக்கான காரணத்தை வெளியிட்டது உலக வங்கி\nதெற்காசியப் பிராந்திய நாடுகளிலே இலங்கை வலுவானதொரு பொருளாதார நிலைமையை கொண்டுள்ள போதிலும், அதனால் அடையக்கூடிய சாத்தியமான ப...\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில...\nநாட்டை பாதுகாக்கவே மைத்திரியால் மஹிந்த நியமிக்கப்பட்டார் - பந்துல\nபொருளாதார வீழ்ச்சியினை எதிர்கொண்டிருந்த நாட்டை பாதுகாக்கவே பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திர...\nநிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளரானார் ஆட்டிகல\nநிதி மற்றம் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளராக தேசிய சேமிப்பு வங்கியின் தவிசாளராகவும் பணிப்பாளராகவுமிருந்த எஸ்.ஆர்....\nஇலங்கை வர்த்தகத் தடையை முறியடித்தால் தெற்காசியப் பிராந்திய ஏற்றுமதியை இரு மடங்கிற்கு மேலாக அதிகரிக்கலாம் - உலகவங்கி\nவர்த்தக தடைகளை வெற்றிகரமாகத் தாண்ட முடியுமாயின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான ஏற்றுமதிகளை இரண்டு மடங்கிற்கு மேலாக அதிகர...\nவிவசாய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நீர்ப்பாசனத்துறையில் பாரிய மாற்றங்கள் :ஜனாதிபதி\nநமது நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கான சரியான பாதை விவசாயமே ஆகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஉள்நாட்டு கைத்தொழிற்துறையினரைப் பாதுகாக்க ஜனாதிபதி பணிப்புரை\nஉள்நாட்டு கைத்தொழிற்துறையினரைப் பாதுகாத்து நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துதல் அரசின் கொள்கையாகும் என்பதால் அ...\nநாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மஹிந்தவின் ஆட்சியே காரணம் - பிரதமர்\nநாட்டில் தற்‍போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து எதிரணியினர் எம்மை விமர்சிக்கின்றனர். நாட்டில் தற்போதுள்ள ந...\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஎமது ஆட்சியில் சுயாதீன அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவோம் - வாசுதேவ\nமலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் தொடர்பில் டக்ளஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/02/09043301/Mushtaq-Ali-20-Over-cricket-Aswin-captain-for-Tamil.vpf", "date_download": "2019-02-21T12:41:53Z", "digest": "sha1:HGSZURXH663R7YIJMQDPTCEDP42JTM2S", "length": 11506, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mushtaq Ali 20 Over cricket: Aswin captain for Tamil Nadu || முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணிக்கு அஸ்வின் கேப்டன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமுஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணிக்கு அஸ்வின் கேப்டன்\nமுஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், தமிழக அணிக்கு அஸ்வின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nசையது முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் சூரத்தில் வருகிற 21-ந் தேதி முதல் மார்ச் 2-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணியின் கேப்டனாக ஆர்.அஸ்வின் நியமிக்கப்பட்டு இருக்கிறார். தமிழக அணி வருமாறு:-\nஅஸ்வின் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் (துணை கேப்டன்), ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஹரி நிஷாந்த், ஷாருக்கான், பாபா இந்திரஜித், விவேக், டி.நடராஜன், முகமது, கவுசிக், சாய் கிஷோர், எம்.அஸ்வின், சதுர்வேத், விஜய் சங்கர், அதிசயராஜ் டேவிட்சன், அபிஷேக் தன்வார்.\n1. மாநில பள்ளி 20 ஓவர் கிரிக்கெட்: சாந்தோம், செயின்ட் பீட்ஸ் அரைஇறுதிக்கு தகுதி\nநெல்லையை அடுத்த சங்கர்நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில், பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.\n2. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.\n3. வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட்இண்டீஸ் அணி அபார வெற்றி\nவங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட்இண்டீஸ் அணி அபார வெற்றிபெற்றது. அந்த அணியில் ஷாய் ஹோப் 16 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.\n4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், தென்ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.\n5. இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ‘போட்டி தொடரை முழுமையாக இழந்தது மோசமானதாகும்’ - வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் கருத்து\n‘இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை நாங்கள் முழுமையாக இழந்தது மோசமானதாகும்’ என்று வெஸ்ட்இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெய்ட் தெரிவித்தார்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுத��� அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. எங்க பிரதமர் தெளிவாகத்தான் பேசி இருக்கார்... ஷாகித் அப்ரிடி\n2. ‘வருவோம் வெல்வோம் செல்வோம்’; இம்ரான் தாஹிர் தமிழில் ட்வீட்.\n3. தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது - ஹர்பஜன் சிங், அசாருதீன்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதல் - சென்னையில் மார்ச் 23-ந் தேதி நடக்கிறது\n5. 6 பேர் டக் அவுட் 24 ரன்களுக்கு ஆல் அவுட் ஒரு சுவாரசியமான சர்வதேச ஒருநாள் போட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-02-21T12:29:58Z", "digest": "sha1:B24E5F4FHSDCSK2Q53PCBIMREUXS7T6S", "length": 8662, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "ஸ்மித்தை மன்னிக்க வேண்டும் – மைக்கல் கிளார்க் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nஸ்மித்தை மன்னிக்க வேண்டும் – மைக்கல் கிளார்க்\nஸ்மித்தை மன்னிக்க வேண்டும் – மைக்கல் கிளார்க்\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித்தை மன்னிக்க வேண்டும் என அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.\nதென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியின் போது கமருன் பான்கிராப் (Cameron Bancroft) பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nமேலும், இந்த விடயத்தில் ஸ்மித்திற்காக வருந்துகிறேன் எனக் குறிப்பிட்ட கிளார்க், எவ்வாறாயினும் அவர் செய்த இந்தச் செயல் எந்த விதத்திலும் நியாயமானது இல்லை எனவும் கூறியுள்ளார்.\nஇந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வீரர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டிய அவர், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு விட்டது எனினும் ஸ்மித்தை மன்னிக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் நேர்மையான கிரிக்கெட்டை கொண்டுவரும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கிளார்க் மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாகிஸ்தான் சுப்பர் லீக்: ஸ்மித் வெளியே – ரஸல் உள்ளே\nபாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரில் விளையாடுவதற்காக, விண்டிஸ் அணியின் சகலதுறை வீரரான ஆந்ரே ரஸல் ஒப\nஅவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், முழங்கை உபாதைக்குள்ளாகியுள்ளார். ஸ்டீவ் ஸ்மித் ப\nஅணித்தலைவராக தோற்றுவிட்டேன் – மனம் திறந்தார் ஸ்மித்\nதாம் ஒரு அணித்தலைவராக தோற்றுவிட்டதாகவும், தவறுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் அவுஸ்ரேலிய அணியின்\nடெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு\nசர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் ப\nஆஸி. மீது நம்பிக்கை இல்லை: இந்தியாவுக்கே அதிக வாய்ப்பு என்கிறார் டீன் ஜோன்ஸ்\nஇந்தியக் கிரிக்கெட் அணி இம்முறை அவுஸ்ரேலியா மண்ணில், டெஸ்ட் தொடரை வெல்லாவிட்டால் இனிமேல் தொடரை வெல்ல\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிர��க ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://epid.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=141&lang=ta", "date_download": "2019-02-21T12:01:48Z", "digest": "sha1:3YMHVMPU6OFROC72IN7NVUWUESMUJJ26", "length": 3273, "nlines": 57, "source_domain": "epid.gov.lk", "title": "வெளியீடுகள்", "raw_content": "\nஎமது நோக்கு, எமது பணி\nவாராந்த தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (WER)\nகாலாண்டுக்கான தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (QEB)\nபுதன்கிழமை, 08 ஆகஸ்ட் 2018 04:48 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nதானாக செயலிழக்கும் சிரிஞ்களை களஞ்சியப்படுத்தும் போதும் இடமாற்றும் போதும் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்\nபுதன்கிழமை, 08 ஆகஸ்ட் 2018 04:48 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nதோற்று நோய் விஞ்ஞான பகுதி, சுகாதார அமைச்சு, #231, டீ சேரம் இடம், கொழும்பு 10.\nமின்னஞ்சல் : chepid@sltnet.lk (பிரதான அதிகாரி ), epidunit@sltnet.lk (தோற்று நோய் விஞ்ஞான பகுதி)\n© 2011 தோற்று நோய் விஞ்ஞான பகுதி - முழுப் பதிப்புரிமையுடையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quran.online.pk/surah-alalaq-translation-in-tamil.html", "date_download": "2019-02-21T11:53:20Z", "digest": "sha1:WYCR3E3WWM7DKZN7AHGMFLYKBRKFLXJ7", "length": 4362, "nlines": 28, "source_domain": "quran.online.pk", "title": "Surah Aq Translation in Tamil » Quran Online", "raw_content": "\n(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.\n´அலக்´ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.\nஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.\nஅவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.\nமனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.\nஎனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.\nஅவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,\nநிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.\nதடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா\nஓர் அடியாரை - அவர் தொழும்போது,\n அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,\nஅல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,\nஅவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,\nநிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா\nஅப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.\nதவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,\nஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.\nநாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.\n(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=61273", "date_download": "2019-02-21T13:05:52Z", "digest": "sha1:NPYGKIOONCZIOQRDKQKEFNFZL4KKB6GK", "length": 12592, "nlines": 82, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமுதல் ஒருநாள் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா தோல்வி- ரோகித் சர்மா சதம் வீண் - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா தோல்வி- ரோகித் சர்மா சதம் வீண்\nஇந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கான்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அந்த தென் ஆப்பிரிக்க அணி, டி வில்லியர்ஸ் சதத்தால் (104) ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 303 ரன்கள் குவித்தது.\n304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தவான் 23 ரன்கள் எடுத்த நிலையில் மோர்கல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ரகானே களம் இறங்கினார். இது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. வழக்கமாக விராட் கோலிதான் அந்த இடத்தில் களம் இறங்குவார். இன்று ரகானே களம் இறக்கப்பட்டார்.\nஇவர் ரோகித் சர்மாவுடன் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. இந்தியா 17.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. ரோகித் சர்மா 48 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி 100 ரன்களை தாண்டியது. ரோகித் சர்மாவைத் தொடர்ந்து ரகானே அரைசதம் அடித்தார்.\nதொடர்ந்து விளையாடிய ரகானே 82 பந்தில் 60 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து விராட் கோலி க���ம் இறங்கினார். மறுமுனையில் ரோகித் சர்மா தனது 8-வது சதத்தை பூர்த்தி செய்தார். விராட் கோலி 18 பந்தில் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அப்போது இந்தியா 40 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் எடுத்திருந்தது.\nகடைசி 10 ஓவரில் 104 ரன்கள் தேவைப்பட்டது. ரோகித் சர்மாவுடன் டோனி ஜோடி சேர்ந்தார். டோனி நிதானமாக விளையாட, ரோகித் சர்மா அதிரடி காட்டினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ரோகிர் சர்மா 132 பந்தில் 150 ரன்னைத் தொட்டார்.\nகடைசி ஐந்து ஓவரில் 46 ரன்கள் தேவைப்பட்டது. 46-வது ஓவரில் ஒரு சிக்சருடன் 11 ரன்கள் சேர்த்தது. 47-வது ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா அவுட் ஆனார். அவர் 133 பந்தில் 13 பவுண்டரி, 6 சிக்சருடன் 150 ரன்கள் எடுத்தார்.\nஅடுத்து ரெய்னா களம் இறங்கினார். இவர் 3 ரன்னில் எடுத்த நிலையில் இதே ஓவரின் 5-வது பந்தில் ரெய்னா அவுட் ஆனார். அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 19 பந்தில் 31 ரன்கள் தேவைப்பட்டது.\n6-வது விக்கெட்டுக்கு தோனியுடன் பின்னி ஜோடி சேர்ந்தார். 48-வது ஓவரை மோர்கல் வீசினார். இந்த ஓவரின் முதல் மூன்று பந்தில் டோனி தலா இரண்டு ரன்கள் எடுத்தார். அடுத்த மூன்று பந்தில் மூன்று ரன்கள் எடுக்கப்பட்டது.\nஇதனால் கடைசி இரண்டு ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை ஸ்டெய்ன் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டோனி, முதல் மற்றும் 5-வது பந்தில் தலா இரண்டு ரன்கள் எடுத்தார். இதனால் அந்த ஓவரில் 11 ரன்கள் எடுக்கப்பட்டது.\nஇதனால் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. ரபடா இந்த ஓவரை வீசினார். முதல் பந்தில் டோனி இரண்டு ரன்கள் எடுத்தார். அதன்பின் இரண்டு பந்தில் தலா ஒரு ரன் எடுக்கப்பட்டது. இதனால் கடைசி 3 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தை தூக்கி அடித்த டோனி பந்து வீச்சாளரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 30 பந்தில் 31 ரன்கள் சேர்த்தார்.\nகடைசி 2 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில் பின்னி அவுட் ஆனார். கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் மிஸ்ரா ஒரு ரன் எடுக்க இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது.\nரோகித் சர்மாவின் 150 ரன்கள் வீணாய்ப் போனது.\nஇந்தியா தோல்வி ஒருநாள�� கிரிக்கெட் கிரிக்கெட் ரோகித் சர்மா சதம் 2015-10-11\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n2019-ம் ஆண்டுக்கு பிறகே ஓய்வு குறித்து முடிவு எடுக்க உள்ளேன் – யுவராஜ் சிங்\nதென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை வெல்ல காரணம் சுழற்பந்து வீரர்கள் தான் : விராட் கோலி\nதென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றுமா\nஇந்தியா – தென்ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி\nயு-17 பிபா உலக கோப்பை கால்பந்து: கொலம்பியா அணியிடம் இந்தியா தோல்வி\nஇலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியா வருகை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/48097", "date_download": "2019-02-21T12:35:44Z", "digest": "sha1:2W7NOVSOWZIXOQVGPSWEQCRU65BBYYZX", "length": 5792, "nlines": 47, "source_domain": "www.allaiyoor.com", "title": "கனடாவில் காலமான,அமரர் செல்வன் பரிமளகாந்தன் செந்தூரன் அவர்களின் நினைவாக, நடைபெற்ற அறப்பணி நிகழ்வு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nகனடாவில் காலமான,அமரர் செல்வன் பரிமளகாந்தன் செந்தூரன் அவர்களின் நினைவாக, நடைபெற்ற அறப்பணி நிகழ்வு\nஅல்லையூர் இணையம் முன்னெடுத்துவரும்-ஆதரவற்றோர்களின் பசிதீர்க்கும் அரிய பணியின் 474 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வும் வாழ்வாதார உதவியும்\nகனடாவில் காலமான,மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் செல்வன் பரிமளகாந்தன் செந்தூரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 05.12.2018 புதன்கிழமை அன்று -அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-அம்பாறையில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல மாணவிகளுக்கு ஒருநாள் சிறப்புணவு வழங்கப்பட்டதுடன் மேலும் யுத்தகாலத்தில் தந்தையை, இழந்து தற்போது தாயுடன் வசித்து வரும்-கா.பொ.த உயர்தரம் கற்கும் மாணவியின் கல்விக்கான வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரமும்,அவர்கள் குடியிருக்கும் வீட்டிற்குள், ஒழுகும் மழைநீரை தற்காலிகமாக தடுப்பதற்காக தறப்பாளும் வழங்கிவைக்கப்பட்டன.\nஅமரர் செல்வன் பரிமளகாந்தன் செந்தூரன் அவர்களின்ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.\nPrevious: ஊர்��ாவற்றுறையில் பசுமாட்டினை திருடி வெட்டி, இறைச்சியைக்கடத்திய இருவரை மடக்கிய பொலிசார்-விபரங்கள் இணைப்பு\nNext: மண்கும்பானில் நடைபெற்ற,அமரர் தம்பிஜயா குணநாயகம் அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-02-21T12:34:15Z", "digest": "sha1:NHL2LKYJPE35M4LM7BQTL54ARS73ALLW", "length": 10080, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "முழுமையான தேடல் குழு அமைப்பு | Chennai Today News", "raw_content": "\nமுழுமையான தேடல் குழு அமைப்பு\nகல்வி / சிறப்புப் பகுதி\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\nமுழுமையான தேடல் குழு அமைப்பு\nஅண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணியிடத்துக்கு மூன்று பெயர்களைத் தெரிவு செய்வதற்கான தேடல் குழு முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ராஜாராமின் பதவிக் காலம் கடந்த ஆண்டு மே 26-ஆம் தேதியோடு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு, பல மாதங்களுக்குப் பின்னர் புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில் முதல் தேடல் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பரிந்துரைத்த மூன்று பெயர்களை தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் நிராகரித்தார்.\nஅதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது தேடல் குழுவும் லோதாவின் ராஜிநாமா, பேராசிரியர் கே.அனந்த பத்மநாபன் நியமன சர்ச்சை உள்ளிட்ட காரணங்களால் கலைக்கப்பட்டது.\nமூன்றாவது தேடல் குழு: துணைவேந்தர் இன்றி தொடரும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இப்போது புதிதாக மூன்றாவது தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஅதில் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.எஸ். சிர்புர்கர் ஒருங்கிணைப்பாளராகவும் தமிழக அரசுப் பிரதிநிதி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி என். சுந்தரதேவன் மற்றும் பல்கலைக்கழக ஆட்சிக் குழுப் பிரதிநிதி பேராசிரியர் ஞானமூர்த்தி ஆகியோர் உறுப்பினர்களாகவும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் புதிய குழு அடுத்த நான்கு மாதங்களுக்குள் மூன்று பெயர்களை ஆளுநருக்குப் பரிந்துரை செய்யும். அதிலிருந்து ஒருவரை துணைவேந்தராக ஆளுநர் நியமிப்பார்.\nகல்வியாளர்களின் எதிர்பார்ப்பு: திருச்சி பாரதிதாசன், சேலம் பெரியார் பல்கலைக்கழகங்களைப் பின்பற்றி அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்போரின் பெயர்கள் இணையதளத்தில் பகிரங்கப்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.\nஇதை வேந்தராகிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.\nகனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டி\nஹிந்துஸ்தான் ஏரோனடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nமுதல் ஆண்டு அரியர் இருந்தால் இறுதி ஆண்டு படிக்க முடியாது: அண்ணா பல்கலை\nஉங்கள் சொத்தின் மதிப்பை இரட்டிப்பாக்குவது எப்படி\nஎஸ்பிஐ வங்கியில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=28171", "date_download": "2019-02-21T11:39:40Z", "digest": "sha1:ITB3E5OXQPPKP6PPI443LUXJKMJ4S5BC", "length": 7856, "nlines": 79, "source_domain": "www.vakeesam.com", "title": "வரவு – செலவுத் திட்டத்தை எதிர்ப்போம் என்கிறார் சிவசக்தி ஆனந்தன் – Vakeesam", "raw_content": "\nபொலிசார் “பைப்” ஆல் அடித்து சித்திரவதை செய்தனர் \nபௌத்த மயமாக்கலைத் தடுக்கவே வடக்கில் பௌத்த மாநாடு என்கிறார் ஆளுநர் இராகவன்\nகொழும்பிலிருந்து சென்னைக்கு ஒரே பயணச்சீட்டில் புகையிரத சேவை – மீண்டும் தொடங்க நடவடிக்கை\nமன்னார் புதைகுழி – காபன் பாிசோதனை அறிக்கை வெளியாகவில்லை – உத்தியோகபூா்வ அறிக்கைக்கு காத்திருக்கிறது நீதிமன்று\nயாழ் மாநகர உறுப்பினரான முன்னணி உறுப்பினர் மீது கொலை முயற்சி \nவரவு – செலவுத் திட்டத்தை எதிர்ப்போம் என்கிறார் சிவசக்தி ஆனந்தன்\nin செய்திகள், முக்கிய செய்திகள் October 11, 2018\nதமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடின், நல்லாட்சி அரசு முன்வைக்கும் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்ப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nமகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்றுச் சந்தித்தார்.\nஅரசியல் கைதிகளைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\n“அரசியல் கைதிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வருகின்றனர். அது மாத்திரமின்றி அவர்களில் சிலர் ஆறு, ஏழு வருடங்களுக்கு மேலாக விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், நல்லாட்சி அரசால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தை எதிர்ப்போம். என்னுடைய இந்த நிலைப்பாட்டிலேயே எனது கட்சியும் செயற்படுகின்றது” – என்றார்.\nபொலிசார் “பைப்” ஆல் அடித்து சித்திரவதை செய்தனர் \nபௌத்த மயமாக்கலைத் தடுக்கவே வடக்கில் பௌத்த மாநாடு என்கிறார் ஆளுநர் இராகவன்\nகொழும்பிலிருந்து சென்னைக்கு ஒரே பயணச்சீட்டில் புகையிரத சேவை – மீண்டும் தொடங்க நடவடிக்கை\nபொலிசார் “பைப்” ஆல் அடித்து சித்திரவதை செய்தனர் \nபௌத்த மயமாக்கலைத் தடுக்கவே வடக்கில் பௌத்த மாநாடு என்கிறார் ஆளுநர் இராகவன்\nகொழும்பிலிருந்து சென்னைக்கு ஒரே பயணச்சீட்டில் புகையிரத சேவை – மீண்டும் தொடங்க நடவடிக்கை\nமன்னார் புதைகுழி – காபன் பாிசோதனை அறிக்கை வெளியாகவில்லை – உத்தியோகபூா்வ அறிக்கைக்கு காத்திருக்கிறது நீதிமன்று\nயாழ் மாநகர உறுப்பினரான முன்னணி உறுப்பினர் மீது கொலை முயற்சி \nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்ப சதி முயற்சி – உறவுகளைப் பறிகொடுத்த மக்கள் ஆதங்கம்\nஊடகவியலாளர் குகராஜ் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்\nமாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தக்கோரி உச்சநீதிமன்றில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/3739", "date_download": "2019-02-21T12:12:16Z", "digest": "sha1:CN6TZUBXAZDAOYEKYQPVOB57JZP5FCHB", "length": 11927, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "பொலிஸ் அதிகாரி வேடத்தில் ரகுமான் நடிக்கும் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகழுத்து வலியைக் கண்டறியும் புதிய சிகிச்சை முறை\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nபொலிஸ் அதிகாரி வேடத்தில் ரகுமான் நடிக்கும்\nபொலிஸ் அதிகாரி வேடத்தில் ரகுமான் நடிக்கும்\nமரம் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக T.S.குமார், கே.காமராஜ், பரணி மூவீஸ் சார்பாக A.குணசேகர், D.சுபாசந்திரபோஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “பகடி ஆட்டம்“ என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்த படத்தில் ரகுமான் சைபர் கிரைம் பொலிஸ் உயர் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.\nசமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த படத்தில் போலி சான்றிதழ் தயாரிக்கும் அதிரடி வேடத்தில் நடித்த கௌரி நந்தா இந்த படத்தில் கதையின் நாயகி வேடத்தில் நடிக்கிறார்.\nஒரு பெண் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்ற உயரிய கொள்கையுடைய வீர மங்கையாக ஆட்டோ ஓட்டும் வேடத்தில் கௌரி நந்தா நடிக்கிறார்.\nநிழல்கள் ரவி, சுதா, சிசர் மனோகர், கருத்தம்மா ராஜஸ்ரீ, சுப்புராஜ், சாட்டை ரவி, சுரேந்தர், மோனிகா, சஹானா, திவ்யஸ்ரீ, கமலி, அஸ்வதி நாயர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு - கிருஷ்ணசாமி / இசை - கார்த்திக்ராஜா\nபாடல்கள் - நா.முத்துக்குமார் / கலை - சண்முகம்\nநடனம் - விமல்ராஜ் / எடிட்டிங் - ஸ்ரீனிவாஸ்\nதயாரிப்பு மேற்பார்வை - A.V.பழனிச்சாமி\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - ராம்கே சந்திரன்\nதயாரிப்பு - மரம் மூவீஸ் சார்பாக T.S.குமார், கே.காமராஜ், பரணி மூவீஸ் சார்பாக A.குணசேகர், D.சுபாசந்திரபோஸ்\nபடம் பற்றி இயக்குனர் ராம்.கே.சந்திரனிடம் கேட்டோம்...\nநான் இயக்குனர் மகேந்திரனிடமும், லேனா மூவேந்தர், செல்வராஜ் ஆகிய இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளேன்.\nஅணைத்து வசதிகளும் உள்ள ஒருவனுக்கும், அன்றாட வாழ்க்கைக்காகப் போராடும் பெண் ஒருவருக்கும் இடையே நடக்கும் போராட்டமே இப்படத்தின் கதைக்களம்.நவீன உலகின் பொருளாதாரம் மற்றும் டெக்னாலஜி எப்படி ஒருவனது வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது என்பது கதையின் முக்கிய அம்சம்.\nபடப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே நடைபெற்றிருக்கிறது என்றார் இயக்குனர் ராம்கே சந்திரன்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nபகடி ஆட்டம் நிழல்கள் ரவி சுதா சிசர் மனோகர் கருத்தம்மா ராஜஸ்ரீ சுப்புராஜ் சாட்டை ரவி சுரேந்தர் மோனிகா சஹானா திவ்யஸ்ரீ கமலி அஸ்வதி நாயர்\nரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசளித்த சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அவர் நடித்து மே மாதம் 1 ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது.\n2019-02-18 15:22:02 ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசளித்த சிவகார்த்திகேயன்\nபடத்தின் முக்கிய காட்சிக்காக 48 மணிநேரம் ஓய்வின்றி உழைத்த விஷால்\nலைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’ . ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.\n2019-02-18 11:35:00 தயாரிப்பு விஷால் படம்\nசிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக “மிஸ்டர் லோக்கல்” டீசர் வெளியீடு..\n“மிஸ்டர் லோக்கல்” டீசர் வெளியீடு..\n2019-02-17 15:25:09 மிஸ்டர் லோக்கல் டீசர் சிவகார்த்திகேயன்\nதுருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் பொலிவுட் நடிகை\nதுருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் வர்மா படத்தில் அவருக்கு ஜோடியாக பனிட்டா சாந்து என்ற பொலிவுட் நடிகை நடிக்கிறார்.\n2019-02-16 14:52:08 துருவ் விக்ரம் ஜோடியா���ும் பொலிவுட். நடிகை\nசாகச நாயகிகளாக எக்சன் செய்யும் சிம்ரன் = திரிஷா\nஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் பெயரிடப்படாத புதிய எக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.\n2019-02-15 15:16:38 திரிஷா எக்சன் அட்வென்சர் சிம்ரன்\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஎமது ஆட்சியில் சுயாதீன அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவோம் - வாசுதேவ\nமலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் தொடர்பில் டக்ளஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnanews.wordpress.com/2008/02/22/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-02-21T12:18:44Z", "digest": "sha1:MCZXN4NB3TB5OOTZAKJZTL4BOH7V5OY5", "length": 8898, "nlines": 95, "source_domain": "jaffnanews.wordpress.com", "title": "மன்னார் மாணவர்களின் கல்வி பாதிப்பு | NSLJA", "raw_content": "\n« பூநகரியில் விமானப்படை தாக்குதல்\nமன்னாரில் தொடரும் மோதல் மக்களின் போக்குவரத்தும் பாதிப்பு »\nமன்னார் மாணவர்களின் கல்வி பாதிப்பு\nபோர் முனைப்புக்களால் பாதிக்கப்படும் மன்னார் மாணவர்களின் கல்வி\nமன்னார் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் யுத்த நடவடிக்கைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படைந்திருக்கின்றது.\nஅண்மைக்காலங்களாக மன்னாரின் மாந்தை மேற்கு முன்னரங்கப்பகுதிகளில் இடம்பெற்றுவரும் மோதல் சம்பவங்கள் மற்றும் எறிகணைவீச்சுக்கள் காரணமாக அப்பிரதேசத்தில் இயங்கிவருகின்ற பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் தற்போது ஸ்தம்பிதம் அடைந்திருக்கின்றது.\nமன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களைச் சேர்ந்த பல பாடசாலைகள் மக்களது இடம்பெயர்வுகள் காரணமாக மூடப்பட்டிருப்பதோடு சில பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக மாறிய நிலையில் அப்பகுதிகளுக்கான பொதுப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருப்பதனால் ஆசிரியர்களின் பயணங்கள் பாதிப்படைந்திருக்கின்றது. இதன் காரணமாக மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றிய சுமார் 120க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இடம்பெற்றுவருகின்ற மோதல்கள் காரணமாக மீளவும் தமது கடமைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.\nஅரச தரப்பிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே அதிகரித்துச் செல்லும் மோதல் சம்பவங்கள் மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் மிகுந்த அச்சமான மனநிலையை தோற்றுவித்திருக்கின்றது.\nநாளாந்த இடம்பெயர்வுகள் காரணமாக இதுவரையில் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கல்வியைக் கற்க முடியாத நிலையில் சுமார் 7இ100க்கும் அதிகமான மாணவர்கள் இடைத்தங்கல் முகாம்களிலும், நலன்புரி நிலையங்களிலும் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலுமாக வசித்து வருவதாகத் தெரியவருகின்றது.\nபாதுகாப்பு காரணங்கள் நிமித்தம் முகமாலைச் சோதனைச்சாவடி அரசாங்கத்தினால் மூடப்பட்டமையினால் மன்னார் மடு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் பணிபுரிந்த 71 ஆசிரியர்கள் இதுவரை தமது கடமைகளுக்கு திரும்பவில்லை எனவும், இதே வேளை உயிலங்குளம் சோதனைச்சாவடி ஊடாக கற்பித்தல் நடவடிக்கையின் பொருட்டு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்கு சென்று வந்த 50 ஆசிரியர்கள் கடந்தவருட நடுப்பகுதியளவில் உயிலங்குளம் சோதனைச்சாவடி மூடப்பட்டதன் காரணமாக தமது கடமைகளுக்கு மீண்டும் அப்பகுதிகளுக்குச் செல்ல முடியாதுள்ளனர்.\nஇது இவ்வாறிருக்க கட்டுப்பாடற்ற பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான இவ்வருடத்திற்குரிய பாடப்புத்தகங்கள் இதுவரை முழுமையாக கிடைக்கப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n“தராக்கி ஒரு பத்திரிகையாளனின் பய ணம்”\nஅறிக்கைகளில் கூறப்படும் ஜனநாயக சூழ்நிலை உண்மையாகவே உருவாக்கப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Cartella_rossa.jpg", "date_download": "2019-02-21T12:01:34Z", "digest": "sha1:RNJVL2TOCS5SUWBMCXQVACZKCEYW5RN6", "length": 10933, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Cartella rossa.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பக���் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nநாள் 5 சூன் 2006\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் 3 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nகோப்பு மாற்ற நாள் நேரம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/03/21/ksm-by-rosei-kajan-10/", "date_download": "2019-02-21T12:31:56Z", "digest": "sha1:BCQEKTRDJCCR6BJMUSUL7XAABNUTFWTU", "length": 8902, "nlines": 176, "source_domain": "tamilmadhura.com", "title": "KSM by Rosei Kajan - 10 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்��ெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nமேற்கே செல்லும் விமானங்கள் – 6\nமேற்கே செல்லும் விமானங்கள் – 7\nஎன்ன செய்வாள் என்று பார்ப்போமே…\nஇடையிடை சின்னதாகப் போயிரும் உமா. கேள்விக்கு பதில் அடுத்த பதிவில்.\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/24/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-02-21T12:35:46Z", "digest": "sha1:WD6ASMHKRFX6AYHVDZH6VSA2MPQN5XBJ", "length": 11377, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "ஒரு சிலையை இடித்தால் ஓராயிரம் சிலைகள் உருவாகும்: தமுஎகச சிலை வடிப்பு நிகழ்ச்சியில் எழுச்சி – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / புதுச்சேரி / ஒரு சிலையை இடித்தால் ஓராயிரம் சிலைகள் உருவாகும்: தமுஎகச சிலை வடிப்பு நிகழ்ச்சியில் எழுச்சி\nஒரு சிலையை இடித்தால் ஓராயிரம் சிலைகள் உருவாகும்: தமுஎகச சிலை வடிப்பு நிகழ்ச்சியில் எழுச்சி\n“காவி மதவெறியர்களால் அம்பேத்கர், பெரியார், லெனின் சிலைகள் உடைக்கப்பட்டதற்கு எதிராக ஓராயிரம் சிலைகள் வடிப்போம்” என்ற நிகழ்ச்சி தமுஎகச 14ஆவது மாநில மாநாட்டில் நடைபெற்றது. சனிக்கிழமையன்று (ஜூன் 23) பொன்மாலைப்பொழுதில் மாநாட்டு அரங்க வளாகத்தில் ஆதவன் தீட்சண்யா தலைமையில் நடைபெற்ற “சிலைகளுக்கு மரணமில்லை, சிந்தனைகளுக்கு வீழ்ச்சியில்லை” நிகழ்ச்சியில் இயக்கக் கலைஞர்களின் பாடல், ஸ்னோலின் நூல்வெளியீடு, “எங்கள் கனவு’’ என்ற திரைத் தொகுப்பு குறுந்தகடு வெளியீடு, கவிதைவாசிப்பு நிகழ்வுகளுக்கு இடையே சிற்பி ஜெயராமன் தலைமையிலான குழுவினர் அம்பேத்கர், பெரியார், லெனின் சிலைகளை வடித்தனர். ஓவியர் ���ிறீராசா உடனிருந்தார்.\nஅதனையடுத்து 170ஆவணப்படங்கள் அடங்கிய டிவிடி மற்றும் தமுஎகசவின் யூடியூப் பாடல்கள்அடங்கிய குறுந்தகட்டினை திரைப்பட இயக்குநர் கோபி நயினார் வெளியிட்டு பேசினார். பின்பு இளம் இயக்குநர்கள் பாராட்டப்பட்டனர். யவனிகா சிறீராம்,வெயில், மனுஷி,நவகவி, ஜீவி, கலைஇலக்கியா, உமாமகேஸ்வரி, ஏகாதசி, லட்சுமிகாந்தன், வெண்புறா, நா.வே.அருள், மு.ஆனந்தன், வல்லம் தாஜ்பால், தனிக்கொடி, ஸ்டாலின்சரவணன், இனியன், க.சண்முகசுந்தரம், தி.கோவிந்தராசு ஆகிய தமிழக, புதுச்சேரி கவிஞர்கள் கவிதைகள் வாசித்தனர். இந்நிகழ்ச்சிகளைத் எஸ்.கருணா, க.பிரகதீஸ்வரன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.\nமனுவை எரிக்கும் அம்பேத்கர் சிலையை அமைப்போம்\nஆதவன் தீட்சண்யா பேசுகையில், மதவெறியர்கள் அம்பேத்கர், லெனின், பெரியார் சிலைகளை மாற்றுத்தத்துவமாக பார்த்து அஞ்சி சகிப்பின்மையால் அவற்றை இடிக்கிறார்கள். அம்பேத்கர் அரசியல் சட்ட புத்தகத்தைகையில் வைத்திருப்பது போலவே சிலைகள் இருப்பதில் நுட்பமான முதலாளித்துவ அரசியல் உள்ளது. ஒடுக்கப்பட்டோர் தமக்கு எதிராக போராடினால் ‘ “அரசியல் சட்டத்தை டாக்டர் அம்பேத்கர்தான் எழுதினார். எனவே அவற்றின் மூலம் நாம் தீர்வு காணலாம்’’’ என நம்மை அமைதிப்படுத்த அந்த சிலைகளை பயன்படுத்துகிறார்கள். இந்து வகுப்புவாதிகளோ ‘பெரியார் காலம் முழுவதும் இந்துமதகுறைகளை போக்கத்தான் விமர்சித்தார். அதனால் அவரை இன்னொரு நாயன்மாராக நாம் ஏற்றுக் கொள்ளலாம்’ எனவும், அவர்கள் போற்றும் தலைவர்கள் வரிசையில் தற்போது அம்பேத்கரையும் வைத்து திசை திருப்புகின்றனர். எனவே பீப்பிள் டெமாக்ரசியில் பி.வி.ராகவலு எழுதியுள்ளதை உள்வாங்கி மனுஸ்மிருதியை எரிக்கும் அம்பேத்கர் சிலையை வடிவமைப்போம்.\nஒரு சிலையை இடித்தால் ஓராயிரம் சிலைகள் உருவாகும்: தமுஎகச சிலை வடிப்பு நிகழ்ச்சியில் எழுச்சி\nமுற்போக்கு எனும் புள்ளியில் அனைவரையும் இணைப்போம்; தமுஎகச மாநாட்டில் பேராசிரியர் அருணன் பேச்சு\nபுதுச்சேரி தலைமை பொதுத்துறை அலுவலகம் முன் பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமாட்டிறைச்சி தடை எங்களை கட்டுப்படுத்தாது கேரளத்தைத் தொடர்ந்து கர்நாடகம், மேற்குவங்கம், புதுச்சேரி முதல்வர்களும் அதிரடி.\nகாரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டமே இல்லை: முதல்வர் நாராயணசாமி தகவல்\nஏடிஎம்-ல் நூதன மோசடி: ஏமாந்தவரிடமே பிடிபட்ட குற்றவாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/12020643/When-falling-off-the-motorbikeThree-people-including.vpf", "date_download": "2019-02-21T12:38:07Z", "digest": "sha1:4IAFCEEUMY4JUGHK6PDEMTHTOUQWFXML", "length": 12902, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "When falling off the motorbike Three people, including college students, hit the vehicle || மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த போதுகல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் வாகனம் மோதி பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த போதுகல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் வாகனம் மோதி பலி + \"||\" + When falling off the motorbike Three people, including college students, hit the vehicle\nமோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த போதுகல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் வாகனம் மோதி பலி\nபாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த போது வாகனம் மோதி கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பாவக்கல் குப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர் திருமலை. இவருடைய மகன் ராஜேஷ் (வயது 20). இவர் நாமக்கல் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கொடுக்காரப்பட்டியை சேர்ந்த திருப்பதி மகன் அரவிந்த்(20). இவர் ஊத்தங்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கரியபெருமாள் கரடு வலசை சேர்ந்த பலராமன் மகன் நிதிஷ்குமார்(20). இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.\nஇந்தநிலையில் குப்பநத்தம் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) எருது விடும் விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக அரவிந்த், நிதிஷ்குமார் ஆகிய 2 பேரும் நாமக்கல்லில் விடுதியில் தங்கி படித்து வந்த ராஜேசை அழைத்து வர சென்றனர். பின்னர் நண்பர்கள் 3 பேரும் நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றனர். அப்போது தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மஞ்சவாடி கணவாய் கோம்பூர் பகுதியில் ஒரு வளைவில் திரும்பினர்.\nஅப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த குழியில் விழுந்தது. இதில் ராஜேஷ், அரவிந்த் உள்ளிட்ட 3 பேரும் ரோட்டில் விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் அவர்கள் 3 பேர் மீதும் ஏறிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் ராஜேஷ் உள்ளிட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.\nஇதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து 3 பேரின் பெற்றோர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.\nஇதையடுத்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் நண்பர்கள் 3 பேர் இறந்ததால் அந்த கிராமங்கள் சோகத்தில் மூழ்கியது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. கடலூரில் சோக சம்பவம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\n2. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை\n3. கழுத்தில் பலகை மாட்டியதால் சாப்பிட முடியாமல் தள்ளாடும் நாய் வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n4. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n5. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/canada-news-tamil/page/3?filter_by=popular", "date_download": "2019-02-21T11:50:28Z", "digest": "sha1:QA3VXZ7YPCA2RWYPBABFVG7Q74JL6XSQ", "length": 12228, "nlines": 121, "source_domain": "www.todayjaffna.com", "title": "கனேடிய செய்திகள் - Tamil Canada - Tamil News Canada - Toronto", "raw_content": "\nHome கனேடிய செய்திகள் Page 3\nகனடாவில் வாழும் ஈழப் பெண்ணுக்கு கிடைத்த அதிஸ்டம்\nகனடாவில் வாழும் ஈழத் தமிழ் பெண்ணக்கு பிரதான தமிழ் சினிமா படத்தில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளளது. லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம் என்ற ஈழப் பெண்ணுக்கே இந்த வாய்ப்பு கிடைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் விரைவில் திரைக்கு வரவுள்ள...\n மற்றுமொரு யாழ். இளைஞன் கோரமாக கொலை\nகனடாவில் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மெக்ஆர்தரினால் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் ஸ்கந்தராஜா நவரட்ணம் என்ற இலங்கையர் உள்ளிட்ட எட்டு பேரை கொலை செய்தமைக்காக கடந்த ஜனவரி மாதம்...\nகனடாவில் குடியேற ஆசைப்படுபவர்களுக்கு அடித்தது அதிஷ்டம்\nஅடுத்து வரும் மூன்று வருடங்களில் 10 இலட்சம் வெளிநாட்டவர்கள் கனடாவில் குடியேற அனுமதிக்கப்பட உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என உலக நாடுகள் வெளிநாட்டில் இருந்து குடிபெயர்பவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் கனடாவின்...\nஇலங்கையில் பொறுப்புணர்வு தேவைப்படுவதாக கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கறுப்பு ஜுலையை நினைவுபடுத்தும் உரையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ இதனை வலியுறுத்தியுள்ளார். 1983ஆம் ஆண்டு ஜுலை 24 முதல் 29ஆம் திகதி இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பிலும்,...\nகனடாவில் இலங்கை தமிழர் பலி: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nகனடாவில் 17 வயது இலங்கை தமிழர் மீது கார் மோதி அவர் உயிரிழந்த வழக்கில் நீதிமன்றம் ஒருவரை விடுதலை செய்துள்ளது. இம்மானுவேல் சின்னதுரை (17) என்ற இலங்கை தமிழர் டொரண்டோவின் Scarborough-ல் உள்ள Lester...\nகனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் மாணவி\nகனடாவில் இருந்து இலங்கை மாணவியும் அவரது குடும்பத்தினரும் தாய்நாட்டுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாணவியின் குடியுரிமையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரும்...\nகனடா தமிழ் இளைஞனின் கொலைதொடர்பில் திடுக்கிடும் தகவல்\nகனடா செய்தி:கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞனின் மரணம் தொடர்பில் டொரண்டோ பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்காபுரோ பகுதியில் வைத்து 21 வயதான வினோஜன் சுதேசன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் தீவிரமாக...\nகனடாவில் இலங்கையார் ஒருவரின் சோகமான கதை இது\nகனடா செய்திகள்:கடந்த மாதம் ஒண்டாரியோவின் 650 Parliament அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பிடித்த தீ, பலரின் வாழ்வை அடியோடு மாற்றிவிட்டது. தனது பிள்ளைகளுடன் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்த இலங்கையைச் சேர்ந்த பிரவீணா மகேந்திரனும்...\nகனடாவில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 80 வயதான தமிழர் கைது\nகனடா, டொரொன்டோ பகுதியில் 80 வயதான தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 12 வயதுடைய சிறுமி மீது பாலியல் தாக்குதல் மேறகொண்ட 80 வயதுடைய தமிழரே இவ்வாறு...\nகனேடிய பிரதமருக்கு இந்தியாவில் நேர்ந்த அவமானம்\nகனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வழக்கமாக மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும் நாடுகளில் எப்போதும் பெரும் வரவேற்பைப் பெறுவது மட்டுமல்லாமல் தலைப்புச் செய்திகளிலும் தவறாமல் இடம்பெறும். ஆனால், இந்தியாவுக்கான அவரது...\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/01/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-02-21T12:16:45Z", "digest": "sha1:VTNJWUQCW6MTZ3WV7JLYSGOMRHLFHE6G", "length": 26349, "nlines": 374, "source_domain": "eelamnews.co.uk", "title": "எதிரி நாடுகளை தாக்கி அழிக்க ஏவுகணைகளை தயாரிக்கும் நாடு? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சாட்டிலைட் புகைப்படங்கள்! – Eelam News", "raw_content": "\nஎதிரி நாடுகளை தாக்கி அழிக்க ஏவுகணைகளை தயாரிக்கும் நாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சாட்டிலைட் புகைப்படங்கள்\nஎதிரி நாடுகளை தாக்கி அழிக்க ஏவுகணைகளை தயாரிக்கும் நாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சாட்டிலைட் புகைப்படங்கள்\nஎதிரி நாடுகளை தாக்கி அழிக்கும் அதிக திறன் வாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவுதி அரேபியா தயாரித்து வருவ��ாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஉலகில் அதிக ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகித்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக ஆயுத உற்பத்தியில் சவுதி அரேபியா இணைந்து இருப்பதாக செய்திகள் வருகிறது.\nசவுதி அரேபியா, அணு ஆயுத சக்தி கொண்ட நாடு கிடையாது. ஆனால் சவுதி அரேபியா தயாரிக்கும் இந்த ஆயுதங்கள் எல்லாம் அணு ஆயுத போருக்கு பயன்படும் ஆயுதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஏவுகணை உற்பத்தி குறித்த சாட்டிலைட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. ஜெப்ரி லெவிஸ் என்ற அமெரிக்காவை சேர்ந்த அணு ஆயுத ஆராய்ச்சியாளர் இதை கண்டுபிடித்து இருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகளும் இதை உறுதி செய்து இருக்கிறார்கள். இது கண்டிப்பாக ஏவுகணை உற்பத்தி மையம்தான் என்று கூறுகிறார்கள்.\nஇந்த செய்திகள் காரணமாக ஆயுத ஏற்றுமதியில் சவுதி இறங்குகிறதா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இந்த புகைப்படங்களில், சவுதி ஏவுகணைகளை உற்பத்தி செய்வது தெளிவாக தெரிவதாக பல நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அதனால் சவுதி ஏவுகணைகளை சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.\nசவுதி நாட்டிடம் அணு ஆயுத பலம் கிடையாது. ஏவுகணைகளை விற்று அதற்கு பதிலாக அணு ஆயுதங்களை சவுதி வாங்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஏற்கனவே சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஈரான் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். இதனால் ஈரானுக்கு எதிராக அவர் இந்த செயல்களை செய்கிறாரா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.\nஇது தற்போது வளைகுடா நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முக்கியமாக ஈரான் மற்றும் சவுதி இடையே போர் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. இதில் அமெரிக்கா என்ன மாதிரியான நிலைப்பாடுகளை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nயுத்தம் முடிந்து ஒரு தசாப்தம் ஆகியும் நீதியில் தாமதம் – சர்வதேச மன்னிப்புச்சபை\nஒரே நேரத்தில் ஏழு குழந்தைகளைப் பிரசவித்த தாய்…\nவடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்களுக்கு நேர்ந்த கதி.\nஇலங்கையின் ஒரே பகுதியில் 169 சிறுவர்கள் துஷ்பிரயோகம் \nரெலோ- ஈ.பி.ஆர்.எல்.எவ் திடீர��� பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nவடக்கில் போதைப் பொருள்- வேலியே பயிரை மேயும் கொடூரங்கள் பற்றி…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nசுதந்திரதினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன்…\nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nசர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டிய குற்றவாளி\nஇலங்கை வரலாற்றில் மகத்தான சாதனை படைத்துள்ள யாழ்ப்பாண…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nவவுனியாவில் அடர்ந்த காட்டிற்குள் திடீரென முளைத்த புத்தர்…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nதீபச் செல்வனின் நடுகல். 2009 முள்ளி வாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பிறகு, விடுதலைப் புலிகளின் துவக்குகள் மவுனித்த…\nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nச���ரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளி��்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarasvatam.in/ta/2016/02/01/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-21T11:22:09Z", "digest": "sha1:HCRSBVTRVP7SY3T3PF3CZU7S2S22N5ZS", "length": 4962, "nlines": 72, "source_domain": "sarasvatam.in", "title": "சுவடிகளின் வடிவங்கள் |", "raw_content": "\nசுவடிகளின் ஏடுகள் பொதுவாக தைக்கப்பெற்றோ தைக்கப்பெறாமலோ இருக்கும். ஓலைச்சுவடிகளும் பூர்ஜ பத்ரங்களும் தைக்கப்பெறாமலும் இருக்கும். கையினால் உருவாக்கப் பெற்ற காகிதங்களும் கூட தைக்கப்பெறாமல் இருக்கும்.\nதச வைகாலிக ஸூத்ரம் என்னும் நூல் சுவடிகளின் பின்வரும் வகைகளைக் குறிப்பிடுகிறது.\nகண்டி வகைச் சுவடிகளின் நீள அகலங்கள் ஒத்தமைந்து ஒரு பலகையைப் போலிருக்கும். கச்சபீ வகைச் சுவடிகள் நடுவில் அகன்றும் ஓரங்களில் சுருங்கியும் இருக்கும். ஸம்புட பலகமான சுவடி இருபுறமும் பலகைகளைக் கொண்டிருக்கும். முஷ்டி வகைச் சுவடிகள் ஒருவரின் கைத்தளத்தில் அடங்கும் வகையிருக்கும்.\nவடவிந்தியாவில் கையினால் உருவாக்கப்பெற்ற காகிதச் சுவடிகள் போதீ, போதோ, குட்கம் மற்றும் பானாவலி என்று வகைப்படுத்தப் பெற்றுள்ளன.\nசுவடியியல் ஓலைச்சுவடி, கண்டி, சுவடிகள், பூர்ஜ பத்ரம், முஷ்டி, வடிவம். permalink.\n← 1.\tமுதலாம் புலகேசியின் பாதாமி கல்வெட்டு (காலம் சக ஆண்டு 465 – பொயு 543)\nராஜராஜ சோழனின் வெளிவராத கல்வெட்டு →\nமல்லையின் தவச்சிற்பத் தொகுதி – ஒரு மீளாய்வு\nகாஞ்சி காமாக்ஷி கோயிலில் ராஜஸிம்ஹ பல்லவனின் புதிய கல்வெட்டு\nசுவடிகளில் எழுத்தொழுங்கும் சுருக்கச் சொற்களும்\nShyam on இரண்டாம் ராஜாதிராஜனின் காலத்தில் போரில் வெல்ல அகோரபூஜை\nShyam on லாவோஸ் கல்வெட்டில் பொற்கைப்பாண்டியன்\nKaleesan Rajagopal on நிருபதுங்கவர்மனின் சிற்றூர் செப்பேட்டின் வடமொழிப்பகுதி\nN Murali Naicker on வேறுமாநிலத்தைச் சேர்ந்த இரு சோழ தளபதிகள்\nச.இரமேஷ் on நந்தி மஹாகாளர்களின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/48692", "date_download": "2019-02-21T11:47:31Z", "digest": "sha1:OZYB7OFIJGMUQ4GW5RWJ5XLMGKA6MRTX", "length": 10152, "nlines": 61, "source_domain": "www.allaiyoor.com", "title": "பாரீஸில் நேற்றிரவு இடம்பெற்ற, தீ விபத்தில் குழந்தை உட்பட 10 பேர் பலி, 30 பேர் காயம்-விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nபாரீஸில் நேற்றிரவு இடம்பெற்ற, தீ விபத்தில் குழந்தை உட்பட 10 பேர் பலி, 30 பேர் காயம்-விபரங்கள் இணைப்பு\nபிரான்ஸ் தலைநகர் பாரீஸின் தெற்கு பகுதியில் உள்ள ஓர் எட்டு மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் ஒரு குழந்தை உள்பட எட்டு பேர் பலியாகியுள்ளனர்.\nமேலும் இந்த சம்பவத்தில் ஆறு தீயணைப்பு வீரர்கள் உள்பட கிட்டத்தட்ட 30 பேர் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் மிக மோசமான நிலையில் உள்ளார்.\nஇந்த கட்டடத்தின் மேல்பகுதியில் இருந்து வெளியேறிய தீப்பந்தங்களால் அங்கிருந்த ஏறத்தாழ 50 பேர் வெளியேற்றப்பட்டனர்.\nஇந்த தீ விபத்து வேண்டுமென்றே யாரோ ஒருவரால் ஏற்பட்டிருக்கலாம் என்று பாரீஸை சேந்த சட்டப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்\nமேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபாரீஸில் உள்ள ஏர்லங்கார் வீதியில் உள்ள இந்த 1970 காலகட்டத்தில் கட்டடத்தில் 12 மணிக்கு (ஜிஎம் டி நேரம்) இரண்டு தளங்களை தாண்டி தீ பரவ ஆரம்பித்ததால் அங்கிருந்த குடியிருப்புவாசிகள் வெளியேற நேர்ந்தது\nகட்டடத்தின் மேற்பகுதியில் தீ பிழம்பு காட்சிகளும், தீயணைப்பு வீரர்கள் ஏணிப்படிகளில் ஏறுவதும் தெரிந்தன.\nபோயிஸ் டி பௌலாக்னி பூங்காவிற்கு மிக நெருங்கியுள்ள இந்த சம்பவ இடத்தில் கூரையில் சிக்குண்டோரை மீட்பதற்கு சுமார் 250 தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nநாங்கள் இந்த இடத்தை சென்றடைந்தபோது, உலக முடிவு கால நிலைமையை நாங்கள் எதிர்கொண்டதுபோல இருந்தது. சன்னல்கள் வழியாக பலர் உதவி செய்ய கூக்குரலிட்டனர் என்று தீயணைப்பு சேவையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.\nகாயமடைந்தோரில் 6 பேர் தீயணைப்பு வீரர்கள் என்று பிரெஞ்ச் ஒளிபரப்பு நிறுவனமான பிஃஎப்எம்டிவி தெரிவித்தது.\nஇந்த கட்டடம் ஹெச் வடிவத்தில் இருந்ததால் அதன் முற்றம் வழியாக கட்டடத்திற்குள் நுழைய முடியாமல் போய்விட்டது. எனவே, கட்டடத்தின் முன்புறத்தில் இருந்து ஏணிகள் மூலம்தான் தீயில் சிக்கியிருந்தோரை மீட்க முடிந்தது. தீயணைப்பு வீரர்களின் தொழில்முறை திறமையை இந்த சம்பவத்தில் பாராட்டியாக வேண்டும் என்று பாரீஸ் துணை மேயர் இம்மானுவெல் கிரகோரி, ராய்ட்டர்ஸ் நியூஸ் முகமையிடம் தெரிவித்துள்ளார்.\nஐந்து மண���நேர போராட்டத்திற்கு பின்னர் இந்த தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.\nஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் உயரலாம் என்று தீயணைப்பு சேவையின் செய்தி தொடர்பாளர் ஏஃஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.\nஇந்த தீயை அணைப்பதற்கு அவர்களின் வாகனங்களை பயன்படுத்த முடியவில்லை என்பதால், இது மிகவும் சிக்கலான கடமையாக இருந்தது என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுப்புற கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nதீயால் உயிரிழப்பு ஏற்படுத்தியதாக குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்டோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள பாரீஸ் மேயர் ஆன்னி ஹிடால்கோ, உள்துறை அமைச்சர் கிறிஸ்டோபி காஸ்டானரோடு சம்பவ இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்.\nPrevious: அல்லையூர் இணைய அனுசரணையில்,இயங்கும் -முன்பள்ளியில் புதிய மாணவர்களை வரவேற்ற நிகழ்வு-விபரங்கள் படங்கள் இணைப்பு\nNext: வேலணை சாட்டி நன்னீரின் சுவையில் மாற்றம்- பாதுகாக்க பனம் விதைகளை நடுகை செய்வோம் வாரீர்..படியுங்கள்\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/jayalalitha-in-assembly/", "date_download": "2019-02-21T11:25:10Z", "digest": "sha1:FWK765RHANKXOL46JXFX6VDAG5ZQDQ5V", "length": 4105, "nlines": 103, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "jayalalitha in assemblyChennai Today News | Chennai Today News", "raw_content": "\nசென்னையில் மேலும் 100 மினிபஸ்கள். சட்டமன்றத்தில் ஜெயலலிதா அறிவிப்பு.\nவேட்டிக்கு தடை விதித்தால் கிளப்புகளின் உரிமம் ரத்து. சட்டமன்றத்தில் ஜெயலலிதா எச்சரிக்கை\nWednesday, July 16, 2014 2:33 pm அரசியல், தமிழகம், நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 733\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்க���ின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=608636", "date_download": "2019-02-21T12:57:25Z", "digest": "sha1:RIMXPKMQYGA4KOM2F5S2VJ2GZ5MMAHIL", "length": 9156, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "செம்மேடு அரசு பள்ளியில் மழையால் இடிந்த சுற்றுச்சுவர் மர்ம கும்பல் அட்டகாசம் : நிதி ஒதுக்கீடு தாமதம் | நாமக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நாமக்கல்\nசெம்மேடு அரசு பள்ளியில் மழையால் இடிந்த சுற்றுச்சுவர் மர்ம கும்பல் அட்டகாசம் : நிதி ஒதுக்கீடு தாமதம்\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செம்மேட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை புதிதாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செம்மேட்டில் வல்வில்ஓரி ஜி.ஆர்.டி., அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.\nகொல்லிமலை, செம்மேடு பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்களின் குழந்தைகள் 300க்கும் மேற்பட்டோர், இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் பாதுகாப்பிற்காக பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுக்கு முன் கொல்லிமலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் அரசு பள்ளியின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி மட்டும் இடிந்து விழுந்தது. பல ஆண்டுகளாகியும் சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.\nஇதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: கொல்லிமலை, செம்மேடு சுற்றுவட்டார பகுதி மக்களின் குழந்தைகள் அனைவரும் உயர்நிலை கல்வி கற்க, ஜி.ஆர்.டி., உயர்நிலை பள்ளி பிரதான பள்ளியாக உள்ளது. இந்நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மழையில் இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவரை புதிதாக கட்ட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும், கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்திற்குள் நுழையும் மர்ம கும்பல் குடித்து கும்மாளமிட்டு வருகின்றனர். எனவே, பள்ளிக்கு விரைந்து சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வ���ண்டும் என்றனர்.\nஇதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கொல்லிமலை செம்மேடு ஜி.ஆர்.டி., அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட அரசிடம் நிதி கேட்டுள்ளோம். நிதி ஒதுக்கீடு பெறப்பட்டதும், விரைவில் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவிதிகளை மீறி டிஜிட்டல் பேனர் வைத்தால் சிறை தண்டனை\nதிருச்செங்கோட்டில் திமுக செயற்குழு கூட்டம்\nநாமக்கல் உழவர் சந்தையில் உணவுபொருளில் கலப்படம் கண்டுபிடிக்க அரங்கு திறப்பு\nகால்நடை மருத்துவமனையில் ₹1.86 கோடியில் சிடி ஸ்கேன் வசதி\nகாவேரி நகர் ரவுண்டானாவை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்\nசேந்தமங்கலம் வாரச்சந்தையில் புதியதாக கடைகள் கட்ட வியாபாரிகள் வலியுறுத்தல்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=201&Title=", "date_download": "2019-02-21T12:00:02Z", "digest": "sha1:DCA3GURDAKKOIPLW5MTCODPRPW2HHGJZ", "length": 25229, "nlines": 120, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n1ம் ஆண்டு நிறைவு - கைலாயநாதர் சிறப்பிதழ்\nகதை 6 - மாதேவடிகள் ஹாரம்\nகோயில்களை நோக்கி - 3\nநெஞ்சை நிமிர்த்தும் நேற்றைய வரலாறுகள்\nகட்டடக்கலைத் தொடர் - 11\nஅரை நாள் பயணம்....அரை மனதுடன்....\nசங்கச் சிந்தனைகள் - 2\nஇதழ் எண். 14 > இலக்கியச் சுவை\nசங்கச் சிந்தனைகள் - 2\nகூடவே பறை, கொட்டு முதலான கருவிகள் எழுப்பும் ஓசைகளும் கேட்கின்றன. கொம்பு \"பூ.....ம் பூ....ம் \" என்று அதிர \"ஓ.....ம் \" எனும் சங்கநாதம் கம்பீரமாய் கிழக்கு வாசல் அமைந்துள்ள திசையிலிருந்து எழுகிறது.\nஅது அழைப்பொலி. \"பகைவன் படையெடுத்திருக்கிறான் - நாட்டில் உள்ள ஆண்க���் யாவரும் நாட்டைக் காக்க வருக \" என்று வேந்தன் எழுப்பும் வரவேற்பொலி.\nஅவன் மெய்ப்பையை சரிசெய்து கொண்டான். இடைக்கச்சை சற்றே இறுக்க உள்ளே அணிந்திருந்த ஐம்படைத்தாலி உறுத்தியது. வில்லை வலக்கையில் மாட்டி அம்பறாத்துணியை இடமுதுகில் படியவிட்டு நெஞ்சின் குறுக்கே கட்டிக்கொண்டான்.\nவேல் பூசையறையில் ஒரு ஓரத்தில் மஞ்சள் குங்குமமெல்லாம் தடவி தயாராக இருந்தது. அதனைத் தீண்டுகையில் சுரீரென்று ஏதோ கணுக்கால்களில் பாய்ந்தது.\nஅது அவன் தந்தையின் வேல். போர்க்களத்தில் மார்பில் ஈட்டியும் அம்புகளும் துளைத்தெடுத்திருக்க உயிர் எப்போதோ பிரிந்துவிட்டபோதும் அவருடைய கைகள் இந்த வேலினை விடவேயில்லையாம் சிரமப்பட்டுத்தான் பிரித்தார்கள் என்று அன்னை சொல்வாள்.\nஅவன் தன் தந்தையை கண்களால் கண்டதில்லை. ஆனால் அவ்வப்போது இந்த வேலினை தொடும்போதெல்லாம் அவரைத் தீண்டுவது போலிருக்கும் - அதிலும் இன்று சற்று அதிகமாகவே....\nஅன்னை சற்று தள்ளாடியபடியே எழுந்து வருகிறாள்... \"கிளம்பும் நேரம் வந்துவிட்டதா என்ன \n இப்போது கிளம்பினால்தான் கிழக்கு வாசலை இன்னும் அரை நாழிகை நேரத்தில் அடையலாம் \nஅவளுக்கு இப்போதெல்லாம் பார்வை அடிக்கடி மங்குகிறது. சற்றே கண்களைக் கசக்கிக்கொண்டு நிமிர்ந்து பார்க்கிறாள். அவன் சிரித்த முகத்தோடு நின்றுகொண்டிருக்கிறான்.\n இந்தக் கோலத்தில் அவரே மீண்டும் மறுபிறவியெடுத்து நம்முன் நிற்பதாகவல்லவா தோன்றுகிறது \"ஐயா நீ ஜெயிக்க வேண்டும் ஐயா \" நான் கொற்றவைக்கு நேர்ந்து கொள்கிறேன் \" நான் கொற்றவைக்கு நேர்ந்து கொள்கிறேன் \" - அவள் தன் மடியிலிருந்த ஒரு சில எளிய கழஞ்சுகளை ஒரு மஞ்சள் துணியில் அவசர அவசரமாக முடிந்து வைக்கிறாள்.\nஇருபது வருடங்களுக்கு முன்புகூட அவள் இப்படித்தான் நேர்ந்து கொண்டாள். ஆனால் கொற்றவைக்குக் கண்ணில்லை. நெஞ்சு நிறைய அம்புகளாக வாயிலில் அவருடைய உடல் வந்து இறங்கியபோது.... கண்களில் சரசரவென்று நீர் கோர்த்துக் கொள்கிறது.\n இப்போது அவள் அழக்கூடாது. இவள் அழுதால் பிள்ளை தளர்ந்துவிடுவான். இவள் கண்களின் கண்ணீரை அவனால் தாங்க முடியாது. அவன் பார்க்காத கணத்தில் இரகசியமாக அவள் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.\nஅவனுடைய மனையாளும் குழந்தையையும் உக்கிராண அறையிலிருந்து வெளிப்படுகிறார்கள். அழுதிருக்கிறாளா ���ன்ன - கண்களெல்லாம் சிவந்ததுபோல் தெரிகின்றனவே....\nகுழந்தை அவனைப் பார்த்த மாத்திரத்தில் சிரித்துக்கொண்டே அவனிடம் தாவுகிறது. அவன் அதனைக் கட்டியணைத்து உச்சி முகர்கிறான். பால்மணம் நாசியை நிறைக்கிறது.\nகுழந்தையை தூக்கியபடி வாயிலுக்கு வருகிறான். கால்களில் கழல்களை அணிந்துகொள்கையில் குழந்தை கழல்களை ஏதோ விளையாட்டுப்பொருள் என்று நினைத்துக் கைகளால் அளைகிறது.\nஅவனுடைய தாயும் மனையாளும் அவனுக்கு ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டிடுகின்றனர்.\nஅவனுடைய தாய் அவனை மீண்டும் ஒருமுறை நன்றாகப் பார்த்துக்கொள்கிறாள்.... முகத்தைக் கட்டிக்கொண்டு உச்சி முகர்கிறாள்... ஏனோ திடீரென்று அவனைப் பிரசவிக்கையில் ஏற்பட்ட தவிப்பு மீண்டும் அவளுக்கு ஏற்படுகிறது....\nஅவனுடைய மனையாளும் அவனை விழுங்கிவிடுவதைப் போல் ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொள்கிறாள்... இரவில் வலிந்து வலிந்து காதலோடு தழுவிய உடல்.... முத்தங்களால் நனைத்த மார்பு.... ஒரு வேளை இப்போது பார்க்கும் இந்தக் கோலத்தை மட்டுமே மனதில் தாங்கிக்கொண்டு மீதிவாழ்நாளை அவள் கழிக்க நேரலாம்... அதனால்தானோ என்னவோ கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள்... இரவெல்லாம் அழுது அழுது கண்கள் சிவந்திருந்தாலும் ஒரு சொட்டு நீர்கூட அவன் முன்னால் வீட்டுவிடக்கூடாது என்ற முனைப்புடன் நிற்கிறாள்...\nஅவனும் அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்கிறான். ஏனோ தந்தையின் ஆன்மா அவனை ஆக்கிரமிப்பதைப்போன்றதொரு உணர்வு அந்த வேலினைக் கையிலேந்திய கணத்திலிருந்து அவனுக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது....\n\" என்று வானத்தைப் பார்த்து முழங்குகிறான். மறுகணம் திரும்பிப்பாராமல் கிழக்கு வாசலை நோக்கி வீறு நடைபோட்டுச் செல்கிறான்.\nஅவனுடைய முகத்தில் சூரியனைப்போல ஒரு வீரக்களை சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது.\nஅவன் வீரனாகவே பிறந்தவன். வீரனாகவே வளர்ந்தவன். எப்போதும் அவன் தன்னை வீரனாகத்தான் உணர்ந்திருக்கிறான் - ஒருவேளை அவன் தந்தையும் அதற்குக் காரணமாக இருக்கலாம்...\nதன்னுடைய படையின் பலம் எத்தனை எதிரிகள் படையின் பலம் எத்தனை எதிரிகள் படையின் பலம் எத்தனை நாம் இன்று தோற்போமா என்பதான எந்தக் கேள்விகளும் அவன் மனதில் எழவில்லை. போர் அந்தப் போரில் அவன் வாள்சுழற்றியாக வேண்டும் அந்தப் போரில் அவன் வாள்சுழற்றியாக வேண்டு��் \nஅவனுடைய தாய் தாரமொடு நாமும் நின்றுகொண்டு அவன் விலகி விலகிச் செல்வதைப் பார்க்கிறோம்.\nபோரில் அவன் ஒருவேளை வெற்றி பெற்று பெருவீரனாகத் திரும்பி வரலாம்..... அவனுடைய மகனை அவனினும் சிறந்த வீரனாகப் பயிற்றுவிக்கலாம்...\nஅல்லது மார்பில் வேலோ அம்புகளே தாங்கி விழுப்புண்களோடு குற்றுயிரும் குலையுயிருமாய்க்கூடத் திரும்பலாம்....\nஅல்லது அவனும் தன் தந்தையைப் போலவே வீழ்ந்து பட்டும் கைகளில் வேலினை விடாமல் பற்றியபடியே உயிர்துறக்கலாம்... ஏதாவது ஒரு புலவன் அவன் புகழைப் பாடலாம்... போர் பூமியில் அவனுடைய உற்றார் அவனுக்கு நடுகல் வைத்து வழிபடலாம்... அவன் குலத்திற்கு அவன் வீரம் நல்கும் குலதெய்வமாக ஆகலாம்....\nஅவன் அப்பழுக்கில்லாத சுத்த வீரன் \nஅன்றைய தமிழ்ச் சமூகத்தில் இரு உணர்வுகள் - இயல்புகள் - மற்றவற்றினும் மதித்துக் கொண்டாடப்பட்டன. அவை காதலும் வீரமும். காதலின் உச்சத்தையும் வீரத்தின் உச்சத்தையும் பல்வேறு விதமாகப் படம்பிடிக்கும் பாடல்கள் சங்க இலக்கியங்களில் பல உண்டு. அவை காலக் கண்ணாடிகளாக நின்று அந்த மனிதர்களின் மனப்போக்கை இன்றும் விளக்குகின்றன..\nசங்க நூல்களுள் மிகத் தொன்மையான தொல்காப்பியம் இலக்கண நூல் மட்டுமல்ல - இலக்கியமும் கூட.\nபுறத்திணையியல் வகைகளை விளக்கப்புகும் தொல்காப்பியர் வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை என்று விளக்கிக்கொண்டே வரும்போது தும்பைத்திணையின் இயல்பைக் கூற முற்படுகிறார். எதிர்த்து வரும் பகைவேந்தரை வீரம் பொருதப் போரிட்டு அழிப்பது தும்பைத்திணையாகும். மற்ற திணைகளுக்கெல்லாம் அவ்வத் திணைகளின் இயல்பையும் இலக்கணத்தையும் மட்டும் கூறிவிட்டுச் செல்பவர் தும்பைக்கு மட்டும் சற்றே நிதானித்து - நான்கு வரிகள் எடுத்துக்கொண்டு - அந்தத்திணையின் பெருமையை விரித்துரைக்கிறார்.\nஇந்தக் கட்டத்தில் திணையின் சிறப்பியல்பான வீரத்தின் உச்சத்தை விளக்க ஒரு உதாரணம் அவருக்குத் தேவைப்படுகிறது. தாம் பார்த்தவற்றுள் கேட்டவற்றுள் உச்சக்கட்ட வீரக் காட்சியாக எது அவரது மனதில் நின்றதோ அதையே பதிவாக்கியிருக்கிறார் அவர் என்று நம்பலாம்.\n\"கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்\nசென்ற உயிரின் நின்ற யாக்கை\nஇரு நிலம் தீண்டா அரு நிலை வகையொடு\n(தொல்காப்பியம் / பொருளதிகாரம் - புறத்திணையியல் - எண் 1017)\nதொல்காப்பியர் காட���டும் இந்தக் காட்சியும் இந்தக் காட்சியின் பதிவிற்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ள சொற்களும் நீடித்த அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியவை.\n\"பகைவரால் எறியப்பட்ட அம்பும் வேலும் மேன்மேலும் வந்து பாய்தலால் உயிர்நீங்கிய வீரனின் உடல் இருகூறுபட்ட போதும் நிலத்தில் சாய்ந்துவிடாமல் போர்முகம் காட்டும் சிறப்பினை உடையது இத்திணை \nசற்று விரித்துக் கூறின் :\nஅந்த வீரனுடைய உடலை அம்புகளும் வேலும் விடாமல் தாக்கின. ஒரு கட்டத்தில் உயிர் பிரிந்துவிட்டது. உயிரைப் பிரிந்த உடல் தாக்கப்பட்ட அம்புகள் மற்றும் வேல்களினால் ஏறக்குறைய இரண்டாகப் பிளந்தது. அப்படிப் பிளந்த பிறகும்கூட அந்த உடல் தாங்கியிருந்த உயிர் ஒரு சுத்த வீரனுடைய உயிர் என்பதால் அது நிலத்தில் சடேலென மரம்போல விழுந்துவிடாமல் மெதுவாக ஆடியபடி நிற்கும் வீரப்புகழை விரித்துரைக்கும் சிறப்புக்களை உடையது தும்பைத் திணையாகும் \nபுறநானூற்றுப் பாடல்களில் வீரத்தைப் பாடும் பாடல்கள் பல உண்டு. ஆனால் தொல்காப்பியம் காட்டும் இந்தக் காட்சி அவற்றிலிருந்து தனித்து நின்று அந்நாளைய நிலத்தில் விளைந்த வீர விளைச்சலை ஒரு அதிர்ச்சி மிக்க உதாரணம் மூலம் பளிச்சென்று வெளிச்சம்போட்டுக் காட்டிவிடுகிது.\nஉடலெங்கும் அம்புகளாலும் வேலாலும் துளைக்கப்பட்டு லேசாகத் தள்ளாடியபடி முன்னேறும் அந்த வீர உடலை கற்பனை செய்து பாருங்கள் - அதிர்ந்துபோய் விடுவீர்கள் \n\"கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்..\" - அந்த உடலில் அம்புகள் பாயவில்லை, ஈ மொய்ப்பதுபோல் மொய்த்திருக்கின்றன... அப்பப்பா ஒரே வரியில் சாட்டையடியாக அந்தக் காட்சி நமது மனக்கண்களில் சட்டென்று உருப்பெற்று விடுகிறது.\nஇப்படி உடல் இருகூறான பின்பும் மெதுவாக உடல் ஆடுதல் அட்டை என்னும் உயிரினத்தின் இயல்பென்பதால் இந்த வகை வீரத்திற்கு \"அட்டையாடுதல்\" என்றும் பெயராம் \nஇந்நாளைய தமிழ் வீரத்தைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஏனெனல் பேனாக்கத்தியை நீட்டி ஒரே ஒரு குப்பத்து ரெளடி முரட்டுத்தனம் செய்தால் ஒரு கூட்டமே கைகட்டி வாய்பொத்தி நிற்கிறது.\nஇன்றைய கவிஞர்களால் வீரத்தைப் பாட முடிவதில்லை. பாடுபொருளாகக்கூடிய வீரம் அவர்களுக்குத் தென்படுவதில்லை.\nகாதலோடு அவர்கள் நின்றுவிடுகிறார்கள். நிறைவடைந்துவிடுகிறார்கள்.\n(மேலும் சிந்திப்போம்)this is txt file\u0000\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvabharathy.blogspot.com/2017/11/blog-post.html", "date_download": "2019-02-21T11:24:01Z", "digest": "sha1:TP2HMXY4YAXCLZAAXBTNZIZEZABR2LT7", "length": 23563, "nlines": 59, "source_domain": "yuvabharathy.blogspot.com", "title": "யுவபாரதி: “அறம்” படம் பார்த்தேன்", "raw_content": "\nமுகநூல் மற்றும் இணையவெளியில் பலரும் ‘அறம்’ படத்தைப் பாராட்டியிருக்கிறார்கள். பாராட்டத்தக்க படம் என்று பலரும் கருதுவதற்கான கூறுகளாக என்னென்ன இருக்கின்றன\n1. அடிக்கடி நம் கவனத்திற்கு வந்து கலங்கச் செய்கிற – மூடப்படாமல் விடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து மீட்கப்படுகிற – நேர்வுகள் பற்றிப் பேசியிருப்பது.\n2. அரசின் கையாலாகாத் தனமும் அதிகாரிகளின் பொறுப்பற்ற தனமுமே அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என்று உரத்து முழங்கியிருப்பது.\n3. நமது அதிகார அமைப்புக்குள்ளும் மனிதநேயம் மிக்க (தெய்வத்தன்மை) அதிகாரி அவதரிக்கிறார், ஆனால் அவரைத் தவிர அனைவரும் மோசமானவர்களாக இருக்கிறார்கள் என்கிற கருத்து வெளிப்படும் காட்சியமைப்பு.\n4. மக்கள் நல்லவர்களாகவும் அதிகார அமைப்பு நாற்றமடிப்பதாகவும் இருப்பதால் நல்ல அதிகாரி பணி துறந்து மக்களுக்காக மக்களை நோக்கி வருகிறார் என்ற நம்பிக்கை(\n5. நயன்தாரா மட்டுமின்றி அனைத்து நடிகர்களும் பெரும்பாலும் தமது பாத்திரத்தை நன்றாகச் செய்திருக்கிறார்கள், இடம் சார்ந்த பதிவுகள் நன்றாக இருக்கின்றன என்கிற அபிப்பிராயம்.\nஇவற்றில் முதல் மற்றும் இறுதிக் கூறுகளைத் தவிர மற்ற மூன்றும் நமது வழக்கமான நாயக மையம் கொண்ட வணிகப் படங்களின் கூறுகள்தான்.\nமக்கள் நல்லவர்கள் - ஏமாளிகள், ஆட்சியாளர்கள் கெட்டவர்கள் - சுயநலமிகள் என்கிற இருமை எதிர்வு இவற்றின் பொதுக் கூறு. பிரச்சனைகளுக்கு மற்றவரே பொறுப்பு என்கிற கருத்துரை பொதுப் புத்திக்கு விடுதலையைத் தந்து விடுகிறது. நாயகன்/நாயகி நல்லவர் என்பதால் நல்லவர்களுக்காகப் போராடி வெற்றி பெறுகிறார். நல்லவர்கள் பக்கம் நிரந்தரமாக வந்து விடுகிறார். எளிய வாய்ப்பாடு இது.\nமுதல் கூறு இப்படத்திற���கான களம் பற்றியது. அவ்வப்போதைய சமகாலப் பிரச்சனைகள் பலவற்றை களமாகக் கொண்டு இதைப் போல பல நூறு படங்கள் வந்திருக்கின்றன. இந்தப் பிரச்சனையைக் கொண்டு இது. அவ்வளவே.\nநாயக மையம் என்கிற வழமைக்கு மாறாக நாயகி மையம் கொண்ட படம் இது. நாயகி ஒரு நல்ல அதிகாரி என்பதற்காக வழக்கம் போல மற்ற அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் என அனைவரையும் பொறுப்பற்றவர்களாகக் காட்டியிருக்கிறது படம். இதுவும் வணிகப்படங்களில் வழக்கமானதுதான்.\nஇப்படத்தில் மையப் பாத்திரம் நாயகி என்பதற்குப் பதிலாக நாயகன் என்று இருந்திருந்தாலும் பெரிய வேறுபாடு இல்லை. “உங்களை எங்கள் மகளாகப் பார்க்கிறேன்” “நாங்க கும்புடுற கன்னிமார் சாமிகளில் ஒரு கன்னியா பார்ப்போம்” என்ற வசனங்கள் \"மகன்\", \"முருகன்\" என்று மாறியிருக்கும். “பல ஆண்களுக்கு மத்தியில் பெண் அதிகாரியா உட்காரும்போதுதான் எவ்வளவு கஷ்டம்னு உணர்றேன்” என்பதான வசனம் இருந்திருக்காது.\nஇயக்குநர் தாம் சொல்ல நினைத்ததையெல்லாம் ஒரே நேரத்தில் காட்டூர் வெளியில் பதைக்கும் பாத்திரங்கள் வாயிலாகவும், இடையிடையே தோன்றும் ஊடக விவாதம் வாயிலாவும் பேசியேவிடுகிறார். திரைப்படமாக அதைக் காட்டவேயில்லை. சமகாலப் பிரச்சனைகளைக் களமாகக் கொண்டும் திரைமொழியில் அதைச் சரிவரக் காட்டாமல் விடுவதால், மக்களுக்கோ அரசுக்கோ மனதில் ஆழ உணர்த்தாமல், செய்தியாக நினைவூட்டிக் கடந்துவிடும் வழக்கமான திரைப்படங்களில் ஒன்றாகவே இதையும் கருதத் தோன்றுகிறது.\nநயன்தாரா தனது பாத்திரத்தை மிக நன்றாகச் செய்திருக்கிறார். புலேந்திரன், அவரது மனைவி, குழந்தைகள், பிரதான மருத்துவர், தீயணைப்பு அலுவலர், சட்டமன்ற உறுப்பினர் முதலான பாத்திரமேற்றவர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.\nயுவபாரதி மணிகண்டன் | Create your badge\nஅறிக்கை (5) ஈழம் (25) ஒலிப்பதிவு (21) கடிதம் (6) கட்டுரை (59) கவிதை (156) குறிப்புகள் (15) சிறுகதை (4) தகவல் (5) நிகழ்வு (19) நினைவுகள் (23) நூல் நயம் (22) மொழிபெயர்ப்புக் கவிதை (15)\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-1)\nகம்பன் சிந்தனை – 5 : வில்லின் செல்வன் மேகநாதன்\nதமிழகத்தின் முற்பட்ட வகுப்பினர் பட்டியல்\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-2)\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-6)\nசெட்டி, பாலி – சில குறிப்புகள்\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-3)\nநாயக்கர் ஆட்சியில் தமி���கம் (இடுகை-9)\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-10)\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் - தொடர்\nAFSPA Dalit Dharmapuri Me Too Tomas Transtromer ULFA அ.மார்க்ஸ் அகதிகள் அசதா அசாமி அசாம் அச்சுதப்பர் அஞ்சலி அடி அணுஉலை அண்ணா அப்பா அமிர்தம் சூர்யா அமெரிக்கா அம்பேத்கர் அம்மா அயோத்தி அரசியல் அரசு அரபி அருணை இலக்கிய வட்டம் அருந்ததியர் அர்ஷியா அலை அறம் அறிக்கை அஜித் அஸ்தி ஆ.ராசா ஆசிரியர் ஆடு ஆடுகுதிரை ஆட்டிசம் ஆணவக் கொலை ஆணி ஆண்டிபட்டி ஆமாத்தியர் ஆயுதம் ஆய்லான் குர்தி ஆர்யா ஆனைமலை இச்சாதாரி இதயம் இத்தாலி இந்திரா கோஸ்வாமி இந்திராகாந்தி இ​​​மையம் இயேசு இரகுநாதர் இரத்தம் இரயில் இரவலன் இரவு இராவணன் இராஜேந்திர சோழன் இருப்பு இரும்பொறை இருள் இலக்கியக் களம் இலக்கியம் இலக்குவன் இலா.வின்​சென்ட் இளங்கோ கிருஷ்ணன் இளவரசன் இளையராஜா ஈராக் ஈழம் உசிலம்பட்டி உண்ணாப் போராட்டம் உண்மை அறியும் குழு உதயமூர்த்தி உமாஷக்தி உளவியல் உறக்கம் எண்ணெய் எம்ஜியார் எலக்ட்ரா எல்லை மீட்பு எல்லைப் போராட்டம் எழுத்து எறும்பு என்னை அறிந்தால் எஸ்.ராமகிருஷ்ணன் ஏசு ஏந்தல் கணா ஐரோம் ஷர்மிளா ஒட்டகம் ஒலிப்பதிவு ஓசை ஓவியம் க.நா.சு. க.விலக்கு கடல் கடல் உயிரி கடவுள் கடிதம் கடுகு கட்டுரை கணுப்பொடி கண் கண்ணகி கண்ணகி கோவில் கதவு கதை கத்தி கப்பல் கமல் கம்பணன் கம்பன் கம்யூனிசம் கயிறு கரகாட்டம் கரடி கரிக்குருவி கருணாநிதி கருநாடகம் கலாப்ரியா கலை கலை இலக்கியா கல் கல்வி கல்வெட்டு கவர்னர் பெத்தா கவிதை கவின்மலர் கழுகு கழுது கழுதை களவாணி கன்னடம் காகம் காஞ்சி காதல் காந்தி காலச்சுவடு காளி காற்று கிருஷ்ணதேவராயர் கிருஷ்ணாராவ் கிழக்குக் கடல் கிறிஸ்டி குடா யுத்தம் குடியுரிமை குட்டிமணி குட்டிரேவதி கும்பகருணன் குரல் குர்து குவாஹாத்தி. சமூகம் குழந்தை குளவி குறிப்புகள் குறும்படம் குற்றாலம் குஜராத்தி கூடங்குளம் கூத்து கேணி கேரளம் கேள்வி கை கொசு கொடுவாள் கொலை கொளிஞ்சிவாடி கொள்ளை கொற்றவை கோகுல்ராஜ் கோட்சே கோபுரம் கோப்பை கோல்பீட்டா சங்கர மடம் சந்தீபா நாயிக்கா சமணம் சமஸ்கிருதம் சமூகம் சம்புவராயர் சரவணன் சர்க்கஸ் சல்வா ஜுதும் சனநாயகம் சன்னல் சாகித்திய அகாடமி சாசனம் சாதி சாத்தப்பன் சாத்தனூர் அணை சாத்தன் சாவி சாவு சிங்கவரம் சிங்கள இனவாதம் சித்தாந்தன் சிபி சிரி-கதை சிரியா சி��ப்பதிகாரம் சிலம்பு சிலுவை சிவகாமி சிவசங்கர் சிவன் சிறகு சிறுகதை சிறுத்தைகள் சிறை சிற்பி சினிமா சின்மயீ சின்னமனூர் சீதான்ஷு யஷஸ்சந்திரா சீரங்கபுரம் சீனா சுகிர்தராணி சுதந்திரம் சுவர் சூரியன் செங்கம் செஞ்சி செட்டி செட்டிநாடு செந்தில்நாதன் செருப்பு செவ்வரளி சொல் சொற்கள் ஞாநி ஞானம் டச்சு டால்ஸ்டாய் டிராகன் டிவி டேனிஷ் தகவல் தங்ஜம் மனோரமா தஞ்சை தமிழரசுக் கழகம் தமிழன் தமிழன் குரல் தமிழ் தமிழ்ச்செல்வன் தமிழ்நதி தமுஎச தருமபுரி தருமன் தலித் தலைவர் தவம் தவளை தனிமை தன்மானம் தாத்தா தாமஸ் டிரான்ஸ்டிரோமர் தாள் தி.பரமேசுவரி திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் தியேட்டர் திராவிடம் திரிசங்கு திருப்புகழ் திருப்போரூர் திரும​லை திருமாவளவன் திருமாவேலன் திருவண்ணாமலை திருவில்லிப்புத்தூர் திருவோடு திரைப்படம் திரையுலகு திரௌபதி திலீபன் திலீப் சித்ரே திவ்யா தினக்குரல் தீவைப்பு துயரம் துர்க்கை தெலுங்கு தெனாலிராமன் தேர்தல் தேவி தேவிகுளம் தேனடை தொலைத் தொடர்புத் துறை நகராட்சி நக்சல் நஞ்சு நடப்பு நடிப்பு நதி நந்தி நம்பிக்கை நயன்தாரா நர்சரி நவ்வல் எல் ஸாதவி நள்ளிரவு நா.முத்துக்குமார் நாகப்பட்டினம் நாகன் நாக்கு நாஞ்சில்நாடன் நாம்தேவ் டசால் நாய​கே நாயக்கர் நாய் நாவல் நாள் நிகழ்வு நிலா நிழல் நினைவுகள் நீதிபதி சந்துரு நீர்வாசம் நூல் நயம் நூல் வெளியீட்டு விழா நெடுங்குன்றம் நெடுமாறன் நோபல் பரிசு பகல் பசல் அலி பசி படகு படுகொலை படையாட்சி பட்டம் பணிக்கர் பந்து பம்பரம் பயணம் பரமக்குடி பரீட்சித்து பலபர்த்தி இந்திராணி பலி பல்லி பவா பழங்குடி பழமொழி பழனிவேள் பள்ளி பறவை பன்முகம் பன்மொழிப் புலவர் பா.செயப்பிரகாசம் பா.ம.க. பாடல் பாட்டன் பாரதி பாரதி நிவேதன் பார்வதி அம்மாள் பாலச்சந்திரன் பாலா பாலி பாழி பாஸ்கர்சக்தி பிங்கல நிகண்டு பிணம் பித்தன் பிரகலாதன் பிரபாகரன் பிரவீண் கதாவி பிராகிருதம் பிள்ளை பிள்ளையார் பிற மொழியாளர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பீமன் புதிய காற்று புதிய தலைமுறை புத்தகச் சந்தை புத்தகம் புத்தர் புரட்சி புருஷன் புலி பூனை பெ.சு.மணி பெ.விஜயராஜ் காந்தி பெண் பெரியாறு பெருச்சாளி பென்னாத்தூர் பேய் ​​பேரறிவாளன் பொங்கல் பொய்கைக்கரைப்பட்டி பௌத்தம் ம.பொ.சி. மகாபாரதம் மணிகண்டன் மணிப்பூர் மண் மண்டோதரி மண்ணூறப் பெய்த மழை மதிவண்ணன் மதிவதனி மது மதுரை மம்மது மயிலை சீனி வேங்கடசாமி மரண தண்டனை மரணம் மரம் மராட்டி மருத்துவர் மலர் மலேசியா மலையாளம் மழு மழை மனஸா மஹர் மாடு மாணவர் மாதங்கி மாமொணி பாய்தேவ் மாரியம்மாள் மாவோயிஸ்டு மான் மிரட்சி மினர்வா மீரான் மைதீன் மீனா மீன் முகநூல் முகாம் முட்டை முத்துக்குமார் முருகன் முல்லை முல்லைப் பெரியாறு முள்முடி முறைகேடு முற்பட்ட வகுப்பினர் முஸ்தபா மூங்கில் மூணாறு மெக்சிகோ மேகநாதன் மேற்கு மலை மொழி மொழிபெயர்ப்புக் கவிதை மொழிப்பாடம் யவனிகா ஸ்ரீராம் யாழன் ஆதி யாழன்ஆதி யானை யுவபாரதி யூதாஸ் யெஸ்.பாலபாரதி ரகசியன் ரதம் ரவிக்குமார் ரஜினி ராமதாஸ் ராஜ் கௌதமன் ரெட் சன் ரேவதி முகில் லதா ராமகிருஷ்ணன் லிவிங் ஸ்மைல் வித்யா வடக்கிருத்தல் வடக்கு வாசல் வணிகம் வயல் வயிறு வரலாறு வலி வல்லரசு வன்முறை வன்னியர் வாத்து வாய்க்கால் வானம் வான்கோ வி.சி.க. விக்கிரமங்கலம் விசுவாசி விடியல் விரல் விளம்பரம் விஜயபானு விஜயராகவன் வீ. தனபால சிங்கம் வீடு வீணை வீரவநல்லூர் வெ. நாராயணன் வெள்ளெருக்கு வெறுமை வெற்றிடம் வேட்கையின் நிறம் வேதாந்தா வைகை வைகோ வௌவால் ஜடாசுரன் ஜல்லிக்கட்டு ஜெ.பாலசுப்பிரமணியம் ஜெயமோகன் ஜெயலலிதா ஜைனம் ஷைலஜா ஷோபா சக்தி ஸ்டாலின் ஸ்டாலின் ராஜாங்கம் ஸ்பெக்ட்ரம் ஸ்ரீமுஷ்ணம் ஸ்வீடன் ​ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/author/billa/", "date_download": "2019-02-21T12:26:23Z", "digest": "sha1:OXMSRO3WGKHBVEYDILKCFPPYEPWPPB2K", "length": 28179, "nlines": 379, "source_domain": "eelamnews.co.uk", "title": "Eelam News", "raw_content": "\nஒரே நேரத்தில் ஏழு குழந்தைகளைப் பிரசவித்த தாய்…\nஈராக்கில் பெண் ஒருவர் 7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.கிழக்கு ஈராக்கை சேந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சமீபத்தில் பிரசவத்திற்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த…\nவடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்களுக்கு நேர்ந்த கதி.\nவடக்கு கடற்படைத் கட்டளைத் தலைமையகத்தினால், நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட விஷேட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள��ளனர். காரை…\nஇலங்கையின் ஒரே பகுதியில் 169 சிறுவர்கள் துஷ்பிரயோகம் \n169 சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊவா மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் ஜி.டபள்யு.சி. பிரபாசினி தெரிவித்துள்ளார். ஊவா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட புள்ளி விபர ஆய்வின் படி 2018 ஆம்…\nதாடி பாலாஜி வாட்ஸ் அப் குரூப்பில் தவறாக பேசி மானத்தை வாங்கிறார் \nநீண்ட நெடும் பஞ்சாயத்துகளுக்குப் பிறகு சமாதானமாகி சேர்ந்து வாழத்துவங்கிய காமெடி நடிகர் தாடி பாலாஜியும் அவரது மனைவியும் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். தனது கணவர் தன்னை மீண்டும் கொடுமைப்படுத்துவதாகவும் வாட்ஸ் அப் குரூப்பில்…\nமீண்டும் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்துவோம் சவப்பெட்டிகள் நிரம்பும் \nஇந்திய இராணுவத்தினர் மீது மீண்டுத் தாக்குதல் நடத்துவோம் என ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 40 வீரர்கள்…\n 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்ற முடிவு\nபோதைப்பொருள் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு, உறுதியாக மரண தண்டனையை நிறைவேற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம்…\nமுதலாவது செய்மதியை விண்வெளிக்கு அனுப்புகிறது இலங்கை\nமுதலாவது ஆய்வு செய்மதியை இலங்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக ஆதர் சி கிளார்க் நிறுவகம் தெரிவித்துள்ளது. ராவணா-1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செய்மதி மிகவும் சிறியளவிலான சதுர வடிவத்தில் அமைந்துள்ளது. இந்த…\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 வெளிநாட்டவர்கள் கைது \nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வியட்நாம் பிரஜைகள் ஐவர் இன்று பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியாகத் தயாரிக்கப்பட்ட தென்னாபிரிக்க கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி உக்ரேனுக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். …\nநடு இரவில் தெரியாத நபருடன் பைக்கில் சென்ற கஸ்தூரி \nயாரென்றே தெரியாத நபர்களுக்கு உதவி செய்வது தான் தமிழ் கலாச்சாரம் என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். நடிகை கஸ்தூரி சமீப காலமாக சினிமா, அரசியல் என பல்வேறு சமூக விஷயங்கள் பற்றி ட்விட்டரில் கருத்து கூறி வருகிறார். இதற்கு நெட்டிசன்கள் எதிர்மறையான…\nதீவிரவாதியால் கணவனை பறிகொடுத்து விதவையான பெண்ணிற்கு தேடி வந்த பொலிஸ் வேலை \nதீவிரவாதிகளின் தாக்குதலினால் கணவனை பறிகொடுத்து விதவையாக இருக்கும் பெண்ணிற்கு கேரள அரசு பொலிஸ் வேலை தருவதாக அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தாக்குதல் காரணமாக 40-க்கும் மேற்பட்ட துணை இராணுவ வீரர்கள் நாட்டிற்காக தங்கள்…\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nவடக்கில் போதைப் பொருள்- வேலியே பயிரை மேயும் கொடூரங்கள் பற்றி…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nசுதந்திரதினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன்…\nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nசர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டிய குற்றவாளி\nஇலங்கை வரலாற்றில் மகத்தான சாதனை படைத்துள்ள யாழ்ப்பாண…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nவவுனியாவில் அடர்ந்த காட்டிற்குள் திடீரென முளைத்த புத்தர்…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nதீபச் செல்வனின் நடுகல். 2009 முள்ளி வாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பிறகு, விடுதலைப் புலிகளின் துவக்குகள் மவுனித்த…\nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்க���டியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள��� – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/forum/943/?lang=ta", "date_download": "2019-02-21T11:37:03Z", "digest": "sha1:OBKSU3XCIYTL44RFWQ4VTQEC7GXR6T7Y", "length": 4404, "nlines": 147, "source_domain": "inmathi.com", "title": "News | இன்மதி", "raw_content": "\nYou need to Register and Login to participate in the Forums. கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nஉடனடி இடைத்தேர்தல் கோரிக்கையை ஸ்டாலின் கைவிட்டது ஏன்\nவயல்களில் பாசனத்துக்கு உதவும் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள்\nதிருவாரூர் இடைத்தேர்தல் வெற்றி பெரிய கட்சிகளின் உண்மையான பலத்தை வெளிப்படுத்துமா\nவிவசாயிகளை வேதனைக்குள்ளாக்கும் வெங்காய விலைச் சரிவு\nமொபைல் போனை பயன்படுத்தும் விவசாயிகளால் நாட்டு மாடுகளை வளர்க்க இயலாதா\nஅரசியலில் பேச்சு பொருளாகும் விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகுமா\nபாஜகவின் அழுத்தத்துக்கு தலையாட்டும் அதிமுக….லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு சம்மதம்\nஅழியாச்சுடர்: எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த பிரபஞ்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-xmm-8160-5g-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-21T12:45:31Z", "digest": "sha1:K6S4RBWFZGXSOKTX2CUWU5EVE2TJ32GD", "length": 3827, "nlines": 32, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இன்டெல் XMM 8160 5G மோடம்", "raw_content": "\nHome∕இன்டெல் XMM 8160 5G மோடம்\nஇன்டெல் XMM 8160 5G மோடம்\nஇன்டெல் XMM 8160 5G மோடம் அறிமுகமானது; முதல் டிவைஸ் 2020 முதல் அரையாண்டில் விற்பனைக்கு வரும்\nXMM 8160 5G மல்டி மோடு மோடம் அறிமுகம் செய்துள்ளதாக இன்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மோடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதன் முக்கிய நோக்கமே, மொபைல், பிசி மற்றும் பிராட்பேண்ட் கேட்வேகள் மூலம் 5G கனெக்��ிவிட்டியை அளிப்பதேயாகும். புதிய இன்டெல் 5G மோடம் நொடிக்கு 6Gbps வேகத்தில் டவுன்லோடு ஸ்பீடு கொண்டதாக இருக்கும். இந்த மோடங்கள் வரும் 2019ம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் வெளியிடப்படும் என்றும் 2020 ஆண்டின் பிற்பகுதியில் வர்த்தக ரீதியாக மார்க்கெட்க்கு விற்பனைக்கு வரும் என்றும் […]\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-21T12:30:18Z", "digest": "sha1:FJFZTEBBOQXVREUWCG55SDWA4ADX5PPU", "length": 9384, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "மீண்டும் உடைக்கப்பட்டது பெரியார் சிலை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nமீண்டும் உடைக்கப்பட்டது பெரியார் சிலை\nமீண்டும் உடைக்கப்பட்டது பெரியார் சிலை\nதமிழகத்தின் புதுக்கோட்டை பகுதியிலுள்ள பெரியார் சிலை, இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் அமைக்கப்பட்டிருந்த பெரியர் சிலை உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சை இன்னும் நீடிக்கின்ற நிலையில், நேற்று (திங்கட்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇரவோடிரவாக சிலையின் தலைப்பகுதி உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு எதிராக பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.\nஇன்று காலையில் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், களத்துக்கு விரைந்த புதுக்கோட்டை பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇதேவேளை குறித்த சிலை உடைக்கப்பட்டமைக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.\nஅந்த வகையில், இதற்கு மேல் பொறுத்திருக்க முடியாது என தி.மு.க.வின் மாநில மகளிர் விவகார அமைச்சர் கனிமொழி தனது டுவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.\nஇதேபோன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், திரிபுராவில் லெனின் சிலையை தகர்ப்பை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஊக்குவித்தபோதே, அவர்களின் சித்தாந்தத்துக்கு எதிர்த்தவர்களின் சிலைகளை தகர்க்குமாறு தங்களது தொண்டர்களுக்கு அவர்கள் சமிக்ஞை கொடுத்து விட்டனர் என டுவிட்டர் மூலம் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாங்கிரஸினால் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது: அமித் ஷா\nகுடும்ப அரசியல் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியால், நாட்டில் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது என பாரதிய ஜனத\nபட்டாசு ஆலைகளை திறக்க அரசு நடவடிக்கை\nபட்டாசு ஆலைகளை திறப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகின்றது என அமைச்சர் ராஜ\nபயங்கரவாதத்தை ஒழிக்க அரசுடன் ஒன்றிணைவோம்: ராகுல்\nநாட்டில் இடம்பெறுகின்ற பயங்கரவாத செயற்பாட்டை ஒழிப்பதற்கு, அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெ\nமோடிக்கு எதிராக 15 கட்சிகளின் பிரமாண்ட கூட்டணி: டெல்லியில் முக்கிய ஆலோசனை\nதேசிய அளவில் பிரதமர் மோடிக்கு எதிராக 15 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதையடுத்து டெல்லியில் முக்கிய ஆலோசன\nரஃபேல் போர் விமானம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான மத்திய கணக்கு தணிக்கைத்துறையின் அறிக்கை (சி.ஏ.ஜி) நாடாளுமன்றத்த\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=life&num=2652", "date_download": "2019-02-21T12:53:15Z", "digest": "sha1:TDYRUMNO5DAQ5GRCGX4DENDM4PLGJMGZ", "length": 2965, "nlines": 58, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nமற்றவர்களை நேசிப்பதில் தவறு இல்லை ஆனால் அவர்கள் தான் உலகம் என்று நினைக்கும் தருவாயி்ல் இருக்காதே.\nஅவர்கள் அன்பிற்கு சார்ந்து இருக்காதே, அந்த அன்பு சில சூழ்நிலையால் குறைந்து போகலாம்.\nஅப்போது நீ ஏமாந்து உன் வாழ்க்கையில் வெறுமை காண்பாய்.\nஇப்பொழுது நான் உன்னிடம் சொல்லும் அர்த்தங்களை நீ தெளிவாக புரிந்து கொள்.\nஅன்பு தவறு இல்லை, ஆனால் அளவு கடந்த அன்பில் எதிர்பார்ப்பு ஏற்படும், அதில் நீ சிக்கிக் கொள்ளாதே.\nஅது உன் வாழ்க்கையில் நிம்மதியற்ற சூழ்நிலையை உருவாக்கிவிடும்.\nஏனென்றால் இவ்வுலகில் எதுவும் நிரந்தமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.com/news_details.php?/%E0%AE%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/easy/thakkali/sadam/&id=40484", "date_download": "2019-02-21T11:38:49Z", "digest": "sha1:YSSLRJ65F472ANS3IXLB5C227IQXOUV7", "length": 4787, "nlines": 87, "source_domain": "tamilkurinji.com", "title": " ஈசியான தக்காளி சாதம் easy thakkali sadam , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஈசியான தக்காளி சாதம் | Easy Thakkali Sadam\nதலை முடி அடர்த்தியாக வளர நெல்லிக்காய்\nஈசியான தக்காளி சாதம் | Easy Thakkali Sadam\nநாட்டுக் கோழி கிரேவி | Nattu kozhi gravy\nவெள்ளரிக்காய் தக்காளி சாலட் | Thakkali, vellarikkai salad\nவெண்டைக்காய் புளி பச்சடி | Vendakkai puli pachadi\nமெட்ராஸ் சாம்பார் | Medras sambar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=54684", "date_download": "2019-02-21T12:11:38Z", "digest": "sha1:U2E3ZSKD5ABKTJXWVTLKZMV4YZLKBBSF", "length": 6908, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - International School students Bharatnatyam dance performance velammal,வேலம்மாள் பன்னாட்டு பள்ளி மாணவிகள் பரத நாட்டியம் அரங்கேற்றம்", "raw_content": "\nவேலம்மாள் பன்னாட்டு பள்ளி மாணவிகள் பரத நாட்டியம் அரங்கேற்றம்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nதிருவள்ளூர்:சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யாபவனில் வேலம்மாள் பன்னாட்டு பள்ளியை சேர்ந்த 12 மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. இதற்கு பள்ளியின் இயக்குனர் எம்.வி.எம்.சசிகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக இசை பாடகி பாம்பே சகோதரிகள், லலிதா சரோஜா, நாட்டிய சங்கல்பாவின் கலை இயக்குனர் ஊர்மிளா சத்தியநாராயணன், சினிமா நடன கலைஞர் மோகன்வித்யா கலந்து கொண்டனர். வேலம்மாள் பன்னாட்டு பள்ளியின் முதல்வர் கோதண்டராமன் வரவேற்று பேசினார். பள்ளியின் பரதநாட்டிய குரு பிரதீஷ் சிவானந்தன் விழாவில் கவுரவிக்கப்பட்டார். ஸ்வேதா, தீக்ஷி, வர்தினி ரெட்டி, மோனிகா,ஐஸ்வர்யா, லாவண்யா, ஸ்வேதா, ரோஜாஸ்ரீ, தீபிகா, வாசுகி மற்றும் இரட்டை சகோதரிகள் வர்தினி, வினோதினி ஆகியோர் இணைந்து புஷ்பாஞ்சலி, அலாரிப்பூ, கொளத்துவம், ஜத்தீஸ்வரம், சப்தம், வர்ணம், கீர்த்தனம், தில்லானா மற்றும் மங்கலம் ஆகிய நாட்டியங்கள் ஆடினர். இதில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஇந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி\nகுஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்\nபனிமலர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்\nஸ்ரீசாஸ்தா கல்வி குழுமம் சார்பில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\nஆசிரியர் இல்லாவிட்டால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் புதிய திட்டம் தொடக்கம்\nபொன்னேரி வேலம்மாள் பள்ளிகளின் ஓவிய கண்காட்சி துவக்கம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17167-union-govt-order-to-state-govt-about-ration.html", "date_download": "2019-02-21T12:16:14Z", "digest": "sha1:NVSX7WPZXD272AY4SP2MU5IG3UYPQP4O", "length": 9506, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "பொதுமக்களுக்கு எச்சரிக்கை - ரேஷன் அட்டை ரத்தாகும் அபாயம்!", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nபொதுமக்களுக்கு எச்சரிக்கை - ரேஷன் அட்டை ரத்தாகும் அபாயம்\nபுதுடெல்லி (30 ஜூன் 2018): மூன்று மாதங்கள் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டல் ரேஷன் அட்டையை ரத்து செய்ய மத்திய அரசு பரிந்துறைத்துள்ளது.\nமத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில், மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில்,`குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் ரேஷன் பொருள்களை முறையாக வாங்குகிறார்களா என்பதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்' என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nமூன்று மாதங்களுக்குமேல் தொடர்ச்சியாக ரேஷன் பொருள்களை வாங்காதவர்களின் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மாநில அரசுகள் எடுக்க வேண்டும். இதனால், மானிய விலையில் கிடைக்கும் பொருள்களை வாங்க அவசியமில்லாதவர்களை எளிதில் அடையாளம் காணலாம். என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.\n« கேரளாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற முஸ்லிம்கள் மீது தாக்குதல் முஸ்லிம் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் இந்து குடும்பத்தினருக்கு தொடர் மிரட்டல் முஸ்லிம் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் இந்து குடும்பத்தினருக்கு தொடர் மிரட்டல்\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் ரத்து\nமக்களவையில் மத்திய அரசை விளாசிய தம்பிதுரை\nரஃபேல் ஊழலில் புயலைக் கிளப்பியுள்ள இன்னொரு கடிதம்\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு ஜித்தாவில் கண்டனம் மற்றும் வீரர்க…\nபோலீஸ் வாகனம் மோதியதில் மூன்று பேர் பலி\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\nBREAKING NEWS: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து மக்காவில் பிரார்த்தனை\nபாகிஸ்தானை எதிர்க்க முஸ்லிம் வீரர்களை அதிகரிக்க வேண்டும் - முஃப்த…\nBREAKING NEWS: அதிமுக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானத…\nஅமித்ஷா சென்னை வருகை ரத்து\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nடி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றார் - வீடியோ\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்\nதயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் - பாடகர் கார்த்திக் பகீர…\nபணம் கொடுத்து ஆள் சேர்க்கிறாரா ஸ்டால���ன்\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடிய…\nமாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 20 ஆண்டு சிறை\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/18082-marriage-stopped-due-to-whats-app.html", "date_download": "2019-02-21T12:05:14Z", "digest": "sha1:MXOAKU74AS53Q32FJG2HL7HFP2HNWEJZ", "length": 10302, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "வாட்ஸ் அப்பால் தடை பட்ட திருமணம்!", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nவாட்ஸ் அப்பால் தடை பட்ட திருமணம்\nசெப்டம்பர் 09, 2018\t525\nலக்னோ (09 செப் 2018): உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நீண்ட நேரம் வாட்ஸ்அப்பில் சேட் செய்ததால் அவரது திருமணம் பாதியில் நின்றது.\nஉத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்திலுள்ளது நௌகான் சதத் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் உரோஜ் மெஹந்தி. இவர் தனது மகளை ஃபகீர்புரா கிராமத்தைச் சேர்ந்த கமர் ஹைதர் என்பவரது மகனுக்கு கடந்த 5-ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப் பட்டிருந்தது.\nஅன்றைய தினம் நீண்ட நேரமாகியும் மணமகனின் குடும்பத்தினர் வராததால் உரோஜ் மெஹந்தி தொலைபேசியில் அவர்களை தொடர்புகொண்டார். அப்போது, திருமணத்தை ரத்து செய்வதாக கமர் ஹைதர் தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தை கேட்டபோது, மணமகள் நீண்ட நேரம் வாட்ஸ்அப்பில் சேட் செய்யும் பழக்கம் உடையவர் என்பதால் திருமணத்தை ரத்து செய்வதாக கூறியுள்ளனர்.\nஉரோஜ் மெஹந்தி போலீஸில் புகார் செய்தார். இதுகுறித்து, அம்ரோஹா காவல்துறை கண்காணிப்பாளர் விபின் தடா கூறியதாவது: மணமகள் நீண்ட நேரம் வாட்ஸ்அப்பில் சேட் செய்வதாகவும், மணமகனின் சகோதரர்களிடமும் அவர் சேட் செய்ததாக மணமகனின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து, உரோஜ் மெஹந்தியிடம் விசாரித்தபோது, மணமகனின் குடும்பத்தினர் ரூ.65 லட்சத்தை வரதட்சணையாக கேட்டதாகவும், அதை தராததால் திருமணத்தை அவர்கள் நிறுத்திவிட்டதாக விபின் தடா தெரிவித்தார்.\n« தினம் தினம் விலை உயர்வு - இன்றைய விலையைக் ���ேட்டால் அதிர்வீர்கள் டெல்லி மற்றும் அரியானாவில் நில நடுக்கம் டெல்லி மற்றும் அரியானாவில் நில நடுக்கம்\nஆர்யா சாய்ஷா காதல் - உறுதி படுத்திய ஆர்யா\nபோராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் ரத்து\nஅவதூறு பரப்பிய வாட்ஸ் அப் அட்மின்கள் கைது\nபொருளாதார அடியாள் - பணம் வந்த கதை பகுதி -7\nபூங்கதவே தாழ் திறவாய் - இந்த குரல்களுக்கும் இனிமை உண்டு (வீடியோ)\nகாதலர் தினத்தில் ஆண் நாய்க்கு தாலி கட்டிய இளைஞர் கைது\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குடும்பங்…\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது - உயிர் அமைப்பின் உன்னத முயற்சி…\nராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் - வைரலாகும் வீடியோ\nதிமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நட்பை யாராலும் பிரிக்க மு…\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு துணையாக இருப்போம் : சவூதி…\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடிய…\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nBREAKING NEWS: பாகிஸ்தான் கைதி ஜெய்ப்பூர் சிறையில் படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95.html?start=5", "date_download": "2019-02-21T11:45:57Z", "digest": "sha1:NDP4DTF4HGHK5UTK3ZPBA3L2FQOBIO6M", "length": 8785, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பாஜக", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\nசென்னை (19 பிப் 2019): அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதை நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஅதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியானது\nசென்னை (19 பிப் 2019): வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட��டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.\nஅமித்ஷா சென்னை வருகை ரத்து\nசென்னை (19 பிப் 2019): அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருவதாக இருந்தது அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு\nமும்பை (18 பிப் 2019): பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உத்தவ் தாக்கரேவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.\nஉறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி\nசென்னை (15 பிப் 2019): அதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதி செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபக்கம் 2 / 53\nமோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதியில் நின்ற பரிதாபம்…\nகாஷ்மீர் தாக்குதல் - மீடியாக்களை விளாசிய பாகிஸ்தான்\nபயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது ப…\nஅமித்ஷா சென்னை வருகை ரத்து\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடியோ\nரஜினியின் திடீர் முடிவின் பின்னணி\nநெட்டிசன்களை விளாசிய சானியா மிர்சா\nகாஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் பட்டியல…\nகுறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றதன் பின்னணி\nபுல்வாமா தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவிற்கு உதவ தயார் - பாகிஸ்த…\nமதுரை முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு இலங்கையிலிருந்து வாழ்த்து\nபுல்வாமாவில் மேலும் நான்கு வீரர்கள் பலி\nகழகங்களுக்கு எதிராக புத்தகமே போட்டவர் ராமதாஸ் - ஸ்டாலின் விள…\nபுல்வாமா தாக்குதல் குறித்து முதல் கட்ட தகவல் அறிக்கை கூறுவது…\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு…\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்\nபுல்வாமாவில் மேலும் நான்கு வீரர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/15534", "date_download": "2019-02-21T11:59:20Z", "digest": "sha1:GWKKJRYOBZY7GF27KEOPJWDEMUHFBPNE", "length": 8035, "nlines": 113, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | கொடி­கா­மத்­தில் ரவுடிகள் வீடு புகுந்து அட்டகாசம்- இளைஞன் படுகாயம்!!", "raw_content": "\nகொடி­கா­மத்­தில் ரவுடிகள் வீடு புகுந்து அட்டகாசம்- இளைஞன் படுகாயம்\nயாழ்ப்­பா­ணத்­தில் நேற்று இர­வும் இனந்­தெ­ரி­யாத நபர்­���ள் வீடு புகுந்து அட்­ட­கா­சத்­தில் ஈடு­பட்­ட­னர் வீட்­டி­லி­ருந்த இளை­ஞ­னுக்கு வாளால் வெட்­டி­ய­தில் தலை­யில் பலத்த காய­ம­டைந்த அவர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.\nயாழ்ப்­பா­ணம் கொடி­கா­மம் வெள்­ளாம் பெக்­க­டிப் பகு­தி­யில் நேற்று இரவு 9 .30 மணி­ய­ள­வில் சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.\nநான்கு மோட்­டார் சைக்­கிள்­க­ளில் வாள், பொல்­லு­க­ளு­டன் வீட்­டில் நுழைந்தே தாக்­கு­தல் மேற்­கொள்ளப்பட்டுள்ளது. வீட்­டி­லி ­ருந்த பெண்­கள் பதறி ஓடவே அங்­கி­ருந்த இளை­ஞன் மீது வாள் வெட்டு இடம்­பெற்­றுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.\nவீட்­டில் இருந்த பொருள்­க­ளுக்­கும் சேதத்தை ஏற்­ப­டுத்தி, பொருள்­க­ளைப் போட்டு உடைத்த நபர்­கள் அங்­கி­ருந்து தப்பிச் சென்­ற­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.\nசம்­ப­வத்­தில் படு­கா­ய­ம­டைந்த விஜி­த­ரன் (வயது– 28) என்­ப­வர் சாவ­கச்­சேரி வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­க­ப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார். சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­களை சாவ­கச்சேரிப் பொலி­ஸார் மேற்­கொண்­ட­னர்.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nயாழ்ப்பாண மேயர் செய்த செயல்....விளாசி எடுக்கும் மக்கள்\nயாழில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சிசிரிவி காணொளி மூலம் சிக்கியுள்ள இளைஞர்கள் \nயாழ் மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைகிறது\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/200", "date_download": "2019-02-21T11:28:11Z", "digest": "sha1:5HFVRUL7PDI3JSIGFUCUIQ72S2SLO5PI", "length": 21715, "nlines": 134, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | மூவருக்கு மரண தண்டனை! நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு", "raw_content": "\nகடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் கொலைக்குப் பயன்படுத்திய இரத்தம் தோய்ந்த உலக்கையை குடமியன் இராணுவ முகாமுக்கு எதிரில் உள்ள வயலில் வீசியெறிந்தபோது, அதனை தொலைநோக்கியொன்றின் மூலம் கண்ட இராணுவ சிப்பாய் ஒருவரின் உடனடி நடவடிக்கையையடுத்து, முதலாம் குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தச் சம்பவத்தில் மிருசுவில் பகுதியைச் சேர்ந்த முருகேசு சத்தியநாதன் என்பவரைக் கொலை செய்துவிட்டு அவருக்குச் சொந்தமான ஹைஏஸ் வாகனம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.\nஇந்த வழக்கில் முதலாம் குற்றவாளியாகிய சூரியகுமார் அஜந்தன் அல்லது அஜித்தன் இரண்டாம் குற்றவாளியாகிய விக்னராஜா செல்வேந்திரன், மூன்றாம் குற்றவாளியாகிய சிவதாசன் நிசாந்தன் அல்லது தினேஸ் என்ற மூன்று பேருக்கும் எதிராக சட்டமா அதிபரினால் கொலை மற்றும் கொள்ளைக் குற்றச்சாட்டுக்கள் கொண்ட குற்றப் பகர்வுப் பத்திரம் யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மூன்று குற்றவாளிகளும் பொது எண்ணத்துடன் ஒன்றாகச் சேர்ந்து முருகேசு சத்தியநாதனை கொலை செய்தமையும், கொலை செய்யப்பட்டவரின் ஹை ஏஸ் வாகனத்தைக் கொள்ளையடித்தமையும் வழக்குத் தொடுநரினால் எண்பிக்கப்பட்டதையடுத்தே, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்;ப்பளித்தார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.\nஇந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவரைக் கொலை செய்ததன் பின்னர், கொலைக்குப் பயன்படுத்திய உலக்கையை குடமியன் இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள வயல்வெளியில் வீசியபோது, அந்த இராணுவ முகாமில் அப்போது கடமையில் இருந்த பள்ளியகுருகே என்ற இராணுவ சிப்பாய் தனது தொலைநோக்கியின் மூலம் கண்டதாக சாட்சியமளித்துள்ளார் என்பது முக்கியமானதாகும்.\nகொலைச் சம்பவத்தையடுத்து, இந்த வழக்கின் முதலாம் குற்றவாளி மோட்டார் சைக்கிளிலும், இரண்டாம், மூன்றாம் குற்றவாளிகள் கொல்லப்பட்டவரின் உடைமையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஹை ஏஸ் வாகனத்திலும் தப்பிச் செல்கையில், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட உலக்கையை வயல் வெளியில் வீசியதை இராணுவச் சிப்பாய் பள்ளியகுருகே கண்டுள்ளார்.\nஇந்த வழக்கு விசாரணையின்போது மன்றில் சாட்சியமளித்த அவர் தெரிவித்தாவது,\nஏதோ பொருளை வயல் வெளியில் வீசிவிட்டு சென்ற வாகனங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக உடனடியாக வீதிக்கு ஓடிச் சென்றேன். ஆயினும் அந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான எனது முயற்சி பலனளிக்கவில்லை. இரண்டு வாகனங்களும் மிக வேகமாக என்னைக் கடந்து சென்றன.\nதப்பியோடிய மோட்டார் சைக்கிளையும், ஹை ஏஸ் வாகனத்தையும் தடுத்து நிறுத்துமாற அறிவித்து அடுத்ததாக உள்ள சுட்டிபுரம் இராணுவ முகாமுக்கு வானொலி கருவி மூலம் தகவல் அனுப்பினேன்.\nஅப்போது ஹை ஏஸ் வாகனம் தன்னைக் கடந்து மிக வேகமாகச் சென்றுவிட்டதாகவும், ஆனால், மோட்டார் சைக்கிளைத் தடுத்து நிறுத்தி அதனைக் கைப்பற்றியதுடன். அதனை ஓட்டிச் சென்றவரைக் கைது செய்துள்ளதாகவும், என்னிடமிருந்து தகவலைப் பெற்ற சுட்டிபுரம் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ கோப்ரல் என்னிடம் கூறினார்.\nஅதேநேரம், வயல் வெளியில் வீசப்பட்ட பொருள் என்ன என்பதைக் கண்டறிந்து வருமாறு வயல் வெளிக்கு அனுப்பப்பட்ட இரண்டு இராணுவத்தினர், இரத்த அடையாளத்தையும், இரத்தம் தோய்ந்த தலைமுடியையும் கொண்டிருந்த உலக்கையொன்றை கண்டெடுத்துக் கொண்டு வந்து கொடுத்தனர்.\nஇவ்வாறு சாட்சியமளித்த குடமியன் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய், நீதிமன்றத்தில் அந்த உலக்கையை அடையாளம் காட்டினார்.\nவிசாரணையின்போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சுட்டிபுரம் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ கோப்ரல், குடமியன் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் வானொலி கருவி மூலம் வழங்கிய தகவலையடுத்து, அவர் குறிப்பிட்டிருந்த ஹை ஏஸ் வாகனத்தையும், மோட்டார் சைக்கிளையும் தடுத்து நிறுத்துவதற்காக வீதியை மூடுவதற்கு முயற்சித்தேன்.\nஆனால் அதற்கிடையில் அந்த வான் மிகவும் வேகமாகத் தப்பியோடிவிட்டது. ஆனால் மோட்டார் சைக்கிளைத் தடுத்து நிறுத்தி அதனை; கைப்பற்றியதுடன், அதனை ஓட்டிச் சென்றவரைக் கைது செய்தேன் என்று தனது சாட்சியத்தில் தெரிவித்ததுடன். நீதிமன்றத்தில் முதலாவது எதிரியாக நிறுத்தப்பட்டிருந்தவரையே தான் கைது செய்ததாக அடையாளம் காட்டினா���்.\nஇந்த வழக்கில் இரண்டாம் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. அவர் தலைமறைவாகியுள்ளார்.\nவிசாரணைகளின்போது நீதிமன்றத்தில் சாட்சியமளித்த முதலாம் எதிரியும், மூன்றாம் எதிரியும், இந்தக் குற்றச் செயலை இரண்டாம் எதிரிதான் செய்ததாகவும், வாகனம் தொடர்பான பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்டிருந்த வாக்குவதாம் காரணமாகவே, இரண்டாம் எதிரி உலக்கையால் தாக்கியதுடன், அனைத்து குற்றங்களையும் அவரே செய்ததாகவும், இரண்டாம் எதிரி நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், நீதிமன்றத்தை ஏமாற்றும் வகையில் தெரிவித்தனர்.\nஅதேநேரம் கொலை நடந்தபோது அவிடத்தில் தாங்கள் நின்றதையும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட உலக்கையை எடுத்துச் சென்று குடமியன் இராணுவ முகாமுக்கு எதிரில் உள்ள வயல்வெளியில் வீசியெறிந்ததையும் தமது சாட்சியத்தில் அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டிருந்தனர்.\nவிசாரணைகளின் முடிவில், நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்ததாவது,\nஇந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று குற்றவாளிகளும் பொது எண்ணத்துடன் கொலையொன்றைச் செய்தமை, கொi செய்ததன் பின்னர் இறந்தவரின் வீட்டுக் கதவை திட்டமிட்ட நோக்கத்துடன் பூட்டிவிட்டுச் சென்றமை, கொலைக்குப் பயன்படுத்திய உலக்கையை ஒளிப்பதற்கு மூவரும் சேர்ந்து நடவடிக்கை எடுத்தமை, இறந்தவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட வாகனம் இரண்டாம் எதிரியிடம் இருந்தமை ஆகிய அனைத்துச் செயற்பாடுகளும் திட்டமிட்டுச் செயற்படுத்தப்பட்டன என்பது நிரூபணமாகியிருக்கின்றது.\nஎனவே, இந்த வழக்கின் முதலாம், இரண்டாம், மூன்றாம் குற்றவாளிகள் ஆகிய மூவரும் முதலாவது குற்றச்சாட்டாகிய கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர். ஆகவே மூவருக்கும் மரண தண்டனை விதித்து இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது.\nஅதேநேரம் இரண்டாவது குற்றஞ்சாட்டாகிய வாகனத்தைக் கொள்ளையடித்த குற்றமும் நிரூபிக்கப்பட்டிருப்பதனால், 5 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், பத்தாயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்படுகின்றது.\nநீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ள இரண்டாம் குற்றவாளியை சர்வதேச பொலிசாரின் துணையுடன் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு இந்த நீதிமன்றம் கட்டளை பிறப்பிக���கின்றது.\nஇந்த குற்றவாளியைக் கண்டால் உடனடியாகக் கைது செய்யுமாறு கட்டுநாயக்க விமான நிலைய கட்டுப்பாட்டாளருக்கும் இந்த நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்கின்றது.\nஇந்த மரண தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்ட போது, நீதிமன்றத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. அனைவரும் தலைகுனிந்த வண்ணம் எழுந்து நின்றனர். நீதிபதியும் எழுந்து நின்று தீர்ப்பை அறிவித்தார். அதனையடுத்து, தீர்ப்பில் கையெழுத்திட்ட பேனா முறித்து எறியப்பட்டது.\nமரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு குற்றவாளிகளையும் கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nயாழ்ப்பாண மேயர் செய்த செயல்....விளாசி எடுக்கும் மக்கள்\nயாழில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சிசிரிவி காணொளி மூலம் சிக்கியுள்ள இளைஞர்கள் \nயாழ் மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைகிறது\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/03/09", "date_download": "2019-02-21T12:06:51Z", "digest": "sha1:OHNOJQXQAHODHBOC75Q4PBUM4TFOVBQ6", "length": 3644, "nlines": 76, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 March 09 : நிதர்சனம்", "raw_content": "\nஇரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை தணிக்க தென்கொரிய தூதுக்குழுவுடன் வடகொரிய அதிபர் பேச்சு\nமோட்டார் வாகனம் மோதியதில் ஒருவர் பலி\nமின்சாரம் தாக்கி ஒருவர் பலி\nவிபத்தில் யுவதி ஒருவர் பலி\nஇனி தாடி வளர்க்க முடியாது – தாடிக்கு தடை\n(அவ்வப்போது கிளாமர்)இயந்திரத்தின் உதவியுடன் ஆர்கஸம்\n(சினிமா செய்தி)ரீதேவி வரைந்த ஓவியங்கள் ஏலம்\n(சினிமா செய���தி)அமலாபால் கண் தானம்\n(சினிமா செய்தி)நீட் அனிதாவாக மாறிய ஜூலி\n(மருத்துவம்)மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை\n(மகளிர் பக்கம்)தாய்ப்பால் கொடுப்பது கட்டாயமாக்கப்படுகிறது\n(வீடியோ)அன்று பேதை இன்று மேதை | சர்வதேச மகளிர் தினம் -2018\nமூன்று இடங்களில் குண்டுவெடிப்பு – இராணுவ வீரர் பலி\nகொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி\n(கட்டுரை)மஹிந்த அலையைத் தடுக்க அரசாங்கத்தால் முடியுமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=28173", "date_download": "2019-02-21T11:39:54Z", "digest": "sha1:L3SAOHFLDJIBGN655VQKKUHJLGG2XSFW", "length": 7942, "nlines": 80, "source_domain": "www.vakeesam.com", "title": "அரசியல் கைதிகள் விடுதலை கோரி மூன்றாவது நாளாகத் தொடரும் நடைப்பயணம் – Vakeesam", "raw_content": "\nபொலிசார் “பைப்” ஆல் அடித்து சித்திரவதை செய்தனர் \nபௌத்த மயமாக்கலைத் தடுக்கவே வடக்கில் பௌத்த மாநாடு என்கிறார் ஆளுநர் இராகவன்\nகொழும்பிலிருந்து சென்னைக்கு ஒரே பயணச்சீட்டில் புகையிரத சேவை – மீண்டும் தொடங்க நடவடிக்கை\nமன்னார் புதைகுழி – காபன் பாிசோதனை அறிக்கை வெளியாகவில்லை – உத்தியோகபூா்வ அறிக்கைக்கு காத்திருக்கிறது நீதிமன்று\nயாழ் மாநகர உறுப்பினரான முன்னணி உறுப்பினர் மீது கொலை முயற்சி \nஅரசியல் கைதிகள் விடுதலை கோரி மூன்றாவது நாளாகத் தொடரும் நடைப்பயணம்\nin செய்திகள், முக்கிய செய்திகள் October 11, 2018\nஅனுராதபுர சிறைச்சாலையை நோக்கி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.\nஅனுராதபுர சிறைச்சாலை மற்றும் கொழும்பு – மகசின் சிறைச்சாலை என்பனவற்றில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் நடைபவனி ஒன்றை ஆரம்பித்தனர்.\nயாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த இந்த நடைபவனி அனுராதபுர சிறைச்சாலை நோக்கி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nநேற்றுமுன்தினம் காலை ஆரம்பித்த நடைபவனியில் பங்கேற்ற மாணவர்கள், நேற்று முன்தினம் இரவு இயக்கச்சியை வந்தடைந்தனர்.\nஅங்கு தங்கி விட்டு, நேற்றுக்காலை மீண்டும் நடைபவனியை ஆரம்பித்த மாணவர்கள் கிளிநொச்சியை நேற்று நண்பகல் கடந்து சென்றனர். நேற்றிரவு பனிக்கன்குளம் பிரதேசத்தில் தங்கியிருந்த அவர்கள் இன்று காலை மீண்டும் தமது நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.\nஇன்று மாங்குளத்தைத் தாண்டி தமது பயணம் தொடரும் என அறிவித்துள்ள மாணவர்கள் அரசியல் வேறுபாடின்றி அனைவரது ஒத்துளைப்பையும் கோரியுள்ளனர்.\nபொலிசார் “பைப்” ஆல் அடித்து சித்திரவதை செய்தனர் \nபௌத்த மயமாக்கலைத் தடுக்கவே வடக்கில் பௌத்த மாநாடு என்கிறார் ஆளுநர் இராகவன்\nகொழும்பிலிருந்து சென்னைக்கு ஒரே பயணச்சீட்டில் புகையிரத சேவை – மீண்டும் தொடங்க நடவடிக்கை\nபொலிசார் “பைப்” ஆல் அடித்து சித்திரவதை செய்தனர் \nபௌத்த மயமாக்கலைத் தடுக்கவே வடக்கில் பௌத்த மாநாடு என்கிறார் ஆளுநர் இராகவன்\nகொழும்பிலிருந்து சென்னைக்கு ஒரே பயணச்சீட்டில் புகையிரத சேவை – மீண்டும் தொடங்க நடவடிக்கை\nமன்னார் புதைகுழி – காபன் பாிசோதனை அறிக்கை வெளியாகவில்லை – உத்தியோகபூா்வ அறிக்கைக்கு காத்திருக்கிறது நீதிமன்று\nயாழ் மாநகர உறுப்பினரான முன்னணி உறுப்பினர் மீது கொலை முயற்சி \nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்ப சதி முயற்சி – உறவுகளைப் பறிகொடுத்த மக்கள் ஆதங்கம்\nஊடகவியலாளர் குகராஜ் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்\nமாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தக்கோரி உச்சநீதிமன்றில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestappsformobiles.com/brave-browser-apk/?lang=ta", "date_download": "2019-02-21T13:06:05Z", "digest": "sha1:YJDV7EUCTI7FC4SSSP55SC3ENAJ4YH5R", "length": 11917, "nlines": 143, "source_domain": "bestappsformobiles.com", "title": "Android க்கான பிரேவ் உலாவி APK இறக்க | மொபைல்கள் சிறந்த பயன்பாடுகள்", "raw_content": "\nAndroid க்கான சிறந்த பயன்பாடுகள்\nApk பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகள்\nAndroid க்கான சிறந்த பயன்பாடுகள்\nApk பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகள்\nAndroid க்கான பிரேவ் உலாவி APK இறக்க | மொபைல்கள் சிறந்த பயன்பாடுகள்\nAndroid க்கான பிரேவ் உலாவி APK இறக்க | மொபைல்கள் சிறந்த பயன்பாடுகள்\nபிரேவ் உலாவி APK இறக்க: பிரேவ் இணைய உலாவி ஒரு விரைவான உள்ளது, இலவச, ஒரு உள்ளமைக்கப்பட்ட விளம்பரங்கள் பிளாக் அண்ட்ராய்டு பாதுகாப்பான இணைய உலாவி , கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பாதுகாப்பு, மற்றும் உகந்ததாக அறிவு மற்றும் பேட்டரி நிபுணத்துவம்.\nஇல்லை வெளிப்புறம் கூடுதல் அல்லது அமைப்புகளை கையாள அல்லது கட்டமைக்க\nபாட்டரி & தகவல்களும் தேர்வுமுறை:\nAndroid க்கான பிரேவ் அடுத்த விர��ப்பங்கள் உள்ளது:\n* பொதுவில் அல்லாத தாவல்கள்\nபிரேவ் உலாவி APK இறக்க\nWe have now a mission to save lots of the online by rising looking pace and security for customers, உள்ளடக்கத்தை பொருள் படைப்பாளிகள் அதிகரித்திருக்கின்றன விளம்பரம் வருமானம் பங்கு அதேசமயம்.\nபிரேவ் உலாவி APK இறக்க\nபிரேவ் உலாவி APK இறக்க\nTo be taught extra about Brave internet browser which has a built-in Advertisements Block , கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பாதுகாப்பு, மற்றும் உகந்ததாக அறிவு மற்றும் பேட்டரி நிபுணத்துவம், அது https செல்க://www.brave.com\nபிரேவ் உலாவி APK இறக்க\nபிரேவ் உலாவி: விரைவு adblocker\nகுரோம் இலவச புதிய பதிப்பு உலாவி V58.0.3029.83 பதிவிறக்கி\nBrave Browser Apk: விரைவு adblocker பிரேவ் மென்பொருள் நிரல்\nதேதி வரை இறுதி: ஆகஸ்ட் 15, 2018\nட்விட்டர் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கும்)\nFacebook இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கும்)\nGoogle+ இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கும்)\nPinterest மீது பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கும்)\nஆறு பேக் 30 அண்ட்ராய்டு நாள்களில் – APK இறக்க – மொபைல்கள் சிறந்த பயன்பாடுகள்\nமிட்டாய் க்ரஷ் சாகா APK இறக்க | மொபைல்கள் சிறந்த பயன்பாடுகள்\nFlappy பறவை .apk பதிவிறக்கி – மொபைல்கள் சிறந்த பயன்பாடுகள்\nசிறப்புப்பயனர் v3.0 – APK இறக்க\nஇந்த போர் என்னுடைய: போர்ட் கேம் APK இறக்க – மொபைல்கள் சிறந்த பயன்பாடுகள்\nஒரு CPU-Z APK ஐ v1.24 பதிவிறக்கம் – மொபைல்கள் சிறந்த பயன்பாடுகள்\nவாருங்கள் அறிய ஆங்கிலம் கற்க அண்ட்ராய்டு ஆங்கிலத்தில் உருது பேசிய\nBitmoji APK ஐ இலவச பதிவிறக்கம் | சிறந்த பயன்பாடுகள்…\nYouTube இல் செல் APK இறக்க | சிறந்த பயன்பாடுகள்…\nBitmoji APK ஐ இலவச பதிவிறக்கம் | சிறந்த பயன்பாடுகள்…\nYouTube இல் செல் APK இறக்க | சிறந்த பயன்பாடுகள்…\nஅல்டிமேட் நிஞ்ஜா எரியும் APK இறக்க | சிறந்த…\nபிட் APK இறக்க | சிறந்த பயன்பாடுகள்…\nZynga போக்கர் APK இறக்க | சிறந்த பயன்பாடுகள்…\nடெம்ப்பிள் ரன் விளையாட்டு 2 APK இறக்க | சிறந்த…\nஅனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது Bestappformobiles.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/two-records-dhoni-010831.html", "date_download": "2019-02-21T12:37:09Z", "digest": "sha1:OP7N27DETP7JZAKQYCDZDEIHYQCXGPAF", "length": 10529, "nlines": 150, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஒரே நாளில் இரண்டு சாதனைகள்... வேறு யார்... நம்ம தல தோனிதான்! - myKhel Tamil", "raw_content": "\n» ஒரே நாளில் இரண்டு சாதனைகள்... வேறு யார்... நம்ம தல தோனிதான்\nஒரே நாளில் இரண்டு சாதனைகள்... வேறு யார்... நம்ம தல தோனிதான்\nஒரே நாளில் இரண்டு சாதனைகள் செய்த தல தோனி- வீடியோ\nபிரிஸ்டல்: இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் இந்தியா வென்றதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது. இது எதிர்பார்த்த ஒன்றுதான். பிரிஸ்டலில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி இரண்டு உலகச் சாதனைகளைப் புரிந்தார்.\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி-20 போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் வென்று 2-1 என தொடரை இந்தியா வென்றது.\n2-வது டி-20 போட்டியின்போது, 500 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை தோனி புரிந்தார். பிரிஸ்டலில் நேற்று நடந்த ஆட்டத்தின்போது, கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி, இரண்டு உலகச் சாதனைகளைப் புரிந்தார்.\nநேற்று நடந்த ஆட்டத்தின்போது, டி-20 போட்டிகளில் 50 கேட்ச் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி புரிந்தார். நேற்று நடந்த ஆட்டத்தில் 5 கேட்ச்களை தோனி பிடித்தார். இதன் மூலம் 54 கேட்ச்களை அவர் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பது வெஸ்ட் இன்டீஸ் விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின். அவர் 34 கேட்ச்களை பிடித்துள்ளார்.\nநேற்று நடந்த ஆட்டத்தில் 5 கேட்ச்கள் பிடித்ததன் மூலம், ஒரு ஆட்டத்தில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் தோனி எட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் 4 கேட்ச் பிடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.\n93 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள பத்மபூஷண் தோனி, 34 ஸ்டம்பிங் செய்து, அதிக ஸ்டம்பிங் செய்தோரில் முதலிடத்தில் உள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nரோஹித் சர்மா, அப்ரிடி சாதனைகளை துவம்சம் செய்த கிறிஸ் கெயில்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ��� அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nRead more about: sports cricket india england ms dhoni records catches விளையாட்டு கிரிக்கெட் இந்தியா இங்கிலாந்து தோனி சாதனை கேட்ச்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/manipur-cm-warns-centre-over-naga-talks-325011.html", "date_download": "2019-02-21T11:29:02Z", "digest": "sha1:LSHBKIMBDDVLCWZ6Q5QZGMP5LLO4Z72F", "length": 15519, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "'நாகா' பேச்சு: மாநிலத்தை பிரிக்க எதிர்ப்பு- அமைச்சர்களுடன் டெல்லியில் மணிப்பூர் முதல்வர் 'டேரா' | Manipur CM warns to Centre over Naga Talks - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சியை விட்டு விலக தயாராகும் நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தேமுதிக- வீடியோ\n5 min ago மதுரையில் 7 மணி நேரமாக சாலை மறியல்... 700 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு\n7 min ago அருட்செல்வரின் வீடு புரோக்கர்கள் சந்திக்கும் இடமாகி விட்டதே.. நாஞ்சில் சம்பத் வருத்தம்\n17 min ago ஆஹா நாட்ல என்னதான் நடக்குது.. ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு விருந்து.. தடபுடல் ஏற்பாடு\n29 min ago கூட்டணினா விமர்சனம் வரத் தான் செய்யும்... திங்கள் கிழமை பதில் சொல்றேன்... அன்புமணி பளீச்\n ஆஸி. தொடரில் இருந்து ஹர்திக் பண்டியா நீக்கம்.. ஜடேஜாவுக்கு கிடைத்த \"லட்டு\" வாய்ப்பு\nMovies கொலை மிரட்டல் விடுக்கிறார், அடிக்கிறார்: தாடி பாலாஜி மீது நித்யா போலீசில் புகார்\nTechnology அதிநவீன கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச்,கேலக்ஸி ஃபிட் சாதனங்கள் அறிமுகம்.\nLifestyle முடி ரொம்ப வறண்டு போகுதா ஒரு வாரம் கடுகு எண்ணெய் தேய்ங்க... தலைமுடி பத்தின கவலைய விடுங்க...\nAutomobiles 5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nTravel பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nநாகா பேச்சு: மாநிலத்தை பிரிக்க எதிர்ப்பு- அமைச்சர்களுடன் டெல்லியில் மணிப்பூர் முதல்வர் டேரா\nடெல்லி: நாகாலாந்து அமைதிப் பேச்சுவார்த்தையில் தங்களது மாநிலத்தின் ஒரு அங்குல நிலத்தைக் கூட பிரிக்க அனுமதிக்��� முடியாது என அமைச்சர்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார் மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங்.\nநாகா இன மக்கள் வசிக்கும் மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாமின் பகுதிகளை நாகாலாந்துடன் இணைக்க வேண்டும் என்பது அம்மாநில அரசியல் கட்சிகள், தனிநாடு கோரி வந்த இயக்கங்களின் கோரிக்கை. நாகாலாந்து தனிநாடு கோரிய என்.எஸ்.சி.என் (ஐசக் மூய்வா) அமைப்புடன் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசு அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியது.\nஆனால் மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகியவை தங்களது மாநிலங்களின் எந்த பகுதியையும் நாகாலாந்துடன் இணைக்கவே கூடாது என வலியுறுத்தி வருகின்றன. தற்போது இந்த நாகா அமைதிப் பேச்சுவார்த்தை டெல்லியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடங்குவதற்கு முன்னதாக நாகா அமைதிப் பேச்சுவார்த்தையை நிறைவு செய்து ஒப்பந்தத்தை உருவாக்குவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. இந்த நிலையில் மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங் டெல்லியில் தமது அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரநிதிகள் என 30 பேருடன் முகாமிட்டிருக்கிறார்.\nமணிப்பூர் மாநிலத்தில் நாகா இனத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; எங்கள் மாநிலத்தில் இது நாகா இன மக்கள் பகுதி- குக்கிகளின் பகுதி- மைத்தேயி மக்கள் பகுதி என எதுவும் பிரிக்க முடியாது. ஆகையால் மணிப்பூர் மாநிலத்தின் ஒரு அங்குலம் பகுதியையும் கூட நாகாலாந்துடன் இணைக்க அனுமதிக்க முடியாது. அப்படி மத்திய அரசு முடிவெடுத்தால் 2001-ல் சட்டசபை தீ வைத்து எரிக்கப்பட்டது போன்ற நிகழ்வுகள்தான் நடைபெறும் என்கிறார் பைரேன் சிங். மேலும் எங்கள் எதிர்ப்பை மீறி எதுவும் செய்தால் மத்திய அரசு மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பைரேன் சிங்.\nஇது தொடர்பாக பாஜகவின் வடகிழக்கு மாநிலங்களுக்கான பொறுப்பாளர் ராம் மாதவையும் பைரேன் சிங் தலைமையிலான குழு சந்தித்து மனு அளித்துள்ளது. மேலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், நாகா அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தும் ஆர்.என். ரவி ஆகியோரையும் சந்தித்து தங்களது நிலைப்பாட்டை பைரேன் சிங் தலைமையிலான கு���ு வலியுறுத்த இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aanandha-yazhai-song-lyrics/", "date_download": "2019-02-21T11:31:34Z", "digest": "sha1:GEPEY3OSEVPUJQM3NLY2BNI5GGOC4V2P", "length": 6748, "nlines": 194, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aanandha Yazhai Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : ஆனந்த யாழை\nஆண் : இரு நெஞ்சம் இணைந்து\nகைகள் பிடித்து போகும் வழி\nஆண் : ஆனந்த யாழை\nஆண் : தூரத்து மரங்கள்\nஆண் : ஆனந்த யாழை\nஆண் : உன் முகம் பார்த்தால்\nஅனுப்பு நல்லபடி இந்த மண்ணில்\nஆண் : { ஆனந்த யாழை\nவண்ணம் தீட்டுகிறாய் } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-02-21T12:18:27Z", "digest": "sha1:ZABMHGCFU2IAUEBMQX2BMZOSHNDQOMSH", "length": 9011, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "ஜம்மு – காஷ்மீர் பொலிஸ் நிலையத்தின்மீது குண்டுத் தாக்குதல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nஅமைச்சு பதவிகளை ஏற்க வேண்டும் – கூட்டமைப்பிற்கு மீண்டும் அழைப்பு\nஜம்மு – காஷ்மீர் பொலிஸ் நிலையத்தின்மீது குண்டுத் தாக்குதல்\nஜம்மு – காஷ்மீர் பொலிஸ் நிலையத்தின்மீது குண்டுத் தாக்குதல்\nஜம்மு-காஷ்மீரிலுள்ள பொலிஸ் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகரிலுள்ள கர்ல்கூட் பொலிஸ் நிலையத்தின் மீது நேற்றிரவு (சனிக்கிழமை) மேற்படி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஎனினும் இத்தாக்குதலில் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் இராணுவத்துடன் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டபோதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து பொலிஸார் கருத்துத் தெரிவிக்கையில் “இத்தாக்குதல் நான்கு பேர் கொண்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தாக்குதலை நடத்தியவர்கள் இலகுவாகத் தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவத்தின்போது பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது. எனினும் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இத்தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுல்வாமா தாக்குதலைக் கண்டித்து நியூஸிலாந்து நாடாளுமன்றில் தீர்மானம்\nபுல்வாமா தாக்குதலைக் கண்டித்து நியூஸிலாந்து நாடாளுமன்றில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nபுல்வாமா தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பு – இந்தியா குற்றச்சாட்டு\nஜம்மு – காஷ்மீர் புல்வாமா தாக்குதலுடன் பாகிஸ்தான் உளவு அமைப்பு தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சுமத\nபுல்வாமா தாக்குதலின் பிரதான தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் கடந்தவாரம் இடம்பெற்ற புல்வாமா தாக்குதலின், பிரதான\nஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் ஜம்மு காஷ்மீரில் இன்று (திங்கட்கிழமை) 4ஆவது நாளாகவு\nபுல்வாமாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு 4 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 இராணுவ\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\nநீதியரசர்கள் நியமனம் தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை – ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Hyderabad?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T12:51:29Z", "digest": "sha1:C3QXVGFL6C4HFVRYTCVWGK4NTGBP4F7B", "length": 9248, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Hyderabad", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\nஅலட்சியத்தால் பறிபோன சிறுவன் உயிர் - நெஞ்சை உருக்கும் சம்பவம்\nமோடிக்கு வாக்கு கேட்டு திருமண அழைப்பிதழ்\nஅறுவைச் சிகிச்சை செய்த பெண் வயிற்றில் கத்தரிகோல் - உறவினர் பதட்டம்\n17 முறை கத்தியால் குத்தப்பட்ட ஆந்திர மாணவிக்கு 7 மணிநேர அறுவைச்சிகிச்சை\nபட்டப்பகலில் 17 முறை கத்தியால் குத்தப்பட்ட இளம் பெண் - உயிருக்குப் போராட்டம்\nசீரியல் நடிகை மர்ம மரணம் - காதல் தோல்வி காரணமா\nதற்கொலைக்கு முன்பு ஐஐடி மாணவன் அனுப்பிய மின்னஞ்சல்\nஉயரமான ஆஸி. மலையில் ஏறி ஐதராபாத் சிறுவன் சாதனை\nஇடிக்கப்படுகிறதா பாகுபலி பிரபாஸ் வீடு \nவசதியானவர்களை குறிவைக்கும் 'கூகுள் மேப்' கொள்ளையர்கள்.. அதிரடி காட்டிய போலீஸ்..\nபோலீஸ் முன்பே நடுரோட்டில் கறிக்கடைக்காரர் குத்தி கொலை\nஉணவின்றி கட்டிப்போட்டதால் உயிரிழந்த நாய்\nரூ.1000 கோடியில் ராமானுஜருக்கு பிரமாண்ட சிலை\nபாஜக ஜெயித்தால் ஹைதராபாத்துக்கு புதுப் பெயர் \nபெண் மருத்துவர் தற்கொலை - சாதியக்கொடுமை காரணமா\nஅலட்சியத்தால் பறிபோன சிறுவன் உயிர் - நெஞ்சை உருக்கும் சம்பவம்\nமோடிக்கு வாக்கு கேட்டு திருமண அழைப்ப���தழ்\nஅறுவைச் சிகிச்சை செய்த பெண் வயிற்றில் கத்தரிகோல் - உறவினர் பதட்டம்\n17 முறை கத்தியால் குத்தப்பட்ட ஆந்திர மாணவிக்கு 7 மணிநேர அறுவைச்சிகிச்சை\nபட்டப்பகலில் 17 முறை கத்தியால் குத்தப்பட்ட இளம் பெண் - உயிருக்குப் போராட்டம்\nசீரியல் நடிகை மர்ம மரணம் - காதல் தோல்வி காரணமா\nதற்கொலைக்கு முன்பு ஐஐடி மாணவன் அனுப்பிய மின்னஞ்சல்\nஉயரமான ஆஸி. மலையில் ஏறி ஐதராபாத் சிறுவன் சாதனை\nஇடிக்கப்படுகிறதா பாகுபலி பிரபாஸ் வீடு \nவசதியானவர்களை குறிவைக்கும் 'கூகுள் மேப்' கொள்ளையர்கள்.. அதிரடி காட்டிய போலீஸ்..\nபோலீஸ் முன்பே நடுரோட்டில் கறிக்கடைக்காரர் குத்தி கொலை\nஉணவின்றி கட்டிப்போட்டதால் உயிரிழந்த நாய்\nரூ.1000 கோடியில் ராமானுஜருக்கு பிரமாண்ட சிலை\nபாஜக ஜெயித்தால் ஹைதராபாத்துக்கு புதுப் பெயர் \nபெண் மருத்துவர் தற்கொலை - சாதியக்கொடுமை காரணமா\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/47149-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89.html", "date_download": "2019-02-21T12:47:44Z", "digest": "sha1:XDBZSQLF4CGBD67BLMZALOYEY4W6WKMC", "length": 17370, "nlines": 268, "source_domain": "dhinasari.com", "title": "கோவை கல்லூரி மாணவியின் உயிரைப் பறித்த பேரிடர் பயிற்சியாளர் கைது! முதல்வர் அவசர ஆலோசனை! - தினசரி", "raw_content": "\nமுகப்பு உள்ளூர் செய்திகள் கோவை கல்லூரி மாணவியின் உயிரைப் பறித்த பேரிடர் பயிற்சியாளர் கைது\nகோவை கல்லூரி மாணவியின் உயிரைப் பறித்த பேரிடர் பயிற்சியாளர் கைது\nகோயமுத்தூர்: கோவையில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின் போது மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nகோவை தனியார் கல்லூரி ஒன்றில் என்.எஸ்.எஸ் சார்பில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த லோகேஸ்வரி என்ற மாணவி 2-வது மாடியில் இருந்து விழுந்தபோது, கட்டத்தின் நிழல்கூரை கழுத்தில் பட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ��றுமுகம் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்துள்ளனர்.\nஇந்நிலையில், கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் அன்பழகனுடன் முதல்வர் பழனிசாமி இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார்.\nஇதனிடையே, கோவையில் பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய பேரிடர் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஆணையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கோவை மாணவி உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. வேதனை அளிக்கிறது. இறந்த மாணவியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறோம். இந்தப் பயிற்சிக்கும், பேரிடர் ஆணையத்துக்கும் தொடர்பில்லை. பயிற்சியாளர் எங்களிடம் முறையாக பயிற்சி பெற்றவர் இல்லை எனக்கூறியுள்ளது.\nகோவை நரசிபுரம் தனியார் கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார் லோகேஸ்வரி என்ற மாணவி. அந்தக் கல்லூரியில் தனியார் அமைப்பின் மூலம் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, கீழே மாணவர்கள் வலையை விரித்து கைகளில் பிடித்திருக்க, 2வது மாடியின் சுவர் தளத்தில் இருந்து கீழே குதிக்க பயிற்சியாளர் ஆறுமுகம் மாணவியிடம் கூறியுள்ளார். ஆனால், பயத்தினால் மாணவி ஒரு கையால் சுவரைப் பிடித்திருக்க, திடீர் என பயிற்சியாளர் அந்த மாணவியைத் தள்ளி விட்டுள்ளார். அப்போது, சன்ஷேடில் பட்டு படுகாயமடைந்த லோகேஸ்வரி உயிரிழந்துள்ளார். பாதுகாப்புக் கயிறு கட்டாமல், பயிற்சியாளர் ஆறுமுகம் கீழே தள்ளியதில் மாணவி உயிரிழந்ததார் என்று புகார் பதியப்பட்டது.\nமுந்தைய செய்திஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்மட்டம் 75 அடியைத் தாண்டியது\nஅடுத்த செய்திஸ்ரீரங்கம் கோயில் உத்ஸவர் மூலவர் சிலைகள் திருடப்பட்டனவா\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார்\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\n‘ரபேல்’ ராகுல் பொய்களுக்கு ஹெச்.ஏ.எல்., நிறுவன தலைவர் பதில்..\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இ���்லீன்னா..\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார் வி.சி.,யா மதிமுக.,வா\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை 21/02/2019 3:01 PM\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ எச்சரிக்கும் சிஆர்பிஎஃப் 21/02/2019 1:26 PM\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஉள்ளூர் செய்திகள் 21/02/2019 12:33 PM\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/20-naan-mahan-alla-movie-review.html", "date_download": "2019-02-21T11:34:19Z", "digest": "sha1:PFTOTNAPWQUW2KDWOTJJRBWU2YMCEY43", "length": 15721, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் மகான் அல்ல - திரை விமர்சனம் | Naan mahan alla - Movie review | நான் மகான் அல்ல - திரை விமர்சனம் - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி ப���ண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nநான் மகான் அல்ல - திரை விமர்சனம்\nநடிகர்கள்: கார்த்தி, காஜல் அகர்வால், ஜெயப்ரகாஷ், சூரி\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nஏன்யா இந்த கொல வெறி என்று கிட்டத்தட்ட 30 முறையாவது நம்மையும் அறியாமல் கேட்க வைக்கிற அளவுக்கு ரத்தம் கொப்பளிக்கிற மொக்கைச் சமாச்சாரம் நான் மகான் அல்ல\nவெண்ணிலா கபடிக் குழு என்ற நல்ல படத்தைத் தந்த சுசீந்திரன் படமாச்சே என்று நம்பிக்கையுடன் போய் உட்கார்ந்தால், அவரோ இரண்டு மூன்று பழைய படங்களை மிக்ஸியில் அடித்து ரத்தமாகப் பிழிந்து தருகிறார். குமட்டல் தாங்கல...\nகார்த்தி போன்ற நடிகர்களுக்கு நூறு பேரைப் புரட்டி எடுக்கும் ஆக்ஷன் ஹீரோ அவதாரம்தான் பிடித்திருக்கிறது என்றால், நியாயமாக அவர்கள் இருக்க வேண்டிய இடம் கோடம்பாக்கம் அல்ல...\nஒரு வங்கியில் கடன் வசூல் செய்யும் வேலையில் இருக்கிறார் ஹீரோ கார்த்தி. காஜல் அகர்வாலை ஒரு திருமணத்தில் பார்க்கிறார். வழக்கம் போல கண்டதும் காதல் கொப்பளிக்கிறது. உடனே காஜலின் தந்தையைப் பார்த்து பெண் கேட்கிறார். அவரோ ஆறு மாதத்துக்குள் நல்ல வேலையுடன் வா தருகிறேன் என்று கூற, முதல் பாதி முடிந்தே போகிறது.\nஇதற்கிடையே, போதை தலைக்கேறிய மாணவர் கும்பல் ஒன்று செய்யும் இரட்டைக் கொலையைப் பார்த்து விடுகிறார் கார்த்தியின் தந்தை. அந்த சாட்சியை அடியோடு அழிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறது அந்த கொலைகார கும்பல். அடுத்து என்ன... காதல், 6 மாதக் கெடு எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு, தந்தையைக் கொன்ற கும்பலை கதறக் கதற உயிரோடு புதைத்து பழி தீர்க்கிறார் வீராதி வீரரான கார்த்தி... அப்பாடி... நல்ல வேலை 2 மணி நேரத்தோடு படம் முடிந்து தொலைந்தது\nமுதல் பாதியில் பருத்திவீரன் ஸ்டைல் நக்கல் நையாண்டி ஆட்டம் பாட்டம் என தெரிந்த ரூட்டில் பயணிக்கும் கார்த்தி, இரண்டாம் பாதியில் தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த ஆக்ஷன் அவதாரமாக தன்னைக் காட்டிக் கொள்கிறார். மகா செயற்கையாக இருக்கிறது.\nகாஜல் அகர்வால் வழக்கம் போல சில பிட்டுகளில் தோன்றுகிறார்.. ஆடுகிறார். இடைவேளைக்குப் பிறகு இந்தப் படத்தில் அவர் எங்கே போனார் என்று கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு இதே படத்தை தொடர்ந்து இரண்டு ஷோ பார்க்கும் 'பாக்கியத்தைத்' தரலாம்\nடாக்ஸி டிரைவராக வரும் ஜெயப்பிரகாஷ் நச்சென்று செய்திருக்கிறார். இவரை இன்னும் கூட பயன்படுத்தியிருக்கலாமே என்று ரசிகர்களுக்குத் தோன்றுவதே அவரது நடிப்புக்குக் கிடைத்த வெற்றி.\nபடத்தில் பெரும் ஆறுதல், வெண்ணிலா கபடிக் குழுவில் பரோட்டா வீரனாக வருவாரே அந்த சூரிதான். இவர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் முதல் பாதியில் கார்த்தி கேரக்டர் அம்பேல்\nபையாவைப் போலவே இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜாதான் நாயகன். பாடல்களிலும் பின்னணி இசையிலும் கலக்கி இருக்கிறார் இந்த 'இளைய' ராஜா ஆனால் எல்லாம்.... விழலுக்கு இறைத்த நீர் ஆனால் எல்லாம்.... விழலுக்கு இறைத்த நீர்\nஒளிப்பதிவு, எடிட்டிங் இரண்டுமே சுமார்தான்.\nசுசீந்திரனிடம் நிச்சயமாய் இப்படி ஒரு சொதப்பலை எதிர்ப்பார்க்கவில்லை.\nஆமா.. படத்துக்கும் இந்த தலைப்புக்கும் என்ன சம்பந்தம்... என்கிறீர்களா அதைக் கண்டுபிடித்துச் சொல்ல தனி போட்டியே வைக்கலாம் அதைக் கண்டுபிடித்துச் சொல்ல தனி போட்டியே வைக்கலாம்\nஇன்னொன்று, இந்த மாதிரி படங்களை சகித்துக் கொள்ள 'நாங்கள் மகான்கள் அல்ல' என்று ரசிகர்கள் புறக்கணிக்கும் நிலை வரலாம் என்பதை இயக்குநரும் நடிகரும் புரிந்து கொண்டால் சரி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: காஜல் அகர்வால் கார்த்தி சுசீந்திரன் நான் மகான் அல்ல விமர்சனம் kajal agarwal karthi naan mahan alla review suseenthiran\nஆதித்ய வர்மா ஆன வர்மா: இயக்குநர் யார் தெரியுமோ\nசினிமாவில் சாதிக்க என்ன தேவை: கல்லூரி மாணவர்களிடம் ரகசியம் சொன்ன அமீர்\nகார்த்தியின் 'தேவ்' படம் பாருங்க, 2 பி.எம்.டபுள்யூ. சூப்பர் பைக் வெல்லுங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/10155120/1190352/IndoUS-joint-military-exercise-in-Uttarakhand-from.vpf", "date_download": "2019-02-21T12:48:39Z", "digest": "sha1:KD6APOPPG6AGJAK2L2GLVKJWRXO7YODV", "length": 14980, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியா அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி: உத்தரகாண்டில் 16-ம் தேதி துவக்கம் || Indo-US joint military exercise in Uttarakhand from Sept 16", "raw_content": "\nசென்னை 21-02-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியா அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி: உத்தரகாண்டில் 16-ம் தேதி துவக்கம்\nபதிவு: செப்டம்பர் 10, 2018 15:51\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 16-ம் தேதி முதல் இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற உள்ளது. #IndoUSMilitaryExercise #DefenceCooperation\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் 16-ம் தேதி முதல் இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற உள்ளது. #IndoUSMilitaryExercise #DefenceCooperation\nஇந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து இரு நாட்டு ராணுவ வீரர்கள் பங்கேற்கும் போர் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஊடுருவல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. அவ்வகையில் 14-வது கூட்டு ராணுவ பயிற்சி வரும் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது.\nயூத் அப்யாஸ் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த பயிற்சியானது இந்த ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் சாவ்பாட்டியாவில் உள்ள இமயமலை அடிவாரத்தில் நடைபெற உள்ளது. இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் அமெரிக்காவில் இருந்து 350 ராணுவ வீரர்களும், இந்தியா தரப்பில் அதே அளவிலான வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.\nஇருநாட்டு ராணுவத்திலும் உள்ள நிர்வாக கட்டமைப்பு, ஆயுதங்கள், உபகரணங்கள், நம்பிக்கையூட்டும் பயிற்சி மற்றும் போர் ஒத்திகை உள்ளிட்டவை குறித்து பரஸ்பரம் அறிந்து கொள்ளும் வகையில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. #IndoUSMilitaryExercise #DefenceCooperation\nஇந்தியா அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத்தேர்வு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசென்னை வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு\nசாமியார் ஆசாராமின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது ஜோத்பூர் நீதிமன்றம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திக்கிறார்\nவங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி\nதொகுதி பங்கீடு- மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியுடன் திமுக முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு\nநாட்டின் நலன் கருதி நல்ல ம���டிவை எடுங்கள்- விஜயகாந்துக்கு திருநாவுக்கரசர் மறைமுக அழைப்பு\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\n7.3 இன்ச் இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளேவுடன் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தி பிரசார் சபாவில் காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/WomenSafety/2018/08/31124335/1187912/inferiority-complex.vpf", "date_download": "2019-02-21T12:49:27Z", "digest": "sha1:2EVD67C6F7NY26L3BWAUMYP5ICM2LHZY", "length": 5260, "nlines": 26, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: inferiority complex", "raw_content": "\nபெண்களின் தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்\nதாழ்வு மனப்பான்மை தேவையற்றது. இது மனிதர்களை சோர்வடையச் செய்துவிடும். மேலும் அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளி வராமல் தடுத்துவிடும்.\n1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான் நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்..\n2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள். இங்கு பலருக்கு அவரவர் ���ாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.\n3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும் அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித்தனமாய் முயற்சி செய்யுங்கள்..\n4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை….\n5. உங்களுக்கு எதுவும் தெரியாது எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்… இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..\n6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.\n7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.\n8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை. நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்..\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/06/04190313/1167846/Moto-G6-Moto-G6-Play-Launched.vpf", "date_download": "2019-02-21T12:38:26Z", "digest": "sha1:5XENE5VJIBIAFNUC77L4Q7RPHJJXFZ6T", "length": 6529, "nlines": 45, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Moto G6, Moto G6 Play Launched", "raw_content": "\nஇந்தியாவில் மோட்டோ ஜி6 மற்றும் ஜி6 பிளே ஸ்மார்ட்போன்கள் வெளியீடு\nஇந்தியாவில் மோட்டோ ஜி6 மற்றும் ஜி6 பிளே ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டன. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nமோட்டோரோலா ஏற்கனவே அறிவித்தபடி மோட்டோ ஜி6 மற்றும் ஜி6 பிளே ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.\nமுன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் இந்த ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்டது குறி்ப்பிடத்தக்கது. இந்தியாவில் இரன்டு வேரியன்ட்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மோட்டோ ஜி6 பிள��் அறிமுகம் செய்யப்படாமல் உள்ளது. தற்சமயம் அறிமுகமாகி இருக்கும் மோட்டோ ஜி6 மற்றும் ஜி6 பிளே ஸ்மார்ட்போன்களில் 18:9 ரக டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன.\nமோட்டோ ஜி6 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், 4 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 4 எம்பி அடாப்டிவ் லோ-லைட் மோட் வழங்கப்பட்டுள்ளன.\nமோட்டோ ஜி6 பிளே சிறப்பம்சங்கள்:\n- 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 IPS டிஸ்ப்ளே\n- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்\n- அட்ரினோ 505 GPU\n- 3 ஜிபி ரேம்\n- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0\n- 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 4000 எம்ஏஹெச் பேட்டரி, டர்போ சார்ஜிங்\nமோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன் இன்டிகோ பிளாக் மற்றும் ஃபைன் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் மோட்டோ ஜி6 பிளே விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனினை வாடிக்கையாளர்கள் ப்ளிப்கார்ட் ஆன்லைன் மற்றும் மோட்டோ ஹப் ஸ்டோர்களில் வாங்க முடியும்.\n- தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு ப்ளிப்கார்ட் தளத்தில் வாங்குவோருக்கு ரூ.1,000 தள்ளுபடி\n- பேடிஎம் மால் கியூ ஆர் கோடு மூலம் வாங்குவோர் மோட்டோ ஹப்களில் பேடிஎம் மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்யும் போது ரூ.1200 கேஷ்பேக்\n- பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.1500 வரை தள்ளுபடி\n- ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.5100 வரை பைபேக் சலுகை\n- ப்ளிப்கார்ட் மற்றும் மோட்டோ ஹப்களில் வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவனை முறை வசதி\n- ஜியோ 198 பிரீபெயிட் சலுகையை வாங்கும் போது 25% தள்ளுபடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/127296", "date_download": "2019-02-21T11:31:32Z", "digest": "sha1:MQXPB7YXE5MQYE3XRHR2SC3NTQ2T3PXL", "length": 7066, "nlines": 89, "source_domain": "www.todayjaffna.com", "title": "பயங்கரவாதி என்ன சொல்லி தமிழ் பெண் கூட்டுப்பாலியல��� வன்புணர்வு இருவருக்கு சிறை - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பிரதான செய்திகள் பயங்கரவாதி என்ன சொல்லி தமிழ் பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு இருவருக்கு சிறை\nபயங்கரவாதி என்ன சொல்லி தமிழ் பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு இருவருக்கு சிறை\nபிரதான செய்திகள்:தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என தெரிவித்து தமிழ் பெண் ஒருவரை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்களுக்கு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கு 30 ஆண்டுகால கடூழிய சிறை தண்டனை விதித்து அனுராதபுரம் மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஅனுராதபுரம் – தேவநம்பியதிஸ்ஸபுர, நிராவிய பிரதேசத்தைச் சேர்ந்த 58 மற்றும் 68 வயதுடைய இரண்டு பேருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஇவர்களுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன், ஒவ்வொரு குற்றங்களுக்கும் 10 ஆண்டுகள் வீதம் 30 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nஅத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 50,000 ரூபாய் வீதம் தனித்தனியே நஷ்ட ஈடு செலுத்தவும், மேலதிகாக 4,000 ரூபாய் வீதம் இருவரும் தனித்தனியே அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அபராதத்தை செலுத்த தவறினால், மேலும் 15 மாதங்களுக்கு சிறை தண்டனை அனுப்பவிக்க நேரும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n1998ஆம் ஆண்டு நிராவிய பிரதேசத்தில் வைத்து 25 வயதுடைய தமிழ் பெண் ஒருவர் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என தெரிவித்து அவரை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleயாழ் நல்லூர் முருகன் ஆலைய தேர்த்திருவிழா மக்கள் வெள்ளம்\nNext articleபுதிய அரசியலமைப்பு விரைவில் நாடாளுமன்றில் வருகிறது\nபிரித்தானியாவில் புகலிடம் கோரிய இலங்கையர் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் கைது\nவடக்கு – கிழக்கு இணைவது மிக அவசியம் – சி.வி.விக்னேஸ்வரன்\nயாழ் பலாலியிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் விமான சேவை \nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்க��தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20410145", "date_download": "2019-02-21T12:25:02Z", "digest": "sha1:J7TJ2CKHEBOFGZ3MLXGJ2UTYARZWAJDL", "length": 59388, "nlines": 807, "source_domain": "old.thinnai.com", "title": "விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும் | திண்ணை", "raw_content": "\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்\nஹாங்காங்கில் செப்டம்படர் 12 நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ (proportional representation-PR) முறைப் பின்பற்றப்பட்டது. இந்த முறையை ஆதரித்தும் எதிர்த்தும் ஜனநாயக நாடுகளில் குரல்கள் ஒலித்தவண்ணம் இருக்கின்றன.ஹாங்காங் தேர்தலையும் அதன் முடிவுகளையும் பரிசீலிப்பது PR முறையின் சாதக பாதகங்களை நெருங்கிப் பார்க்க உதவும்.\nஇந்தியா உட்படப் பல ஆசிய நாடுகளிலும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்கு நாடுகளிலும் ‘நேரடி ‘த் தேர்தல் முறையே பின்பற்றப்படுகிறது. அதிக வாக்குகள் பெறுகிறவர், அந்தத் தொகுதியின் உறுப்பினராவார்.இது எளிதாகவும், இயற்கையானதாகவும் இருக்கிறது; ஆண்டாண்டு காலமாய்ப் பயன்பாட்டிலும் இருக்கிறது. ஆனால் PR ஆதரவாளர்கள் இது குறைபாடுடையது என்கின்றனர்.நேரடித் தேர்தலில் வெற்றி பெறுகிறவர் அதிகபட்ச வாக்குகளைப் பெற்றிருக்கலாம், ஆனால் பல வேளைகளில் இது பெரும்பான்மை வாக்காளர்களின் தீர்ப்பாக இருப்பதில்லை. பிரதானப் போட்டியாளர்கள் தவிர, சிறிய கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் கணிசமான வாக்குகள் பெற்ற போதும், அவை நேரடித் தேர்தலில் வெற்றிக் கோட்டைத் தொடுவதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. ஒரு கட்சி பெறுகிற வாக்குகளுக்கும் அடைகிற தொகுதிகளுக்கும் தொடர்பு இருப்பதில்லை. எடுத்துக்காட்டாகத் தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களில், 2001-இல் 30 சதவீத வாக்குகளைப் பெற்ற அதிமுக 132 இடங்களைக் கைப்பற்றியது. இது மொத்த இடங்களில் 56 சதவீதமாகும். 1996-இல் காற்று திமுகவின் திசையில் வீசியது. 42 சதவீத வாக்காளர்களின் ஆதரவைப் பெற்ற திமுகவால் 173 இடங்களைப்(74 சதவீதம்) பெற முடிந்தது. நேரடித் தேர்தல் நடக்கிற தேசங்களிலெல்லாம் இதுவே நிலைமை. 2001 பிரிட்டிஷ் பாராளுமன்றத் தேர்தலில் டோனி பிளேயரின் கட்சி 40 சதவீத வாக்குகளின் மூலமாக 64 சதவீத இடங்களில் வாகை சூடியது.\nமேலும், நேரடித் தேர்தலில் தோல��வியடைகிற வேட்பாளர்கள் பெறுகிற வாக்குகள் மதிப்பிழந்து போகின்றன. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 57 சதவீத வாக்குகளைப் பெற்ற திமுக கூட்டணி அனைத்து இடங்களையும் கைப்பற்றியபோது, 35 சதவீத வாக்குகளைப் பெற்ற அதிமுக கூட்டணியின் சார்பாக ஒருவராற்கூட நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்துக்குள் கால் பதிக்க முடியவில்லை; 8 சதவீத வாக்குகளைப் பெற்ற சிறிய கட்சிகளைப் பற்றிப் பேசவே வேண்டாம். இதே தேர்தலில் தேசீய அளவில் பிஜேபி கூட்டணி(34.83%) காங்கிரஸ் கூட்டணியைவிட(34.59%) சற்றே கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்த போதும் 32 தொகுதிகள் குறைவாகவே கிடைத்தன என்று எடுத்துக்காட்டுகிறார் தேர்தல் முடிவுகளை அலசிய அ.கி.வேங்கடசுப்ரமணியன். PR முறையின் தமிழக ஆதரவாளர்களில் ஒருவரான ‘தீம்தரிகிட ‘ ஆசிரியர் ஞாநி, கூட்டணி அரசியல் அதிகமாகி வரும் இந்தியச் சூழலில் ஒவ்வொரு கட்சியின் உண்மையான பலத்தையும் நேரடித் தேர்தல் முறையில் அறிய முடியாது என்கிறார். எடுத்துக்காட்டாக இடது சாரிகள், தலித் கட்சிகள், இதர சாதிக் கட்சிகள் முதலியவற்றின் அசல் செல்வாக்கு என்ன என்பதை இப்போதையத் தேர்தல் முறையில் கண்டறியவே முடியாது. சராசரியாக இந்தக் கட்சிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தொகுதியிலும் 5 சதவீத வாக்குகள் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், ஒவ்வொரு சட்டமன்றத்திலும் இந்தக் கட்சிகளுக்கு 12 இடங்கள் கிடைத்தாக வேண்டும் என்பது ஞாநியின் வாதம்.\nPR முறை இதற்கெல்லாம் மாற்றாக அமைகிறது என்கின்றனர் அதன் ஆதரவாளர்கள். PR-இன் அடிப்படைத் தத்துவங்களாக அதன் தீவிரப் பிரச்சாரகருள் ஒருவரான டக்ளஸ் ஜே அமி சொல்வது: 1.எல்லா வாக்காளர்களும் பிரதிநிதித்துவத்திற்குத் தகுதியானவர்கள்; 2. சமூகத்தின் எல்லா அரசியல் குழுக்களும், அவர்களுக்கு வாக்காளர்களிடம் உள்ள ஆதரவுக்கேற்ப சட்டமன்றம்/நாடாளுமன்றத்தில் அங்கம் பெற வேண்டும். அதாவது கட்சிகள் அல்லது குழுக்கள் தாங்கள் பெறுகிற வாக்குகளின் விகிதாச்சாரத்தில் இடங்களைப் பெற வேண்டும்;100 இடங்களுள்ள சட்டமன்றத்தில் 40 சதவீத வாக்குகளைப் பெறுகிற கட்சி, 40 இடங்களைப் பெற வேண்டும்.\nPR முறையின் நோக்கம் இதுவென்றாலும், அது பல நாடுகளில் பல வடிவங்களிலாகப் பயன்பாட்டில் இருக்கிறது.(http://www.thinnai.com/ pl0603048.html). ஐரோப்பிய நாடுகள் பலவற்றுள்ளும், சமீபத்தில் ஜனநாயக��யமாகிய தென் ஆப்ரிக்காவிலும் பின்பற்றப்படுவது ‘பட்டியல் வாக்கு முறை ‘ என்பதாகும். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு உறுப்பினருக்குப் பதிலாகப் பலரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தப் பல-உறுப்பினர் தொகுதி 3 உறுப்பினர் கொண்ட சிறிய தொகுதியகவோ, 10 உறுப்பினர் வரை கொண்ட பெரிய தொகுதியகவோ இருக்கலாம்.ஹாங்காங் தேர்தலில் தொகுதிகள், 4 முதல் 8 உறுப்பினர் கொண்டதாயிருந்தது.70 இலட்சம் மக்கட்தொகையும், 32 இலட்சம் வாக்காளர்களையும் கொண்ட ஹாங்காங் 5 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது; 5 தொகுதிகளிலுமிருந்து 30 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n1998-இலிருந்து ஹாங்காங்கில் PR முறை பயன்படுத்தப்படுகிறது. வாக்காளர்கள் தனிப்பட வேட்பாளர்களுக்கல்ல, வேட்பாளர்களின் பட்டியல்களுக்கே வாக்களித்தனர். ஒவ்வொரு பட்டியலிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பட்டியல்களுக்குள் வேட்பாளர்களின் வரிசை அல்லது முன்னுரிமை அவர்கள் தமக்குள் முன்னதாகவே நிர்ணயித்துக்கொள்வதாகும். வாகுச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் இந்த வரிசையிலேயே இடம் பெறும். வேட்பாளர்கள் வாக்குப் பங்கீட்டின் அடிப்படையில் தெரிவாயினர். எடுத்துக்காட்டாக, ஒரு தொகுதியில் 3 இடங்களுக்கு, 4 பட்டியல்களில் வேட்பாளர்கள் போட்டியிடுவதாகக் கொள்ளலாம். பட்டியல் அ, ஆ, இ ஒவ்வொன்றிலும் 2 வேட்பாளர்களும், நான்காவது பட்டியல் ஈ-யில் ஒரு வேட்பாளரும் களத்தில் உள்ளதாகக் கொள்ளலாம். மொத்தம் 3 இலட்சம் வாக்குகள் பதிவாகின்றன. பட்டியல் அ-1,30,000 வாக்குகளும், பட்டியல் ஆ-1,05,000 வாக்குகளும், பட்டியல் இ-20,000 வாக்குகளும், பட்டியல் ஈ-45,000 வாக்குகளும் பெறுகின்றன எனலாம். முதற் சுற்றில் ‘தொடக்கநிலை மதிப் ‘பான 1,00,000 வாக்குகளைப் பெறுகிற பட்டியல்களில் முதலாவதாக உள்ள வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்- அதாவது பட்டியல் அ மற்றும் ஆ-வின் முதல் வேட்பாளர்கள் முதற் சுற்றில் தெரிவாவர். இதில் தொடக்கநிலை மதிப்பாகக் கொள்ளப்பட்ட 1 இலட்சம் வாக்குகள் என்பது, பதிவான 3 இலட்சம் வாக்குகளை, இடங்களின் எண்ணிக்கையால் (3) வகுக்கிற போது கிடைப்பதாகும். இரண்டாவது சுற்றில், முன்னதாகத் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளைக் குறைத்த பின் எஞ்சிய வாக்குகள் கணக்கில் கொள்ளப்படும். இப்போ��ு பட்டியல் அ-வில் 30,000 வாக்குகளும், பட்டியல் ஆ-வில் 5,000 வாக்குகளும், பட்டியல் இ-இல் 20,000 வாக்குகளும், பட்டியல் ஈ-யில் 45,000 வாக்குகளும் இருக்கும். பட்டியல் ஈ-யின் வேட்பாளர் எஞ்சிய மூன்றாவது இடத்திற்குத் தகுதி உடையவராவார். இந்தப் பட்டியல் வாக்குமுறை ‘பெரிய எச்சச் சூத்திர ‘(largest remainder formula)த்தின் அடிப்படையில் இயங்குகிறது. இது வாக்காளர்களின் முன்னுரிமையையும் விருப்பத் தேர்வையும் நுணுக்கமாகப் பிரதிபலிப்பதாகாகச் சொல்கிறது ஹாங்காங் அரசியலமைப்புத் துறை.\nமேற்கூறிய எடுத்துக்காட்டில் பட்டியல் அ-1,02,000 வாக்குகளும், பட்டியல் ஆ-1,50,000 வாக்குகளும், பட்டியல் இ-40,000 வாக்குகளும், பட்டியல் ஈ-8,000 வாக்குகளும் பெறுவதாகக் கொண்டால், பட்டியல் அ மற்றும் ஆ-வின் முதல் வேட்பாளர்கள் முதற் சுற்றிலும், பட்டியல் ஆ-வின் இரண்டாம் வேட்பாளர் இரண்டாவது சுற்றிலும் தெரிவாவர்.\nபொதுவாக ஹாங்காங்கில் அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள், பெய்ஜிங் ஆதரவுக் கட்சிகள் என்றும் ஜனநாயக ஆதரவுக் கட்சிகள் என்றும் இரு பிரிவின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. ஹாங்காங் மேம்பாட்டிற்கான ஜனநாயகக் கூட்டமைப்பு(Democratic Alliance For Betterment of Hong Kong- DAB), லிபரல் கட்சிமுதலானவை முதற் பிரிவின் கீழ் வரும். ஜனநாயகக் கட்சி,Frontier,பிரிவு 45 அக்கறைக் குழு முதலானவை இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவை. ஒரே தொகுதியில் ஒரே கட்சியின் வேட்பாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பட்டியல்களில் போட்டியிட்டடதும், ஒரே பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சியினர் போட்டியிட்டதும் நடந்தன. கட்சிகள், சிறிய அமைப்புகள் தவிர சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். ஒரே தொகுதியில் பல பெய்ஜிங் மற்றும் ஜனநாயக ஆதரவு அமைப்புகளும் சுயேச்சையாளர்களும் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 5 தொகுதிகளிலுமாக 30 இடங்கள்; இவற்றில் 18-ஐ ஜனநாயக ஆதரவாளர்களும், மீதமுள்ள 12-ஐ பெய்ஜிங் ஆதரவாளர்களும் கைப்பற்றினார்கள். (பார்க்க தனிக் கட்டுரை : ‘ஹாங்காங்கின் ஜனநாயகக் கிரணங்கள் ‘)\nஒரே தொகுதியில் பல இடங்கள் இருந்ததால், சில தொகுதிகளில் ஒரு கட்சியோ அல்லது இணக்கமான கட்சிகள் ஒன்றிணைந்தோ தங்கள் வேட்பாளர்களை இரண்டு பட்டியல்களில் களமிறக்கின. இதனால் கட்சிகளுக்குத் தங்கள் ஆதரவு வாக்குகளை இரண்டு பட்டியல்களுக்கும் பகிர்ந்தளிக்கச் செய்வதில் சாதுர்யம் தேவை��்பட்டது. ஆனால் இந்தப் போர்க்கலையில் ஜனநாயகக் கட்சியின் பலவீனம் முடிவுகளில் தெரிந்தது. 5 தொகுதிகளில் ஒன்றான ஹாங்காங் தீவுத் தொகுதியில் 6 இடங்கள். இதற்கு 6 பட்டியல்களிலாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பெய்ஜிங் ஆதரவு DAB ஒரு பட்டியலிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 பட்டியல்களிலும் போட்டியிட்டனர். ஜனநாயகக் கட்சியினரின் பட்டியலில் 3 வேட்பாளர்களும், ஜனநாயக ஆதரவு அமைப்பான Frontier-இன் பட்டியலில் 2 வேட்பாளர்களும் இருந்தனர்; இரண்டிலுமாகச் சேர்த்து ஜனநாயக ஆதரவாளர்கள் 4பேர் வெற்றிக் கோட்டைத் தாண்டுவது அவர்கள் திட்டம். தேர்தலுக்கு இரண்டு தினங்கள் முன்பு ஏதோ ஒரு கணிப்பு, ஜனநாயகக் கட்சியின் பட்டியலைப் பார்க்கிலும் Frontier-இன் பட்டியல் அதிக வாக்குகளைப் பெறுமென்றும், ஜனநாயகக் கட்சிப் பட்டியலின் இரண்டாவது வேட்பாளர் மார்ட்டின் லீ, வெற்றி பெற ஏலாதென்றும் சொன்னபோது அவர்கள் கலக்கமுற்றனர். கடைசி நேரத்தில், Frontier ஆதரவு வாக்குகளைத் தங்களுக்கு நல்குமாறு வேண்டினர். பத்திரிக்கைகள் இந்தப் பிரச்சாரத்திற்கு ‘மார்ட்டின் லீயைக் காப்பாற்றுங்கள் ‘ என்று பெயரிட்டன. அவர்களது கலக்கத்திற்கு அவசியமில்லை என்பது பின்னால் தெரிய வந்தது. ஆனால் அப்போது காரியம் அவர்களின் கைமீறிப் போயிருந்தது. முடிவுகள் வருமாறு:\nமொத்த வாக்குகள் – 6,18,451\nபதிவான வாக்குகள் – 3,56,397\nபட்டியல்1 – DAB- 6 வேட்பாளர்கள் – 74,659\nபட்டியல்2 – சுயேச்சை- 1 வேட்பாளர் – 65,661\nபட்டியல்3 – சுயேச்சை- 3 வேட்பாளர்கள் – 5,313\nபட்டியல்4 – ஜனநாயகக் கட்சி- 3 வேட்பாளர்கள்- 1,31,788\nபட்டியல்5 – சுயேச்சை- 1 வேட்பாளர் – 2830\nபட்டியல்6 – Frontier- 2 வேட்பாளர்கள் – 73,834\nமுதற் சுற்றிற் தெரிவாகத் தேவையான தொடக்கநிலை மதிப்பான 59,400 வாக்குகளைப் (3,56,397/6) பெற்ற, பட்டியல்1-இன் முதல் வேட்பாளரும், பட்டியல்2-இன் ஒரே வேட்பாளரும், பட்டியல்4-இன் முதலிரண்டு வேட்பாளர்களும், பட்டியல்6-இன் முதல் வேட்பாளரும்- ஆக 5பேர் தெரிவாயினர். எஞ்சிய ஒரே இடம் அடுத்த சுற்றிற்கு வந்தபோது மீதமிருந்த வாக்குகள் வருமாறு:பட்டியல்1 – 15,259;பட்டியல்2 – ஒரே வேட்பாளர், பரிசீலனை தேவை இல்லை:பட்டியல்3 – 5,313; பட்டியல்4 – 12,988; பட்டியல்5 – 2,830; பட்டியல்6 – 14,434.\nFrontier-இன் பட்டியல்6-ஐப் பார்க்கிலும் DAB-இன் பட்டியல்1 அதிகம் பெற்றது 825 வாக்குகள். DAB பட்டியலின் இரண்டாம் வேட்பாளர் சோய் ஸோ யுக் வெற்ற�� பெற்றார். ஜனநாயகக் கட்சியின் 12,988 வாக்குகள் வீணாகியபோது, மறுபக்கம் Frontier-இன் இரண்டாம் வேட்பாளர் சிட் ஹோ தோல்வியை ஏற்க வேண்டி வந்தது.\nஜனநாயகக் கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க வாக்குகளை மாற்றிச் செலுத்திய விசுவாசிகள், முடிவுகளைக் கண்டு ஆத்திரமடைந்தனர். அடுத்த தினம், நேயர்கள் தொலைபேசி வழியாகப் பங்கேற்கும் ‘தேநீர்க் கோப்பையில் ஒரு புயல் ‘ எனும் பிரபல வானொலி நிகழ்ச்சியில் அது வெளிப்பட்டது.\nதேர்தல் முடிவுகளால் PR முறை மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இந்த விவாதத்தை தொடங்கியவர் ஜனநாயகக் கட்சியின் மார்ட்டின் லீ. PR முறை தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களை நேரடியாகத் தேர்ந்தெடுக்கிற வாய்ப்பை வாக்காளர்களின் கரங்களிலிருந்து பறித்து விட்டது என்கிறார் லீ. ஹாங்காங் தீவுத் தொகுதிக்கான யுத்தத்தில் சுமார் 2,05,000 வாக்குகளோடு (மேற்படிப் பட்டியல் 4&6) 3 இடங்களை ஜனநாயகவாதிகள் அடைந்தபோது, 1,40,000-க்குச் சற்றே அதிகமான வாக்காளார்களின் ஆதரவோடு அரசு ஆதரவு வேட்பாளர்கள் (மேற்படிப் பட்டியல் 1&2) அதே அளவு இடங்களைக் கைப்பற்றி விட்டார்கள். இந்தத் தொகுதியில் வாக்காளார்களின் விருப்பம் துல்லியமாக இடங்களாக மாற்றம் பெறவில்லை என்பது உண்மைதான். அனால் இதற்குத் தேர்தல் முறையை ஒட்டு மொத்தமாகப் பழிப்பது பொருத்தமாக இராது என்கிறார் பத்திரிக்கையாளர் ஃபிராங் சிங். மொத்தமுள்ள 5 தொகுதிகளிலுமாகப் பதிவான சுமார் 18 இலட்சம் வாக்குகளில், 62 சதவீதத்தை கையகப்படுத்தியிருந்த ஜனநாயவாதிகளின் கூடாரத்திலிருந்து 18 உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குச் செல்வார்கள். இது மொத்தமுள்ள 30 இடங்களில் 60 சதவீதமாகும். 37 சதவீத வாக்காளர்களின் பின்துணையோடு பெய்ஜிங் ஆதரவாளர்கள் பெற்ற இடங்கள்-12, மொத்த இடங்களில் 40 சதவீதம். இரண்டு தரப்பினரும் கிட்டத்தட்ட பெற்ற வாக்குகளின் விகிதாச்சாரத்திலேயே இடங்களைப் பெற்றிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் மற்றொரு பத்திரிக்கையாளர் சி.கே.லாவ். தீவுத் தொகுதியில் ஜனநாயகக் கட்சியினர் கைகளைச் சுட்டுக் கொண்டதற்கு அவர்களது தேர்தல் யுக்திகளின் குறைபாடே காரணம் என்பது லாவின் வாதம்.\nஆங்கில நாளிதழான South China Morning Post, PR முறையிலிருந்து நேரடித் தேர்தல் முறைக்குப் போவதென்பது பின்னோக்கிப் பயணிக்க முற்படுவதாகும் என்று சாடுகிறது. த��்போதுள்ள PR முறையில் குறைபாடுகள் இருக்கலாம்; அதைச் சீர்திருத்த வேண்டுமென்கிற நாளிதழ், குறிப்பிட்டுச் சொல்லும் ஆலோசனை: தொகுதிகளின் அளவைச் சிறிதாக்கி இடங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாகும். பரந்துபட்ட வாக்காளார்களைச் சென்றடைவதில் போட்டியாளர்களுக்குச் சிரமமிருக்கிறது. மேலும், ஒரே தொகுதியில் அதிக இடங்கள் இருப்பதால் சாதுர்யமான அணுகுமுறையும் அவசியமாகிறது.\nPR முறையை ஆதரிக்கும் அரசியல் ஆலோசகர் லா நெய் க்யுங், ஹாங்காங் அமைப்பில் குறையாகக் காண்பது, வேட்பாளர்களின் வரிசை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது என்பதே. லா சிபாரிசு செய்வது இந்த முறையின் செம்மைப்படுத்தப்பட்ட வடிவமான ‘திறந்த பட்டியல் முறை ‘. பல ஐரோப்பிய ஜனநாயகங்களில் அமலில் இருக்குமிந்த முறையில் பட்டியலைத் தேர்ந்தெடுப்பதோடப்பம், பட்டியலின் கீழுள்ள வேட்பாளர்களையும் தெரிவு செய்ய வேண்டும்.ஒவ்வொரு வேட்பாளரும் பெறுகிற வாக்குகளின் எண்ணிக்கை, பட்டியலில் அவரது நிலையைத் தீர்மானிக்கும்.\nசில ஆய்வாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட பட்டியல் முறை உட்கட்சி ஜனநாயகத்திற்கு நல்லது என்கிறார்கள். கட்சிக்குள் போட்டியின் மூலம் வேட்பாளர்களின் வரிசை தீர்வாகுமெனில், அது சிறந்ததே; மாறாகக் கட்சித் தலைமையின் எதேச்சதிகாரத்தினால் முடிவாகிற வரிசை ஆரோக்கியமானதல்ல என்கிறார்கள்.\nஹாங்காங் அரசு அரசியலமைப்புச் சீர்திருத்த ஆலோசனைகளை இப்போது நடத்தி வருகிறது. தேர்தற் சீர்திருத்தங்களும் இதில் விவாதிக்கப்படும். PR முறை மேலும் செம்மைப்படுத்தப்பட வேண்டுமென்பதில் பல ஆய்வாளர்களுக்குக் கருத்தொற்றுமை இருக்கிறது.\nநீலக்கடல் – ( தொடர்) – அத்தியாயம் -41\nயஷ்வந்த்ராவ் ( கவிதை : அருண் கொலட்கர் – மொழிபெயர்ப்ப்பில்)\nவாரபலன் அக்டோபர் 14,2004- அருண் கொலட்கர், , மாறாத கர்நாடகம்,கேரளத்தில் மறைவு மரியாதை , தமிழ்நாட்டில் ஜிக்கி மறைவு\nமுஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள்\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்\n (சச்சிதானந்தனின் மலையாளக் கவிதை. மொழியாக்கம் )\n‘விண் ‘ தொலைக்காட்சி கவிதை – (1)\nகவிக்கட்டு 31-சத்தமில்லாத சமுதாயச் சரிவு\nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (4)\nசரித்திரப் பதிவுகள் – 3 : விக்ராந்தும் காஜியும்\nகல்விக்கோள��� (எதுசாட்) : எதிர்நோக்கும் சவால்கள்\nஓவியப் பக்கம் : இரண்டு – ஜான் லென்னன் – கலையும் கலகமும்\nகீதை,வர்ணம் : விளக்கங்கள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் – ஒரு குறிப்பு\nகிஷன் பட்நாயக் – 1930 – 2004\nஆட்டோகிராஃப்- 22 – ‘காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் ‘\nமக்கள் தெய்வங்களின் கதை 5 : சோமாண்டி கதை\nசுகந்தி சுப்ரமணியனின் ‘மீண்டெழுதலின் ரகசியம் ‘ – சின்னச்சின்ன காட்சிகள்\nஓவியர் நடிகர் கே கே ராஜா கலந்து கொள்ளும் அரங்கப் பட்டறை – அக்டோபர் 23,2004\nமுன்னைப் பழம் பொருள் வெஃகும் சிறுமை\nஎன்னிசைக் கீதம் – கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nNext: அது மறக்க முடியாத துயரம்..\nநீலக்கடல் – ( தொடர்) – அத்தியாயம் -41\nயஷ்வந்த்ராவ் ( கவிதை : அருண் கொலட்கர் – மொழிபெயர்ப்ப்பில்)\nவாரபலன் அக்டோபர் 14,2004- அருண் கொலட்கர், , மாறாத கர்நாடகம்,கேரளத்தில் மறைவு மரியாதை , தமிழ்நாட்டில் ஜிக்கி மறைவு\nமுஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள்\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்\n (சச்சிதானந்தனின் மலையாளக் கவிதை. மொழியாக்கம் )\n‘விண் ‘ தொலைக்காட்சி கவிதை – (1)\nகவிக்கட்டு 31-சத்தமில்லாத சமுதாயச் சரிவு\nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (4)\nசரித்திரப் பதிவுகள் – 3 : விக்ராந்தும் காஜியும்\nகல்விக்கோள் (எதுசாட்) : எதிர்நோக்கும் சவால்கள்\nஓவியப் பக்கம் : இரண்டு – ஜான் லென்னன் – கலையும் கலகமும்\nகீதை,வர்ணம் : விளக்கங்கள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் – ஒரு குறிப்பு\nகிஷன் பட்நாயக் – 1930 – 2004\nஆட்டோகிராஃப்- 22 – ‘காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் ‘\nமக்கள் தெய்வங்களின் கதை 5 : சோமாண்டி கதை\nசுகந்தி சுப்ரமணியனின் ‘மீண்டெழுதலின் ரகசியம் ‘ – சின்னச்சின்ன காட்சிகள்\nஓவியர் நடிகர் கே கே ராஜா கலந்து கொள்ளும் அரங்கப் பட்டறை – அக்டோபர் 23,2004\nமுன்னைப் பழம் பொருள் வெஃகும் சிறுமை\nஎன்னிசைக் கீதம் – கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/165083", "date_download": "2019-02-21T12:40:34Z", "digest": "sha1:WU2II74NC5QX6LAEPFIF2KMLFDLOMU5Y", "length": 7537, "nlines": 143, "source_domain": "www.dailyceylon.com", "title": "ஞானசார தேரர் குற்றவாளி - மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு - Daily Ceylon", "raw_content": "\nஞானசார தேரர் குற்றவாளி – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு\nநீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகுறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் ஷிரான் குணரத்ன முன்னிலையில் இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஹோமாகம நீதிமன்றத்தில் இடம்பெற்ற, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் முறைகேடாக நடந்துகொண்ட விடயம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு குறித்த மனு முன்வைக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி, அவருக்கு 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. (நு)\nPrevious: ஐக்கிய தேசிய கட்சிக்குள் இனவாத செயற்பாடுகளுக்கு இடமில்லை – இம்ரான் எம்.பி\nNext: இலங்கை – தென்னாபிரிக்கா : 4வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று\nபொதுமண்ணிப்பில் விடுதலை என்ற செய்தி விரைவில் வரும்.\nபொதுமண்ணிப்பில் விடுதலை என்ற செய்தி விரைவில் வரும்.\nநாமெல்லாம் மடையர்கள் என்று நினைத்து நல்லா காதில பூசுத்துரானுகடா பாருங்க\nநாமெல்லாம் மடையர்கள் என்று நினைத்து நல்லா காதில பூசுத்துரானுகடா பாருங்க\nபுராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்வோம் – ACJU\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் கால வரையறையின்றி மூடல்\nரவி, மனோ, அஸாத் சாலி ஞானசார தேரரை சந்திக்க வெலிக்கடை சென்றனர்\nபோதைப் பொருளைவிட முக்கிய பிரச்சினை தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/mosquito-repellent/", "date_download": "2019-02-21T12:23:50Z", "digest": "sha1:7TNT2VUNNTQRNXCPQZ5FT3P2DZEOIQH2", "length": 17492, "nlines": 88, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - கொசு விரட்டி தயாரிப்பு (Mosquito Repellent)", "raw_content": "\nகொசு விரட்டி தயாரிப்பு (Mosquito Repellent)\nதற்போதைய வாழ்க்கை முறையில் ரசாயனங்களின் பங்கு மகத்தானது என்றாலும், இயற்கை பொருட்களுக்கு இருக்கும் மவுசு தனிதான். கொச��க்களை விரட்ட, நாங்கள் தயாரிக்கும் மூலிகை லிக்யுட், நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொசு விரட்டி தயாரிக்கும் தொழிலை கற்றுக்கொண்டால், நல்ல லாபம் சம்பாதிக்கலாம்’ என்கிறார் கோவை குனியமுத்தூரில் பெஸ்ட் நேச்சுரல் அண்ட் கம்பெனி நடத்திவரும் ஜெயந்தி.\nஅவர் கூறியதாவது: விளக்கு எரிக்க கேரளாவில் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண் ணெய், நெய் போன்றவற்றை இன்றும் பயன்படுத்துகின்றனர். இதன் வாசனை கொசு, பூச்சிகளை அண்ட விடாது. சாம்பிராணி, காய்ந்த வேப்பிலை புகை மூட்டம் போன்றவையும் கொசுகளை விரட்டும். இதை அடிப்படையாக வைத்து, கடந்த 5 ஆண்டாக கொசு விரட்டி மூலிகை லிக்விட் தயாரித்து விற்கிறோம்.\nஇது பாரம்பரியமும், நவீனமும் கலந்தது. மின்சார விளக்கில் பொருத்தி பயன்படுத்தலாம். ஆஸ்துமா உள்ளிட்ட நோயாளிகளை கொசுவிரட்டி பாதிக்கக் கூடாது. இயற்கை முறையில் தயாரிப்பதால், இவை நோயாளிகளை பாதிப்பதில்லை. வரும் காலத்தில் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் பயன்பாடு அதிகரிக்கும். கோவை வேளாண் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கண்காட்சிகளில் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் இடம்பெற்றுள்ளது. பலர் எங்கள் தயாரிப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு ஜெயந்தி கூறினார்.\nமளிகை கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், சர்வோதய சங்கம், காதி கிராப்ட் விற்பனையகங்கள், நாட்டு மருந்து கடைகள், மருந்து கடைகள் ஆகியவற்றில் மூலிகை கொசுவிரட்டி லிக்யுட் விற்கப்படுகிறது. அங்கு நேரடியாக சப்ளை செய்யலாம். தினசரி கடைக்கு 5 பாட்டில் வீதம் 20 கடைகளுக்கு ஒரு நாள் உற்பத்தியான 4 லிட்டர் லிக்யுட்டை (100 பாட்டில்) எளிதில் விற்கலாம். இவ்வாறு சுழற்சி முறையில் வெவ்வேறு கடைகளில் சப்ளை செய்யலாம். தெரிந்தவர்களுக்கும், அக்கம்பக்கத்து வீட்டுக் காரர்களுக்கும் நேரடியாகவும் விற்கலாம். தரம் மிகவும் முக்கியம். நல்ல தரத்தோடு விலையும் ஏற்றதாக இருந்தால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். விற்பனையும் அதிகரிக்கும்.\nமூலிகை லிக்யுட் காய்ச்ச வீட்டு சமையலறை, மூலிகைகளை காய வைக்க திறந்தவெளி.\nவர்த்தக கேஸ் சிலிண்டர் அடுப்பு\n30 அடி நீள பைப்\n40 மி.லி காலி பெட் கன்டெய்னர்கள்\nஇவற்றுக்கு செலவு ரூ.15 ஆயிரம்.\nவேப்பி���ை, துளசி, நொச்சி இலை, மஞ்சள், சாம்பிராணி, குங்குலியம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை, சோற்று கற்றாழை. நாட்டு மருந்து கடைகளில் மற்ற மூலிகை பொருட்கள் கிடைக்கின்றன. சோற்று கற்றாழையை வீட்டில் வளர்க்கலாம். பெட் கன்டெய்னர் பாட்டில்கள் கோவை, மும்பை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கின்றன.\nஉற்பத்தி செலவு(மாதத்துக்கு): வேப்பிலை 500 கிராம் ரூ.10, துளசி 500 கிராம் ரூ.25, நொச்சி இலை 700 கிராம் ரூ.70, மஞ்சள் 100 கிராம் ரூ.10, சாம்பிராணி 150 கிராம் ரூ.40, குங்குலியம் 150 கிராம் ரூ.30, தும்பை 50 கிராம் ரூ.10, ஆடாதொடா, சிறியாநங்கை, சோற்று கற்றாழை 1 கிலோ ரூ.20, 4 லிட்டர் மூலிகை கொசுவிரட்டி லிக்யுட் தயாரிக்க தேவையான மூலிகை பொருட்கள் செலவு ரூ.250, பேக்கிங் மெட்டீரியல் செலவு ரூ.50, உழைப்பு கூலி 2 நபருக்கு ரூ.300 வீதம் ரூ.600, இதர செலவுகள் ரூ.100 என தினசரி 1000 ரூபாய் செலவாகும். ஒரு மாதத்தில் 25 நாள் உற்பத்திக்கு ரூ.25 ஆயிரம் தேவை.\nஉற்பத்தி செய்யப்படும் லிக்யுட் 40 மி.லி அளவுகளில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது. ஒரு பாட்டில் ரூ.25க்கு கடைகளுக்கு விற்கப்படுகிறது. அவர்கள் ரூ.40 வரை விலை வைத்து விற்கிறார்கள். இவ்வாறு தினசரி உற்பத்தியாகும் 4 லிட்டர் லிக்யுட்டை 100 பாட்டில்களில் அடைத்து விற்பதன் மூலம் ரூ.2,500 கிடைக்கும். செலவு போக தினசரி லாபமாக ரூ.1,500 கிடைக்கும். இதுவே மாதத்தில் 25 நாட்களில் லாபம் ரூ.37,500.\nவேப்பிலை, துளசி தலா 500 கிராம், நொச்சி 700 கிராம், மஞ்சள் 100 கிராம், சாம்பிராணி, குங்குலியம் தலா 150 கிராம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை தலா 50 கிராம் ஆகியவற்றை காயவைத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். சோற்று கற்றாழை ஒரு கிலோ எடுத்து கசப்பு நீங்கும்வரை கழுவ வேண்டும். மூலிகை பொடிகளையும், சோற்று கற்றாழை ஜெல்லையும் 10 லிட்டர் தண்ணீரில் போட்டு, குறைந்தது 6 நாள் முதல் 10 நாள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் அவற்றை குக்கரில் போட்டு மூடி மிதமான தீயில் வைக்க வேண்டும் (வெப்பநிலை 30 முதல் 40 டிகிரி வரை). குக்கரில் ஆவியை வெளியேற்ற விசில் போடும் இடத்தில், விசிலுக்கு பதிலாக 30 அடி நீள பைப்பை செருக வேண்டும். குக்கரில் இருந்து வெளியேறும் ஆவி, பைப் வழியாக வரும். அந்த பைப்பை தண்ணீர் நிரப்பப்பட்ட அகன்ற பாத்திரத்தில் மூழ்கியவாறு வைக்க வேண்டும்.\nபைப் வழியாக வரும் ஆவி குளிர்ந்து தண்ணீரும், எண்ணெயும் கலந்தவாறு சொட்டு சொட்டாக வெளியேறும். பாத்திரத்தின் கீழ் பகுதியில் 4 லிட்டர் தண்ணீரும், மேல் பகுதியில் 3 லிட்டர் எண்ணெயும் மிதக்கும். மேலே மிதக்கும் எண்ணெய் தான் கொசு விரட்டி மூலிகை லிக்யுட். இதற்கு மூன்றரை மணி நேரம் ஆகும். அதற்குள் குக்கரில் உள்ள தண்ணீர் வற்றி விடும். பிறகு தீயை அணைத்து விட வேண்டும். தண்ணீரும், எண்ணெயும் கலந்த பாத்திரத்தில் உள்ள எண்ணெயை மேலோட்டமாக வடித்து எடுத்து கொள்ளலாம் அல்லது ஏர் பில்லர் மூலம் உறிஞ்சி எடுக்கலாம்.\nஎண்ணெய் வடித்தது போக பாத்திரத்தில் மிஞ்சிய 4 லிட்டர் தண்ணீரை மீண்டும் குக்கரில் ஊற்ற வேண்டும். ஏற்கனவே குக்கரில் மூலிகை பொருட்கள் மசாலா போல் தங்கியிருக்கும். இதில் தண்ணீர் கலந்தவுடன் மீண்டும் மிதமான தீயில் வேக வைத்து, ஆவி வெளியேறி, அதன் மூலம் மேலும் ஒரு லிட்டர் லிக்யுட் கிடைக்கும். இவ்வாறு ஒரு நாளில் ஒரு முறை 4 லிட்டர் கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் கிடைக்கும். சேகரித்த தைலத்தை பெட் கன்டெய்னர் பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்தால் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் விற்பனைக்கு தயாராகி விடும். தினசரி 4 லிட்டர் தயாரிக்க, 10 நாளுக்கு முன்பே மூலிகை பொருட்களை தண்ணீரில் ஊறப் போட வேண்டும்.\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nசானிட்டரி நாப்கின்கள் (Sanitary Napkins)\nட்ரோன் என்னும் ஆளில்லா விமானம் (Drone)\nசதக்குப்பையின் மருத்துவ குணங்கள் (Medicinal Properties of Sathakuppai)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-21T12:32:11Z", "digest": "sha1:5D2747S534TOVGV753SNHXB6XVPJTXJU", "length": 5228, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:இந்திய நாடாளுமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமக்களவைத் தலைவர் · மக்களவை உறுப்பினர்கள் · மக்களவைத் தொகுதிகள் ·\nமுதல் மக்களவை · இரண்டாவது மக்களவை · மூன்றாவது மக்களவை · நான்காவது மக்களவை · ஐந்தாவது மக்களவை · ஆறாவது மக்களவை · ஏழாவது மக்களவை · எட்டாவது மக்களவை · ஒன்பதாவது மக்களவை · பத்தாவது ம��்களவை · பதினோராவது மக்களவை · பன்னிரண்டாவது மக்களவை · பதின்மூன்றாவது மக்களவை · பதினான்காவது மக்களவை · பதினைந்தாவது மக்களவை · பதினாறாவது மக்களவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2014, 14:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/yuvan-shankar-raja-to-score-music-for-ajiths-upcoming-movie-with-h-vinoth/articleshow/65783092.cms", "date_download": "2019-02-21T12:45:34Z", "digest": "sha1:NWPAOBYDKRMVMCM5ZGMHISCPLLJIUX3X", "length": 26064, "nlines": 250, "source_domain": "tamil.samayam.com", "title": "Ajith: yuvan shankar raja to score music for ajith’s upcoming movie with h.vinoth - மீண்டும் யுவனுடன் கைகோர்க்கும் ‘தல’ அஜித்!! | Samayam Tamil", "raw_content": "\nகொடைக்கானலில் கோலாகலமாக நடந்த புன..\nகொடைக்கானலில் கோலாகலமாக நடந்த புன..\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nமீண்டும் யுவனுடன் கைகோர்க்கும் ‘தல’ அஜித்\nநடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமீண்டும் யுவனுடன் கைகோர்க்கும் ‘தல’ அஜித்\nநடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதற்போது நடிகர் அஜித், சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் நடிகை நயன்தாரா, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இதன்மூலம் இசையமைப்பாளர் டி.இமான், முதல் முறையாக நடிகர் அஜித்தின் படத்திற்கு இசையமைத்து வருகிறார். பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.\nஇதனிடையே, நடிகர் அஜித் அடுத்ததாக ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் எச்.வினோத்தின் இயக்கத்தில், நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியது. ஹிந்தியில் வெளியாகிய ‘பிங்க்’ படத்தின், தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகும் எனக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், அஜித்தின் ஆஸ்தான மற்றும் ராசியான இசையமைப்பாளர் என கருதப்படும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கப் போவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இது அஜித் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக��குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nBalaji: திடீரென மதம் மாறிய நடிகர் தாடி பாலாஜி\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை பிரியா பவானி சங்...\nKuralarasan: இஸ்லாம் மதத்திற்கு மாறினார் டி. ராஜேந...\nகோயம்புத்தூர்5, 8ம் வகுப்பு மாணவா்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தோ்வு இல்லை – அமைச்சா் திட்டவட்டம்\nசினிமா செய்திகள்'தளபதி' உடன் இணைய விரும்பும் 'தல' பட இயக்குனர்: ஓ.கே. சொல்வாரா தளபதி\nசினிமா செய்திகள்ஒரே வார்த்தையில் நடிகர் ஜெய்யின் தலையெழுத்தையே மாற்றிய ‘தளபதி’ விஜய்\nஉறவுகள்Sex for First Time: காண்டம் வாங்க கூச்சப்பட்டு பிளாஸ்டிக் கவரை பயன்படுத்திய தம்பதி..\nஉறவுகள்Sex Problems: கட்டில் விளையாட்டில் உங்களை கெட்டிக்காரனாக்கும் 4 தலையணை மந்திரங்கள்...\nசமூகம்Delhi Youth Murder: இதுக்கு எல்லாமாட கொலை பண்ணுவீங்க... சத்தமாக போனில் பேசிய வாலிபனை கொன்ற சிறுவன்\nசமூகம்2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய கோவை அரசு மருத்துவமனை\nகிரிக்கெட்BCCI: பாகிஸ்தான் உடன் இந்தியா உலகக் கோப்பையில் விளையாடாவிட்டால் வருவாய் குறைந்து தலையில் துண்டு போடும் ஐசிசி\nகிரிக்கெட்Ind vs Aus: ஆஸ்திரேலியா தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்: பிசிசிஐ திடீர் அறிவிப்பு\nமீண்டும் யுவனுடன் கைகோர்க்கும் ‘தல’ அஜித்\nSeema Raja - யுடர்ன் போட்டியா சமந்தாவா\nAravind Swamy: சம்பள பாக்கி கேட்டு நடிகர் மனோபாலா மீது நடிகர் அர...\nஸ்ரீரெட்டியின் அடுத்த புகார் யார் மீது தெரியுமா..\nPETTA: ரஜினிக்கு வில்லனான விஜய் சேதுபதியின் லுக் வெளியீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/bigg-boss-tamil", "date_download": "2019-02-21T12:04:25Z", "digest": "sha1:VAEKCUGZNOVXL5JODE7PWDMQWA4VCKZE", "length": 20929, "nlines": 252, "source_domain": "tamil.samayam.com", "title": "bigg boss tamil: Latest bigg boss tamil News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n'தளபதி' உடன் இணைய விரும்பும் 'தல' பட இயக...\nஒரே வார்த்தையில் நடிகர் ஜெ...\nவிரைவில் தெலுங்கு மற்ற���ம் ...\nவிஜய் சேதுபதியின் புதிய பட...\n‘ஒரு அடார் லவ்’ படத்தில் க...\nமதுரை விமான நிலையத்தில் ரூ. 43.66 லட்சம்...\nநாட்டின் நலன் கருதி கேப்டன...\nஓடும் ரயிலின் கதவருகே நின்...\n2 வயது குழந்தைக்கு எச்ஐவி ...\nInd vs Aus: ஆஸ்திரேலியா தொடரிலிருந்து ஹர...\nInd vs Pak: கிரிக்கெட்ட மட...\nப்ரோ வாலிபால் லீக்: ஃபைனலு...\nசமையல் சிலிண்டரில் இருக்கும் எரிவாயு அளவ...\nஆடம்பர செலவு செய்யும் மனைவ...\nஇது தெரியாம போச்சே.... இதை...\nஉங்கள் திருமண வாழ்க்கை எப்...\nBihar JE Exam: 98.5 சதவீதம் மதிப்பெண் பெ...\nதன் பிரியாணி தட்டில் இருந்...\n13 ஆண்டுகளாக மக்களை முட்டா...\n\"எனக்கு ஒரு நல்ல பாய் பிரெ...\n\"பாகிஸ்தான் ஒழிக\" என கோஷம...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nDelhi Youth Murder: இதுக்கு எல்லாமாட கொலை பண்ணுவீங...\n2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய கே...\nசெல்போன் சார்ஜ் போட 3 கிமீ போகனும் - உங்கள...\nதோழியின் முத்தத்திற்காக பா்தா அணிந்து சென்...\nஆண்கள் மீது நாப்கின்களை வீசும் வீடியோ கேம்...\nடிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nஅரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் ..\n90ml : ஓவியாவின் ‘மரண மட்ட’ பாடல்..\n”நான் எப்படியோ... அப்படித்தான்”- ..\nஆரண்யகாண்டம் போல் உள்ள கேங்க்ஸ் ஆ..\n4 வருஷத்துக்கு பிறகு அப்பாவான சந்தோஷ கடலில் மூழ்கிய சென்றாயன்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகா் சென்றாயனுக்கு சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.\nகவர்ச்சி உடையில் கலக்கும் நடிகை ரைசா\nவிளம்பரங்களில் நடித்து வந்த மாடல் அழகி நடிகை ரைசா தற்போது கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nபடப்பிடிப்பை தொடங்கிய பிக்பாஸ் ஷாரிக் நடிக்கும் புதிய படம்\nபிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட ஷாரிக், கதாநாயகனாக அறிமுகமாகும் ‘உக்ரம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட முரட்டு குத்து நடிகை\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.\nஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் ஷாரிக்\nபிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட ஷாரிக் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.\nJayalalitha Biopic: நிறைவே��ாத என் கடைசி ஆசை: நமீதா\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க நினைத்தேன். ஆனால், அது கடைசி வரை நிறைவேறாமல் போனது என நடிகை நமீதா கூறியுள்ளார்.\nஉங்க சாதி சாக்கடையில் கண்டுபுடிச்சுக்கோங்கடா: எந்த சாதி\nஎந்த சாதியைச் சேர்ந்தவள் என்று தேடுபவர்களுக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 2 டைட்டில் வின்னர் ரித்விகா டுவிட்டரில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.\nBiggBoss : மஹத்துக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா\nநடிகர் மஹத்துக்கு ஜோடியாக ‘பிக்பாஸ்’ ஐஸ்வர்யா ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nGayathri Raghuram: மதுபோதையில் இருந்தேனா உங்க இஷ்டத்துக்கு சொல்ரீங்களே.. காயத்ரி ரகுராம் விளக்கத்துடன் சாடல்\nமது போதையில் கார் ஓட்டியதாக நடிகை காயத்ரி ரகுராம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள விவகாரம் குறித்து விளக்கியுள்ளார்.\nமதுபோதையில் கார் ஓட்டிய காயத்ரி ரகுராம் மீது வழக்குப்பதிவு மற்றும் ரூ.3500 அபராதம்\nமது போதையில் கார் ஓட்டியதாக நடிகை காயத்ரி ரகுராம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nதாடி பாலாஜியின் மனைவியும், மகளும் செய்த காரியத்தைப் பாருங்கள்\nதாடி பாலாஜியின் மனைவி மற்றும் மகள் செய்த காரியம் எல்லோரையும் பிரமிப்படையவைத்துள்ளது.\nMe Too: அந்த இயக்குனர் என்னையும் படுக்கைக்கு அழைத்தார்: யாஷிகா ஆனந்த்\nஅப்பா வயது இயக்குனர் என்னை படுக்க அழைத்தார் என்று இருட்டு அறையில் முரட்டு குத்து ஹீரோயின் யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.\nதிரைப்படத்தில் இணையவுள்ள பிக்பாஸ்2 புதிய காதல் ஜோடி\nபிக்பாஸ் வீட்டிற்குள் காதலித்து வந்த மஹத் & யாஷிகா ஜோடி, தற்போது ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.\nஜூலியின் அம்மன் தாயி படத்தின் டிரைலர்\nபாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன்: பிக் பாஸ் புகழ் ரித்விகா\nபாலியல் தொல்லையால் நானும் பாதிக்கப்பட்டேன் என்று நடிகை ரித்விகா தெரிவித்துள்ளார்.\nஐஸ்வர்யா, யாஷிகாவுக்கு தன் படத்தில் வாய்ப்பு கொடுக்க சிம்பு முடிவு\nநடிகர் சிம்பு, தன் அடுத்தப் படத்தில் பிக்பாஸ் ஐஸ்வர்யா, யாஷிகாவுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nநோட்டாவுக்கு வாய்ப்பில்லை: பிக் பாஸ்க்காக ஓடி ஒழிந்த யாஷிகா\nநோட்டாவுக்கு வாய்ப்பில்லை: பிக் பாஸ்க்காக ஓடி ஒழிந்த யாஷிகா\nவிஜய் டிவியில் இன்ற�� மீண்டும் பிக்பாஸ்\nபிக்பாஸ் போட்டியாளர்கள் பங்கேற்கும் 'பிக்பாஸ் கொண்டாட்டம்' நிகழ்ச்சி, விஜய் டிவியில் இன்று ஒளிபரப்பாகிறது.\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியைத் தொடர்ந்து சிம்பு உடன் நடிக்கும் மகத்\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் மகத் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nமஹத் என்னை ஏமாற்றிவிட்டார்: யாசிகா\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது நடிகை யாசிகாவிடம், ‘நான் உன்னை மனதார காதலிக்கிறேன்’ என்று கூறிய நடிகர் மஹத், தற்போது என்னை ஏமாற்றி விட்டதாக நடிகை யாசிகா குற்றம்சாட்டியுள்ளார்.\nமதுரை விமான நிலையத்தில் ரூ. 43.66 லட்சம் வெளிநாட்டு, உள்நாட்டு பணம் பறிமுதல்\nபுதுப்பொலிவு பெற்ற 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்மநாபபுரம் அரண்மனை\n#TimesMegaPoll: ராகுல் காந்தி பிரபல தலைவராக உருவெடுத்துள்ளாரா\n5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போதும் ஆமாம் சாமி போடும் தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nவீடியோ: விவசாயிகளின் நடனத்திலும் என்ன அழகு\nஅரக்கோணத்தில் பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு\nMovie Releases Tomorrow: கட்சிகளை வச்சு செய்யும் ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி உள்பட திரைக்கு வரும் படங்கள்\nஉயர்வுடன் நிறைவடைந்த பங்கு வர்த்தகம்; 10,800 புள்ளிகளைத் தொட்ட நிஃப்டி\nபுல்வாமா வீரர்கள் குடும்பங்களுக்கு நிதியாகிய பிச்சை எடுக்கப்பட்ட பணம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/26/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2-3/", "date_download": "2019-02-21T12:28:34Z", "digest": "sha1:UBIXR2KXDCWENES4G3RZS474EI6VJYSO", "length": 8356, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலத்தை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயற்சி – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / சேலம் / சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலத்தை மீட்டு தரக்கோரி தீக்கு��ிக்க முயற்சி\nசேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலத்தை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயற்சி\nபோலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயலும் தங்களது நிலத்தை மீட்டு தரக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. அப்போது, ஆத்தூர் கெங்கவல்லியை சேர்ந்த சண்முகம்- லலிதா தம்பதியினர் தீடீரென மண்ணெண்ணையை தங்கள் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். இதனை கண்ட காவலர்கள் ஓடிவந்து இருவரையும் தடுத்து நிறுத்தி மீட்டனர். இதன்பின் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனத்தில் ஏற்ற முயன்றபோது, வாகனத்தில் இருந்து கீழே இறங்கி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் தங்களுடைய நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து தங்களது நிலத்தை மீட்டுத்தர வேண்டும் எனக்கோரி தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nசேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 5 மண்டை ஓடுகள் - காவல்துறை விசாரணை\nபலமுறை மனு கொடுத்தும் பலனில்லை : ஆட்சியர் முன் கையை பிளேடால் அறுத்த வாலிபர்\nசேலம்: சாலை விபத்து 2 பேர் பலி\nஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி\nதனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்திடுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்\nபணி வழங்குவதில் பாரபட்சம் ஏற்காட்டில் தோட்டக்கலை அலுவலர் முற்றுகை\nபச்சை மூங்கில்கள் வெட்டி கடத்தல் – கண்டுகொள்ளாத வனத்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/49065", "date_download": "2019-02-21T11:34:48Z", "digest": "sha1:WB245HBG4DQPDWTUA3NIGED5N2USBR3Y", "length": 6398, "nlines": 89, "source_domain": "www.todayjaffna.com", "title": "மனித முடியை விட சிறிய தேசியக் கொடி - கனடா விஞ்ஞானிகள் சாதனை - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome கனேடிய செய்திகள் மனித முடியை விட சிறிய தேசியக் கொடி – கனடா விஞ்���ானிகள் சாதனை\nமனித முடியை விட சிறிய தேசியக் கொடி – கனடா விஞ்ஞானிகள் சாதனை\nமனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட உலகின் மிக நுண்ணிய தேசியக் கொடியை வடிவமைத்து கனடா விஞ்ஞானிகள் உலக சாதனை படைத்துள்ளனர்.\nகனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் குவான்டம் கம்யூட்டிங் பிரிவைச் சேர்ந்த நாதன் நெல்சன் பிட்ஸ்பேட்ரிக் மற்றும் பொறியியல் மாணவர் நடாலியே பிரிஸ்லிங்கர் பின்சின் ஆகிய இருவருமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.\nகுறித்த இருவரும் இணைந்து கனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தத் தேசியக் கொடியை வடிவமைத்துள்ளனர்.\nசிலிக்கன் உறையில் எலக்ட்ரான் பீம் லித்தோகிராபி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த தேசியக் கொடியை வெறும் கண்ணால் பார்க்க முடியாது.\n1.178 மைக்ரோ மீட்டர் நீளம் கொண்ட இந்த தேசியக் கொடியை எலக்ட்ரான் நுண்ணோக்கி உதவியுடனேயே பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள இந்த தேசிய கொடியில், கனடாவின் 150 ஆவது ஆண்டு விழாவுக்கான அதிகாரப்பூர்வ இலச்சினை முத்திரைப் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபூமியில் விழப்போகும் சீனாவின் முதல் விண்வெளி நிலையம் – வதந்தி அல்ல\nNext articleமீண்டும் விடுதலைப் புலிகள் தலைதூக்காது – அனுரகுமார எம்.பி\nகனடாவில் தீ விபத்தில் 7 குழந்தைகள் மரணம்\nகனடாவில் மகளை கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்த தந்தை இப்போதை நிலை\nகனடாவில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தை கைது\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/world/60290/Scientists-found-in-the-Tesla-Roadster-car-telescope-", "date_download": "2019-02-21T11:21:08Z", "digest": "sha1:P3Y5SPG75DDR5Y5POAGJBEZ42CTRTXOY", "length": 10068, "nlines": 131, "source_domain": "newstig.com", "title": "விண்வெளியில் ஹாயாக சுற்றும் டெஸ்லா ரோட்ஸ்டர் கார் டெலஸ்கோப்பில் கண்டறிந்த விஞ்ஞானிகள் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\nவிண்வெளியில் ஹாயாக சுற்றும் டெஸ்லா ரோட்ஸ்டர் கார் டெலஸ்கோப்பில் கண்டறிந்த விஞ்ஞானிகள்\nவாஷிங்டன் : எலன் மஸ்க்கின் சாதனையான டெஸ்லா ரோட்ஸ்டர் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நட்சத்திரங்களோடு நட்சத்திரமாக டெலஸ்கோப்பில் கண்டறிப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் விண்வெளி ஆய்வுகளிலும், ராக்கெட் தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க், அரசின் உதவியுடனும், உதவியின்றியும் இதுவரை பல்வேறு ராக்கெட்டுகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்.\nகடந்த வாரத்தில் இவர் செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பிய செந்நிற டெஸ்லா ரோட்ஸ்டர் கார் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை உற்றுநோக்க வைத்துள்ளது. சூரிய குடும்பத்தைக் கடந்து இந்த கார் செவ்வாய் கிரகத்தை அடைய 6 மாத காலமாகும். ஆனால் இது திட்டமிட்டபடி செவ்வாய் கிரகத்தை அடையுமா என்பதும் கேள்விக்குறியே.\nஇந்நிலையில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் ஆஸ்ட்ராய்ட் பெல்ட்டில் நட்சத்திரங்களின் இடையே வேகமான ஒரு பொருள் நகர்வது டெலஸ்கோப்பில் கண்டறிப்பட்டுள்ளது. வெர்ச்சுவர் டெலஸ்கோப் ப்ராஜெக்ட் ரோட்ஸ்டர் விண்வெளியில் சுற்றி வரும் புகைப்படம், வீடியோவை வெளியிட்டுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் விண்வெளி ஆராய்ச்சியாளர் மாஸி இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nரோட்ஸ்டரை டெலிஸ்கோப்பில் எளிதில் கண்டறிய முடிந்ததாக மாஸி கூறியுள்ளார். வானில் உள்ள மற்றவை போல ரோட்ஸ்டர் தெளிவானதாக இல்லை ஆனால் மற்ற நட்சத்திரங்களை விட்டு விலகி வேகமாக நகர்ந்து செல்வது இதனை எளிதில் காண முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.\nமணிக்கு 14 ஆயிரம் கி.மீ வேகம்\nரோட்ஸ்டரை புகைப்படம் எடுக்கும்போது பூமியில் இருந்து 470,000 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. ரோட்ஸ்டர் 9,000 mph என்ற வேகத்திலோ அல்லது மணிக்கு 14 ஆயிரம் கிலோ மீட்டர் என்ற வேகத்திலோ பயணிப்பதாக கூறப்படுகிறது.\nவெறும் கண்களால் பார்க்க முடியாது\nஇந்த வேகத்தில் செல்லும் போது வெறும் கண்களால் ரோட்ஸ்டரை கண்டறிவது கடினம். எனவே 16'/400மிமி டெலஸ்கோப் மூலம் இதனை காணலாம் என்றும் மாஸி கூறியுள்ளார்.\nPrevious article இளவரசி டயானா இறந்து 20 வருடங்கள் கழிந்து வெளியான இரகசியங்கள்\nNext article கள்ளக்காதலை கைவிடாத மனைவி... கொன்று எரித்த கணவன் கிரிஷ்ணகிரியில் நடந்த பயங்கரம���\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஇணையதளத்தை தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள் ஏன் தெரியுமா\nபூனையை வைத்து வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை அறிவது எப்படி\nவிஸ்வாசம் படகுழுவுக்கு அஜித் ரசிகர்கள் கேட்ட முக்கிய கோரிக்கை இது தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ootru1.blogspot.com/p/blog-page.html", "date_download": "2019-02-21T13:03:06Z", "digest": "sha1:LARQ35TVD45CWWXNKBFPVW3TAJVYZXOD", "length": 4608, "nlines": 85, "source_domain": "ootru1.blogspot.com", "title": "\"ஊற்று\" (\"Ootru\"): எங்களைப் பற்றி", "raw_content": "வலைப்பூ வழியே உலகெங்கும் தமிழ் பேணத் தங்கள் ஆற்றலை வெளிக்கொணரும் பதிவர்களின் ஊற்று.\nஊற்றில் பரிசு பெற்றவர்கள் விபரம்\nஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்ற\nநிருவாகக் குழு விபரம் பின்வருமாறு.\nகவிஞர் .திரு. ரமணி (ஐயா.)-இந்தியா\nஉலகெங்கும் தமிழைப் பேணப் போட்டிகள் நாடாத்துகிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநண்பருக்கு எனது பெயருக்கு அடுத்து துபாய் என்பதை அபுதாபி என்று மாற்றவும் - கில்லர்ஜி\nமேலும் துணை ஆலோசகர் மற்றும் பொருளாளர் இரண்டும் சரியாக திருத்தவும் தவறாக நினைக்க வேண்டாம்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஊற்று ஆடி 2018 மின்இதழ்\n2017 சித்தரை மாத கவிதைப்போட்டி (2)\nசித்திரைப் புத்தாண்டுக் கவிதைப்போட்டி-2016 (2)\nதீபாவளி கவிதைப்போட்டி முடிவுகள் (2)\nCopyright©ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் 2018. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=25219", "date_download": "2019-02-21T12:40:56Z", "digest": "sha1:WV6F2DNX5ZEUNXCPOWRN3JKQE2FE2Z3O", "length": 25949, "nlines": 198, "source_domain": "rightmantra.com", "title": "முருகனை வசியம் செய்ய இந்த ‘பஞ்சாமிர்த வண்ணம்’ போதுமே! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > முருகனை வசியம் செய்ய இந்த ‘பஞ்சாமிர்த வண்ணம்’ போதுமே\nமுருகனை வசியம் செய்ய இந்த ‘பஞ்சாமிர்த வண்ணம்’ போதுமே\nகால்க ளாற்பயனென் – கறைக் கண்ட னுறைகோயில்\nகோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற்பயனென்.\n“அவன் குடியிருக்கும் கோவிலை வலம் வராமல் இருக்கும் கால்களால் என்ன பயன்” என்று கேட்கிறார் அப்பர் பெருமான்.\nபஞ்சாமிர்த அபிஷேகத்தில் சிறுவாபுரி வள்ளி மணவாளன் பெருமான்\nஇன்று பங்குனி உத்திரம். முருகனுக்கு உகந்த நாள்.\nஇந்த பிறவியின் பயனை அந்த பாலசுப்ரமணியனின் புகழை பரப்புவதற்கே நாம் ஒப்படைத்திருக்கிறோம் என்பதை வாசகர்கள் அறிவீர்கள். அந்த நெடும்பயணத்தின் தொடக்கமாக ஒரு சில தலங்களை (வள்ளிமலை, வயலூர், பழனி, சிறுவாபுரி) மட்டுமே நாம் தரிசித்திருக்கிறோம். மேலும் சில தலங்களை நாம் தரிசித்திருந்தாலும் நாம் புதிய பிறவி எடுத்த பிறகு (நம் தளம் துவங்கிய பிறகு) தரிசித்தவற்றை மட்டுமே பட்டியலிட்டுள்ளோம். இனி ஏனைய தலங்களையும் தரிசிக்கவேண்டும்.\n‘வள்ளிமலை’ குறித்த தொடர் துவங்கி ஒரு சில அத்தியாயங்களோடு நின்றுகொண்டிருக்கிறது. இனி அது விரைவில் முழு வேகம் பெறும். காலடி, மதுரை பயணமும் அப்படியே. சற்று பொறுத்திருங்கள்.\nசித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)\nபுத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா\n கையிலிருக்கும் நேரமோ கடுகளவு. முன் நிற்கும் கடமையோ மலையளவு. முருகா நீ தான் பயணம் சிறக்க அருள்புரிய வேண்டும்\nமுருகனுக்கு மிகவும் உகந்த நாளான இன்று ஒரு அற்புதமான தகவலுடன் உங்களை சந்திக்க விரும்பி இந்த பதிவை அளிக்கிறோம்.\nஅருணகிரிநாதர் திருப்புகழில் பாடியவை மொத்தம் 16,000 க்கும் மேற்ப்பட்ட பாடல்கள். ஆனால் நமக்கு இன்று கிடைத்துள்ளவை 1334 பாடல்கள் தான். அதன் மூலம் நமக்கு கிடைத்துள்ள திருப்புகழ் தலங்கள் மொத்தம் 198. இதில் 100 தேவாரத் தலங்களும், 2 திருவாசகத் தலங்களும், 2 திருவிசைப்பா தலங்களும் அடங்கும். திருப்புகழில் குறிப்பிடப்பட்டுள்ள சில தலங்கள் எவை என்றே தெரியவில்லை. எனவே பல தலங்கள் கண்டுபிடிக்கப்படவேயில்லை.\nமுருகனின் தலங்களுள் மிக மிக முக்கியமானது திருச்செந்தூர். மதுரையை மையமாக வைத்து சிவபெருமான் எப்படி பல திருவிளையாடல்களை நிகழ்த்தினாரோ அதே போல திருச்செந்தூரை மையமாக வைத்து முருகப் பெருமான் பல திருவிளையாடல்களை நிகழ்த்தியிருக்கிறார்.\nஅவற்றுள் ஒன்றை பாப்போம். அந்த திருவிளையாடல் நமக்கு வழங்கப்போகும் கனியையும் இனி ருசிப்போம்.\nஅப்பனும் சுப்பனும் பொதுவாகவே அபிஷேகப் பிரியர்கள். அதுவும் முருகன், பஞ்சாமிர்த அபிஷேகப் பிரியன். பஞ்சாமிர்த அபிஷேகம் எல்லாராலும் செய்யமுடியுமா என்ன எனவே அதற்கு வசதியோ வாய்ப்போ அற்றவர்களும் அந்த பலனை பெறவேண்டும் என்ற பெருங்கருணையின் காரணமாக ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் ‘பரிபூஜண பஞ்சாமிர்த வண்ணம்’ என்ற பாடலை இயற்றினார்.\nமுருகப் பெருமானுக்கு இந்த பாடல்கள் என்றால் கொள்ளை பிரியம். இதை பாடி பலனடைந்தவர்கள் பல்லாயிரம் பேர்.\nயத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |\nபாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||\nஎன்று ஒரு ஸ்லோகம் இருக்கிறது. அதாவது எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அனுமன் அழைக்காமலே பிரசன்னமாகிவிடுவார் என்பது இதன் பொருள்.\nஅது போல, இந்த ‘பஞ்சாமிர்த வண்ணம்’ பாடலில் மயங்கி எங்கெல்லாம் இது பாடப்படுகிறதோ அங்கெல்லாம் நான் நிச்சயம் வருவேன் என்று உறுதியளித்திருக்கிறான் முருகன்.\nஅது குறித்த உண்மையான நிகழ்வு ஒன்றை பார்ப்போம்.\nசுமார் 70 அல்லது 80 வருடங்களுக்கு அங்கு நாள்தோறும் ஆலய அர்ச்சகரான அனந்த சுப்பையர் ஒரு முறை இந்த பாடலை மெய்மறந்து பாடிக்கொண்டிருக்க, அது சமயம் அங்கு வந்த அவர் நண்பர் திரு.வி.என். சுப்பிரமணிய அய்யரும் இதில் கலந்துகொள்ள, இருவரும் இப்படியே தினமும் திருச்செந்தூரில் உள்ள ‘கவுண்டர் மண்டபம்’ என்னுமிடத்தில் சேர்ந்து பாடி வந்தனர்.\nஒரு முறை அந்தப் பக்கம் சென்ற, முத்தம்மை என்கிற மூதாட்டி இந்த பாடலை கேட்டு உருகி மயங்கி தானும் அவர்களுடன் தினமும் வந்து இந்த ‘பஞ்சாமிர்த வண்ணம்’ பாடலை கேட்க ஆரம்பித்தார். இப்படியே நாட்கள் சென்றது.\nஅது 1918 ஆம் ஆண்டு. சித்திரை மாதம், வியாழக்கிழமை. வழக்கம்போல அனந்த சுப்பையரும், சுப்ரமணிய ஐயரும் இருவரும் பஞ்சாமிர்த வண்ணம் பாடலை பாட, முத்தம்மை கேட்டுக்கொண்டிருந்தார்.\nஅப்போது, தூணுக்கு மறைவாக நின்றுகொண்டு யாரோ ஒரு இளைஞனும் இவர்கள் பாடுவதை கேட்டுக்கொண்டிருப்பதை முத்தம்மை கவனித்துவிட்டார். “ஏனப்பா…மறைந்திருந்து கேட்பானே���், அருகில் வரலாமே” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் பார்த்தாள் முத்தம்மை. இம்முறை இளைஞனை காணவில்லை.\nபாராயணம் முடிந்ததும் அவர்களிடம் அது குறித்து சொன்னார் முத்தம்மை. அவர்களும் யாராக இருக்கும் என்று பலவாறு சிந்தித்தபடி போய்விட்டார்கள்.\nமறுநாளும் பாராயணம் துவங்கி நடந்தது. அன்று விஷேட நாள் என்பதால் இந்த முறை அகண்ட பாராயணம். விடிய விடிய நடந்தது. விடியற்காலை சுமார் 4.00 மணிக்கு அதே இளைஞன் மண்டபத்துக்குள் நின்றுகொண்டிருப்பதை பார்த்துவிட்டாள் முத்தம்மை.\nஇந்த முறை அவனை விட்டுவிடக்கூடாது வேகமாகச் சென்று, “நீ யாரப்பா நேற்று கூட வந்தாயே…” என்று கேட்டார்.\nஅந்த இளைஞன் சிரித்துக் கொண்டே, “நான் இந்த ஊர்தானம்மா. என்னைப் பின் தொடர்ந்து வந்தால் நான் இருக்கும் இடத்தை காட்டுவேன்..” என்றான்.\nமுத்தம்மையும் சம்மதித்து அவன் பின்னே செல்ல, வீதியில் இறங்கி நடந்த அந்த இளைஞனோடு சற்று நேரத்தில் ஒரு அழகிய இளம்பெண் ஒருத்தியும் சேர்ந்து கை கோர்த்துக் கொண்டு நடந்தாள். இருவரும் நடக்க முத்தம்மை தொடர கடைசியில் திருச்செந்தூர் கோயில் வந்தது.\nஇளைஞன் திரும்பி முத்தம்மையைப் பார்த்து, “அந்த அந்தணர்கள் இருவரும் தினசரி பாடிக்கொண்டிருக்கும் பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் இசையை சேர்த்து ராகத்துடன் பாடச் சொன்னால் இன்னும் மகிழ்ச்சியடைவேன்”என அவர்களிடம் சொல்லு. தவிர இதை எங்கெல்லாம் இசையுடன் பாடுகின்றார்களோ, அங்கெல்லாம் நான் நிச்சயம் வருவேன். நான் இருக்குமிடம் இந்த கோவில் தானம்மா” என்று கூறிவிட்டு அந்த இளைஞன் தன்னுடன் வந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு கோயிலுள்ளே சென்று மறைந்தான். முத்தமைக்கு அப்படியே ஆடிப்போய்விட்டார்.\nதன்னுடன் பேசியது சாக்ஷாத் அந்த முருகப் பெருமானே என்பதை உணர்ந்தவர் “வள்ளியுடன் அந்த வள்ளி மணாளனை தரிசிக்க என்ன தவம் செய்தேன்” என்று மனம் உருகிப் போனார்.\nஅதற்கு பிறகு நடந்ததை அனந்த சுப்பையரிடமும் சுப்ரமணிய ஐயரிடமும் கூறி, முருகன் விருப்பபப்டி அதற்கு இசை சேர்த்து பாடும்படி கேட்டுக்கொண்டாள்.\nஇந்த சம்பவத்தை ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் தனது ‘பெரு வேண்டுகோள்’ என்னும் பதிகத்தில் தெரிவித்திருக்கிறார்.\nபஞ்சாமிர்த வண்ணம் – Youtube video\nவழியாற் காண மெய்யாய் விளங்கும் கந���தசஷ்டி கவசம்\nசெல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்\nசிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’\n‘ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்’ – வரிகளின் பின்னே ஒரு உண்மை சம்பவம்\nமொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி\nகந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே\nநன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்\nஅடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் \nமணிகண்டனை தேடி வந்த முருகன்\nகளவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்\nகருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2\nமுருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்\nதேடும் செல்வம் ஓடிவிடும்; தெய்வம் விட்டுப் போவதில்லை – யாமிருக்க பயமேன் \nதேர்வை புறக்கணித்த சிறுவன் சேதுராமன் அருட்கவி ஸாதுராம் ஆன கதை – யாமிருக்க பயமேன் \nநம் வாசகியின் மகனுக்கு வேல்மாறலால் கிடைத்த வேலை – யாமிருக்க பயமேன் \n‘வேல்மாறல் எனும் வரப்பிரசாதம்’ – உண்மை சம்பவம் – (Part 7)\n‘வேல்மாறல்’ யந்திர தரிசனம் — யாமிருக்க பயமேன்\nநம் வாசகர் வீட்டில் ‘வேல்மாறல்’ செய்த அதிசயம் — யாமிருக்க பயமேன்\nகைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்\nஇழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்\nவினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்\nவேல் தீர்க்காத வினை உண்டா உண்மை சம்பவம்\nதெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே\nகாக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்\nரொம்ப பிடிவாதம் பிடித்தால் இழப்பு நமக்கு தான்\nதிவ்ய பிரபந்த பாசுரப்படி இராமாயணம் & ‘சுந்தரகாண்டம்’ நூலை கேட்டிருந்தவர்கள் கவனத்திற்கு…\nOne thought on “முருகனை வசியம் செய்ய இந்த ‘பஞ்சாமிர்த வண்ணம்’ போதுமே\n‘பஞ்சாமிர்த வண்ணம்’ என்கிற இதுவரை கேள்விப்படாத ஒரு அரிய பொக்கிஷத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.\nபஞ்சாமிர்த அபிஷேகத்தில் முருகனும் வள்ளியம்மையும் அழகோ அழகு.\nதிருச்செந்தூர் முகப்பு படமும் முருகன் படமும் அதைவிட அழகு.\nபாடலின் காணொளியோடு பாடல் வரிகளையும் தனியே டவுன்லோட் செய்துகொள்ளும் வண்ணம் அளித்தமைக்கு மிக்க நன்றி.\nபாடல் வர��கள் உண்மையில் இசையோடு கேட்கும்போது அத்தனை அருமை. முருகனுக்கு ஏன் இந்தப் பாடல் பிரியமான ஒன்றாக மாறியது என்று இப்போது தான் புரிகிறது.\nபங்குனி உத்திரத்தன்று இதைவிட சிறந்த பதிவை அளிக்கமுடியாது. எங்கள் எதிர்பார்ப்பை ஈடு செய்தது மட்டுமல்ல அதற்கு மேலும் ஒரு நல்ல பதிவை அளித்து திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=28176", "date_download": "2019-02-21T12:23:30Z", "digest": "sha1:6WCP2RQN4FGGNL4MFEVCAUVWRMC4N7QK", "length": 7985, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "வவுனியா மடுக்கந்தையில் கோர விபத்து – இருவர் பலி ஒருவர் படுகாயம் – Vakeesam", "raw_content": "\nபொலிசார் “பைப்” ஆல் அடித்து சித்திரவதை செய்தனர் \nபௌத்த மயமாக்கலைத் தடுக்கவே வடக்கில் பௌத்த மாநாடு என்கிறார் ஆளுநர் இராகவன்\nகொழும்பிலிருந்து சென்னைக்கு ஒரே பயணச்சீட்டில் புகையிரத சேவை – மீண்டும் தொடங்க நடவடிக்கை\nமன்னார் புதைகுழி – காபன் பாிசோதனை அறிக்கை வெளியாகவில்லை – உத்தியோகபூா்வ அறிக்கைக்கு காத்திருக்கிறது நீதிமன்று\nயாழ் மாநகர உறுப்பினரான முன்னணி உறுப்பினர் மீது கொலை முயற்சி \nவவுனியா மடுக்கந்தையில் கோர விபத்து – இருவர் பலி ஒருவர் படுகாயம்\nin செய்திகள், பிரதான செய்திகள் October 11, 2018\nவவுனியா மடுக்கந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவவுனியா மடுக்கந்தை பகுதியில் காரும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகாரில் பயணித்த நபர்களுக்கு எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை மயிழங்குளம் பகுதியை சேர்ந்த வவுனியா பசார் வீதி பதிவையுடைய முச்சக்கர வண்டியின் சாரதியான ராஜகருணா வயது -58 ,வவுனியா இலங்கை வங்கியின் உத்தியோகத்தரான பெரியதம்பனை பகுதியை சேர்ந்த த.பாஸ்கரன் வயது – 42 ஆகிய இருவரே உயிரிழந்துள்ளதாகவும்.\nஇதேவேளை வவுனியா இலங்கை வங்கியில் காவலாலியாக பணி புரியும் கூமாங்குளத்தை சேர்ந்த தெய்வேந்திரன் விஜிதரன் என்பவரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபொலிசார் “பைப்” ஆல் அடித்து சித்திரவதை செய்தனர் \nபௌத்த மயமாக்கலைத் தடுக்கவே வடக்கில் பௌத்த மாநாடு என்கிறார் ஆளுநர் இராகவன்\nகொழும்பிலிருந்து சென்னைக்கு ஒரே பயணச்சீட்டில் புகையிரத சேவை – மீண்டும் தொடங்க நடவடிக்கை\nபொலிசார் “பைப்” ஆல் அடித்து சித்திரவதை செய்தனர் \nபௌத்த மயமாக்கலைத் தடுக்கவே வடக்கில் பௌத்த மாநாடு என்கிறார் ஆளுநர் இராகவன்\nகொழும்பிலிருந்து சென்னைக்கு ஒரே பயணச்சீட்டில் புகையிரத சேவை – மீண்டும் தொடங்க நடவடிக்கை\nமன்னார் புதைகுழி – காபன் பாிசோதனை அறிக்கை வெளியாகவில்லை – உத்தியோகபூா்வ அறிக்கைக்கு காத்திருக்கிறது நீதிமன்று\nயாழ் மாநகர உறுப்பினரான முன்னணி உறுப்பினர் மீது கொலை முயற்சி \nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்ப சதி முயற்சி – உறவுகளைப் பறிகொடுத்த மக்கள் ஆதங்கம்\nஊடகவியலாளர் குகராஜ் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்\nமாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தக்கோரி உச்சநீதிமன்றில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/60957-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D.html", "date_download": "2019-02-21T12:49:54Z", "digest": "sha1:WAHCUCKTPYAIT7QIEIU5NLN3FXHEWTQJ", "length": 13110, "nlines": 259, "source_domain": "dhinasari.com", "title": "வடகொரியாவுக்கு அரிய பழங்களை அனுப்புகிறது தென்கொரியா - தினசரி", "raw_content": "\nமுகப்பு உலகம் வடகொரியாவுக்கு அரிய பழங்களை அனுப்புகிறது தென்கொரியா\nவடகொரியாவுக்கு அரிய பழங்களை அனுப்புகிறது தென்கொரியா\n10 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக தங்கள் நாட்டில் இருந்து உணவு பொருட்களை வட கொரியாவுக்கு அனுப்ப தென்கொரியா முடிவு செய்துள்ளது. கிச்சிலி பழ வகையை சேர்ந்த இந்த பழங்களில் சுமார் 20 ஆயிரம் பெட்டிகளை வடகொரியாவுக்கு தென்கொரியா பரிசாக அளிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே வடகொரியாவில் இருந்து சுமார் 2 டன் அளவுக்கு விலை உயர்ந்த பைன் காளான்களை தென்கொரியாவுக்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய செய்திஇன்டர்நெட் என்றால் என்னவென்று தெரியாத பாகிஸ்தானியர்கள்: ஆய்வில் தகவல்\nஅடுத்த செய்திகால் மு��ிந்த பின்னும் இலக்கை தவழ்ந்தே கடந்த வீராங்கனை\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார்\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\n‘ரபேல்’ ராகுல் பொய்களுக்கு ஹெச்.ஏ.எல்., நிறுவன தலைவர் பதில்..\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார் வி.சி.,யா மதிமுக.,வா\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை 21/02/2019 3:01 PM\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ எச்சரிக்கும் சிஆர்பிஎஃப் 21/02/2019 1:26 PM\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஉள்ளூர் செய்திகள் 21/02/2019 12:33 PM\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/confused-questions-sslc-students-expecting-grace-marks-english-2-000089.html", "date_download": "2019-02-21T11:59:00Z", "digest": "sha1:4UU4JJ3NXMMVBEB4FPUQOBNWMTXF6HTB", "length": 11098, "nlines": 106, "source_domain": "tamil.careerindia.com", "title": "'சார் சார்.. கேள்வி ரொம்ப குழப்பமா இருக்கு.. கருணை மார்க் போடுவீங்களா?'- எஸ்எஸ்எல்சி மாணவர்கள் | Confused questions: SSLC students expecting grace marks for English 2 - Tamil Careerindia", "raw_content": "\n» 'சார் சார்.. கேள்வி ரொம்ப குழப்பமா இருக்கு.. கருணை மார்க் போடுவீங்களா\n'சார் சார்.. கேள்வி ரொம்ப குழப்பமா இருக���கு.. கருணை மார்க் போடுவீங்களா\nசென்னை: எஸ்எஸ்எல்சி ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாளில் இரண்டு கேள்விகளுக்கு குழப்பமான பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஎஸ்எஸ்எல்சி ஆங்கிலம் முதல் தாள் தேர்வுல் வழங்கிய கேள்வித்தாளில் 5 மதிப்பெண் கேள்விகள் பிரிவில்இடம் பெற்ற முதல் கேள்விக்கு இரண்டு விடைகள் கொடுக்கப்பட்டு இருந்தது. அவை இரண்டும் குழப்பமாக இருக்கிறது என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅந்த கேள்வியில் தாஜ்மகால் குறித்து ஒரு பத்தி கொடுத்துள்ளனர். அதில் இடம் பெற்றுள்ள 5 வார்த்தைகளுக்கு இணையான வார்த்தைகளை தேர்வு செய்து எழுத வேண்டும். ஒவ்வொரு வார்த்தைக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டு அதில் சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி Glory என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான நான்கு வார்த்தைகளில் இரண்டு பொருத்தமான வார்த்தைகள் தரப்பட்டுள்ளன. அவை beauty, splendour. இந்த இரண்டு சொற்களுமே ஏறக்குறைய சரியான விடைதான் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். எனவே அவற்றில் எந்த வார்த்தையை எழுதினாலும் மதிப்பெண் வழங்க வேண்டும்.\nமேலும், jostled என்ற வார்த்தைக்கு இணையான சொல் பட்டியலில், pushed, roughly, quarrelled ஆகிய இரண்டு சரியான சொற்கள் இடம் பெற்றுள்ளன. இதில் சரியான விடையாக இவற்றில் எதை எழுதினாலும் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் இது குறித்து தேர்வுத்துறை இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் ��ழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: sslc, education, grace marks, கல்வி, ஆங்கிலம் இரண்டாம் தாள், எஸ்எஸ்எல்சி\nசிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு : நாளை துவக்கம்\n5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\n632 உடற்கல்வி சிறப்பாசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க உத்தரவு - உயர்நீதிமன்றம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/13015253/Near-Namakkal-Worker-killed.vpf", "date_download": "2019-02-21T12:37:24Z", "digest": "sha1:WWPNPNWXGNPTJJQCPTJOU2LVKXW2Y4HA", "length": 11406, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Namakkal Worker killed || நாமக்கல் அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை திருட வந்த ஆசாமிகள் வெறிச்செயல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநாமக்கல் அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை திருட வந்த ஆசாமிகள் வெறிச்செயல் + \"||\" + Near Namakkal Worker killed\nநாமக்கல் அருகே கூலித்தொழிலாளி அடித்துக்கொலை திருட வந்த ஆசாமிகள் வெறிச்செயல்\nநாமக்கல் அருகே, கூலித்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். திருட வந்த இடத்தில் மர்ம ஆசாமிகள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டு உள்ளனர்.\nநாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள லத்துவாடி கிராமம் சிலம்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பூசன் (வயது 65). கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவி இறந்து விட்டார். 2-வது மனைவியும் இவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் பூசன் தனியாக வசித்து வந்தார்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம்போல வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கினார். நேற்று காலை 10 மணிக்கு மேல் ஆகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் அவர் அருகே சென்று பார்த்தபோது தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயத்துடன் பூசன் இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது வாய் மற்றும் கால்களும் கட்டப்பட்டு இருந்தது.\nஇதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப் ���ட்டது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பூசன் வீட்டில் இருந்த மொபட், டி.வி. மற்றும் அவருடைய செல்போன் ஆகியவை திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. இதனால் அவரது வீட்டுக்கு திருட வந்த மர்ம ஆசாமிகள் அவர் சத்தம் போடாமல் இருக்க அவரது வாயை துணியால் கட்டி இருக்கலாம். பின்னர் ஆத்திரத்தில் பூசனை அடித்து கொலை செய்து விட்டு உடலை கட்டிப்போட்டு விட்டு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஇதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வேல கவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூசனை கொலை செய்த மர்ம ஆசாமிகள் யார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. கடலூரில் சோக சம்பவம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\n2. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை\n3. கழுத்தில் பலகை மாட்டியதால் சாப்பிட முடியாமல் தள்ளாடும் நாய் வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n4. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n5. முதல் கட்டப்பாதை முழுவதும் திறக்கப்பட்ட நிலையில் மெட்ரோ ரெயிலில் தினசரி 1 லட்சம் பேர் பயணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/02/08152011/2nd-ODI-against-New-Zealand-India-win-by-7-wickets.vpf", "date_download": "2019-02-21T12:45:13Z", "digest": "sha1:5OHFH7TW5CJGQSWKNNCFTXOOH54Q3HD5", "length": 11461, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "2nd ODI against New Zealand India win by 7 wickets || நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி + \"||\" + 2nd ODI against New Zealand India win by 7 wickets\nநியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்றது.\nபதிவு: பிப்ரவரி 08, 2019 15:20 PM மாற்றம்: பிப்ரவரி 08, 2019 17:28 PM\nஇந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசியது. கடந்த போட்டியை போல ரன்களை வாரி வழங்காமல், இன்றைய போட்டியில், இந்திய பந்து வீச்சாளர்கள் சுதாரிப்புடன் பந்து வீசினர். முதல் ஆட்டத்தில் மிரட்டிய நியூசிலாந்து துவக்க வீரர் செய்பர்ட் 12 ரன்களில் புவனேஷ்குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் கோலின் முன்ரோ (12 ரன்கள்), கேப்டன் வில்லியம்சன் (20 ரன்கள்) , மிட்செல் ( 1 ரன்), என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.\nசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஸ் டெய்லர் 42 ரன்களில் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். 4 சிக்சர்களை பறக்க விட்டு அதிரடி காட்டிய கிரான்ட்ஹோம் (50 ரன்கள், 28 பந்துகள்) ஹர்திக் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக குருணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\nஇதனை தொடர்ந்து இந்திய அணி 159 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். கேப்டன் ரோகித் சர்மா 50 ரன்களும், ஷிகர் தவான் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 18.5 ஒவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை எட்டியது. ரிஷப் பாண்ட் 40 ரன்களும், விஜய் சங்கர் 14 ரன்க��ும், எம்.எஸ் டோனி 20 ரன்களும் எடுத்தனர்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. எங்க பிரதமர் தெளிவாகத்தான் பேசி இருக்கார்... ஷாகித் அப்ரிடி\n2. ‘வருவோம் வெல்வோம் செல்வோம்’; இம்ரான் தாஹிர் தமிழில் ட்வீட்.\n3. தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது - ஹர்பஜன் சிங், அசாருதீன்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதல் - சென்னையில் மார்ச் 23-ந் தேதி நடக்கிறது\n5. 6 பேர் டக் அவுட் 24 ரன்களுக்கு ஆல் அவுட் ஒரு சுவாரசியமான சர்வதேச ஒருநாள் போட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=11008&ncat=4", "date_download": "2019-02-21T13:02:46Z", "digest": "sha1:6AWOWOE3O7ZZVOXOURT7ID5RLPBWFO2F", "length": 17980, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்லைடுகளில் எம்பி3 இணைக்க | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nமைக்ரோசாப்ட் பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பில் பைல்களை உருவாக்கு பவர்கள் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்னை அதில் எம்பி3 பாடல்களை இணைப்பதுதான். இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கான புரோகிராம் ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. MP3 AddIn என்ற இந்த புரோகிராமின் மூலம், எம்பி3 பைல்களை, எளிதாக, அவற்றின் பார்மட்டினை மாற்றாமல், ஸ்லைடுகளில் பதிந்து கொள்ளலாம்.\nஎம்பி3 பைல்களை, பிரசன்டேஷனில் பதிய வேண்டுமாயின், அவற்றை வேவ் பார்மட்டிற்கு மாற்ற வேண்டும். எனவே பலரும் இதனை வேறு ஒரு புரோகிராம் மூலம் பார்மட்டினை மாற்றிப் பின் அதனை பிரசன்டேஷன் பைலில் இணைப்பார்கள். MP3 AddIn புரோகிராம் இந்த சிக்கலைத் தீர்க்கிறது. இது பைலில் ஹெடர் ஒன்றை இணைத்து, இதனை வேவ் பைல் போலக் காட்டி, பிரசன்டேஷன் புரோகிராமினை ஏமாற்றுகிறது. வழக்கமாக வேவ் பைலாக மாற்றுகையில், பைலின் அளவு பெரிதாகும். இந்த புரோகிராம் பைலில் ஹெடர் ஒன்றை மட்டும் இணைப்பதால், இந்த பிரச்னை எழுவதில்லை. மொத்த பைலின் அளவும் 2 பைட் மட்டுமே அதிகரிக்கிறது. மேலும் இந்த பிரசன்டேஷன் பைலை மற்றவர்களுக்கு அனுப்புகையில், எம்பி3 பைலையும் தனியே இணைத்து அனுப்ப வேண்டியதில்லை. பிரசன்டேஷன் பைலுடன் இணைந்தே இசைக் கோப்பும் செல்கிறது.\nid=68 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஉலகின் உயரமான பத்து கட்டடங்கள்\nவேர்ட் தொகுப்பை நம் வசமாக்க\nகூகுள் பக்கங்களை நீக்க விண்ணப்பம்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டேப்ளிட் \"பி.சி.'\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கரு���்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/124020", "date_download": "2019-02-21T11:23:18Z", "digest": "sha1:PXTHA7V2YL2TUWLLBGSXPCZTWPLVI3CC", "length": 7064, "nlines": 91, "source_domain": "www.todayjaffna.com", "title": "சுவிஸ் அடிப்படை வசதிகள் உதவியாக பெறும் அகதிகளின் எண்ணிக்கை குறைவு - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சுவிஸ்லாந்து செய்திகள் சுவிஸ் அடிப்படை வசதிகள் உதவியாக பெறும் அகதிகளின் எண்ணிக்கை குறைவு\nசுவிஸ் அடிப்படை வசதிகள் உதவியாக பெறும் அகதிகளின் எண்ணிக்கை குறைவு\nசுவிஸ் செய்திகள்:சுவிட்சர்லாந்தில் அடிப்படை நிதி உதவி பெறும் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை 20 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுவிட்சர்லாந்தில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் தங்கும் வசதி, ���ணவு, உடைகள் அல்லது மருத்துவ உதவி என வழங்கப்பட்டு வருகிறது.\nகடந்த ஆண்டில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகள் சுமார் 8,000 பேருக்கு குறித்த அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.\nஇது சுமார் 60 மில்லியன் பிராங்குகள் அளவுக்கு என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இது 20 விழுக்காடு குறைவு எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.\nமட்டுமின்றி ஒட்டுமொத்தமாக 785 அகதிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு அவர்களுக்கு குறித்த உதவிகளை வழங்கியுள்ளது.\nசுவிட்சர்லாந்தில் புகலிட கோரிக்கை விடுத்துள்ள எரித்திரியா, எத்தியோப்பியா, அல்ஜீரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து மொத்தமாக 31 விழுக்காடு மனுக்களை நிராகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nகடந்த ஆண்டு நீண்ட கால உதவிகள் பெறும் அகதிகள் எண்ணிக்கையானது 3,068 என இருந்தது. மட்டுமின்றி 2017 ஆம் ஆண்டு புகலிட கோரிக்கை விடுத்த அகதிகளின் எண்ணிக்கை சுமார் 18,088 எனவும் கூறப்படுகிறது.\nPrevious articleமரணதண்டனை முடிவு கனடா அரசு இலங்கைக்கு கண்டனம்\nNext articleஇலங்கையில் தூக்குத் தண்டனைக்கு தெரிவான தமிழர்கள் விபரம்\nசுவிற்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த வர்த்தகர் பல இலட்சம் பணத்துடன் அந்நாட்டு பொலிஸாரினால் கைது\nசுவிஸ் தமிழர்களின் கொண்டாட்டங்களுக்கு வர உள்ள நெருக்கடி\nசுவிஸில் இருந்து இலங்கை வந்த யுவதிக்கு ஏற்பட்ட விபரீதம்\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/ravi-karunanayake", "date_download": "2019-02-21T12:54:50Z", "digest": "sha1:F2A4Z7M2U7EJKG4VCTLHFTV5AOVJRMJM", "length": 12503, "nlines": 242, "source_domain": "archive.manthri.lk", "title": "ரவி கருணாநாயக்க – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / ரவி கருணாநாயக்க\nMinister - Finance கொழும்பு மாவட்ட\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (100.0)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (100.0)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (100.0)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (100.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (70.93)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (27.51)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (38.64)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (54.94)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (19.1)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(16.68)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (14.15)\nதோட்ட தொழில் துரை\t(10.69)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: றோயல் கல்லூரி-கொழும்பு,,புனித தோமஸ் கல்லூரி- கொள்ளுப்பிட்டி\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to ரவி கருணாநாயக்க\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=features&num=2624", "date_download": "2019-02-21T12:54:53Z", "digest": "sha1:JEDKT7DJJG2BF4KTH7URLMGO6VTNIF6W", "length": 2836, "nlines": 53, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nவடக்கு மாகாண பனை எழுச்சி வாரத்தினை யொட்டி கண்காட்சியும் யாழில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக் கண்காட்சி கடந்த 22 ஆம் திகதி முதல் சனிக்கிழமை (28) ஆம் திகதி வரை நடைபெற்றுள்ளது.\nபனை ஒரு கற்பகதரு இதன் பயன் பாட்டை ஊக்குவிக்கும் முகமாகவும், இதனை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளவர்களின் நலன் கருதியும் வருடாந்தம் இவ் கண்காட்சி இடம்பெறுகின்றது.\nவடக்கு மாகாணத்தில் உள்ள பனை சார் கூட்டுறவுச் சங்கங்களின் உற்பத்தி பொருட்கள் இக்கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/48697", "date_download": "2019-02-21T11:39:58Z", "digest": "sha1:77IEPH3ITPEWRSCHIXS4YQ3BDERPVXV7", "length": 13567, "nlines": 57, "source_domain": "www.allaiyoor.com", "title": "வேலணை சாட்டி நன்னீரின் சுவையில் மாற்றம்- பாதுகாக்க பனம் விதைகளை நடுகை செய்வோம் வாரீர்..படியுங்கள்! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nவேலணை சாட்டி நன்னீரின் சுவையில் மாற்றம்- பாதுகாக்க பனம் விதைகளை நடுகை செய்வோம் வாரீர்..படியுங்கள்\nதமிழ் தேசிய பொருளாதாரத்தின் முக்கியமான அங்கமான பனை வளத்தினை பாதுகாப்பதற்காகவும், நிலத்தடி நீரினை பாதுகாப்பதற்காகவும், பனை வளத்திலிருந்து எமது தேசிய பொருளாதரத்தினை மேம்படுத்துவதற்காவும் எமது பிரதேசமான வேலணை சாட்டி மண்கும்பான் மற்றும் கடற்கரையோரங்கள் சார்ந்த நிலப் பகுதிகள் மற்றும் அராலி வெளியின் தரவைப் பகுதிகளிலும் பனம் விதைகளை நடுகை செய்வது காலத்தின் தேவையாகவுள்ளது.\nஇவ் பனம் விதை நடுகை செய்வதற்கு மேற்குறிப்பிட்ட வேலணை சாட்டி மண்கும்பான் மற்றும் அராலி வெளிதரவைப்பகுதிகளை தெரிவு செய்கின்றமைக்கான காரணம் பின்வருமாறு,\nயாழ் குடாநாட்டிற்கு நன்னீர் கிடைப்பதற்கான காரணமாக இருப்பது 04 நிலத்தடி நீர்படுக்கைகள்ஆகும். அவையாவன 1) வலிகாம்ம் நிலத்தடி நீர் , 2) தென்மராட்சி நிலத்தடி நீர், 3) வடமராட்சி நிலத்தடி நீர், 4) ஊர்காவற்றுறை (தீவகம்) நிலத்தடி நீர். இந்த ஊர்காவற்றுறை நிலத்தடி நீரானது மண்குப்பான் வேலணை சாட்டி பகுதிகளைக் குறிக்கின்றது. இப் பகுதியில் தான் தீவக மக்களுக்கு தேவையான பெருமளவான குடிநீர் கிடைக்க காரணமாக இருக்கும் நிலத்தடி நீர்ப் படுககை உள்ளது. நீர் படுக்கையின் கொள்ளவு அதிகரிக்க செய்ய வேண்டுமாயின் கடல் மட்டத்திற்கு மேல் எவ்வளவு உயரத்திற்கு நீரினை சேமிக்கின்றமோ அதன் 40 மடங்கினால் நன்னீர் படுக்கையின் ஆழம் கூடும் இதனை கருத்தில் கொண்டே எமது முன்னோர்கள் குளங்களை அமைத்தார்கள் என்பதனை குறிப்பிட விரும்புகின்றேன்.\nஅதேபோல் நிலத்தடி நீர் வளத்தினை மிக மோசமாக பாதிக்கும் காரணங்களில் கடல் மட்டத்திற்கு மேலாக மண் முகடுகள் இருக்கின்ற போது நிலத்தடி நீரின் மேற்பரப்பு கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்தது காணப்படும். உதாரணம் :- வல்லிபுர ஆள்வார் ஆலய தீர்த்த உற்சவம் நடைபெறும் போது மணலினை சிறிதளவு கையால் தோண்டி நன்னீர் பெற்று பயன்படுத்துவது (வடமராட்சி) .இதே போல் எமது சாட்டி வெள்ளைக் கடற்கரைக்கு அருகில் (நிலப்பரப்பில் ) முன்னர் கிண்டினால் நன்னீர் ஊற்று காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .\nஆனால் மண்/மணல் மு��டுகளை அகற்றினால் நன்னீர் மட்டம் (water table ) குறையும் எவ்வளவு ஆழம் கடல் மட்டத்திற்கு மேல் குறைகின்றதோ அதன் 40 மடங்கினால் குறையும், ஒரு கட்டத்தில் நிலத்தடி நன்னீர் குறைந்து அவ்விடத்திற்கு கடல் நீர் உட்புகும் இதன் விளைவாக அந்த நிலப்பரப்பு உவர் நிலப்பரப்பாக மாறும். இன்நிலையில் மண்கும்பான் மற்றும் வேலணை சாட்டி ஆகிய பகுதியில் மணல் அகழ்வு (அனுமதியின்றி) இப்போதும் இடம் பெற்று வருவது யாவருக்கும் தெரிந்த விடயம் காலப்போக்கில் மணல் முகடுகள் அகற்றப்பட நிலத்தடி நன்னீர் குறைவடைந்து கடல் நீர் உட்புகுந்து உவர் நிலப்பரப்பாக மாறுவதை நாம் தடுக்க வேண்டும்.\nஇதனை கருத்திற்கொண்டு மக்களை விழிப்படைய செய்வதற்காகவும், பனை நடுகை செய்வதன் மூலம் நிலத்தடி நீரினை ஓரளவு பாதுகாக்க முடியும்.\n பனை வேரின் அமைப்பானது நன்னீரினை உறிஞ்சி பாதுகாப்பாக வைத்திருக்கும் தன்மை கொண்டது இதனால் நிலத்தடி நீர் ஓரளவு பாதுகாக்கப்படும் என்ற விடயத்தினை கருத்தில் கொண்டும், மேலும் நன்னீர்ப் படுக்கையை பாதுகாப்பதுடன் பனை சார் உற்பத்தி பொருட்களை பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என்ற எதிர்கால சிந்தனையுடனும் பனம் விதைகள் நடுகை செய்யப்படல் வேண்டும் அத்துடன் இருக்கின்ற பனைமரங்களை அழிவிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்.\nஇதற்கு உறுதுணையாக இருக்க அனைவருக்கும் இதய சுத்தியுடன் பாடுபட வேண்டும் அத்துடன் விழிப்பூட்டல்களை செய்ய வேண்டும். முன்னைய காலத்தில் மண்கும்பான் மற்றும் வேலணை சாட்டிப் பகுதிகளில் மணல் முகடுகளாக சிறிய மலைகள் போல் காணப்பட்டது அக்காலத்தில் சாட்டி நிலத்தடி நீரானது மிகவும் சுவைமிகுந்ததாக காணப்பட்டதுடன் இவ்நீரானது அமிர்தம் என்றும் அழைக்கப்பட்டது. 1990ம் ஆண்டிற்கு பின் அளவுக்கதிகமாக மணல் எடுக்கப்பட்டு மணல் மேடுகள் அழிக்கப்பட்டது.(குன்று குழியானது) அத்துடன் பனை வளமும் அழிக்கப்பட்டது .இதன்பயனாக சாட்டி கிராமத்தின் நீர்ப்படுக்கையில் மாற்றம் ஏற்பட்டு 60இற்கும் மேற்பட்ட கிணறுகள் உவர்நீராக மாறியுள்ளது.சாட்டிநீரின் சுவையிலும்மாற்றமேற்படுகின்றது.இது நிதர்சனமான உண்மையாகும். வேலணை சாட்டி நன்னீர்படுக்கையினை நாம் பாதுகாக்காது விட்டால் இன்னும் பத்து வருடத்தில் அமிர்தமென பெயர்பெற்ற வேலணை சாட்டி நன்னீர் அழிந்து விடும்என்பது கசப்பான உண்மையாகும்\nPrevious: பாரீஸில் நேற்றிரவு இடம்பெற்ற, தீ விபத்தில் குழந்தை உட்பட 10 பேர் பலி, 30 பேர் காயம்-விபரங்கள் இணைப்பு\nNext: வேலணையைச் சேர்ந்த,அமரர் திருமதி நாகேஸ்வரி இரத்தினசபாபதி அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோப்பதிவு இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles.html?start=378", "date_download": "2019-02-21T11:26:20Z", "digest": "sha1:B5MD562WP4QHSFAFFZA3R64UEAG3PXME", "length": 16584, "nlines": 188, "source_domain": "www.inneram.com", "title": "சிந்தனை", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nகேன்சர் - சந்தித்த மனிதர்கள்\nஅப்போ நான் பி.எஸ்.சி தேர்ட் இயர் படிச்சுட்டு இருந்தேன். அப்பா மொபைலுக்கு ஒரு போன் கால்.\nஅதிமுகவை பாஜகவில் சேர்க்கப் போகின்றாரா ஜெயலலிதா\nஅம்மாவின் அரசியல் வாழ்வு அந்திமக் காலத்தைத் தொட்டுவிட்டது என்றே சொல்லலாம்.\nஇஸ்ரேலுக்காக பாலஸ்தீனத்தை கைவிடும் மத்திய அரசு\nபிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்குப் பயணம் செய்ய இருப்பதாகவும், இந்தியாவும் இஸ்ரேலும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளக்கூடிய தேதியில் இது நடைபெறும் என்றும் அயல்துறை விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்திருக்கிறார்.\nதாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அனுப்பி வைத்த ரகசிய சுற்றறிக்கை\nமக்கள் தொகையில் பெரும்பான் மையினராக உள்ள தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட ,- தலித் பகுஜன் மக்களை ஏமாற்றிப் பயன்படுத்துவது என்பதன் அடிப்படையில் அமைந்த பார்ப்பனீய நடைமுறையைப் பாதுகாப்பதுதான் இந்துத்துவாவின் அடிப்படை நோக்க மாகும் என்பதை, ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைகளையும், அறிக்கைகளையும் கூர்ந்து ஆராய்ந்து வந்த எண்ணற்ற கல்வியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.\nLPG மான்யம் வேண்டாமென்று பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா\nகொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன் செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…\nதமிழ் தொலைக்காட்சி சேனல்ஸ் தரும் தரமான நிகழ்ச்சிகள்\nஇரண்டு நாட்களாக உடம்பு சரியில்லாமல் போக, வீட்டில் ரெஸ்ட் எடுக்க வேண்டிய நிலை. பொழுது போக்கிற்காக தொலைக்காட்சி பார்க்க நேர்ந்தது. இரண்டு நாள் தொடர்ந்து சேனல்ஸ் மாற்றி மாற்றி பார்த்ததில்,\nவித்யாவும் இசைப்பிரியாவும்: இசைப்பிரியாவின் வல்லுறவுப் படுகொலையில் பெருக்கெடுத்தோடிய குருதியைக் காணமறுத்த மனிதர்கள்\nயாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த சிறுமி வித்யா சிவலோகநாதனின் பாலியல் வல்லுறவுப் படுகொலைச் சம்பவம், வருடக்கணக்காகத் தமிழ்ச் சமூகத்துக்குள் புழுங்கிக் கொண்டிருந்த அழுத்தம் வெடித்து வெளிக்கிளம்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.\nபர்மாவில் இலங்கை மற்றும் இந்தியத்தின் யுக்தியால் அழிகிறது \"மனிதம்\"\nமனம் இளகியவர்கள் இப்படங்களை பார்க்கலாம். உங்கள் மனங்களில் மதம் குடிகொண்டிருந்தால் நீங்கள் அதிர்ச்சியடைந்து மூர்ச்சையடைவீர்கள்.\nரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்த முக்கிய வரலாற்று தகவல்கள்\nமியான்மர் அரசின் இன துவேச போக்கால் பல்வேறு நாடுகளில் அகதிகளாக்கப்பட்டுள்ள, ஆயிரக்கணக்கில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்து நோபல் பரிசு பெற்ற அறிஞர் தேஸ்மொண்ட் சில முக்கிய வரலாற்று தகவல்களை வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு:\nபுதுப்பிக்கவல்ல மின்சக்தியைப் பொறுத்தவரை ஜெர்மனிதான் இன்றைய நம்பிக்கை\nபெர்லினில் உள்ள அமெரிக்க அகாடமியில் நான் கழித்த ஒரு வாரம் எனக்கு இரண்டு நேரெதிரான உணர்வுகளை ஏற்படுத்தியது.\nபேராசிரியர் நோம் சாம்ஸ்கி, இன்றைய உலகில் தலைசிறந்த அறிஞர். அமெரிக்காவைச் சேர்ந்த 86 வயது மேதையான சாம்ஸ்கி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகள் குறித்து இடைவிடாமல் கடுமையாக விமர்சித்து வருபவர். இன்றை��்கு உலகின் பல பகுதிகளில் நிலவும் கொடுமைகளுக்கும் கோரத் தாண்டவங்களுக்கும் காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியமே என்று அவர் உறுதியாக வாதிடுகிறார்.\nடெல்லியில் தலித் மக்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ்\nமுஸ்லிம்கள், கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறையின் போது தலித் மற்றும் சூத்திர சாதி மக்களை பயன்படுத்தி விட்டு, அவர்கள் உரிமைகள் கோரும் நேரத்தில் சாதி சட்டகத்துக்குள் அடைத்து பூட்டுவதுதான் ஆர்.எஸ்.எஸ்.\nதீஸ்தா சேதல்வாத் நேர்காணல் -1: குஜராத் இனப்படுகொலையும் நீதித்துறையும்\nஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களுக்கு அஞ்சாமல் 2002 குஜராத் இனப்படுகொலைக்கு எதிராக போராடி வரும் தீஸ்தா சேதல்வாத் சென்னை வந்திருந்த போது வினவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் முதல் பாகம்.\nஅமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய சொந்த தயாரிப்பு ஆயுதங்களை விற்கவும், சோதிக்கவும் இரு நாடுகளிடையே பகைமையை ஏற்படுத்துவர். இந்நாடுகளின் சதித்திட்டத்துக்கு இரையான நாடுகள் அதிலிருந்து மீள்வது கடினம்.\nபக்கம் 28 / 33\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nகாஷ்மீரில் CRPF வீரர்கள் மீது தாக்குதல் - 18 வீரர்கள் பலி\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் மாபெரும் போராட…\nசொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அமைச்சர…\nகாதலர் தினத்தில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து மக்காவில் பிரார்த்தனை\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்\nதிமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நட்பை யாராலும் பிரிக்க முடியாத…\nவிஜயகாந்த் ரிட்டர்ன் - யாருடன் கூட்டணி என்று அறிவிப்பு\nஅமைதியாக இருக்க விரும்புகிறேன் - ராகுல் காந்தி அறிவிப்பு\nரஜினியின் திடீர் முடிவின் பின்னணி\nகுறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றதன் பின்னணி\n - நடிகை வரலட்சுமி விளக்கம்\nபேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமையில் மார்ச் 9-ல் மனித …\n10 ரூபாய்க்கு சேலை - விளம்பர மோகத்தில் சிக்கி பெண்கள் மயக்கம…\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nகலெக்டர் ரோஹினியின் இன்னொரு முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles.html?start=160", "date_download": "2019-02-21T11:26:32Z", "digest": "sha1:CCQDB6HXF4FI4V6OVISKEVRHXUUHJ3N3", "length": 12943, "nlines": 176, "source_domain": "www.inneram.com", "title": "அக்கம் பக்கம்", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nதனியே பயணமும், வாழ்க தமிழும்\nஇரண்டரை வார இந்திய விடுமுறை இனிதே முடிந்தது. தனியே இந்திய பயணம், என்னுடைய ஐரோப்பா நாட்களை நினைவு படுத்தியது.\n'தவிடு, புண்ணாக்கு விற்ற கடைகளில் கூட தலைக்கவசம் விக்குறாங்க\nதலைக்கவசம் கட்டாயம் என்பது போல, சாலையில் கவனத்துடன் கண்ணியமாக ஓட்டுவது அதை விட அவசியம் என்றே சொல்லத் தோன்றுகிறது.\nவேலூர் மாவட்டம் ஆம்பூரில், ஷமில் அகமது என்கிற இளைஞர் போலீஸ் காவலில் மரணம் அடைந்த விவகாரம் ஆம்பூரையே போர்க்களம் ஆக்கியிருக்கிறது.\nபயங்கரவாதிகளை ஆதரிக்கும் மோடி அரசு – அரசு வழக்கறிஞர்\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு நினைவிருக்கிறதா 2008-ம் ஆண்டு ரம்ஜான் மாதத்தில் மகாராஷ்டிர மாநில, நாசிக் மாவட்ட நகரமான மாலேகானில் வெடித்த குண்டு நான்கு முஸ்லீக்ளைக் கொன்றது. பிறகு இந்த வழக்கில் குற்றவாளிகளாக இந்துமதவெறியர்கள் கைது செய்யப்பட்டு சேர்க்கப்பட்டனர். அந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர், ரோகிணி சாலியன்.\nஅண்மைக் காலமாக மாட்டிறைச்சி தடை, யோகா இவற்றை விமர்சித்து பேசினால், எழுதினால் பாஜக எம் பிக்கள் முதல் கொண்டு இந்துத்துவ அடிபொடிகள் வரை ‘எதிர்த்து பேசினா பாகிஸ்தான் போங்க, மாட்டுக்கறி திங்கனும்னா பாகிஸ்தான் போங்க’ என்று கோஷம் போடுவது அதிகமாக நடக்கிறது.\nஹெல்மெட் சட்டம் வந்தாச்சு... மற்ற சட்டங்கள் என்னாச்சு\nதரமற்ற சாலை, வாகன நெரிசல், வாகனப்பெருக்கம் போன்றவற்றை மக்களுக்காக தாமாக வந்து விசாரிக்காமல், அன்றாடம் புதியனவாக பதியப்படும் வாகனத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் ஹெல்மெட் மூலமே உயிர் காக்கப்படும் என்று வரும் ஜூன்-1 முதல் மீண்டும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வருவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nயோகா மீதான அக்கறை ஏன் – வணிகமும், அரசியலும் …\nஉலக புற்றுநோய் தினம் (பிப்ரவரி 4)\nஉலக வானொலி தினம் (பிப்ரவரி 13)\nஉலக சமூக நீதி தினம் (பிப்ரவரி 20)\nயோகாவை தமிழர்கள் கற்றுக் கொண்டு கொண்டாடியே ஆக வேண்டுமா\n\"யோகா\" - இன்றைய hot topic இது தான். நரேந்திர மோடி யோகாவை உலக அளவிற்கு எடுத்திட்டுப் போயிட்டார் என தேநீர்கடையில் இரண்டு பேர் பேசிட்டு இருந்தாங்க. யோகா பண்ணா சர்க்கரை வியாதி எல்லாம் போயிடும் என இரண்டு மாமிகள் காய்கறிக்காரனோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.\nமோடி அரசின் கோரிக்கையை ஐ.நா. அங்கீகரித்து ஜூன் 21-ஐ சர்வதேச யோகா தினம் என அறிவித்து இருக்கிறது.\nநம்புங்கள்... ஊழலுக்கு எதிரான அரசு இது\nமுதன்முதலில் அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது காவல் துறை அதிகாரிகளே கொஞ்சம் திகைத்துதான் போயிருக்கிறார்கள். அதுவரை சினிமாவில்கூட அவர்கள் இதையெல்லாம் பார்த்திருக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் ரெட்டி சகோதரர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இல்லை.\nபக்கம் 17 / 24\nஅனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே எண் வசதி - தமிழகத்திலும் அறிமுகம்\nகாதலர் தினத்தில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nபணம் கொடுத்து ஆள் சேர்க்கிறாரா ஸ்டாலின்\nநெட்டிசன்களை விளாசிய சானியா மிர்சா\nவிஜயகாந்த் ரிட்டர்ன் - யாருடன் கூட்டணி என்று அறிவிப்பு\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குடும்பங்…\nகொலையான ராமலிங்கம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய முஸ்லிம்…\nமுஸ்லிம் மாடு விற்பனையாளர் சுட்டுக் கொலை\nபுதுக்கோட்டை அருகே மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது\nபூங்கதவே தாழ் திறவாய் - இந்த குரல்களுக்கும் இனிமை உண்டு (வீடியோ)\nபுல்வாமாவில் மேலும் நான்கு வீரர்கள் பலி\nபுதுக்கோட்டை அருகே மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு துணையாக இருப்போம் : சவூதி…\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடிய…\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது - உயிர் அமைப்பின் உன்னத மு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2019-02-21T11:26:40Z", "digest": "sha1:ADRK2M57OLO3QOB7GY3BVWGS5CEPLF3T", "length": 9388, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வன்புணர்வு", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 20 ஆண்டு சிறை\nதலசேரி (18 பிப் 2019): கேரள மாநிலத்தில் 11 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தலசேரி போக்ஸோ சட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nசென்னை (15 பிப் 2019): சென்னை திருவள்ளூர் மாணவி மாயமானது தொடர்பாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.\nமத போதகர் வன்புணர்ந்ததை உறுதி படுத்திய சிறுமி - ஷஃபீக் அல் காசிமி விரைவில் கைது\nதிருவனந்தபுரம் (14 பிப் 2019): கேரளாவில் மத பிரச்சாரகர் ஷஃபீக் அல் காசிமி சிறுமியை வன்புணந்த வழக்கில் சிறுமியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.\nகேடாய் முடிந்த கூடா நட்பு - பர்த்டே பார்டியில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nபெங்களூரு (12 பிப் 2019) பர்த்டே பார்ட்டியில் போதையில் இருந்த வாலிபர் நண்பனின் தோழியை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிறுமி வன்புணர்வு - இமாமுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு\nதிருவனந்தபுரம் (12 பிப் 2019): கேரளாவில் சிறுமி வன்புணர்வு செய்யப் பட்டது தொடர்பாக இமாம் ஒருவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.\nபக்கம் 1 / 24\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி…\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து மக்காவில் பிரார்த்தனை\nஅதிமுக ஹெச்.ராஜாவுக்கு வைத்த செக் - அதிர்ச்சியில் ஹெச்.ராஜா\nகாதலர் தினத்தில் ஆண் நாய்க்கு தாலி கட்டிய இளைஞர் கைது\nபிரபல அரசியல் கட்சிகளை அலற வைத்துள்ள ஸ்டிங் ஆப்பரேஷன்\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு துணையாக இருப்போம் : சவூதி அரேப…\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி…\nடி.ஆர்.பாலு - கனிமொழி டெல்லி விரைவு\nஅதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியானது\nவிஜயகாந்த் ரிட்டர்ன் - யாருடன் கூட்டணி என்று அறிவிப்பு\nஉயிருக்கு போராடிய தாயை காப்பாற்றிய 9 வயது சிறுமி - குவியும் பாராட…\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து மக்காவில் பிரார்த்தனை…\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு…\nபுதுக்கோட்டை அருகே மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது\nபுல்வாமா தாக்குதல் குறித்து முதல் கட்ட தகவல் அறிக்கை கூறுவது…\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nகழகங்களுக்கு எதிராக புத்தகமே போட்டவர் ராமதாஸ் - ஸ்டாலின் விள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171537/news/171537.html", "date_download": "2019-02-21T11:51:39Z", "digest": "sha1:WKYG5LCZZ3NY3WDOBHH3RICBBFXSWNBQ", "length": 5930, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பல உயிர்களை பழிவாங்கிய கொதிக்கும் ஆசிட் குளம்! சுற்றுலாப் பயணிகள் அதிகம் படையெடுக்க காரணம் என்ன?..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nபல உயிர்களை பழிவாங்கிய கொதிக்கும் ஆசிட் குளம் சுற்றுலாப் பயணிகள் அதிகம் படையெடுக்க காரணம் என்ன சுற்றுலாப் பயணிகள் அதிகம் படையெடுக்க காரணம் என்ன..\nபூமியில் அதிசயங்களுக்கும் ஆச்சர்யங்களுக்கும் அளவு கிடையாது. இயற்கை தன்னுள் ஏராளமான மர்மங்களைக் கொண்டிருக்கிறது.அதில் ஒன்று தான் ஆசிட் குளம். இந்த ஆசிட் குளம் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது என்றால் நம்புவீர்களா\nநியூயார்க் நகரில் உள்ள பிரபலமான பூங்கா ஒன்றின் பெயர் யெல்லோ ஸ்டோன் என்பதாகும். இங்கு தான் ஆசிட் குளம் உள்ளது. இந்த பூங்கா 15 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது.\nஇங்கு பனிகளால் சூழப்பட்ட காடுகளும் உண்டு. இங்கு ஜனவரி மாதத்தில் வெறும் 9 டிகிரி மட்டுமே வெப்பநிலை இருக்குமாம். ஆனால் ஜூலை மாதத்தில் 80 டிகிரியில் வெப்பம் தகிக்குமாம்.\nமிக நீண்ட இரும்புப் பாலம் ஒன்று அமைக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்குளத்தில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி எட்டிப் பார்த்து சிலர் உயிரிழந்த சம்பவங்களும் உண்டு.\nPosted in: செய்திகள், வீடியோ\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில�� சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/employments?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T11:37:48Z", "digest": "sha1:6FGB3K7A4UQXIOGBH62CTNZMUWJYG6Z7", "length": 6850, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | employments", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 600 பேருக்கு அதிகாரி வேலை\nபவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் டிரெய்னி பயிற்சி\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nஎஸ்.கே.எம் நிறுவனத்தில் ஆண்டுக்கு 6 முதல் 8 லட்சம் சம்பளம்\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 600 பேருக்கு அதிகாரி வேலை\nபவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் டிரெய்னி பயிற்சி\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nஎஸ்.கே.எம் நிறுவனத்தில் ஆண்டுக்கு 6 முதல் 8 லட்சம் சம்பளம்\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/&id=35744", "date_download": "2019-02-21T12:03:44Z", "digest": "sha1:WNNAMOEYPVZHHZZNJP5VYGFCIXBZNQON", "length": 18051, "nlines": 101, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும் சில உணவுகள் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஇரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும் சில உணவுகள்\nஉங்கள் இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக் க பல உணவுகள் உதவும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்க அவ்வகையான உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவுகளை பராமரிக்க உதவும் சில சிறந்த உணவுகளை பற்றி பார்க்கலாம்\nஓட்ஸ் அல்லது ஒயின் போன்ற உணவில் இலவங்கப்பட்டையை சேர்க்கும் போது கண்டிப்பாக அவை சுவையாக இருக்காது. ஆனால் இதில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பராமரிக்க பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. சிலோன் இலவங்கப்பட்டை சர்க்கரை அளவை குறைக்க உதவுவதோடு, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது. அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அதிகரிப்பதை தடுக்க இது சிறந்த உணவாக செயல்படுகிறது.\nஓட்ஸில் ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்துள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்க உதவும் சிறந்த ஊட்டச்சத்துக்கள் இதிலும் அடங்கியுள்ளது. நார்ச்சத்து உங்கள் உடலின் உறிஞ்சும் வீதத்தை குறைக்கும். இதனால் கார்போஹைட்ரேட் மிக மெதுவாக க்ளுகோஸாக மாறும். கூடுதலாக, ஓட்ஸில் உள்ள பீட்டா-க்ளுகன் இன்சுலின் உணர்ச்சி அளவை மேம்படுத்தும்.\nஉங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்றாகும். டைப் 1 மற்றும் டைப் 2 வகை சர்க்கரை நோய்களை கொண்டவர்கள் தங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க இது உதவும். இதெற்கெல்லாம் காரணமாக இருப்பது இந்த விதையில் உள்ள அளவுக்கதிகமான நார்ச்சத்து ஆகும்\nசால்மன் மீனில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளது மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றான வைட்டமின் டி அதில் உள்ளது.\nவைட்டமின் டி குறைபாடு, டைப் 2 வகையிலான சர்க்கரை நோயுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. அதனால் வைட்டமின் டி அளவை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். சால்மன் மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பமிலங்களும் கூட உங்களை இதய நோயில் இருந்து பாதுகாத்து, இன்சுலின் எதிர்ப்பினால் ஏற்படும் வீக்கத்தை குறைய வைக்கும்.\nபூண்டு என்பது பல உடல் நல பயன்களை அளிப்பது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. அதனோடு சேர்த்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை பிரச்சனையை போக்கவும் அது உதவும். முயல்களின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பூண்டு சிறப்பாக உதவுகிறது என்பதை பல ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளது. பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்ம் சல்ஃபரும் அதிகமாக உள்ளது\nவைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்துள்ள உணவு தான் பாதாம். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பராமரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளது. இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் க்ளுகோஸை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். பாதாமில் காணப்படும் அதிக நார்ச்சத்து, நீங்கள் உண்ணும் கார்போஹைட்ரேட்டுகளை மெதுவாக செரிக்க வைக்கும். மேலும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும் அது உதவும்.\nகர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை போக்குவதற்கான சில வழிமுறைகள்.Reduce Stress During Pregnancy\nஎல்லா பெண்களுக்கும் மன அழுத்தம் வருவது இப்போ ரொம்ப இயல்பாயிடுச்சு. அதுவும் கர்ப்ப காலத்துல வர்ற மனஅழுத்தத்தோட பாதிப்பு நம்மை மட்டுமில்லாம குழந்தையையும் சேர்த்து பாதிக்குது. கர்ப்ப ...\nமாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன், புற்றுநோய் இவற்றை குணப்படுத்தும் கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் / karunjeeragam benefits in tamil\nநம் உயிருக்கும், அழகான உடலுக்கும், அமைதியான உள்ளத்திற்கும் கோடானு கோடி கொடைகளை வழங்கும் புனித பூமியின் பேராற்றல் மிக்க ஒரு படைப்புதான் கருஞ்சீரகம் - (அகம்+சீர்+கரு). நமது ...\nநெஞ்சில் இருக்கும் நாள்பட்ட சளியை நீக்க பாட்டி மருத்துவம்.\nநாள்பட்ட சளியை சரிசெய்ய நம்முடைய பாட்டி வைத்தியங்கள் மிகச் சிறந்த தீர்வைக் கொடுக்கும்.தூதுவளை, ஆடாதொடை, கண்டங்கத்திரி ஆகிய இலைகளை ஒரு கைப்பிடியளவு எடுத்துக் கொண்டு அதனுடன் சுக்கு, ...\nகல்லீரலுக்கு பலம் தரும் மணத்தக்காளி கீரை மருத்துவ குறிப்புகள்.\nமணத்தக்காளி கீரையை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருகிறது.. தோல் நோய்களின் தொல்லைகளில் இருந்து விடுபட உதவுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. இதன் ...\nநெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 4 மருத்துவ குறிப்புகள்.\n1 டம்ளர் தண்ணீரில் 2 ஏலக்காயை கசக்கி போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்ட பின்னர் இந்த நீரை குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் உடனடியாக நெஞ்செரிச்சலை ...\nஉடல் எடையை குறைக்க அற்புதமான எளிய வழிமுறைகள்\nஒருவரது உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகமாகிறதோ, அப்போது அவர்களது உடல் எடை அளவுக்கு அதிகமாகும் அல்லது உடல் பருமனடையும்.எவ்வித பக்கவிளைவுகளுமின்றி, மிகவும் எளிமையாக உடல் எடையைக் குறைக்க ...\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nநெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் ...\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nஅதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.கூடுதல் கொலஸ்ட்ரால் ...\nஇதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nஉடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் ...\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nசீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kalakappovathu-yaaru-naveen/", "date_download": "2019-02-21T12:42:32Z", "digest": "sha1:3YB3POCCAMGBQFO275S6MEXQTMOG3ODC", "length": 10880, "nlines": 111, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நவீன் மனைவி இவங்க இல்லையா..! முதல் மனைவி யார் தெரியுமா../ புகைப்படம் உள்ளே.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் நவீன் மனைவி இவங்க இல்லையா.. முதல் மனைவி யார் தெரியுமா../ புகைப்படம் உள்ளே.\nநவீன் மனைவி இவங்க இல்லையா.. முதல் மனைவி யார் தெரியுமா../ புகைப்படம் உள்ளே.\nவிஜய் டிவியில் பல வித்யாசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி உள்ளது. அதில் மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்றது ‘கலக்கப்போவது யாரு’ என்னும் காமெடி நிகழ்ச்சி. விஜய் டிவியில் வெற்றிகரமாக 7 சீசன்களை கடந்து சென்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளராணா நவீன் , இரண்டாம் திருமணம் செய்விருந்ததால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான ”கலக்கப்போவது யாரு ‘ நிகழ்ச்சின் 5 வது சீசனில் போட்டியாளராக பங்குபெற்றவர் தான் மிமிக்ரி ஆர்டிஸ்ட் நவீன். இந்த சீசனில் தனது பல தரப்பட்ட குரல் திறமையால் பல்வேறு பிரபலங்களின் குரலை மிமிக்ரி செய்து அசத்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். அந்த சீசனில் பட்டத்தை வென்றிடாத போதும் மக்கள் மனதில் நிலைத்து நின்றார் நவீன்\nகடந்த சில காலமாக நவீன் மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவருடன் நெருக்கத்தில் இருந்து வந்தார். அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது, டப் ஸ்மாஷ் வீடியோ வெளியிடுவது என்று இருந்து வந்தார் நவீன். இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று (ஜூன் 10 ) திருமணம் செய��து கொளவிருந்த நிலையில், இவர்களது திருமணம் நிறுத்தப்பட்டு நவீன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதற்கு பின்னணி என்னவெனில் நவீன் ஏற்கனவே திவ்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார் அவர் அளித்த புகாரின் பெயரில் தான் இவரை போலீசார் கைது செய்துள்ளனர். நவீன் கடந்த 2016 ஆம் ஆண்டு திவாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்களது திருமணம் சட்டப்படி அரக்கோணம் பதிவு அலுவலகத்தில் பதிவும் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நவீன் வேறொரு திருமணம் செய்து கொள்ளப்போகும் தகவளை அறிந்த நவீனின் முதல் மனைவி திவ்யா, தனக்கும் நவினுக்கும் திருமணமான ஆவணங்களை காட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த தகவலின் பெயரில் நேற்று சென்னை கிழக்கு காட்கரை சாலையில் நடக்கவிருந்த நவினின் இரண்டாவது திருமணதின் திருமண வரவேற்பை நிறுத்தி அவரை கைது செய்துள்ளது காவல் துறை.\nPrevious articleகண்ணாடியில் படுத்துக்கொண்டு போட்டோ வெளியிட்ட ‘டிடி’ .. கிண்டல் செய்த ரசிகர்கள்.\nNext articleவிஜய் 62 போட்டோ ஷுட்டில் கீர்த்தி செய்த செயல். கோபத்தில் ரசிகர்கள்.\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\n மனம் திறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.\nதமிழ் சினிமாவில் தற்போதைய முக்கிய தூண்களாக விளங்கி வருகிறார்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு சாதாரண ரசிகர்களையும் தாண்டி வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல...\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சீப் கெஸ்ட்டாக வந்த நடிகைகள்.\nவிஜய்யின் வின்டேஜ் போட்டோவை பகிர்ந்த விஜய் நண்பர் ஸ்ரீமன்.\n12 வருடங்களுக்கு பிறகு இணைந்த மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி.\nநான் ஹீரோவாவதற்கு காரணம் விஜய் கொடுத்த அட்வைஸ் தான் .\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஅப்போ மஹத் இப்போ இந்த நடிகரா.காதலில் விழுந்த யாஷிகா.\nமெட்டி ஒலி சீரியல��ல் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/badminton/prannoy-sammer-verma-eases-through-second-round-badminton-world-011104.html", "date_download": "2019-02-21T11:24:37Z", "digest": "sha1:E3AG66JCYEQS54FTGLY4LL4WMZ6JF6NN", "length": 11666, "nlines": 139, "source_domain": "tamil.mykhel.com", "title": "உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்... இரண்டாவது சுற்றில் பிரனாய், சமீர் வர்மா! - myKhel Tamil", "raw_content": "\n» உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்... இரண்டாவது சுற்றில் பிரனாய், சமீர் வர்மா\nஉலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்... இரண்டாவது சுற்றில் பிரனாய், சமீர் வர்மா\nநான்ஜிங்: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ். பிரனாய் மற்றும் சமீர் வர்மா ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.\nஉலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் நான்ஜிங்கில் துவங்கியுள்ளது. இதில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சமீர் வர்மா, எச்.எஸ். பிரனாய் அபாரமாக வென்றனர்.\nஉலகத் தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள பிரனாய் 21-12, 21-11 என்ற செட்களில் நியூசிலாந்தின் அபினவ் மனோடாவை வென்றார். இரண்டாவது சுற்றில் பிரேசிலின் யோகோர் கோயல்ஹோ டி ஓலிவீராவை சந்திக்கிறார்.\nஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் சமீர் வர்மா 21-13, 21-10 என்ற செட்களில் பிரான்சின் லூகான் மோரிஸ் கோர்வீயை வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்றில் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள சீனாவின் லின் டானை சந்திக்கிறார் சமீர் வர்மா.\nதரவரிசையில் 4வது இடத்தில் உள்ள தென்கொரியாவின் சான் வான்ஹோ விலகியதால், பி. சாய் பிரனீத் விளையாடாமலேயே இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். 2வது சுற்றில் ஸ்பெயினின் லூயிஸ் என்ரிக் பெரீராவை சந்திக்கிறார் சாய் பிரனீத். உலகத் தரவரிசையில் 5வது இடத்தில் இருக்கும் கிடாம்பி ஸ்ரீகாந்த், முதல் சுற்றில், அயர்லாந்தின் நாட் நூயெனை சந்திக்கிறார்.\nமகளிர் ஒற்றையரில் முதல் சுற்றில் இருந்து இந்தியாவின் பிவி சிந்து, சாய்னா நெஹ்வால் ஆகியோருக்கு பை அளிக்கப்பட்டுள்ளது. 2-வது சுற்று ஆட்டத்தில் துருக்கியின் அலியா டெமிர்பாகை சந்திக்கிறார் சாய்னா நெஹ்வால். மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தோனேசியாவின் பிட்ரியானியை சந்திக்கிறார் பி.வி. சிந்து.\n2வது சுற்றில் ஆத்ரி, சுமீத்\nஆடவர் இரட்டையரில் மனு ஆத்ரி, பி. சுமீத் ரெட்டி ஜோடி 21-13, 21-18 என பல்கேரியாவின் நிகோலோவ், ரூசேவ் ஜோடியை வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.\nகலப்பு இரட்டையரில் இந்தியாவின் பிரனவ் ஜெர்ரி சோப்ரா, என். சிக்கி ரெட்டி ஜோடி, சாத்விக்ராஜ் ராங்கிரெட்டி, அஸ்வினி பொன்னப்பா ஜோடி மற்றும் சவுரப் சர்மா, அனோஷ்கா பரீக் ஜோடி ஆகியவை இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nரோஹித் சர்மா, அப்ரிடி சாதனைகளை துவம்சம் செய்த கிறிஸ் கெயில்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nRead more about: sports badminton விளையாட்டு பாட்மின்டன் இந்தியா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/2013/05/27/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95/", "date_download": "2019-02-21T11:57:43Z", "digest": "sha1:O5M54JMACCBFRJ763L43KXVSTEYKSVNI", "length": 35846, "nlines": 155, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "ரசனாவாத இலக்கியமும் வாசக அடிமைத்தனமும் திமுக மூடரும் | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nசர்வதேச சதி வலைப் பின்னல் (4)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\nரசனாவாத இலக்கியமும் வாசக அடிமைத்தனமும் திமுக மூடரும்\nஜெயமோகனின் “இப்படி இருக்கிறார்கள்” கட்டுரையில் வரும் முக்கிய பாத்திரம் ஒரு தி.மு.க காரர். அண்ணாவின் நூல்களையும் கண்ணதாசனின் பாடல்களையும் விட்டால் அவருக்கு வேறு எதுவும் பேச இல்லை. அவை தாண்டி ”நவீன இலக்கிய வாசனையற்ற” ஒரு “முட்டாள்” தி.மு.க “அதிகப்பிரசங்கி”, நவீன இலக்கியத்தின் “சாதனையாளர்களை” நோக்க��� அசட்டுத்தனமாக கேள்விகளைக் கேட்கிறார்.\nஜெயமோகனோ, இந்தியத் தத்துவ ஞான மரபையும், சங்க இலக்கியத்தையும், தெரிதாவில் இருந்து தொ. பரமசிவன் வரையிலும் நேரடியாக வாசிக்காமலேயே (மலையாளத்தில் எழுதப்பட்ட கோனார் நோட்ஸ்கள் மூலமாக வாசித்து) கரைத்துக் குடித்தும் திண்ணைப் பேச்சுகளில் அறிந்தும் கருத்து உதிர்ப்பவர். அவரது கட்டுரையின் பாத்திரமான திமுக – காரர் கேட்கும் அசட்டுத்தனமான கேள்விகளை விடப் பன்மடங்கு அசட்டுத்தனமான, குரூரமான, இந்துத்துவச் சார்பான கருத்துக்களை சகட்டு மேனிக்கு உதிர்த்துச் செல்பவர். அவை குறித்து எவர் எவ்வளவு தெளிவான, நியாயமான, அறிவுப்பூர்வமான கேள்விகளை தர்க்க நியாயங்களோடும் ஆதாரங்களோடும் எழுப்பினாலும் சட்டென்று கேள்வி கேட்பவர்களை நோக்கி பாய்ந்து நான்கு தாக்குதல்களைத் தொடுத்துவிட்டு ஒன்றுமே நடவாதது போல, அடுத்த “ஆராய்ச்சிக்” கட்டுரையை எழுதுவதில் முனைந்துவிடுபவர்.\nஅதாகப்பட்டது, எவ்வளவு அறியாமை கொண்ட ஆணவத்தில் நடந்து கொள்கிற நபரகாக அந்தத் திமுக-காரரைச் சித்தரித்திருக்கிறாரோ, அதன் பன்மடங்கு ஆணவ உருக்கொண்ட “ஆளுமை”.\nஅறியாமை சுடர் விட்டு ஒளிரும் இந்த “ஆளுமை”யின் பேதமையைக் குறிக்க சில எடுத்துக் காட்டுகள்.\nஇலக்கியம் தொடர்பாக: Meta – fiction என்பது தெரியாமல், Meta – novel என்று திருவாய் மலர்ந்தருளிய “எழுத்தாள மேதை”. (இது 2000 ஆண்டில்) Epistemology என்ற புலம் எது குறித்தது என்பதும் அறியாதவர் – அச்சொல்லின் ஸ்பெல்லிங்கும் அறியாதவர் (இதுவும் 2000 ஆம் ஆண்டு).\nPopular Literature என்பதை பரப்பிய இலக்கியம் என்றும் Populism என்பதை ”பரப்பியம்” என்றும் பரப்பிய பெரும் மேதை. பொன்னியின் செல்வன் நாவலை “பரப்பிய இலக்கியத்திற்குள்” வரும் “க்ளாசிக்” எனும் அளவிற்கு இலக்கிய ரசனை முற்றியவர். (இது 2010 இல்) இந்தப் பத்து வருடங்களில் இவரின் இலக்கிய ரசனை மாறவேயில்லை. அந்த அளவிற்கு அறியாமை எனும் சுடரொளியை தன் ஆன்மாவிற்குள் கரைத்துக் கொண்டவர்.\nமிருகங்களுக்கும் ஆன்ம நெருக்கடி உண்டாகும் என்பதை முதன் முதலாக உலகுக்கு உய்த்தியவர். (இது சில நாட்களுக்கு முன்பாக)\nநாட்டாரியலுக்கும் வரலாற்று ஆய்வுகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர். ”தமிழகத்திலே இப்ப இருக்கிற பெரிய ஹிஸ்டாரியன்” என்று நாட்டாரியல் ஆய்வாளர் அ. கா. பெருமாளுக்கு சர்ட்டிபிக்கே��் தரும் அளவு அனைத்துத் துறைகளையும் கற்றுத் தேர்ந்த மாமேதை. தான் மதிக்கும் வரலாற்று ஆய்வாளர்களாகச் சில வருடங்களுக்கு முன்பாக இவர் தந்திருந்த ஆசிரியர் பட்டியலை வாசித்து மூர்ச்சையடைந்த விபத்தும் எனக்கு நேர்ந்திருக்கிறது.\nஇன்னும் பலப்பல எடுத்துக்காட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், ஜெயமோகன் எதற்கும் அசரமாட்டார். “ஆன்ம தரிசனத்தில்” அவர் மூழ்கி எடுக்கும் கழிவுகளை தமிழ் எழுத்து உலகின் மீதும் வாசகர்கள் மீதும் வாறி இறைத்து திரும்பிப் பார்க்காமல் நடைபோட்டுக் கொண்டே இருப்பார்.\nஅவர் உதிர்த்துச் செல்லும் அபிப்பிராய முத்துக்களின் மூலம் பற்றிச் சுருக்கமாகக் கூறுவதென்றால் இரண்டு புள்ளிகளைக் குறிப்பிடலாம்.\nமுதலாவதாக, ஜெயமோகனின் அறிவுத்துறை ”விசாலத்தின்” எல்லையானது தெரிதாவில் இருந்து தொ. பரமசிவன் வரையில் அவர்களது எழுத்துக்கள் எதையும் வாசிக்காமலேயே இலக்கியத் திண்ணைப் பேச்சுகளில் கேட்ட செய்திகளையும் மலையாள கோனார் நோட்சுகளில் வாசித்தவற்றையும் தமிழில் உதிர்ப்பது என்ற அளவில் நிற்பது.\nஇரண்டாவது, அவருடைய இலக்கிய ரசனை மூலவர்கள், அவரே ஒப்புக் கொண்டிருப்பதிலிருந்து ரசிகமணி டிகேசியும் கல்கியும். அவர்களின் தற்காலத்தைய அவதாரமே ஜெயமோகன். டிகேசியின் கம்பரசக் கதாகாலட்சேப வகைப்பட்ட இலக்கிய ரசனையின் அடியாக, அவரது அடிப்பொடியாக எழுதிய (தமிழ் இசை “ரசனையை உருவாக்குவதில் பெரும் பங்கு ஆற்றிய) தலையணை நாவல்களை எழுதிக் குவிப்பதையே பெரும் சாதனையாக நினைத்துக் கொண்டிருந்த கல்கியின் மிகச் சரியான வாரிசு.\nஜெயமோகனை உச்சிமுகர்ந்து கொண்டாடும் வாசகர்களின் எல்லையும் கல்கி வாசகர் வட்ட எல்லையே. அவர்கள், கல்கியை விளாசி அக்காலத்தில், புதுமைப்பித்தன் எழுதிய “ரஸ மட்டம்” கட்டுரையை வாசிப்பது நல்லது.\nதமிழில் இறக்குமதி செய்யப்பட்ட பின் – அமைப்பியல் விமர்சனம் ரசனாவாத இலக்கிய நுகர்வின் சாதகமான சில அணுகுமுறைகளையும் சேர்த்து வீழ்த்தி “குடலாபரேஷன்” அணுகுமுறையாகத் தமிழ் இலக்கிய விமர்சன உலகில் வைக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அத்தகைய “குடலாபரேஷன்” அணுகுமுறையின் எதிர் விளைவாகத்தான் ஜெயமோகன் இன்று மேலும் வலுவாக ரசனாவாத இலக்கிய அணுகுமுறையை முன்வைப்பதும் அதற்கு வாசகர்களிடத்தில் வரவேற்பு க���டைப்பதும். புதுமைப்பித்தனின் “ரஸ மட்டம்” கட்டுரையின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டு, ரசனாவாத அணுகுமுறையின் சில சாதக அம்சங்களையும் எடுத்துக் கொண்டு, பின் அமைப்பியல் நோக்கை மறுவரையறை செய்ய வேண்டிய தேவை இன்னமும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது என்பது எனது எண்ணம்.\nஜெயமோகனின் கட்டுரையில் அவரது வழமையான திராவிட இயக்க எதிர்ப்பு காழ்ப்புணர்வு அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. அதற்காகவே எழுதப்பட்ட கட்டுரை. இதில் சப் – டெக்ஸ்டாக, திராவிட இயக்கத்து கருத்தியலாளர்கள், செயல்பாட்டாளர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள் என்ற விஷ ஊசியும் ஏற்றப்பட்டிருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கு நைச்சியமான ஜால்ராவும் அடிக்கப்பட்டிருக்கிறது.\nஇறுதியாக, ஜெயமோகனின் ரசனாவாத இலக்கிய அணுகுமுறையும் வாசகர்களிடத்தில் அவர் கோரும் கேள்விக்கு இடமற்ற பற்றுறுதியும் (அடிமைத்தனம் என்று சொன்னால் பலருக்கு அதீதமாகப் படலாம் என்பதால் பற்றுறுதி என்கிறேன்) எத்தகைய வகைப்பட்டது என்பதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு எடுத்துக் காட்டைத் தருவது உதவியாக இருக்கும்.\nஜெயமோகன் காழ்ப்பைக் கக்கும் அதே திராவிட இயக்கத்தைச் சேர்ந்த, – குறிப்பாக திமுக சாய்வு கொண்ட, ஒரு தமிழ் இலக்கண ஆய்வாளரின் நூலில் இருந்து இந்த விவரிப்பைச் சற்று எளிமைப்படுத்தித் தருகிறேன். நூலாகப்பட்டது, திரு. மு. வை. அரவிந்தன் அவர்கள் எழுதிய ”உரையாசிரியர்கள்”.\nதமிழ் இலக்கண நூல்களுக்கு உரை நூல்கள் எழுதுவது தமிழ் இலக்கண மரபின் நீண்ட வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு காரணிகளால் (சமணத்தின் மீதான தாக்குதல், தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், மேலும் பல காரணிகள்) அவசியமாக இருந்தது. அவ்வாறு எழுதப்பட்ட உரை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படுவது (உண்மை இல்லை எனினும்) ”இறையனார் அகப்பொருள்” என அழைக்கப்பெறும் உரை நூல். இறைவனால் எழுதப்பட்ட நூல் என்பது தொன்மம் (திருவிளையாடல் தருமிக்கு மண்டபத்தில் பாட்டெழுதிக் கொடுத்துவிட்டு இறைவனாரான சோமசுந்தரக் கடவுள் செய்த அடுத்த வேலை இந்த உரையை எழுதியதாம்).\nஅவ்வுரைக்கு உரை எழுதப்பட்டது குறித்தும் ஒரு தொன்மக் கதை இருக்கிறது.\nபாண்டிய மன்னனின் வேண்டுதலுக்கு இணங்கி இறைவனார் சோமசுந்தரக் கடவுளானவர், “அகப்பொருள்” உரையை எழுதிக் கொடுத்த பிறகு, அதற்கு ஒரு சிறந்த உரையை எழுதித் தருமாறு, பாண்டிய மன்னன் தனது புலவர்களிடத்தில் வேண்டினான். அவன் வேண்டுதலுக்கு இணங்கி சங்கப் புலவர்கள் யாவரும் ஆளுக்கொரு உரை எழுதினர். ஆனால், அவற்றுள் எது சிறந்த உரை என்ற கருத்தொருமிப்பு உருவாகவில்லை. அவரவர் உரையே சிறந்தது என்று ஒவ்வொருவரும் வாதிட்டுக் கொண்டிருந்தார்கள்.\nஅப்போது, இறைவனாகப்பட்டவர், அசிரீரியாக பின்வருமாறு கூறுகிறார். அவ்வூர் உப்பூரி குடிகிழார் என்பவருக்கு உருத்திரசன்மன் என்று ஒரு மகன் இருக்கிறான். செவி கேளாத ஊமை அவன் (பேசவியலாமையோடு கேட்கும் திறனும் இருக்காது). குமார தெய்வத்தின் அவதாரம். ஒரு சாபத்தினால் இவ்வாறு பிறந்திருக்கிறான். அவனை தீர்ப்பாசனத்தில் அமர வைத்து, அவன் முன்பாக, ஒவ்வொரு புலவரும் தமது உரையை வாசிக்கட்டும். சிறந்த உரை வாசிக்கப்படும் போது, அவன் மெய்சிலிர்த்து குடம் குடமாய் கண்ணீர் வார்ப்பான். சாதா உரை என்றால் உணர்ச்சியற்று இருப்பான். அதிலிருந்து கண்டு கொள்க என்கிறார்.\nஅவ்வாறே மன்னனும் புலவர்களும் செய்கின்றனர்.\nபுலவர்கள் ஒவ்வொருவராக தமது உரைகளை வாசிக்க, மதுரை மருதனிளநாகனார் எனும் புலவர் தமது உரையை வாசிக்கும்போது, அந்த ஊமைச் சிறுவன், சில இடங்களில் மெய் சிலிர்த்து கண்ணீர் விடுகிறான். நக்கீரனார் தமது உரையை வாசிக்கும்போது, ஒவ்வொரு பதந்தோறும் கண்ணீர் வார்த்து மெய் சிலிர்க்கிறான். நக்கீரனார் உரையே சிறந்த உரை என்று தேர்வு செய்யப்படுகிறது.\nஇத்தொன்மம், ஆசிரியன் – உரையாசிரியன் (விமர்சகர்) – வாசகன் என்ற எழுத்து – வாசகத் தொடர்ச்சி நிலை குறித்து நூற்றாண்டுகளாக தமிழ் இலக்கிய மரபில் நிலவி வந்திருக்கும் – ஆதிக்கத்தில் இருந்திருக்கும் கருத்து நிலையைக் குறிப்பால் உணர்த்துகிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.\nஆசிரியனின் எழுத்தை சாதாரண வாசகனால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாது. அதை விளக்கப்படுத்தும் பணி உரை ஆசிரியனுக்குரியது (விமர்சகருக்கு). உரை ஆசிரியனால், விளக்கபெறும் பிரதியை காது கேளாத, வாய் பேச இயலாத வாசகன் உணர்ந்து, குடம் குடமாகக் கண்ணீர் உகுத்து, மெய்சிலிர்த்து உணர்ச்சிவயமாக நுகர வேண்டும்.\nஇம்மரபின் தொடர்ச்சிதான் டிகேசி-யும் அவரது வாரிசான கல்கி-யும். இவர்களின் தற்காலத���தைய அவதாரம்தான் ஜெயமோகன். ஒரு சிறிய கூடுதல் விஷயம் என்னவென்றால், ஜெயமோகன் தனது “படைப்பு”கள் மட்டுமல்லாது பிறரின் படைப்புகளும் இப்படியாகத்தான் வாசிக்கப்பட வேண்டும் என்று “உரை” வாசிக்கும் வேலையையும் தனது பிறவி மோட்சக் கடமையாக மேற்கொண்டிருக்கிறார் என்பதுவே.\nதமிழில் அட்டை காப்பியாக இறக்குமதி செய்யப்பட்ட ”குடலாபரேஷன்” அமைப்பியல் மற்றும் பின் – அமைப்பியல் எழுத்தாளர்களுமே இவ்வகையான போக்கில் இருந்து விடுபட்டவர்கள் அல்லர் என்பதற்கு எடுத்துக்காட்டு தமிழவன் தனது நாவலுக்கு தானே எழுதிய “பொழிப்புரை”.\nஜெயமோகனின் குரூரமான ரசனாவாத இலக்கிய அணுகுமுறையில் இருந்து விடுபடுவதோடு, அட்டை காப்பி பின் – அமைப்பியல் அணுகுமுறையின் “குடலாபரேஷன்” ஆய்வுகளில் இருந்தும் விடுபடவேண்டும் என்ற காத்திரமான அவசியம் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.\nமேற்கத்திய அறிவுச்சூழலில் உருவான கருத்தமைவுகளை உள்வாங்கிக் கொண்டு நமது சூழலுக்குப் பொருத்தமான கருத்தமைவுகளை உருவாக்கவேண்டிய மிகக்கடினமான பணியின் ஒரு கண்ணி அது.\nPleasure of the text – என்ற கருத்தாக்கம் முன்வைக்கும் எழுத்துடனான வாசக உறவுக்கும் ரசனாவாத இலக்கிய அணுகுமுறை முன்வைக்கும் உணர்ச்சித் ததும்பலுக்கும் பல மைல்கள் இடைவெளி உண்டு. அது ஜெயமோகனுக்குப் புரியவே புரியாது. பின் – அமைப்பியல் விமர்சனத்தை காப்பி – பேஸ்ட் செய்த அதிநவீன மேதாவிகளுக்கும் பிடிபடவில்லை. அதனால்தான் அவர்கள் ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்” நாவல் நோபல் பரிசு பெறத்தக்கது என்று பாராட்டினார்கள். இன்னும் பல கழிவுகளையும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். குடலாபரேஷனும் செய்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் புனைவு எழுத்துகளுக்கு தாமே நோட்ஸுகளும் அருளிக் கொண்டிருக்கிறார்கள்.\nகுறிப்பு: திமுகவின் அரசியல் நிலைப்பாடுகளின் சந்தர்ப்பவாதம், திருகுத்தனம் குறித்தான எனது விமர்சனங்கள், இங்கு குறித்திருப்பவற்றால் சமரசம் செய்து கொள்ளப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படக்கூடாது.\nஇலக்கியம், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: இறையனார் அகப்பொருளுரை, கல்கி, ஜெயமோகன், டிகேசி, திருவிளையாடல் தருமி, பின் - அமைப்பியல், ரசனாவாத இலக்கியம். 3 Comments »\n3 பதில்கள் to “ரசனாவாத இலக்கியமும் வாசக அடிமைத்தனமும் திம���க மூடரும்”\nதிமுகவின் அரசியல் நிலைப்பாடுகளின் சந்தர்ப்பவாதம், திருகுத்தனம் குறித்தான எனது விமர்சனங்கள், இங்கு குறித்திருப்பவற்றால் சமரசம் செய்து கொள்ளப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படக்கூடாது// பக்கா நடுநிலைமை அருமையான விமர்சனம். உங்களைப்போன்றவர்களால் தான் புதுமைப்பித்தன் அவர்களின் படைப்புகள் மேற்கோள் காட்டபடுகிறது அருமையான விமர்சனம். உங்களைப்போன்றவர்களால் தான் புதுமைப்பித்தன் அவர்களின் படைப்புகள் மேற்கோள் காட்டபடுகிறது\nதமிழ் இலக்கியவாதிகளில்/ எழுத்தாளர்களில் தாங்கள் குறிப்பிட்ட ஜெயமோகனது குற்றம் குறைகள் மற்றும் இன்னபிற குறைகள் இல்லாத அல்லது குறைகள் குறைந்தவர்கள் யாரோ. உண்மையிலேயே அவர்களை வாசிக்க விழைகிறேன்.\n4:31 பிப இல் ஜூலை 1, 2013\nபலர் இருக்கின்றனர். புதுமைப்பித்தனே ரசனாவாத இலக்கியத்திற்கு எதிரானவர்தாம். தோப்பில் முகம்மது மீரான், நீலபத்மநாபன், தொடங்கி எண்ணற்றோர் இருக்கின்றனர். “தட்டுங்கள் திறக்கப்படும்” 🙂\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\nலேட்டஸ்ட்டா வந்தாலும் லேட்டா வந்த “பேட்ட” ஜனவரி 23, 2019\nஎதிமுக ஜனவரி 15, 2019\nசெத்தும் கொடுத்தான் சீதக்காதி திசெம்பர் 24, 2018\nதிருக்கழுங்குன்றத்து திருட்டுக் கழுகு 0.2 திசெம்பர் 11, 2018\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\nலேட்டஸ்ட்டா வந்தாலும் லேட்டா வந்த “பேட்ட”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/13021834/Road-traffic-accidents-affecting-public-water-supply.vpf", "date_download": "2019-02-21T12:40:17Z", "digest": "sha1:SQXT7XMK3CTH4FA26THW6MXOMYTAB4P2", "length": 14611, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Road traffic accidents affecting public water supply for uniform drinking water supply || சீரான குடிநீர் வினியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசீரான குடிநீர் வினியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு\nசேங்கல் ஊராட்சி பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nகரூர் மாவட்டம், கிர���ஷ்ணராயபுரம் ஒன்றியம், சேங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னசேங்கல் இந்திராநகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் ஆழ்துளைகிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் மூலம் நீர்எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி அதிலிருந்து குழாய்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களாக வறட்சி காரணமாக ஆழ்துளை கிணற்றின் நீர்மட்டம் குறைந்து போனதால் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் வினியோகம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு மாற்று ஏற்பாடாக காவிரி நீர் வினியோகம் செய்யப்பட்டபோதும் அதுவும் போதுமானதாக இல்லை. இதனால், அவதிப்பட்டு வந்த அப்பகுதிமக்கள் இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.\nஇதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி, நேற்று காலை சின்னசேங்கல் கடைவீதி பகுதியில் ஒன்று திரண்டு சேங்கல்-உப்பிடமங்கலம் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) பிரபாகரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனஅதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்தப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 3–வது நாளாக வேலை நிறுத்தம் பெரும்பாலான இடங்களில் இணையதளசேவை பாதிப்பு\nபி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 3–வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் இணையதள சேவை பாதிக்கப்பட்டது.\n2. 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்: திருச்சியில் பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பு\n2-வது நாளாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றதையொட்டி, திருச்சியில் பி.எஸ்.என்.எல். சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.\n3. கஜா புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிக்கு ரூ.3 லட்சம் சீர்வரிசை பொருட்கள் கிராம மக்கள் வழங்கினர்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிக்கு கிராம மக்கள் ரூ.3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.\n4. வலங்கைமான் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு\nவலங்கைமான் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n5. களியக்காவிளை பஸ் நிலைய விரிவாக்க பணி தொடங்கியது\nகளியக்காவிளை பஸ் நிலைய விரிவாக்க பணி தொடங்கியது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. கடலூரில் சோக சம்பவம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\n2. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை\n3. கழுத்தில் பலகை மாட்டியதால் சாப்பிட முடியாமல் தள்ளாடும் நாய் வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n4. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n5. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/05/blog-post_31.html", "date_download": "2019-02-21T12:38:41Z", "digest": "sha1:GZU7DXVFSQZ62XNI6BNJ6P62M35DEZKQ", "length": 10117, "nlines": 174, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: கடவுளின் தேசம் கேரளம் – நிழற்படங்கள்", "raw_content": "\nகடவுளின் தேசம் கேரளம் – நிழற்படங்கள்\nவாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக அமைந்த கேரளப்பயணம் குறித்த சிறுதுளிகள் கீழே..\nசிக்குனு சிறுத்தை குட்டியாக இருந்து இப்போது கறுத்து பெருத்த குட்டியான நக்கீரன். ஒரு ப்ளாஷ் ‘பேக்’...\nகுமரகம் பேக் வாட்டர்ஸில் ராமராஜனின் வீடு\nதீபாராதனை விளக்கு வடிவில் சாலையோர பூக்கள்\nமோகன்லால் ஏட்டன் ரசிகர் மன்றம்\nகுடையப்பா – தி டிபிக்கல் கேரளி.\nபக்தி ரசம் சொட்ட சொட்ட சியர்ஸுக்கு ரெடியாகும் குடிமகன்\nகீழுள்ள படம் மற்றும் அதற்கான விளக்கம்...நாஞ்சில் மனோவின் பயணக்கட்டுரை தாக்கத்தால் விளைந்தது.\nசேட்டா...எந்தா இது...இவிட வந்துட்டு ஒரு போன் கால் விளிச்சிட்டு இல்லா...சீக்கிரம்....வேகம் பறை...நிங்களோட அனுபவத்தை ..\nஉலக சினிமா ரசிகன் said...\nஎல்லா போட்டாவுக்கும் நக்கலா கமெண்ட் போட்ட நீங்கள் சர்ச்சுக்கு மட்டும்...புனித கமெண்ட்டா\nமதக்கலவரத்தை தவிற்க்க இந்த பாதுகாப்பு நடவடிக்கையா\nஇருங்க R.S.S.காரர்களிடம் பிடிச்சு கொடுக்குறேன்.\nநாங்க என்ன யானைன்னா சொன்னம்\nஆமா யார் அந்த ராமராஜன்\nசூப்பரா இருக்கு வீடிருக்கிற இடம்\nஓட்டுறதுக்கு நிறைய விஷயம் கிடைச்சிருக்கா பாஸ்\nபடங்கள் அருமை...அதுவும் செல்லப்பிராணிகளின் படம் ஓஹோ....கமண்டுகள் ஆஹா....\nபய புள்ள மனோப்பய மேல கொலவெறில இருக்கு போல\nMANO நாஞ்சில் மனோ said...\nயப்பா ராசா கேரளா புலிகள்ன்னு சொல்லாததை நினைத்து மகிழ்ந்தேன் ஹி ஹி....\nMANO நாஞ்சில் மனோ said...\nஒவ்வொரு படமும் ஆயிரமாயிரம் கதை சொல்லுதே.....\nஆமாமா இவைகள் தான் பூனைகள்\nபடங்கள் அருமை.சப்புன்னு இருக்கு,குட்டீஸ் படம் ஒண்ணுமே இல்லியே\nகுடை போட்டோ ப்ளாகில் போடவே எடுத்த மாதிரி கச்சிதம்\nஎண்ட கோபி, என்ன இது சோதனை... போட்டோவில் ஒரு குட்டியும் கண்டில்லா\nபுலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்ட கதைன்னு(அதாங்க, மனோவைப்பார்த்து, நீங்களும் படமா போடுறது)சொல்லாமச்சொல்லுது அந்த கடைசி படம்\nமின் அஞ்சல் தட்டி விடவும்\nகடவுளின் தேசம் கேரளம் – நிழற்படங்கள்\nஎடோ கோபி..யான் கேரளா போயி..\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – நன்றியுரை\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – நிழற்படங்கள்\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – சிறப்பு விருந்தினர்...\nஆயிரம் கோடி அடித்து தின்றாலும்...\nட்விட்டர் சந்திப்பு – சந்தோஷ(\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – வேடியப்பன் துவக்க உ...\nஒரே பனிமூட்டமா இருக்கு தம்பி\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜே��ின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nee-thoongum-nerathil-female-song-lyrics/", "date_download": "2019-02-21T11:33:44Z", "digest": "sha1:DGVUTLJPNEURNPVGR37JOALCBBST2XDC", "length": 7427, "nlines": 222, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nee Thoongum Nerathil (Female) Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : சாதனா சர்கம்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : நீ தூங்கும்நேரத்தில்\nபெண் : நீ தூங்கும்நேரத்தில்\nபெண் : கண்ணுக்குள் கண்ணாக\nஎன் உயிரே ஹோ என் உயிரே\nபெண் : பூ ஒன்று உன் மீது\nஎன் நெஞ்சம் புண்ணாய் போகுமே …ஏ..\nபெண் : நீ தூங்கும்நேரத்தில்\nபெண் : மடி மீது நீ இருந்தால்\nசொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ\nபெண் : ஒரு மூச்சில் இரு தேகம்\nவாழ்வது நாம் அன்றி வேராரோ\nஎன் நெஞ்சம் தாகம் கொல்லுதே ..ஓஹோ …\nபெண் : நீ தூங்கும்நேரத்தில்\nபெண் : கண்ணுக்குள் கண்ணாக\nஎன் உயிரே ஹோ என் உயிரே\nபெண் : கண்ணோடும் நெஞ்சோடும்\nஉயிராலே உன்னை மூடி கொண்டேனே\nபெண் : மதி பறிக்கும் மதி முகமே\nஉன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன்\nமனசெல்லாம் நீதான் நீதானே ..ஓஹோ …\nபெண் : நீ தூங்கும்நேரத்தில்\nபெண் : பூ ஒன்று உன் மீது\nஎன் நெஞ்சம் புண்ணாய் போகுமே ..ஏ..\nபெண் : நீ தூங்கும்நேரத்தில்\nஎன் உயிரே ஹோ என் உயிரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-21T12:18:48Z", "digest": "sha1:LSJJX7QOS4LJZEELSILVNOLAGWZUCG3J", "length": 14383, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "எமது விடயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் – காணாமல்போனோரின் உறவுகள் | CTR24 எமது விடயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் – காணாமல்போனோரின் உறவுகள் – CTR24", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ��தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி, யாழ்ப்பாண மக்கள் போராட்டம்\nஇன அழிப்பை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்\nபௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது\nபன்னாட்டு தூதுவர்களைச் சந்தித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nஇந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை\nஎமது விடயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் – காணாமல்போனோரின் உறவுகள்\nகாணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் அமெரிக்கா தீர்வினை வழங்க வேண்டுமென வலியுறுத்தி, வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nவவுனியாவில் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.\nவவனியா கந்தசாமி கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அங்கிருந்து 694 ஆவது நாளாக தாம் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதனை நினைவு கூர்ந்தும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை தாங்கியவாறும் கடை வீதி வழியாக பேரணியாக சென்றனர்.\nகுறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது வைத்தியசாலை சுற்றுவட்டத்தின் ஊடாக போராட்ட தளத்தினை அடைந்ததும், அங்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n‘இதன்போது சர்வதேச வழிமுறையில் எமது காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளை மீட்க அமெரிக்காவை அழைக்கின்றோம்’ என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும், ‘அமெரிக்காவே வா’ என்ற கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\nதமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்திற்கு முன்பும், யுத்தத்தின்போதும், யுத்தத்திற்கு பின்னரும், இலங்கை இராணுவத்தினரால் பலர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.\nகாணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தறுமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதியெங்கும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postவடக்கில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை Next Post“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பார்கள் ஆனால் இவ்வருடத் தொடக்கத்தில் வழிகள் யாவும் மங்கலாகவே தெரிகின்றன.\nமேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.\nபலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nமக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது...\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News.asp?id=16&page=2", "date_download": "2019-02-21T12:06:02Z", "digest": "sha1:MDXX5QRHXJL6QTH5KPDV5HKM4APCORTC", "length": 10785, "nlines": 80, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nஉடல் சோர்வை போக்கும் புளி\nஎளிதில், அருகில் நமக்கு கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடல் சோர்வு, வலி, வீக்கத்தை போக்க கூடிய தன்மை கொண்ட புளியின் மருத்துவ குணங்களை பா......\nஉடல் சூட்டை தணிக்கும் நன்னாரி சர்பத்\nநமக்கு எளிதிலே, மிக அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள், கடைத்தெருவிலே கிடைக்கின்ற கடை சரக்குகள், உணவு பொருட்களை கொண்டு இயற்கை மருந்து தயாரிப்பது மற்றும் உணவாக பயன்படுத்துவது குறித்து பார்த்துவருகிறோம். அந்த வரிசையில் இன்று �......\nகுதிகால், மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை\nஅன்றாடம் ஒரு மூலிகை, அன்றாடம் ஒரு மருந்து என்று பாதுகாப்பான முறையிலே, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தின் பயனை உணவில் எடுத்துக்கொள்வது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் உணவிலே அதிகம் சேர்த்து கொள்ளும�......\nஇருமலுக்கு மருந்தாகும் சுண்டை வற்றல்\nமருத்துவம் குறித்து ஆய்வு செய்து வந்த நம் முன்னோர்கள், மலைகள், காடுகளை கடந்து சென்று மூலிகை செடிகளை கண்டறிந்தனர். ஆனால் தற்போது அவை கடைத்தெருக்களிலே எளிதில் கிடைப்பதால், இயற்கை மருத்துவத்தின் பயன்களை உணர்ந்தவர்கள் அதனை �......\nவயிற்று கடுப்பை குணப்படுத்தும் மாதுளை பிஞ்சு\nநமக்கு எளிதிலே, மிக அருகிலே கிடைக்கின்ற மூலிகை, வீட்டு சமையலறை பொருட்களை கொண்டு பல்வேறு நோய்களுக்கு எளிதாக மருந்து தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று மணத்தக்காளி கீரை மற்றும் மாதுளை பிஞ்சை பயன்�......\nஈறுகளின் வீக்கத்தை குணப்படுத்தும் நல்லமிளகு\nநாட்டு மருத்துவத்தில் பக்கவிளைவில்லாத உணவையே மருந்தாக்கும் வகையில் உணவு பொருட்கள், மூலிகைகள் மற்றும் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு மருந்து தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று காரத்தன்மை க�......\nஉடல் பருமனை குறைக்கும் சுரைக்காய்\nநமக்கு எளிதிலே, அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள், தோட்டங்களில் விளைகின்ற காய்கறிகள், வீட்டு சமையலறைகளில் உள்ள மளிகை பொருட்களை கொண்டு எளிதான முறையில் நாட்டு மருந்து தயாரித்து பயன்படுத்தி பலனடைவது பற்றி பார்த்து வருகிறோம். �......\nசிறுநீரக, பித்தப்பை கற்களை கரைக்கும் கொள்ளு\nநமக்கு எளிதில், மிக அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிய நாட்டு மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று உடலுக்கு வலுவூட்டம் சேர்ப்பதும், சிறுநீரக கற்களை கரைக்கும் தன......\nவயிற்று புழுக்களை வெளியேற்றும் சுண்டைக்காய்\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சுண்டைக்காயின் பயன்கள் குறித்து பார்க்கலாம். சுண்டைக்காய் அற்புதமான மருத்துவ க�......\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்ன�......\nஅஜீரண கோளாறுகளுக்கு மருந்தாகும் வில்வ பழம்\nநாட்டு மருத்துவம் நிகழ்ச்சியில் அன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு மூலிகை, அதன் பயன்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் மூலிகை, பழங்கள், வீட்டு சமையலறைகளில் உள்ள பொருட்களை கொண்டு எளிதான வகையில் உடல் உபாதைகளுக்க�......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: க���்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tech.neechalkaran.com/2010/06/25.html", "date_download": "2019-02-21T12:10:18Z", "digest": "sha1:AHNTJBT5UJFRBSOVRUFE5WBUQMU2MAOP", "length": 9852, "nlines": 80, "source_domain": "tech.neechalkaran.com", "title": "டாட் டிப்ஸ் (வைகாசி 25) - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » கற்றவை » டாட் டிப்ஸ் » டாட் டிப்ஸ் (வைகாசி 25)\nடாட் டிப்ஸ் (வைகாசி 25)\nபொதுவாக நமது மின்னஞ்சல் முகவரிகளை அடுத்தவர்களுக்குக் கொடுக்கவும் பரப்பவும் ஆசைப் படுவோம். நல்லது, ஆனால் அந்த முகவரி அலுவல் ரீதியாகவோ அல்லது முக்கியமானதாகவோ இருந்தால் தனி கவனம் செலுத்துவது மிக முக்கியம். இணைய வெளியில் தனியாக நாம் பதிவும் மின்னஞ்சல் முகவரிகள் இந்த ஸ்பான் பூட் எனப்படும் இணையத் திருடர்களால் கவரப்படும். உதாரணத்திற்கு xxxxxx@gmail.com என்று ஒரு முகவரியை நீங்கள் இணைய வெளியான வலை தளங்கள் அல்லது வலைப் பதிவுகளில் பதித்தால் இந்த பூட்கள் இந்த மின்னஞ்சலை சரியாக அடையாளம் கண்டு எடுத்துச் சொல்லும். பிறகு உங்களுக்கு ஸ்பான் அஞ்சல்களை அனுப்பி தொந்தரவு செய்யும். அதனாலே தங்களது மின் முகவரியை ஆங்கர் மேற்கோளுடன் பயன் படுத்த பரிந்துரைக்கின்றனர்\nClick me இப்படிக் காட்டும் பயனர்களும் இந்த சுட்டியைச் சொடிக்கினால் முகவரி தானாக அவர்களது அஞ்சலில் போய் அமரும். இந்த வழியில் மின்னஞ்சல் நேரடியாக எழுத்துவடிவில் இல்லாததால் ஸ்பான் பூட்கள் இதை திருட நினைக்காது. இதன்முலம் அதிகமான ஸ்பான் தளங்களுக்கு உங்கள் மின்முகவரிகள் செல்வதைத் தடுக்கலாம். ஸ்பான பூட் தொந்தரவை தவிர்க்க இணைய வெளிப் பயன்பாட்டிற்கென்று தனி முகவரிகளையும் வைத்துக் கொள்ளலாம்.\nஆமாம், கணினியில் அதிகம் பரிச்சியம் இல்லாத உங்கள் நண்பருக்கு ஏதாவது கூகுளில் தேட உதவவேண்டுமென்றால் உங்களுக்காக தேடித் தர ஒரு தளமுள்ளது. http://lmgtfy.com/\nநீங்கள் தேட வேண்டிச் சொல்லைப் போட்டுக் கேட்டால் ஒரு சுட்டியைத் தரும். அந்த சுட்டியை அப்படியே சுருக்கிக் கேட்டாலும் சுருக்கி இப்படித் தரும் அவ்வளவுதான். http://tinyurl.com/273agyt\nஇப்போது இந்த சுட்டியை சொடிக்கினாலே நீங்கள் தேடவேண்டியதைத் தேடும். வித்யாசமா இருக்கு\nகம்ப்யூட்டரில் ���ோட்டாலும் அளந்து போடு\nகம்ப்யூட்டருக்கு போடும் மின்சாரத்தை அளந்து போடுங்கள். இருக்கிற கொஞ்ச நஞ்ச மின்சாரத்தை அளந்து பயன் படுத்த நினைத்தால் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு இலவச மென்பொருளைத் தருகிறது அதை நம்பகத்துடன் பயன் படுத்தலாம். இந்த மென்பொருள் உங்கள் கணினி உட்கொள்ளும் மின்சார அளவைச் சொல்லும். அந்த அளவுகள் ஒரு மணி நேரக்காலத்தில் செலவாகும் மின்சாரத்தை வாட் அளவுகளில் சொல்லும். அதை நீங்கள் எவ்வளவு நேரம் பயன் படுத்துகிறீர்களோ அவ்வளவால் பெருக்கினால் மொத்த மின் செலவைப் பெறலாம். அதன் பெயர் ஜூல்மீட்டர் தரவிறக்க\nஜிமெயிலில் இறுதியாக இடும் உங்கள் கையெழுத்தை சித்திர வடிவில் இடலாம் அல்லது சித்திரங்கள் சேர்த்து இடலாம். இப்படி\ngmail-> settings-> labs சென்று கொள்ளவும் பிறகு \"Canned Responses” மற்றும் “Inserting Images\" ஆகிய தேர்வுசெய்து கொள்ளவும்.\nபிறகு எப்போதும் போல ஒரு மின்னஞ்சலைத் திறந்து உங்கள் பெயர் அல்லது பெயருக்குப் பதிலாக ஏதாவது கையெழுத்துப் படம் அல்லது இதுபோல டிவிட்டர் இணைப்பு எனக் கொடுத்துக்கொள்ளுங்கள். டிவிட்டர் இணைப்பு படத்தை உங்களின் டிவிட்டர் கணக்குக்கு Link பட்டன் மூலம் இணைத்துக் கொள்ளலாம்.\nஅடுத்து Canned Responses என்ற சுட்டி உங்கள் பக்கத்தில் தெரியும் அதை சொடுக்கி நல்ல பெயர் கொடுத்து save செய்துக் கொள்ளவும். அவ்வளவுதான்.\nஇனி எப்போது மின்னஞ்சல் அனுப்பினாலும் இந்த Canned Responses சுட்டி மூலம் இந்த சித்திரக் கையெழுத்தை எளிதில் இணைத்துக் கொள்ளலாம்.\nLabels: கற்றவை, டாட் டிப்ஸ்\nநல்ல தகவல்கள் எனக்கு வந்த ஸ்பாம் தொல்லைகள் தாங்காமல் ஒரு மெயில் முகவரியை இப்போது பயன்படுத்துவது இல்லை.\nதகவலுக்கு நன்றி. தொடர வெண்டுகிறேன்.\nஜிமெயில் கையெழுத்து தகவலுக்கு நன்றி பாஸ்,,,,\nநல்ல தகவல் தொடரட்டும் உங்கள் பணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tech.neechalkaran.com/2011/01/30.html", "date_download": "2019-02-21T11:34:22Z", "digest": "sha1:JA4VUGSV5LKZNDCX4LIWICIB2C37JD7U", "length": 11900, "nlines": 93, "source_domain": "tech.neechalkaran.com", "title": "டாட் டிப்ஸ் (மார்கழி 30) - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » கற்றவை » டாட் டிப்ஸ் » டாட் டிப்ஸ் (மார்கழி 30)\nடாட் டிப்ஸ் (மார்கழி 30)\nகூலித் தொழிலாளியின் மகன் நீரில் இயங்கும் புது வகை சைக்களைக் கண்டுபிடித்தார், 2G தொழிற்நுட்பத்தில் புதுவகை வாகனப் பூட்டு கண்டுபிடித்தார், தார் சாலைகளில் இருந்து மின்சாரம் எடுக்கும் முறைக் கண்டுபிடித்தார் என்று மாணவர்கள் பற்றிச் செய்திகள் வருவதுண்டு. ஆனால் அவர்கள் மீது உலகத்தின் வெளிச்சம் பட்டதா டியுப் லைட் வெளிச்சம் மட்டும் பட்டிருக்கலாம். அதற்கு ஒரு ஒளியாக, மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அறிவியல் இணையப்போட்டியை கூகிள் முதன் முதலாக ஜனவரி 10 தொடங்கியுள்ளது. 13-18 வயது உடைய மாணவர்கள் பங்கு கொள்ளும் அறிவியல் வரைவுகளுக்கான[project] போட்டியது. நிபந்தனைகள் என்று பெரிதாக இல்லை ஆனால் குறிப்பிட்ட நெறிமுறையில் சமர்பிக்க வேண்டும் ஏப்ரல் 4 வரை சமர்பிக்கலாம். அதற்காக பிரேத்தேக இணைய தளத்தையும் வழங்குகிறது கூகிள். வெற்றிப் பெற்றவர்களுக்கு உலகத்தின் பார்வை கட்டாயம் கிடைக்கும் அதுபோக பரிசாக ..... சரி சரி வடை நமக்கில்லை மாணவர்கள் அங்கு போய் பார்த்துப் பங்கெடுக்கவும். பள்ளிகளிலும் சொல்லிப் பங்கெடுக்க செய்யலாம். அது சம்மந்தமான கண்ணொளி\nஉங்கள் வலைப்பூவில் பகிரும் படங்களை மொத்தமாக ஒரே இடத்தில் படம் போட்டுக் காட்ட விரும்பினால், அதற்கு பிகாஸா நமக்கு உதவும். ப்ளாக்கர் தளத்தில் பதிவும் ஒவ்வொரு படமும் பிகாசாவில் நேரடியாக இணைந்துவிடும் உங்கள் பிகாசா கணக்கில் சென்றுப் பார்த்தால் ஒவ்வொரு ஆல்பமாக இருக்கும். மேலும் புதிய வேண்டிய படங்களையும் நேரடியாக பிகாசாவில் இணைக்கமுடியும். இங்கு செல்லவும். நீங்கள் இதுவரை வலை ஏற்றியுள்ள அத்தனைப் படங்களும் அந்தந்த அல்பமாக இருக்கும், வேண்டிய ஆல்பம், படத்தில் நீள அகலம் கொடுத்து கீழுள்ள கோடுகளை எடுத்துப் பகிர்ந்துக் கொள்ளலாம். புகைப் படங்களை அதிகம் உள்ள நேரத்தில் இப்படி தனியான அல்பத்தில் ஏற்றி பதிவிடுவதால் பக்கம் திறக்கும் கால விரையத்தை குறைக்கலாம்.\nஒரு வேர்ட் டாக்குமண்டை மற்றொரு ஒப்பன் டாக்குமண்டாகவோ பிடிஎஃப் ஆகவோ மற்ற அல்லது அதுபோல வேறு கோப்பின் வகைகளை மாற்ற எந்த மென்பொருளின் உதவியும் இன்றி இணைய வழியில் மாற்றித் தரும் வச்திடை ஜூஹோ தளம் நமக்குத் தருகிறது.கணக்குத் தொடங்க வேண்டும் என்று கட்டாயமில்லை யாதொருவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் வசதியாக உள்ளது.\nடிவிட்டர் பிரியர்கள் தாங்கள் தொடரும் பயனர்களை ஒரேப் பக்கத்தில் காட்ட http://twit100.com/ செல்லலாம். இதில் அதிகபட்சம் 100 டிவிட்டர்களின் கடைசி டிவிட்டுகளைப் பார்க்கலாம். ���துபோல பேஸ்புக் பயனர்களும் பயன்படுத்து வகையில் http://www.postpost.com/ உள்ளது இதில் பதிவு செய்தப்பின் உங்கள் நண்பர்களின் செய்திகள் மூலைக்கு ஒன்றாக செய்தித்தாள் வடிவில் ஒரே பக்கத்தில் வந்து விடும்..\nமென்பொருளுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் கணியன் பூங்குன்றனார் விருதை 2009 ஆண்டு சார்பாக NHM writer பெற்றுள்ளது. அதன் வெற்றிக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.\nசென்ற ரீடர் பதிவின் நீட்சியாக ரீடரில் இணைக்கும் வகையான தமிழ்த் திரட்டிகளின் ஓட்டுச் சுட்டி ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ரீடரில் இருந்து நேரடியாக திரட்டிக்கு செல்லும் வகையில் உள்ள இந்த சுட்டி சோதனைக்காக இன்று முதல் இந்த தளத்தில் செயல்படுகிறது. பிடித்திருந்தால் ரீடரின் வழியிலும் வாக்களித்து கருத்துச் சொல்லலாம். இந்த நிரலிகள் வெற்றிப்பெற்றால் ஓட்டுச்சுட்டி அடுத்தப் பதிவில் வெளியிடப்படும்\nLabels: கற்றவை, டாட் டிப்ஸ்\nவழக்கம்போலவே பயனுள்ள தகவல்கள் நண்பரே பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி\nஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே\n// டிவிட்டர் பிரியர்கள் தாங்கள் தொடரும் பயனர்களை ஒரேப் பக்கத்தில் காட்ட http://twit100.com/ செல்லலாம். இதில் அதிகபட்சம் 100 டிவிட்டர்களின் கடைசி டிவிட்டுகளைப் பார்க்கலாம். //\nஇந்த செய்தி எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது... நன்றி...\nபுதிய தமிழ் திரட்டியான http://www.tamilookmark.co.cc தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளையும் தொடர்ச்சியாக‌ இனைத்து உங்களது பங்களிப்பையும் ஆதரவையும் எமக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\n(தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் tamilbookmark@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்)\n@Lucky Limat லக்கி லிமட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/02/aranthangi-nisha-comedy-interview-latest-gossip/", "date_download": "2019-02-21T11:56:42Z", "digest": "sha1:LX6SYGDZ4DJQMYHMWWFUJF32LUO2RTH4", "length": 40011, "nlines": 461, "source_domain": "video.tamilnews.com", "title": "Aranthangi nisha comedy interview latest gossip,tamilgossip,latest,vijay tv", "raw_content": "\nஅறந்தாங்கி நிஷாவின் அந்தரங்கங்களை கிளறிய தனியார் ஊடகம் : வெட்கத்தில் நிஷா\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅறந்தாங்கி நிஷாவின் அந்தரங்கங்களை கிளறிய தனியார் ஊடகம் : வெட்கத்தில் நிஷா\nவிஜய் டி.வி-யின் காமெடி கேடி… அறந்தாங்கி நிஷாவுக்கு அறிமுகம் அவசியமில்லை. பெண்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி அதிகம் என்கிற கருத்தை உடைத்தவர். பல பெண்கள் பல காமெடி ஷோக்களில் கலந்து கொண்டாலும் இறுதி வரை யாரும் தன்னை தக்க வைத்து கொள்வதில்லை .அந்த வகையில் மக்கள் மனதில் நீங்க புகழுடன் விளங்குபவர் அறந்தாங்கி நிஷா காமெடி எங்க ஏரியா…’ என்று ஆண்கள் கட்டிய அரணைத் தகர்த்து, அதிரடியாக உள்ளே புகுந்தவர்\nசமுத்திரக்கனி நடிப்பில் இயக்குநர் தாமிராவின் ‘ஆண் தேவதை’, விஷால் – சமந்தா நடிக்கும் ‘இரும்புத்திரை’ என இரண்டு படங்கள்… கலகலப்பு 2 விலும் ஒரு கதா பாத்திரத்தில் நடித்து இருந்தார் .\nமேடையில் மாத்திரம் காட்டிய இவரது திறமையை இந்த உலகம் அறிய வேண்டும் என்பதற்காக கலக்கபோவது யாரு காமெடி ஷோ வில் பங்குபற்றினார் .இந்த நிகழ்ச்சி தான் தனக்கு ஆரம்பம் ,இதன் மூலம் பல பட வாய்ப்புக்களும் வந்தது .\nஇந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நிஷா அதிலும் தனது நகைச்சுவை உணர்வு ததும்ப ததும்ப பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் .இதற்கு நடுவில் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நிஷாவின் ஹென் பேக்கை கிளறி அவரின் மேக் அப் பொருட்களை எல்லாம் வைத்து கலாய்த்து விட்டார் .\nஅந்த வீடியோ இதோ ,\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஹாரி திருமணத்தின் பெண் தோழி பிரியங்கா சோப்ராவா \nபல கோடி சொத்து இருந்து பாலத்திற்கு கீழ் வசிக்கும் ஜாக்கி ஜானின் மகள்\n120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை\nமீண்டும் நெருங்கி பழகும் ஆரவ் ஓவியா : இது என்ன புது புரளியா இருக்கு\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\nசெக்க சிவந்த வானம் படக்குழுவின் அலட்சிய போக்கு : தன்னார்வலர்கள் கோபம்\nமுன்னழகை காட்டி பட வாய்ப்பு தேடும் விஜய் பட நடிகை\nசவுதி அரேபியாவின் 2 வது திரையரங்கு திறந்து வைப்பு\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஅட இவருதான் அடுத்த ஆரவ் ; மருத்துவ முத்தம் கண்டிப்பா இருக்கு\nஉல்லாசத்தின் போது காதலன் உயிரிழப்பு…துக்கத்தில் காதலி தற்கொலை\nவீட்டுக்கு போக மூட்டையை கட்டிய யாஷிகா மௌனம் காக்கும் பிக் பாஸ் \nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு ���ாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெர���மாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nமனைவியை கொடூரமாக தாக்கி கொன்ற பிரபலம் : திருமணமாகி 5 மாதங்களே நிறைவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nசவுதி அரேபியாவின் 2 வது திரையரங்கு திறந்து வைப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான ந��ரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/165086", "date_download": "2019-02-21T11:44:06Z", "digest": "sha1:BHY2HU52QT3VUAZ4RFI5WUPDD3QXYSTG", "length": 5332, "nlines": 72, "source_domain": "www.dailyceylon.com", "title": "இலங்கை - தென்னாபிரிக்கா : 4வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று - Daily Ceylon", "raw_content": "\nஇலங்கை – தென்னாபிரிக்கா : 4வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.\nகண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30ற்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.\nஐந்து போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் 3-0 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்க அணி ஏற்கனவே தொடரை வெற்றி கொண்டுள்ளது.\nஇன்றைய போட்டியில் வெற்றி கொள்வதன் மூலம் தன்னம்பிக்கையை கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாக நேற்று பல்லேகலயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.\nஅணியின் கௌரவத்திற்காக அடுத்துவரும் இரு போட்டிகளிலும் நன்றாக விளையாட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஅஞ்சலோ மத்தியூஸ் எதிர்கொள்ளும் 200வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்றாகும். (நு)\nPrevious: ஞானசார தேரர் குற்றவாளி – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு\nNext: ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி\nபுராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்வோம் – ACJU\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் கால வரையறையின்றி மூடல்\nரவி, மனோ, அஸாத் சாலி ஞானசார தேரரை சந்திக்க வெலிக்கடை சென்றனர்\nபோதைப் பொருளைவிட முக்கிய பிரச்சினை தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=13132", "date_download": "2019-02-21T13:03:47Z", "digest": "sha1:B5QV4UBZVWMNY24RKAQEMNNX3NNSLQNB", "length": 7993, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Police puppies participating in Independence Day parade in Chile!|சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nநாடாளுமன்ற தேர்தல்... மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு\nதிமுகவுடனான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது: கம்யூனிஸ்ட்\nசென்னையில் வரும் சனி, ஞாயிற்று கிழமைகளில் வாக்காளர் சிறப்பு முகாம்\nஜெ.வின் பிறந்தநாளில் அதிமுகவினர் ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும்... அதிமுக தலைமை வேண்டுகோள்\nஅருள் பெருக்கும் ஆசீர்வாத பாபா\nஆரணி அருகே அருள்பாலிக்கும் நல்வழி காட்டும் மார்க்க சகாயேஸ்வரர்\nமகத்துவமிக்க குடந்தை மாசி மகம்\nசிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் \nசிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் காவல்துறை நாய்க்குட்டிகள் பங்கேற்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வரவேற்பு பெற்றுள்ளன. 208 வது சுதந்திர தின ராணுவ அணிவகுப்பில் காவல்துறையினரும் பங்கேற்றனர். காவல்துறையில் ஓர் அங்கமாய் வகிக்கும் மோப்ப நாய்களையும் கவுரவிக்கும் விதமாக அவற்றையும் அணிவகுப்பில் பங்கேற்கச் செய்தனர். கோல்டன் ரிட்ரீவர், லேப்ரடார் உள்ளிட்ட வகையைச் சேர்ந்த நாய்களின் அணிவகுப்பில் மோப்ப நாய் பயிற்சி வழங்கும் பெண்கள் நாய்க்குட்டிகளை குழந்தையைப் போல் தூக்கிக் கொண்டு அணிவகுப்பில் பங்கேற்றனர். அவற்றில் சில தூங்கியபடியே அணிவகுப்பில் பங்கேற்றன. வளர்ந்ததும் காவல் சேவையில் அவை ஈடுபடவுள்ளன. அணிவகுப்பில் பெரிய நாய்களுக்கு அவற்றின் பாதங்களுக்கு ஏற்ப பிரத்யேக ஷூக்களும் அணிவிக்கப்பட்டிருந்தன.\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nஇரண்டு நாள் பயணமாக தென்கொரியா சென்றார் பிரதமர் மோடி: தென்கொரிய வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/24-vanitha-vijayakumnar-husband-arrested.html", "date_download": "2019-02-21T11:54:28Z", "digest": "sha1:5JTZJVLMFADPE4KIF2HG4WDOU3K3I3W5", "length": 17421, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர் விஜயகுமாரை தாக்கியதாக மகள் வனிதாவின் கணவர் கைது! | Vanitha Vijayakumnar's husband arrested | நடிகர் விஜயகுமாரை தாக்கியதாக மகள் வனிதாவின் கணவர் கைது! - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nநடிகர் விஜயகுமாரை தாக்கியதாக மகள் வனிதாவின் கணவர் கைது\nசென்னை: நடிகர் விஜயகுமாரை தாக்கி கையை உடைத்ததாக, அவருடைய மகள் வனிதாவின் கணவர் ஆனந்தராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஇதைத் தொடர்ந்து தன்னையும் கைது செய்யுமாறு பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் வனிதா விஜயகுமார் அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏர்பட்டது.\nபிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள், வனிதா. இவர் சந்திரலேகா, மாணிக்கம் உள்பட படங்களில் நடித்துள்ளார். ஏற்கெனவே நடிகர் ஆகாஷை திருமணம் செய்து விவாகரத்தான வனிதா, இப்போது ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.\nசென்னை நுங்கம்பாக்கத்தில் இருவரும் வசிக்கின்றனர். சொந்தமாக விளம்பரம் நிறுவனம் ஒன்றை அவர்கள் நடத்தி வருகிறார்கள்.\nஇந்த நிலையில், நடிகர் விஜயகுமார் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் கடந்த 15-ந்தேதி புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், \"தீபாவளிக்காக எனது மகள் வனிதா 3 பேரக் குழந்தைகளையும் எங்கள் வீட்டில் விட்டுச்சென்றார். தீபாவளி முடிந்ததும் வனிதா தனது கணவர் ஆனந்தராஜுடன் குழந்தைகளை அழைத்துச் செல்ல வீட்டிற்கு வந்து இருந்தார். 2 குழந்தைகள் அவர்களுடன் செல்ல விரும்பினார்கள். ஒரு குழந்தை அவர்களுடன் போக விரும்பவில்லை.\nஅதனால் அந்த குழந்தையை நாங்கள் கொடுக்கவில்லை. உடனே எனது மகளுடன் வந்த ஆனந்தராஜ் என்னை தகாத வார்த்தைகளை கூறி திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். எனது கையை முறுக்கி கீழே தள்ளியதால் இடது கை மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டது. அதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். ஆனந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகிறேன்...'' என்று கூறியிருந்தார்.\nஅந்த புகாரின் பேரில், மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் விசாரணை நடத்தினார். கொலை மிரட்டல், தாக்கி காயம் ஏற்படுத்துதல், தகாத வார்த்தைகளை கூறி திட்டுதல் ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ் ஆனந்தராஜ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று ஆனந்தராஜை போலீசார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.\nமாஜிஸ்திரேட்டு ராமநாதன் அவரை 15 நாள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டனர். அதன்படி ஆனந்தராஜ் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.\nவனிதா விஜயகுமார் அழுது ஆர்ப்பாட்டம்\nமுன்னதாக, பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் நடிகை வனிதா கணவருடன் தன்னையும் கைது செய்யும்படி சத்தம் போட்டு அழுதார். அங்கு கூடிய நிருபர்களுடன், \"கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது பிள்ளைகளை அப்பா விஜயகுமார் வீட்டிற்கு அனுப்பி வைத்தோம். அதன்பின் எங்களது பிள்ளைகளை அழைத்து வர நானும் எனது கணவரும் சென்றபோது, அப்பா விஜயகுமார், அருண் விஜய் ஆகியோர் பிள்ளைகளை கொடுக்க முடியாது என்று கூறி ஒரு அறையில் பூட்டி வைத்து விட்டனர். பின்னர் அவர்கள் என்னை சரமாரியாக அடித்தார்கள். இதில் எனக்கு உடலில் காயம் ஏற்பட்டது. உடனே எனது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு மதுரவாயல் போலீசாரிடம் புகார் அளித்தேன்.\nபிள்ளைகளை போலீஸ் உதவியுடன்தான் மீட்டேன். ஆனால் என் புகாரின் மீது விஜயகுமார், அருண்விஜய் மீது எந்த நட���டிக்கையும் எடுக்கவில்லை.\nஇந்த நிலையில், எனது கணவர் ஆனந்தராஜ் அப்பா விஜயகுமாரை தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, 15-ந் தேதி எனது கணவர் மீது மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் அப்பா புகார் கொடுத்து இருக்கிறார்.\nஇந்த புகாரை விசாரிக்க வந்த போலீசார், நான் வருவதற்குள் எனது கணவரை அவசர அவசரமாக பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டனர்.\nபுகாரில் என் பெயரும் இருப்பதால் என்னையும் கைது செய்யுங்கள் என்று கதறினேன். ஆனால், யாரும் கண்டு கொள்ளவில்லை. பின்னர் எனது கணவரை மட்டும் சிறையில் அடைத்து விட்டனர். இது சம்பந்தமாக போலீஸ் கமிஷனர் மற்றும் முதல்வரிடம் புகார் கொடுக்கவிருக்கிறேன்..,'' என்றார்.\nநடிகை வனிதா கொடுத்த புகார் பேரிலும் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், விசாரணை முடிவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மதுரவாயில் போலீசார் தெரிவித்தனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actor vijayakumar attack கணவர் கைது தாக்குதல் போலீஸ் விசாரணை வனிதா விஜயகுமார் விஜயகுமார் husband arrest vanitha vijayakumar\nநான் சொல்லியும் கூட தமன்னா நம்பவே இல்லை: உதயநிதி ஸ்டாலின்\nவிஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி சண்டை முடிஞ்சாச்சு: போய் வேலையை பாருங்க\nகார்த்தியின் 'தேவ்' படம் பாருங்க, 2 பி.எம்.டபுள்யூ. சூப்பர் பைக் வெல்லுங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/new-trend-mother-becomes-villi-mother-law-promoted-as-heroi-035016.html", "date_download": "2019-02-21T12:49:25Z", "digest": "sha1:FQ67N7O5ZYQZ7PSPHIEAYNDZNLPL2RA6", "length": 15524, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"மம்மி\"களை வில்லியாக்கி மாமியார்களைத் தூக்கி வைக்கும் சீரியல்கள்...! | New trend: mother becomes villi and mother in law promoted as heroine - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால��� ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\n\"மம்மி\"களை வில்லியாக்கி மாமியார்களைத் தூக்கி வைக்கும் சீரியல்கள்...\nசென்னை: தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து விட்டன சீரியல்கள் என்றால் மிகையில்லை.\nவாரத்தில் ஒருநாள் மட்டுமே ஒளிபரப்பான சீரியல்கள் என்ற நிலை மாறி காலை முதல் இரவு படுக்கப் போகும் வரை தொடர்ச்சியாக சீரியல்களை ஒளிபரப்பி பெண்களை திணற வைக்கின்றன தமிழ் சேனல்கள்.\nதமிழ் சினிமாவைத் தொடர்ந்து, மாமியார்களை வில்லிகளாக்கியதில் சீரியல்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது.\nகாலை முதல் இரவு வரை சீரியல்களிலேயே மூழ்கிப் போயுள்ள குடும்பத்தலைவிகள், தங்களது உறவுகளையும் எதிரிகளாகவே பார்க்கும் மனோபாவத்தை சீரியல்கள் உருவாக்கி விடுகின்றன.\nஅந்தவகையில் சமீபகாலமாக சில தமிழ் சீரியல்களில் அம்மாக்களை வில்லிகளாகக் காட்டி வருகிறார்கள். அம்மாக்களுக்குப் பதில் மாமியார்கள் மருமகள்கள் மீது அதிக அக்கறை மற்றும் அன்போடு இருப்பதாகவும் அதில் காட்டுகிறார்கள்.\nநாதஸ்வரம் சீரியலில் கோபியின் மனைவியான மலர், தனது பிறந்த வீட்டை விட புகுந்த வீட்டைத் தான் ஆரம்பத்தில் இருந்தே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார். நிறைமாத கர்ப்பிணியான தனது மகளைச் சரியாக கவனித்துக் கொள்ளாத மாமியாரைத் திட்டுவார்.\nஆனால், அப்போதும் கூட மலர் தனது மாமியார் செய்ததே சரி என வாதாடி, பெற்றோர்களை எடுத்தெறிந்து பேசுவார். பிரசவம் முடிந்ததும் தனது பெற்றோரை விட்டுவிட்டு மாமியார் வீட்டோடு சென்று விடுவார்.\nஉண்மையிலேயே மாமியார்கள் நல்லவர்களாகவே இருந்தாலும், நிச்சயமாக அவர்களை விட அம்மாக்களின் பாசம் அதிகமாகத் தானே இருக்கும். பத்து மாதம் சுமந்த தன் குழந்தைகளுக்கு கேடு நினைப்பார்களா தாய்மார்கள்.\nஅழகி ���ன்ற மற்றொரு சீரியலில் மருமகனைப் பிரிந்து வந்த தன் மகளின் கர்ப்பத்தைக் கலைக்க டாக்டரிடம் மருந்து வாங்கி வருகிறார் அம்மா ஒருவர். கடைசி நேரத்தில் உண்மை தெரிந்து பாய்ந்து வந்து மருமகளையும், அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் காப்பாற்றுகிறார் மாமியார்.\nதெய்வமகள் என்றொரு சீரியல். அதில் பணக்கார மருமகனின் சொத்து முழுவதையும் அபகரித்து, சம்பந்தியை பழி வாங்க நினைக்கிறார் அம்மா ஒருவர். இதற்காக மகளின் வாழ்க்கையை பணயம் வைக்கிறார்.\nஇறுதியில் அம்மாவின் சுயரூபத்தை அம்பலமாக்கி, தன் மாமியாரைக் காக்கிறார் மருமகள். இதைக் கண்டு நெகிழ்ந்து போன மாமியார், தன் நிறுவனத்தின் உயரதிகாரியாக மருமகளை பணியமர்த்தி அழகு பார்க்கிறார்.\nஏற்கனவே, இதே நாடகத்தில் தன் மகளின் காதலை அழித்து, அவளுக்கு நோயாளி பட்டம் அளித்து அம்மாவே, அவளது திருமணத்தைத் தடுத்து நிறுத்துவது போன்று காட்சிகள் அமைக்கப் பட்டிருந்தது.\nஇதேபோல், தெய்வம் தந்த வீடு என்ற சீரியலில் மாமியார் ஒருவர் தனது மருமகளின் வாழ்க்கைக்காகப் போராடுகிறார். மருமகளின் வயிற்றில் உள்ள குழந்தையை அழிக்க வேண்டும் என கூறிய மகனை எதிர்த்து, மருமகளைத் தன்னுடன் தங்க வைப்பது போன்று காட்சிகள் வருகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: serials television tv mothers தமிழ் அம்மா மாமியார் நாதஸ்வரம் அழகி தொலைக்காட்சி டிவி\nசினிமாவெல்லம் ஒத்திக்கோ.. பிரமாண்டமாக உருவெடுக்கும் சின்னத்திரை\nநீ யார்னு எங்களுக்கு தெரியாதா: ட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்ஜே பாலாஜி மோதல்\n: நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி போலீசில் புகார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/cricket/icc-test-rankings-virat-kohli-remains-number-one-batsman-despite-england-series-loss/articleshow/65659756.cms", "date_download": "2019-02-21T12:01:56Z", "digest": "sha1:CEDN7V6D6JGPKKT4MHQVYL2EBYQWUVKC", "length": 25300, "nlines": 234, "source_domain": "tamil.samayam.com", "title": "virat kohli: icc test rankings: virat kohli remains number one batsman despite england series loss - தோத்தாலும் மீசைய முறுக்கு! - கோலி தொடர்ந்து நம்பர�� 1, சமி முன்னேற்றம் | Samayam Tamil", "raw_content": "\nகொடைக்கானலில் கோலாகலமாக நடந்த புன..\nகொடைக்கானலில் கோலாகலமாக நடந்த புன..\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\n - கோலி தொடர்ந்து நம்பர் 1, சமி முன்னேற்றம்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ரன்களை குவித்த கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ரன்களை குவித்த கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றார்.\nஇந்திய வீரர்கள் சிறப்பான முன்னேற்றம் :\nஇங்கிலாந்துக்கு எதிரான இந்தியா விளையாடி வரும் 5 போட்டிகள் கொண்ட தொடரின் 4 போட்டி முடிவில் இங்கிலாந்து 3-1 என தொடரை கைப்பற்றியுள்ளது.\nஇத்தொடரில் 544 ரன்களை 8 இன்னிங்ஸில் குவித்து விராட் கோலி, யாருமே எட்டாத உயரத்திற்கு சென்றுள்ளனார். 937 புள்ளிகளை பெற்றுள்ள கோலி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கின்றார்.\nபுஜாராவின் சிறப்பான சதத்தின் மூலம் 6வது இடத்தில் நீடிக்கின்றார்.\nஅதே போல் பவுலர்கள் வரிசையில் முகமது சமி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 670 புள்ளிகளுடன் 25வது இடத்திலிருந்து 19வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பும்ரா 7 இடங்கள் முன்னேறி 37வது இடத்தில் உள்ளார்.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்ப��ும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nயுவராஜ் அடித்த அந்த 6 சிக்ஸர்களுக்கு பிறகு இது தான...\nInd vs Pak: உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா...\nInd vs Aus ODI Squad: ஆஸி.க்கு எதிராக களம் இறங்கவு...\nIPL 2019: ஐபிஎல் 2019 போட்டி அட்டவணை அறிவிப்பு\nதமிழ்நாடுமதுரை விமான நிலையத்தில் ரூ. 43.66 லட்சம் வெளிநாட்டு, உள்நாட்டு பணம் பறிமுதல்\nதமிழ்நாடுஅரக்கோணத்தில் பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு\nசினிமா செய்திகள்'தளபதி' உடன் இணைய விரும்பும் 'தல' பட இயக்குனர்: ஓ.கே. சொல்வாரா தளபதி\nசினிமா செய்திகள்ஒரே வார்த்தையில் நடிகர் ஜெய்யின் தலையெழுத்தையே மாற்றிய ‘தளபதி’ விஜய்\nஉறவுகள்Sex for First Time: காண்டம் வாங்க கூச்சப்பட்டு பிளாஸ்டிக் கவரை பயன்படுத்திய தம்பதி..\nஉறவுகள்Sex Problems: கட்டில் விளையாட்டில் உங்களை கெட்டிக்காரனாக்கும் 4 தலையணை மந்திர��்கள்...\nசமூகம்Delhi Youth Murder: இதுக்கு எல்லாமாட கொலை பண்ணுவீங்க... சத்தமாக போனில் பேசிய வாலிபனை கொன்ற சிறுவன்\nசமூகம்2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய கோவை அரசு மருத்துவமனை\nகிரிக்கெட்Ind vs Aus: ஆஸ்திரேலியா தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்: பிசிசிஐ திடீர் அறிவிப்பு\nகிரிக்கெட்Ind vs Pak: கிரிக்கெட்ட மட்டுமில்ல... உடனே எல்லாத்தையும் நிறுத்துங்க: பாக்.,கிற்கு சவுக்கடி கொடுக்கும் கங்குலி\n - கோலி தொடர்ந்து நம்பர் 1, சமி முன்னே...\nஇங்கிலாந்தின் முன்னனி வீரர் அலஸ்டெய்ர் குக் திடீர் ஓய்வு அறிவிப்...\nNimrat Kaur: இந்த வயசுலயும் ‘கிளீன் போல்டான’ ரவிசாஸ்திரி : பாலிவ...\nஇந்தியாவை வீழ்த்தியது தான் என் வாழ்வில் மிக சிறந்த தருணம் - ஜோ ர...\nRahul Dravid :டிராவிட்டின் 12 வருட சாதனையை தகர்த்த விராட் கோலி...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-21T11:20:53Z", "digest": "sha1:FGGPT27WLUIYTJZLGAE7ZYK2VJ3M5IMB", "length": 29310, "nlines": 346, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "கருப்புப் பெண் கவிதைகள் | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nசர்வதேச சதி வலைப் பின்னல் (4)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\nவிளிம்பில் தளும்பும் உணர்ச்சி வேகங்களை\nகாதலை நினைத்து கவலை கொள்ளாதிருக்க\nநிறைந்த மனதோடு அதன் வருகையை எதிர்கொள்ள\nஅது சுரக்கிறது என்று தோன்றுகிறது\nஉனக்கு நான் காட்டும் இந்த முகம்\n– ஆலிஸ் வாக்கர் (1944 – )\nColour Purple என்ற நாவலின் மூலம் உலகளாவிய அளவில் அறியப்பட்டவர் (இந்த நாவல் Steven Spielberg ஆல் அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது). இவரைப் பற்றிய சற்று விரிவான அறிமுகத்துடன் இவரது சிறுகதையொன்று நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு 4 – ல் வெளியாகியுள்ளது.\nஇக்கவிதை ஒரேயொரு இதழோடு நின்றுபோன வேறு வெறு இதழில் பிரசுரமானது.\nகவிதாசரண் ஜனவரி – பிப்ரவரி 2004\nகருப்புப் பெண் கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கருப்பு இலக்கியம், கவிதை, பெண் மொழிதல், மொழியாக்கம். Leave a Comment »\nமானிடற்கேயுரிய பல்வீனத்தின்பாற்பட்டு பெருமை பேசித்திரிவது\nஅல்லது விதித்துக்கொண்டுவிட்ட எல்லைகளை மீறத்துணிவது\nஒரு பெண் கடவுளர்களைப் பகைத்துக் கொள்வதென்பது ஆகாது மூழ்கடித்துவிடக்கூடிய கடல்கள் துயர்தரும் பயங்கரங்கள் கொடும்பாவங்களெனும் சாபம்\nசீறிப் பாய்கிற மின்னலையும் கடவுளர் தம்வசம் வைத்திருக்கின்றனர்.\nமண்டியிடுவது துதிப்பது அலைக்கழித்து ஆட்டம் காட்டுவது\nஅன்பாயிருப்பது அல்லது துன்பத்துளிகளைக் கொட்டுவது\nஅல்லது சட்டென்று ஒன்றுமறியாக் குழந்தையை அணைத்துக்கொள்வது\nநல்ல அழகானவளோ இல்லையோ, நிச்சயிக்கப்பட்டவளோ அல்லது\nமணம் துறந்திருப்பவளோ – ஒன்றும் பலிக்காது\nஇவை மட்டும் செய்ய உனக்கு அனுமதியுண்டு\nஇருள் இறங்கும்போது எந்த விளக்கும் ஏற்றிவைக்கக்கூடாது\nசத்தம் காட்டாமல் மூச்சு விடவேண்டும்\nஎப்போதும் அவர்கள் உன்னுள் கூர்ந்து நோக்குகிறார்கள்\nஉன் இதயத்தைப் பூட்டி வைத்துவிடு\nகடவுளரை, அவர்களது மேன்மைமிக்க லீலைகளை\n– ஆன்னி ஸ்பென்ஸர் (1882 – 1975)\nவாழ்ந்த காலத்தில் மிகக் குறைவாகவே கவிதைகளைப் பிரசுரித்ததாலோ என்னவோ சரியான அங்கீகாரம் கிடைக்கப் பெறாதவர். இவருடைய Before the Feast of Shushan என்ற கவிதையோடு இன்னும் நான்கு கவிதைகளை ஜேம்ஸ் வெல்டன் ஜான்ஸன் என்ற புகழ் பெற்ற ஆஃரோ அமெரிக்கக் கவிஞர் அவர் தொகுத்த The Book of American Negro Poetry (1922) என்ற தொகுப்பில் சேர்த்தார். அதன் பிறகே அவருடைய கவிதைகள் தொடர்ந்து பல தொகுதிகளில் பிரசுரம் பெற்றன.\nகவிதாசரண் ஜனவரி – பிப்ரவரி 2004\nகருப்புப் பெண் கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கருப்பு இலக்கியம், கவிதை, பெண் மொழிதல், மொழியாக்கம். Leave a Comment »\nபலிபீடம் ஒன்று வைக்கலாமா என்று யோசித்திருக்கிறேன்\nஎது எப்படியோ, வீட்டில் எங்கு வேண்டுமானாலும்\nமண்டியிட்டு விழுந்துவிடுவது எனக்குப் பழக்கமானதுதான்\nசில நேரங்களில் எதைப் பற்றியுமே யோசிக்காமல்\nகடவுளே, இதோ என் சித்தம், எடுத்துக்கொள்\nஎப்போதும் வீட்டில் ஒருவரும் இருப்பதில்லை\nஅதனால் என் சித்தத்தை எடுத்துக்கொண்டு\nஎன்னை அவன் வழியில் இட்டுச் செல்லவெண்டுமென்று\nஆண்டவனை நான் கேட்டுக் கொள்வதுண்டு.\nஉண்மையிலேயே இன்று நல்ல மழையடிக்கிறது\n– இஸபெல்லா மரியா ப்ரெளன்\nதமது ஆறாம் வயதிலேயே ப்யானோ வாசிக்கக் கற்றுக் கொண்டவர். கவிதைகளோடுகூட இசைப் பாடல்களும் இயற்றுபவர்.\nகவிதாசரண் ஜனவரி – பிப்ரவரி 2004\nகருப்புப் பெண் கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கருப்பு இலக்கியம், கவிதை, பெண் மொழிதல், மொழியாக்கம். Leave a Comment »\nபுகழைப் பற்றியும் காதலையும் அதிகாரத்தையும்\nவாழ்வின் பொன்னான வேளை குறித்து\nமற்ற எல்லோரையும் போலவே அவர்களும் கண்டார்கள்\nநீர்க்குமிழிகள் போல காற்றில் மிதந்து\nதம் கனவுகள் சிதறிப் போனதை\nஇங்கு வாழவும் கற்றுக் கொண்டார்கள்.\n– ஜியார்ஜியா டக்ளஸ் ஜான்சன் (1886 – 1966)\nஜியார்ஜியா டக்ளஸ் ஜான்சன் ஃஆர்லெம் மறுமலர்ச்சிக் காலத்தின் (1919 – 40) தலைசிறந்த பெண் கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். இவருடைய முதல் கவிதைத் தொகுதி The Heart of a Woman 1912 – ல் வெளியானது. நல்ல வரவேற்பைப் பெற்றபொதிலும், இனப் பிரச்சினையின்பால் கவனம் செலுத்தவில்லை என்பதற்காக விமர்சிக்கப்பட்டது. Bronze: A Book of Verse என்ற தொகுப்பில் முழுக்க முழுக்க இனப் பிரச்சினை குறித்த கவிதைகளைத் தந்து இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். என்றபோதிலும், பொதுவில் இவரது ஆர்வங்கள் காதல், வாழ்வு குறித்த உணர்ச்சிமயமான, ஏக்கம் நிறைந்த குறிப்புகளாகவே இருந்தன.\nகவிதாசரண் ஜனவரி – பிப்ரவரி 2004\nகருப்புப் பெண் கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கருப்பு இலக்கியம், கவிதை, பெண் மொழிதல், மொழியாக்கம். Leave a Comment »\nஎன் மகள் கால்களை விரித்து குனிந்து\nஎப்போதும் முகத்தைச் சுளிக்க வைக்கும் இந்தத் துணுக்கு\nஅந்நியர் எவரும் தொட்டுவிட முடியாத ஒன்று. அவள்\nசிதறிக் கிடக்கிற பொம்மைகளுக்கு நடுவே ஒரு நொடி நேரம்\nஇரட்டை நட்சத்திரங்கள் போல நிற்கிறோம்\nமழித்துச் செதுக்கிய அவளுடைய முத்து மணிக்கு முன்னால்\nஇருந்தும் அதே பளிங்குப் புழை, வரித்த மடிப்புகள்\nமூன்று வயது அவளுக்கு, அவளுடைய அறியாமையைச்\nஅவள் வீறிட்டு பின்னால் நகர்ந்து போகிறாள்\nஒவ்வொரு மாதமும் அது எனக்கு எங்கே நோகிறது\nஎன் கால்களுக்கிடையில் அது என்ன சுருக்கம் விழுந்த கயிறு\nஇது நல்ல இரத்தம் நான் சொல்கிறேன்\nஆனால் அதுவும் சரியில்லை, முழு உண்மையில்லை\nநான் கருப்புத் தாயாகவும் அவள் பழுப்புக் குழந்தையாகவும்\nஎன்பதை அவளுக்கு எப்படிச் சொல்ல\n– ரீட்டா டோவ் (1952 – )\nஅமெரிக்க அரசின் அரசவைக் கவிஞராக (1993 – 95) அறிவிக்கப்பட்ட முதல் ஆஃப்ரோ – அமெரிக்கர் என்ற பெருமைக்குரியவர். ஐந்து கவிதைத் தொகுதிகள் வெளியிட்ட��ருக்கிறார். 60 – களின் கருப்பு அழகியல் இயக்கத்தின் குறுகிய வரையறைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டதாக, ஒரு சாராம்சவாத கருப்பு அடையாளத்தை நிராகரிப்பதாக அறிவித்துக் கொள்பவர்.\nநிறப்பிரிகை இலக்கிய இணைப்பு – 4 மே 1998\nகருப்புப் பெண் கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கருப்பு இலக்கியம், கவிதை, பெண் மொழிதல், மொழியாக்கம். Leave a Comment »\nஒரு திராட்சையாக நீ இருந்திருந்தால்\nகுளிர்ந்த நீரில் உன்னை அலசி\nமெல்ல தோலை உரித்து எடுப்பேன்\nஇவரைப் பற்றிக் கிடைத்த விபரம்: பிட்ஸ்பர்க்கில் பிறந்தவர். 1993 – ஆம் ஆண்டுக்கான Astrea Foundational Award பெற்றவர். நிக்கி கியோவானி கவிதைப் பரிசும் வென்றவர்.\nநிறப்பிரிகை இலக்கிய இணைப்பு – 4 மே 1998\nகருப்புப் பெண் கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கருப்பு இலக்கியம், கவிதை, பெண் மொழிதல், மொழியாக்கம். Leave a Comment »\nஉனது முலைகள் கருத்த வட்டமாக விழும் அழகிற்காக\nஉடைந்த உன் குரலில் தொனிக்கும் சோகத்திற்காக\nஉனது சிறிய இமைகள் தங்குமிடத்தில் விழும் நிழல்\nஅந்தப் பழங்காலத்து அரசிகளை நினைவூட்டும்\nதேய்ந்த விலங்குகள் பூட்டிய அடிமையின் தேம்பல்கள்\nஓ, சிறிய பழுப்புப் பெண்ணே\nஅரசிகளின் தளிர் அழகு, கம்பீரம் எதையும் இழந்துவிடாமல்\nஒரு காலத்தில் அடிமையாக இருந்தாய் என்பதை மறந்து\nஉன் தடித்த இதழ்களை விரித்து\nவிதியின் முகத்தில் ஒரு புன்னகையை உதிர்த்துவிடு\nஜ்வென்டொலின் பென்னெட் (1902 – 1981)\nஃஆர்லெம் எழுத்தாளர்களிலேயே மிக அதிகமான இன உணர்வு உடையவராக அறியப்பட்டவர். கவிதைகளுக்காகவே பெயர் பெற்றவர். இவருடைய கவிதைகள் உணர்ச்சிகளின் நுட்பங்களை வெளிக்கொண்டு வந்ததும் கருப்பு உடலைக் கொண்டாடியதும் அன்று எவரும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துவிட்ட ஒன்று.\nநிறப்பிரிகை இலக்கிய இணைப்பு – 4 மே 1998\nகருப்புப் பெண் கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கருப்பு இலக்கியம், கவிதை, மொழியாக்கம். Leave a Comment »\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\nலேட்டஸ்ட்டா வந்தாலும் லேட்டா வந்த “பேட்ட” ஜனவரி 23, 2019\nஎதிமுக ஜனவரி 15, 2019\nசெத்தும் கொடுத்தான் சீதக்காதி திசெம்பர் 24, 2018\nதிருக்கழுங்குன்றத்து திருட்டுக் கழுகு 0.2 திசெம்பர் 11, 2018\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\nலேட்டஸ்ட்டா வந்தாலும் லேட்டா வந்த “பேட்ட”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/02/04012557/With-director-Gangana-Ranawat-conflict.vpf", "date_download": "2019-02-21T12:46:36Z", "digest": "sha1:7JYFPJBWOG5SUKLUCURESIU7RPPPYBA7", "length": 9746, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "With director Gangana Ranawat conflict || டைரக்டருடன் கங்கனா ரணாவத் மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடைரக்டருடன் கங்கனா ரணாவத் மோதல்\nகிரிஷ் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்த மணிகர்னிகா படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.\nஇந்த படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்கும்படி கிரிஷை அணுகியபோது மறுத்து விட்டார். இதனால் கங்கனா ரணாவத்தே இயக்கி படத்தின் இயக்குனர் என்று தனது பெயரையும் சேர்த்துக் கொண்டார்.\nஇதற்கு கிரிஷ் கண்டனம் தெரிவித்தார். “மணிகர்னிகா படத்தை முழுமையாக எடுத்து முடித்து விட்டேன். அதன்பிறகு கங்கனா என்னை தொடர்பு கொண்டு படத்தின் சில கட்சிகளை மாற்றி மீண்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றார். நான் மறுத்ததால் அவரே சில காட்சிகளை படமாக்கி விட்டு பெயரையும் போட்டுக்கொண்டார். 400 நாட்கள் படத்துக்காக வேலை பார்த்தேன். படத்தில் இயக்குனர் என்று பெயரை போட்டுக்கொள்ள கங்கனாவுக்கு தகுதி இல்லை” என்று அவர் கூறினார்.\nஇதற்கு கங்கனா ரணாவத் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-\n“எதிர்பாராத விதமாக மணிகர்னிகா படத்தை நானும் இயக்க வேண்டி வந்தது. படத்தின் முக்கிய முடிவுகளை நான்தான் எடுத்தேன். கிரிசுக்கு உரிய மரியாதையை கொடுத்துள்ளோம். இந்த படம் மீது அவருக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் தயாரிப்பாளரிடம் சொல்ல வேண்டும். மாறாக என்மீது குற்றம் சாட்டி பேசுவது முறையல்ல. இந்த படத்துக்கு பிறகு எனக்கும் படங்கள் இயக்கும் தகுதி வந்துள்ளது. அடுத்த படத்தை இன்னும் சிறப்பாக இயக்குவேன்.” இவ்வாறு அவர் கூறினார்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. முருகதாஸ் இயக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த்\n2. வைரலாகும் புகைப்படம் பிரியங்கா சோப்ரா கர்ப்பம்\n3. “காமசூத்ராவின் பாஸ்” தெலுங்கு டைரக்டரை விளாசிய ஸ்ரீரெட்டி\n4. அஜித்தின் மங்காத்தா 2-ம் பாகம் தயாராகுமா\n5. “நடிக்கும்போது எனக்கு பயம் வருகிறது” -கீர்த்தி சுரேஷ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karpagamputhakalayam.com/index.php?route=product/category&path=73", "date_download": "2019-02-21T12:50:47Z", "digest": "sha1:GFZE425IUBWPTY2W4AZAJW4UGZGJG4U5", "length": 5463, "nlines": 184, "source_domain": "karpagamputhakalayam.com", "title": "ஆங்கில மருத்துவம்", "raw_content": "\nHome » ஆங்கில மருத்துவம்\nயோஹசனம் & உடல்பயிற்சி +\n- டாக்டர் சோ. சத்தியசீலன்\n- ம . முத்தையா\n- அறுசுவை அரசு நடராசன்\n- சி .ஆர் .செலின்\n- கவிஞ்ர் பா. விஜய்\n50+ இளமையோடு இருப்பது எப்படி\n50+ இளமையோடு இருப்பது எப்படி\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25629", "date_download": "2019-02-21T12:09:07Z", "digest": "sha1:DY3WS37TPNFG6PMRDEM2XCQXCD76W34G", "length": 15137, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "காக்கைதீவில் பாரிய சுவாலையுடன் கொளுந்துவிட்டு எரியும் தீ | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகழுத்து வலியைக் கண்டறியும் புதிய சிகிச்சை முறை\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nகாக்கைதீவில் பாரிய சுவாலையுடன் கொளுந்துவிட்டு எரியும் தீ\nகாக்கைதீவில் பாரிய சுவாலையுடன் கொளுந்துவிட்டு எரியும் தீ\nயாழ்ப்பாணம் காக்கைதீவு குப்பை மேட்டிற்கு தீ மூட்பட்டுள்ளதால் அப் பகுதியெங்கும் பெரும் பாரிய புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அக் குப்பை மேடு காணப்படும் வீதியின் ஊடான போக்குவரத்துக்களும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.\nயாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளானது யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வீதியில் உள்ள குறித்த குப்பை மேட்டில் கொட்டப்பட்டு வருகின்றது.\nஇவ்வாறான நிலைமையில் தற்போது சில நாட்களாக அக் குப்பை மேட்டில் சேகரிக்கப்படும் குப்பைகள் விடுமுறை நாட்களில் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் தீ மூட்டப்பட்டு வருகின்றது. இச் செயற்பாட்டின் அடுத்த கட்டமாக இன்றைய தினம் குறித்த குப்பை மேட்டின் அனைத்து குப்பைகளுக்கும் தீ மூட்டப்பட்டுள்ளது.\nஇதனால் தீ சுவாலைகள் பல கிலோ மீற்றர் துரத்திற்குமப்பால் தெரியும் வகையில் கொளுந்து விட்டு எரிவதுடன் அங்கே கொட்டப்பட்ட பிளாஸ்ரிக் கழிவுகள் தீயில் எரிந்து அவற்றில் இருந்து வெளிக்கிழம்பிய புகையானது அப் பகுதி முழுவதையும் மூடிக் காணப்படுகின்றது.\nகுறித்த புகை மண்டலத்தின் காரணமாக அப் பகுதி ஊடான போக்குவரத்தானது முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக வீதி வெளிச்சம் அற்ற அவ் வீதியில் தற்போது இப் புகையும் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் அப் பகுதியை கடந்து செல்ல முடியாத நிலையில் காணப்படுகின்றன.\nஅதாவது முன்னே செல்லும் அல்லது முன்னிருந்து வரும் வாகனம் என்னவென்று தெரியாத அளவிற்கு அவ் வீதி உட்பட அப் பகுதியானது புகையினால் மூடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக செய்தியாளர் தெரிவித்துள்ளதுடன் இதுவரை தீயினை அணைப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளிருந்து அயலில் உள்ள பிரதேசமான நவாலி, ஆணைக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு தோற்று நோய்களை ஏற்படுத்த கூடிய ஈக்கள் பரவுவதாகவும், அக் குப்பைகளிவுகளால் நோய்கள் பரவுவதாகவும், சுற்றுசூழல் மாசுபடுவதாகவும் அப் பிரதேச மக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.\nமேலும் குறித்த பகுதியில் குப்பைகள் கொட்டப்பட கூடாது எனவும் கோரி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்துடன் நீதிமன்றில் வழக்கும் தொடரப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் அங்கு கொட்டப்படும் குப்பைக கழிவுகள் முறையாக பராமரிப்பு செய்யப்பட வேண்டும் எனவும் சுற்றுச் சுழலுக்கு தீங்கு ஏற்படா வண்ணம் பார்க்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டதக்கது.\nகாக்கைதீவு குப்பைமேடு நீதிமன்றம் தீ யாழ்ப்பாணம்\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க கோத்தாபய ராஜபக்ஷ விரும்பமாட்டார். இலங்கையில் அவருக்கு உள்ள சலுகைகளை விடவும் அமெரிக்காவில் அவருக்கு பல சலுகைகள் உள்ளது என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.\n2019-02-21 17:41:09 ஜனாதிபதி கோத்தா அமெரிக்கா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகேப்பாபுலவில் 723 ஆவது நாளாக நிலமீட்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களை இலங்கைக்கான சுவீஸ்லாந் நாட்டின் தூதரக அதிகாரிகள் (21) இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\n2019-02-21 17:47:25 கேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவீஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என்று தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வட மாகாண முதலமைச்சருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த விடயத்தினை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழுகின்ற தமிழ் மக்கள் சர்வதேச நாடுகளுக்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் ஏகோபித்த குரலில் எடுத்துக்கூறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\n2019-02-21 17:00:07 வடக்ககு மாகாணம் ச��.விக்னேஸ்வரன்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைகளுக்கு அமைவாக கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n2019-02-21 16:56:05 துறைமுகம் ஆசிய கொழும்பு\nயாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்கள்\nயாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நேற்றைய தினம் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் ஒன்றும் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது.\n2019-02-21 16:51:50 யாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்கள்\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஎமது ஆட்சியில் சுயாதீன அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவோம் - வாசுதேவ\nமலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் தொடர்பில் டக்ளஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/36519", "date_download": "2019-02-21T12:11:34Z", "digest": "sha1:RNKBVZGJT2SUT66RNNJ6GVUQZFYV2EZI", "length": 17610, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "புத்தரின் போதனைப்படி நியாயமானதாய் செய்தால் நிரந்தரத் தீர்வினை அடையலாம் - சம்பந்தன் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகழுத்து வலியைக் கண்டறியும் புதிய சிகிச்சை முறை\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nபுத்த���ின் போதனைப்படி நியாயமானதாய் செய்தால் நிரந்தரத் தீர்வினை அடையலாம் - சம்பந்தன்\nபுத்தரின் போதனைப்படி நியாயமானதாய் செய்தால் நிரந்தரத் தீர்வினை அடையலாம் - சம்பந்தன்\nஎழுபது ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தேசிய பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கின்றதுடன் இப் பிரச்சினைக்கு புத்தபெருமானின் போதனைகளின் பிரகாரம் நியாயமானதாய் சரியாக செய்வதன் மூலம் நிரந்தர தீர்வினை அடைந்து கொள்ளலாம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டடைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை வந்துள்ள தாய்லாந்தது பிரதமர் இன்று கொழும்பில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.\nஇந்த கலந்துரையாடலின் போதே எதிரக்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇருவருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வருமாறு,\nஇருநாட்டிற்குமிடையில் உள்ள நீண்டகால உறவினை எடுத்துக்காட்டிய இரா சம்பந்தன், கடந்த காலங்களில் தாய்லாந்து அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு தனது பாராட்டுதல்களை தெரிவித்தார்.\nகடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தத்தின் நிமித்தம் இலங்கை பாரிய முன்னேற்றங்களை அடைய முடியவில்லை என்பதனை சுட்டிக்காட்டிய இரா. சம்பந்தன், எழுபது ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தேசிய பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதனையும் சுட்டிக் காட்டினார்.\nசமகால அரசாங்கம் இது தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய இரா சம்பந்தன், சுய கெளரவம் மற்றும் சமத்துவம் அடிப்படையிலான ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக சமாதானமான ஒரு தீர்வினையே நாம் எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.\nமேலும் அத்தகைய ஒரு அரசியல் அதிகாரப்பகிர்வினை கொண்டுவருவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்பினை வழங்குவோம் எனவும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை புத்த பெருமானின் போதனைகளின் பிரகாரம் நியாயமானதாய் சரியாக செய்வதன் மூலம் அடைந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.\nபாரிய முதலீடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணப்படும் தேவையை வலியுறுத்த���ய அதேவேளை தாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் அவர்களை கேட்டுக்கொண்டார்.\nமேலும் வடக்கு கிழக்கில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புக்கான தேவை அதிகமாக உள்ளதனையும் அவர்களது பொருளாதார நிலைமை சீர் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.\nதாய்லாந்து முதலீட்டாளர்களினால் வடக்கில் நிறுவப்படவுள்ள சீனித்தொழிற்சாலை தொடர்பிலான முன்னேற்பாடுகளை வரவேற்ற இரா. சம்பந்தன், இந்த வகையிலான முதலீடுகள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசங்களுக்கு அதிகமாக கொண்டுவரப்படவேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார். மேலும் மிக கடினமான உழைப்பாளிகளை கொண்ட இப்பிரதேசங்களின் அபிவிருத்தியில் யுத்தம் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தியதனை எடுத்துரைத்த இரா சம்பந்தன் புதிய முதலீடுகள் வடக்கு கிழக்கில் மாத்திரமல்லாது முழு நாட்டு மக்களினதும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த தாய்லாந்து பிரதமர், நிச்சயமாக தாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு ஊக்கப்படுத்துவேன் என உறுதியளித்த அதேவேளை எதிர்காலத்தில் இந்த முதலீடுகள் நடைமுறைக்கு வருவதனை உறுதி செய்து அவற்றிக்கு ஆதரவு நல்குமாரும் எதிர்க்கட்சி தலைவர் அவர்களை வேண்டிக்கொண்டார்.\nஎதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனம் கலந்துகொண்டிருந்தார்.\nதாய்லாந்து அரசியல் தீர்வு சம்பந்தன் இலங்கை வடக்கு\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க கோத்தாபய ராஜபக்ஷ விரும்பமாட்டார். இலங்கையில் அவருக்கு உள்ள சலுகைகளை விடவும் அமெரிக்காவில் அவருக்கு பல சலுகைகள் உள்ளது என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.\n2019-02-21 17:41:09 ஜனாதிபதி கோத்தா அமெரிக்கா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகேப்பாபுலவில் 723 ஆவது நாளாக நிலமீட்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு ���ூர்வீக கிராம மக்களை இலங்கைக்கான சுவீஸ்லாந் நாட்டின் தூதரக அதிகாரிகள் (21) இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\n2019-02-21 17:47:25 கேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவீஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என்று தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வட மாகாண முதலமைச்சருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த விடயத்தினை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழுகின்ற தமிழ் மக்கள் சர்வதேச நாடுகளுக்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் ஏகோபித்த குரலில் எடுத்துக்கூறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\n2019-02-21 17:00:07 வடக்ககு மாகாணம் சி.விக்னேஸ்வரன்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைகளுக்கு அமைவாக கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n2019-02-21 16:56:05 துறைமுகம் ஆசிய கொழும்பு\nயாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்கள்\nயாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நேற்றைய தினம் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் ஒன்றும் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது.\n2019-02-21 16:51:50 யாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்கள்\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஎமது ஆட்சியில் சுயாதீன அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவோம் - வாசுதேவ\nமலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் தொடர்பில் டக்ளஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/57756-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85.html", "date_download": "2019-02-21T12:43:49Z", "digest": "sha1:X7OIMGJIOY4H2UWLMKREPQ5YSBZRN3ER", "length": 13892, "nlines": 260, "source_domain": "dhinasari.com", "title": "எரிபொருள் வரி குறைப்பு அறிவிப்பு ஒரு வெற்று அறிவிப்பு… - தினசரி", "raw_content": "\nமுகப்பு இந்தியா எரிபொருள் வரி குறைப்பு அறிவிப்பு ஒரு வெற்று அறிவிப்பு…\nஎரிபொருள் வரி குறைப்பு அறிவிப்பு ஒரு வெற்று அறிவிப்பு…\nபெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பை வெற்று அறிவிப்பு என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.\nஇதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெட்ரோல்-டீசல் விவகாரத்தில் நாட்டு மக்களை மோடி அரசு தொடர்ந்து கொள்ளையடித்து வருவதாக தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையை குறைத்தபின்னரும், மேலும் விலை உயர்ந்து வருவது, மத்திய அரசின் வரி குறைப்பு அறிவிப்பு ஒரு வெற்று அறிவிப்பு என்பது நிரூபணமாகிவிட்டதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கூறியுள்ளார்.\nஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல்-டீசல் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே காங்கிரஸின் கோரிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுந்தைய செய்திமகளிர் ஒருநாள் கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வங்கதேசம்\nஅடுத்த செய்திஆதரவு பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது: தி.மு.க. ஸ்டாலின் அரசுக்கு கடும் எச்சரிக்கை\n‘ரபேல்’ ராகுல் பொய்களுக்கு ஹெச்.ஏ.எல்., நிறுவன தலைவர் பதில்..\nசியோல் அமைதி விருது பெறும் மோடி\nகான்புர் ரயிலில் சிறிய அளவிலான குண்டுவெடிப்பு\nதன் விவசாய நிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் ஹெலிகாப்டர் இறங்க தளம்… நெஞ்சடைத்த விவசாயி தற்கொலை\nசௌதி இளவரசரை கட்டிப் பிடித்து வரவேற்று மரபை உடைத்துவிட்டதாக காங்கிரஸ் எதிர்ப்பு\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டே பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார் வி.சி.,யா மதிமுக.,வா\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை 21/02/2019 3:01 PM\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ எச்சரிக்கும் சிஆர்பிஎஃப் 21/02/2019 1:26 PM\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஉள்ளூர் செய்திகள் 21/02/2019 12:33 PM\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/life-style/57560-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D.html", "date_download": "2019-02-21T11:57:53Z", "digest": "sha1:U3NWUALE3D7JH5IB335CYIFSGOOHWK6Q", "length": 13101, "nlines": 257, "source_domain": "dhinasari.com", "title": "இலங்கையில் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது - தினசரி", "raw_content": "\nமுகப்பு உலகம் இலங்கையில் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது\nஇலங்கையில் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது\nஇதையடுத்து அவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஜூலையில் அவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொழும்பு : இலங்கையில் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ அமைப்புக்கு ஆதரவாக விஜயகலா மகேஸ்வரன் பேசினார்.\nஇதையடுத்து அவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஜூலையில் அவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுந்தைய செய்திவிஜய் ரசிகர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்க வந்த நடிகர் கருணாகரன்\nஅடுத்த செய்திஇந்தக் காரணத்துக்காகவா குழந்தையைக் கொல்வது\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார்\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடி���ோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\n‘ரபேல்’ ராகுல் பொய்களுக்கு ஹெச்.ஏ.எல்., நிறுவன தலைவர் பதில்..\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார் வி.சி.,யா மதிமுக.,வா\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை 21/02/2019 3:01 PM\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ எச்சரிக்கும் சிஆர்பிஎஃப் 21/02/2019 1:26 PM\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஉள்ளூர் செய்திகள் 21/02/2019 12:33 PM\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/01-cwg-games-village-movies-enthiran.html", "date_download": "2019-02-21T12:45:02Z", "digest": "sha1:TSTI4Q2KOPJVXFT36ZEY56XNXPKPSA5U", "length": 10675, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கேம்ஸ் வில்லேஜில் சினிமா தியேட்டர்-எந்திரனையும் காட்டுகிறார்கள் | Movies to be screened at Games Village | காமன்வெல்த் போட்டியில் 'எந்திரன்'! - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்க���் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nகேம்ஸ் வில்லேஜில் சினிமா தியேட்டர்-எந்திரனையும் காட்டுகிறார்கள்\nகாமன்வெல்த் போட்டிக்காக வருகை தந்திருக்கும் வீரர், வீராங்கனைகள், அதிகாரிகளை குஷிப்படுத்துவதற்காக ஒரு சினிமா தியேட்டரை ரெடி செய்துள்ளனர் கேம்ஸ் வில்லேஜில். இதில் ரோபோ (எந்திரனின் இந்திப் பதிப்பு) உள்ளிட்ட படங்களைப் போட்டுக் காட்டப் போகிறார்களாம்.\nஇதுகுறித்து டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறுகையில், காமன்வெல்த் போட்டிக்கு வரும் வீரர், வீராங்கனைகள், அதிகாரிகள் ஆகியோர் பார்த்து ரசிப்பதற்காக இந் தியேட்டர் திறக்கப்படுகிறது. அனைவரும் இங்கு திரையிடப்படும் படங்களைப் பார்த்து ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.\nபோட்டிக்கு டெல்லி தயாராகி விட்டது. சில வீரர் வீராங்கனைகளை சந்தித்தேன். அவர்கள் கேம்ஸ் வில்லேஜ் குறித்து திருப்தியும், மகிழ்ச்சியும் தெரிவித்தனர் என்றார்.\nரோபோ தவிர அஞ்சானா அஞ்சானி உள்ளிட்ட பல லேட்டஸ்ட் படங்களையும் போட்டுக் காட்ட திட்டமிட்டுள்ளனராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் சொல்லியும் கூட தமன்னா நம்பவே இல்லை: உதயநிதி ஸ்டாலின்\nரஜினி, கமல் வரிசையில் சேர்ந்த ஆர்.ஜே. பாலாஜி: அட நெசமாத்தான்யா\n: நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி போலீசில் புகார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/news-30-seconds-speaker-box-goodreturns-tamil-04012017-006732.html", "date_download": "2019-02-21T12:16:21Z", "digest": "sha1:DZEVGUERGBQQSPVQZ4EJUYT6RL545O5T", "length": 17758, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு | News in 30 seconds: Speaker Box - GoodReturns-Tamil - 04012017 - Tamil Goodreturns", "raw_content": "\n» டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு\nபாகிஸ்தான் பொருளாதாரத்தைப் பந்தாடுகிறதா இந்தியா.. Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..\nவங்கி கடனை ஏமாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சீன பெண்..\n5 மாத உயர்வில் 'டிசிஎஸ்' பங்குகள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முதலீட்டாளர்கள்..\nவளர்ச்சி பாதையில் இருக்கும் ஓரே உணவு ஸ்டார்ப்அப் நிறுவனம் 'பாசோஸ்'..\nபாலாஜி ஸ்ரீநிவாசனுக்கு முக்கிய பதவி அளிக்க டொனால்டு டிரம்ப் முடிவு..\nகட்டுகட்டாக சிக்கும் கருப்பு பணம்.. மத்திய அரசு அதிரடி வேட்டை..\nஅமெரிக்காவில் 9 வருடம் காணாத வேலைவாய்ப்பின்மை.. வட்டி உயர்வு நிச்சயம்..\nஅசோக் வெமூரி தலைமையில் கன்டுவென்ட் நிறுவனம்..\nஜெராக்ஸ் நிறுவனம் தனது பிபிஓ வர்த்தகத்தைத் தனியாகப் பிரித்துக் கன்டுவென்ட் என்ற நிறுவன பெயரில் இனி இயக்க உள்ளது. இப்புதிய நிறுவனத்தின் சிஇஓ அசோக் வெமூரி, இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரி.\nஇந்நிலையில் நியூயார்க் பங்குச்சந்தையில் கன்டுவென்ட் நிறுவனத்தின் வர்த்தகத்தை அசோக் வெமூரி மணியடித்துத் துவக்கி வைத்தார்.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய சரக்கு வாகனமான டாடா எக்செனான் யோதா வாகனத்தை, அதன் விளம்பர தூதரான அக்ஷய் குமார் அறிமுகம் செய்து வைத்தார்.\nகிராமபுற வீட்டு வசதி திட்டத்திற்கு இணையதளம்..\nகுஜராத் மாநிலத்தின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் (Mukhya Mantri Awas Yojana) இணையதளத்தை இம்மாநிலத்தின் முதல்வரான விஜய் ரூபானி மற்றும் முன்னாள் முதலமைச்சரான ஆனந்திபென் பட்டேல் துவக்கி வைத்தனர்.\nகடந்த 7 நாட்களில் இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள்\nஇந்திய டெலிகாம் துறையில் மக்களுக்கு அளிக்கப்படும் சேவையில் ஏற்படும் கால் டிராப்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜனவரி 2019-க்கான மொத்த பணவீக்கக் குறியீடு வெளியானது\nஜியோவால் பெரும் நஷ்டம்.. போண்டி ஆகிறது பிஎஸ்என்எல்.. விரைவில் மூடு விழா\nவீட்டில் இருந்து வேலை செய்த தயாராகும் ஊழியர்கள்... மன அழுத்தம் குறைந்து உற்பத்தி அதிகரிக்கும் -ஆய்வு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தக���் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=features&num=2825", "date_download": "2019-02-21T12:55:53Z", "digest": "sha1:Z5HAXZ5OJ3SHFJD7EO43HNLLI2SKHKWY", "length": 7418, "nlines": 63, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nவிநாயக சதுர்த்திக்காக பிள்ளையார் சிலை வாங்கும் முன்பு கண்டிப்பாக இவற்றை தெரிந்து கொள்ளுங்கள்\nவிநாயக சதுர்த்திக்காக அனைவரும் பிள்ளையார் சிலை வாங்கி பூஜிக்கின்றனர். சதுர்த்திக்கான விநாயகரை தெரிவு செய்யும் போது அதில் பல முக்கிய விடயங்களை கருத்தில் கெள்ளுதல் வேண்டும்.\nநாம் வாங்கும் சிலைகள் நமது பணவசதிக்கு ஏற்றால் போல் இருந்தால் போதும் பெருமைக்காக கடன் பட வேண்டிய அவசியம் இல்லை. அதே போன்று பிள்ளையார் சிலையின் நிறம், வடிவம், தும்பிக்கை இருக்கும் திசை, மற்றும் சிலை செய்யப்பட்டுள்ள பொருள் என்பவற்றை தெரிவுசெய்து வாங்கி சரியான முறையில் பக்தியுடன் பூஜை செய்வதால் இறைவன் மனம் மகிழ்ந்து எமக்கு அருள் தருவார்.\nவிநாயக சதுர்த்திக்காக வைக்கப்படும் பிள்ளையார் நீரில் கரையும் இயல்புடையதாக இருக்தல் சிறப்பான விடயமாகும். எனவே தான் களிமண்ணால் செய்தத பிள்ளையார் மிகச்சிறப்பு உடையவர். எனினும் இப்போது நிறைய இராசாயண கலவைகள் மூலம் சிலைகள் செய்யப்படுகின்றன. இதனால் சூழல் மாவு ஏற்படும் எனவே இவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குறிப்பாக, மரக்கட்டையால் செய்யப்பட்ட எந்த பிள்ளையாரையும் பூஜையில் எப்போதும் வைக்கக் கூடாது. ஏன் நமது வீட்டு பூஜையறையிலும் கூட அதை வைத்திருக்கக் கூடாது.\nசிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலோ அல்லது மண்ணின் இயல்பான கருப்பு நிறத்திலோ இருக்கும் பிள்ளையாரை வாங்குங்கள். இவ் வண்ணங்கள் உங்கள் வீட்��ுக்கு மிகுந்த அமைதியையும் நேர்மறை சக்தியை கவரும் ஆற்றலையும் கொடுக்கும்.\nவீட்டுக்கு வாங்கும் பிள்ளையார் என்றால் அமர்ந்திருக்கும் படி வாங்குங்கள். அதுதான் சிறந்தது. இதுவே அலுவலகம், தொழில் செய்யும் இடமென்றால் நின்றபடி இருக்கின்ற சிலையை வாங்குங்கள்.\nஅமர்ந்திருக்கும் பிள்ளையார் என்றால், செல்வ வளம், பொருளாதாரம் நிலையாக வீட்டில் தங்கும் என்பது ஐதீகம். தேவையில்லாத விரயச் செலவுகள் குறையும். நின்று கொண்டிருக்கும் பிள்ளையாரை தொழில் செய்யும் இடத்தில் வைத்தால், தொழில் வளம் பெருகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nசிறிய பிள்ளையார் சிலையில் பெரும்பாலும் நடுநிலையாகக் கூட தும்பிக்கை அமைந்திருக்கலாம். . அப்படி இருப்பதை வாங்கக் கூடாது. இடதுபுறமாக வளைந்து இருக்கக்கூடிய தும்பிக்கை கொண்ட பிள்ளையார் தான் புனிதமானதாகக் கருதப்படுகிறது. அதனால் இடதுபுறம் தும்பிக்கை திரும்பிய பிள்ளையாரைப் பார்த்து வாங்குதல் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.com/news_details.php?/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/%E2%80%98%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E2%80%99/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/18-%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/&id=41839", "date_download": "2019-02-21T11:36:43Z", "digest": "sha1:R7D3723SKADX5RQDNLCVZQUQP73CF36R", "length": 12850, "nlines": 92, "source_domain": "tamilkurinji.com", "title": " ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸ் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஜோதிகாவின் ‘காற்றின் மொழி’: அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸ்\nஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’ படம், அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.\nஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிம்பு, சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.\nஇந்தியில் வெளியான ‘துமாரி சுலு’ படத்தின் தமிழ் ரீமேக் இது. வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி தொடங்கிய படப்பிடிப்பு, எந்த இடைவெளியும் இன்றி கடந்த 25-ம் தேதி வரை ஒரே ஷெட்யூலாக நடைபெற்றது.\nதற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரான ஏ.எச்.ஹாசிஃப் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். தனஞ்ஜெயன் தயாரித்துள்ள இந்தப் படம், அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅக்டோபர் 18-ம் தேதி ஜோதிகாவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nபிரபல அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுவதாகவும், மகனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் ...\nபிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை\nஐதராபாத்தில் நாகா ஜான்சி நேற்று தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 21 வயதாகும் நாகா ஜான்சி பவித்திரா பந்தேம் டிவி தொடரில் நடித்து பிரபலமானவர். ஜான்சி நீண்ட ...\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு\nதமிழ் படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் பிரகாஷ்ராஜ். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சில படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார். 2 தேசிய ...\nஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி\nவிஜய் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை ...\nபிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்\nபிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் (61) மாரடைப்பால் சென்னையில் காலமானார். சிறுநீரகக் கோளாறால் சிகிச்சை பெற்று வந்த சீனு மோகன் இன்று காலை மாரடைப்பால் ...\nநடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.\nபுகைப்பிடிப்பது போன்ற சர்ச்சைக்குரிய போஸ்டர் தொடர்பாக நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது.நடிகை ஹன்சிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ...\nமாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்\nமாரி படத்தில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒற்றை காலில் நின்றதாக தனுஷ் தெரிவித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் ...\nமகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்\nதமிழ் ,மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்துள்ளார். சித்ராவின் கணவர் விஜயசங்கர். திருமணமாகி பல வருடங்களுக்கு ...\nநடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி\nசித்து பிளஸ் 2’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. இதில் பாக்யராஜ் மகன் சாந்தனு ஜோடியாக நடித்து இருந்தார்.வில் அம்பு, கட்டாப்பாவ காணோம், மன்னர் வகையறா, ...\nநடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்\nநிபுணன் மற்றும் விஷ்வமய பெயர்களில் தமிழ், கன்னடத்தில் வெளியான படத்தின் படப்பிடிப்பில் அத்துமீறி கட்டிப்பிடித்து விரல்களால் உடலை தடவியதாக அவர் குற்றம் சாட்டினார். இதை அர்ஜுன் மறுத்தார். ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnation.co/literature/bharathy/kavithaikal/thesiya1.htm", "date_download": "2019-02-21T11:46:59Z", "digest": "sha1:ERWZK5OMD6IVV7TV6MGIZ6XVYNQSZ4YM", "length": 70997, "nlines": 826, "source_domain": "tamilnation.co", "title": "Songs of Subramaniya Bharathy - Thesiya Geethangal - Bharatha Nadu", "raw_content": "\nசி. சுப்ரமணிய பாரதி தேசிய கீதங்கள் - பாரத நாடு\n1. வந்தே மாதரம் 2. ஜய வந்தே மாதரம் 3. நாட்டு வணக்கம் 4. பாரத நாடு 5. பாரத தேசம் 6. எங்கள் நாடு 7. ஜயபாரத 8. பார�� மாதா 9. எங்கள் தாய் 10. வெறி கொண்ட தாய் 11. பாரத மாதா 12. பாரத மாதா நவரத்தின மாலை 13. பாரத தேவியின் திருத் தசாங்கம் 14. தாயின் மணிக்கொடி பாரீர் 15. பாரத ஜனங்களின் தற்கால நிலைமை 16. போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும் 17. பாரத சமுதாயம் 18. ஜாதீய கீதம் 19. ஜாதீய கீதம்\nராகம் - நாதநாமக்கிரியை தாளம் - ஆதி\nவந்தே மாதரம் என்போம் - எங்கள்\nமாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)\nஜாதி மதங்களைப் பாரோம் - உயர்\nஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்\nவேதிய ராயினும் ஒன்றே - அன்றி\nவேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)\nஈனப் பறையர்க ளேனும் அவர்\nஎம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ\nதேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ\nஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்\nஅன்னியர் வந்து புகல்என்ன நீதி\nதாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்\nசண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ\nஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்\nஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே\nநன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த\nஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்\nஎப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்\nயாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்\nமுப்பது கோடியும் வாழ்வோம் - வீழில்\nமுப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)\nபுல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு\nபோயின நாட்களுக் கினிமனம் நாணித்\nதொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்\nதொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)\n2. ஜய வந்தே மாதரம்\nராகம் - ஹிந்துஸ்தானி பியாக் தாளம் - ஆதி\nவந்தே மாதரம் - ஜய\nஜயஜய பாரத ஜயஜய பாரத\nஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே)\nஆரிய பூமியில் நாரிய ரும் நர\nசூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே)\nநொந்தே போயினும் வெந்தே மாயினும்\nநந்தே சத்தர்உ வந்தே சொல்வது (வந்தே)\nஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்\nசென்றா யினும்வலி குன்றா தோதுவம். (வந்தே)\nராகம் - காம்போதி தாளம் - ஆதி\nஎந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி\nஇருந்ததும் இந்நாடே - அதன்\nமுந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து\nமுடிந்ததும் இந்நாடே - அவர்\nசிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து\nசிறந்ததும் இந்நாடே - இதை\nவந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்\nவந்தே மாதரம், வந்தே மாதரம்\nஇன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்\nஈந்ததும் இந்நாடே - எங்கள்\nஅன்னையர் தோன்றி மழலைகள் கூறி\nஅறிந்ததும் இந்நாடே - அவர்\nகன்னிய ராகி நிலவினி லாடிக்\nகளித்ததும் இந்நாடே - த���்கள்\nபொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்\nபோந்ததும் இந்நாடே - இதை\nவந்தே மாதரம், வந்தே மாதரம்\nமங்கைய ராயவர் இல்லறம் நன்கு\nவளர்த்ததும் இந்நாடே - அவர்\nதங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்\nதழுவிய திந்நாடே - மக்கள்\nதுங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்\nசூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்\nஅங்கவர் மாய அவருடற் பூந்துகள்\nஆர்ந்ததும் இந்நாடே - இதை\nவந்தே மாதரம், வந்தே மாதரம்\nராகம் - இந்துஸ்தானி தாளம் - தோடி\nபாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்\nஞானத்தி லேபர மோனத்திலே - உயர்\nகானத்தி லேஅமு தாக நிறைந்த\nகவிதையி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)\nதீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில்\nசாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு\nதருவதி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)\nநன்மையி லேஉடல் வன்மையிலே - செல்வப்\nபொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின்\nபுகழினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)\nஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே - புய\nகாக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்\nகடலினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)\nவண்மையி லேஉளத் திண்மையிலே - மனத்\nஉண்மையி லேதவ றாத புலவர்\nஉணர்வினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)\nயாகத்தி லேதவ வேகத்திலே - தனி\nஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம்\nஅருளினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)\nஆற்றினி லேசுனை யூற்றினிலே - தென்றல்\nஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி\nஇனத்தினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)\nதோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி\nதேட்டத்தி லேஅடங் காத நதியின்\nசிறப்பினி லேஉயர் நாடு - இந்தப் (பாருக்)\nபாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்\nபயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.\nவெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி\nமேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்\nபள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்\nபாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,\nசேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்\nவங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்\nமையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)\nவெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்\nவேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,\nஎட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே\nஎண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)\nமுத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,\nநத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே\nநம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)\nசிந்து நதியின்மி���ை நிலவினி லே\nசேர நன்னாட்டிளம் பெண்களுட னே\nதோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத)\nகங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்\nகாவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்\nசிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு\nசேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)\nகாசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்\nகாஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்\nராசபுத் தானத்து வீரர் தமக்கு\nநல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத)\nபட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்\nபண்ணி மலைகளென வீதி குவிப்போம்\nகட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்\nகாசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)\nஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்\nஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்\nஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்\nஉண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)\nகுடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்\nகோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்\nநடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்\nஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)\nமந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்\nசந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்\nசந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத)\nகாவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்\nகலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்\nஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்\nஉலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத)\nசாதி இரண்டொழிய வேறில்லை யென்றே\nதமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்\nநீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்\nநேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். (பாரத)\nமன்னும் இமயமலை யெங்கள் மலையே\nமாநில மீதிது போற்பிறி திலையே\nஇன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே\nஇங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே\nபன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே\nபார் மிசை யேதொரு நூல்இது போலே\nபொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே\nபோற்றுவம் இ·தை எமக்கில்லை ஈடே.\nமாரத வீரர் மலிந்தநன் னாடு\nமாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு\nநாரத கான நலந்திகழ் நாடு\nநல்லன யாவையும் நாடுறு நாடு\nபூரண ஞானம் பொலிந்தநன் னாடு\nபுத்தர் பிரானருள் பொங்கிய நாடு\nபாரத நாடு பழம்பெரு நாடே\nபாடுவம் இ·தை எமக்கிலை ஈடே.\nஇன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்\nஏழைய ராகிஇனி மண்ணில் துஞ்சோம்\nதன்னலம் பேணி இழிதொழில்கற் போம்\nதாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்\nக��்னலும் தேனும் கனியும் இன் பாலும்\nகதலியும் செந்நெலும் நல்கும் எக் காலும்\nஉன்னத ஆரிய நாடெங்கள் நாடே\nஓதுவம் இ·தை எமக்கில்லை ஈடே.\nசிறந்து நின்ற சிந்தை யோடு\nமறந்த விர்ந்த் நாடர் வந்து\nஇறந்து மாண்பு தீர மிக்க\nஅறந்த விர்க்கி லாது நிற்கும்\nநூறு கோடி நூல்கள் செய்து\nதேறும் உண்மை கொள்ள இங்கு\nமாறு கொண்டு கல்லி தேய\nஈறு நிற்கும் உண்மை யொன்று\nவில்லர் வாழ்வு குன்றி ஓய\nசொல்லும் இவ் வனைத்தும் வேறு\nவல்ல நூல் கெடாது காப்பள்\nதேவ ருண்ணும் நன்ம ருந்து\nதான தனந்தன தான தனந்தன\nமுன்னை இலங்கை அரக்கர் அழிய\nஅன்னை பயங்கரி பாரத தேவி நல்\nஇந்திர சித்தன் இரண்டு துண்டாக\nமந்திரத் தெய்வம் பாரத ராணி,\nஒன்று பரம்பொருள் நாம்அதன் மக்கள்\nஉலகின்பக் கேணி என்றே - மிக\nநன்று பல்வேதம் வரைந்தகை பாரத\nசித்த மயமிவ் உலகம் உறுதி நம்\nசித்தத்தில் ஓங்கி விட்டால் - துன்பம்\nஅத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்\nசகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத்\nதட்டி விளையாடி - நன்று\nஉகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி\nகாண்டிவம் ஏந்தி உலகினை வென்றது\nஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்\nசாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்\nபாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்\nபோர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை\nதீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத\nதந்தை இனிதுறந் தான் அர சாட்சியும்\nதையலர் தம்முறவும் - இனி\nஇந்த உலகில் விரும்புகி லேன் என்றது\nஎம் அனை செய்த உள்ளம்.\nஅன்பு சிவம்உல கத்துயர் யாவையும்\nஅன்பினிற் போகும் என்றே - இங்கு\nமுன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்\nமொழி எங்கள் அன்னை மொழி.\nமிதிலை எரிந்திட வேதப் பொருளை\nவினவும் சனகன் மதி - தன்\nமதியினிற் கொண்டதை நின்று முடிப்பது\nவல்ல நம் அன்னை மதி.\nதெய்வீகச் சாகுந்தல மெனும் நாடகம்\nசெய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத\n(காவடிச் சிந்தில் ஆறுமுக வடிவேலவனே என்ற மெட்டு)\nதொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு\nசூழ்கலை வாணர்களும் - இவள்\nஎன்று பிறந்தவள் என்றுண ராத\nஇயல்பின ளாம் எங்கள் தாய்.\nயாரும் வகுத்தற் கரிய பிராயத்த\nளாயினு மேயங்கள் தாய் - இந்தப்\nபாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்\nமொய்ம்புற வொன்றுடையாள் - இவள்\nசெப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்\nநாவினில் வேத முடையவள் கையில்\nநலந்திகழ் வாளுடை யாள் - தனை\nமேவினர்க் கின்னருள் செய்பவள் தீ���ரை\nஅறுபது கோடி தடக்கைக ளாலும்\nஅறங்கள் நடத்துவள் தாய் - தனைச்\nசெறுவது நாடி வருபவ ரைத்துகள்\nபூமி யி னும்பொறை மிக்குடை யாள்பெறும்\nபுண்ணிய நெஞ்சினள் தாய் - எனில்\nதோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந்\nகற்றைச் சடைமதி வைத்த துறவியைக்\nகைதொழு வாள்எங்கள் தாய் - கையில்\nஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும்\nயோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும்\nஒன்றென நன்றறி வாள் - உயர்\nபோகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்\nநல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி\nநயம்புரி வாள்எங்கள் தாய் - அவர்\nஅல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்\nவெண்மை வளரிம யாசலன் தந்த\nவிறன்மக ளாம்எங்கள் தாய் - அவன்\nதிண்மை மறையினும் தான்மறை யாள்நித்தஞ்\n10. வெறி கொண்ட தாய்\nராகம் - ஆபோகி தாளம் - ரூபகம்\nபேயவள் காண் எங்கள் அன்னை - பெரும்\nகாய்தழல் ஏந்திய பித்தன் - தனைக்\nகாதலிப்பாள் எங்கள் அன்னை. (பேயவள்)\nஇன்னிசை யாம்இன்பக் கடலில் - எழுந்து\nதன்னிடை மூழ்கித் திளைப்பாள் - அங்குத்\nதாவிக் குதிப்பாள் - எம் அன்னை (பேயவள்)\nதீஞ்சொற் கவிதையஞ் சோலை - தனில்\nதேஞ்சொரி மாமலர் சூடி - மது\nதேக்கி நடிப்பாள்எம் அன்னை. (பேயவள்)\nவேதங்கள் பாடுவள் காணீர் - உண்மை\nஓதருஞ் சாத்திரம் கோடி - உணர்ந்\nதோதி யுலகெங்கும் விதைப்பாள் (பேயவள்)\nமாரதர் கோடிவந் தாலும் - கணம்\nமாய்த்துக் குருதியில் திளைப்பாள் (பேயவள்)\n11. பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி\nபொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால்,\nபுன்மை யிருட்கணம் போயின யாவும்,\nஎழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி\nஎழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,\nதொழுதுனை வாழ்த்தி வனங்குதற்கு இங்குஉன்\nதொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம\nவிழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே\nபொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்\nவெள்ளிய சங்கம் முழங்கின, கேளாய்\nவீதியெ லாம்அணு குற்றனர் மாதர்\nதெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்\nசீர்த்திரு நாமமும் ஓதி நிற் கின்றார்,\nஅள்ளிய தெள்ளமு தன்னை எம் அன்னை\nபருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்,\nபார்மிசை நின்னொளி காணுதற்கு அளந்தோம்,\nகருதிநின் சேவடி அணிவதற்கு என்றே\nகனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்\nசொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே\nநிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்\nநின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்\nநெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ\nபொருப்பினன் ஈந்த பெருந்தவ���் பொருளே\nஎன்ன தவங்கள் செய்து எத்தனை காலம்\nஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே\nஇன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ\nமதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ\nமாநிலம் பெற்றவள் இ·துண ராயோ\nகுதலை மொழிக்கிரங் காதொரு தாயோ\nவிதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி\nவேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்\nஇதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்\n12. பாரத மாதா நவரத்தின மாலை\n(இப்பாடல்களில் முறையே ஒன்பது இரத்தினங்களின்\nபெயர்கள் இயற்கைப் பொருளிலேனும் சிலேடைப் பொருளிலேனும்\nவீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்த\nபாரதமா தாவின் பதமலர்க்கே - சீரார்\nநவரத்ன மாலையிங்கு நான் சூட்டக் காப்பாம்\nதிறமிக்க நல்வயி ரச் சீர்திகழும் மேனி\nஅறமிக்க சிந்தை அறிவு - பிறநலங்கள்\nஎண்ணற் றனபெறுவார் இந்தியா என்ற நின்றன்\n(எண்சீர் கழிநெடி லாசிரிய விருத்தம்)\nஅன்னையே அந்நாளில் அவனிக் கெல்லாம்\nபன்னிநீ வேதங்கள், உபநிட தங்கள்\nபரவுபுகழ்ப் புராணங்கள், இதிகா சங்கள்\nஇன்னும்பல நூல்களிலே இசைத்த ஞானம்\nஎன்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்\nகற்றவ ராலே உலகுகாப் புற்றது\nஇற்றைநாள் வரையினும் அறமிலா மறவர்\nகுற்றமே தமது மகுடமாக் கொண்டோர்,\nமற்றை மனிதரை அடிமைப் படுத்தலே\nமுற்றிய அறிவின் முறையென்று எண்ணுவார்\nபற்றை அரசர் பழிபடு படையுடன்\nசொற்றை நீதி தொகுத்துவைத் திருந்தார்\nபாரி லுள்ள பலநாட் டினர்க்கும்\nபாரத நாடு புதுநெறி பழக்கல்\nஉற்றதிங் கிந்நாள் உலகெலாம் புகழ\nஇன்பவ ளம்செறி பண்பல பயிற்றும்\nமனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன்\nதர்மமே உருவமாம் மோஹன தாஸ்\nகர்ம சந்திர காந்தி யென் றுரைத்தான்\nஅத்தகைக் காந்தியை அரசியல் நெறியிலே\nதலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமே\nஅரசிய லதனிலும் பிறஇய லனைத்திலும்\nவெற்றி தருமென வேதம் சொன்னதை\nமுற்றும் பேண முற்பட்டு நின்றார்\nபாரத மக்கள் இதனால் படைஞர் தம்\nசெருக்கொழிந் துலகில் அறந்திறம் பாத\nகற்றோர் தலைப்படக் காண்போம் விரைவிலே\nதீதுசிறி தும்பயிலாச் செம்மணிமா நெறிகண்டோம்\nவேதனைகள் இனிவேண்டா, விடுதலையோ திண்ணமே.\nவிடுத லைபெறு வீர்வரை வாநீர்\nவெற்றி கொள்வீர் என்றுரைத் தெங்கும்\nகெடுத லின்றிநந் தாய்த்திரு நாட்டின்\nகிளர்ச்சி தன்னை வளர்ச்சிசெய் கின்றான்\nசுடுத லும்குளி ரும்உயிர்க் கில்லை\nசோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக் கில்லை\n��டுமி னோஅறப் போரினை என்றான்\nஎங்கோ மேதகம் ஏந்திய காந்தி\nகாந்திசேர் பதுமராகக் கடிமலர் வாழ்ஸ்ரீதேவி\nபோந்துநிற் கின்றாள் இன்று பாரதப் பொன்னாடெங்கும்\nமாந்தரெல்லோரும் சோர்வை அச்சத்தை மறந்துவிட்டார்\nகாந்திசொற் கேட்டார், காண்பார் விடுதலை கணத்தினுள்ளே\n(எழுசீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்)\nகணமெனு மென்றன் கண்முன்னே வருவாய்\nஇணைவழி வால வாயமாஞ் சிங்க\nதுணைநினை வேண்டும் நாட்டினர்க் கெல்லாம்\nமணிநகை புரிந்து திகழ்திருக் கோலம்\n13. பாரத தேவியின் திருத் தசாங்கம்\nபூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த\nதேனார் மொழிக்கிள்ளாய் தேவியெனக் கானந்த\nமானாள் பொன் னாட்டை அறிவிப்பாய்\nபேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்\nநானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது\nதான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும்\nவெற்பொன்றும் ஈடிலதாய் விண்ணில் முடிதாக்கும்\nசீரும் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்றாள்\nபரிமிசையூர் வாளல்லள் பாரனைத்தும் அஞ்சும்\nகருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய்\nமேல்தண்ணளியால் வீழாது, வீழின் தகைப்பரிதாம்\nசத்தியமே, செய்க தருமமே என்றொலிசெய்\nமுற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தானொளிர்வாள்\nநன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி\n14. தாயின் மணிக்கொடி பாரீர்\n(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்)\nதாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு\nதாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்\nஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்\nஉச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே\nபாங்கின் எழுதித் திகழும் - செய்ய\nபட்டொளி வீசிப் பறந்தது பாரீர்\nபாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று\nமட்டு மிகுந்தடித் தாலும் - அதை\nமதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்)\nஇந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில்\nஎங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்\nமந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்\nமாண்பை வகுத்திட வல்லவன் யானோ\nகம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்\nகாணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்\nநம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள்\nநல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்)\nஅணியணி யாயவர் நிற்கும் - இந்த\nஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ\nபணிகள் பொருந்திய மார்பும் - விறல்\nபைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்\nசெந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்\nதீக்கண் மறவர்கள் சே���ன்றன் வீரர்\nசிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்\nசேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)\nகன்னடர் ஓட்டிய ரோடு - போரில்\nகாலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்,\nபொனகர்த் தேவர்க ளப்ப - நிற்கும்\nபொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர் (தாயின்)\nபூதலம் முற்றிடும் வரையும் - அறப்\nபோர்விறல் யாவும் மறுப்புறும் வரையும்\nமாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில்\nமறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்)\nபஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப்\nபார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,\nதுஞ்சும் பொழுதினும் தாயின் - பதத்\nதொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)\nசிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க\nதேர்ந்தவர் போற்றும் பரத - நிலத்\nதேவி துவஜம் சிறப்புற வாழ்க\n15. பாரத ஜனங்களின் தற்கால நிலைமை\nஅஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்\nவஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த\nமரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்\nதுஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்\nதுயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு)\nமந்திர வாதி என்பார் - சொன்ன\nயந்திர சூனி யங்கள் - இன்னும்\nஎத்தனை ஆயிரம் இவர் துயர்கள்\nதந்த பொருளைக் கொண்டே - ஜனம்\nஅந்த அரசியலை - இவர்\nஅஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார். (நெஞ்சு)\nசிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்\nதுப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு\nஅப்பால் எவனோ செல்வான் - அவன்\nஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்,\nஎப்போதும் கைகட்டுவார் - இவர்\nயாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். (நெஞ்சு)\nநெஞ்சு பொறுக்கு திலையே - இந்த\nகோடிஎன் றால் அது பெரிதா மோ\nஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்\nஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்\nநெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு\nநெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். (நெஞ்சு)\nசாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்\nசாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே\nகோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு\nகொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்,\nதோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்\nஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்\nஅரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு)\nநெஞ்சு பொறுக்கு திலையே - இதை\nகஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்\nபஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்\nதுஞ்சி மடிகின் றாரே - இவர்\nதுயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே. (நெஞ்சு)\nஎண்ணிலா நோயுடையார் - இவர்\nகண்ணிலாக் க���ழந்தை கள்போல் - பிறர்\nகாட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்,\nநண்ணிய பெருங்கலைகள் - பத்து\nபுண்ணிய நாட்டினிலே - இவர்\nபொறியற்ற விலங்குகள்போல வாழ்வார். (நெஞ்சு)\n16. போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்\nவலிமையற்ற தோளினாய் போ போ போ\nமார்பி லேஒடுங்கினாய் போ போ போ\nபொலிவி லாமுகத்தினாய் போ போ போ\nபொறி யிழந்த விழியினாய் போ போ போ\nஔங்யி ழந்த குரலினாய் போ போ போ\nஒளியி ழந்த மேனியாய் போ போ போ\nகிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ\nகீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ\nஇன்று பார தத்திடை நாய்போல\nஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ\nநன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ\nநாணி லாது கெஞ்சுவாய் போ போ போ\nசென்று போன பொய்யெலாம் மெய்யாகச்\nசிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ\nவென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக\nவிழிம யங்கி நோக்குவாய் போ போ போ\nவேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ\nவீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ\nநூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும்\nநூலி லொத்தி யல்கிலாய் போ போ போ\nமாறு பட்ட வாதமே ஐந்நூறு\nவாயில் நீள ஓதுவாய் போ போ போ\nசிறிய வீடு கட்டுவாய் போ போ போ\nஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ\nதரும மொன்றி யற்றிலாய் போ போ போ\nநீதி நூறு சொல்லுவாய் காசொன்று\nநீட்டினால் வணங்குவாய் போ போ போ\nதீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே\nதீமை நிற்கி லோடுவாய் போ போ போ\nசோதி மிக்க மணியிலே காலத்தால்\nசூழ்ந்த மாசு போன்றனை போ போ போ.\nஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா\nஉறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா\nகளிப டைத்த மொழியினாய் வா வா வா\nகடுமை கொண்ட தோளினாய் வா வா வா\nதெளிவு பெற்ற மதியினாய் வா வா வா\nசிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா\nஎளிமை கண்டு இரங்குவாய் வா வா வா\nஏறு போல் நடையினாய் வா வா வா\nமெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு\nவேதமென்று போற்றுவாய் வா வா வா\nபொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா\nபொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா\nநொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா\nநோய்க ளற்ற உடலினாய் வா வா வா\nதெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்\nதேசமீது தோன்றுவாய் வா வா வா\nஇளைய பார தத்தினாய் வா வா வா\nஎதிரிலா வலத்தினாய் வா வா வா\nஉதய ஞாயி றொப்பவே வா வா வா\nகளையி ழந்த நாட்டிலே முன்போலே\nகலைசி றக்க வந்தனை வா வா வா\nவிளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல்\nவிழியி னால் விளக்குவாய் வா வா வா\nவெற்றி கொண்ட கையினாய் வா வா வா\nவிநயம் நின்ற நாவின���ய் வா வா வா\nமுற்றி நின்ற வடிவினாய் வா வா வா\nமுழுமை சேர்மு கத்தினாய் வா வா வா\nகற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா\nகருதிய தியற் றுவாய் வா வா வா\nஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா\nராகம் - பியாக் தாளம் - திஸ்ர ஏகதாளம்\n - ஜய ஜய ஜய (பாரத)\nமுப்பது கோடி ஜனங்களின் சங்கம்\nஉலகத் துக்கொரு புதுமை - வாழ்க\nமனித ருணவை மனிதர் பறிக்கும்\nமனிதர் நோக மனிதர் பார்க்கும்\nஇனிய பொழில்கள் நெடிய வயல்கள்\nகனியும் கிழங்கும் தானி யங்களும்\nகணக்கின்றித் தரு நாடு - இது\nகணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம்\nகணக்கின்றித் தரு நாடு - வாழ்க\nஇனியொரு விதிசெய் வோம் - அதை\nதனியொரு வனுக் குணவிலை யெனில்\nஜகத்தினை அழித்திடு வோம் - வாழ்க\nஎல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்\nஎல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை\nஇந்தியா உலகிற் களிக்கும் - ஆம்\nஇந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்\nஇந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க\nஎல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்\nஎல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை\nஎல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்\nஎல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்\nஎல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க\n(பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் எழுதிய\nவந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு)\nதனிநறு மலயத் தண்காற் சிறப்பினை\nபைந்நிறப் பழனம் பரவிய வடிவினை\nவெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை\nமலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை\nகுறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை\nநல்குவை இன்பம், வரம்பல நல்குவை\nமுப்பதுகோடி வாய் (நின்னிசை) முழங்கவும்\nஅறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்\nதிறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்\nபொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை\nநீயே வித்தை நீயே தருமம்\nநீயே இதயம் நீயே மருமம்\nஉடலகத் திருக்கும் உயிருமன் நீயே\nதடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே\nசித்தம் நீங்காதுறு பக்தியும் நீயே\nஆலயந் தோறும் அணிபெற விளங்கும்\nதெய்விக வடிவமும் தேவியிங் குனதே\nஒருபது படைகொளும் உமையவள் நீயே\nகமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலைநீ\nவித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவிநீ\nஇனிய நீர்ப்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை\nசாமள நிறத்தினை சரளமாந் தகையினை\nதரித்தெமைக் காப்பாய், தாயே போற்றி\nநளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்\nகுளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்\nவாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை\nதெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்\nதண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்\nபுன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்\nவாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)\nகோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்\nகோடி கோடி புயத்துணை கொற்றமார்\nநீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்,\nகூடு திண்மை குறைந்தனைஎ என்பதென்\nஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,\nமாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே)\nஅறிவும் நீ தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை\nமருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ\nதோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ.\nஆலயந் தோறும் அணிபெற விளங்கும்\nதெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே. (வந்தே)\nபத்துப் படைகொளும் பார்வதி தேவியும்\nகமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்\nஅறிவினை யருளும் வாணியும் அன்னைநீ\nதிருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை\nதீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை\nமருவு செய்களின் நற்பயன் மல்குவை\nவளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை\nபெருகு மின்ப முடையை குறுநகை\nபெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்fடணை.\nஇருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,\nஎங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=95437", "date_download": "2019-02-21T13:03:43Z", "digest": "sha1:BUXZNCW26OZW4NHYSM5OXW4JQPRH7XEB", "length": 21154, "nlines": 92, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகொலம்பியா அரசு - 'பார்க்' போராளிகள் இடையே சமாதான உடன்படிக்கை; ஆயுதப் போராட்டம் முற்றுப்பெற்றது - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nகொலம்பியா அரசு – ‘பார்க்’ போராளிகள் இடையே சமாதான உடன்படிக்கை; ஆயுதப் போராட்டம் முற்றுப்பெற்றது\nஉலகில் மிக நீண்ட விடுதலைப் போராட்டமாக அறியப்பட்ட கொலம்பியாவின் ‘பார்க்’ அமைப்பின் ஆயுதப் போராட்டத்துக்கு முடிவுகட்டும் வகையில் அரசுக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை இன்று கையொப்பமானது.\nகொலம்பிய புரட்சிகர விடுதலை ராணுவம் எனப்படும் ‘பார்க்’ (FARC) அமைப்பு 1964-ம் ஆண்டிலிருந்து கொலம்பிய அரசாங்கத்திற்கு எதிராக போராடி வருகிறது.\nதென்அமெரிக்காவின் வடமுனையில் உள்ள நாடான கொலம்பியா, பனாமா, வெனிசுவேலா, ஈக்குவடோர், பெரு, பிரேசில் ஆகிய நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டது. பல்வேறு பழங்குடிகளைக் கொண்ட கொலம்பியா 1499-ம் ஆண்டு ஸ்பானிய காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்து, 1886-ம் ஆண்டு சுதந்திரமடைந்தது.\n1950-களில் கொலம்பிய கம்யூனிஸ்ட் கட்சி கொலம்பியாவில் நிலவிய சர்வதிகார ஆட்சிக்கெதிராக இடையறாத போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. அமைதியாக நடைபெற்ற இப்போராட்டங்கள் மீது கொலம்பிய அரசு வன்முறையை ஏவியது.\nதலைநகர் பொகோடா, வளம் கொழிக்கும் உயர்குடிகள் வாழும் நகரமாகவும் நாட்டின் ஏனைய பகுதிகள் ஏழ்மையில் வாடும் பகுதிகளாகவும் விளங்கின. இந்த ஏற்றதாழ்வு காரணமாக அரசுக்கெதிராகப் போரிடத் தொடங்கிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களில் ஒருபகுதியினரின் ஆதரவைப்பெற முடிந்தது.\nஅதையடுத்து, கொலம்பிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மனுவல் மருலாண்டா விவசாயிகளை ஒன்றுதிரட்டிக் குழுக்களாக்கி இராணுவ வன்முறையை எதிர்க்கத் தொடங்கினார். கம்யூனிஸ்டுகளை ஆதரித்ததற்காக விவசாயிகளுக்கு எதிரான வன்முறையை அரசு தொடங்கியது.\nகொக்கைன் என்னும் போதைப் பொருளை உற்பத்தி செய்வதற்குப் பயன்படும் கொக்கோ பயிர்கள் செழித்து வளரும் பிரதேசங்கள் ஃபார்க் போராளிகளின் தளப் பிரதேசங்களாகும். கொக்கோ பயிர் விற்பனை மூலம் தனது போராட்ட நிதித் தேவையை ஃபார்க் அமைப்பு நிறைவு செய்கிறது.\nஉலகின் முக்கியமான போதைப்பொருள் விற்பனையாளராக அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. திகழ்கின்றது. இதை ஆதாரங்களுடன் தனது நூலில் விளக்கியிருக்கிறார் முன்னாள் சி.ஐ.ஏ. உளவாளியாகப் பணியாற்றிய வில்லியம் ப்ளும் என்பவர், சி.ஐ.ஏ.யின் போதைப்பொருள் விற்பனை ஏகபோகத்துக்கு ஃபார்க் தடையாக விளங்குவதால் கொலம்பியாவில் அரசின் ஆதரவுடனான கூலிப்படைகளை உருவாக்கி, அவர்கள் மூலமாக கொக்கைன் உற்பத்தியைச் செய்து வந்த அமெரிக்காவின் வியாபாரத்துக்கு ஃபார்க் அமைப்பு போட்டியாக உருவெடுத்தது.\nசா��ாரண விவசாயிகள், நிலமற்ற பழங்குடிகள், ஒதுக்கப்பட்ட இனக்குழுவினர் எனச் சமூக அடுக்குகளில் கீழ்நிலையில் இருந்தவர்களின் ஆதரவுடன் ஃபார்க் வளர்ந்தது. பெரிய நிலங்களைக் கையகப்படுத்தியிருந்த நிலச்சுவாந்தார்கள், பெருமுதலாளிகள் ஆகியோருக்கு எதிராக ஃபார்க் அமைப்பு போராடியது. பெருமுதலாளிகளின் நிலங்களைக் கைப்பற்றி நிலமற்றவர்களுக்குப் பங்கிட்டு தந்தனர்.\nஎனவே, பெருமுதலாளிகளும் இராணுவமும் இணைந்து கூலிப்படைகளை உருவாக்கி ஃபார்க் அமைப்பிற்கு ஆதரவான சமூகங்களைக் கொடுமைப்படுத்தியதோடு நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தது.\nஇதனால் ஃபார்க் அமைப்புக்கு மேலும் ஆதரவு அதிகரித்து 1990-களில் இலத்தீன் அமெரிக்காவின் பலம் வாய்ந்த இயக்கமாகப் ஃபார்க் வளர்ந்தது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் கொலம்பிய இராணுவத்தினை ஃபார்க் முழுமையாகத் தோற்கடித்துவிடும் வல்லமையுள்ளதாக மாறிவிடும் என 1998-ல் அமெரிக்கா எச்சரித்திருந்தது.\nஇதனால் கூலிப்படைகளுக்கு ஆயுதங்களை அளித்து ஃபார்க் அமைப்புடன் போரில் ஈடுபடுத்தி ஃபார்க் அமைப்பையும் அதன் ஆதரவுத் தளங்களையும் அழிக்கும் முயற்சியில் இறங்கிய அமெரிக்கா, அதில் தோல்வி கண்டது.\nஇதற்கிடையில், கடந்த 2008-ம் ஆண்டுஃபார்க் இயக்கத்தின் இரண்டாவது தலைவராகக் கருதப்பட்ட ராவுல் ரேயஸ் என்பவர் கொலம்பிய வான்படைத் தாக்குதலில் இறந்தார்.\nஈக்குவடோர் நாட்டின் பகுதியில் நிகழ்ந்த சர்வதேச விதிகளை மீறிய இச்செயல் கொலம்பியா – ஈக்குவடோர் நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. கொலம்பியாவுடனான ராஜாங்க உறவுகளை ஈக்குவடோர் முறித்தது.\nஅதேஆண்டு ஃபார்க் நிறுவனர்களில் ஒருவரும் தலைவருமான மனுவல் மருலாண்டா மாரடைப்பால் இறந்தார். அதையடுத்து ஃபார்க் அமைப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2010-ம் ஆண்டில் மட்டும் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி 1,800 இராணுவ வீரர்களைக் கொன்று தனது பலத்தை நிறுவியது.\nஇலத்தீன் அமெரிக்காவின் நான்காவது பெரிய பொருளாதாரமான கொலம்பியா, அந்தீஸ் மலைத் தொடர்கள், அமேசன் மழைக் காடுகள், வெப்ப மண்டலப் புல்வெளிகள், கரீபியன் தீவுகள், பசுபிக் கடலோரப் பகுதிகள் ஆகியவற்றைக் கொண்ட புவியியல் பல்வகைமை மிக்க நாடாகும். ஃபார்க் அமைப்பின் 52 வருடகால வரலாற்றில் பலமுற�� கொலம்பிய அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் எதுவும் பலனளிக்கவில்லை.\nநீண்டகாலமாக ஃபார்க் போராளிகளுக்கு ஆதரவாயிருந்த வெனிசுவேலாவும். பேச்சுக்களின் மூலமும் முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டும் எனக் குரல் கொடுத்ததுடன், குறிப்பாக, முன்னாள் அதிபர் ஹியுகோ சாவேஸ் ஆட்சியின் போது, கொலம்பியாவின் இரு தரப்புகளையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவந்திருந்தது.\nமுதலாவதாக சமாதான பேச்சுவார்த்தைக்கு முழுஆதரவு வழங்கி ஃபார்க் போராளிகளிடம் நம்பிக்கையை உருவாக்கிய நாடு கியூபாவாகும். பலசுற்றுப் பேச்சுக்கள் கியூபாவிலேயே நடைபெற்றன. 2012-ம் ஆண்டு கொலம்பிய அரசுக்கும் ஃபார்க் போராளிகளுக்கும் இடையில் தொடங்கிய பேச்சுவார்த்தைகள் பல தடைகளைத் தாண்டி சமாதான உடன்படிக்கையை எட்டியது.\nஇதையடுத்து, உலகில் மிக நீண்ட விடுதலைப் போராட்டமாக அறியப்பட்ட கொலம்பியாவின் ‘பார்க்’ அமைப்பின் ஆயுதப் போராட்டத்துக்கு முடிவுகட்டும் வகையில் அரசுக்கும் போராட்டக் குழுவினருக்கும் இடையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை இன்று கையொப்பமானது.\nகொலம்பியா நாட்டின் அதிபர் ஜுவான் மானுவேல் சான்ட்டோஸ் மற்றும் கொலம்பிய புரட்சிகர விடுதலை ராணுவம் எனப்படும் ‘பார்க்’ (FARC) அமைப்பின் தலைவரான டிமோபியன் ‘டிமோசென்க்கோ ஜிமெனெஸ் ஆகியோர் கொலம்பியாவின் கர்டகேனா நகரில் இந்த சமாதான உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.\nதுப்பாக்கி தோட்டாக்களை உருக்கி உருவாக்கப்பட்ட பேனாக்களை பயன்படுத்தி இருதலைவர்களும் கையொப்பமிட்ட இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், கியூபா நாட்டின் அதிபர் ரவூல் கேஸ்ட்ரோ, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி, வாடிகன் வெளியுறவுத்துறை செயலாளர் பியட்ரோ பரோலின் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் உள்பட சுமார் 2500 பேர் கலந்து கொண்டனர்.\nகடந்த அரை நூற்றாண்டாக கொலம்பியாவில் இருதரப்பினருக்கும் இடையில் நீடித்த மோதலில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாகவும், சுமார் அரை லட்சம் பேர் மாயமானதாகவும் வரலாற்றுப் பதிவுகளில் காணப்படும் நிலையில் இன்று ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின்படி, இத்தனை ஆண்டுகாலமாக போராட்டக்குழுவ��க இருந்த ஃபார்க் அமைப்பு இனி அரசியல் கட்சியாக புதிய பரிணாமம் எடுத்து, அந்நாட்டின் முக்கிய தேர்தல்களில் போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகேம்பிரிட்ஜ் அனலடிகா விவகாரம்; பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிராக கொலம்பியா அட்டார்னி ஜெனரல் வழக்கு\nயு-17 பிபா உலக கோப்பை கால்பந்து: கொலம்பியா அணியிடம் இந்தியா தோல்வி\nதமிழ் உணர்வின் ஒளிச்சுடர் அணைந்தது\nபோராளியான ஜெயலலிதா உடல்நலம் தேறி முதல் அமைச்சராக மக்கள் சேவையை தொடருவார்: வெங்கய்யா நாயுடு\nகொலம்பிய அமைதி உடன்பாட்டை மக்கள் நிராகரித்தனர்\nமுன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி; கிழக்கு மாகாணத்திலும் மருத்துவ சோதனை தேவை\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=11", "date_download": "2019-02-21T12:06:28Z", "digest": "sha1:TVVL5YJUQEZXFNBIAP5ZP5ZFPYRSWYBR", "length": 19147, "nlines": 96, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 14, 2004 ]\nகட்டடக்கலை ஆய்வு - 1\nஇது கதையல்ல கலை - 1\nகருங்கல்லில் ஒரு காவியம் - 1\nஇதழ் எண். 1 > கலைக்கோவன் பக்கம்\nதாராசுரத்திற்கும் கும்பகோணத்திற்கும் இடையிலுள்ள உடையாளூர் இன்றும் ஒரு சிற்றூராகவே வரலாற்று மணத்தோடு திகழ்கிறது. இவ்வூர்ப் பால்(ழ்)குளத்தம்மன் கோயில் வாயிலமைப்பில் பழங்கட்டுமானத்தைச் சேர்ந்த தூணொன்று இடம் பிடித்துள்ளது. இந்தத்தூண் இவ்வூர்ப் பெருமாள் கோயிலில் இருந்து இங்குக் கொணரப்பட்டதாக உள்ளூர் முதியவர்கள் கூறுகின்றனர். இத்தூணிலுள்ள முதற்குலோத்துங்கரின் நாற்பத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டைப் படித்த சிலர் அதன் பொருளைப் புரிந்து கொள்ளாமலேயே, உடையாளூரில் முதலாம் இராஜராஜரின் பள்ளிப்படை அமைந்திருந்ததாக எழுதி வைத்தனர். ஏறத்தாழப் பத்தாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இந்த தவறான பதிவை, இது தொடர்பான கட்டுரை வெளியான காலத்திலேயே, கள ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளை முன்னிறுத்தி மறுத்து, தகவல் தவறானது என்று டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் அழுந்த உரைத்துள்ளனர்.\nஎனினும், சில திங்கள்களுக்கு முன் மீண்டும் இந்தப் பள்ளிப்படைத் தகவல் தமிழ்ப் பல்கலைக்கழகக் கட்டடக்கலைத் துறைப் பேராசிரியர் முனைவர் கோ.தெய்வநாயகத்தின் பெயருடன் அறிக்கை என்ற வடிவில் தினமலர், தினத்தந்தி முதலிய நாளிதழ்களில் வெளியானது. இதைப் படித்த பொன்னியின் செல்வன் குழுவைச் சேர்ந்த நண்பர்கள் திரு.ச.கமலக்கண்ணன், திரு.ம.இராமச்சந்திரன் ஆகியோர் இது பற்றிய உண்மையறிய விழைந்து டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களைத் தொடர்பு கொண்டனர். ஏற்கனவே இதுகுறித்து விரிவான அளவில் மறுமொழி அளிக்கப்பட்டிருந்த போதும், நேரடியாகக் களத்திற்கே சென்று பார்வையிடுவது ஆர்வமுள்ள அவ்விளைஞர்களின் வரலாற்றுப் பயணத்திற்குச் சரியான தடம் அமைத்துத் தருமென்ற எண்ணத்துடன் மீண்டும் ஒரு கள ஆய்விற்கு வரலாற்றாய்வு மையம் தயாரானது.\nஒரு ஞாயிறன்று காலை 9:00 மணியளவில் கமலக்கண்ணன், இராமச்சந்திரன் உடன்வர, உடையாளூர் அடைந்தோம். பொன்னியின் செல்வன் குழுவினருள் ஒருவரான திரு. சீதாராமன் கும்பகோணவாசி. அவர் இளங்காலையிலேயே உடையாளூர் சென்று சிவன் கோயில், பால்குளத்தம்மன் கோயில் இரண்டையும் நாங்கள் காண ஏற்பாடு செய்திருந்தார். முதலில் சிவன் கோயிலைப் பார்த்தோம். அருமையான சிற்பங்கள். ஏராளமான கல்வெட்டுக்கள். சில சிற்பங்களின் கீழ் அவற்றைச் செதுக்கக் காரணமானவர்களின் மிகச்சிறிய அளவிலான வடிவங்களும் இடம்பெற்றிருந்த அமைப்பை நண்பர்களுக்குச் சுட்டிக் காட்டினோம். அவ்வடிவங்களுள் ஒன்றைத்தான் பத்திரிக்கைச் செய்தி முதலாம் இராஜராஜர் என்று அடையாளப்படுத்தி இருந்தது, அந்தத் தகவல் எத்தனை பிழையானது என்பதை, அனைத்துச் சிற்பங்களையும் ஆய்வு செய்த நிலையில் நண்பர்கள் உணர்ந்தனர்.\nபால்குளத்தம்மன் கோயில் சென்றபோது கிராம நிர்வாக அலுவலரும் சேர்ந்து கொண்டார். அதுநாள் வரை வந்திருந்த பள்ளிப்படை பற்றிய செய்திகள் அனைத்தையும் எங்களிடம் காட்டிய அவர் எப்படியாயினும் உண்மையைக் கண்டறிந்து கூறுமாறு வேண்டிக்கொண்டார். ஏற்கனவே மைய ஆய்வர்களுடன் கல்வெட்டு வாசிப்பில் பங்கேற்ற அனுபவத்துடன் கமலக்கண்ணனும் இராமச்சந்திரனும் ஒவ்வோர் எழுத்தாக கவனத்துடன் படித்த பால்குளத்தம்மன் கல்வெட்டை மையக் கல்வெட்டாய��வர்கள் பேராசிரியர் மு.நளினியும் இரா.இலலிதாம்பாளும் படியெடுத்தனர். அங்குச் சூழ நின்றிருந்த மக்கள் அனைவருக்கும் கிராம நிர்வாக அலுவலர் உட்பட, அக்கல்வெட்டு வரிவரியாக வாசித்துக் காட்டப்பட்டது. கிராம அலுவலர் கல்வெட்டின் பொருள் அறிந்ததும் பள்ளிப்படை வதந்திக்காகப் பெரிதும் வருத்தப்பட்டார்.\nபால்குளத்து அம்மன் கல்வெட்டுப் பாடம்\n1 ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபுவந சக்கரவர்த்திகள் ஸ்ரீகு\n2 லோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்ப\n4 எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீ\n5 சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்\n6 பெரிய திருமண்டப முன்[பி¦]லடுப்பு ஜீர்\n7 ந்நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி\n8 த்தார் பிடவூர் (பிடவூர் வேளான்) வேளா\n9 ன் அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்\n10 நாயகம் செய்து நின்ற ஜயசிங்ககுலகா\n11 ல வளநாட்டு குளமங்கல நாட்டு சா\n13 யான் நம்பிடாரன் நாடறிபுகழன் இ\n14 வருடன் விரதங்கொண்டு செய்தார் இ\n15 வ்வூர் பிடாரகளில் ராஜேந்த்ரசோழனு\n16 தைய நாயகநான ஈசானசிவரும் தேவ\n17 நபயமாந அறங்காட்டி பிச்சரும்\nகாலம் : கி.பி 1112\nபொருள் : ஸ்ரீசிவபாதசேகரமங்கலம் என்னும் ஊரில் கட்டப்பட்டிருந்த ஸ்ரீஇராஜராஜதேவரான ஸ்ரீசிவபாதசேகரதேவர் திருமாளிகையின் முன்பிருந்த பெரிய திருமண்டபம் பழுதுபட்டதால் பிடவூர் வேளான் அரிகேசவனான காசிராஜன் அதைத் திருப்பணி செய்ய விழைந்தார். ஜெயசிங்ககுலகால வளநாட்டு சாத்தமங்கலத்து பிடாரன் நாடறிபுகழன் அவருக்காக இப்பணியை மேற்கொண்டார். ஸ்ரீசிவபாதசேகரமங்கலத்துப் பிடாரர்களில் இராஜேந்திர சோழன் உதைய நாகனான ஈசானசிவரும் தேவன் அபயமான அறங்காட்டிப் பிச்சரும் இப்பணிக்கு உறுதுணையாக அமைந்தனர்.\nஇந்தக் கல்வெட்டில் எந்த வரியிலாவது பள்ளிப்படை என்ற சொல்லாட்சியோ, முதலாம் இராஜராஜரின் மரணமோ குறிக்கப்பட்டிருக்கிறதா என்பதை இதைப் படிப்பவர் யாரும் நுணகிப் பார்க்கலாம். இராஜராஜதேவரான சிவபாதசேகரர் என்ற பெயரில் ஒரு திருமாளிகை இருந்த தகவல் தவிர முதலாம் இராஜராஜரைப் பற்றி வேறெந்தக் குறிப்பும் இக்கல்வெட்டில் இல்லை. இந்நிலையில் இது பள்ளிப்படையைக் குறிக்கிறது எனும் எள்ளளவும் உண்மையற்ற ஒரு தகவலை, கல்வெட்டைத் தவறாகப் புரிந்துகொண்ட ஒருவர் கட்டுரையாக்க, அந்தப் பொய்த்தகவல் அப்போதே மைய ஆய்வர்களால் மறுக்கப்பட்ட நிலையிலும், மீண்டும் மீண்டும் அதை ஊதிப் பெரிதாக்க நினைக்கும் 'பெருமக்களை' மக்கள்தான் அடையாளம் கண்டு ஒதுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கல்வெட்டில் இராஜராஜன் பள்ளிப்படை பற்றிய தகவல் இல்லை என்பது உறுதியானதும், அவர் பள்ளிப்படை இருக்குமிடமாகப் பத்திரிகைகள் சுட்டிய வயல்பகுதிக்குச் சென்றோம். தனியார் ஒருவருக்குச் சொந்தமான நிலப்பகுதியில் ஆவுடையாருடன் லிங்கமொன்று மணலில் புதைந்த நிலையில் காட்சியளித்தது. நிலத்துக்காரர் உதவியுடன் அந்த லிங்கத் திருமேனியைச் சூழ ஆராய்ந்தோம். பல ஊர்களில் பரவலாகக் கிடக்கும் கைவிடப்பட்ட லிங்கத் திருமேனிகள் போல அதுவும் இருந்ததே தவிர, அதன் கீழோ, சுற்றுப் பகுதியிலோ பத்தரிக்கைகள் குறிப்பிட்டிருந்தாற்போல் எத்தகு கட்டுமானமும் இல்லை. கமலக்கண்ணன் இந்த ஆய்வு முழுவதையும் படமெடுத்தார். இவ்வாய்வு, 'இங்குப் பள்ளிப்படை இல்லை' என்பதை ஊர்மக்களுக்குக் கண்ணெதிரில் காட்டியது. உண்மையறிந்த நிலச் சொந்தக்காரர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.\nதமிழ்நாட்டில் வரலாற்றை விட, வரலாற்றைப் போல் வழங்கும் கண், காது, மூக்கு வைத்த கதைகள்தான் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. நம்பப்படுகின்றன. இந்தப் பொய்களையெல்லாம் நேரடிக் கள ஆய்வுகளின் மூலம் அடையாளம் காட்டுவது நம் கடமை. 'போதுமே பொய்யுரைகள்' என்ற நம் நல்லுறவுப் பயணத்தில் இது முதற்படி.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_8", "date_download": "2019-02-21T12:00:08Z", "digest": "sha1:PQE476G76X5NHUJMEBH2FYXE5IJMCXFX", "length": 6594, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 8 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்ச் 8: அனைத்துலக பெண்கள் நாள்\n1618 – ஜொஹான்னெஸ் கெப்லர் (படம்) கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.\n1782 – ஐக்கிய அமெரிக்கா��ின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய 90 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களும் அடங்குவர்.\n2014 – 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்ற மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 வானில் மாயமாக மறைந்தது.\nஅண்மைய நாட்கள்: மார்ச் 7 – மார்ச் 9 – மார்ச் 10\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2018, 11:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/04-actress-neetu-chandra-adhi-bhagavan.html", "date_download": "2019-02-21T11:52:22Z", "digest": "sha1:MWF4PNT3DH7I6ZVXYGCFXLA57NATGUHU", "length": 12331, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்-நீத்து | No marriage for now, says Neetu Chandra | இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்-நீத்து - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஇப்போதைக்கு கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணம் நீத்து சந்திராவிடம் இல்லையாம். இதை சமீபத்தில் துபாயில் தன்னை சூழ்ந்து கொண்ட ரசிகர்களிடமே டிக்ளேர் செய்து விட்டு வந்துள்ளாராம்.\nஇந்திக்கார நீத்து சந்திரா, நான் கடவுள் படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்க வேண்டியவர். ஆனால் ஜஸ்ட் மிஸ் ஆகி விட்டது. இருப்பினும் யாவரும் நலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த அவருக்கு தீராத விளையாட்டுப் பிள்ளை பெரும் அந்தஸ்தைக் கொடுத்தது. தற்போது ஆதி பகவன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.\nதமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டாலும் கூட தமிழ் இன்னும் நீத்துவுக்கு கைகூடவில்லையாம். ஆனால் ஆதி பகவன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானதுமே முதலில் தமிழ் கற்க வேண்டும் என்று கூறி விட்டாராம் இயக்குநர் அமீர். இதனால் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறாராம் நீத்து.\nபடப்பிடிப்புக்கு இடை இடையே தமிழ் கற்பது சிரமமாக இருந்ததால் படப்பிடிப்பு முடிந்ததும் ஒரே மூச்சாக தமிழ் கற்கப் போகிறாராம்.\nசமீபத்தில் இவர் துபாய்க்கு ஒரு நடன நிகழ்ச்சிக்காகப் போயிருந்தபோது அங்கு பல ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு நீத்துவைப் பாராட்டித் தள்ளினராம். அவர்களது வாழ்த்து, புகழ்ச்சி மற்றும் ஜொள்ளு மழையில் சிக்கி நெகிழ்ந்தும், நெளிந்தும் போய் விட்டாராம் நீத்து.\nபலர் மேலும் ஒரு படி மேலே போய் உங்களைக் கல்யாணம் செய்து கொள்ள ஆசையாக இருப்பதாக கூற, எனக்கு இன்னும் கல்யாண ஆசை வரவில்லை. அந்தத் திட்டமும் இல்லை என்று கூறினாராம் நீத்து.\nநடிப்புச் சேவையை நீக்கமற முடித்து விட்டு கல்யாணத்திற்குத் திட்டமிட நினைத்திருக்கிறாரோ என்னவோ..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமெல்ல மெல்ல பழையபடி சேட்டையை ஆரம்பிக்கும் நடிகர்\nசினிமாவில் சாதிக்க என்ன தேவை: கல்லூரி மாணவர்களிடம் ரகசியம் சொன்ன அமீர்\nகார்த்தியின் 'தேவ்' படம் பாருங்க, 2 பி.எம்.டபுள்யூ. சூப்பர் பைக் வெல்லுங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/fans-upset-over-the-dullness-nayanthara-035041.html", "date_download": "2019-02-21T12:00:37Z", "digest": "sha1:AJBTTWDGHPZ7Y3OGXYA3FPU74ULZH24T", "length": 12608, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓயாத சூட்டிங்… ஓய்ந்து போன நயன்தாரா… | Fans upset over the dullness of Nayanthara - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆல���சனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஓயாத சூட்டிங்… ஓய்ந்து போன நயன்தாரா…\nஇரவு பகல் பாராமல் படப்பிடிப்பில் பங்கேற்றதால் நயன்தாராவின் அழகு மங்கிவிட்டதாம். பொலிவிழந்து, வசீகரம் குன்றிய நயன்தாராவைக் கண்ட அவரது ரசிகர்களின் கவலையில் ஆழ்ந்துள்ளனர். உடல் மெலிந்து காணப்படும் நயன்தாராவைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனராம். எனவே பழைய பொலிவைப் பெற மூலிகைச் சிகிச்சைக்கு போகப்போகிறாராம் நயன்தாரா.\n‘நானும் ரவுடிதான்' படத்தில் நயன்தாரா தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் சமீபத்தில் முடிந்துள்ளது. படப்பிடிப்பின் இறுதிநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானது. விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினருடன் நயன்தாராவும் அருகில் இருந்தார்.\nநயன்தாராவை போட்டோவில் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் நெருக்கமாக அமர்ந்திருந்த காட்சிகள், விக்னேஷ் சிவனின் தோளில் கைபோட்டபடி நயன்தாரா போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். அதிர்ச்சிக்குக் காரணம் அதுவல்ல.\nஅந்த புகைப்படத்தில் நயன்தாராவை பார்த்த பலருக்கும் அடையாளம் தெரியவில்லை. அதில் நயன்தாரா முந்தைய படங்களில் இருந்ததைவிட இந்த படத்தில் அப்படியே உருமாறிப் போயுள்ளார்.\nநயன்தாராவின் பழைய பொலிவு, வசீகரம் எதுவும் இல்லை. உடல் மெலிந்து, அழகும் மங்கிப்போய் காணப்பட்டார். இரவு பகல் பாராமல் தொடர்ந்து படப்பிடிப்புகளில் பங்கேற்றதால் இப்படி உடல் மெலிந்து வசீகரத��தை இழந்துவிட்டதாக தெரிவித்தனர் படக்குழுவினர்.\nநயன்தாரா தனது அழகை மீண்டும் பெற கேரளாவிற்கு போய் மூலிகை சிகிச்சை எடுக்கும் முடிவில் இருக்கிறாராம். இதற்காக படப்பிடிப்பிற்கு சில நாட்கள் லீவ் போடவும் திட்டமிட்டுள்ளாராம் நயன்தாரா. ரசிகர்கள் வெகு விரைவில் பழைய நயன்தாராவை மீண்டும் பார்க்கலாமாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: nayanthara heroine cinema நயன்தாரா நானும் ரவுடிதான் ஹீரோயின் சினிமா\nநீ யார்னு எங்களுக்கு தெரியாதா: ட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்ஜே பாலாஜி மோதல்\nரஜினி, கமல் வரிசையில் சேர்ந்த ஆர்.ஜே. பாலாஜி: அட நெசமாத்தான்யா\nகார்த்தியின் 'தேவ்' படம் பாருங்க, 2 பி.எம்.டபுள்யூ. சூப்பர் பைக் வெல்லுங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-46937686", "date_download": "2019-02-21T12:58:39Z", "digest": "sha1:BITWV4VOOJQDZNQQFMSHCF7ERRYTFBVE", "length": 12602, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "செவ்விந்திய பூர்வகுடி முதியவரை கேலி செய்த அமெரிக்க இளைஞர்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nசெவ்விந்திய பூர்வகுடி முதியவரை கேலி செய்த அமெரிக்க இளைஞர்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தல் பரப்புரையில் பயன்படுத்திய 'அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசம் ஆக்குவோம்,' எனும் பொருள்படும் 'மேக் அமெரிக்கா கிரேட் அகைன்' (Make America Great Again ) என்ற வாசகம் பொறித்த தொப்பிகளை அணிந்த பதின்வயது இளைஞர்களின் குழு ஒன்று, வாஷிங்டன் டி.சி-யில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்கப் பூர்வக்குடியைச் சேர்ந்த முதியவர் ஒருவரை பகடி செய்த நிகழ்வு பெரும் கண்டனங்களைப் பெற்றுள்ளது.\nகெண்டகியின் கோவிங்க்டன் கேத்தலிக் ஹை ஸ்கூல் எனும் பள்ளியைச் சேர்ந்த அந்த மாணவர்கள், ஒமாஹா இனத்தைச் சேர்ந்த நாதன் பிலிப்ஸ் எனும் முதியவர் டிரம்ஸ் இசைத்துக்கொண்டே பாடுவதை கேலி செய்யும் காணொளி இணையத்தில் பரவி ��ருகிறது.\nஅமெரிக்க இந்தியர்கள் இயக்கப் பாடலை ( இந்திய வம்சாவளியினர் அல்ல, அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்கள்) இருவர் பாடும்போது, கேலி செய்யும் வகையில் அக்குழுவினரும் பாடியுள்ளனர்.\nடிரம்ப் மீதான நம்பிக்கையை அமெரிக்க இளைஞர்கள் இழக்கிறார்களா\nபோப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்\nதங்கள் மாணவர்களின் நடத்தைக்கு அப்பள்ளி பிலிப்ஸ் இடம் மன்னிப்புக் கோரியுள்ளது. நாதன் பிலிப்ஸ்க்கு தனிப்பட்ட வகையிலும், பூர்வகுடி மக்களுக்கு எதிரான பொதுவான செயல்களையும் தாங்கள் கண்டிப்பதாக அப்பள்ளி கூறுகிறது.\nவெள்ளியன்று நடந்த கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் கலந்துகொள்ள அந்த மாணவர்கள் அங்கு வந்திருந்தனர். அதே பகுதியில் நடந்த பூர்வகுடி மக்களின் பேரணிக்கு நாதன் பிலிப்ஸ் வந்திருந்தார்.\nகடந்து செல்க இன்ஸ்டாகிராம் பதிவு இவரது ka_ya11\nமுடிவு இன்ஸ்டாகிராம் பதிவின் இவரது ka_ya11\nபுகைப்பட காப்புரிமை ka_ya11 ka_ya11\nநாதன் பிலிப்ஸ் அமெரிக்காவுக்காக வியட்நாம் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்த நிகழ்வுக்குப் பிறகு, சுவரைக் கட்ட வேண்டும் என அந்த மாணவர்கள் கோஷம் எழுப்பியதாக நாதன் கூறியுள்ளார்.\n\"அமெரிக்கா பூர்வகுடிகளின் தேசம்; இது சுவர் எழுப்புவதற்கான இடம் அல்ல,\" என்று அவர் கூறியுள்ளார்.\n\"எங்களிடம் சிறை இருந்ததில்லை. முதியவர்களையும் குழந்தைகளையும் நாங்களாகவே பார்த்துக்கொண்டோம். அவர்களுக்கானவற்றை வழங்கி, சரி எது, தவறு எது என்று சொல்லி வளர்த்தோம்.\"\n\"அந்தத் திறனைப் பயன்படுத்தி அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசம் ஆக்க வேண்டும் என்று விரும்புகிறேன்,\" என்று நாதன் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட பூர்வகுடியைச் சேர்ந்த முதல் பெண்களில் ஒருவரான டெப் ஹாலண்ட், அந்த மாணவர்களின் நடத்தை \" அப்பட்டமான வெறுப்பு, அவமரியாதை மற்றும் சகிப்பின்மை\" ஆகியவற்றைக் காட்டுவதாகக் கூறியுள்ளார்.\nஅந்த மாணவர்களின் பெற்றோரும் பள்ளியும் வெட்கப்பட வேண்டும் என்றும் சிலர் சமூக ஊடகங்களில் கூறியுள்ளனர்.\nபுதிய உலக சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டு\nபிரதமர் மோதிக்கு வழங்கப்பட்ட 'பிலிப் கோட்லர்' விருது போலியா\nகொஞ்சம் இறைச்சி, அதிக காய���கறிகள்: புவியைக் காக்க பரிந்துரைக்கப்படும் புதிய உணவுகள்\nவிண்வெளிக்கு விலங்கை அனுப்பாமல், ரோபோட்டை இஸ்ரோ அனுப்புவது ஏன்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/11231441/SalemThe-fortresses-in-the-fort-Mariamman-temple-are.vpf", "date_download": "2019-02-21T12:39:56Z", "digest": "sha1:HU22U3VVKSKND2XT4Z2T7WWOQ65GSGP5", "length": 11358, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Salem The fortresses in the fort Mariamman temple are intensifying || சேலம்கோட்டை மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசேலம்கோட்டை மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் தீவிரம்\nசேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகள் மீண்டும் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nசேலம் மாநகரில் பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாநகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள். கோவிலின் உள்மண்டபம் பழுதடைந்த காரணத்தினால், தற்போது கோவில் முழுவதும் இடிக்கப்பட்டு ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.\nஇதனால் கோவில் எதிரே உள்ள மண்டபத்தில் உற்சவர் அம்மனுக்கு தினமும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. சில பிரச்சினைகள் காரணமாக கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்தநிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்ட காரணத்தினால் மீண்டும் திருப்பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது.\nஇதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறியதாவது:-\nகோட்டை மாரியம்மன் கோவிலின் முன்மண்டபம், கருவறை ஆகியவை கருங்கற்களால் ஆன தூண்கள் மூலம் கட்டப்படுவதால் பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது. குமாரபாளையத்தில் இருந��து கொண்டு வரப்பட்ட இந்த தூண்களில் அழகிய சிற்பக்கலை வரையும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக மட்டும் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த பணிகள் முடிந்தவுடன் கருவறை மற்றும் முன்மண்டபம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள் காரணமாக கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஆடித்திருவிழா நடத்த முடிவு செய்து உள்ளோம். கட்டுமான பணிகளை இன்னும் 8 மாதத்திற்குள் முழுமையாக முடிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.\nகோவிலின் திருப்பணிகளை இனிமேலும் காலம் தாழ்த்தாமல் விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. கடலூரில் சோக சம்பவம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\n2. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை\n3. கழுத்தில் பலகை மாட்டியதால் சாப்பிட முடியாமல் தள்ளாடும் நாய் வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n4. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n5. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2011/10/blog-post.html?showComment=1317480965719", "date_download": "2019-02-21T12:39:53Z", "digest": "sha1:ZJRP7F3SUHDY3PEZQ2CLMLWLAC5SU53H", "length": 44837, "nlines": 422, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: வெடி - உலக சினிமாவின் உச்சம்!", "raw_content": "\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையுலகை எங்கே தவறான திசைக்கு அழைத்துச்சென்று விடுமோ என்று இதயம் படபடத்த வேளையில் 'யாமிருக்க பயமேன்' என கோடான கோடி தமிழர்களின் மன ரணத்திற்கு சர்வலோக நிவாரணியாக இந்த வெடிமருந்தை தடவி உள்ளார் பிரபு தேவா. ண்ணா..என்னா படம்ணா\nஇப்படத்தின் சிறப்புக்களை பற்றி எப்படி சொல்ல ஒன்றா இரண்டா இதுவரை தமிழ் ரசிகர்கள் கண்டிராத காட்சிகளை திரையில் கொண்டுவர அரபிக்கடலின் ஆழத்தில் அமர்ந்து அமைதியாக யோசித்து இருக்கிறார்கள். படம் பார்த்த நொடி முதல் உற்சாகம் பீறிட்டுக்கொண்டே இருப்பதால் இனி பொறுப்பதில்லை. இதோ இதுவரை எவரும் காணா அதிசயக்காட்சிகள்:\n* படம் துவங்கியதும் நம் கண்ணில் இந்திய வரைபடத்தை சொருகுகிறார்கள். தூத்துக்குடி, கல்கத்தா என்று நீள்கிறது பட்டியல். ஊர் பெயரை அடிக்கடி போட்டுக்காட்டுவதை இப்போதெல்லாம் அளவுக்கு மீறி செய்கிறார்கள். எந்த ஊரில் எந்த காட்சி எடுத்தனர் என்று யோசிப்பதற்குள் மதுரை, மும்பை, காஷ்மீர் எல்லை, அடையாறு குறுக்கு சந்து என்று இஷ்டத்திற்கு தவ்விக்கொண்டே இருந்தால் என்னப்பா நியாயம் வெடியில் கல்கத்தாதான் கைப்புள்ள. சென்னை என்றால் சென்ட்ரல். கல்கத்தா என்றால்...ஹவுரா. அப்பதான் அது கல்கத்தா என்று நமக்கு தெரியுமாம்.\n* நம்பகத்தன்மை எனும் சைத்தானை மரத்தில் கட்டி வைத்து அடித்திருக்கிறார்கள். முதல் பாதியில் எதையோ தேடி அலைகிறார் விஷால். அவரைத்தேடி அலைகின்றனர் வில்லனின் பொடியாட்கள். யார் இந்த விஷால் சொல்ல முடியாது. இடைவேளைக்கு முன்னால சொன்னா நீங்க ஓடிருவீங்க. அப்பறம் குளிர்பானம், தேநீர் எல்லாம் விக்காது. அதனால் நீடிக்கிறது மர்மம்.\n* 'நான் தமாசு செஞ்சா மட்டும் ஏண்டா சிரிக்க மாட்றீங்க' என்று ஒவ்வொரு படத்திலும் அழும் விவேக்..இங்கும் தனது பயணத்தை தொடர்கிறார். எங்கே செல்லும் இந்தப்பாதை....\n* சமீரா ரெட்டியை(ரெட்டி நீங்க படிச்சி வாங்குன பட்டமா) பார்த்தால் ஒரு துளி கூட காதல் உணர்வு வந்து தொலைக்க மாட்டேன் என்கிறது. நீங்க ஒரு அதிசயப்பிறவி கௌதம். விஷாலை ஏன் காதலிக்கிறோம் என்று தெரியாமல் நடிக்கும் காட்சிகளில் தமிழ் திரைப்பட பெருமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.\n* 'டேய்..டேய்.டேய்...உன்னை போட்டு தள்ளிருவண்டா' என்று கெட்டவர் சாயாஜி ஊளை இடும் காட்சி உங்களை மிரளச்செய்யும் விதத்தில் படமாக்க பட்டுள்ளது என்றால் அது மிகையில்லை. அவருடைய ஆட்கள் எல்லா முறையும் விஷாலிடம் உதை வாங்கி சாவது யாரும் காணா அதிசயம். 'சாகாதுடா..தமிழ்த்திரை ' என நம்பிக்கை உரத்தை ஊட்டுகிறது.\n* எதிரிகளுக்கே தெரியாமல் அவருடைய வண்டியில் போதைப்பொருள் வைத்து அவரை பேக்கு ஆக்கும் காட்சியை பிரபு தேவா முதன் முறை யோசித்து இருப்பது படத்திற்கு 'பக்கா' பலம்.\n* யார் இந்த பிரபாகரன்(விஷால்) என்று பீதி எகிறும் வேளையில் இரண்டாம் பாதியில் அவர் ஒரு காவலதிகாரி என்கிற முடிச்சு அவிழோ அவிழ் என்று அவிழ்கிறது. முதல் பாதியில் ஏதோ ஒரு பொறுப்பை சுமந்து கொண்டு சாயாஜியை தேடி முட்டுச்சந்தில் போய் முட்டிக்கொண்டு நமக்கு 'பாதாள சாக்கடையை' திறந்து வைத்திருக்கிறார்.\n* பாழடைந்த கட்டிடத்தில் நடக்கும் இறுதிக்காட்சி உலகப்படங்களின் உச்சம் விஷாலை பொளந்து கட்டி வாயில் தக்காளி சட்னியை ஊற்றி படுக்க வைக்கிறார் ஷாயாஜி. \"அய்யய்யோ..இனி நீதி, நியாயம், தர்மம், சத்தியம் (எல்லாம் வேற வேற) போன்றவற்றை காப்பாற்ற யாருமே இல்லையா\" என்று நீங்கள் அலற எண்ணும் ஒரு நொடிக்கு முன்னால் அவரின் தங்கச்சி \"அண்ணா......\" என்று கதறியவுடனே ஒற்றைக்கண்ணை மட்டும் திறந்து திரையரங்கில் யாராவது மிச்சம் இருக்கிறார்களா என்று பார்க்கிறார் விஷால். அப்புறம் என்ன.. கெட்ட பயல்களை வெள்ளாவியில் வைத்து வெளுத்து தள்ளுகிறார்.\nஇப்படி பல்வேறு அரிய காட்சிகளை அனாசயமாக படம் பிடித்து உள்ளனர். இருக்கையில் தொடர்ந்து 20 நிமிடத்திற்கு மேல் அமராமல் அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும் எனும் மருத்துவர்களின் அறிவுரையை சிரமேற்கொண்டு நமக்காக எல்லாப்பாடல்களையும் படுமொக்கையாக போட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. கடைசி பாடலில் மட்டும் பிரபுதேவாவின் கற்பனை வளம் எட்டிப்பார்க்கிறது. சிறு சிறு விளம்பர பலகைகளில் கிராமத்து மக்களை வைத்து கலக்கி இருக்கிறார் இயக்குனர். படத்தின் ஒரே ஆறுதல் இப்பாடல் காட்சிகள் மட்டுமே.\nஸ்ரீமன், ஊர்வசி இருவரும் தமாசு செய்து படத்தை கொஞ்சமாவது காப்பாற்ற முயற்சி செய்தாலும்..அவ்வ். 'நான் இருக்குற வரை என் தங்கச்சி அனாதை இல்லடா...............' என்று விஷால் கூவும் காட்சி அவன் இவனில் 'அம்மா..மாவு மாவா வருதும்மா' எனும் வசனத்திற்கு முன் ஒன்றுமே இல்லை. அங்க நிக்கிறார் உக்காருறார் ��ாலா. என் முன்னிருக்கையில் இருந்த இளைஞர் ஒருவன் வெறியாகி 'யய்யா' என்று தலை முடியை பிய்த்துக்கொண்டு இருந்ததை பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை.\nபடம் முடிந்ததும் அப்பாவி இளசுகள் சிலர் அரங்கில் சொன்னவை: \"வேணும்னே மொக்க படமா கூட்டிட்டு வரியே. என் காசு போச்சேடா\". இதே ரீதியில் இன்னும் இரண்டு படங்கள் வந்தால் அந்த படங்களுக்கு அழைத்து வந்த நண்பன் சக நண்பனின் வெறியால் வாயில் வெற்றிலை போட்டுக்கொள்வது உறுதி. உறுதி. உறுதி.\nவெடி - உங்கள் சீட்டுக்கு அடியில்\n\"வெடி - உங்கள் சீட்டுக்கு அடியில்\nசூப்பரா இருக்கு உங்க விமர்சனம்..\nஉங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்\n இந்த படத்தை முதல் நாளே பார்த்து இவ்விமர்சனம் மூலம் பலரை காப்பாற்றி இருக்கிறீர்கள் நன்றி\nகேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...\n''அழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் சினிமாவை எங்கே தவறான திசைக்கு அழைத்துச்சென்று விடுமோ என்று இதயம் படபடத்த வேளையில் 'யாமிருக்க பயமேன்' என கோடான கோடி தமிழர்களின் மன ரணத்திற்கு சர்வலோக நிவாரணியாக இந்த வெடிமருந்தை தடவி உள்ளார் பிரபு தேவா. ண்ணா..என்ன படம்னா\n''வெடி - உங்கள் சீட்டுக்கு அடியில்\n நானும் வெடி வெடிச்சதுல வெலவெலத்து போய்தான் இருக்கேன்\nவெடி - உங்கள் சீட்டுக்கு அடியில்\nஹஹஹா செம நகைச்சுவையாய் சொல்லியுள்ளீர்கள்.. விமர்சனம் பார்த்த பின்னும் யாராவது படம் பார்க்க போனால் 'வெடி சீட்டுக்கு அடியில் தான் \nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஒற்றைக்கண்ணை மட்டும் திறந்து தியேட்டரில் யாராவது மிச்சம் இருக்கிறார்களா என்று பார்க்கிறார் விஷால்.//\nயோவ் சிரிச்சு முடியலை . விட்ரா சாமி\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nவெடி - உங்கள் சீட்டுக்கு அடியில்\n//////கோடான கோடி தமிழர்களின் மன ரணத்திற்கு சர்வலோக நிவாரணியாக இந்த வெடிமருந்தை தடவி உள்ளார் பிரபு தேவா. ண்ணா..என்னா படம்ணா\nவில்லு படத்த விட வேற ஒரு நல்ல ஒலகப் படம் இனி வராதுன்னு நெனச்சி கலங்கி போயிருந்தேன்.... என் நெஞ்சுல பீர வார்த்துட்டிங்கண்ணே......\n////// சென்னை என்றால் சென்ட்ரல். கல்கத்தா என்றால்...ஹவுரா. அப்பதான் அது கல்கத்தா என்று நமக்கு தெரியுமாம். ///////\nஅந்த சீனாவது ஒரிஜினலா எடுத்தாங்களா, இல்ல ஏதாவது பழைய தமிழ்ப்படத்துல இருந்து எடுத்து போட்டுக்கிட்டானுங்களா\n/////யார் இந்த பிரபாகரன்(விஷால்) என்று டென்சன் எகிறும் வேளையில் இரண்டாம் பாதியில் அவர் ஒரு போலீஸ் என்கிற முடிச்சு அவிழோ அவிழ் என்று அவிழ்கிறது. . ///////\nஇது ஏற்கனவே நம்ம டாகுடரு படத்துல வந்த ”முடிச்சாச்சே” ஓ அதுவும் பிரபுதேவா டைரக்ட் பண்ணதுதானே” ஓ அதுவும் பிரபுதேவா டைரக்ட் பண்ணதுதானே\n//////அவரின் தங்கச்சி \"அண்ணா......\" என்று கதறிய உடனேய ஒற்றைக்கண்ணை மட்டும் திறந்து தியேட்டரில் யாராவது மிச்சம் இருக்கிறார்களா என்று பார்க்கிறார் விஷால். அப்புறம் என்ன.. வில்லன்களை வெள்ளாவியில் வைத்து வெளுத்து தள்ளுகிறார்.///////\nஆஹா.... படம்னா படம் இது படம்யா.........\nஒரு ஒலகப்படத்தை தமிழுக்கு வழங்கி கலைச்சேவை புரிந்திருக்கும் அன்பர்களை வாழ்த்துகிறேன்....\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎங்களைபோன்ற தியாகிகளுக்கு பென்ஷன் தந்தால் நன்றாக இருக்கும்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஒரு ஒலகப்படத்தை தமிழுக்கு வழங்கி கலைச்சேவை புரிந்திருக்கும் அன்பர்களை வாழ்த்துகிறேன்....//\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி.\nஆம். ஆனால் படம் பார்த்தவர்கள் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் உள்ளார்கள் அண்ணாமலை.\nநன்றி சுரேஷ். மாற்றிவிட்டேன். இப்படத்தின் ஒரு பாடலில் DSP டான்ஸ் ஆடினார். அவர்தான் இசையும் அமைத்திருப்பார் என்று எண்ணிவிட்டேன். டைட்டிலை சரியாக படிக்காவிடில் எடிட்டர் ஆண்டனிக்கும், விஜய் ஆண்டனிக்கும் வித்யாசம் காண சிரமப்பட வேண்டும். என்னைப்போல.\nசீக்கிரம் வெடியை(டிக்கட்) யார் பாக்கெட்லயாவது போட்டுட்டு ஓடிருங்க.\nதியேட்டரில் கால் வைத்தால் கண்ணி வெடி இலவசமாம் கந்தசாமி\nதியேட்டர்ல போய் பாருங்க. ரசிகர்கள் தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தி கோபமாக கத்துவதை கேட்டால் சிரிப்பை அடக்க முடியாது.\nஉங்க ட்ரீட்மென்ட் நிறைய பேருக்கு தேவைப்படுது சார். வர முடியுமா\nஅடுத்து தீபாவளி வெடி(வேலாயுதம்) வெடிக்கப்போகுது. கெட் ரெடி\nவில்லு பார்ட் - 2 வருதாம்ணே. கவலை வேண்டாம்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nதியேட்டர்ல போய் பாருங்க. ரசிகர்கள் தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தி கோபமாக கத்துவதை கேட்டால் சிரிப்பை அடக்க முடியாது.//\nஉனக்கு ஏன்யா இந்த ரத்த வெறி\n////// சென்னை என்றால் சென்ட்ரல். கல்கத்தா என்றால்...ஹவுரா. ��ப்பதான் அது கல்கத்தா என்று நமக்கு தெரியுமாம். ///////\nஅந்த சீனாவது ஒரிஜினலா எடுத்தாங்களா, இல்ல ஏதாவது பழைய தமிழ்ப்படத்துல இருந்து எடுத்து போட்டுக்கிட்டானுங்களா\nஆமா. சொல்ல முடியாது. செஞ்சாலும் செய்வாங்க. தயாரிப்பு பன் பிக்சர்ஸ் ஆச்சே. கேப்டன் தண்ணி அடிச்சிட்டு வேட்பாளரை உதைச்ச சீனை மறக்க முடியுமா...\n/////யார் இந்த பிரபாகரன்(விஷால்) என்று டென்சன் எகிறும் வேளையில் இரண்டாம் பாதியில் அவர் ஒரு போலீஸ் என்கிற முடிச்சு அவிழோ அவிழ் என்று அவிழ்கிறது. . ///////\nஇது ஏற்கனவே நம்ம டாகுடரு படத்துல வந்த ”முடிச்சாச்சே” ஓ அதுவும் பிரபுதேவா டைரக்ட் பண்ணதுதானே” ஓ அதுவும் பிரபுதேவா டைரக்ட் பண்ணதுதானே அப்போ சரி..... \n\" அப்டின்னு பிரபுதேவா நினைச்சிட்டார்\nஒரு ஒலகப்படத்தை தமிழுக்கு வழங்கி கலைச்சேவை புரிந்திருக்கும் அன்பர்களை வாழ்த்துகிறேன்//\nஅதை பார்த்து நொந்து வெந்த எங்களுக்கு ஏதாச்சும் பட்டம் குடுங்கண்ணே\n//* வேடந்தாங்கல் - கருன் *\nஎல்லாம் ஓசி டிக்கட் தல\nரொம்ப நாளைக்கு அப்புறம் நான் படிச்ச ஒரு கலக்கல் விமர்சனம். வரிக்கு வரி கலக்கல்..\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஉனக்கு ஏன்யா இந்த ரத்த வெறி//\nதக்காளி சட்னி எல்லாருக்கும் கிடைக்கணுமே அப்டிங்கற ஆதங்கம்தான்.\nதேங்க்ஸ் தல. எல்லாம் விஷாலின் விஸ்வரூப வெ(ற்)றிக்கு சமர்ப்பணம்.\n//சமீரா ரெட்டியை(ரெட்டி நீங்க படிச்சி வாங்குன பட்டமா) பார்த்தால் ஒரு துளி கூட ரொமான்ஸ் மூட் வந்து தொலைக்க மாட்டேன் என்கிறது. நீங்க ஒரு அதிசயப்பிறவி கௌதம்//\nஇனிய இரவு வணக்கம் நண்பா,\nஉங்களின் விமர்சனம் வித்தியாசமா இருக்கிறது.\nநான் படித்த வெடி விமர்சனங்களில் படத்தினைப் பற்றிய விலாவாரியான விமர்சனம் உங்களிடமிருந்து கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.\n//'நான் ஜோக் அடிச்சா மட்டும் ஏண்டா சிரிக்க மாட்றீங்க' என்று ஒவ்வொரு படத்திலும் அழும் விவேக்..இங்கும் தனது பயணத்தை தொடர்கிறார். எங்கே செல்லும் இந்தப்பாதை....//\nஇந்த வரியில் உள்ள அளவுகூட தன்னால் நகைச்சுவை கொடுக்க முடியவில்லையே என்று விவேக் நிச்சயம் வருந்துவார்\n//ஒற்றைக்கண்ணை மட்டும் திறந்து தியேட்டரில் யாராவது மிச்சம் இருக்கிறார்களா என்று பார்க்கிறார் விஷால். அப்புறம் என்ன.. வில்லன்களை வெள்ளாவியில் வைத்து வெளுத்து தள்ளுகிறார். //\n//என்று கதறிய உடனேய ஒற்றைக்கண்ணை மட்டும் திறந்து தியேட்டரில் யாராவது மிச்சம் இருக்கிறார்களா என்று பார்க்கிறார் விஷால்//\nசூப்பரா இருக்கு உங்க விமர்சனம்\n//இப்படி பல்வேறு அரிய காட்சிகளை அனாசயமாக படம் பிடித்து உள்ளனர். இருக்கையில் தொடர்ந்து 20 நிமிடத்திற்கு மேல் அமராமல் அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும் எனும் டாக்டர்களின் அறிவுரையை சிரமேற்கொண்டு நமக்காக எல்லாப்பாடல்களையும் படுமொக்கையாக போட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி//\nமன ரணத்திற்கு சர்வலோக நிவாரணியாக இந்த வெடிமருந்தை தடவி உள்ளார் பிரபு தேவா//\nமுதல் வரியே தாண்ட முடியலை..அப்படி சிரிச்சுகிட்டிருக்கேன்..\nவிஷால், சிம்பு, ஆர்யா போன்றவர்களை வைத்து மூன்றாம் பிறை, சிப்பிக்குள் முத்து, வருஷம் பதினாறு போன்ற படம் எடுக்க முடியுமா .\nஉங்கள் எதிர்ப்பார்ப்பே மிகவும் தவறு.\nவிஷால் ஹீரோ என்ற உடனேயே அந்த த்யேட்டர் இருக்கும் எல்லைக்கே செல்லக் கூடாது.\nஎனவே இந்தப் படம் இப்படி இருக்கிறது என்பதில் ஆச்சர்யமே இல்லை\nவலி அடங்க நாளாகும். அவ்வ்\nதக்குடு...... தூக்குடு தமிழ் ரீமேக்ல நீங்கதான் ஹீரோவாம். நெசமா\nதேங்க்ஸ் சார். வலைமனைல யார்னா ஆக்கிரமிப்பு பண்ணி இருந்தா சொல்லுங்க. விஷால் நம்பர் இருக்கு. வீடு கட்டி அடிக்கலாம்.\nவெல்கம். எப்படி இருக்கீங்க சார்.\nவிஷால், சிம்பு, ஆர்யா போன்றவர்களை வைத்து மூன்றாம் பிறை, சிப்பிக்குள் முத்து, வருஷம் பதினாறு போன்ற படம் எடுக்க முடியுமா . உங்கள் எதிர்ப்பார்ப்பே மிகவும் தவறு.//\nஅப்படி எதிர்பார்த்து போனேன் என்று எங்கே சொல்லி இருக்கிறேன் என்னதான் நல்ல படமாக இருக்கும் என எண்ணி நீங்கள் தியேட்டருக்கு சென்றாலும் அதில் மொக்கையான படங்களும் இருக்கத்தான் செய்யும். அதேபோல் விஷால், ஆர்யா, சிம்பு படங்கள் அனைத்தும் மொக்கையாக இருக்கும் என்று நம்மால் கணிக்கவும் இயலாது. வெடி இப்படி இருக்கும் என்று ஊருக்கே தெரிந்ததுதான். நான் மட்டும் விதிவிலக்கல்லவே. நண்பர்களுடன் படம் சென்றேன். அவ்வளவே.\nவிஷால் ஹீரோ என்ற உடனேயே அந்த த்யேட்டர் இருக்கும் எல்லைக்கே செல்லக் கூடாது.\nஎனவே இந்தப் படம் இப்படி இருக்கிறது என்பதில் ஆச்சர்யமே இல்லை//\nநான்தான் இரண்டரை மணிநேரம் தியேட்டர் எல்லையை தாண்டாமல் 'வெடி' அரங்கினுள் பதுங்கி இருந்தேனே. இப்படம் இப்படித்தான் இருக்கும் என��பது ஆச்சர்யம் இல்லைதான். கமர்சியல் படங்களில் ஒரு அளவுக்கு மேல் நாம் பெரிதாக எதை எதிர்பார்க்க முடியும் ராம்ஜி\n//ஒற்றைக்கண்ணை மட்டும் திறந்து தியேட்டரில் யாராவது மிச்சம் இருக்கிறார்களா என்று பார்க்கிறார் விஷால்//\nஉங்கள் விமர்சனம் அருமை. இதைப் பிரபு தேவா; விஷால் பார்க்க வேண்டும்.\n@ யோகன், மனோ, குறுக்கால போவேன்(\nதன் நெருங்கிய நண்பர்கள் தவிர மற்றவர்களுக்கு கமன்ட் போடாத குசும்பன் வந்து கமன்ட் போட்டுருக்கார்\nகாமெடி உங்களுக்கு நல்லா வருது. மக்கள் விரும்புவதும் சிரிக்க தான் அசத்துங்க சிவா\n// யாராவது மிச்சம் இருக்கிறார்களா என்று பார்க்கிறார் விஷால்.// செம காமெடி\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/2.html) சென்று பார்க்கவும்... நன்றி...\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 2\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம்\nமெட்ராஸ்பவன் - மனதில் பட்டவை\nபன்றி - ஒரு பார்வை\nஇண்டிப்ளாக்கர் சந்திப்பு - ஒன் மோர் போஸ்ட்\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bags/top-10-ac+bags-price-list.html", "date_download": "2019-02-21T12:53:11Z", "digest": "sha1:RHQPDMGIFW6PFGRA7RR7WCZ6LFCT5VQG", "length": 14557, "nlines": 298, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 அச பாக்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை ��ற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 அச பாக்ஸ் India விலை\nசிறந்த 10 அச பாக்ஸ்\nகாட்சி சிறந்த 10 அச பாக்ஸ் India என இல் 21 Feb 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு அச பாக்ஸ் India உள்ள இரசிய ம்பப்ஸல்௦௨ லெதர் 13 மேக்புக் ப்ரோ மேக் ஏர் ஸ்லீவ் தந் Rs. 1,741 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nதி ஹவுஸ் ஒப்பி தாரா\nபாஸ்ட்ரக் பழசக் லேப்டாப் ஸ்லீவ்\nஇரசிய லேப்டாப் ரெவெர்சிப்ளே ஸ்லீவ் 15 1 சலஃ௦௦௦௨ பழசக்\nபாஸ்ட்ரக் லார்ஜ் ஸ்லிங் பக\nஇரசிய ம்பப்ஸல்௦௧ லெதர் 13 மேக்புக் ப்ரோ மேக் ஏர் ஸ்லீவ் காபி\nஇரசிய ம்பப்ஸல்௦௨ லெதர் 13 மேக்புக் ப்ரோ மேக் ஏர் ஸ்லீவ் தந்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/46476-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D---%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-21T13:25:42Z", "digest": "sha1:VVARQQFTSADQBBRANVQKYIQ5VPQTGVHN", "length": 8468, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவுக்கு சேலத்தில் மணிமண்டபம்,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் ​​", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவுக்கு சேலத்தில் மணிமண்டபம்,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nஎம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவுக்கு சேலத்தில் மணிமண்டபம்,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nஎம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவுக்கு சேலத்தில் மணிமண்டபம்,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nசேலத்தில் 80இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர்,ஜெயலலிதா மணிமண்டபத்த் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.\nசேலம் அண்ணா பூங்கா அருகே எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபம் கட்டுவதற்குக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா முழு உருவச் சிலைகளுடன் 80 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணிமண்டபத்தைத் திறந்து வைத்தார்.\nசேலம் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கு 5 சிற்றுந்துகளின் போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களே காரணம் எனத் தெரிவித்தார். சேலம் ஓமலூர்ச் சாலைக்கு எம்ஜிஆர் சாலை எனப் பெயர் சூட்டப்படும் என்றும் அறிவித்தார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி CMEdappadiPalaniswamiஜெயலலிதா Jayalalithaஎம்.ஜி.ஆர்MGRசேலம்Salem\nகர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏக்களுக்கு நல்ல செய்தி காத்திருப்பதாக எடியூரப்பா பேட்டி\nகர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏக்களுக்கு நல்ல செய்தி காத்திருப்பதாக எடியூரப்பா பேட்டி\nசாலையின் நடுத்தடுப்பில் மோதி மாருதி ஆம்னி பேருந்து விபத்து\nசாலையின் நடுத்தடுப்பில் மோதி மாருதி ஆம்னி பேருந்து விபத்து\nகோவில் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திகடன்\nமனைவியின் நடத்தை மீதான சந்தேகத்தால் நள்ளிரவில் நடந்த கொடூரக் கொலை\n7 தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய முதலமைச்சர் ஆ��ுநரைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\nகம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை; மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுடன் நாளை ஆலோசனை\nபயங்கரவாதமும், சுற்றுச்சூழல் பாதிப்புமே மனித குலத்தை மிரட்டும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் - பிரதமர் மோடி\nபுதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பேரம் எனப் புகார்\nஇரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaan-mazhaiyin-thuligal-song-lyrics/", "date_download": "2019-02-21T12:42:46Z", "digest": "sha1:M65DC7IZHE2VRENXM2XLPE4USUX3GNBW", "length": 7518, "nlines": 231, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaan Mazhaiyin Thuligal Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் சுதா ரகுநாதன்\nஇசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்\nஆண் : வான் மழையின் துளிகள்\nஆணின் துளியா பெண்ணின் துளியா\nபெண் : பார் கடலின் அலைகள்\nஆணின் அலையா பெண்ணின் அலையா\nஆண் : காற்றில் ஆண் பெண்கள் பேதமில்லை\nமழையில் வெயில் காட்டும் வானவில்லை\nஇரு நேர்க்கோடு இணையும் இடத்தின் உருவம்\nபெண் : சிவனை நீ பார்த்தால் சிவன் உருவம்\nஉமையை நீ பார்த்தால் உமை உருவம்\nகண் பார்வைக் காட்டாத முழு உருவம்\nஉடலின் தெய்வீக மொழியாகும் புது வடிவம்\nஆண் : வான் மழையின் துளிகள்\nஆணின் துளியா பெண்ணின் துளியா\nஆணின் அலையா பெண்ணின் அலையா\nபெண் : கடலின் ஆழத்தை யாரும்\nஆண் : குழந்தைக் காலத்தில்\nஒரு உடல் ஒரு உடல்\nசிதையில் தீ வைத்து எரித்திடும் மலையினில்\nபெண் : ஆண்கள் என்பதும்\nகுழு : திரு நங்கை இவளிரு கடைகளின்\nபெண் : வான் மழையின் துளிகள்\nஆணின் துளியா பெண்ணின் துளியா\nஆணின் அலையா பெண்ணின் அலையா\nஆண் : காற்றில் ஆண் பெண்கள் பேதமில்லை\nமழையில் வெயில் காட்டும் வானமில்லை\nஇரு நேர்க்கோடு இணையும் இடத்தின் உருவம்\nஆண் : சிவனை நீ பார்த்தால் சிவன் உருவம்\nஉமையை நீ பார்த்தால் உமை உருவம்\nகண்ன் பார்வைக்காட்டாத முழு உருவம்\nஉடலின் தெய்வீக மொழியாகும் புது வடிவம்\nபெண் : வான் மழையின் துளிகள்\nஆணின் துளியா பெண்ணின் துளியா\nஆணின் அலையா பெண்ணின் அலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-21T12:45:11Z", "digest": "sha1:M4CDO43XF7TTWXECIW6I7BDAMYESPMJP", "length": 9254, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "மகேசன் பலகாய மற்றும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குழுவினரே வன்முறையாளர்கள்: ரிஷாத் ஆவேசம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nமகேசன் பலகாய மற்றும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குழுவினரே வன்முறையாளர்கள்: ரிஷாத் ஆவேசம்\nமகேசன் பலகாய மற்றும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குழுவினரே வன்முறையாளர்கள்: ரிஷாத் ஆவேசம்\nமகேசன் பலகாய மற்றும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அடங்கிய குழுவினரே முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான வன்முறைகளுக்கு காரணமானவர்கள் எனவும் மதவாதத்தையும் இனவாதத்தையும் துாண்டும் செயற்பாடுகள் தொடருமாயின் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஏற்படுவதை தவிர்க்க முடியாத நிலைமை ஏற்படும் எனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nஅம்பாறை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவகள் தொடர்பில் நேற்று (செவ்வாய் கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nமேலும், கடந்த காலத்தில் தமிழ் இளைஞா்களுக்கு எதிராக வன்முறைகளை ஏவியதன் மூலம் உருவாக்கப்பட்ட ஆயுதப் போடாட்டத்தினால் ஏற்பட்ட விளைவுளில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை – தாக்கங்களை இன்றும் எதிர்கொண்டு வருகின்றோம்.\nஇந்நிலையில், இன்னொரு சிறுபான்மை சமூகமான முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக மதவாதத்தையும் இனவாதத்தையும் துாண்டுவதன் மூலம் ���ந்த நாட்டில் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்திற்கு வழிகோல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nகுடிவரவு – குடியகல்வு சட்டதிட்டத்தை மீறி தங்கியிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வெளியே\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவ\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றவாளிகளையா அல்லது பொது மக்களையா பாதுகாக்கிறது என ஜனாதிபதி மைத்திர\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nஇலங்கை கிரிக்கெட் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஷம்மி டி சில்வா சற்று முன்னர் தனது கடமைகளை பொறுப்பே\nஅமைச்சு பதவிகளை ஏற்க வேண்டும் – கூட்டமைப்பிற்கு மீண்டும் அழைப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு, வடக்கில் அபிவிருத்திப் பணிகளை முன\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/104015", "date_download": "2019-02-21T11:38:47Z", "digest": "sha1:HF5QE3A5TUW4HLIZST4YBO7BL2GU6MRZ", "length": 17443, "nlines": 186, "source_domain": "kalkudahnation.com", "title": "இஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம் – ACJU | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் இஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம் – ACJU\nஇஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம் – ACJU\nஉழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சுன்னத்தாகும். இதுபற்றி அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் “எனவே, உம் இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.” (108:02) என்று குறிப்பிட்டுள்ளான்.\nஇவ்வணக்கத்தை இஸ்லாம் கூறும் எல்லாவித நெறிமுறைகளையும் பேணிச் செய்வது கடமையாகும். அப்பொழுது தான் உழ்ஹிய்யாவின் சிறப்புக்களை அடைந்து கொள்ள முடியும். அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் “உங்களுடைய உழ்ஹிய்யாவின் மாமிசங்களும் இரத்தங்களும் அல்லாஹ்வைப் போய் சேருவதில்லை. மாறாக உங்களின் இறையச்சமே அவனை அடைகின்றது.” (22:37) என்று குறிப்பிட்டுள்ளான். அதேநேரம் இலங்கையில் காணப்படும் விலங்குச் சட்டம் (Animal Act No. 29 of 1958) கூறும் விடயங்களையும் கவனத்திற் கொண்டு இதனை நிறைவேற்ற வேண்டும்.\nஇஸ்லாம் எல்லா உயிர்களையும் மதிக்கின்றது, அவைகளுக்கு நோவினை செய்வதைத் தடுக்கின்றது, ஜீவ காருண்யத்தை ஏவுகின்றது. ஒரு மிருகத்திற்கு உணவு கொடுக்காது சிரமப்படுத்திய மனிதரைப் பார்த்து நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாய் பேச முடியாத இப்பிராணியின் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் என எச்சரிக்கை செய்துள்ளார்கள்.\nஇவ்வணக்கத்தை நிறைவேற்றும் பொழுது பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றுதல் வேண்டும்:\nஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையையும், இரு குத்பாக்களையும் நிகழ்த்துவதற்கு தேவையான நேரம் சென்றதிலிருந்து துல் ஹிஜ்ஜஹ் 13ம் நாள் சூரியன் மறையும் வரை உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம்.\nஉழ்ஹிய்யா கொடுக்க நாட்டமுள்ளவர்கள் துல்-ஹிஜ்ஜஹ் மாதம் பிறந்ததிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை உரோமங்களை நீக்குவதையும் நகங்களை களைவதையும் தவிர்ந்து கொள்வது சுன்னத்தாகும்.\nமிருகங்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் எவ்வித நோவினையும் ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஉழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை அறுக்கும் வரை பிராணிகளுக்கான தீனி கொடுக்கப்பட வேண்டும்.\nஅறுப்பதற்காகப் பயன்படுத்தும் கத்தியை நன்றாகத் தீட்டி கூர்மையாக வைத்துக் கொள்ளல் வேண்டும்.\nஅறுப்புக்கென ஒதுக்கப்பட்டுள்ள கொட்டில்களையே குர்பானிக்காக��் பயன்படுத்துவது சிறந்ததாகும். குர்பானிக்கு பயன்படுத்தப்படும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, அறுவைப் பிராணியின் எலும்பு, இரத்தம் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்கள் அனைத்தையும் புதைத்து விடவேண்டும்.\nஉழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை ஒன்றுக்கு முன் ஒன்று கிடத்தி அறுக்கக் கூடாது.\nஅறுவைக்காகப் பயன்படுத்திய இடத்திலும் அதன் கழிவுப் பொருட்களை புதைத்த இடத்திலும் கிருமி நாசினிகளைத் தெளித்து சுகாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.\nநம் நாட்டின் சட்டத்தை இந்நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் நாம் கவனத்திற் கொண்டு, மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபரச் சீட்டு, சுகாதார அத்தாட்சிப் பத்திரம், மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் போன்ற ஆவணங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும்.\nஅனுமதியின்றி உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை வண்டிகளில் ஏற்றி வருவதையும் அனுமதி பெற்றதைவிடவும் கூடுதலான எண்ணிக்கையில் எடுத்து வருவதையும் முற்றிலும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.\nபல்லினங்களோடு வாழும் நாம் பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது.\nநாட்டின் மரபைப் பேணும் வகையில் பௌத்தர்களால் கண்ணியப்படுத்தப்படும் போயா தினத்தன்று அறுப்பு செய்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவதை விட்டும் தவிர்ந்து கொள்ள ஏனைய நாட்களை இதற்காக பயன்படுத்துவது சிறந்ததாகும்.\nஉழ்ஹிய்யா நிறைவேற்றப்படும் போது படங்கள் அல்லது வீடியோக்கள் எடுப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவற்றை பகிர்ந்து கொள்வதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.\nஉழ்ஹிய்யாவை நிறைவேற்ற விரும்புவோர் அப்பிரதேச ஜம்இய்யாவின் கிளைகள், பள்ளிவாசல்கள், ஊர் சம்மேளனங்களோடு தொடர்பு கொண்டு கூட்டாக தம் கடமையை நிறைவேற்றுவது பொருத்தமானது.\nபள்ளிவாசல் இமாம்கள், கதீப்கள் உழ்ஹிய்யாவின் சிறப்பையும், அவசியத்தையும் பற்றிப் பேசுவதோடு அதன் சட்ட திட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் குறிப்பாக மிருக அறுப்பை விரும்பாத பல்லினங்கள் வாழுகின்ற சூழலில் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வண்ணம் முறையாக இக்கடமையை நிறைவேற்றுவது பற்���ியும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.\nஅஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாறக்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nPrevious articleபதுரியாநகர், மாஞ்சோலைக் கிராமத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்.\nNext articleமீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மாணவி தேசிய சாதனை.\nநாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.\nகோடாரியால் தாக்கப்பட்டு இளைஞன் படுகாயம்: வாழைச்சேனையில் சம்பவம்.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஇன்றிலிருந்து (4) மழையுடனான வானிலை அதிகரிப்பு\nஎன் தந்தையின் ஜனாஸாவில் கலந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்-ரஹ்மத் மன்சூர்\nதமன்கடுவை பிரதேச சபைத்தலைவராக மீண்டும் முஸ்லிம் ஒருவருக்கு வாய்ப்பு\nஇலங்கையில் முதலீடு செய்ய சவூதி இளவரசர் இணக்கம்.\nசுதந்திர ஊடக கண்கானிப்பு மையத்தின் மாவட்டஒன்றுகூடல்\nகண்டி வன்செயல் பாதிப்புகளை மதிப்பீடுசெய்ய அமைச்சர்கள் குழு நியமனம்\nயாழ் சின்னப்பள்ளிவாசல் மையவாடி முழுமையாக துப்பரவு பணிக்கு அவசர நிதி உதவி தேவை\nமாணவச் செல்வங்கள் நடாத்திக் காட்டிய போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nஉங்கள் பிள்ளைகள் சீதேவிகளாக வரவேண்டும் என்றுதான் நாங்கள் ஆசைப்படுகின்றோம் – அதிபர் எம்.ரீ.எம்.பரீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/45621", "date_download": "2019-02-21T12:07:25Z", "digest": "sha1:PMBQ2GFY5B6ECFXBXODIQE4XHTW5Z5DO", "length": 7677, "nlines": 56, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி சுகந்தினி குணபாலசிங்கம் (ஹம்ஸா) அவர்கள் லண்டனில் காலமானார்-விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி சுகந்தினி குணபாலசிங்கம் (ஹம்ஸா) அவர்கள் லண்டனில் காலமானார்-விபரங்கள் இணைப்பு\nஅல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுகந்தினி குணபாலசிங்கம் அவர்கள் 14.04.2018, சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை மிகவும் வருத்தத்துடன் அறியத்தருகிறோம்.\nஅன்னார், குணபாலசிங்கம் -லில்லிமலர் ஆகியோரின் அன்பு மகளும் பிரவீனின் பாசமிகு தாயாரும் சுகுணராஜின் (ரிஷி) அன்புச் சகோதரியும் மஞ்சுளா சுகுணராஜின் அன்பு மைத்துனியும் மனோஜ், ரிஷான், அபிசரண் ஆகியோரின் பாசமிகு அத்தையும் காலம் சென்ற கிறிஸ்தீனம்மா சின்னையா, இராஜேஸ்வரி இராஜநாயகம், செல்வமணி குணதாசன், ஜோசப்பினா, ஜெசிந்தா சகாயராசன் ஆகியோரின் பெறாமகளும் அரியரட்ணம் செல்லமணி, ஞான அமிர்தம் குணரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகளும் ராசன் (சிறி – லண்டன், ரதீஸ்வரன் (சுவிஸ்), காலம்சென்ற ரவிசங்கர், ரமேஸ்குமார் (லண்டன்), ராஜேஸ்கண்ணா (சுவிஸ்), லக்ஸியா (லண்டன்) அசோக்குமார் (பிரான்ஸ்), அனிதா (பிரான்ஸ்), ஆஷா, ஜெமி, சுரேஸ்குமார் (பிரான்ஸ்), கல்வின் -எர்வின் (கனடா) ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும் சமிந்தா, சஞ்சீவன், றசிதா,விஜிதா, கரன் , சுதன், தீபன், கௌதமி ஆகியோரின் மைத்துனியும் ஜனக்ஸன், ஜோனத்தன், ராமானுஜன், அபிநயன், அக்ஸரா, நாராயணி, யதுர்சினா, எழில் அழகி, தில்ஸான், லஜனி, சாம்பவி,சாயிஷான், சுவிஸ்கா, ஆகியோரின் அத்தையும் அனுஷ்கா, ஆர்ருஷன், திபுஷன், துஷான் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம்…\nநேரம்…..காலை 9மணிமுதல் 12 மணிவரை…\nகுணபாலசிங்கம் + 94 771151494\nPrevious: அமரர் திருமதி கிறீஸ்தம்மா சின்னையா அவர்களின் இறுதிநிகழ்வுகள் 23.04.2018 திங்கட்கிழமை காலை அல்லைப்பிட்டியில் நடைபெறவுள்ளன-விபரங்கள் இணைப்பு\nNext: பிரான்ஸில் காலமான, புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் 31ம் நாள் நினைவுதின நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117052.html", "date_download": "2019-02-21T11:32:56Z", "digest": "sha1:FAFJSZGV625AMEJQ4SVCLRIEPXJ4SSOY", "length": 12402, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவர்களுக்கு விஷேட பயிற்சி முகாம்..!! – Athirady News ;", "raw_content": "\nதேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவர்களுக்கு விஷேட பயிற்சி முகாம்..\nதேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவர்களுக்கு விஷேட பயிற்சி முகாம்..\nகிழக்கு மாகாணம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.\nசுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பான கபே அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) குறித்த பயிற்சி முகாம் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில் இடம்பெற்றது.\nசுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பான கபே அமைப்பின் தேசிய இணைப்பாளர் முகமட் மனாஸ், முன்னாள் தேர்தல் உதவி ஆணையாளர் பண்டார மாப்பா உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇந்த பயிற்சி முகாமில் கிழக்குமாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இணைப்பாளர்களும் பொலன்னறுவை மாவட்ட இணைப்பாளர்களும் கிழக்கு மாகாணம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடவுள்ள கண்காணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.\nநீதியான நேர்மையான தேர்தல் மூலம் உள்ளூட்சிமன்ற பிரதிநிதிகளை தேர்வுசெய்வதற்கு மக்களுக்கு உதவும் வகையில் இந்த கண்காணிப்பாளர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nசிலாவத்துறையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மீளக்குடியமர்த்தப்படுவர்: பிரதமர்..\n350 வாக்காளார் அட்டைகள் மாயம் தபால் ஊழியர் விளக்கமறியலில்..\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை..\nஅமெரிக்காவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலி..\nபாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறிக்க வேண்டும்- கங்குலி..\nவங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி..\nநீங்கள் போன ஜென்மத்தில் எப்படி இறந்தீர்கள் தெரியுமா.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது –…\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=437722", "date_download": "2019-02-21T12:57:50Z", "digest": "sha1:U4ALOASNZU76RLKEAZXD45TT77FQVAQQ", "length": 7204, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "புதுக்கோட்டை அருகே உணவு கேட்ட தாயை அடித்த மகன் கைது | The son who beat the mother asked for food near Pudukottai arrested - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nபுதுக்கோட்டை அருகே உணவு கேட்ட தாயை அடித்த மகன் கைது\nபுதுக்கோட்டை: மாத்தூர் அருகே சித்தாம்பூரில் உணவு கேட்ட தாயை அடித்து உதைத்ததாக மகன் கைது செய்யப்பட்டுள்ளார். முறையாக உணவு வழங்கக்கோரிய தாய் பானுமதியை அடித்து உதைத்ததாக மகன் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதாய் மகன் புதுக்கோட்டை கைது\nநாடாளுமன்ற தேர்தல்... மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு\nதிமுகவுடனான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது: கம்யூனிஸ்ட்\nசென்னையில் வரும் சனி, ஞாயிற்று கிழமைகளில் வாக்காளர் சிறப்பு முகாம்\nஜெ.வின் பிறந்தநாளில் அதிமுகவின���் ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும்... அதிமுக தலைமை வேண்டுகோள்\nமுதல்வருக்கு ராமதாஸ் அளிக்கும் விருந்தை புறக்கணிக்க அமைச்சர் சி.வி.சண்முகம் முடிவு\nராமதாஸின் தைலாபுர தோட்ட வீட்டில் நாளை இரவு விருந்து: இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு\nசமூக செயல்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்க கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு\nமக்களவை தேர்தல் கூட்டணி பற்றி திமுக- இந்திய கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை தொடங்கியது\nசென்னையிலிருந்து துபாய்க்கு கடத்த முயன்ற அமெரிக்க டாலர், மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல்\nஎனக்கு பிடித்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டுக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி: ராம்நாத் கோவிந்த்\n11-ம் வகுப்பு பொதுதேர்வுக்கு விண்ணப்பித்த தனி தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: தேர்வுத்துறை\nதொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான வட்டிவீதம் 0.1 சதவீதம் உயர்வு\nசென்னை ரயில்வே காவல்துறை டிஐஜியாக வி.பாலகிருஷ்ணன் நியமனம்\nகடகு சந்தை பகுதியில் மணல் குவாரிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/208", "date_download": "2019-02-21T11:22:52Z", "digest": "sha1:WBQR5WB5OIEJ64SJTSHCBIVMPAUPGFAQ", "length": 7175, "nlines": 114, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | இரண்டு கைகளிலும் பந்துவீசி மிரள வைத்த இந்திய வீரர்! (வீடியோ இணைப்பு)", "raw_content": "\nஇரண்டு கைகளிலும் பந்துவீசி மிரள வைத்த இந்திய வீரர்\nசையது முஸ்டாக் அலி டி20 டிராபி போட்டியில் விடர்பா அணியின் அக்செய் கர்னெவர் தனது 2 கைகளிலும் பந்துவீசி அனைவருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளார்.\nஇந்தியாவில் உள்ளூர் தொடரான சையது முஸ்டாக் அலி டி20 டிராபி போட்டிகள் நடந்து வருகிறது.\nஇதில் பரோடா- விடர்பா அணிகள் மோதிய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய விடர்பா அணி 5 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது.\nபின்னர் பரோடா அணி துடுப்பெடுத்தாடும் போது விடர்பா அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்செய் கர்னெவர் இரண்டு கைகளிலும் பந்துவீசினார்.\nவலது கை துடுப்பாட்ட வீரருக்கு இடது கையிலும், இடது கை துடுப்பாட்ட வீரருக்கு வலது கையிலும் மாறி மாறி பந்து வீசி அனைவரையும் வியக்க வைத்தார்.\nஇந்தப் போட்டியில் இர்பான் பதான் தலைமையிலான பரோடா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nவிராட் கோலியின் மற்றொரு திறமை பார்த்திருக்கின்றீர்களா--\nயாழ். நண்பர்களின் சமர் கிரிக்கெட் தொடர் போட்டி இன்று ஆரம்பம்\nயாழ். நண்பர்களின் சமர் கிரிக்கெட் தொடர் போட்டி இன்று ஆரம்பம்\nயுவராஜ் சிங் எனது மூத்த சகோதரர் போன்றவர்: விராட் கோஹ்லி உருக்கம்\nசங்கக்காரா கைகொடுக்க மிரட்டல் வெற்றி பெற்ற டாக்கா அணி\nகடைசி பந்தில் த்ரில் வெற்றி: ஆசிய கோப்பையை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-02-21T12:49:47Z", "digest": "sha1:XED7EMK2KVIKP7CTXPMD4YS6WESILJDH", "length": 8572, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "விமான சேவை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கன் விமான சேவை பயணங்கள் தடைப்படும் அபாயம்\nசிறிலங்காவின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கான எரிபொருள் விநியோகத்தை வரும் புதன்கிழமையுடன் நிறுத்தவுள்ளதாக, சிறிலங்காவின் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.\nவிரிவு Jul 01, 2018 | 2:40 // கொழும்��ுச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு ஆரம்பம் – பயணிகள் நெரிசல்\nகட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பகுதி நேரமாக விமான நிலையம் மூடப்படுவதால், கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.\nவிரிவு Jan 07, 2017 | 0:42 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபிராந்திய விமான நிலையமாக விரிவாக்கப்படும் பலாலி – சிறிலங்கா பிரதமர்\nதென்னிந்தியாவுக்கும் விமான சேவைகளை மேற்கொள்ளும் வகையில், பலாலி விமான நிலையம், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jan 04, 2017 | 15:22 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா விமானப்படையுடன் இணைந்து உருவாக்கப்படுகிறது புதிய உள்நாட்டு விமான சேவை\nதனியார் மற்றும் அரச கூட்டு முயற்சியாக, சிறிலங்கா விமானப்படையை மூலம், உள்நாட்டு விமானசேவை ஒன்றை உருவாக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.\nவிரிவு Dec 01, 2016 | 1:06 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n9 ஆண்டுகளில் 18 பில்லியன் ரூபாவை ஏப்பம் விட்ட மிகின்லங்கா\nமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட மிகின்லங்கா விமான சேவை, ஒன்பது ஆண்டுகளில் 18 பில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Nov 21, 2016 | 0:52 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிற��்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31868", "date_download": "2019-02-21T12:16:58Z", "digest": "sha1:5MRQCLJJOBV7NBZL5EJ35MQOGEWTC55I", "length": 12734, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "டுபாயில் வசிக்கும் பாதள உலகக்குழுவின் முக்கிய புள்ளையை கைதுசெய்ய அரசியல் தலையீடு அவசியம் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகழுத்து வலியைக் கண்டறியும் புதிய சிகிச்சை முறை\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nடுபாயில் வசிக்கும் பாதள உலகக்குழுவின் முக்கிய புள்ளையை கைதுசெய்ய அரசியல் தலையீடு அவசியம்\nடுபாயில் வசிக்கும் பாதள உலகக்குழுவின் முக்கிய புள்ளையை கைதுசெய்ய அரசியல் தலையீடு அவசியம்\nதொடர்ச்சியாக கொழும்பிலும் தெற்கிலும் இடம்பெறும் பாதாள உலகக்குழுக்களின் மோதல்கள், கொலைகளின் பின்னணியில் இருக்கும் பிரதான புள்ளியான, தற்போது டுபாயில் வசிக்கும் மாகந்துரே மதூஷை கைதுசெய்ய அரசியல் தலையீடு அவசியம் என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nடுபாய்க்கும் இலங்கைக்கும் இடையே சட்ட ஆட்சி எல்லை சட்டம் தொடர்பில் எவ்வித ஒப்பந்தங்களும் இல்லாத நிலையில் மாகந்துரே மதூஷை பொலிஸ் நடவடிக்கைகள் ஊடாக கைது செய்ய சாத்தியம் இல்லை என, மதூஷ் குழுவினரின் கொலை, குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பிரதான விசாரணை அதிகாரி ஒருவர் எமது இணையத்தளத்திற்கு வெளிப்படுத்தினார்.\nஎனவே மதூஷை கைது செய்வதென்றால், இராஜ தந்திர ரீதியிலான நடவடிக்கைகள் அவசியம் என குறிப்பிட்ட அவர், அது தொடர்பில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் செய்யப்பட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்கட்டினார்.\nகடந்த மூன்று மாதங்களில் 8 கொலைகள் பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கையால் இடம்பெற்றுள்ள நிலையில் இவற்றின் பின்னணியில் மதூஷ் குழுவினரும் அவர்களுக்கு எதிரான குழுவினரும் உள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையிலேயே மதூஷை கைதுசெய்ய வேண்டிய கட்டாயத்தில் பொலிஸார் உள்ளனர்.\nஎனினும் அவர் டுபாயில் இருப்பதால் அவரைக் கைது செய்வதில் சிக்கல் நீடிக்கும் நிலையிலேயே விசாரணைகளை முன்னெடுக்கும் உயர் பொலிஸ் அதிகாரி இந்த விடய்ங்களை வெளிப்படுத்தினார்.\nமாகந்துர மதூஷ் பொலிஸ் டுபாய் பாதாள உலகக்குழு கொலை\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க கோத்தாபய ராஜபக்ஷ விரும்பமாட்டார். இலங்கையில் அவருக்கு உள்ள சலுகைகளை விடவும் அமெரிக்காவில் அவருக்கு பல சலுகைகள் உள்ளது என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.\n2019-02-21 17:41:09 ஜனாதிபதி கோத்தா அமெரிக்கா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகேப்பாபுலவில் 723 ஆவது நாளாக நிலமீட்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களை இலங்கைக்கான சுவீஸ்லாந் நாட்டின் தூதரக அதிகாரிகள் (21) இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\n2019-02-21 17:47:25 கேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவீஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என்று தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வட மாகாண முதலமைச்சருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த விடயத��தினை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழுகின்ற தமிழ் மக்கள் சர்வதேச நாடுகளுக்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் ஏகோபித்த குரலில் எடுத்துக்கூறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\n2019-02-21 17:00:07 வடக்ககு மாகாணம் சி.விக்னேஸ்வரன்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைகளுக்கு அமைவாக கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n2019-02-21 16:56:05 துறைமுகம் ஆசிய கொழும்பு\nயாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்கள்\nயாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நேற்றைய தினம் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் ஒன்றும் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது.\n2019-02-21 16:51:50 யாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்கள்\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஎமது ஆட்சியில் சுயாதீன அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவோம் - வாசுதேவ\nமலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் தொடர்பில் டக்ளஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/world-news/61261-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-02-21T11:57:47Z", "digest": "sha1:5FXBHBOJYFMY7L7NU2X4TA27VAZ346G4", "length": 16207, "nlines": 265, "source_domain": "dhinasari.com", "title": "ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி! ரணில் மீண்டும் பிரதமர்?! - தினசரி", "raw_content": "\nமுகப்பு உலகம் ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி\nகொழும்பு : இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றது. இதை அடுத்து ரணில் மீண்டும் பிரதமர் ஆவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து ராஜபட்ச வெளிநடப்பு செய்ததை அடுத்து கூச்சல், ��ுழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராஜபட்சவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். இதை அடுத்து ரணிலுக்கு வாய்ப்பு கூடியுள்ளது.\nகடும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது. ரணில் விக்ரமசிங்க கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அவையில் பங்கேற்றனர். அப்போது அதிபர் சிறீசேனாவால் தற்போது பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபட்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபட்ச அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதையடுத்து அவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.\nஇந்நிலையில், எதிர்க்கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவாக அணி மாறினர். ரணிலுக்கு 120 உறுப்பினர் ஆதரவு ஏற்கெனவே இருந்தது. இதனால் ராஜபட்சவின் ஆதரவாளர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிராக கூச்சல், குழப்பம் எழுப்பினர்.\nஇதை அடுத்து இலங்கை நாடாளுமன்றத்தை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்க உத்தரவிட்ட சபாநாயகர், ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தார். இதை அடுத்து ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமர் பதவி ஏற்பார் எனத் தெரிகிறது.\nமுந்தைய செய்திஇலங்கை நாடாளுமன்ற கூட்டம்… சர்வதேச விசாரணை வேண்டும்\nஅடுத்த செய்திமுஸ்லிம் படையெடுப்பில் அரங்கனை காத்த ஆசாரியர்: பிள்ளைலோகாசாரியர் திருநட்சத்திரம் இன்று…\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\n‘ரபேல்’ ராகுல் பொய்களுக்கு ஹெச்.ஏ.எல்., நிறுவன தலைவர் பதில்..\nமக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவு ஆனாலும்… ரஜினியின் முடிவையே கமலும் எடுக்கிறாரா\n ஆனால்… ‘இந்த’ நிபந்தனையால் ஜி.கே.வாசன் அதிர்ச்சி\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார் வி.சி.,யா மதிமுக.,வா\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை 21/02/2019 3:01 PM\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ எச்சரிக்கும் சிஆர்பிஎஃப் 21/02/2019 1:26 PM\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஉள்ளூர் செய்திகள் 21/02/2019 12:33 PM\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://epid.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=149&Itemid=480&lang=ta", "date_download": "2019-02-21T12:16:24Z", "digest": "sha1:3AY4MPKLMHVFGH726GQ26P7SNKAK3RMK", "length": 5815, "nlines": 95, "source_domain": "epid.gov.lk", "title": "எமது நோக்கு", "raw_content": "\nஎமது நோக்கு, எமது பணி\nவாராந்த தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (WER)\nகாலாண்டுக்கான தொற்று நோய் விஞ்ஞான பகுதியின் அறிக்கைகள் (QEB)\nஎம்மைப்பற்றி எமது நோக்கு, எமது பணி\nசெவ்வாய்க்கிழமை, 07 ஆகஸ்ட் 2012 09:35 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nஆரோக்கியமான இலங்கையில் ஆரோக்கியமான மக்கள்\nஇயலாமை, காயம், நோய் என்பவற்றை தடுத்து கட்டுப்படுத்துவதன் மூலம் வாழ்வின் ஆரோக்கியத்தையும் வாழ்வின் தரத்தையும் முன்னேற்றுதல்\nசெவ்வாய்க்கிழமை, 07 ஆகஸ்ட் 2012 09:35 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n27-06-2011 to 29-06-2011 : எல்லா பதுளை மாவட்ட அரச சுகாதார களப் பணியாளர்களுக்குமான தடுப்பூசி பாதுகாப்பு மீதான பயிற்சி.\nநோய்க் கண்காணிப்பு இணைய இணைப்பிற்குச் செல்கிறது.\nநடைமுறை H399 (தொற்றுநோய்களின் வாராந்த தொகுப்பு) அடிப்படையிலான நோய்க் கண்காணிப்பு முறைமையானது இலங்கையின்...\nதடுப்பு தடுப்பூசி ஏற்பட்ட சில மணித்தியாலங்களில் ஐந்து மாதக் குழந்தையொன்று இறந்த�� விட்டதாக, புத்தளம் பிராந்திய நோய்ப்பரவுகைக்...\nதோற்று நோய் விஞ்ஞான பகுதி, சுகாதார அமைச்சு, #231, டீ சேரம் இடம், கொழும்பு 10.\nமின்னஞ்சல் : chepid@sltnet.lk (பிரதான அதிகாரி ), epidunit@sltnet.lk (தோற்று நோய் விஞ்ஞான பகுதி)\n© 2011 தோற்று நோய் விஞ்ஞான பகுதி - முழுப் பதிப்புரிமையுடையது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/102432", "date_download": "2019-02-21T11:41:19Z", "digest": "sha1:ZBBJDJRDRODOYQWPUFWHE376XBSQZJKE", "length": 9381, "nlines": 166, "source_domain": "kalkudahnation.com", "title": "ஓட்டமாவடி முகைதீன் போடியார் வீதி அபிவிருத்திக்கு பிரதியமைச்சர் அமீர் அலி 1.5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ஓட்டமாவடி முகைதீன் போடியார் வீதி அபிவிருத்திக்கு பிரதியமைச்சர் அமீர் அலி 1.5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு\nஓட்டமாவடி முகைதீன் போடியார் வீதி அபிவிருத்திக்கு பிரதியமைச்சர் அமீர் அலி 1.5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு\nசேதமடைந்து காணப்படும் ஓட்டமாவடி முகைதீன் போடியார் வீதியை கொங்கிரீட் இட்டு புனர்நிர்மாணம் செய்வதற்கு கிராமிய பொருளாதார அபிவிருத்தி, நீர் வள மீன்பிடி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தனது கிராமிய பொருளாதார அபிவிருத்தியமைச்சின் நிதியிலிருந்து 1.5 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளார்.\nநீண்ட காலங்களாக கவனிப்பாரற்ற நிலையில், பொது மக்கள், மாணவர்களுக்கு பெரும் அசெளகரியங்களை ஏற்படுத்தி வந்த முகைதீன் போடியார் வீதி தொடர்பில் கடந்தாண்டின் இறுதிப்பகுதியில் பிரதேச மக்கள் பிரதியமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு பிரதியமைச்சர் அமீர் அலி வாக்குறுதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகடந்த ஒருவார காலப்பகுதியில் மாத்திரம் 15 மனித படுகொலைகள்\nNext articleஅட்டாளைச்சேனையில் மாலை நேர வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகள் பாடசாலை சீருடையை அணிந்து செல்லுமாறு சம்மேளனம் கோரிக்கை\nநாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.\nகோடாரியால் தாக்கப்பட்டு இளைஞன் படுகாயம்: வாழைச்சேனையில் சம்பவம்.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nதெவனகல தொல்பொருள் திணைக்களத்துடன் இணைப்பு: பிரதமர் முஸ்லிம்களுக்குச் செய்யும் கைம்மாறு இது தானா\nசம்மாந்துறை மக்களால் நிராகரிக்கப்பட்ட மன்சூர் எம்.பியின் பிரிப்புக்க���ரிக்கை\nரவியின் கூற்று அரசாங்கத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது \nமட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிசார் சுட்டுக்கொலை பொலிஸ் மா அதிபர் உட்பட உயரதிகாரிகள் குழு மட்டக்களப்பு...\nஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் புலமைப் பரிசில் பெறுபேற்றை உயர்த்த திட்டம்\nநவீன வசதிகளுடன் ஓட்டமாவடியில் அமானா வங்கி திறந்து வைப்பு.\n1804இல் தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட 190 பேரையும் தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்துக\nஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக்குழுவுக்கு 32 பேர் போட்டி\nகன்னி நூல் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சபையினால் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/81281", "date_download": "2019-02-21T11:39:25Z", "digest": "sha1:PXLDYY7RKW4XTRAUI22WXRFPED476PZ4", "length": 13821, "nlines": 184, "source_domain": "kalkudahnation.com", "title": "கல்குடாத்தொகுதி மக்கள் கோழைகளா??? | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News கல்குடாத்தொகுதி மக்கள் கோழைகளா\nநவீன ஒரு சமூகத்தை மூன்று வகையான சக்திகள் வழிநடாத்த வேண்டும்.\n1. களத்திலுள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்து விழிப்புணர்வுடனான கருத்துப்பரிமாறல் மற்றும் திட்டமிடல்களை செய்யும் ஒரு கூட்டம்.\nஇவர்கள் தெளிவான அதிகார , படித்த, பணபலப்பின்புலங்களை நெறியாயளக்கூடிய இளமை ததும்பும் ஆளுமைகளாக இருப்பர்.\nஎல்லோரும் களத்தில் செயற்படவோ அல்லது எல்லோரும் களத்தை திட்டமிடவோ அல்லது எல்லோரும் சமாதானம் பேசவோ முடியாது. அதுதான் நியதி.\nஎனவே, இவர்கள் களத்தை திட்டமிட்டு கள செயற்பாட்டாளரகளை ஒழுங்குபடுத்தி அவர்கள் பின்னால் அணிதிரள்பவர்களாக இருப்பர்.\nஇதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. அது பிரச்சினை என்று வரும் போது எதிரிகள் சமூகத்திலுள்ள கல்விமான்கள் மற்றும் ஆளுமைகளையே குறிவைப்பர்.\nஇதனால் ஏற்படும் இழப்பு அதிகம். எனினும் இவர்களைப் பாதுகாக்கும் டிபென்டர்களாக சாதாரண ஏனைய சமூக உணர்வுள்ள மக்கள் மாறி வழிகாட்டல்களுடன் களத்தில் முன்னின்றால் அங்கு எழுகின்றன சக்தி சுனாமி போன்றது.\nஅதற்காக மேற்படி முதலாம் அணியினர் கோழைகளாக வாழ வேண்டும் என்பது கருத்தல்ல. மாறாக, இறுதியில் தான் மூச்சு போகும் என்பதே கருத்து.\n2. சாதாரண கள செயற்பாட்டாளர்கள்.\nஇவர்கள் ஏற்கனவே நாம் சொன்னது போல் பிரச்சினைகளை நேரடியாக முகம் கொடுக்க கூடியவர்கள்,\nடிபென்டர்கள். உதாரணமாக ஒரு பொலிஸ் கேஸ் வரும் போது இவர்களை அதிலிருந்து மீட்கக்கூடிய திட்டமிடல் குழு பின்னால் இருப்பின் அரசாங்க தொழில் போயிருமே படித்து விட்டு வேறு கைத்தொழில் செய்ய முடியாதே என்ற பிரச்சினை இருக்கவே இராது. ஆக சுனாமி தாக்கம் பாரியது.\n3. இவர்கள் முதுமை அடைந்த சமூக ஆளுமைகளாக இருந்து நடுநிலை நீதி நேர்மை போன்றன பேணி பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கக் கூடியவரகளாக இருப்பர்.\nஇங்கு மேற்சொன்ன இரு கூட்டங்களும் தமது கடமையை சரிவர செய்வதன் பிற்பாடே அதாவது எதிரி மீது எமது கை ஓங்கியுள்ள நிலையிலேயே சமாதானத்திற்கான வாயில் திறக்கப்படுவது ஆகச்சிறந்தது.\nஎதிரியும் நானே நண்பனும் நானே என்ற சித்தாந்தம் கொண்டிருப்பின் விளைவு உச்சம்.\nஇந்தப் பின்னணியில் எமது ஊரில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதென்பது சாதாரண விஷயம்.\nஉதாரணமாக உள்ளூருக்குள் போதையுடனோ மடமையுடனோ வேகமாக பைக் ஓட்டும் போது திட்டமிட்ட கள செயற்பாட்டாளர்கள் (அணி 2) அவர்களை வலிந்து பிரச்சினைக்குட்படுத்த அதை முதலாம் அணி நன்கு ஜனரஞ்சகப்படுத்தி சட்டப்பிரச்சினையாக்கி எதிரியை சட்டத்திலும் தனிமைப்படுத்த எதிரி என்ன பெரிய கொம்பன் என்றாலும் உள்ளுக்குள் பயம் பீடிக்கும். கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்ற நிலை நிர்ப்பந்தமாகும். இங்கு அநியாயம் எனபது எந்த சந்தர்ப்பத்திலும் நிகழக்கூடாது.\nஇறுதியாக எமது கல்குடா தொகுதி மக்கள் கோழைகளல்ல என்பது புலப்படும்.\n என்று யோசிப்பவர்களுக்கு தமிழரசுக்கட்சி அரசில் எதிர்க்கட்சியாக உள்ள போதும் தமிழர் பேரவை ஏன் உருவானது என்று வெறுமனே அன்றி ஆய்வு செய்து பார்க்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.\nPrevious articleஜனூசின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையின் பின் ஓட்டமாவடியில்..\nNext articleமீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான அல்குர்ஆன் விளக்க வகுப்பு.\nஅந்த ஏழு நாட்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பும்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபுனித ரமழானை முன்னிட்டு கல்குடா ஜம்இய்யத்துத் தஃவதில் இஸ்லாமிய்யாவினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு.\nஒலுவில் கடலரிப்பை தடுப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கவும்\nஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் செயற்கை நீர் வீழ்ச்சி.\nநல்ல அரசியல்வாதிகளைத் தெ��ிவு செய்யவில்லையாயின்,ஏமாற்றுக்காரர்களே தலைவர்களாவார்கள்-மட்டக்களப்பில் பிரதியமைச்சர் அமீர் அலி\n‘சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி, நவீன நகர நிர்மாணத்தை கச்சிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுங்கள்’...\nபாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலய மாணவிக்கு நிதியுதவி.\nவிளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு\nகிழக்கில் அபிவிருத்தி தொடர்பாக அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது – பிரதமர் ரணில்\nஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் வேட்பாளராக கணக்கறிஞர் HMM றியாழ்(MBA.ACA.ACMA)\nகலைக்கப்படவுள்ள மாகாண சபையும் கண் முன்னுள்ள கனவுகளும்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rameshspot.blogspot.com/2010/08/blog-post_20.html", "date_download": "2019-02-21T12:51:03Z", "digest": "sha1:6HSFFTVME6UMMOGT7Y3K3DV3XO5ARNFX", "length": 47367, "nlines": 343, "source_domain": "rameshspot.blogspot.com", "title": "பிரியமுடன் ரமேஷ்: மருத்துவரும் நானும்..", "raw_content": "\n - மருத்துவர்களும் நாமும்.. என்ற தலைப்பில் நீயா நானா நிகழ்ச்சி குறித்து நான் எழுதியிருந்த பதிவிற்கு புருனோ என்ற மருத்துவர் பின்னூட்டம் அனுப்பி இருந்தார்..இருவருக்கும் நடந்த விவாதங்களை உங்கள் பார்வைக்கும் கொடுக்க நினைக்கிறேன்....இனி அதைப் பார்ப்போம்...\n//உண்மையில் நமக்குத் தெரிந்து எத்தனை மருத்துவர்கள் நோயாளியின் பிரச்சினையை முழுமையாகக் கேட்கின்றனர்\nஆனால் எத்தனை நோயாளிகள் மருத்துவர் கூறுவதை முழுவதும் கேட்கிறார்கள் என்றால் அது 10 சதத்திற்கும் குறைவு\nவருகைக்கு நன்றி புருனோ..நீங்கள் அனுப்பிய லிங்க் படித்தேன்...கிராமப்புறங்களில் (ஏன் நகர்ப்புறங்களிலும் கூட) பொதுமக்கள் இவ்வாறு நடந்து கொள்வதும் இயல்பாகவே நடக்கக்கூடிய ஒன்றுதான்..நீங்கள்தான் அவர்களுக்கு புரிய வைத்திருக்க வேண்டும் (வைட்டமின் இஞ்ஜக்சனை போடுவதற்கு முன்பே). அதை விட்டு விட்டு...அவருக்கு ஊசி குத்தினால்தான் சேட்டிஸ்ஃபேக்சன் என்பதற்காக ஒரு வைட்டமின் ஊசியைப் போட்டேன்...என்பது எந்தளவில் சரி...நோயாளியின் பிரச்சினையை எத்தனை மருத்துவர்கள் முழுமையாக கேட்கின்றனர் நகர்ப்புறங்களிலும் கூட) பொதுமக்கள் இவ்வாறு நடந்து கொள்வதும் இயல்பாகவே நடக்கக்கூடிய ஒன்றுதான்..நீங்கள்தான் அவர்களுக்கு புரிய வைத்திருக்க வேண்டும் (வைட்டமின் இஞ்ஜக்சனை ப���டுவதற்கு முன்பே). அதை விட்டு விட்டு...அவருக்கு ஊசி குத்தினால்தான் சேட்டிஸ்ஃபேக்சன் என்பதற்காக ஒரு வைட்டமின் ஊசியைப் போட்டேன்...என்பது எந்தளவில் சரி...நோயாளியின் பிரச்சினையை எத்தனை மருத்துவர்கள் முழுமையாக கேட்கின்றனர் என்ற கேள்விக்கு...அனைவரும் என்ற உங்களது ஒற்றை வார்த்தை பதில் நிச்சயம் ஏற்புடையதல்ல..என்பது...உங்களுக்கும் நன்றாகவே தெரியும்..நல்ல மருத்துவர்கள் நிச்சயம் இருக்கிறீர்கள் மறுக்கவில்லை...ஆனால்..எல்லோரும் அப்படித்தான் இருக்கிறோம் என்று சொல்வது..முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் வேலை..மருத்துவர்களின் தவறுகளினால், அலட்சியத்தினால் உயிரிழந்த கதைகளை, உறுப்பிழந்த கதைகளை, அறுவை சிகிச்சை உபகரணங்களை வயிற்றில் வைத்து தைத்துவிடும் கதைகளை நாம் தினம் தினம் காண்கிறோம்..அதனால் அந்த லிங்குகளை எல்லாம்..நான் உங்களுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.\nமருத்துவர் மீது அவநம்பிக்கையுடன் இருப்பவருக்கு எப்படி புரிய வைப்பது\nஒரே நாளில் அனைவருக்கும் புரிய வைக்க முடியாது. தொடர்ந்து முயற்சி நடந்து கொண்டு தானிருக்கிறது. இன்று புரிந்தவர்களுக்கு மாத்திரை, இன்று புரியாதவர்களுக்கு மாத்திரை + ஊசி.\nஇன்று புரியாதவர் நாளை புரிந்து கொண்டால் அவருக்கு ஊசி நிறுத்தப்படும்\nவேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து ஒரு ஐந்து பேருக்கு புரிய வைத்து\nஅனைவருக்கும் ஒரே நாளில் எப்படி புரிய வைப்பது என்று சொல்லி தாருங்கள்\nஆனால் ஒரு மருத்துவர் முழுமையாக கேட்டபின்னரும், ஊசி தான் வேண்டும் என்று அடம்பிடிப்பவரிடம் ஒவ்வொரு முறையும் முழுவதும் கேட்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது\n//மருத்துவர்களின் தவறுகளினால், அலட்சியத்தினால் உயிரிழந்த கதைகளை, உறுப்பிழந்த கதைகளை, அறுவை சிகிச்சை உபகரணங்களை வயிற்றில் வைத்து தைத்துவிடும் கதைகளை நாம் தினம் தினம் காண்கிறோம்..அதனால் அந்த லிங்குகளை எல்லாம்..நான் உங்களுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.//\nஅது 1 சதத்திற்கும் குறைவே\nஆனால் அனைவரையும் குற்றம் சாட்டு போக்கு தான் இருக்கிறது. இதை நீங்கள் மறுக்கிறீர்களா\nஅதை தவிர தவறு செய்யாவிட்டாலும் குற்றம் சாட்டும் போக்கு இருக்கிறது. இத��� ஏன். இதை நீங்கள் ஏன் எதிர்க்க மறுக்கிறீர்கள்\nஇப்படி அனுப்பி இருக்கிறார்..இதற்கு நான் அளிக்க நினைத்த பதில் கீழே...\nமருத்துவர்கள் மீதான நம்பிக்கையை மருத்துவர்கள்தான் ஏற்படுத்த வேண்டும் புருனோ அவர்களே...அதற்கு எங்களைக் கூப்பிடுவது எப்படி நியாயமாகும். நன்றாக பணிபுரியும் உங்கள் மீதும் நம்பிக்கை இல்லாமல் போவதற்கும் சில மோசமான மருத்துவர்களே காரணம்..அந்த காலத்தில் மருத்துவர்கள் என்ன சொன்னாலும் சரி என்று நம்புவார்கள்..இப்போது அப்படியா..என்னுடைய தாயாருக்கு உடல் நலம் குன்றிய போது சேலத்தில் ஒரு மருத்துவரைப் பார்த்தோம். அவர்கள் கொடுத்த மாத்திரையில் எந்த பலனும் இல்லை...பின்னர் ஓரிரு நாட்களில் பெங்களூர் வரவேண்டி இருந்ததால் வந்துவிட்டோம்..இங்கு வந்து..குணமாகாததால் இன்னொரு மருத்துவரைப் பார்த்தோம்...சேலத்து மருத்துவர் கொடுத்த பிரிஸ்கிரிப்சனையும் எடுத்துச் சென்றோம்..அதனைப் பார்த்த அவர்..எந்த டாக்டர்கிட்ட போனீங்க..அவர் எழுதிக்கொடுத்த மருந்தே தப்பு...இதற்கு இந்த மருந்தெல்லாம்..எழுதக்கூடாதே...என்று கிலி ஏற்படுத்திவிட்டு..பின்னர் வைத்தியம் பார்த்தார்..சரி ஆகிவிட்டது...ஒரு மருத்துவருக்கு இன்னொரு மருத்துவரே எதிரியாக இருக்கிறார். இப்படி இருந்தால் எப்படி மருத்துவர்கள் மேல் நம்பிக்கை ஏற்படும்...மக்கள் தொகை அதிகம் இருக்கும் ஒரு தேசத்தில் உங்கள் பாடு திண்டாட்டம்தான்..ஆனால் இந்தியாவில் மருத்துவர்கள் எண்ணிக்கையும் ஒன்றும் குறைவில்லை என்பதையும் மறுக்க முடியாது இல்லையா...\nபுரியாதவர்களுக்கு மாத்திரை + ஊசி...என்கிறீர்கள்..ஊசி போட்ட பிறகு எதற்கு மாத்திரை என்று அதனைப் பயன்படுத்தத் தேவையில்லை என்ற எண்ணத்தில் பொதுமக்கள் இருக்கும் போது...உங்களது இந்த வைத்தியத்தினால் என்ன பலன் என்று சொல்லுங்கள்...பொதுமக்கள் புரிந்து கொள்ளவில்லை என்ற காரணத்தை வைத்து நீங்கள் செய்வதை நியாயப்படுத்தாதீர்கள்.\nமருத்துவர் தவறு செய்யாவிட்டாலும் அவர் மீது குற்றம் சாட்டுவது நிச்சயம் தவறுதான் ஏற்றுக்கொள்கிறேன்..உங்கள் பாணியில் பதில் சொல்ல வேண்டுமானால் இவ்வாறு நடப்பதற்கான வாய்ப்பு ஒரு சதத்திற்கும் குறைவே..இல்லையா...தவறு நடக்கிறது ஆனால் அது 1 சதத்திற்கும் குறைவே என்று சொல்லி இருக்கிறீர்கள். மருத்துவரின் தவறினால் நூறில் ஒருவர்தானே இறக்கிறார்...அதனால் என்ன பரவாயில்லை என்கிறீர்களா...\n//மருத்துவர்கள் மீதான நம்பிக்கையை மருத்துவர்கள்தான் ஏற்படுத்த வேண்டும் புருனோ அவர்களே...//\nஆனால் ஒரே நாளில் அனைவரையும் திருத்த முடியாது\n//அதற்கு எங்களைக் கூப்பிடுவது எப்படி நியாயமாகும்.//\nஎன்னால் ஒரே நாளில் அனைவ்ரிடமும் நம்பிக்கை ஏற்படுத்த முடியாது\nஉங்களால் முடியுமென்றால் உங்களை அழைப்பது எப்படி தவறாகும்\nஇந்த விவாதம் ஆரம்பித்த உங்கள் கருத்தை மீண்டும் படியுங்கள்\nஊசி போடுவது தவறு என்று சொன்னது நீங்கள் தானே\n// நன்றாக பணிபுரியும் உங்கள் மீதும் நம்பிக்கை இல்லாமல் போவதற்கும் சில மோசமான மருத்துவர்களே காரணம்..அந்த காலத்தில் மருத்துவர்கள் என்ன சொன்னாலும் சரி என்று நம்புவார்கள்..இப்போது அப்படியா..//\nஅதற்கு மற்றொரு காரணம் பொறாமையின் காரணமாக மருத்துவர்கள் மீது தொடர்ந்து கூறப்படும் பொய் குற்றச்சாட்டுக்கள்\n//என்னுடைய தாயாருக்கு உடல் நலம் குன்றிய போது சேலத்தில் ஒரு மருத்துவரைப் பார்த்தோம். அவர்கள் கொடுத்த மாத்திரையில் எந்த பலனும் இல்லை...பின்னர் ஓரிரு நாட்களில் பெங்களூர் வரவேண்டி இருந்ததால் வந்துவிட்டோம்..இங்கு வந்து..குணமாகாததால் இன்னொரு மருத்துவரைப் பார்த்தோம்...சேலத்து மருத்துவர் கொடுத்த பிரிஸ்கிரிப்சனையும் எடுத்துச் சென்றோம்..அதனைப் பார்த்த அவர்..எந்த டாக்டர்கிட்ட போனீங்க..அவர் எழுதிக்கொடுத்த மருந்தே தப்பு...இதற்கு இந்த மருந்தெல்லாம்..எழுதக்கூடாதே...என்று கிலி ஏற்படுத்திவிட்டு..பின்னர் வைத்தியம் பார்த்தார்..சரி ஆகிவிட்டது...ஒரு மருத்துவருக்கு இன்னொரு மருத்துவரே எதிரியாக இருக்கிறார்.//\nஎதிரி என்று நீங்களே நினைத்துக்கொண்டால் அது உங்கள் கருத்து\n// இப்படி இருந்தால் எப்படி மருத்துவர்கள் மேல் நம்பிக்கை ஏற்படும்...மக்கள் தொகை அதிகம் இருக்கும் ஒரு தேசத்தில் உங்கள் பாடு திண்டாட்டம்தான்..ஆனால் இந்தியாவில் மருத்துவர்கள் எண்ணிக்கையும் ஒன்றும் குறைவில்லை என்பதையும் மறுக்க முடியாது இல்லையா...//\n//புரியாதவர்களுக்கு மாத்திரை + ஊசி...என்கிறீர்கள்..ஊசி போட்ட பிறகு எதற்கு மாத்திரை என்று அதனைப் பயன்படுத்தத் தேவையில்லை என்ற எண்ணத்தில் பொதுமக்கள் இருக்கும் போது...உங்களது இந்த வைத்தியத்தினால் என்ன பலன் என்று சொல்லுங்கள்...பொ��ுமக்கள் புரிந்து கொள்ளவில்லை என்ற காரணத்தை வைத்து நீங்கள் செய்வதை நியாயப்படுத்தாதீர்கள்.//\nபிறகு நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள். கண்டிப்பாக செய்கிறேன்\nஅதையும் கூற மாட்டேன் என்கிறீர்கள்\nகுற்றம் கூற வேண்டும் என்பது மட்டும் தான் உங்கள் நோக்கமா\n//மருத்துவர் தவறு செய்யாவிட்டாலும் அவர் மீது குற்றம் சாட்டுவது நிச்சயம் தவறுதான் ஏற்றுக்கொள்கிறேன்..உங்கள் பாணியில் பதில் சொல்ல வேண்டுமானால் இவ்வாறு நடப்பதற்கான வாய்ப்பு ஒரு சதத்திற்கும் குறைவே..இல்லையா...தவறு நடக்கிறது ஆனால் அது 1 சதத்திற்கும் குறைவே என்று சொல்லி இருக்கிறீர்கள்.//\n// மருத்துவரின் தவறினால் நூறில் ஒருவர்தானே இறக்கிறார்...அதனால் என்ன பரவாயில்லை என்கிறீர்களா...//\nஆனால் தவறு செய்யாதவர்கள் மீது நீங்கள் ஏன் குற்றம் சுமத்துகிறீர்கள்\n//புரியாதவர்களுக்கு மாத்திரை + ஊசி...என்கிறீர்கள்..ஊசி போட்ட பிறகு எதற்கு மாத்திரை என்று அதனைப் பயன்படுத்தத் தேவையில்லை என்ற எண்ணத்தில் பொதுமக்கள் இருக்கும் போது...உங்களது இந்த வைத்தியத்தினால் என்ன பலன் என்று சொல்லுங்கள்...///\nஅப்படி என்றால் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்\nநோயாளிக்கு ஊசி போடுவது நோயாளிக்கு மருத்துவர் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் செயல்தான்\n//மருத்துவர்கள் மீதான நம்பிக்கையை மருத்துவர்கள்தான் ஏற்படுத்த வேண்டும் புருனோ அவர்களே...அதற்கு எங்களைக் கூப்பிடுவது எப்படி நியாயமாகும்.//\nநாங்கள் தான் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறீர்கள்\nஆனால் அதையும் குற்றம் சொல்கிறீர்கள்\n//பொதுமக்கள் புரிந்து கொள்ளவில்லை என்ற காரணத்தை வைத்து நீங்கள் செய்வதை நியாயப்படுத்தாதீர்கள்.//\nஒரு மருத்துவமனைக்கு வந்து குறைந்து ஐந்து பேரிடமாவது பேச நீங்கள் தயாரா\nசில மருத்துவர்கள் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்று சொன்னால்..நீங்களே வந்து மருத்துவம் பாருங்கள் என்று சொல்வது எப்படி சரி என எனக்குப் புரியவில்லை அல்லது எங்களால் நிச்சயம் மருத்துவம் பார்க்க முடியாது என்பதால்தான் நீங்கள் இப்படி சொல்கிறீர்களா...தயவு செய்து நல்ல மருத்துவர்கள் மோசமான மருத்துவர்கள் பக்கம், அவரும் மருத்துவப்பட்டம் பெற்றவர் என்ற ஒரே காரணத்திற்காக சாயாதீர்கள்...நீங்கள் மருத்துவரானது மக்களுக்குக்காகத்தான்...அவர்களை துச்சமாக நினைத்துப் பேசாதீர்கள்..தயவு செய்து...\nநிஜமா அருமையான அவசியமான நல்ல பதிவு தோழா, விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்த முயற்சிக்கு ஒரு பெரிய சலாம் நண்பா ....டாக்டரிடம் இன்னும் நிறையா இதுபோன்ற பயனுள்ள கேள்விகளை கேட்டு, இன்னும் நிறையா பதிவுகளாய் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...அருமை தோழா\nஇன்னும் இது போன்ற பதிவுகளை எதிர் பார்க்கிறேன்\nஉங்களது சிறிய தவறுகளும் பெரிதுபடுத்தப்படுகின்றன..என்று குறைபட்டுக்கொள்கிறீர்கள்..உங்களது சிறிய தவறுகளும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை அல்லவா....\nகுற்றம் கூறுவது மட்டும் எனது நோக்கம் அல்ல..அதற்கு அவசியமும் அல்ல...\nஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள்..நாங்கள் மருத்துவர்களை குறை கூறவில்லை...நல்ல மருத்துவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள்..அவர்களை பாராட்டவும் மக்கள் தயங்குவதில்லை...தங்கள் குழந்தைகளை மற்ற உறவுகளைக் காப்பாற்றிய எவ்வளவோ மருத்துவர்களை...தங்கள் குலதெய்வமாக பாவிக்கும் நிறைய மனிதர்கள் நிச்சயம் நீங்கள் நம்நாட்டில் மட்டுமே பார்க்க முடியும்...நான் சொல்வது..தவறு செய்யும் மருத்துவர்களை, உங்கள் குழுவில் இருந்து விலக்கி வைக்கத் தயங்காதீர்கள்..அவர் மருத்துவர் என்ற காரணத்திற்காக அவருக்கு சப்பைகட்டு கட்டாதீர்கள் என்பதுதான்..எப்படியும் அனைத்து மருத்துவர்களும் நமக்குத்தான் ஆதரவாக இருப்பார்கள் என்ற காரணத்தினால்தான்...மோசமாக நடந்து கொள்ளும் அந்த மருத்துவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்.....அதைப் புரிந்து கொள்ளுங்கள்...\n//சில மருத்துவர்கள் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்று சொன்னால்..நீங்களே வந்து மருத்துவம் பாருங்கள் என்று சொல்வது எப்படி சரி என எனக்குப் புரியவில்லை//\nஉங்களை மருத்துவம் பார்க்க அழைக்கவில்லை\nஉங்களை வந்து நோயாளிகளிடம் விளக்கி கூற அழைத்தேன்\nஉங்களுக்கு வைத்தியம் பார்க்க தெரியாது என்று எனக்கு தெரியும் \n//அல்லது எங்களால் நிச்சயம் மருத்துவம் பார்க்க முடியாது என்பதால்தான் நீங்கள் இப்படி சொல்கிறீர்களா...//\nஉங்களை அங்கு வந்து இதய அறுவை சிகிச்சை செய்ய சொல்லவில்லை\nகுறைந்தது 10 பேரிடமாவது ஊசி தேவையில்லை என்று விளக்கினால் மருத்துவரின் வேலைப்பளு குறையும் \nமருத்துவர் மட்டுமே அவ்வளவு மக்களையும் அ���ிவுரை கூறி திருத்த பல வருடங்களாகும் என்பதால் உங்கள் உதவி கோரப்பட்டது\n//தயவு செய்து நல்ல மருத்துவர்கள் மோசமான மருத்துவர்கள் பக்கம், அவரும் மருத்துவப்பட்டம் பெற்றவர் என்ற ஒரே காரணத்திற்காக சாயாதீர்கள்...நீங்கள் மருத்துவரானது மக்களுக்குக்காகத்தான்...அவர்களை துச்சமாக நினைத்துப் பேசாதீர்கள்..தயவு செய்து...//\nநான் மக்களை துச்சமாக மதிக்கவில்லை\nஅதனால் தான் ஊசி கேட்பவருக்கு ஊசியும் போட்டு மாத்திரையும் உடன் தருகிறேன்\nஅதை தவறு என்று கூறியது நீங்கள் தானே ஐயா\nநான் மக்களை துச்சமாக மதித்திருந்தால் “நீ டாக்டரா, நான் டாக்டரா, உனக்கு ஊசி கிடையாது” என்று கூறியிருப்பேன்\n//குற்றம் கூறுவது மட்டும் எனது நோக்கம் அல்ல..அதற்கு அவசியமும் அல்ல...//\nஇது வரை நீங்கள் குற்றம் மற்றுமே கூறிவந்துள்ளீர்கள்\n//ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள்..நாங்கள் மருத்துவர்களை குறை கூறவில்லை...//\nஊசி போடுவதை கூட தவறு என்று கூறினீர்களே ஐயா\nஅது எந்த வகை :) :) :)\n//தங்கள் குழந்தைகளை மற்ற உறவுகளைக் காப்பாற்றிய எவ்வளவோ மருத்துவர்களை...தங்கள் குலதெய்வமாக பாவிக்கும் நிறைய மனிதர்கள் நிச்சயம் நீங்கள் நம்நாட்டில் மட்டுமே பார்க்க முடியும்...//\nஎல்லா நாட்டிலும் பார்க்க முடியும்\nஆனால் தவறு செய்யாத மருத்துவரை கூட குற்றவாளி ஆக்குவது இங்கு மட்டும் தான்\nஅதற்கு இந்த வலைப்பதிவுகளில் இருக்கும் இடுகைகளே ஆதாரம்\n//நான் சொல்வது..தவறு செய்யும் மருத்துவர்களை, உங்கள் குழுவில் இருந்து விலக்கி வைக்கத் தயங்காதீர்கள்.. அவர் மருத்துவர் என்ற காரணத்திற்காக அவருக்கு சப்பைகட்டு கட்டாதீர்கள் என்பதுதான்..//\nதவறு என்றால் அதை உங்களுக்கு முன்னர் நாங்கள் கண்டிப்போம்\nஆனால் சரியான வைத்தியத்தை கூட தவறு என்று கூறும் குற்றச்சாட்டுகள் தான் அதிகம் வருகின்றன\n//எப்படியும் அனைத்து மருத்துவர்களும் நமக்குத்தான் ஆதரவாக இருப்பார்கள் என்ற காரணத்தினால்தான்...மோசமாக நடந்து கொள்ளும் அந்த மருத்துவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்.....அதைப் புரிந்து கொள்ளுங்கள்...//\nதவறு செய்யாத போது கூட குற்றம் சாட்டுவது பற்றி உங்கள் கருத்து என்ன\nதிரு புருனோ அவர்களே..தயவு செய்து...என்னுடைய பதிவு மற்றும் அது தொடர்பான பதில்களை திரும்பவும் படியுங்கள்...உங்களுக்கு இதற்கு விடை கிடைக்கும்...\n//திரு புருனோ அவர்களே..தயவு செய்து...என்னுடைய பதிவு மற்றும் அது தொடர்பான பதில்களை திரும்பவும் படியுங்கள்...உங்களுக்கு இதற்கு விடை கிடைக்கும்... //\nஒரு வேளை என் கவனக்குறைவாகவும் இருக்கலாம் :) :)\nஎனவே எந்த வரி என்று சுட்டிக்காட்டினால் மீண்டும் கவனமாக படித்து தெரிந்து கொள்கிறேன்\nஉங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி திரு கந்தசாமி அவர்களே...\nபிரியாணி ருசியில்லை என்று சொன்னால் நீ பிரியாணி செய்,என்று சொல்லுவது போலிருக்கு,அப்படின்னா பிரியாணி செய்ய தெரிந்தவன் தான் பிரியாணி துண்ணணும் போலிருக்கு.\nநாம் ஒன்றும் எல்லா மருத்துவர்களையும் சொல்லவில்லையே,சுட்டிக்காட்டுவது கருங்காலி மருத்துவர்களைத்தான்.நல்ல பதிவு போட்டீர்கள்.\nஆமாங்க கீதப்ப்ரியன் சரியா சொன்னீங்க... நானும் அதனால்தான் இவரிடம் வாதம் செய்வது வீண் என விட்டுவிட்டேன்....\n//பிரியாணி ருசியில்லை என்று சொன்னால் நீ பிரியாணி செய்,என்று சொல்லுவது போலிருக்கு,அப்படின்னா பிரியாணி செய்ய தெரிந்தவன் தான் பிரியாணி துண்ணணும் போலிருக்கு.//\nபண்பில் சிறந்த கீதப்பிரியன் அவர்களே\nநான் ஒன்றும் ரமேஷ் அவர்களை மருத்துவம் பார்க்க சொல்லவில்லை\nஅதற்கான தகுதி அவருக்கு கிடையாது என்று எனக்கு நன்றாகவே தெரியும்\nநான் கூறியதை திரும்ப படியுங்கள்\nஒருவர் பிரியாணி சரியில்லை என்று கூறுகிறார் என்றால்\nஅதில் என்ன சரியில்லை என்று கூறவேண்டும்\nஅதிகம் வெந்து விட்டதா, அல்லது வேகவில்லையா\nஅப்படி கூறினால் தான் சமையல் செய்பவருக்கு திருத்த முடியும்\nஇப்படி எதுவுமே கூறாமல் மொட்டையாக பிரியாணி நல்லாயில்லை என்று மட்டும் கூறினால் என்ன அர்த்தம்\nகூறுப்வருக்கு ஒன்று நாக்கில் ஊனம் அல்லது மனதில் ஊனம்\nஇன்று புதிதாய் பிறந்தோம் - பாரதியார்\nநீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்\nSHUTTER ISLAND (2010) இது இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியான திரைப்படம்.. இதே பெயரில் நாவலாக வெளிவந்து பின் திரைப்படமானது. இந்த காரணத்திற்காக...\nவிஸ்வாசம் - திரை விமர்சனம்\nகுழந்தை வளர்ப்புங்கறது சாதாரன விசயம் இல்ல. அவங்களுக்கு என்ன தெரியும் என்ன சிந்திக்கறாங்கன்னு நமக்குப் புரியாததாலயே அது குழந்தை அது...\nகனா - திரை விமர்சனம்\nஇனி விவசாயமும் கிடையாது நீங்க வி���சாயியும் கிடையாது.... இத விவசாயத்த உயிரா நினைக்கற ஒரு விவசாயி கேட்க நேர்ந்தா அவன் மனசு எ...\nநினைத்தாலே மகிழ்ச்சி பிறக்கும் வார்த்தைகள் எவை எவை என்று யோசிக்கச் சொன்னால் பெரும்பாலானோருக்கு முதலில் தோன்றும் வார்த்தை \"நண்பன்\"...\nஐடென்டிட்டி..திக் திக் அனுபவம் (Identity (2003))\nஒரு அபார்ட்மெண்டில் ஆறு நபர்களை கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்காக மால்கம் ரிவர் என்பவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மால்க...\nஅந்த இரவு நேரத்தில் அந்த அரசுப் பேருந்து தூக்கக் கலக்கத்துடன் நகர்ந்து சென்று கொண்டிருந்தது. ஓட்டுனர் தாமோதரனுக்கு அனுபவம் போதவில்லை என்பத...\nநம்மள்ள பெரும்பாலானோருக்கு நம்ம சின்ன வயசுல பயணம்னாலே குஷியான ஒரு விசயமாதான் இருந்திருக்கும் இல்லீங்களா...அதுவும் என்னைப் பொறுத்தவரைக்கும்...\nதி அதர்ஸ் (2001) - திரை விமர்சனம்\nஸ்பானிஸ் இயக்குனர் Alejandro Amenábar இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படம்தான் தி அதர்ஸ். ஸ்பெயினின் தேசியத் திரைப்பட வ...\nரஜினி முருகன் - திரை விமர்சனம்\nபரம்பரை சொத்தை வித்து தன் செல்ல பேரனை செட்டில் ஆக்க நினைக்கும் தாத்தா. அதற்கு இடையூராக வெளிநாட்டிலேயே செட்டில் ஆகி வர மறுக்கும் மற்ற ம...\nபேனிக் ரூம் - திரை விமர்சனம்\nதமிழ் அலை வானொலி ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News.asp?id=12&page=2", "date_download": "2019-02-21T12:12:18Z", "digest": "sha1:I7Z4MCVC5AJCTJOCD3SPGBSSFGW6M4HU", "length": 10960, "nlines": 85, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\n5 ஆண்டு பி.எல். படிப்புக்கு 15ல் கவுன்சலிங் தொடக்கம்\nசென்னை:அரசு சட்டக் கல்லூரிகளில் நடத்தப்படும் 5 ஆண்டு பி.ஏ., பி.எல் பட்டப்படிப்புக்கான கவுன்சலிங், வரும் 15&ம் தேதி தொடங்குகிறது.\nதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 6 அரசு சட்டக் கல்லூ......\nபிரத்யுஷா கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்\nதிருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த அரண்வாயல்குப்பம் பிரத்யுஷா தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்லூரியில் தேசிய அளவிலான 15 நாள் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட கருத்தரங்கு நடந்தது. பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரியில் பணிபுரியு�......\nஇந்திரா பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை\nதிருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த பாண்டூர் இந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பி.இ., பி.டெக்., இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பணிநியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. இந்திரா கல்விக் குழு......\nசிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்\nசென்னை:சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:\nதமிழகத்தில் அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ,\nவேளாண் பட்ட படிப்புகள் ஜூலை 1 முதல் கவுன்சலிங்\nகோவை: வேளாண் இளநிலை பட்ட வகுப்புகளில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். ஜுன் 17ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். ஜுலை 1 முதல் கவுன்சலிங் துவங்குகிறது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறு�......\nமத்திய அரசு பயிற்சி நிலையத்தில் டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பம்\nசென்னை: கிண்டியில் உள்ள மத்திய அரசின் காலணி பயிற்சி நிலையத்தில் டிப்ளமோ பயிற்சி படிப்பிற்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்க�......\nபகுதி நேர இன்ஜினியரிங் படிப்பு கவுன்சலிங் 25ல் தொடக்கம்\nசென்னை:பகுதி நேர இன்ஜினியரிங் படிப்புக்கான கவுன்சலிங் மே 25ம் தேதி தொடங்குகிறது.தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை:தொழில் நுட்பக் கல்வி இயக்க கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிக......\nபணிவாய்ப்பை எளிதில் தட்டி செல்ல உதவும் நூலக படிப்புகள்\nகல்வியில் நாடு தன்னிறைவை அடைய கிராமங்கள் தோறும் நூலகம் திறப்பது அவசியம் என மத்திய அரசு வலியுறுத்துகிறது. பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. நூலகர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இளநிலை படி�......\nஆட்டோமொபைல் டிசைனிங் துறைக்கு மவுசு\nஆட்டோமொபைல் துறை உலகின் தவிர்க்க முடியாத துறைகளில் முதன்மை நிலையில் கொடி கட்டி பறக்கிறது. நாளுக்கு நாள் எண்ணற்ற மாற்றங்களுடன் தனக்கான பொலிவை தக்க வைத்துக்கொள்ளும் இத்துறை��ில் வேலைவாய்ப்புக்கு பஞ்சம் இல்லை. ஆட்டோமொபைல�......\nஅஞ்சல் வழியில் அக்குபஞ்சர் படிப்பு\nஅக்குபஞ்சர் என்பது பண்டைய காலம் தொட்டு கடைபிடிக்கப்படும் மருத்துவ முறை என்பதுடன் இதில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. நோய்களுக்கு தக்கவாறு துல்லிய முனை கொண்ட ஊசிகளை உடலில் செருகி சிகி�......\n* கொல்கத்தா : அனைத்து இந்திய சுகாதாரம் மற்றும் பொது உடல்நல நிறுவனம் பாடப்பிரிவு : கால்நடை பொதுநலம் மற்றும் நர்சிங் முதுகலை படிப்புகள் விண்ணப்பிக்க கடைசி தேதி : ஏப்.20.\n* டெல்லி : ஜவகர்லால் நேரு பல்க�......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/category/cinemanewstamil/hollywood-cinema/", "date_download": "2019-02-21T11:38:52Z", "digest": "sha1:BD3FIRQOAOVRB546FWOVTWUNK7UIQR5D", "length": 27925, "nlines": 211, "source_domain": "video.tamilnews.com", "title": "Hollywood Archives - TAMIL NEWS", "raw_content": "\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\n3 3Shares கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிச்சர்டு த லயன் ஹார்ட் ரெபல்லியன் திரைப்படம் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.(Richard theLion heart Rebellion Movie Review) 1173 ஆம் ஆண்டு இங்கிலாந்தாகவும், பிரான்சாகவும் பிரிக்கப்பட்டது. இதில் பிரான்ஸ்க்கு பிரிக்கப்பட்ட பகுதியில் இங்கிலாந்துக்கு ...\nஜேம்ஸ் பாண்ட் திரைப்பட முதல் கதாநாயகி காலமானார்\n(tamilnews world cinema First James Bond girl Eunice Gaysondies) அதிரடி நாயகன் ‘ஜேம்ஸ் பாண்ட்’ பட வரிசையின் முதல் படமான ‘டாக்டர் நோ’ திரைப்படத்தின் கதாநாயகி யூனிஸ் கேசன் தனது 90-வது வயதில் லண்டனில் காலமானார். பிரபல ஆங்கில நாவலாசிரியர் இயான் பிளமிங்ஸ் ...\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nநேற்���ு உலகம் முழுவதும் பல நாடுகளில் வெளியாகிய ”ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம்” திரைப்படம் வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.(Jurassic World Fallen Kingdom movie Box Office Collection) இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- ஜுராசிக் பார்க், ஒரு விலங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ...\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\n2 2Shares எங்கேயும் காதல் திரைப்படம் மூலம் தென்னிந்தியத் திரையுலகில் காலடி பதித்தவர் நடிகை ஹன்சிகா.இவரின் நடிப்பு அழகையும் தாண்டி தமிழ் நாட்டு மக்களால் குட்டிக் குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். இவரின் மொழு மொழு உடம்பு தான் இவர் அழகின் ஹை லைட். (Actress Hansika Chubby Gym Workout ...\nப்ளீடிங் ஸ்டீல் : திரை விமர்சனம்..\nபோலீஸ் அதிகாரியான ஜாக்கி சானின் மகள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரை பார்ப்பதற்காக ஜாக்கி சான் மருத்துவமனைக்கு செல்லும் நிலையில், விஞ்ஞானி ஒருவரை அவரது குழுவுடன் சென்று காப்பாற்றி வரும்படி ஜாக்கி சானுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.(Bleeding Steel Movie Review Hollywood Cinema) அந்த விஞ்ஞானி, ...\nபோதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..\n(Kim Kardashian discusses prison reform Trump) 63 வயதான ஆலிஸ் மரி ஜான்சன், 1993 ஆம் ஆண்டு போதைப் பொருள் வழக்கில் 15 பேருடன் கைதானார். இதைத் தொடர்ந்து ஜான்சன் 1997 இல் பணமோசடி மற்றும் போதைப் பொருள் கைமாற்றம், குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டார். அது ...\nகண்ட இடத்தில் கை வைத்து செக்ஸ் டாச்சர் கொடுத்தார் : பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..\n(16 Women accuse Morgan Freeman Sexual Harassment) பல வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகர் மார்கன் ஃப்ரீமேன் மீது, பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இப்புகார் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- ”தி ஷஷாங்க் ரிடம்ப்ஷன்”, ”தி பக்கெட் லிஸ்ட்”, ”இன்விக்டஸ்” உள்ளிட்ட ...\nடெட்பூல் 2 : திரை விமர்சனம்..\n(Deadpool 2 Movie Review Hollywood Cinema) டெட்பூல் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த பாகத்தில், ரயான் ரெணால்ட்ஸின் சூப்பர் பவரே அவரது ஆசையை நிறைவேற விடாமல் செய்கிறது. ரயான் ரெணால்ட்ஸ் அவரது காதலியை திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில், எதிரிகளால் ரயானின் ...\nதமிழில் ரீமேக் ஆகவுள்ள “ஜூலியாஸ் ஐஸ்��� த்ரில்லர் படம்..\n(Julias Eyes Hollywood movie Tamil remake) ஸ்பானிஷ் மொழியில், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் “ஜூலியாஸ் ஐஸ்”. இப்படம் ஐரோப்பிய நாடுகளில் வரவேற்பை பெற்றதுடன் இந்தியாவிலும் வரவேற்பு பெற்றது. தன் சகோதரியின் சாவில் இருக்கும் மர்மத்தை கண்டறியும் முயற்சியில் ஜூலியா தன் பார்வையை ...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக கருப்பு இன நடிகைகள் போராட்டம்..\n(Cannes 2018 Black actresses protest opposition racism) பிரான்சின் கேன்ஸ் நகரில் நடைபெற்றுவரும் கேன்ஸ் திரைப்பட விழா இன்றுடன் முடிவடைகின்றது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பெண் இயக்குநர்கள் இயக்கிய பல படங்கள் திரையிடப்படவில்லை எனவும், பாலின பாகுபாடு காட்டப்படுவதாகவும் கூறி, பெண் நட்சத்திரங்கள் போராட்டம் நடத்தினர். ...\n“மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்” இரண்டாவது டிரெய்லர் வெளியீடு..\n(Mission Impossible Fallout 2018 Official Trailer) “மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்” இரண்டாவது டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். “மிஷன் இம்பாசிபிள்” வரிசை படங்களில் புதிய பாகமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் கலந்த ஸ்பை திரில்லர் படமான இதில் டாம் க்ரூஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ...\nசூப்பர்மேன் பட கதாநாயகி காலமானார் : ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல்..\n(Superman Actress Margot Kidder pass away) பிரபல ஹாலிவுட் திரைப்படமான, ”சூப்பர்மேன்” படத்தில் கதாநாயகியாக நடித்த மார்கட் கிட்டர் 69 வயதில் நேற்று காலமானார். 1968 இல் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆனார், நடிகை மார்கட் கிட்டர்(69). தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், 1978 இல் ...\nபுதிய திட்டத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட தனுஷ்..\n(Dhanush join Cannes Film Festival) கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் தனுஷ் பிரான்ஸ் சென்றுள்ளார். 2002-ல் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ், படிப்படியாக வளர்ந்து ”ராஞ்சனா”, ”ஷமிதாப்” என்று இந்தி வரை போனார். இவர் பாடிய ”கொலை வெறி” பாடல் ...\nஹாலிவுட் சூப்பர் ஹீரோ ”அயன்மேன்” அணிந்திருந்த உடை திருட்டு..\n(Hollywood super Hero Iron Man dress theft) உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் சூப்பர் ஹீரோ ”அயன்மேன்” அணிந்திருந்த உடை திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களில், உலகம் முழுவதும் உள்ள ...\nநியூய��ர்க் சர்வதேச திரைப்பட விருது விழாவில் ஆடைகளால் சொக்க வைத்த பிரபல நடிகைகள்..\n(Met Gala 2018 best dressed Deepika Priyanka Chopra attracted) நியூயோர்க்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட, தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா இருவரும் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளனர். சமீபகாலமாக, இந்தி நடிகைகள் ஹாலிவுட் பட விழாக்களுக்கு சென்று விதவிதமான ...\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படம் பார்த்துக் கொண்டிருந்த நபர் தியேட்டரிலேயே மரணம்..\n(Avengers Infinity War watching man dies Theater) ஆந்திராவில் கோடை விடுமுறையில் வெளியாகிய “அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்” படம் பார்த்துக் கொண்டிருந்த நபர் மரணம் அடைந்துள்ளார். “அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்” படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ரிலீஸான ஐந்தே ...\nகுழந்தை பெற்றும் கட்டுக்கோப்பான உடலுடன் பிகினியில் கலக்கும் நடிகை..\n13 13Shares (Kylie Jenner post pregnancy beach hot body) ஹாலிவுட் டிவி நடிகையும், மாடலுமான கெயிலி ஜென்னர், குழந்தையை பெற்றெடுத்து மூன்று மாதங்களுக்குப் பின்னர் கடற்கரை ஒன்றில் பிகினியுடன் ஜாலியாக நேரத்தை செலவிட்டுள்ளார். கெயிலி ஜென்னர், கடந்த பிப்ரவரி மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அவரது குழந்தைக்கு ...\n கவர்ச்சியால் ஹாலிவூட்டையே புரட்டிப்போட்ட பிரியங்கா\n32 32Shares (Indian Actress Priyanka Chopra Latest Hot Picture Revealed) ஹிந்தியுலகத்தை ஆண்டுகொண்டிக்கும் கான்களுடன் நடித்து வெற்றி நாயகியாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற பிறகு வாய்ப்புகள் அதிகமாகி கொண்டே சென்றது. தமிழ் ஹிந்தி என்று நடித்துக் கொண்டிருந்தவர் ...\nதமிழகத்தில் கோடிகளை கொட்டும் அவெஞ்சர்ஸ் : வசூல் விபரம்\n7 7Shares Avengers Infinity War Collection In India Tamil Nadu மார்வல் சூப்பர் ஹீரோக்கள் திரைப்பிரவேசத்தின் பத்தாவது ஆண்டுக் கொண்டாட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று உலகம் வெளியாகியுள்ள அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார். இந்த படம் ஹாலிவுட் திரைப்படம் தமிழ் உட்பட இந்தியாவின் முக்கிய மொழிகளில் வெளியாகி வசூலில் ...\nவீடு இன்றி பாலத்தின் அடியில் வசிக்கும் ஜாக்கிசான் மகள் : பகீர் தகவல்..\n(Jackie chans daughter Etta Ng Chok Lam latest News) பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் இளையமகள் எட்டா நங், தான் தங்குவதற்கு வீடு இன்றி பாலத்தின் அடியில் வசித்து வருவதாக பரபரப்பு வீடியோ ஒ��்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :- எட்டா ...\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் : திரை விமர்சனம்..\n(Avengers Infinity War Movie Review Hollywood Film) ஆரம்பத்தில் ஸ்பேஸ், மைண்ட், ரியாலிட்டி, பவர், டைம் மற்றும் சோல் உள்ளிட்ட உள்ளிட்ட 6 அதிசயக் கற்களும் உலகத்தில் 6 வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. 2 கற்கள் ஒரே இடத்தில் இருக்க கூடாது என்ற நியதிப்படி இவை ...\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டி��ில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/02-rajini-regrets-inviting-fans-soundarya-marriage.html", "date_download": "2019-02-21T11:32:08Z", "digest": "sha1:B34ZQ3AKTFFLGPQ5ZORKB5CBWIE3GPOY", "length": 12322, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செளந்தர்யாவுக்கு நாளை திருமணம்: 'ரசிகர்கள் வர வேண்டாம்'- ரஜினி கோரிக்கை! | Rajini regrets for not inviting fans to Soundarya Marriage | நாளை மகள் திருமணம்: 'ரசிகர்கள் வர வேண்டாம்'-ரஜினி - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nசெளந்தர்யாவுக்கு நாளை திருமணம்: 'ரசிகர்கள் வர வேண்டாம்'- ரஜினி கோரிக்கை\nசென்னை: தனது இளைய மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்கு ரசிகர்களை அழைக்க முடியவில்லையே என அவர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா - அஸ்வின் திரு��ணம் செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தமிழகத்தின் சகல தரப்பு முக்கிய தலைவர்கள், ரஜினியை கடுமையாக விமர்சித்தவர்கள், ரஜினி எதிர்ப்பு பிரமுகர்கள் என அனைவருக்கும் ரஜினியே நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்தார்.\nநேற்று புதன்கிழமை மாலை பத்திரிகையாளர்களுக்கும் அழைப்பிதழ்களை பிஆர்ஓக்கள் மூலம் வழங்கினார். உடன் அவரது ஒரு அறிக்கையும் வழங்கப்பட்டது.\nஅதில், தனது பல லட்சம் ரசிகர்களை இந்த மங்கல நிகழ்வுக்கு அழைக்க முடியவில்லையே என வருத்தம் தெரிவித்திருந்தார் ரஜினி. பத்திரிகைகளின் வழியாக ரசிகர்களுக்கு அவர் தனது கைப்பட எழுதி அனுப்பியுள்ள இந்த செய்தியின் விவரம்:\n\"என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப்பெருமக்களுக்கு என்னுடைய அன்பான வணக்கங்கள். எனது மகளின் திருமணத்தை ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும். வாழ்த்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தொலைபேசி மூலமாகவும், தபால் மூலமாகவும் எனக்கு தகவல் வந்து கொண்டு இருக்கிறது.\nஇதற்காக ரசிகர்களை அழைப்பதற்கு ஆசையாக இருந்தாலும் சென்னை நகரின் இட நெருக்கடி காரணமாகவும், போக்குவரத்து இடையூறுகள் கருதியும் ரசிகர்களை அழைக்க முடியவில்லை என மிக வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். மணமக்களுக்கு உங்களின் நல்லாசிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...\"\n-இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநீ யார்னு எங்களுக்கு தெரியாதா: ட்விட்டரில் விஷ்ணு விஷால், ஆர்ஜே பாலாஜி மோதல்\n'விஸ்வாசம்' பற்றி ட்வீட் போட்ட அமேசான் பிரைம்: கொந்தளித்த தல ரசிகர்கள்\nTamanna Kiss: இயக்குநர் அல்வா கொடுத்தார், நான் முத்தம் கொடுத்தேன்: தமன்னா கலகல\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/gold-and-silver-price-in-chennai-today/articleshow/65603558.cms", "date_download": "2019-02-21T12:16:29Z", "digest": "sha1:PGLK4KL2ZW5T5H4WEDYDB4ET6SEQMRYR", "length": 24006, "nlines": 248, "source_domain": "tamil.samayam.com", "title": "Gold rate in Tamil Nadu: gold and silver price in chennai today - இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்! | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nகொடைக்கானலில் கோலாகலமாக நடந்த புன..\nகொடைக்கானலில் கோலாகலமாக நடந்த புன..\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nதங்கம் & வெள்ளி விலை\nஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்\nஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2,872 ஆகவும், சவரனுக்கு ரூ.22,976-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்\n22 கேரட் தங்கத்தின் விலை\nஇன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2,872 ஆகவும், சவரனுக்கு ரூ.22,976-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\n24 கேரட் தங்கத்தின் விலை\nசென்னையில், 24 கேரட் தூய தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.3,016-க்கும், சவரனுக்கு, ரூ.24,128-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nசென்னையில் ஒரு கிராம் வெள்ளி 40.20 காசுகளுக்கும், கிலோ ரூ.40,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nTamil Business News APP: இந்தியா மற்றும் சர்வதேச வர்த்தக நிலவரங்களை விரிவாக சுடச் சுடச் சமயம் தமிழ் ஆப்பில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செ��்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதங்கம் & வெள்ளி விலை வாசித்தவை கிரிக்கெட்\nGold Rate Today: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate Today: தங்கம் விலை இன்று உயர்வு: ஒரு கிர...\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு: ஒரு கிராம் ரூ...\nGold Rate Today: தங்கம் விலை இன்று உயர்வு\nதமிழ்நாடுமதுரை விமான நிலையத்தில் ரூ. 43.66 லட்சம் வெளிநாட்டு, உள்நாட்டு பணம் பறிமுதல்\nதமிழ்நாடுஅரக்கோணத்தில் பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு\nசினிமா செய்திகள்'தளபதி' உடன் இணைய விரும்பும் 'தல' பட இயக்குனர்: ஓ.கே. சொல்வாரா தளபதி\nசினிமா செய்திகள்ஒரே வார்த்தையில் நடிகர் ஜெய்யின் தலையெழுத்தையே மாற்றிய ‘தளபதி’ விஜய்\nஉறவுகள்Sex for First Time: காண்டம் வாங்க கூச்சப்பட்டு பிளாஸ்டிக் கவரை பயன்படுத்திய தம்பதி..\nஉறவுகள்Sex Problems: கட்டில் விளையாட்டில் உங்களை கெட்டிக்காரனாக்கும் 4 தலையணை மந்திரங்கள்...\nசமூகம்Delhi Youth Murder: இதுக்கு எல்லாமாட கொலை பண்ணுவீங்க... சத்தமாக போனில் பேசிய வாலிபனை கொன்ற சிறுவன்\nசமூகம்2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய கோவை அரசு மருத்துவமனை\nகிரிக்கெட்Ind vs Aus: ஆஸ்திரேலியா தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்: பிசிசிஐ திடீர் அறிவிப்பு\nகிர���க்கெட்Ind vs Pak: கிரிக்கெட்ட மட்டுமில்ல... உடனே எல்லாத்தையும் நிறுத்துங்க: பாக்.,கிற்கு சவுக்கடி கொடுக்கும் கங்குலி\nஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8C/", "date_download": "2019-02-21T11:30:37Z", "digest": "sha1:5FIN3A5DUZBUKLGTECAZY7KZUWWLS3GL", "length": 13527, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "ஏமன் போரில் காயமடைந்த சௌதி கிளர்ச்சியாளர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு மீட்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது | CTR24 ஏமன் போரில் காயமடைந்த சௌதி கிளர்ச்சியாளர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு மீட்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது – CTR24", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி, யாழ்ப்பாண மக்கள் போராட்டம்\nஇன அழிப்பை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்\nபௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது\nபன்னாட்டு தூதுவர்களைச் சந்தித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nஇந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை\nஏமன் போரில் காயமடைந்த சௌதி கிளர்ச்சியாளர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு மீட்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nஏமன் போரில் காயமடைந்த சௌதி கிளர்ச்சியாளர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பின்\nவிமானம் ஒன்று மீட்கும் என்று அவர்களை எதிர்த்துப் போரிடும் சௌதி தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்துள்ளது.\nஅமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அது கூறியுள்ளது.\nகிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சானா நகரில் இருந்து திங்கள்கிழமை காயமடைந்த 50 கிளர்ச்சியாளர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஓமன் கொண்டு செல்லப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசௌதி ஆதரவு பெற்ற அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்னும் சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅண்மைய ஆண்டுகளில் ஏற்பட்டதிலேயே மிகப்பெரிய மனிதப் பேரிடரை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஇந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 நாள் பயணமாக அமெரிக்காவின் வோசிங்டன் நகருக்கு சென்றுள்ளார் Next Postஈழத்தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தியதான கொள்கை அடிப்படையில் விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்ததுள்ளது\nபலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், ���னடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nமக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது...\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilepaper.blogspot.com/2015/04/20.html", "date_download": "2019-02-21T12:56:03Z", "digest": "sha1:5GUTNZES3DO6MMEHXFGDRMPBUIHXDQDU", "length": 11729, "nlines": 158, "source_domain": "tamilepaper.blogspot.com", "title": "20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை - தமிழகத்தில் கொந்தளிப்பு! | தமிழ்ச் செய்திதாள்கள் /Tamil Newspapers /Tamil ePapers", "raw_content": "\nசெவ்வாய், 7 ஏப்ரல், 2015\n20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை - தமிழகத்தில் கொந்தளிப்பு\nஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் உள்பட 20 பேரை அம்மாநில போலீசார் சுட்டுக்கொன்றனர்.\nஇந்த சம்பவத்தை கண்டித்து, ஆந்திர அரசுக்கு எதிரான கோஷங்களுடன் தமிழகத்தில் பல மாவட்டங்களில் போராட்டங்கள் நடக்கிறது.\nசென்னையில் உள்ள ஆந்திரா கிளப் எதிரே தமிழக வாழ்வுரிமைக் கட்சி , தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் மே 17 இயக்கம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஆந்திர கிளப்புக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஅதே போல் வேலூரில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.\nஅப்போது, வேலூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று ஆந்திர பேருந்துகளை ஆர்பாட்டக்காரர்கள் சிறைபிடித்தனர். பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.\nஆந்திராவில் தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நெய்வேலியில் திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபத்தை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையில் கண்டனப் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.\nஆந்திரா அரசைக் கண்டித்து வேலூர், கடலூர், சிதம்பரம்,நெய்வேலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்தி ஆயிரக்கணக்கானோர் கைது- ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உருவ பொம்மை எரிக்கப்பட்டது.\nஇந்தியாவில், ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் செம்மரங்களை வெட்டியவர்கள் மீது இன்று அதிகாலையில், நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 பேர் உள்ளிட்ட 20 வரையிலான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.\nதிருப்பதியில் உள்ள சேசாசலம் வனப்பகுதியில், ஸ்ரீவாரிமெட்டு என்ற இடத்தில் இன்றுகாலை நடந்த இந்த சம்பவத்தில், 20 பேர் ஆந்திர மாநில வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nசெம்மரங்களை வெட்டி கடத்துவதற்காக, தமிழ்நாட்டில் உள்ள வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்ற கூலித் தொழிலாளர்களே, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.\nஅதிகாலை 5 மணியளவில் சேசாசலம் வனப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களை, காவல்துறையினர் சுற்றி வளைத்ததாக ஆந்திர மாநில காவல்துறை அதிகாரி கன்டா ராவ் தெரிவித்தார்.\nஅவர்கள் ஆயுதங்களுடன் காவல்துறையினரைத் தாக்க முயற்சித்ததாகவும், தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 20 பேர் பலியானதாகவும், அவர் குறிப்பிட்டார்.\nஇந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட 20 பேரில், 9 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தையும், 3 பேர் வேலூர் மாவட்டத்தையும் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஏனையவர்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.\nஇந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுதிய ��டுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTamil TV Advertisements தமிழ் தொலைக்காட்சி விளம்பரங்கள்\n20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை - தமிழகத்தில் கொந்தள...\nதீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News.asp?id=12&page=3", "date_download": "2019-02-21T12:11:10Z", "digest": "sha1:245Z364PNPUUOFQXSMZZ36OMN52W3KLV", "length": 10776, "nlines": 87, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nலட்சங்களில் சம்பளம் தரும் பேஷன் கம்யூனிகேஷன்\nஉலக வேலைவாய்ப்பு சந்தையில் அசைக்க முடியாத இடத்தை பேஷன் டெக்னாலஜி, பேஷன் கம்யூனிகேஷன் சார்ந்த படிப்புகள் ஆக்கிரமித்துள்ளன. மக்களின் தேவைக்கேற்ப உள் நாட்டு, வெளிநாட்டு பொருட்கள் போட்டியிடுவதால் அவற்றை முதன்மைப்படுத்த இ�......\nஎம்பிஏ சாப்ட்வேர்.. அதிகரிக்கும் மவுசு\nமேலாண்மை படிப்புகளில் நிறுவனங்களுக்கு தக்கவாறு பாடப்பிரிவுகள் உருவாகிக்கொண்டே செல்கின்றன. ஒரே பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்புகளில் 15 பாடப்பிரிவுகள் வரை இருக்கின்றன. தங்களது திறமை, புரிதல் திறனுக்கேற்ற பாடப்பிரிவுகள......\nஹோம் சயின்ஸ் படித்தால் வேலை நிச்சயம்\nஹோம் சயின்ஸ் எனப்படும் பயன்பாட்டு அறிவியல் என்பது வெறும் சமையல் தொடர்பான படிப்பு மட்டும் அல்ல. சிறந்த சத்துணவு முறை, ஆடைகள், சுகாதாரம், நீடித்த மேம்பாடு, தகவல்தொடர்பு மற்றும் சிறந்த சமூக வாழ்வு போன்ற பலவித அம்சங்கள் சம்பந�......\nமுக்கிய படிப்பும் நுழைவு தேர்வும்\n* பெங்களூர்: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி நிறுவனம் பாடப்பிரிவு: இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வு படிப்புகள் விண்ணப்பிக்க கடைசி தேதி : மார்ச்8\n* கொல்கத்தா: கொல்கத்தா பல்கலைக்கழகம் பாடப்பிரிவு: முதுநிலை மனிதவள மற்......\nசென்னை பல்கலையில் எம்எஸ்சி சைபர் தடயவியல்\nவிஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்நுட்ப ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக உலகை ஆட்டிப்படைக்கும் இன்டர்நெட் மூலமாக நடைபெறும் குற்றங்கள் இப்பட்டியலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்டர்நெட் க�......\nபணிவாய்ப்புக்காக மட்டுமின்றி ஆர்வத்தை தூண்டும் வகையிலான படிப்புகளும் உள்ளன. இதில் வானியல், புவியியல், அஸ்ட்ராலஜி, வனம் சார்��்த படிப்புகள், சுற்றுச்சூழல் சார்ந்த படிப்புகள் வரிசையில் இடத்துக்கு இடம் மாறுபடும் தட்�......\nவெளிநாடுகளில் வேலைவாய்ப்பு நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி படிப்பு\nமருத்துவப்படிப்புகளில் எண்ணற்ற வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி படிப்பு. எலக்ட்ரோ டயக்னாஸ்டிக் முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி கற்றுத் தரு கிறது. நியூரோ எலக்ட�......\nமுக்கிய படிப்பும் நுழைவு தேர்வும்\n* போபால் : இந்தியன் இன்ஸ்டிடியூட்\nபாடப்பிரிவு : எம்பில் இன் நேச்சுரல்\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : ஏப்.2.\n* புதுடெல்லி : சென்ட்ரல் போர்......\nபனாரஸ் பல்கலை.யில் எம்பிபிஎஸ், பிடிஎஸ்\nதமிழகத்தில் பிளஸ்2 படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களின் முதற்கனவு எம்பிபிஎஸ் படிப்பு. கட்ஆப் மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடப்பதால் பல ருக்கு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழகத்தில் ......\nபிஎஸ்சி படிப்பவர்களுக்கு பெங்களூரில் உதவி தொகையுடன் கோடை கால ஆராய்ச்சி படிப்பு\nஉலகளவில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய கல்லூரி மாணவர்களிடையே ஆராய்ச்சி படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனடிப்படையில் �......\nஎம்ஜிஆர் பல்கலையில் முழு, பகுதி நேர பிடெக் எம்டெக் படிக்க அட்மிஷன்\nசென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக் கழகத்தில் பிடெக், எம்டெக் முழுநேர, பகுதிநேர படிப்புகளுக்கு 2012ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\n* பிடெக் முழுநேர படிப் பில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்�......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/9991", "date_download": "2019-02-21T12:33:52Z", "digest": "sha1:CATS2ZN42WPBRK63NFVRVPYSVBIREVAI", "length": 8069, "nlines": 112, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | 24 மணி நேரத்தில் கேன்சரை குணமாக்கும் பழம்!", "raw_content": "\n24 மணி நேரத்தில் கேன்சரை குணமாக்கும் பழம்\nஉலகில் மிக கொடிய நோயான கேன்சரை குணமாக்கும் அறிய மருந்து ஒன்று குயின்ஸ்லாந்தின் மழைக்காடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பல நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கேன்சரின் விளைவுகளை எதிர்த்து போராடுவதற்கான அற்புதமான புதிய மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nBREAK DRUG EBC-46, இது தான் புற்றுநோயை குணப்படுத்தும் அந்த மருந்து. இந்த மருந்து பிளஷ்வுட் (Blushwood) எனப்படும் மரத்தில் காய்க்கும் பெர்ரியில் இருந்து பெறப்படுகிறது. இந்த மருந்து நாய் மற்றும் பூனை போன்ற செல்ல பிராணிகள் மீது ஏற்கனவே சோதனை செய்யப்பட்டது.\nஇந்த EBC-46 என கூறப்படும் மருந்தானது தலை, கழுத்து, மற்றும் பெருங்குடல் ஆகிய பகுதிகளில் உள்ள கட்டிகளை குணப்படுத்துகிறது. இந்த மருந்தை உபயோகித்த”சுமார் 24 மணி நேரத்தில், உடலில் உள்ள கட்டிகள் கருப்பாக மாறி, இரண்டு நாட்களுக்கு பின்னர் அது வெறும் நிற மாறிய தோல் போல காட்சியளிக்கிறது.\nபிறகு 1.5 வாரத்தில் அந்த நிறம் மாறிய தோல் விழுந்து, கேன்சர் கட்டிக்கள் முழுவதும் குணமடைந்து சுத்தமான தோலாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து பேசிய “QIMR Berghofer மருத்துவ ஆராய்ச்சி மைய மருத்துவர் பாயில், இதன் வேகம் என்ன ஆச்சர்யப்படுத்துகிறது என்று கூறினார். மேலும், இந்த மருந்து மனித உடல்களில் சோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\n10 நாட்களில் தலையில் முடி உதிர்ந்த இடத்தில்அடர்த்தியாக வளர இத பண்ணுங்க\nகற்பூரவள்ளியில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 6 உண்மைகள்\nபெண்கள் மற்றும் ஆண்களின் கவனத்திற்கு\nபெண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய மருத்துவ குறிப்புகள்....\nகை-கால் வீக்கம் குணமாக இது தான் சிறந்த மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/&id=27317", "date_download": "2019-02-21T11:43:56Z", "digest": "sha1:ZZQ6UFRPEIRQREBIVJQS4VWZIUWZMMXB", "length": 12909, "nlines": 90, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": " தீபாவளியை முன்னிட்டு பங்கு சந்தைகளில் முகூர்த்த வணிகம் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nதீபாவளியை முன்னிட்டு பங்கு சந்தைகளில் முகூர்த்த வணிகம்\nமும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் தீபாவளியை முன்னிட்டு நாளை (நவம்பர் 13) முகூர்த்த வணிகம் எனும் சிறப்பு வர்த்தகம் நடைபெற உள்ளது. 75 நிமிடங்கள் நடைபெற உள்ள இந்த வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகூர்த்த வணிகம் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்து மதத்தில் செல்வச் செழிப்புக்கான கடவுளாக வணங்கப்படும் மகாலட்சுமியை போற்றும் விதத்தில் இவ்வணிகம் நடத்தப்படுகிறது. மேலும் இந்து மத நாட்காட்டியின்படி, சாம்வாட் 2069 புத்தாண்டின் தொடக்க தினத்தை கொண்டாடும் விதமாகவும் இந்த வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.\nபங்குச் சந்தைகளில் நாளை மாலை 3.45 மணி முதல் 5 மணி வரை முகூர்த்த வணிகம் நடைபெறும். சென்ற ஆண்டு தீபாவளி தினத்தில் மாலை 4.45 முதல் 6 மணி வரை வர்த்தகம் நடைபெற்றது. நாளைய தினம் சிறப்பு வர்த்தகம் 45 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும் என முதலில் பங்குச் சந்தைகள் அறிவித்திருந்தன. எனினும் வர்த்தகம் நடைபெறும் நேரம் பின்னர் 75 நிமிடங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.\nஎஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு\nரூ. 30 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக்கடனக்கான வட்டி விகிதத்தை 0. 25% குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இந்தப் புதிய விகிதமானது இன்று முதல் அமலுக்கு ...\nரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு\nஇந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் ...\nஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு\nசரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை ...\nஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல், ஐதராபாத்தை சேர்ந்த மார்ட்மொபியை வாங்கியுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஸ்நாப்டீல் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறிய அளவிலான ...\nமுதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'\nதொடர்ந்து 4-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி இன்று முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது. ...\nபுதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது\nபுதன்கிழமை காலை பங்கு வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையக 28,000 புள்ளிகளை தொட்டது. அதே போல, நிப்டியும் 8,363 ...\nதொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு\nசென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன. ...\nதங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது\nபிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தங்கத்தின் விலை ரூபாய் 20000க்கும் கீழே ...\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது\nலோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதை தொடர்ந்து, இன்று பதவி ஏற்க உள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின. இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் ...\n23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்\nதொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டது. மூன்று நாட்கள் தொடர் உயர்வுக்கு பிறகு இன்று காலை துவங்கிய இந்திய ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81?page=2", "date_download": "2019-02-21T12:12:35Z", "digest": "sha1:BR5Z3EIU5G2GHYITRUURY7VXEBBED66L", "length": 8311, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: படகு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகழுத்து வலியைக் கண்டறியும் புதிய சிகிச்சை முறை\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nஇலங்கை அரசு வசம் இருந்த தமிழக நாட்டுப்படகு விடுதலை - நீதிமன்றம் உத்தரவு\nகடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நாகை மாவட்டத்திலிருந்து இளையராஜா என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்ற...\nடொல்பினை வெட்டி விற்றவர் கைது\nசிலாபம் கடலில் மீன்பிடிக்கச் சென்றவரின் வலையில் சிக்கிய டொல்பின் மீனை வெட்டிக் கொன்று உணவிற்காக விற்பனைக்கு கொண்டு செல்க...\nபடகிலிருந்து விழுந்த குடும்பத்தவரான மீனவரைக் காணவில்லை\nகடலுக்குச் சென்றிருந்த வேளையில் படகிலிருந்து தவறி விழுந்த மீனவரைக் காணவில்லையென வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.\n335 பேருடன் பயணித்த படகில் தீ\n335 பேருடன் பயணித்த படகில் தீ பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇலங்கைக்கு தப்பிவர முயற்சித்த பெண் உட்பட மூவர் கைது\nஇந்தியாவின், தனுஷ்கோடியிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு தப்பி வர முயற்சித்த பெண் உட்பட இருவரை கைதுசெய்துள்...\n4 மீனவர்கள் பலி, இருவரை காணவில்லை : பேருவளையில் துயரம்\nமீனவர்கள் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்ததையடுத்து நான்கு மீனவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகாங்கேசன்துறை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது\nஇலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 6 பேர் காங்கேசன்துறை...\nபடகு விபத்தில் 22 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி\nசூடானில் நைல் நதியில் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை சிறுவர்கள் 22 பேர் நீரில் மூழ்கி உயிழந்துள்ளனர்...\nஇலங்கைக்கு கடத்திவிருந்த கேரள கஞ்சா மீட்பு\nஇந்தியாவின் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை பொலிஸார...\nஇந்திய மீனவர்கள் 7 பேர் கைது\nசட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய...\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு த��றைமுகம்\nஎமது ஆட்சியில் சுயாதீன அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவோம் - வாசுதேவ\nமலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் தொடர்பில் டக்ளஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/10/26/136-gems-from-deivathin-kural-culture-experiencing-god-through-music/", "date_download": "2019-02-21T12:12:20Z", "digest": "sha1:GFAYKT5KB22LIL7JHZJZ5GP4E7HCZYLX", "length": 16100, "nlines": 124, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "136. Gems from Deivathin Kural-Culture-Experiencing God Through Music – Sage of Kanchi", "raw_content": "\nகல்வித் தெய்வமான சரஸ்வதி கையிலே வீணை வைத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். பரமேசுவரனின் பத்தினியான சாக்ஷாத் பராசக்தியும் கையிலே வீணை வைத்திருப்பதாகக் காளிதாஸர் ‘நவரத்னமாலா’ ஸ்தோத்திரத்தில் பாடுகிறார். அம்பாள் விரல் நுனியால் வீணையை மீட்டிக் கொண்டிருப்பதாகவும், ஸரிகமபதநி என்ற சப்த ஸ்வரங்களின் ஸாதுரியத்தில் திளைத்து ஆனந்திப்பதாகவும் பாடுகிறார்.\nவீணா ஸங்க்ராந்த காந்த ஹஸ்தாந்தம் |\nஇப்படி சங்கீதத்தில் முழுகியுள்ள சிவகாந்தா (சிவனின் பத்தினி) சாந்தாவாகவும், (அமைதி மயமாகவும்) ம்ருதுள ஸ்வாந்தாவாகவும் (மென்மையான திரு உள்ளம் படைத்தவளாகவும்) இருக்கிறாள் என்கிறார் காளிதாஸர். அவளை நமஸ்கரிக்கிறேன் என்கிறார்.\nகுசபரதாந்தாம் நமாமி சிவகாந்தாம் ||\nஅவர் சுலோகத்தைச் செய்துகொண்டு போயிருக்கிற ரீதியைக் கவனித்தால், அம்பிகை ஸங்கீதத்தில் அமிழ்ந்திருப்பதாலேயே சாந்த ஸ்வரூபிணியாக ஆகியிருக்கிறாள் என்று தோன்றுகிறது. அதேபோல ஸங்கீத அநுபவத்தினால்தான் அவளுடைய உள்ளம் மிருதுளமாக—புஷ்பத்தைப்போல் மென்மையாக, கருணாமயமாக ஆகியிருக்கிறது என்று தொனிக்கிறது.\nசாக்ஷாத் பராசக்தியை இப்படி ஸங்கீத மூர்த்தியாகப் பாவிக்கும்போது அவளுக்கு சியாமளா என்று பெயர். ஸங்கீதத்தில் தோய்ந்து ஆனந்த மயமாகவும், சாந்த மயமாகவும், குழந்தை உள்ளத்தோடும் உள்ள சியாமளாதேவியைத் தியானித்தால், அவள் பக்தர்களுக்குக் கருணையைப் பொழிவாள். அவளது மிருதுவான இதயத்திலிருந்து கருணை பொங்கிக் கொண்டேயிருக்கும். தெய்வீகமான ஸங்கீதம் ததும்பும் சந்நிதியில், சாந்தமும் ஆனந்தமும் தாமாகவே பொங்கும்; சிவகாந்தாவிடம் சரண் புகுந்தால் நமக்கு இந்தச் சாந்தமும் ஆனந்தமும் கைகூடும்.\nஇந்த சுலோகத்திலிருந்து ஸங்கீதமானது ஆனந்தம், சாந்தம், மிருதுவான உள்ளம், கருண��� ஆகிய எல்லாவற்றையும் அளிக்கும் என்று தெரிகிறது.\nவேத அத்யயனம், யோகம், தியானம், பூஜை இவற்றைக் கஷ்டப்பட்டு அப்பியசிப்பதால் கிடைக்கிற ஈசுவராநுபவத்தை தெய்வீகமான ஸங்கீதத்தின் மூலம், நல்ல ராக தாள ஞானத்தின்மூலம் சுலபமாகவும் சௌக்கியமாகவும் பெற்றுவிடலாம். இப்படி தர்ம சாஸ்திரம் எனப்படும் ஸ்மிருதியைத் தந்திருக்கும் யாக்ஞவல்கிய மகரிஷியே சொல்லியிருக்கிறார். வீணா கானத்தை அவர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.\n‘அப்ரயத்னேன’—கடுமையான பிரயாசை இல்லாமலே — ஸங்கீதத்தால் மோக்ஷ மார்க்கத்தில் போய்விடலாம் என்கிறார். நம் மனஸைத் தெய்வீகமான ஸங்கீதத்தில் ஊறவைத்து அதிலேயே கரைந்துபோகச் செய்தால் கஷ்டமில்லாமல் ஈசுவரனை அநுபவிக்கலாம். நாம் பாடி அநுபவிக்கும் போதே, இந்த ஸங்கீதத்தைக் கேட்கிறவர்களுக்கும் இதே அநுபவத்தைத் தந்துவிடலாம். வேறு எந்த சாதனையிலும் பிறத்தியாருக்கும் இப்படி ஸமமான அநுபவ ஆனந்தம் தர முடியாது. சங்கீதம் என்ற மார்க்கத்தின் மூலம் தங்கள் இருதயங்களைப் பரமேசுவரனிடம் சமர்ப்பணம் செய்த தியாகராஜர் போன்ற பக்தர்கள், சங்கீதமே சாக்ஷாத்காரத்தைத் தரும் என்பதற்குச் சாட்சியாக இருக்கிறார்கள்.\nஅம்பாள்தான் பிரம்மத்தின் சக்தி. நாதம் ஈசுவரன் அல்லது பிரம்மம். அம்பாள் சங்கீதத்தில் சொக்கி ஆனந்தமாயிருக்கிறாள் என்றால், பிரம்மமும் சக்தியும் வேறு வேறாக இல்லாமல் ஒன்றிய அத்வைத ஆனந்தத்தையே குறிக்கும். அம்பாள் தன் இயற்கையான கருணையைப் பொழிந்து, ஸங்கீதத்தின் மூலம் அவளை உபாஸிப்பவர்களது ஆத்மா பரமாத்மாவிலேயே கரைந்திருக்குமாறு அருளுகிறாள்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/nakshatras-temples-of-tamilnadu-321356.html", "date_download": "2019-02-21T12:55:15Z", "digest": "sha1:EN2O26FWFAO22AAVFY526G263KLJA35J", "length": 25957, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில்கள் | 27 Nakshatras Temples of Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சியை விட்டு விலக தயாராகும் நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தேமுதிக- வீடியோ\n20 min ago தூத்துக்குடியில் களம் குதிக்கிறார் தமிழிசை.. கனிமொழி, ராதிகாவை ��திர்த்து புயல் கிளப்ப தயாராகிறார்\n28 min ago ஜான்குமாருக்கு இதை விட எப்படி சிறந்த முறையில் நாராயணசாமி நன்றி சொல்ல முடியும்\n35 min ago திமுக- அதிமுக வேண்டாம்னு சொல்லும் கட்சிகளுடன் 3-ஆவது அணி.. வியூகம் வகுக்கும் கமல்\n57 min ago மொழி எல்லைக்குள் நிற்காதவர்கள் பாரதியார், பெரியார்.. இந்தி பிரச்சார சபாவில் குடியரசுத் தலைவர் பேச்சு\nSports அதிர்ஷ்ட காற்று விஜய் ஷங்கர் பக்கமா வீசுதே எல்லாம் அந்த பண்டியாதான் காரணம்\nFinance தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65% ஆக நிர்ணயம்\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nLifestyle கனவில் மரணிப்பது போல வந்தால் ஆயுள் அதிகம் என்று கூறுவது உண்மையா\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nAutomobiles கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nஅசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில்கள்\nசென்னை: எத்தனையோ ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டாலும் 12 ராசிக்காரர்களுக்கும் உகந்த தெய்வங்களை வழிபட்டால் நன்மைகள் பல நடக்கும். அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு உரிய இறைவனை வணங்கலாம்.\nராசி, நட்சத்திரத்திற்கு உரிய கடவுள்களை வணங்கினால் அதற்கேற்ப பலன்கள் கிடைக்கும். குறிப்பிட்ட ராசியில் பிறந்தவர்கள் தனித்தனியான குணநலன்களோடு இருப்பார்கள்.\nமேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் முருகன், சிவன், அம்மன் ஆலயங்களுக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்கும் சென்று வழிபடலாம். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன கோவில்கள் சென்று வழிபடலாம் என்பதை அறிந்து கொள்வோம்.\nமேஷத்தில் பிறந்த நீங்கள் முருகன் அருளும் மலைத்தலங்களைத் தரிசித்து வந்தால், சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். பழநி திருத்தலம். மேஷ ராசிக்காரர்கள் இந்தத் தலத்துக்கு எப்போது சென்று வந்தாலும் ஒரு மாற்றமும் ஏற்றமும் நிச்சயம் உண்டு. அசுவினி நட்சத்திரக்காரர்கள் மகான்களின் ஜீவ சமாதிகளைத் தரிசித்து வரலாம். திருச்செந்தூர் தலமும் உகந்தது. பரணி நட்சத்திரக்காரர்கள் அழகர் மலைக்குச் சென்று கள்ளழகரைத் தரிசித்து வரலாம். கிருத்திகை முதல் பாதத்தில் பிறந்தவர்களான நீங்கள் நாகப் பட்டினம்-திருவாரூர் பாதையில் உள்ள சிக்கல் சிங்கார வேலனைத் தரிசித்து வழிபட்டால், நலன்கள் யாவும் கைகூடும்.\nரிஷபம் என்பது நந்திகேஸ்வரரைக் குறிப்பதால், பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் ஈசனை தரிசித்து வழிபடுவது விசேஷம். இதனால், உங்கள் வாழ்க்கை வளம் பெறும். திருவையாறு திருத்தலத்துக்கு ஒருமுறை சென்று அருள்மிகு ஐயாறப்பரையும் அறம்வளர்த்த நாயகியையும் தரிசனம் செய்து, வழிபட்டு வாருங்கள். கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில், திண்டிவனம் அருகில் உள்ள மயிலம் தலத்துக்குச் சென்று முருகனை வழிபடலாம். ரோகிணியில் பிறந்தவர்கள் மயிலாடுதுறை அருகில் உள்ளது குத்தாலம் அருகே உள்ள தேரழுந்தூர் சென்று ஆமருவியப்பனை வழிபடலாம்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாமிமலையில் அருளும் சுவாமிநாத ஸ்வாமியை வழிபட நன்மைகள் நடக்கும்.\nமிதுன ராசிக்காரர்கள் திருத்தொலைவில்லி மங்கலம் தலத்தை தரிசிக்கலாம். நூற்றெட்டு திவ்யதேசங்களில் இரண்டு திவ்யதேசங்கள் அருகருகே இருப்பது இங்கு மட்டும்தான். மிருகசீரிடம் 3, 4ஆம் பாதங்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை வணங்கலாம். திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் சிதம்பரம் நடராஜரை வணங்கலாம். புனர்பூசம் நட்சத்தில் பிறந்தவர்கள். கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் 3 கி.மீ. தொலைவிலுள்ள மணவாள நல்லூரில் அருளும் கொளஞ்சியப்பரைத் தரிசிக்கலாம்.\nகடக ராசிக்காரர்கள் திருமீயச்சூர் லலிதா பரமேஸ்வரியை வழிபடலாம். மயிலாடுதுறை - திருவாரூர் சாலையிலுள்ள பேரளம் ஆகிய ஊரில் உள்ளது.\nபுனர்பூசம் 4ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் காஞ்சி காமாட்சியை வழிபடலாம். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குமரி பகவதியம்மனை தரிசிக்கலாம்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளையும் வடபத்ரசாயியையும் வணங்கலாம்.\nசிம்ம ராசியில் பிறந்தவர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை வணங்கி வர எதிர்காலம் சிறக்க வழி பிறக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய ஸ்வாமி கோவிலுக்கு சென்று வ���லாம். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்துக்குச் சென்று குற்றாலீஸ்வரரை வழிபடலாம். உத்திரம் 1ஆம் பாதத்தில் பிறந்த நீங்கள் அச்சிறுப்பாக்கம் திருத்தலம் சென்று திரிநேத்ர முனிவரை வழிபடலாம்.\nகன்னி ராசிக்காரர்கள் செல்லவேண்டிய ஒரே தலம் திருவெண்காடு. உங்கள் ராசிநாதனான புதன் பகவான் தனிச் சந்நிதியில் கொண்டுள்ளார். உங்கள் முன்கோபம் குறைய, இந்தத் தலத்திலுள்ள அகோர மூர்த்தியை தரிசிக்கலாம். உத்திரத்தில் பிறந்த நீங்கள் சென்னை திருவலிதாயத்தில் ஸ்ரீதாயம்மை உடனுறை ஸ்ரீவல்லீசர் எனும் திருவலிதாயநாதரை வணங்கலாம். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் திருக்கோஷ்டியூரில் திருமாமகள் நாச்சியார் உடனுறை ஸ்ரீஉரகமெல்லணையானை வணங்கலாம். சித்திரையில் பிறந்த நீங்கள் சிக்கலில் உள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசிங்காரவேலரை கார்த்திகையில் வணங்கலாம்.\nதுலாம் ராசியில் பிறந்த நீங்கள் நூற்றெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோளூர் தலத்துக்குச் சென்று வணங்கி வர பெருமாளின் அருளுடன் செல்வ வளம் பெறுவர் என்பது உறுதி. சித்திரையில் பிறந்த நீங்கள்சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீநடராஜப் பெருமானை வணங்கலாம்.\nசுவாதியில் பிறந்தவர்கள் சோளிங்கபுரத்தில் அருள்பாலிக்கும் சோளிங்கர் ஸ்ரீநரசிம்மப் பெருமாளை வணங்கினால் நன்மை உண்டாகும்.\nவிசாகத்தில் பிறந்த நீங்கள் திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள எட்டுக்குடியில் உள்ள ஸ்ரீமுருகப் பெருமானை வணங்க வாழ்க்கை வளம் பெறும்.\nவிருச்சிகத்தில் பிறந்த நீங்கள் பழைமையான தலங்களையும், அங்கிருக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிகளையும் தரிசித்து வழிபடலாம். ஜீவசமாதி நெரூர் தலத்தில் உள்ள சிவாலயத்துக்குப் பின்புறம்தான் சதாசிவ பிரம்மேந்திரர் என்னும் மகாஞானியின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.\nஅனுஷத்தில் பிறந்த நீங்கள் காரைக்குடிக்கு அருகிலுள்ள குன்றக்குடி முருகப்பெருமானை வணங்க வேண்டும். கேட்டையில் பிறந்த நீங்கள் திருவேற்காட்டில் வீற்றிருக்கும் கருமாரியம்மன் மற்றும் சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் வணங்கலாம்.\nvதனுசு ராசிக்காரர்களுக்கு திருப்புட்குழி வழிபடும் தலமாகும். திருப்புட்குழி திருத்தலம் காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் ���ெல்லும் வழியில் 13 கி.மீ. தூரத்திலுள்ள பாலுசெட்டிசத்திரத்தில் இருந்து செல்லலாம். மூலம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் சமயபுரத்தில் அருள்தரும் மாரியம்மனை பஞ்சமி திதியன்று வணங்க வாழ்க்கை நலமடையும். பூராடத்தில் பிறந்த நீங்கள் காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மனை வணங்கலாம். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் வயலூரில் வீற்றிருக்கும் ஸ்ரீமுருகப் பெருமானை வணங்கலாம்.\nமகரம் ராசிக்காரர்கள் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாளை வழிபட, சிறப்பான பலன்கள் உண்டாகும். உத்திராடம் 2, 3, 4ம் பாதங்களில் பிறந்தவர்கள் திருக்கோளூரில் அருள்புரியும் வைத்தமாநிதி பெருமாளை வழிபடலாம். திருவோணத்தில் பிறந்தவர்கள் திருப்பதி வேங்கடேசப் பெருமாளை வணங்கி வர நன்மைகள் நடக்கும்\nகும்பம் ராசியில் பிறந்த நீங்கள் கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபடலாம். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் மாயவரம்-கும்பகோணம் வழி தடத்தில் உள்ள ஸ்ரீபைரவரை தரிசிக்கலாம். சதயத்தில் பிறந்த நீங்கள் சங்கரன்கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீகோமதியம்மை உடனுறை ஸ்ரீசங்கரலிங்கரை வணங்கினால் நன்மை உண்டாகும். பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்களில் பிறந்த நீங்கள் கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள பேரூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமரகதவல்லி உடனுறை ஸ்ரீபட்டீஸ்வரரையும் ஸ்ரீநடராஜப் பெருமானையும் சென்று வழிபடலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntemple astrology நட்சத்திரம் ஆன்மீகம் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cbi-files-case-against-kanishk-jewel-firm-314961.html", "date_download": "2019-02-21T12:41:37Z", "digest": "sha1:4DELHRN452DZR5VEOBSWJO52QGHC53T6", "length": 11731, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனிஷ்க் நகை நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு: உரிமையாளர்கள் வீடுகளில் சோதனை | CBI files case against Kanishk Jewel firm - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சியை விட்டு விலக தயாராகும் நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தேமுதிக- வீடியோ\n6 min ago தூத்துக்குடியில் களம் குதிக்கிறார் தமிழிசை.. கனிமொழி, ராதிகாவை எதிர்த்து புயல் கிளப்ப தயாராகிறார்\n14 min ago ஜான்குமாருக்கு இதை விட எப்படி சிறந்த முறையில் நாராயணசாமி நன்றி சொல்ல முடி��ும்\n21 min ago திமுக- அதிமுக வேண்டாம்னு சொல்லும் கட்சிகளுடன் 3-ஆவது அணி.. வியூகம் வகுக்கும் கமல்\n43 min ago மொழி எல்லைக்குள் நிற்காதவர்கள் பாரதியார், பெரியார்.. இந்தி பிரச்சார சபாவில் குடியரசுத் தலைவர் பேச்சு\nSports அதிர்ஷ்ட காற்று விஜய் ஷங்கர் பக்கமா வீசுதே எல்லாம் அந்த பண்டியாதான் காரணம்\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nLifestyle கனவில் மரணிப்பது போல வந்தால் ஆயுள் அதிகம் என்று கூறுவது உண்மையா\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nAutomobiles கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்\nFinance 5%-க்கு வீட்டுக் கடன், 8%-க்கு தனி நபர் கடன்..\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nகனிஷ்க் நகை நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு: உரிமையாளர்கள் வீடுகளில் சோதனை\nசென்னை: சென்னையில் உள்ள கனிஷ்க் தங்க நகை நிறுவனமானது 14 வங்கிகளில் கடனை வாங்கி கொண்டு மோசடி செய்த வழக்கில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.\nசென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ளது கனிஷ்க் நகை நிறுவனம். இந்த நிறுவனத்தில் நகைகள் தயாரிக்கப்பட்டு பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் 14 வங்கிகளில் ரூ. 824 கோடி கடனை பெற்றுக் கொண்டு அந்த நிறுவனம் மோசடி செய்துவிட்டதாக சிபிஐக்கு பாரத ஸ்டேட் வங்கி புகார் கடிதம் அனுப்பியுள்ளது.\nஇதைத் தொடர்ந்து அந்த நகைக் கடை உரிமையாளர் பூபேஷ் ஜெயின் தப்பியோடிவிட்டார். வங்கி மோசடியில் ஈடுபட்ட சென்னை கனிஷ்க் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதை அடுத்து தங்கநகை நிறுவனம், உரிமையாளர்கள் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/02/08001027/3D-is-ready-Prabhu-Deva-in-the-dance.vpf", "date_download": "2019-02-21T12:38:49Z", "digest": "sha1:KPKOL775MKMSPS434EDLHUOAUG36VMP5", "length": 9798, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "3-D is ready Prabhu Deva in the dance || ‘3-டி’யில் தயாராகும் நடன படத்தில் பிரபுதேவா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘3-டி’யில் தயாராகும் நடன படத்தில் பிரபுதேவா\nஹாலிவுட்டில் நடனத்தை மையப்படுத்தி அதிக படங்கள் வெளியாகி வசூல் குவிக்கின்றன. தற்போது இந்தியாவிலும் இதுபோன்ற நடன படங்கள் பக்கம் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பார்வை திரும்பி இருக்கிறது.\nசமீபத்தில் தமிழில் லட்சுமி என்ற முழு நடன படம் வெளியானது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து இருந்தார்.\nஇந்தியிலும் பிரபுதேவா நடிப்பில் ‘ஏபிசிடி’ என்ற நடன படத்தை பிரபல டான்ஸ் மாஸ்டர் ரெமோ டிசோஸா இயக்கி வெளியிட்டார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. வசூலும் குவித்தது. தமிழிலும் இதை மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து ரெமோ டிசோஸா ‘ஸ்ட்ரீட் டான்சர்’ என்ற புதிய நடன படமொன்றை இயக்குகிறார்.\nஇந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் வருண் தவான் கதாநாயகனாக நடிக்கிறார். பிரபுதேவாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இதில் கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்கிறார். இவர் தமிழில் ‘கப்பல்’ என்ற படத்தில் நடித்தவர். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. லண்டனிலும் முக்கிய காட்சிகளை படமாக்குகிறார்கள்.\nஇதுவரை இந்தியாவில் வெளியான நடன படங்களை விட அதிக செலவில் இந்த படத்தை எடுக்கின்றனர். 3-டியில் இது உருவாகிறது. வருண் தவான் கூறும்போது, “பிரபுதேவாவுடன் நடிப்பது மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது” என்றார். இந்த படத்தை தமிழிலும் வெளியிடுகிறார்கள்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. முருகதாஸ் இயக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த்\n2. வைரலாகும் புகைப்படம் பிரியங்க�� சோப்ரா கர்ப்பம்\n3. “காமசூத்ராவின் பாஸ்” தெலுங்கு டைரக்டரை விளாசிய ஸ்ரீரெட்டி\n4. அஜித்தின் மங்காத்தா 2-ம் பாகம் தயாராகுமா\n5. “நடிக்கும்போது எனக்கு பயம் வருகிறது” -கீர்த்தி சுரேஷ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/02/12192821/Modi-lays-foundation-stone-of-three-health-projects.vpf", "date_download": "2019-02-21T12:42:17Z", "digest": "sha1:6DS57WJB4XEG27NOTX7QANHUSH7JPJFQ", "length": 13216, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Modi lays foundation stone of three health projects, inaugurates Cancer institute from Kurukshetra || அரியானாவில் ரூ.2,035 கோடியில் தேசிய புற்றுநோய் மையத்தினை தொடங்கி வைத்த பிரதமர் மோடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅரியானாவில் ரூ.2,035 கோடியில் தேசிய புற்றுநோய் மையத்தினை தொடங்கி வைத்த பிரதமர் மோடி\nஅரியானாவில் ரூ.2,035 கோடி மதிப்புடைய தேசிய புற்றுநோய் மையம் ஒன்றை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.\nபிரதமர் மோடி அரியானாவில் 3 சுகாதார திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழா மற்றும் தேசிய புற்றுநோய் மையம் திறப்பு விழா ஆகியவற்றில் இன்று கலந்து கொண்டார்.\nஉலகிலேயே முதன் முறையாக குருக்ஷேத்திராவில் அமையவுள்ள ஸ்ரீ கிருஷ்ண ஆயுஷ் பல்கலை கழகத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த பல்கலை கழகம் ரூ.475 கோடி மதிப்பில் 94.5 ஏக்கரில் கட்டி முடிக்கப்படும். இதன்பின் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்த மற்றும் ஹோமியோபதி மருத்துவத்திற்கான கல்வி மற்றும் சிகிச்சை வசதி இங்கு வழங்கப்படும்.\nஇதேபோன்று கர்னால் பகுதியில் அமையவுள்ள சுகாதார அறிவியலுக்கான பண்டிட் தீன் தயாள் உபாத்யாய பல்கலை கழகம் மற்றும் பஞ்சகுலாவில் அமையவுள்ள தேசிய ஆயுர்வேத மையம் ஆகியவற்றுக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார்.\nபிரதமர் மோடி குருக்ஷேத்திராவின் ஜஜ்ஜார் நகரில் பாத்சா கிராமத்தில் ரூ.2,035 கோடி மதிப்பிலான தேசிய புற்றுநோய் மையம் ஒன்றையும் இன்று தொடங்கி வைத்துள்ளார். இங்கு அனைத்து நிலை புற்றுநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக 710 படுக்கைகள் உள்ளன.\nஇங்கு மருத்துவர்களின் அறைகளுடன், நோயாளிகளுக்காக 800 அறைகள் வரை கட்டப்பட்டு உள்ளன.\n1. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள��ளது: பிரதமர் மோடி\nஇந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது என்று தென்கொரிய வர்த்தக கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.\n2. பிரதமர் மோடி அமேதி தொகுதியில் மார்ச் 3ந்தேதி சுற்றுப்பயணம்\nராகுல் காந்தியின் நாடாளுமன்ற தொகுதியான அமேதியில் பிரதமர் மோடி வருகிற மார்ச் 3ந்தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.\n3. விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகளை பெற்றுத்தரும் - ஆய்வில் தகவல்\nவிவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகளை பெற்றுத்தரும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n4. தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் வலுவான நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்\nதீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் வலுவான நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.\n5. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\nசிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம்தான், வெளியாகும் அதிர்ச்சி தகவல்\n2. உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை\n3. நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது - கே.எஸ். அழகிரி பேட்டி\n4. வந்தே பாரத் ரெயில் மீது மூன்றாவது முறையாக கல்வீச்சு, ஜன்னல் சேதமடைந்தது\n5. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87-2/", "date_download": "2019-02-21T11:38:02Z", "digest": "sha1:3SRTTCNZ2VQCVCP4DEGLKGRZ7ZRDEUZ6", "length": 11055, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒழுக்கமுடைமை. | CTR24 பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒழுக்கமுடைமை. – CTR24", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி, யாழ்ப்பாண மக்கள் போராட்டம்\nஇன அழிப்பை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்\nபௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்\nஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nபன்னாட்டு தூதுவர்களைச் சந்தித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nஇந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை\nபால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒழுக்கமுடைமை.\nஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்\nஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.\nPrevious Postபேரறிவாளனின் விடுதலைக்காக, அவரது தாய் அற்புதம் அம்மாள், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் Next Postமைத்திரியின் யாழ். விஜயம் ஒத��திவைக்கப்பட்டது\nபலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nமக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது...\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/60374/jio-pack", "date_download": "2019-02-21T11:59:14Z", "digest": "sha1:ECOSHCKXW36P3ZTNQYRZKUMRKN4I7MZ5", "length": 8288, "nlines": 127, "source_domain": "newstig.com", "title": "மீண்டும் ஜியோ 3 மாதம் இலவசம் உச்ச அளவு சலுகையால் குஷியான வாடிக்கையாளர்கள் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nமீண்டும் ஜியோ 3 மாதம் இலவசம் உச்ச அளவு சலுகையால் குஷியான வாடிக்கையாளர்கள்\nசந்தையை கலக்க ��ீண்டும் களத்தில் குதிக்க உள்ளது ஜியோ....\nஜியோ அறிமுகமான பிறகு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து தற்போது வரை, ஜியோ வை மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றனர்..\nஇந்நிலையில்,தற்போது பிராட்பேண்ட் பிரிவில் களமிறங்கி உள்ளது....\nஅதன்படி, அவரு செப்டம்பர் மாதம் முதல் ஜியோ பிராட்பேண்ட் செயல்பாட்டிற்கு வர உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது\nபட்ஜெட் விலையில் நொடிக்கு 1 ஜி.பி. (1 Gbps) வேகத்தில் இண்டர்நெட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது\nதற்போது,இதற்கான முன்னோட்டமாக இந்தியாவின் பத்து நகரங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மும்பை, டெல்லி, ஆமதாபாத், ஜாம்நகர், சூரத் மற்றும் வதோதரா உள்ளிட்ட இடங்களில் ஜியோபைபர் வழங்கப்படுகிறது.\nஇந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தற்சமயம் ஒவ்வொரு மாதமும் 100 ஜிபி இலவச டேட்டா வழங்க உள்ளது. அதாவது அறிமுக சலுகையாக டேட்டா இலவசமாக வழங்க உள்ளது.அதன்படி மாதம் 100 ஜிபி வீதம், மூன்று மாதத்திற்கு இலவசமாக வழங்க உள்ளது\nஇவை முடிந்ததும், அதன் பின்னர் படிப்படியாக வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.500க்கு 600 ஜிபி டேட்டாவும், ரூ.2000க்கு 1000 ஜிபி டேட்டா நொடிக்கு 100 எம்.பி. (100 Mbps) வேகத்தில் வழங்க இருக்கிறது என்ற தகவல் ஏற்கனவே வெளியானது ஒன்று தான்.\nஆனால் இதை விட சூப்பர் சலுகையை வாரி வழங்க உள்ளதாம் ஜியோ..\nஇதனை அறிந்த வாடிக்கையாளர்கள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.\nPrevious article ஆய்வில் அதிர்ச்சி தகவல் உலகின் 11 பெருநகரங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும்\nNext article காதல் திருமணம் என்றால் தலைத்தெறித்து ஓடும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nப்ரியங்கா சோப்ராவின் கெரியரை கெடுக்கும் சூப்பர் ஸ்டார் மனைவி\nஎல்லாருமே இப்படி பண்ணுறாங்க குமுறிய பிக்பாஸ் பிரபலம்\nபற்கள் அசிங்கமா மஞ்சளா இருக்கா ஒரே இரவில் வெள்ளையாக்கும் சில வழிகள் இதோ\nசென்னையில் நிலநடுக்கம் - சுனாமி வருமா ஜப்பானில் ஏற்பட்ட கெட்ட சகுனம்\nவிக்னேஷ் சிவனுக்கு ஒரேயொரு கோரிக்கை விடுத்த நயன் ரசிகர்கள்: நிறைவேற்றுவாரா\nகருணாநிதியின் உடல்நிலை மிக மோசம் வெளியானது சமீபத்திய அறிக்கை- கண்ணீருடன் துரைமுருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117296", "date_download": "2019-02-21T12:05:21Z", "digest": "sha1:W3V2ZLGN5QIYLTX6VJ3TQQQ4OVTJC3VS", "length": 9316, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Humanitarian hearts, மனிதாபிமான இதயங்கள்", "raw_content": "\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nசஜிதா ஜாபில்(25), நிறை மாதக் கர்ப்பிணி. கேரள மாநிலம் அலுவா அருகே செங்கமநாட் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முதல் மாடி வெள்ளத்தால் மூழ்கியிருக்கிறது. பிரசவ வலியால் துடித்த சஜிதா, மொட்டை மாடிக்கு வருகிறார். தகவலறிந்து அங்கு வந்த கடற்படையினர் ஹெலிகாப்டரில் டாக்டரை அழைத்து வந்து பரிசோதிக்கின்றனர். சஜிதாவை ஹெலிகாப்டரில் ஏற்றி கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த அரை மணி நேரத்தில் ஆண் குழந்தை பிறக்கிறது. கடற்படையினருக்கு நன்றி சொல்லும் வகையில், மொட்டை மாடியின் தளத்தில் ‘நன்றி’ என்ற வார்த்தை தற்போது பளிச்சிடுகிறது. சாலக்குடியில் வீட்டு மொட்டை மாடியில் ஹெலிகாப்டரை இறக்கி 26 பேரின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார் விமானப்படை பைலட் ராஜ்குமார். அவருக்கு சல்யூட் இதேபோல், வெள்ளத்தில் சிக்கிய பெண்களை, தனது முதுகை வளைத்து படகில் ஏற்றிய இளைஞன் அனைவரின் உள்ளத்திலும் சிகரமாக உயர்ந்து நிற்கிறார்.\nவிழுப்புரத்தைச் சேர்ந்த சிறுமி அனுப்பிரியா(8), சைக்கிள் வாங்குவதற்காக 4 உண்டியல்களில் 4 ஆண்டுகளாக தந்தை வழங்கிய காசுகளைச் சேர்த்து வைத்திருந்தார். கேரள மக்களுக்கு உதவ தான் சேர்த்து வைத்த ரூ.8246ஐ, தந்தையின் சம்மதத்தோடு அனுப்பிவைத்தார். கனவை விட கருணை பெரிதெனக் கருதிய சிறுமிக்கு ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் இலவசமாக சைக்கிள் வழங்கியிருக்கிறது. திருச்சியில் பார்வையற்றோர் இணைந்து ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள போர்வை, வேட்டி, சேலை உள்ளிட்டவற்றை கேரளாவுக்கு வழங்கியிருக்கின்றனர். பார்வையற்றோரின் இந்தச் சேவை, மற்றவர்களைக் கண்கலங்க வைத்திருக்கிறது.\nபையனூரைச் சேர்ந்த சங்கரின் மகள் ஸ்வாகா(18), மகன் பிரம்மா(16) ஆகியோரது பெயரில் குடும்பச் சொத்தாக ஒரு ஏக்கர் நிலம்(மதிப்பு ரூ.50 லட்சம்) எழுதி வைக்கப்பட்டிருந்தது.\nஇவர்கள் படிக்கும் பள்ளியில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் அதிகாரிகளிடம், இந்த நிலத்தை நிவாரணப்பணிக்காக வழங்குவதாக ஸ்வாகாவும், பிரம்மாவும் அறிவிக்க, அனைவரிடம் வியப்பு நூற்றாண்டு காணாத கடும் வெள்ளத்தால் கேரள மக்கள் படும் துயரங்களைக் கண்டு தேசமே கலங்கி நிற்கிறது. உதவிகள் குவிகின்றன. இனம், மதம், மொழி கடந்து, கட்சி பேதம் தவிர்த்து ஒன்றுபட்டிருக்கிறார்கள் மக்கள். ‘உணவு, உடைகளைக் காட்டிலும் கேரள மக்கள் மறுவாழ்வுக்கு எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள், கார்பென்டர்கள் என ஏராளமானோர் ேதவைப்படுவர்’ என்கிறார் மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ். கேரள வெள்ளத்தை அதிதீவிர இயற்கைப்பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இது வரவேற்புக்குரியது. கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்தாலும், மனிதாபிமானமுள்ள இதயங்களே கண்ணீரைத் துடைக்கும் கைக்குட்டைகள் என்பது கேரள வெள்ளத்திலும் நிரூபணமாகியிருக்கிறது\nநவம்பர் 29, 2018 வியாழக்கிழமை பொருளாதார மீட்சி\nஆசியப் போட்டியில் இந்தியா சாதிக்குமா\nஆசியப் போட்டியில் இந்தியா சாதிக்குமா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885947", "date_download": "2019-02-21T13:01:15Z", "digest": "sha1:UUW7HXKNC53MQUSWNYN6QHCSOS3ARH3R", "length": 7668, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "முட்டல் ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nமுட்டல் ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்\nஆத்தூர், செப்.19:ஆத்தூர் அருகே முட்டலில் ஆனைவாரி நீர்வீழ்ச்சியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முட்டல் கிராமத்தில், வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதி மற்று���் மலைப்பகுதியில் கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் காட்டாறு, ஆனைவாரி என்னும் இடத்தில் நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது. இந்த இடத்தில் வனத்துறையின் சார்பில், பொதுமக்கள் பாதுகாப்புடன் குளிக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியினை வனத்துறை சுற்றுலா தலமாக மாற்றி, அந்த பகுதியில் முட்டல் ஏரியில் படகு சவாரி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களையும்ஏற்படுத்தியுள்ளனர். மேலும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், குடில்களையும் அமைத்து வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், கடந்த மாதத்தில் மழை பொய்த்து போனதால், மலைப்பகுதியிலிருந்து தண்ணீர் வரத்தின்றி, நீர்வீழ்ச்சி வறண்ட நிலையில் இருந்தது. இதனால் பொதுமக்களின் வருகையும் குறைந்தது. கடந்த சில நாட்களாக கல்வராயன் மலைப்பகுதியில் அதிகளவு மழை பெய்தது. இதனையடுத்து, ஆனைவாரி நீர்வீழ்ச்சியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியுள்ளது. இதனால் நேற்று முன்தினம், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசெல்லியம்பாளையம் சாலையில் சேதமடைந்த மின்விளக்குகள்\nமேட்டூர் நகராட்சியை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nசிவராஜ் மருத்துவ வளாகத்தில் இணைய தளம் ெவளியீடு\nமின்சார வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி\nநங்கவள்ளி அருகே உரக்கடையில் தீ விபத்து பொருட்கள் எரிந்து சேதம்\nஆட்டையாம்பட்டி பகுதியில் ஆமை வேகத்தில் சாக்கடை கால்வாய் கட்டுமான பணி\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=13138", "date_download": "2019-02-21T13:06:01Z", "digest": "sha1:BTFITD5KBGYUL2UQOMBETFOJ3DRC6NQ5", "length": 7535, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "The newly built highway collapsed near Kolkata|கொல்கத்தா அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nநாடாளுமன்ற தேர்தல்... மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு\nதிமுகவுடனான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது: கம்யூனிஸ்ட்\nசென்னையில் வரும் சனி, ஞாயிற்று கிழமைகளில் வாக்காளர் சிறப்பு முகாம்\nஜெ.வின் பிறந்தநாளில் அதிமுகவினர் ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும்... அதிமுக தலைமை வேண்டுகோள்\nஅருள் பெருக்கும் ஆசீர்வாத பாபா\nஆரணி அருகே அருள்பாலிக்கும் நல்வழி காட்டும் மார்க்க சகாயேஸ்வரர்\nமகத்துவமிக்க குடந்தை மாசி மகம்\nகொல்கத்தா அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது\nமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது. காக்த்வீப் நகரில் கட்டப்பட்டு வந்த இந்த மேம்பாலத்தில் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் அரசு குழுவினர் ஆய்வு மேற்கொண்டார். மேற்கு வங்க மாநிலத்தில் இந்த மாதத்தில் 3வது பாலம் இடிந்து விழுந்துள்ளது. கடந்த 4ம் தேதி கொல்கத்தாவின் மஜெர்ஹட்டில் பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர். கடந்த 7ம் தேதி சிலிகுரியில் பழைய பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் டிரக் ஓட்டுநர் ஒருவர் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nஇரண்டு நாள் பயணமாக தென்கொரியா சென்றார் பிரதமர் மோடி: தென்கொரிய வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/cal?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T11:36:57Z", "digest": "sha1:Q6PWJLB7PGFTOVBXM5E2BAOAFDW4JM7D", "length": 9617, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | cal", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\nபங்களாதேஷ் தீ விபத்து: பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு\nசுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் எங்கே\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \nஓவியாவின் 90ML திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் \nதூதரை ஆலோசனைக்காக அழைத்தது பாகிஸ்தான் \nகாஷ்மீர் பிரச்னை தீராத வரைக்கும் புல்வாமா போன்ற தாக்குதல் தொடரும் - ஃபருக் அப்துல்லா\n“டிக்.. டாக்.. செயலியை தடை செய்வது உறுதி” - அமைச்சர் மணிகண்டன்\nவெளியானது சிவகார்த்திகேயனின் \"Mr.லோக்கல்\" டீசர் \nதோனியை கூக்ளியால் அவுட் ஆக்கிய இளைஞர் - யார் இந்த மயங்க் மார்கண்டே\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லிக்கு வர மத்திய அரசு அழைப்பு\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழப்பு: முதல் பத்திரிகை சந்திப்பை தவிர்த்தார் பிரியங்கா\nஉடல்நலக் குறைவால் அன்னா ஹசாரே மருந்துவமனையில் அனுமதி\n‘ஏ.கே. 59’க்கு போட்டியாக களமிறங்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ - வெளியீடு தேதி அறிவிப்பு\nபங்களாதேஷ் தீ விபத்து: பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு\nசுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் எங்கே\nகர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தது \nஓவியாவின் 90ML திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் \nதூதரை ஆலோசனைக்காக அழைத்தது பாகிஸ்தான் \nகாஷ்மீர் பிரச்னை தீராத வரைக்கும் புல்வாமா போன்ற தாக்குதல் தொடரும் - ஃபருக் அப்துல்லா\n“டிக்.. டாக்.. செயலியை தடை செய்வது உறுதி” - அமைச்சர் மணிகண்டன்\nவெளியானது சிவகார்த்திகேயனின் \"Mr.லோக்கல்\" டீசர் \nதோனியை கூக்ளியால் அவுட் ஆக்கிய இளைஞர் - யார் இந்த மயங்க் மார்கண்டே\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லிக்கு வர மத்திய அரசு அழைப்பு\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழப்பு: முதல் பத்திரிகை சந்திப்பை தவிர்த்தார் பிரியங்கா\nஉடல்நலக் குறைவால் அன்னா ஹசாரே மருந்துவமனையில் அனுமதி\n‘ஏ.கே. 59’க்கு போட்டியாக களமிறங்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ - வெளியீடு தேதி அறிவிப்பு\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1401", "date_download": "2019-02-21T11:36:36Z", "digest": "sha1:XD7SQNYUVSZIQIAT5ITPIQHKFSAD55AS", "length": 41458, "nlines": 99, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nதிருச்சிராப்பள்ளி மாவட்டக் கோயிற் கட்டடக்கலை (பொ. கா. 500-1300) - 3\nஇதழ் எண். 126 > கலைக்கோவன் பக்கம்\nதிருச்சிராப்பள்ளி மாவட்டக் கோயிற் கட்டடக்கலை (பொ. கா. 500-1300) - 3\nஉத்திரம், வாஜனம், வலபி, கூரையின் வெளிநீட்டலான கபோதம், பூமிதேசம் ஆகியவை கூரையுறுப்புகளில் அடங்கும். தாங்குதளத்தின் மீதெழும் சுவரை மூடும் இக்கூரையுறுப்பு களுக்கும் சுவருக்கும் இடையில் இணைப்பாக இருப்பவை போதிகைகள். அரைத்தூண்களின் வீரகண்டத்தில் அமரும் இவை தங்கள் கைகளால் கூரையுறுப்புகளில் முதலாவதான உத்திரத்தைத் தாங்குகின்றன. இக்க���கள் வளைமுகமாகவோ, விரிகோண அமைப்பிலோ அமைவது மரபு. காலந்தோறும் இப்போதிகைக் கைகளில் விளைந்த மாறுதல்களே கல்வெட்டு களற்ற கட்டுமானங்களின் காலத்தைக் கணிக்க உதவுகின்றன.\nபல்லவர் காலத்தில் பரவலாகக் காணப்படும் தரங்கப் போதிகைகள் இம்மாவட்டத்திலும் (இலளிதாங்குரம் குடை வரை) இடம் பெற்றுள்ளன. முற்சோழர் கட்டுமானங்களில் இப்போதிகைகள் குளவு பெற்ற தரங்கக் கைகளுடன் (செந் துறை, கோபுரப்பட்டி, தவத்துறை) காட்சிதருகின்றன. குளவற்ற தரங்கக் கைகளைத் திருமங்கலம் பெற்றுள்ளது. இவ்விரு வகை யிலுமே கொடிக்கருக்குப் பட்டைகளையும் காணமுடிகிறது. முதலாம் இராஜராஜருக்கும் முதலாம் குலோத்துங்கருக்கும் இடைப்பட்ட கட்டுமானங்களில் (திருவாசி, குழுமணி) வெட்டுப் போதிகைகளைப் பார்க்க முடிகிறது. பிற்சோழர் கட்டுமானப் போதிகைகள் மதலையும் நாணுதலும் கொள்ள, நாணுதல் களில் பூமொட்டுக் காணப்படுகிறது (போசளீசுவரம்). இக்கால கட்டப் போதிகைகள் சில வெட்டுத் தரங்கக் கைகளுடனும் காட்டப்பட்டுள்ளன (சிலையாத்தி).\nஉத்திரம், வாஜனம் எனும் இரண்டு கூரையுறுப்புகளும் பொதுவாக அலங்கரிப்பு ஏதும் பெறுவதில்லை. ஆனால், சிற்பி களின் கற்பனையாற்றலுக்கும் செய்திறனுக்கும் உகந்த களமாக வலபி அமைந்திருப்பதைப் பல கட்டுமானங்களில் காணமுடி கிறது. சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான சைவக் கோயில்கள் வலபியில் பூதவரி கொண்டுள்ளன. செழிப்பும் வளமையும் செறிவும் நிரம்பிய பூதவரிகளைத் தவத்துறை, நங்க வரம், அல்லூர், செந்துறை, பெருங்குடி, சோழமாதேவி, துடையூர் விமானங்களின் ஆதிதளங்களில் காணமுடிகிறது. தவத்துறை, அல்லூர், நங்கவரம் பூதவரிகள் குறிப்பிடத்தக்கவை. வயலூர்ப் பூதவரி வேறெங்கும் அமையாத இலிங்கோத்பவர் தொகுதி யைத் தன் மேற்குப் பகுதியில் கொண்டுள்ளமை சிறப்பாகும்.\nஇப்பூதவரிகளில் அவை அமைந்த காலகட்டம் சார்ந்த இசைக்கருவிகள், ஆடல் வகைகள், போர்க்கருவிகள், போர் முறைகள், விலங்குகள், மானுட வாழ்க்கையின் பாலுணர்வு உள்ளிட்ட பல்வேறுவிதமான உணர்வு வெளிப்பாடுகள், தலை யலங்காரம் உள்ளிட்ட ஒப்பனைகள், ஆடையணிகலன்கள், விளையாட்டுகள், உறவுமுறைகள், தண்டனைகள், சமயச் சிந்தனைகள் எனும் பல்வேறு விதமான சமுதாயப் பதிவுகளைச் சோழச் சிற்பாசிரியர்கள் மிகுந்த நுண்மாண் நுழைபுலத் துடன், வரலாற்ற���க் கண்ணோட்டம் கொண்டு செதுக்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கோயில்கள் பத்திமைப் பூச்சுடன் உருவான வரலாற்றுக் களங்கள் என்பதை இப்பூத வரிகள் ஐயத்திற்கிடமின்றி நிறுவுகின்றன.\nஅனைத்துக் கோயில்களிலும் இடம்பெற்றுள்ள கபோதம் இயல்பான கொடிக்கருக்கு அழகூட்டல்களுடன் காட்சிதந்த போதிலும், அதன் கூடுகளில் குறிப்பிடத்தக்க சிற்பப் பதிவுகள் இன்மையைச் சுட்டவேண்டும். ஒரு சில இடங்களில் சந்திர மண்டலப் பதிவைக் காணமுடிகிறது. மிகை அலங்கரிப்பும் கூடுகளில் மனிதத் தலைகள் உள்ளிட்ட சிற்பப் பதிவுகளும் குழலூதும்பிள்ளைக் கோயில் விமானத்தில் இடம்பெற்றுள் ளன. கபோதத்தின் கர்ணபத்திகளில் அமையும் நேத்ர நாசிகைகளை அல்லூர், செந்துறை, நங்கவரம், சோழமாதேவி உள்ளிட்ட மிகச் சில கோயில்களிலேயே காணமுடிகிறது.\nவேசர, திராவிட, தூங்கானைமாட ஆதிதளங்கள் பெற்ற முதன்மை விமானங்கள் இம்மாவட்டக் கோயில்களில் இல்லை. பெரும்பான்மையான ஆதிதளங்கள் நாகரமாக அமைய, பெருமாளின் படுத்த திருக்கோலம் கொண்டுள்ள திருவரங்கம் உள்ளிட்ட ஆதிதளங்கள் சாலை அமைப்பில் உள்ளன. சாந்தாரம் பெற்ற ஒரே ஆதிதளமாகப் பல்லவர் காலத் திருப்பட்டூர் விமானம் இலங்க, திருநடைமாளிகை கொண்ட ஆதிதளங்களை நெடுங்களம், எறும்பியூர், உய்யக்கொண்டான் திருமலை, பைஞ்ஞீலி ஆகிய இடங்களில் காணமுடிகிறது.\nஒரு தளமும் பல் தளமும்\nசோழர் கால விமானங்களில் ஆதிதளம் மட்டுமே பெற்று மேலே கிரீவம், சிகரம், தூபி கொண்டு ஒருதள ஆறங்க விமானங்களாகக் காட்சி தருபவையும் (எறும்பியூர், துடையூர், தவத்துறை, பெருமுடி, வயலூர், இடையாற்றுமங்கலம், அல்லூர் முதலியன), ஆதிதளத்திற்கு மேலே மற்றொரு தளம் பெற்று அதன்மீது கிரீவம், சிகரம், தூபி அமைய இருதள எண்ணங்க விமானங்களாகக் காட்சிதருவனவும் (செந்துறை, சோழமா தேவி, குழுமணி, நங்கவரம், திருவாசி, திருமங்கலம், சீனிவாச நல்லூர் முதலியன) ஏறத்தாழ ஒரே விகிதத்தில் உள்ளன. போசளீசுவரம், வெள்ளூர்க் காமீசுவரம், நகர், உறையூர்ப் பஞ்ச வர்ணேசுவரம் முதலிய சிலவிமானங்களே முத்தளங்கள் கொண்டுள்ளன. இம்மாவட்டத்தின் உயரமான ஒரே விமான மாகப் பல்லவர் கலைப்பணியான திருப்பட்டூர்க் கயிலாசநாதர் நான்கு தளங்களுடன் முன்னணியில் நிற்கிறது.\nவிமானத்தின் ஆதிதளமும் அதன் மேலமையும் மேல் உறுப்புகளும் ஒரே வகையின என���ல் அவ்விமானம் தூயதாக வும் ஆதிதளமும் மேலுறுப்புகளும் மாறுபட்ட வகையில் அமையின் அவ்விமானம் கலப்பினத்ததாகவும் கொள்ளப்படும். இம்மாவட்டத்தில் தூய வகையினவாக நாகர விமானங்கi யும் (செந்துறை, உய்யக்கொண்டான் திருமலை, வயலூர், சீனிவாச நல்லூர் முதலியன) சாலை விமானங்களையும் (நத்தம், அன்பில், திருவரங்கம்) மட்டுமே காணமுடிகிறது. கலப்பு வகைகளில் வேசரம் (அல்லூர், தவத்துறை, இடையாற்றுமங்கலம், பெரு முடி, குழுமணி, நங்கவரம், எறும்பியூர் முதலியன) மிகுதியாகவும் திராவிடம் (நெடுங்களம், துடையூர், அலகறை, சிலையாத்தி, திருமங்கலம், நகர் முதலியன) அடுத்த நிலையிலும் உள்ளன.\nவிமானத்தின் மேற்றளங்கள் பெரும்பாலான கட்டுமானங் களில் ஒன்று போலச் சிறப்புக் கூறுகள் ஏதுமின்றி அமைந் திருந்தாலும், சிலவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காண முடிகிறது. செந்துறை இரண்டாம் தளம் விருத்த ஸ்புடிதங் களைக் கொண்டுள்ளது. இது இடைச்சோழர் கட்டுமானங்களி லும் (திருவையாற்றுத் தென்கயிலாயம்) காணப்படும் பல்லவக் கலைமரபின் தொடரிழையாகும். சீனிவாசநல்லூரில் இரண்டாம் தளம் முதல்தள ஆரத்திலிருந்து நன்கு உள்தள்ளி சுற்று வழிப் பெற்று அமைந்துள்ளது. விமான ஆதிதளத்தில் சாந்தாரம் இல் லாதபோதும் அதன் அனர்பித ஆரத்தின் விளைவாக இச்சுற்று வழி ஏற்பட்டுள்ளமையும், இந்த இரண்டாம் தளம் பல்லவ மரபுகளைப் பின்பற்றிச் சுவர்ப் பஞ்சரங்களைக் கொண்டுள் ளமையும் குறிப்பிடத்தக்கன.\nதிருப்பட்டூர்க் கயிலாசநாதர் கோயில் இது போல் சுற்று வழிப் பெற்ற இரண்டாம் தளம் கொண்டிருப்பினும், அத்தளத் தில் பஞ்சரங்கள் இடம்பெறாமையும், தளச்சுவர் சீனிவாச நல்லூர் போல் நெடிதாக அமையாமையும், விமானத்தின் ஆதி தளம் சீனிவாசநல்லூர் போலன்றிச் சாந்தாரம் பெற்றுள்ளமை யும் எண்ணத்தக்கன. திருவாசி, முசிறி, குழுமணி முதலிய வற்றின் இரண்டாம் தளம் அவற்றின் ஆறங்க ஆரம் காரண மாக நெடுமை பெற்றுச் சிறக்கின்றன.\nபெரும்பாலான இருதள, முத்தள விமானங்களில் ஆதி தளம் தவிர, ஏனைய தளங்கள் செங்கல் கட்டுமானமாகவே உள்ளபோதும் திருப்பட்டூர்க் கயிலாசநாதர் கோயில் முழுமை யும் மணற்கல்லாலான தளங்கள் பெற்றுள்ளது.\nதிருத்தவத்துறை - கிரீவமும் சிகரமும்\nதிருவாசி - ஆரமும் இரண்டாம் தளமும்\nசெந்துறை - ஆரமும் இரண்டாம் தளமும்\nபெருங்குடி - கி���ீவத்தில் முருகன்\nமுதன்மை விமானங்களின் கிரீவம், சிகரம் இரண்டும் வேசரம், நாகரம், திராவிடம், சாலை எனப் பல்வேறு வடிவின வாக உள்ளன. தூங்கானைமாட அமைப்புப் பெற்ற முதன்மை விமானம் இம்மாவட்டத்தில் இடம்பெறாத போதும், துணை விமானங்கள் சில அவ்வமைப்புக் கொண்டுள்ளமையைக் காண முடிகிறது (நங்கவரம்). அனைத்து கிரீவங்களும் சுவர், கூரை யுறுப்புகள் கொண்டு அமைய, சிகரம் அதை மூடும் விதமாக எளிமையாகவோ, அலங்கரிப்புகளுடனோ உருவாக்கப்பட்டுள் ளது. சில கிரீவங்கள் முதன்மைத் திசைகளில் மட்டும் கோட்டங் கள் பெற, ஏனையன எட்டுத் திசைகளிலும் கோட்டங்கள் கொண்டுள்ளன.\nமுதன்மைத் திசைக் கோட்டங்கள் அனைத்து கிரீவங்களி லும் பேரளவினதாக அமைய, கோணத்திசைக் கோட்டங்கள் அளவில் சிறியனவாக வடி வமைக்கப்பட்டுள்ளன. மிகச் சில கிரீவ சுவர்களே சிற்பங்கள் பெற்றுள்ளன (அல்லூர், செந் துறை, தவத்துறை, திருவாசி, உய்யக்கொண்டான் திருமலை, முசிறி முதலியன). அவற்றுள் பெரும்பான்மையன எண்திசைக் காவலர் சிற்பங்களாக அமைய, செந்துறையில் மட்டும் ஆடல் தொகுதிகளைக் காண முடிகிறது. சில கிரீவ வலபிகள் பூதவரி (தவத்துறை, நங்கவரம்), அன்னவரி (பெருங்குடி, எறும்பியூர்), மதலைவரி (அலகறை, இடையாற்றுமங்கலம்) இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருந்தபோதும் சில வெறுமையாக (வெள்ளூர், எட்டரை, சிலையாத்தி முதலியன) உள்ளமையையும் பார்க்க முடிகிறது.\nசீனிவாசநல்லூர் தவிர்த்த பிற அனைத்து விமானங் களிலும் கிரீவம் எழும் தளக்கூரையின் நான்கு மூலைகளிலும் வேதிகை மீது அமர்ந்த நிலையில் நந்திகள் காட்டப்பட்டுள் ளன. குழலூதும்பிள்ளைக் கோயில் நந்திக்கு மாற்றாகச் சிம்மம் கொண்டுள்ளது. திருவாசி விமானத்தில் வேறெங்கும் இல்லாக் காட்சியாக கிரீவம் அமரும் தளத்தின் நான்கு மூலைகளிலும் கர்ணகூடங்கள் இருத்தப்பட்டுள்ளன. கிரீவகோட்டங்களில் சிற்பங்கள் இல்லாத விமானங்களாக சீனிவாசநல்லூர், நெடுங் களம் ஆகியவற்றைக் குறிக்கலாம். ஏனைய அனைத்து விமானங் களிலும் கருங்கற் சிற்பமாகவோ (பெருங்குடி, வெள்ளூர், செந் துறை முதலியன) சுதை உருவமாகவோ (குழுமணி, நங்கவரம், திருவாசி முதலியன) இறை வடிவங்கள் உள்ளன.\nதெற்கில் ஆலமர்அண்ணலும், வடக்கில் நான்முகனும் மேற்கில் விஷ்ணுவும் இக்கோட்டங்களில் இடம்பெற, கிழக்கில் உமாசகிதர், முருகன் முதலிய இறைவடிவங்களைக் காணமுடி கிறது. பெருங்குடி, காமீசுவரம் கிரீவகோட்டச் சிற்பங்கள் இணையற்ற எழிலின. கிரீவ, சிகர அமைப்பில் வேசர வடிவமே விரும்பிக் கொள்ளப்பட்டுள்ளது. இது நாகர, திராவிட வடிவ கிரீவங்களைப் போல் மும்மடங்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒன்றுக்கு மேற்பட்ட தளங்கள் பெற்றமையும் விமானங் களில், கிரீவம் அமரும் தளம் தவிர, ஏனைய தளக் கூரைகளில் நாற்புறத்தும் மாலை போல் தொடர்ந்தமையும் கட்டுமானமே ஆரம் என்றழைக்கப்படும். இது ஆரஉறுப்புகள், அவற்றை இணைக்கும் குறுஞ்சுவர் என இரண்டு வகைப்படும். ஆர உறுப்புகளில் தளத்தின் மூலைகளில் அமைவன கர்ணகூடங் கள் என்றும் அவற்றுக்கு இடைப்பட்டு அமைவன சாலைகள் என்றும் அறியப்படும். அவற்றை இணைக்கும் குறுஞ்சுவர் ஆரச்சுவராகும்.\nமிகச் சில விமானங்களில் கர்ணகூடங்களுக்கும் சாலை களுக்கும் இடைப்பட்டுப் பஞ்சரம் என்னும் ஆரஉறுப்பும் இடம் பெறுவதுண்டு (திருவாசி). இவ்ஆரஉறுப்புகளிலும் ஆரச்சுவரி லும் அமையும் நாசிகைகள் சிற்பங்கள் ஏற்பதுண்டு. பெரும்பா லான ஆரங்களில் சாலைகள் மட்டுமே சிற்பங்கள் (குழுமணி) கொள்ளும் எனினும், சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆரம் முழுமையும் சிற்பங்கள் பெற்ற கட்டுமானங்களையே அதிக அளவில் காணமுடிகிறது (நங்கவரம், முசிறி, திருமங்கலம், செந் துறை, திருவாசி முதலியன). சாலைகள், கர்ணகூடுகள் மட்டும் சிற்பம் கொள்ள, ஆரச்சுவர் வெறுமையாக உள்ள விமானங் களும் இங்குள்ளன (சோழமாதேவி).\nஆரத்தை ஆறங்க ஆரமாக அமைத்திடும் பாங்கு பல்லவர் பணிகளிலேயே தொடங்கிவிடுகிறது (திருப்பட்டூர்). இம்மரபு தொடர்ந்து பிற்சோழர் காலம்வரை பின்பற்றப் பட்டமை சிராப்பள்ளி மாவட்டத்தின் பல விமானங்கள் வழி உறுதிப் படுத்தப்பட்டுள்ளது (குழுமணி, அன்பில், வெள்ளூர், திருவாசி, முசிறி, போசளீசுவரம் முதலியன). செந்துறையில் சாலைகள் மட்டும் ஆறங்கம் பெற்றுத் தனித்து நிற்கின்றன. சிறப்பான ஆரச்சிற்பங்களைச் செந்துறை பெற்றுள்ளது.\nதமிழ்நாட்டின் மிகச் சில மாவட்டங்களிலேயே காணப் படும் மாடக்கோயில்கள் சிராப்பள்ளி மாவட்டத்திலும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இங்குள்ள இரண்டு மாடக் கோயில்களுமே வைணவச் சார்புடையவை; பல்லவர் காலக் கட்டமைப்பு எச்சங்களைக் கொண்டுள்ளவை. ஆலம்பாக்கம் மாடக்கோயிலின் வெற்றுத் தளம் பக்கத்த��ற்கு ஏழு பத்திகள் கொண்டது. அவற்றுள் சாலைப்பத்திகள் கோட்டங்கள் கொண்டு நெடிய சிற்பங்களைப் பெற்றுள்ளன. இம்மாவட்டத் தில் ஏழு பத்திகள் கொண்டமைந்த ஒரே கட்டுமானம் இது தான். இதன் விமானம் ஐந்து பத்திகள் கொண்டது.\nதிருவெள்ளறை புண்டரிகாட்சப் பெருமாள் மாடக்கோயில் திருப்பணிகளுக்கு ஆட்பட்டிருந்தபோதும் பல்லவர் காலச் சிற்பங்களை வெற்றுத்தளத்தின் துணைத்தளத்தில் காப்பாற்றிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஒருதள விமானத் தின் சிகரம் திருப்பணிகளின் காரணமாக முழுமையான சாலை யாக அமையாமல் வேசர வடிவும் சாலையமைப்பும் கலந்த கலவையாகக் காட்சிதருகிறது. உய்யக்கொண்டான் திருமலை வளாகத்தில் இறைவன், இறைவி திருமுன்களுக்கு முன்னுள்ள மண்டப அமைப்புகள் மாடக்கோயில் அமைப்பில் கட்டப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிராப்பள்ளி மாவட்டக் கோயிற் கட்டடக்கலையின் சிறப்புக்கூறுகளாகப் பலவற்றைச் சுட்டமுடியும். குறிப்பாகச் சுவர்ப்பங்கீடு இங்குள்ள பல்லவர் கட்டுமானங்களில் உச்சத் தைத் தொட்டுள்ளதாகக் கூறலாம். ஏழு பத்திகள் கொண்ட ஆலம்பாக்கம் மாடமேற்றளியின் தளக் கட்டுமானம் இம்மாவட் டத்தின் தலையாய சிறப்புக்கூறாகும். மிக அரிதாகவே பழங் கட்டுமானங்களில் (காஞ்சிபுரம் வைகுந்தப்பெருமாள் கோயில்) இந்த எண்ணிக்கையிலான பத்திப் பிரிப்புகளைக் காணமுடி கிறது.\nசிராப்பள்ளிக் கீழ்க் குடைவரையின் பின்சுவர்ப் பகிர்வும் தமிழ்நாட்டின் வேறெந்தக் குடைவரையிலும் பார்க்கமுடியாத நேர்த்தி எனலாம். ஏறத்தாழ ஒரே அகலமும் உயரமும் கொண்ட நெடுமையான ஐந்து கோட்டங்கள் தமிழ்நாட்டின் ஐம்பெரும் இறைவடிவங்களை ஒரு நிலையில் காட்ட அகழப்பட்டுள் ளமை கீழ்க் குடைவரையின் இணையற்ற சிறப்பாகும். இக்குடை வரையின் கட்டமைப்பும் அதன் அளவிற்கும் கம்பீரத்திற்கும் ஏற்பத் திட்டமிடப்பட்டுள்ள சிற்பப் பகிர்வும் தமிழ்நாட்டில் மிகச் சில குடைவரைகளிலேயே காணக்கிடைக்கும் காட்சி களாம். பைஞ்ஞீலி சோமாஸ்கந்தர் பொ. கா. 8ஆம் நூற்றாண் டில் உருவான தமிழ்நாட்டுக் குடைவரைச் சிற்பங்களில் குறிப் பிடத்தக்கதாகும். இதன் ஊரகத்தன்மை பல்லவர் பகுதியிலோ, சமகாலப் பாண்டியர் பகுதியிலோ காணமுடியாத சிறப்பாகும்.\nகற்றளிகளில் திருப்பட்டூர், சீனிவாசநல்லூர், தவத்துறை ஆகிய மூன்றுமே பல ���ிறப்புக்கூறுகளை வெளிப்படுத்துவன வாக அமைந்துள்ளன. திருப்பட்டூர்க் கயிலாசநாதர் கோயில் காஞ்சிபுரம் கயிலாசநாதர், வைகுந்தப்பெருமாள் விமானங் களுக்கு இணையாக நான்கு தளங்களுடன் உயர்ந்துள்ளமை அதன் சிறப்பாகும். சாந்தாரத்தில் சாளரங்கள் பெற்றுள்ள ஒரே பல்லவ விமானம் இது என்பது கூடுதல் சிறப்பு.\nசிறிய ஒருதள விமானமாக அமைந்திருந்தபோதும் தவத்துறை இரண்டு விதங்களில் தனித்துவம் பெறுகிறது. அதன் பத்மபந்தத் தாங்குதளத்தின் நடைபயிலும் விலங்குருவப் பிரதி வரி முற்சோழர் கட்டுமானங்களில் காணமுடியாத அமைப்பா கும். தாங்குதளத்தை முதன்மைப்படுத்தி அது நோக்கிக் கண் களை ஈர்க்கும் இப்பிரதிவரி விமானத்துக்கு மிகுந்த கவர்ச்சியை யும் கம்பீரத்தை யும் தருவதுடன் சிற்பிகளின் புதுமை அவாவும் போக்கிற்கும் சான்றாகி நிற்கிறது. தமிழ்நாட்டின் மிகச் சில விமானங்களிலேயே அனைத்துக் கோட்ட இறைவடிவங்களும் சிவபெருமானின் மாறுபட்ட தோற்றங்களாகவே அமைந்துள் ளன. தவத்துறை அவற்றுள் ஒன்றாய் விளங்குவதும் அதன் சிறப்புக்கூறாய்ப் பொலிகிறது.\nசீனிவாசநல்லூர்க் குரங்கநாதர் விமானத்தின் பத்திப் பிரிப்பும் சுவர் அலங்கரிப்பும் குறிப்பிடத்தக்க பல்லவ, சோழ விமானங்களில் காணப்படுபவைதான் என்றாலும், ஒடுக்கங் களில் அது பெற்றுள்ள சிற்பங்கள் தனித்தன்மையனவாகவும் பேரெழில் படைத்தனவாகவும் விளங்குவதைக் கருதவேண்டும். தெற்கிலுள்ள கைகட்டி அடியவரும் மேற்கிலுள்ள கவரிப் பிணாக்களும் தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயிலிலும் காண முடியாத சிற்ப அற்புதங்கள். இந்த விமானத்தின் தொங்கல், கட்டுச் சிற்பங்களும் சிறப்பானவை. மகப்பேறு தொடர் தனித்துவமானது. வேறெங்கும் இடம்பெறாதது. வயலூர் வலபியில் காணப்பெறும் இலிங்கோத்பவர் தொகுதி வேறெந்த முற்சோழர் விமான வலபியிலும் அறியப்படவில்லை.\nசாலைக் கோட்டச் சிற்பமாக சிவபெருமானின் 108 கரணங் களுள் ஒன்றான ஊர்த்வஜாநு இடம்பெற்றிருக்கும் ஒரே தமிழ் நாட்டுக் கற்றளியாகத் திருப்பட்டூர்க் கயிலாசநாதர் கோயில் உயர்கிறது. துணைத்தளக் கண்டபாதங்களில் இராமாயணச் சிற்பத்தொடர் பெற்ற இரண்டே தமிழ்நாட்டு விமானங்களில் திருமங்கலம் ஒன்றென்பது அதன் சிறப்புக்கூறாக மிளிர்கிறது. பல்லவச் சிற்பத்தொடர் பெற்ற ஒரே துணைத்தளக் கண்டபாத விமானமா��� வெள்ளறைப் புண்டரிகாட்சர் பெருமை கொள் கிறார். பல்லவர்ப் படைப்புகளில் குடக்கூத்தைக் காணமுடிவ தும் இங்கு மட்டுமே.\nகோயிற் கட்டடக்கலை எந்த மண்ணிலும் அதன் சாரம் பெறாமல் பிறப்பதும் இல்லை, வளர்வதும் இல்லை. மண் சார்ந்த எதிரொலிப்புகளே அதனின்று விளையும் ஒவ்வொரு கட்டுமானத்திலும் சமயப் பூச்சுடன் பதிவாகின்றன. கட்டுமான உறுப்பானாலும் சிற்பக் காட்சியானாலும் சமுதாயச் சார்புகளே தனித்துவங்களை உருவாக்குகின்றன. பார்வைகள் விரியும்போது படைப்புகள் நிலைப்படுவதும் அதனால்தான்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2012/08/press-release-by-sri-ramagopaalan-on.html", "date_download": "2019-02-21T12:39:41Z", "digest": "sha1:6BF3BHJABNHDZYFVJRAKHQDLKAE775KI", "length": 9596, "nlines": 78, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "PRESS RELEASE BY SRI RAMAGOPAALAN ON WHITE REVOLUTION", "raw_content": "\nஇந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்\nஇராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை\nவெண்மைப் புரட்சியை ஏற்படுத்திடும் முதல்வரைப் பாராட்டுகிறோம்..\nவெண்மைப் புரட்சிக்கு உதவிட, மருத்துவ வசதி இல்லாத கிராமங்கள் பயன்பெற 50 கால்நடை கிளை நிலையங்களைத் திறக்க நிதி ஒதுக்கீடு செய்தும், கால்நடை பயிற்சி, ஆராய்ச்சி மையங்கள் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கவும் உத்தரவிட்ட தமிழக முதல்வரை இந்து முன்னணி பாராட்டுகிறது.\nதமிழகக் கிராமங்களில் விவசாயத்திற்கு அடிப்படையான கால்நடைகள் பெருகவும், அதனுடன் பால் உற்பத்தி பெருகவும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் முயற்சி நல்ல பலனை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nவெண்மைப் புரட்சிக்கு உதவிடும் முதல்வர் அவர்கள் கூட்டுறவு பால் கொள்முதல் நிலையங்கள் நன்கு செயல்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டுள்ளார் என்பது வரவேற்கத்தக்கது. சுகாதார மையங்கள் (பிரைமரி ஹெல்த் சென்டர்) போல் ஒவ்வொரு கிராமத்திலும், பகுதிகளிலும் கால்நடை மருத்துவ மையங்கள் ஏற்படுத்த வேண்டும்.\nதமிழக அரசு அளித்துள்ள புள்ளிவிவரப்படி, நமது மாநிலத்தில் ஒரு கோடியே 20 லட்சம் கறவை மாடுகளும்,இருபது லட்சம் எருமை மாடுகளுமே உள்ளன. முதல்வரின் விலையில்லா கறவை மாடு வழங்கும் திட்டத்திற்கு மாடுகள் வாங்க பயனீட்டாளர்கள் அரசின் உதவியோடு ஆந்திராவிற்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பசு மற்றும் மாடுகள் வெட்டுவதைத் தமிழகம் முழுவதும் தடை செய்வதுடன், கேரளாவிற்குக் கசாப்பிற்கு லாரிகளில் மாடுகள் கடத்தப்படுவதையும் தடுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்களை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. அப்போதுதான் முதல்வரின் செயல்பாடு முழுமையான பலன் தரும். மாடு வெட்டுவதையும், அண்டை மாநிலங்களுக்கு லாரிகளில் கடத்தப்படுவதையும் முழுமையாகத் தடை செய்து கர்நாடக அரசு சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தி வருவது எடுத்துக்காட்டு.\nநமது தமிழகத்திற்குச் சிறப்பு சேர்க்கும் நாட்டுப் பசு, காங்கேயம், மலைமாடுகள் போன்ற பல வகையானவை இன்று அழிந்து வரும் நிலையில் உள்ளன. இவற்றைப் பாதுகாக்க, பெருக்க ஆவன செய்ய வேண்டும்.\nபசுக்கள் பால் வளத்திற்கு மட்டும் என்ற நிலையிலிருந்து பாலோடு, இயற்கை பசுஞ்சாண உரம், பஞ்சகவ்ய பூச்சிக்கொல்லி மருந்து, பசுவிலிருந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் மற்றும் சாண எரிவாயு முதலானவை பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்த வேண்டும்.பசும்பாலுக்குக் கிடைக்கும் விலைபோல் பசுவின் கோமூத்திரத்திற்கும் அதிக விலை கிடைக்கிறது.\nஇவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கோசாலை வைத்திருப்போர், பசு ஆராய்ச்சி செய்து வெற்றி கண்டுள்ளோர் முதலானவர்களைக் கொண்டு குழு அமைத்து கிராமந்தோறும் முகாம்களை நடத்திட வேண்டும்.சாண எரிவாயு திட்டத்தைக் கிராமந்தோறும் செயல்படுத்தி, குழாய்கள் மூலம் இணைத்திட்டால் வருங்காலத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என்பது மட்டுமல்ல சுற்றுச்சூழலும் பெருமளவில் பாதுகாக்கப்படும்; கிராமப் பொருளாதாரமும் மேம்படும்.\nஇத்தகைய நடவடிக்கையால் நமது விவசாயப் பொருட்கள் நச்சுப் பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் தீங்கு இல்லாமலும், வெளிநாடுகளில் இயற்கை உணவுக்கு (ஆர்கானிக்) நல்ல கிராக்கி இருப்பதால் வருமானமும் பெருகும். கிராமங்கள் செழித்தால் மட்டுமே தமிழகம் பொருளாதார மேம்பாடு அடையும்.வேலை இல்லாததாலும், பொருளாதார முன்னேற்றம் இல்லாமையாலும் நகரங்களை நோக்கி வருவது நிற்பதோடு,கிராமங்கள் புனர்நிர்மாணம் அடையும்.\nஇதற்கு முதலும், அடிப்படையுமான அவசியமும் அவசரமுமானது பசுவதைத் தடையும், மாடுகள் கடத்தல் தடை செய்யப்படுவதும்தான் என்பதை இந்து முன்னணி வலியுறுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnanews.wordpress.com/2008/04/29/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-02-21T12:45:38Z", "digest": "sha1:3WVTYXCMIJTVRYSVCHSL5Q53PWSRLAKF", "length": 4997, "nlines": 91, "source_domain": "jaffnanews.wordpress.com", "title": "கடற்றொழிலுக்கான தடை யாழ் குடாவில் மீண்டும் அமல் !? | NSLJA", "raw_content": "\n« மன்னாரில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்\nகடற்றொழிலுக்கான தடை யாழ் குடாவில் மீண்டும் அமல் \nயாழ் குடா நாட்டில் கடற்றொழிலுக்கான தடையினை படையினர் மீண்டும் அமல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஏற்கனவே பல தடவைகள் விதிக்கப்பட்டடுவந்த இத் தடை காரணமாக கடற்றொழிலாளர் குடும்பங்கள் பொருளாதார பின்னடைவுகளைச் சந்தித்துள்ளனர்.\nஇந் நிலையில் பல குடும்பங்கள் ஒரு நேர பசி போக்குவதற்காக தம் உடமைகளை விற்று வயிறுகழுவியும் வருகின்றனர்.;\nஇறுக்கமான கட்டுப்பாடுகளின் மத்தியில் கடற்றொழிலுக்கான அனுமதியினை படையினர் அவ்வப்போது வழங்கிவருகின்ற போதும் அக் குடும்பங்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கு சிறிதளவும் கைகொடுக்கவில்லை என கடற்றொழிலாளர் குடும்பங்கள் கண்ணீருடன் பல தடவைகள் எடுத்துக் கூறிய போதும் போரியல் நோக்கங்களை விட்டுக் கொடுக்காத நிலைப்பாடே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\n“தராக்கி ஒரு பத்திரிகையாளனின் பய ணம்”\nஅறிக்கைகளில் கூறப்படும் ஜனநாயக சூழ்நிலை உண்மையாகவே உருவாக்கப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1237938", "date_download": "2019-02-21T12:52:25Z", "digest": "sha1:W4UCXZT5PUMCSVPD43IWYCRTBLL7BLJ4", "length": 25297, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "நாடு... கால்நடைகளை நாடு...: இன்று உலக கால்நடை மருத்துவ தினம்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் 5, 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை\nபிஎப் வட்டி விகிதம் அதிகரிப்பு\nபரிதவிக்குது பகுஜன்; சிடுசிடுக்குது சமாஜ்வாதி 12\nமுட்டை கொள்முதல் டெண்டர் ரத்து\nவீரர்களுக்கு வீர வணக்கம்: ஒரு லட்சம் பேர் அஞ்சலி 2\nதுணை ராணுவத்தினர் விமானத்தில் பயணிக்க அனுமதி 5\nதேஜஸ் போர் விமானத்தில் பறந்த ராணுவ தளபதி 7\nநாளை அனைத்து கட்சி கூட்டம்\nநாடு... கால்நடைகளை நாடு...: இன்று உலக கால்நடை மருத்துவ தினம்\nதியாக வீரர்களின் கடைசி நிமிடங்கள்... 26\nராணுவ கான்வாயில் தாக்குதல்; பாகிஸ்தான் வீரர்கள் 9 ... 11\nபொறுத்தது போதும் : இந்தியாவுக்கு உலக நாடுகள் ... 43\nபாக்., ஆதரவு கருத்து: 'ஓட்டை வாய்' சித்து நீக்கம் 52\nஇந்தியா தாக்கினால் பதிலடி: இம்ரான் கான் திமிர் 40\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து ... 149\nஅதிமுக கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு 121\n பா.ம.க.,வுக்கு ஸ்டாலின் கேள்வி 114\nஉலக கால்நடை மருத்துவ சங்கம், 2000ம் ஆண்டு முதல் ஏப்ரல் கடைசி சனிக்கிழமையை உலக கால்நடை மருத்துவ தினமாக அறிவித்தது.இந்த ஆண்டு நுண்மநோய் பரப்பிகள் (வெக்டா) மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்களை முன்னிலைப்படுத்தி, விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கால்நடை வளம் ஒரு நாட்டின் செல்வம். மன்னர்கள் வெற்றி பெற்றதன் அடையாளமாக அந்நாட்டின் பசுக்களை தங்கள் நாட்டிற்கு கொண்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. இந்தியாவில் கலப்பின பசுக்களை உருவாக்கி, பால் உற்பத்தியில் வெண்மை புரட்சியை உருவாக்கியதுதான் கால்நடை மருத்துவம். இன்று உலக நாடுகளின் பால் உற்பத்தியில் இந்தியா 140 மில்லியன் டன் உற்பத்தியை கடந்து முதலிடம் வகிக்கிறது.\nஅதர்வண வேதம் கால்நடை மருத்துவம் குறித்து தெரிவிக்கிறது. சந்திரகுப்த மவுரியர் காலத்தில் குதிரைப்படையில் உள்ள குதிரைகளுக்கு சிகிச்சையளிக்க முதல் கால்நடை மருத்துவமனை நிறுவப்பட்டது. 1862ல் கால்நடை மருத்துவப்பள்ளியும், 1882ல் முதல் கல்லூரி லாகூரிலும் துவங்கப்பட்டது. இன்று நாடு முழுவதும் 38 கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. தற்போது மேய்ச்சல் மற்றும் விளைநிலங்களின் பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. எனவே விவசாயிகள் தங்கள் ஆடு, மாடுகளுக்கு பசுத்தீவனம் அளிக்க சிரமப்படுகின்றனர். அரசு வழங்கும் கோ நான்கு பசுந்தீவனங்களை நடவு செய்து, 3 முதல் 5 ஆண்டுகளுக்கு அறுவடை செய்து மாடுகளுக்கு வழங்கலாம். கால்ஏக்கரில் இந்த புல் நடவு செய்தால் 5 மாடுகளுக்கு தீவனம் அளிக்கலாம். கோழி சிகிச்சையில் கால்நடை மருத்துவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இன்று உலகை பயமுறுத்தும் பறவைக்காய்ச்சல் போன்றவை மனிதர்களை தாக்காமல் இருக்கும் வழிமுறைகள் குறித்து உற்பத்தியாளர்களுக்கு பயிற்றுவித்தன் மூலம் நோய் தொற்று தவிர்க்கப்படுகிறது.\nகோழித்தீவன தரத்தில் பல நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சத்துக்களை சேர்த்து தீவனத்தின் தரத்தை உயர்த்தியதால் இன்று 35 நாட்களில் 2 கிலோ எடை கறிக்கோழிகளை உருவாக்க முடிகிறது. இன்று உலக கறிக்கோழி இறைச்சி உற்பத்தியில் உலகில் 4வது இடத்தில் இந்தியா உள்ளது. முட்டை உற்பத்தியில் 5வது இடத்தில் உள்ளது. மேலும், மாடுகளுக்கு சினைப் பரிசோதனை செய்ய, மனிதர்களை பரிசோதனை செய்வது போல் நவீன அல்ட்ரா சோனிக் ஸ்கேன் கருவிகள் அனைத்து மருத்துவ மனைகளிலும் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் மாடுகளின் இறப்பு, நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nஇன்று மனிதர்களை தாக்கும் தொற்று நோய்களில் 75 சதவீதம் விலங்குகளின் மூலம் பரவுகிறது. பிளேக், பறவைக்காய்ச்சல், ரேபிஸ் போன்றவற்றை கால்நடை மருத்துவர்கள் கட்டுப்படுத்துவதால் நோய்தொற்று ஏற்படாமல் மனிதனை பாதுகாக்கிறது. மனிதர்கள் தங்களுக்கு என்ன பிரச்னை என்று மருத்துவர்களிடம் தெரிவித்து சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், விலங்குகளால் தங்கள் உடல் உபாதைகளை மருத்துவர்களிடம் தெரிவிக்க முடியாது. எனவே நோய் அறிகுறிகள் மூலம் அவைகளை கண்டறிந்து கால்நடை நலம் காக்கும் கால்நடை மருத்துவ பணி போற்றுதலுக்கு உரியது.\nகால்நடை மருத்துவர்களும் கிராமங்கள் அருகிலேயே தங்கி மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போதுதான் போலி மருத்துவர்களை ஒழிக்க முடியும். மேலும் விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சையளிக்கும் நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும். கால்நடை மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்துகளுக்கு உற்பத்தி வரி மற்றும் விற்பனை வரிகளை நீக்க வேண்டும். மலிவு விலை தீவனங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மாவட்டத்திற்கு ஒரு கூட்டுறவு சங்க ஒருங்கிணைப்பு முறையில் தீவன உற்பத்தி ஆலையை அரசே தொடங்கி தீவன உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் கால்நடை உற்பத்தியும், அதன்மூலம் பயன்களும் நமக்கு தொடர்ச்சியாக கிடைக்கும். கால்நடை மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து படித்தவர்கள் இன்று திருச்சி, தஞ்சாவ��ர் கலெக்டர்களாக உள்ளனர். மாநில சுகாதார துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணனும் கால்நடை மருத்துவம் பயின்றவர்தான். இதுபோல் 600க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் இந்திய ஆட்சிப்பணியிலும், காவல்துறையிலும் உயர் பதவியில் உள்ளனர். மனிதனுக்குரிய மருத்துவம் மட்டும் சிறந்தது அல்ல; கால்நடை மருத்துவமும் சிறந்தது என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும். கால்நடைகளை காக்க வேண்டும்.\n- டாக்டர் மணிவண்ணன், கால்நடை மருத்துவர், தேனி. 99942 94254\nவெற்றி அறுவடை செய்வது எப்படி\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்த���ப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவெற்றி அறுவடை செய்வது எப்படி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1541769", "date_download": "2019-02-21T12:58:24Z", "digest": "sha1:TEIMUKSXOB6SHGWIF6XT5MYMKDDJGSO7", "length": 19734, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "வரி வசூலில் கெடுபிடி வேண்டாம் : அதிகாரிகளுக்கு பாடம் எடுக்கிறார் மோடி| Dinamalar", "raw_content": "\nராகுல் பிப்.23ல் திருப்பூர் வருகை\nதமிழகத்தில் 5, 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை\nபிஎப் வட்டி விகிதம் அதிகரிப்பு\nபரிதவிக்குது பகுஜன்; சிடுசிடுக்குது சமாஜ்வாதி 12\nமுட்டை கொள்முதல் டெண்டர் ரத்து\nவீரர்களுக்கு வீர வணக்கம்: ஒரு லட்சம் பேர் அஞ்சலி 2\nதுணை ராணுவத்தினர் விமானத்தில் பயணிக்க அனுமதி 5\nதேஜஸ் போர் விமானத்தில் பறந்த ராணுவ தளபதி 7\nவரி வசூலில் கெடுபிடி வேண்டாம் : அதிகாரிகளுக்கு பாடம் எடுக்கிறார் மோடி\nபுதுடில்லி : வாடிக்கையாளர்களிடம் அன்பான முறையில் வரிகளை வசூல் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக வரித்துறை முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.மோடியின் திட்டம் குறித்து நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், வரிகளை முறையாக வசூலிப்பதன் மூலம் நாட்டின் வருவாயை பெருக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார். நேரடி மற்றும் மறைமுக வரி செலுத்துபவர்களிடம் கனிவான போக்கை கையாண்டு அதன் மூலம் வேமாக வருவாயை உயர்த்தி உலக பொருளாதார சவால்களை இந்தியா எதிர்க்க வேண்டும் என அவர் நினைக்கிறார். இதற்காக அதிகாரிகளை அழைத்து அவர் பேச உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வரி பாக்கியை வசூலிக்க அரசு கடுமையான முறைகளை கையாள்வதாக வரி செலுத்தும் தனிநபர்களும், நிறுவனங்களும் புகார் கூறி வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்களிடம் நட்புறவுடன் நடந்து கொள்ள மத்திய நேரடி வரி கழகம் மற்றும் மத்திய கலால் மற்றும் சுரங்க வரித்துறை விதிமுறைகளை மாற்றி அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது தொடர்பாக வரித்துறையைச் சேர்ந்த 421 அதிகாரிகளை அழைத்து பிரதமர் பேச உள்ளார். கனிவாக வரியை வசூலிப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு தானே பாடமும் நடத்த உள்ளார். வரி செலுத்தும் முறையை மேம்படுத்துதல், சமூக வலைதளங்கள் மூலம் வாடிக்கையாளர்களை கையாளும் முறை உள்ளிட்டவைகள் குறித்தும் பிரதமர் பேச உள்ளார்.\n50 பேர் படுகொலை : ஐஎஸ் பொறுப்பேற்பு; ஆயுதங்களுடன் ஒருவர் கைது(84)\nசமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி ; கருணாநிதி எச்சரிக்கை(218)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎன் கருப்பு பணத்தை திரும்ப கொண்டு வர நடவடிக்கை இல்லை மாறாக ஏழை , நடுத்தர வர்கதினர்டம் வரி கட்ட சொல் கிறது அரசு\nநடித்து எப்படியாவது மக்கள் பணத்தை வாங்க சொல்கிறார்... இந்தியாவிற்கு தேவை திறமையான பிரதமர்.. பேஸ் புக்கில் லைக் வாங்கி கொண்டு நடிப்பவர் இல்லை...\nraja a - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nகிசான் வரி, சுவாச் பாரத் வரி இன்னும் யத்தனயோ வரி. அஞ்சு பைசா திருடுனா அது தப்பு, அஞ்சு பைசாவ நுறு கோடி பேர் வரி போட்டா அது கொள்ளை. அரசியல்வாதிகள் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை முதலில் கொண்டு வாருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையி��ேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n50 பேர் படுகொலை : ஐஎஸ் பொறுப்பேற்பு; ஆயுதங்களுடன் ஒருவர் கைது\nசமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி ; கருணாநிதி எச்சரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=09-20-15", "date_download": "2019-02-21T12:52:47Z", "digest": "sha1:MMZ7XAWIN67RY4B3ASMAISWMPQJYT5KK", "length": 28714, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From செப்டம்பர் 16,2015 To செப்டம்பர் 22,2015 )\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nவாரமலர் : மகாமக குளத்திற்கு வரும் ஒரே அம்மன்\nசிறுவர் மலர் : 'ட்வென்டி எய்ட்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: டி.என்.பி.எஸ்.சி.,யின் ஜியாலஜிஸ்ட் பதவி\nவிவசாய மலர்: திராட்சையில் இலைப்பேன் கட்டுப்பாடு\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nதூக்கமின்மை, ஒருவரின் அறிவாற்றல் திறன்களான ஞாபக சக்தி, செயலில் கவனம் போன்றவற்றை மெதுவாக அழிக்கும். இதனால் தான், சிலர் எந்த பொருளை எங்கு வைத்தோம் என்று தெரியாமல், அடிக்கடி தேடிக் கொண்டிருக்கிறோம்.விபத்து கணக்கெடுப்பு தகவல்கள், பெரும்பாலான சாலையோர விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக, தூக்கமின்மையையே சொல்கின்றன. எனவே வாகன ஓட்டிகள், தினமும் நல்ல தூக்கத்தை ..\n2. 23 ஜனவரி 2015 ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nரம்யாவுக்கு வயது 3. படுசுட்டிப் பெண்; அப்பா செல்லம். தன்னைப் போலவே தன்னுடைய மகளும் இருப்பதால், கார்த்திக்குக்கு, தன் மகளின் மேல், அளவில்லா பாசம். அதனால்தானோ என்னவோ, அப்பாவின் அத்தனை குணாதிசயங்களும் ரம்யாவிடம் நிரம்பிக் கிடந்தன. அதனால், ரம்யாவை, 'குட்டி' கார்த்திக் என்றே அழைப்பர். கார்த்திக்கின் மனைவியும் கணவரைப் போலவே. தன் மகள் மீது, கொள்ளை பாசம் வைத்திருந்தார். ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nபொருள்: ஜானு முழங்கால்; முழங்கால் பிரச்னைகளை சரிசெய்து பலப்படுத்துவதால் இந்த பெயர் பெற்றது.செய்முறை:* விரிப்பில் உட்கார்ந்து, இரண்டு கால்களையும் நேராக நீட்டவும் * இடது காலை மடக்கி, வலது தொடையை ஒட்டியவாறு, கீழே வைக்கவும் * இப்போது இரு கைகளையும் நமஸ்கார நிலைக்கு கொண்டு வந்து, மூச்சை இழுத்துக் கொண்டே கைகளை மேலே உயர்த்தி, மெதுவாக மூச்சை வெளிவிட்டுக் கொண்டே குனிந்து, கை ..\n4. பத்து கேள்விக்கு பளிச் பதில்கள்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\n1. 'டவுன் சிண்ட்ரோம்' என்றால் என்ன'டவுண் சிண்ட்ரோம்' ஒரு நோயல்ல; குறைபாடு. இவர்களை, மனநலக் குறைபாடுள்ள குழந்தைகள் என்றே பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அது தவறு... இது, மரபணு கோளாறால் ஏற��படுகிறது. மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றால், அவர்களும் மற்றவர்களைப் போல், ஓரளவு இயல்பாக செயலாற்ற முடியும்.2. இந்த குறைபாடு உள்ள குழந்தைகள் எவ்வாறு இருப்பர்'டவுண் சிண்ட்ரோம்' ஒரு நோயல்ல; குறைபாடு. இவர்களை, மனநலக் குறைபாடுள்ள குழந்தைகள் என்றே பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அது தவறு... இது, மரபணு கோளாறால் ஏற்படுகிறது. மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றால், அவர்களும் மற்றவர்களைப் போல், ஓரளவு இயல்பாக செயலாற்ற முடியும்.2. இந்த குறைபாடு உள்ள குழந்தைகள் எவ்வாறு இருப்பர்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nச.பத்மாவதி, திருநின்றவூர்: எனக்கு வயது 50. புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது என்று மருத்துவர் கூறிவிட்டார். புற்றுநோய்க்கு அளிக்கப்படும், 'கீமோதெரபி'யினால் பக்கவிளைவுகள் ஏற்படுமாஎந்த வகையான புற்றுநோய் உங்களை தாக்கியிருக்கிறது என, தெரியப்படுத்தவில்லை. புற்றுநோய்க்கு எந்த மருந்து, எந்த அளவில் அளிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, பக்க விளைவுகள் இருக்கும். ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nகுழந்தைகள் என்றாலே, விரல் சூப்புவது என்பது இயல்பு தான். நாம் என்னதான் கையை எடுத்து விட்டாலும், மீண்டும், மீண்டும் பழைய செய்கையே தொடரும். குழந்தைகள் விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால் தான் என்கின்றனர், உளவியல் அறிஞர்கள்.உளவியல் அறிஞர்கள் கூறியதாவது: மூன்று வயது வரை, இப்பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nமுகத்தில் உள்ள அழுக்குகள், விரைவில் வெளியேற ஆவி பிடிக்கும் முறை சிறந்தது. ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5-10 நிமிடம் ஆவி பிடித்து, தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை, கரும்புள்ளிகள் மறைந்து ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST\nகேழ்வரகு, சிறு தானிய வகையை சேர்ந்தது. முன்பு, அரிசியை போல, கேழ்வரகும், அடிக்கடி சாப்பிடும் உணவாக இருந்தது. தற்போது, துரித உணவுகளின் வரவால், சத்துக்கள் நிரம்பிய சிறுதானிய உணவுப்பொருட்களை சாப்பிடுவது குறைந்து விட்டது. கேழ்வரகு சாப்பிடுவதால், கிடைக்கும் பலன்களை அறிந்த பின், மாதத்தில் ஒருமுறையாவது, உணவில் சேர்க்க முற்படலாம். கேழ்வரகில், கால்சியம், இரும்பு சத்துக்கள் ..\n9. முடி இழப்பை தடுக்கும் வழிகள்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST\nதேங்காய்: முடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி கண்டிஷனும் செய்கிறது. முடி உடைதலை குறைக்கக் கூடிய அத்தியாவசிய கொழுப்புகள், கனிமங்கள் மற்றும் புரதங்களுடன் நிறைய பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்தும் உள்ளது. முடி உதிர்வதைத் தடுக்க தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய்ப் பாலை உபயோகிக்கலாம். இதன் உள்ளடக்கங்கள் உங்கள் முடிக்கு நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளது. ..\n10. தோல் சுருங்காமல் தடுக்கும் தண்ணீர்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST\nசில பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது. சின்னப் பெண்ணைப் போலவே இருக்கும் தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின் மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின் மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா\"\"ம்ஹும், அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கணும்பா'' - இப்படி பெருமூச்சு விடுகிறீர்களா\"\"ம்ஹும், அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கணும்பா'' - இப்படி பெருமூச்சு விடுகிறீர்களாஇதைப் படியுங்கள் முதலில்தண்ணீர் மருந்து ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST\nபெரும்பாலான வாய்ப்புண்கள், சரியான உணவு மூலமே குணமாகி விடும். வெகு நாட்களுக்கு ஆறாமல் இருந்தால், புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. வாய்ப்புண்தானே என்று அலட்சியமாக இருக்காமல், சிகிச்சை பெற வேண்டியது அவசியம். மருத்துவரின் ஆலோசனைப்படி, ஆன்ட்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி, வாய் கொப்பளித்தால், வாய்ப்புண் சீக்கிரத்தில் குணமாகும். ஸ்டீராய்டு மற்றும் வலி ..\n12. சர்க்கரை நோய்க்கு கருப்பட்டி நல்லது\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST\nபதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. இதில் இருக்கும் மருத்துவத் தன்மையின் காரணமாக, இன்றும் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டியானது, நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் உதவி புரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு ..\n13. ஆரோக்கியமாக வாழ இயற்கை உணவுகள்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST\nஇயற்கையான உணவை உட்கொண்டால் நோய்களில் இருந்து நாம் விடுபடலாம். காலை எழுந்தவுடன் அரை எலுமிச்சை பழத்துடன், 20 கிராம் தேன் கலந்து சிறிதளவு தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அதன் பின் காலை 8:00 மணி முதல் இரவு எட்டு மணி வரை மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பழச்சாறு சாப்பிட வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவர்களும், ஆரோக்கியமாக உள்ளவர்களும், இந்த பழச்சாற்றை தொடர்ந்து ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST\nமுடியை பாதுகாப்பதில் மருதாணிக்கு இணை வேறு எதுவும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். பெரும்பாலும் ஒரு முடிக்கு இயற்கை நிறம் அளிப்பானாக அல்லது கண்டிஷனராக இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மருதாணிக்கு உங்கள் முடியை வேர்களிலிருந்து பலப்படுத்தும் பண்புகள் உள்ளது. இதை மற்ற பொருட்களுடன் இணைத்தால், அது இன்னும் சிறந்த முடி பேக்காகிறது. 250 மி.கி., கடுகு எண்ணையை ஒரு டின்னில் ..\n15. கல்யாண முருங்கை பெண்களுக்கு நல்லது\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST\nகல்யாண முருங்கை ஏராளமான மருத்துவகுணம் கொண்டுள்ளது. இதன் இலை சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம், உடல் வெப்பம், வாய் வேக்காடு, வயிற்றுப்புழு ஆகியவற்றை நீக்கும். பூ, கருப்பைக் குறை நீக்கியாகவும், பட்டை கோழை அகற்றியாகவும், விதை மலமிளக்கி, குடற்பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.வீக்கம் குறையும்: இலைகள், பேதி மருந்து ..\n16. பப்பாளி டெய்லி பாதி பிரச்னை காலி\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2015 IST\nபப்பாளிப் பழம் தெருவோரங்கள், தள்ளு வண்டிகளில் பஞ்சமில்லாமல் கிடைக்கின்றன. பழங்களை பொருத்தவரை, கண் துவங்கி, இதயம் வரை எல்லாவற்றுக்கும் சிறந்தது. வளரும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; வயதானவர்களுக்கும் இது பொருந்தும். மூன்று வேளையும் பழங்கள் சாப்பிடுவது ரொம்ப நல்லது என, மருத்துவம் கூறினாலும், பழங்கள் விற்கும் விலைக்கு அது சாத்தியமல்ல...ஆனால், உங்களுக்குக் கை கொடுக்கிறது ..\n17. காபி குடித்தால் புத்துணர்வு\nபதிவு செய��த நாள் : செப்டம்பர் 20,2015 IST\nஇந்தியாவில், 3 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பில் காபி பயிரிடப்பட்டு வருகிறது. நாட்டின் காபி உற்பத்தி ஆண்டிற்கு, 3 லட்சம் டன்கள். கர்நாடகா மாநிலத்தில் அதிகளவில் காபி பயிரிடப்படுகிறது. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் வட கிழக்கு மாநிலங்களிலும் காபி பயிரிடப்படுகிறது.கி.பி., 1600ம் ஆண்டுகளில் இந்தியாவிற்கு ஒரு முஸ்லிம் யாத்ரிகர் மூலம், கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மங்களூர் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/20137-2/", "date_download": "2019-02-21T12:33:48Z", "digest": "sha1:C2FXMOFQYY7GXELFJ5BXWAHERNMHAVMU", "length": 14419, "nlines": 181, "source_domain": "expressnews.asia", "title": "ராயல் சக்தி அறக்கட்டளையின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. – Expressnews", "raw_content": "\nHome / District-News / ராயல் சக்தி அறக்கட்டளையின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.\nராயல் சக்தி அறக்கட்டளையின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.\nபொழிச்சலூர் ஊராட்சி கழகம் சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம்\nபம்மல் நகர அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம்\nமடிப்பாக்கம் 188வது வட்ட (கிழக்கு) அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம்\nராயல் சக்தி அறக்கட்டளை வழங்கும “மனிதம் சிறப்பு செய் ” நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழ\nகோவை பீளமேடு ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராயல் சக்தி அறக்கட்டளை வழங்கிய “மனிதம் சிறப்பு செய்” என்ற நலிந்தோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.\nஇவ்விழாவிற்கு சிறப்புவிருந்தினராக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.\nராயல் சக்தி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சக்தி, அப்துல்கலாம் ஆலோசகர் பொன்ராஜ் கலந்து கொண்டு நலிந்தோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nஇவ்விழாவிற்கு நிர்வாகிகள், நடிகர், நடிகைகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஇதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசுகையில்\nஉயர்கல்வி துறையில் நடைபெறும் ஊழல்களை தடுக்க தமிழகத்தில் உள்ள பலகலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சங்கங்களை அமைக்க வேண்டும் எனவும் அரசு செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மாணவர் சங்கங்கள் அமைக்க முயற்சிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை போல் நீர் நிலம் காற்று போன்றவற்றை மாசுபடுத்தும் 189 ஆலைகள் இயங்கி வருவதாகவும் அதுபோன்றஆலைகளில் தமிழக அரசு முழுவதும் மாசு கட்டுபாடு என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் அல்லது அவற்றை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தினார்.\nமீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்றவற்றை மத்திய அரசு டெல்டா பகுதிகளில் எடுப்பதை விடுத்து ஆழ்கடலில் எடுக்க முற்பட வேண்டும் என்றும் ஆழ்கடலில் எடுத்தாலே வருகிற 20 ஆண்டு தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் ஆலோசணை வழங்கினார்.\nமாணவிகளை தவறான பாதையில் வழினடத்த முயன்ற பேராசிரியர் நிர்மலா தேவி குறித்த கேள்விக்கு பதிலளித்த பொன்ராஜ், உயர்கல்வி துறை லஞ்சத்தால் பாழ் பட்டு கிடப்பது என்பதன் வெளிப்பாடுதான் நிர்மலா தேவி என்றும் அவர் ஓர் அம்பு மட்டுமே ஆனால் எய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nமேலும் தமிழக ஆளுநர் மதுரை காமராஜர் பலகலைக்கழக விவகாரத்தில் தலையிட அதிகாரம் கிடையாது என்றும் ஆனாலும் தமிழக அரசு இதற்கு ஒத்துழைத்து போகிறது என்றும் குறை கூறியதுடன் தமிழகத்தில் உயர்கல்வி துறையில் நிலவும் ஊழலை ஒழிக்க பல்கலைகழகம் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சங்க தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அரசே கலூரிகளில் மாணவர் சங்கங்களை துவங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தானே நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து மாணவர் சங்க தேர்தல் நடத்த முயற்சிப்பேன் என்றும் தெரிவித்தார்.\nபாஜக வை சேர்ந்த எஸ். வீ. சேகரின் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த கருத்து கண்டிக்கத்தக்கது என்றும் ஊடகத்தை தவறாக சித்தரிப்பது நம்மை நாமே தவறாக சித்தரிப்பதற்கு அர்த்தம் என்றும் பொது வாழ்வில் இருக்கும் நபர்கள் இப்படி செய்து விட்டு மன்னிப்பு கேட்பது என்பதை ஏற்க முடியாது என்றும் முறிப்பிட்டார்.\nஇதேபோல் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழக்த்தில் பாஜக வை வளர்ப்பதற்கு செயல்படுகிறாரா அல்லது ஒழிப்பதற்கு செயல்படுகிறா���ா என தெரியவில்லை என்றும் எச்.ராஜா கருத்துக்கள் பாஜக விற்கு தமிழகத்தில் உலை வைக்கும் செயல் என்றும் சுட்டிக்காட்டினார்.\nஏகே மூர்த்தி அவர்கள் Mini Hall திறந்து வைத்தார்.\nசோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை 190வது பாட்டாளி மக்கள் கட்சி வட்ட செயலாளர் மோகன் அவர்களின் mini hall திறப்பு விழா …\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/103326", "date_download": "2019-02-21T12:00:12Z", "digest": "sha1:UI6KSHROIHRFLZLO7PD6OROCCIM3RBUX", "length": 9097, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "ஓட்டமாவடி பிரதேச சபையின் நலன்புச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ஓட்டமாவடி பிரதேச சபையின் நலன்புச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வு\nஓட்டமாவடி பிரதேச சபையின் நலன்புச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வு\nஓட்டமாவடி பிரதேச சபையின் உத்தியோகத்தர், ஊழியர்களின் நலன்புரிச் சங்கம் ஏற்பாட்டு செய்திருந்த உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் வருடாந்த ஒன்றுகூடலும் பகற்போசன விருந்துபசார நிகழ்வும் 2018.07.21ம் திகதி சனிக்கிழமை வாகனேரி, உச்சோடைக்கல்லில் இடம்பெற்றது.\nஇதன்போது, சபையில் கடமையாற்றி ஓய்வுபெற்ற, இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nசபையின் தவிசாளர் ஐ.டி.அமிஸ்டீன் (அஸ்மி), பிரதித் தவிசாளர் யூ.எல்.அகமட், செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம், சபை உறுப்பினர்கள் உட்பட உத்தியோகத்தர், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.\nஇந்நிகழ்வில் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் குடும்ப சகிதம் கலந்துகொண்டது விசேட அம்சமாகும்.\nPrevious article‘மத்தல, இந்தியா வசமாவதை கடுமையாக எதிர்ப்போம்’\nNext articleசிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்கள்: 200க்கும் மேற்பட்டோர் பலி\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நடமாடும் சேவை\nநாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஇன்று கிரான் சந்தையில் முஸ்லிம் வியாபாரிகளைத் தாக்கத்திட்டம்: பின்னணியில் பிரதியமைச்சர்\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nமஜ்மா நகரில் அபிவிருத்திப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nமுஸ்லிம்கள் மீது கரிசணையற்ற கபீர் காசீம்-தேசமான்ய பாறூக் ஏ.லதீப் குற்றச்சாட்டு\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளில் புனரமைக்கப்படும் வீதியைப் பார்வையிட்ட திரு.விந்தன்\nமுஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளி மர்ஹூம் வாழைச்சேனை இப்றா லெப்பையின் சேவை, பணிகள் மகத்தானவை-இராஜாங்க...\nஓட்டமாவடி – அல் மஜ்மா கிராமத்தின் கிராமிய அபிவிருத்தி சங்க நிர்வாகத் தெரிவு.\nஓட்டமாவடிசைச் சேர்ந்த பாறூக் வபாத்.\nஇன்று பாராளுமன்றில் முஸ்லிம் பிரதிநிதிகள் சற்று நிதானமாக நடப்பது அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/45625", "date_download": "2019-02-21T12:21:50Z", "digest": "sha1:LE4PM7QBLSFNRTAZBEFMXTFK5OUFXYO2", "length": 6191, "nlines": 48, "source_domain": "www.allaiyoor.com", "title": "பிரான்ஸில் காலமான, புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் 31ம் நாள் நினைவுதின நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nபிரான்ஸில் காலமான, புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் 31ம் நாள் நினைவுதின நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு\nபிரான்ஸில் கடந்த 23.03.2018 அன்று காலமான,புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும்,மண்கும்பான் கிழக்கில் வசித்தவருமாகிய,அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு-22.04.2018 அன்று பரிஸில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் ஆத்மசாந்திக்கிரியையும்,அதனைத் தொடர்ந்து இலக்கம் 2 Rue R obespierre 94200 Ivry-SurSeine என்னும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் பிரார்த்தனை நிகழ்வின் பின் மதியபோசன நிகழ்வும் இடம்பெற்றது.\nஅத்தோடு தாயகத்தில் அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும்,ஆதரவற்றோருக்கான அன்னதானம்-என்னும் பசிதீர்க்கும் அரிய பணிக்கு-அன்னாரின் நினைவாக, வவுனியா சிவன் முதியோர் இல்லம்,அம்பாறை அம்மன் மகளிர் இல்லம்,கிளிநொச்சி விஷேட வலையமைப்பு இல்லம் ஆகிய, மூன்று ஆதரவற்றோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டன.\nஅமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.\nகல்வெட்டு ஆக்கம்-அல்லையூர் எஸ்.சிவா…த��லைபேசி இலக்கம் 0651071652\nPrevious: அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி சுகந்தினி குணபாலசிங்கம் (ஹம்ஸா) அவர்கள் லண்டனில் காலமானார்-விபரங்கள் இணைப்பு\nNext: மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/07/17/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-02-21T12:45:23Z", "digest": "sha1:QRGGJXOZDAJFCDJSCEN4N54VZJA3WIJU", "length": 18204, "nlines": 133, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "பகவானைக் கூப்டு – போயும்,போயும் என்னையா கூப்டுவே? – Sage of Kanchi", "raw_content": "\nHome › Devotee Experiences › பகவானைக் கூப்டு – போயும்,போயும் என்னையா கூப்டுவே\nபகவானைக் கூப்டு – போயும்,போயும் என்னையா கூப்டுவே\nநன்றி- குமுதம் லைஃப்-கௌரி சுகுமார்.\nதமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், அஸ்ஸாமில் உள்ள டீ எஸ்டேட்டில்,பொறுப்பான பதவியில் இருந்தார். மகாபெரியவாளிடம் அப்படியொரு நம்பிக்கை,ப்ரேமை, அபார பக்தி கொண்டவர் அவர்.\nவேலை அஸ்ஸாமில் என்பதால் குடும்பத்தோடு அங்கேயே குடியேறி வசித்தார்.காலம் வேகமாக நகர்ந்து அவர் வேலையிலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்தது. அவரது பணித்திறமையை அறிந்த அங்கிருந்தவர்கள் அவருக்கு, மேலும் நிறைய சம்பளத்தோடு அங்கேயே வேலை தருவதாகவும் அங்கேயே இருக்குமாறும் சொன்னார்கள். ஆனால் அதை ஏற்காமல்,அப்படியே நிராகரித்தார்.\n“ஓய்வுக்குப் பிறகும் சம்பாதிப்பதற்கு அரிய வாய்ப்பு கிடைக்கிறது. அதை ஏன் மறுக்கிறீர்கள் என்ன காரணம்\n“பணம் சம்பாதிச்ச வரை போறும்.இனிமே ஆத்ம திருப்திதான் சம்பாதிக்கணும்.அதுக்கு மகா பெரியவா காலடியல என்னோட மிச்ச வாழ்நாளை செலவிடப்போறேன்…” தன்னுடைய அசைக்க முடியாத முடிவைச் சொன்னார்.\n பணம் சம்பாதித்தது போதுமென்ற மனஸ்\nபுறப்பட வேண்டிய நாளுக்கு சில நாட்கள் முன்னதாகவே குடும்பத்தாரை முதலில் காஞ்சிபுரத்துக்கு அனுப்பிவிட்���ார்.\nஅவருக்கு இன்னும் முடித்துக் குடுக்க வேண்டிய பொறுப்புகள் கொஞ்சம் இருந்தது. அவருடைய பொறுப்பான பதவிக்காக, வீட்டில் இருக்கும் பணியாட்கள் தவிர, அவரோடு எப்போதுமே ஒரு பணியாளும் இருப்பான்.\nஎல்லாரும் ஊருக்குப் போன ரெண்டு மூணு நாட்களில் தன்னுடைய வேலைகளை முடித்துக் கொண்டு மறுநாள் மெட்ராஸுக்கு புறப்பட டிக்கெட் ரிஸர்வ் செய்திருந்தார்.\nமுந்தின நாள் இரவு, தன்னோடு கூட இருந்த பணியாளை அனுப்பிவிட்டார்.இவர் மட்டும் தன்னந்தனியாக எஸ்டேட் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.\nநடுராத்திரி திடீரென்று அவரால் மூச்சு விட முடியவில்லை. எழுந்து ஒரு வாய் ஜலம் குடிக்கலாம் என்றால், நெஞ்சில் ஒரு பெரிய பாறாங்கல்லை அழுத்துவது போல் சுமை\nஇதயத்துடிப்பே சீரற்றுத் துடித்து கொஞ்சம் கொஞ்சமாக நின்றுபோய்விடும்போல் தோன்றியது.\nதிணறினார்,தவித்தார்,உருண்டார்,புரண்டார்…அத்தனை வேதனையிலும் மனசுக்குள் ‘ஆபத்பாந்தவா அனாத ரக்ஷகா காஞ்சி மடத்துக் கருணாகர தெய்வமே என்று அலறினார்.எப்படியோ தட்டுத் தடுமாறி, எப்போதும் தன்னுடைய தலைமாட்டில் வைத்திருக்கும் மகா பெரியவாளுடைய படத்தை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.\n‘பெரியவா எனக்கு என்னவோ பண்றது.நெஞ்சை அடைக்கிறது என்னால மூச்சு விட முடியலை நீங்கதான் எனக்கு ரக்ஷை மனசுக்குள் மருகியபடியே பெரியவா படத்தை இறுக்கி அணைத்துக் கொண்டபடி,கண்களில் கண்ணீர் வழிய, தாங்க முடியாத வலியோடு தவித்தவர் ,எப்படியோ அப்படியே தூங்கிப் போனார்\nமறுநாள் நன்றாக விடிந்ததும்தான் தூக்கம் கலைந்தது. தூங்கி எழுந்தபோது படுக்கையிலிருந்து விழுந்த பெரியவா படத்தைப் பார்த்ததும்தான், தான் நேற்றிரவு பட்ட கஷ்டம் அவருக்கு நினைவுக்கே வந்தது.\nஅன்று ஊருக்குப் போக வேண்டும் என்பதால்,எதற்கும் டாக்டரிடம் ஒரு நடை போய், செக்கப் பண்ணிக் கொள்ளலாம் என்று டாக்டரிடம் போனார்.\nஇ.சி.ஜி. எடுத்து ர்ப்போர்ட்டை பார்த்தார் டாக்டர்.\n“உங்களுக்கு நேத்திக்கு ராத்திரி ரொம்ப சிவியரா மாசிவ் அட்டாக் வந்திருக்கு நீங்க என்னடான்னா, ஒண்ணுமே நடக்காத மாதிரி இப்படி ஆஸ்பத்திரிக்கு நடந்தே வந்திருக்கீங்களே நீங்க என்னடான்னா, ஒண்ணுமே நடக்காத மாதிரி இப்படி ஆஸ்பத்திரிக்கு நடந்தே வந்திருக்கீங்களே ஆச்சரியமா இருக்கு உண்மையைச் சொல்லணும்ன��, நீங்க இந்தக் கடுமையான அட்டாக் வந்த பிறகு பிழைச்சிருக்கீங்கறதே பெரிய விஷயம் இப்ப இந்த ஸெகண்டே இங்கே அட்மிட் ஆயிடுங்க .ஒரு அடி கூட எடுத்து வைக்கக்கூடாது இப்ப இந்த ஸெகண்டே இங்கே அட்மிட் ஆயிடுங்க .ஒரு அடி கூட எடுத்து வைக்கக்கூடாது\nமிகக் கடுமையான ஹார்ட் அட்டாக்கிலிருந்து அந்த தீனபந்துவைத் தவிர வேறு யார் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும்\nபயங்கர வலி வந்ததும்,இவர் நெஞ்சோடு சேர்த்துக் கட்டியணைத்துக் கொண்ட மகாபெரியவா,அப்போதே அவரது ஹார்ட்டை சரி செய்ததோடு,வலியால் அவஸ்தைப் பட்ட தன்னை, அணைத்துக்கொண்ட குழந்தையை தூங்கப் பண்ணியும் இருக்கிறார்.\nமறுநிமிஷம் உடல் முழுக்க குப்பென்று வியர்த்தது அவருக்கு.தான் பிழைத்தது மறுபிழைப்பு என்று அவருக்குத் தோன்றியது.மகா பெரியவாளை நினைத்துக்கொண்டு, அவர் இருக்கும் திசை நோக்கி கையெடுத்துக் கூப்பி வணங்கினார். கண்ணீரை அடக்க முடியவில்லை. அவரால்.தெய்வத்தின், குருவின் துணையிருந்தால் வேறென்ன கவலை\nடாக்டர் அட்மிட் ஆகச் சொன்னதை மறுத்தார். “நான் இன்னிக்கே ஊருக்குப் போயாகணும் என்ன ஆனாலும் சரி ஆசார்யாளோட காலடியிலயே போய் சரணாகதி அடைஞ்சுடறேன். அவர் என்னைப் பார்த்துப்பார். என்னோட அந்த தெய்வம் என்னைக் காப்பாத்தும் என்ன ஆனாலும் சரி ஆசார்யாளோட காலடியிலயே போய் சரணாகதி அடைஞ்சுடறேன். அவர் என்னைப் பார்த்துப்பார். என்னோட அந்த தெய்வம் என்னைக் காப்பாத்தும்” அசைக்க முடியாத நம்பிக்கையோடு அன்றே ரிஸர்வ் பண்ணிய டிக்கெட்டில் ஊருக்குக் கிளம்பிவிடார்.\nஹ்ருதயத்தைத்தான் எப்பவோ பரமாசார்யாகிட்டே ஒப்படைச்சாச்சே அப்புறம் என்னத்துக்கு பயம் துளிக்கூட வலி இல்லாம வந்து சேர்ந்தார்.\nஊரு வந்ததும்,குடும்பத்தாரிடம் ஏன் மனைவியிடம் கூட,எதுவுமே சொல்லவில்லை. ‘முதலில் பெரியவாளை தரிசனம் பண்ண வேண்டும்புறப்படுங்கோ’ அப்படின்னு மட்டும் சொல்லி தரிசனம் பண்றதுக்காக காஞ்சி மடத்துக்கு வந்து சேர்ந்தார்.\nஆசார்யாளுக்கு முன்பாகச் சென்று அந்த பக்தரின் குடும்பத்தினர் எல்லாரும் போய் நமஸ்காரம் பண்ணியதும், இந்த பக்தரை குறுகுறுவென்று பார்த்த பரமாசார்யா, மெல்லிய குரலில் கேட்டார்…”இப்போ ஒடம்பு எப்படியிருக்கு\nஆசார்யா அப்படிக் கேட்டதும் அந்த பக்தரின் மனைவியும் மற்றவர்களும் திகைத்துப் போனார்கள்.\n ஒங்க ஒடம்புக்கு என்ன ஆச்சு பெரியவா ஏன் இப்படிக் கேட்கிறார் பெரியவா ஏன் இப்படிக் கேட்கிறார்\nபக்தர் பேசாமல் நிற்க, பெரியவாள் சிரித்துக் கொண்டே, “இனிமே ஒடம்புக்கு ஏதாவதுன்னா,பகவானைக் கூப்டு – போயும்,போயும் என்னையா கூப்டுவே அன்னிக்கு ஒன்னை பகவான்தான் காப்பாத்தியிருக்கார்” – என்று சொன்னார்.\nகொஞ்சமும் யோசிக்காமல் அந்த பக்தர் சொன்னார்.\n அன்னிக்கு என்னை என்னோட பகவான்தான் காப்பாத்தினார். என்னோட தெய்வம் நீங்கதானே\nகண்களில் நீர் பெருக்கெடுக்க மகாபெரியவாளை மறுபடியும் நமஸ்கரித்த பக்தர்,பெரியவா தந்த பழத்தைப் பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு நகர்ந்தார்.\nநெற்றியில் விபூதி, வாயில் நாராயண நாமம், மனதிற்குள் அம்பாள் பக்தி\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/actor/page/240/", "date_download": "2019-02-21T12:10:12Z", "digest": "sha1:4D3AJ67LRNVZPDGIDW7BP5R6X7WPOTD7", "length": 7448, "nlines": 129, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகர் Archives - Page 240 of 287 - Tamil Behind Talkies", "raw_content": "\nராதாரவியை அவரது வீட்டில் தனிமையில் சந்தித்தால் தான் உறுப்பினராக முடியும்..\n24 மணி நேரத்திற்குள்ளாக பேட்டயை பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம்..\n2018 ஆம் வெளியான படங்களில் டாப் 10 பட்டியல்..\n விக்ரம் மகன் துருவ் யாருடைய வெறித்தனமான ரசிகர்..\nரஜினியின் பாட்சா படம் இந்த படத்தின் சாயல் தான்..\n என்ன சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் சென்றார் – விலகியது மர்மம்...\nபாட்டி சொல்லை தட்டாதே சூப்பர் கார் யாருடையது , இப்போ யார்கிட்ட இருக்கு தெரியுமா...\nரக்சன் விஜய் டிவிக்கு வருவதற்கு முன் என்ன வேலை செய்தார் தெரியுமா \nஅஜித்தின் புகைப்படம் வெளியான சில மணி நேரத்தில் ரசிகர்கள் செய்த வேலை \nஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனம் ஆடி அசத்தும் ஜாக்கி சான் \nகணேஷ் மனைவி நிஷா புகைப்படத்தை அசிங்கமாக திட்டிய நபர் – பதிலுக்கு திட்டிய நிஷா...\nகுட்டி தல ஆத்விக்குடன் பள்ளியில் அஜித் \nஅழகை எதிர்பார்க்காமல் காதல் கல்யாணம் செய்த நடிகர், நடிகைகள் யார் யார் தெரியுமா \nகசிந்தது தல அஜித்தின் நியூ ஹேர் ஸ்டைல் போட்டோ – புகைப்படம் உள்ளே\nதல அஜித் நடிக்க மறுத்து மாஸ் ஹிட் ஆன 11 படங்கள் \n மனம் திறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.\nதமிழ் சினிமாவில் தற்போ���ைய முக்கிய தூண்களாக விளங்கி வருகிறார்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு சாதாரண ரசிகர்களையும் தாண்டி வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல...\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சீப் கெஸ்ட்டாக வந்த நடிகைகள்.\nவிஜய்யின் வின்டேஜ் போட்டோவை பகிர்ந்த விஜய் நண்பர் ஸ்ரீமன்.\n12 வருடங்களுக்கு பிறகு இணைந்த மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி.\nநான் ஹீரோவாவதற்கு காரணம் விஜய் கொடுத்த அட்வைஸ் தான் .\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/launched/", "date_download": "2019-02-21T11:55:45Z", "digest": "sha1:YUH4XN46NJO3CRDFECJ56NJTTKYK6KHS", "length": 10750, "nlines": 50, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "launched", "raw_content": "\nஅறிமுகமானது டூயல் டிஸ்பிளே மற்றும் 10 ஜிபி கொண்ட விவோ\nNEX சிரீஸ்களை அறிமுகபடுத்தியுள்ள சீனா ஹெட்செட் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் புதிதாக NEX டூயல் டிஸ்பிளே எடிசன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 10 ஜிபி ரேம்களுடன், டூயல் டிஸ்பிளே மற்றும் பின்புறத்தில் டிரிபிள் கேமரா சிஸ்டம் கொண்டதாக இருக்கும். விவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வேயபோ இணையதள கணக்கில் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் இந்திய மதிப்பில் தோரயமாக 52 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விவோ நிறுவன […]\nஇன்டெல் XMM 8160 5G மோடம் அறிமுகமானது; முதல் டிவைஸ் 2020 முதல் அரையாண்டில் விற்பனைக்கு வரும்\nXMM 8160 5G மல்டி மோடு மோடம் அறிமுகம் செய்துள்ளதாக இன்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மோடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதன் முக்கிய நோக்கமே, மொபைல், பிசி மற்றும் பிராட்பேண்ட் கேட்வேகள் மூலம் 5G கனெக்டிவிட்டியை அளிப்பதேயாகும். புதிய இன்டெல் 5G மோடம் நொடிக்கு 6Gbps வேகத்தில் டவுன்லோடு ஸ்பீடு கொண்டதாக இருக்கும். இந்த மோடங்கள் வரும் 2019ம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் வெளியிடப்படும் என்றும் 2020 ஆண்டின் பிற்பகுதியில் வர்த்தக ரீதியாக மார்க்கெட்க்கு விற்பனைக்கு வரும் என்றும் […]\nஇந்தியாவில் விரைவில் அறிமுகம���கிறது சியோமி ரெட் மீ நோட் 6 புரோ\nசீனாவை சேர்ந்த சியோமி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ரெட் மீ நோட் 5 புரோ ஸ்மார்ட் போன்களை சீனா மற்றும் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்தது. இதேபோன்று ரெட்மீ நோட் 6 புரோ ஸ்மார்ட் போன்களை தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த ரெட்மீ நோட் 6 புரோ ஸ்மார்ட் போன்களை இந்தோனேசியா மற்றும் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் வெளியான தகவல்களின் படி, ரெட்மீ நோட் 6 புரோ ஸ்மார்ட் போன் இந்தியாவில் வரும் 20ம் தேதி அறிமுகம் […]\n65 இன்ச் 4K HDR டிஸ்பிளே, 2GB ரேம் உடன் வெளியானது சியோமி மீ டிவி 4\n65 இன்ச் 4K HDR டிஸ்பிளே, 2GB ரேம்களுடன் கூடிய சியோமி மீ டிவி 4 சீனாவில் வெளியிடப்பட்டது. சீனாவில் இந்த டிவிகளின் விலை CNY 5,999 ஆகும். இந்திய மதிப்பில் இது தோராயமாக 63,300 ரூபாயாகும். சீனாவில் 75 இன்ச் கொண்ட டிவி அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில் புதிய மீ டிவி 4 மாடல்கள் வெளியாகியுள்ளது. ஆண்டிராய்டு அடிப்படையிலான பேட்ச்வால் UI மற்றும் அல்ட்ரா-தின் மெட்டல் பாடி கொண்ட இந்த டிவிகள் […]\nஇந்தியாவில் அறிமுகமானது பியூஜிபிலிம் இன்ஸ்டாஸ் ஷேர் ஸ்மார்ட்போன் பிரிண்டர் SP-2, இன்ஸ்டாஸ் ஸ்குயர் SQ6 டெய்லர் ஸ்விப்ட் எடிஷன் கேமரா\nபிரபலமான பியூஜிபிலிம் இந்தியா நிறுவனம், பியூஜிபிலிம் இன்ஸ்டாஸ் ஷேர் ஸ்மார்ட்போன் பிரிண்டர் SP-2, இன்ஸ்டாஸ் ஸ்குயர் SQ6 டெய்லர் ஸ்விப்ட் எடிஷன் கேமரா போன்றவை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. நவீன இன்ஸ்டாஸ் ஷேர் ஸ்மார்ட்போன் பிரிண்டர்களை பயன்படுத்தி கிரெடிட் கார்டு அளவில் புகைப்படங்களை 10 செகண்டுகளில் எடுக்க முடியும். இதுதவிர, பியூஜிபிலிம், டைலர் ஷிப்ட்களுடன் இணைந்து, SQ6 டெய்லர் ஸ்விப்ட் எடிஷன் கேமரா ஒன்றையும் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பிரிண்டர் மற்றும் […]\nTagged Fujifilm Instax Share Smartphone Printer SP-2, India, Instax Square SQ6 Taylor Swift Edition Camera, launched, இந்தியாவில் அறிமுகமானது, இன்ஸ்டாஸ் ஸ்குயர் SQ6 டெய்லர் ஸ்விப்ட் எடிஷன் கேமரா, பியூஜிபிலிம் இன்ஸ்டாஸ் ஷேர் ஸ்மார்ட்போன் பிரிண்டர் SP-2\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜ���பி டேட்டா ஆஃபர்\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series\nMi 9 : சியோமி மி 9 ஸ்மார்ட்போனின் சிறப்புகளை அறியலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tech.neechalkaran.com/2010/05/gmail.html", "date_download": "2019-02-21T12:20:40Z", "digest": "sha1:6RMC4TEONJL2NQMXIW3SKPMYOK2HA73I", "length": 7513, "nlines": 81, "source_domain": "tech.neechalkaran.com", "title": "பல மெயில் அக்கவுண்ட் ஒரே ஜிமெயிலில் - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » கற்றவை » ஜிமெயில் » பல மெயில் அக்கவுண்ட் ஒரே ஜிமெயிலில்\nபல மெயில் அக்கவுண்ட் ஒரே ஜிமெயிலில்\nநம்மில் பலர் கட்டாயம் இரண்டிற்கு மேல் மின்னஞ்சல் முகவரிகள்(Mail id) வைத்திருப்போம், அவை தொழில் சார்ந்தோ அல்லது நண்பர்கள் சார்ந்தோ அல்லது பதிவுலகம் சார்ந்தோ இருக்கலாம். எத்தனை முகவரிகள் வைத்திருந்தாலும் அவற்றை இனி ஒரே ஜிமெயில் அக்கவுண்ட் மூலமாக இயக்கலாம். அவை கட்டாயம் மற்றொரு ஜிமெயில் அக்கவுண்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் POP access வசதிக் கொண்ட எந்தவொரு மின்னஞ்சல் சேவையாகவும் இருக்கலாம் உ.தா. யாஹூ, லைவ் போன்றவையும் ஜிமெயிலில் பயன்படுத்தலாம். அது எப்படி\nமுதலில் ஜிமெயில் settings செல்லவும்\nஅங்கே இந்த Check mail using POP3 வரிசையில் add பட்டனை சொடுக்கவும் [படம்1]\nபின்னர் உங்களுக்கு தனியாக வரும் பெட்டியில் எந்த மின்னஞ்சல் முகவரியை இதனுடன் இணைக்க வேண்டுமோ அதை இங்கே கொடுக்கவும்.\nஅடுத்ததாக உங்கள் கடவுச்சொல்லைத் தரவும் (இது இணைக்கப்படும் அஞ்சலுடையது)\nஅதன் கீழுள்ள விருப்ப தேர்வுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். லேபிளாக தேர்வு செய்தால் அந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் உங்கள் கணக்கில் ஒரு சீரான லேபிளின் கீழ் வரும்.[படம் 2]\nநீங்கள் இணைக்கப் போவது ஜிமெயில் தவிர மற்ற சேவை என்றால் உங்கள் கணக்கில் பாபப் வசதியை உண்டாக்கிக் கொள்ளுங்கள் உதாரணமாக யாஹூவை தந்துள்ளேன்[படம் 3].\nஇந்த பாபப் அல்லது கடவுச் சொல்லில் பிழையிருந்தால் உங்களால் இவ்வசதியை புகுத்தமுடியாது [படம் 2]கவனமாகச் செய்யவும்.\nஇணைத்தப்பின் இப்படி உங்கள் settingsல் காட்டும் அருகிலேயே அதை edit செய்யவும் திரும்ப அழிக்கவும் சுட்டிகள் உள்ளது.[படம் 5]\nஎத்தனைக் அஞ்சல் கணக்காகயிருந்தாலும் இதை ஒருமுறை இணைத்துவிட்டால் போதும் தொடர்ந்து உங்கள் புதிய மின்னஞ்சல்கள் உங்கள் பெட்டியைத் தேடிவரும். இதன் மூலம் அனைத்து மின்னஞ்சல்களையும் ஒரே மையப்படுத்தலாம்.\nஆரம்பத்தில் புதிய அஞ்சல்கள் தாமதமாகத் தான் உங்கள் பெட்டிக்கு வரும் அதுவும் கூடியவிரைவில் நீங்கள் பயன்படுத்தும் வேகத்திற்கேற்ப அதன் வேகமும் அதிகரிக்கும்.\nஇதன் மூலம் நீங்கள் ஜிமெயிலில் இருந்தே இணைக்கப்பட்ட மற்றைய முகவரியுடனும் மின்னஞ்சல்கள் அனுப்பலாம். படம் 1ல் உள்ள \"send mail as\" என்ற வசதி மூலம் உங்கள் அனுப்புநர் முகவரியையும் மாற்றிக் கொள்ளலாம் என்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு.\nபயனுள்ள தகவல்கள் நண்பரே, அதுவும், ஸ்க்ரீன்ஷாட்டுகளுடன் மெனக்கெட்டு பலருக்கும் சுலபமாக புரியும்படி அதை படைத்திருப்பதும் அருமை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/6320", "date_download": "2019-02-21T12:21:35Z", "digest": "sha1:VPJ2LDL2OV3IQR5ZY3HMLOSGRN6GTHWJ", "length": 6705, "nlines": 112, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | மட்டக்களப்பில் குரங்கு ஒன்றின் அராஜகம் (Video)", "raw_content": "\nமட்டக்களப்பில் குரங்கு ஒன்றின் அராஜகம் (Video)\nமட்டக்களப்பு நகரில் தாவி ஏறிய சுமணதேரோ\nமட்டக்களப்பு நகரில் மங்களராமய விகாரையில் நீண்டநேரம் காத்திருந்த சுமணதேரோ குழு,\nபொலனறுவையினூடாக புணாணை வரை பேரணியாக வரும் பொதுபலசேனா தலைவர் ஞானசேர தேரோ குழுவுடன் சங்கமித்து பெரும் ஊர்வலம் தயாராக்கலாம் என்று நினைத்து காத்திருந்த வேளை சுமணதேரோவின் நிலை அந்தோ பரிதாபம் ஆன நிலையில், 'தாமாவது ஏதாவது சிலுசிலுப்பு செய்து காட்டுவோம்' என்று புத்தி பேதலித்து, ஒரு கட்டத்தில் உணர்ச்சி மேலிட்டதால்\nதமது குழுவுடன் மட்டு. நகர் போலிஸ் ஸ்டேசன் அமைந்துள்ள வீதியில் போலிசாரின் பாதுகாப்பு முற்றுகை கம்பியில் தாவி ஏறி குரங்கு சேட்டை செய்யும் காட்சியே இது.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\n தென்னிலங்கை மக்களை விய���்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nயாழ்ப்பாண மேயர் செய்த செயல்....விளாசி எடுக்கும் மக்கள்\nயாழில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சிசிரிவி காணொளி மூலம் சிக்கியுள்ள இளைஞர்கள் \nயாழ் மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைகிறது\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/807", "date_download": "2019-02-21T11:22:44Z", "digest": "sha1:NCXDEI6HA5F7BMBV2RRDY4IN5WFUZIYI", "length": 34674, "nlines": 122, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | கொள்ளிக்கட்டையால் முதுகு சொறிகின்றாரா வடக்கு முதலமைச்சர் ?", "raw_content": "\nகொள்ளிக்கட்டையால் முதுகு சொறிகின்றாரா வடக்கு முதலமைச்சர் \nவாரம் வடக்கு மாகாணசபையில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முறன்பாடுகளும் அதனைத் தொடர்ந்து தன்னுடைய அமைச்சர்கள் தொடர்பில் வடக்கு முதல்வர் வெளியிட்டுள்ள கருத்துக்களும் முதலமைச்சர் தொடர்பான பல்வேறு கேள்விகளை தோற்றுவித்துள்ளன.\nகடந்த வார வடக்கு மாகாணசபை அமர்வுகளில் கலந்துகொண்ட ஆளும் கட்சி (தமிழரசுக்கட்சி) உறுப்பினர்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மீது பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சபையை முடக்குமளவுக்கு செயற்பட்டிருந்தனர். உண்மையில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கள் சரியா ஆல்லது அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா ஆல்லது அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா போன்ற கேள்விகளுக்குச் செல்வதற்கு முன் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் தன்னுடைய கட்சிக்காறர்களாலேயே கேள்விக்கு மேல் கேள்வி கேட்குமளவுக்கு இப்போது அப்படி என்ன நிகழ்ந்து விட்டது என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிப்போமானால் மிகுதி கேள்விகள் யாவற்றுக்கும் இலகுவில் விடைகளைக் கண்டுபிடித்துவிடலாம்.\nஐங்கரநேசன் ஏன் இலக்கு வைக்கப்பட்டார்\nவடக்கு மாகாணசபை உருவாக்கப் பட்டதன் பின்னர் அதற்கான அமைச்சர்களை கூட்டமைப்பின் கட்சிகளின் தலைவர்கள் ஒண்றுகூடி தெர���வு செய்யாமல் தமிழரசுக்கட்சி தன்னுடைய எதேற்சதிகார திமிருடன் நான்கு அமைச்சர்களையும் தெரிவு செய்தது. இதனால் கட்சிகளின் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப் பட்ட நிலையில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒண்றான ஈ பி ஆர் எல் எவ் தனக்கு கிடைக்கவேண்டிய அமைச்சுப் பதவியையும் தமிழரசுக் கட்சியே எடுத்துக் கொண்டாதாகவும் அதனால் தமது கட்டுப்பாட்டுகளை மீறிய ஐங்கரநேசன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அறிவித்து ஐங்கரநேசனை தமது கட்சியை விட்டு நீக்கியிருந்தது. இந்தநிலையில் ஐங்கரநேசன் தமிழரசுக்கட்சியின் செல்லப் பிள்ளையாக மாறியதுடன் மாவைசேனாதிராசாவின் நம்பிக்கைக்குரியவராகவும் மாறினார். ஐங்கரநேசன் மாவைசேனாதிராசாவின் மேல் கொண்ட பற்ருறுதியின் வெளிப்பாட்டின் உச்சகட்டமாக 25 வருடங்களுக்கு மேலாக தான் சார்ந்து நின்ற ஈ பி ஆர் எல் எவ் கட்சியை இழிவு படுத்தும் வகையில் தான் ஈ பி ஆர் எல் எவ் கட்சியிலிருந்து வெளியேறியதன் ஊடாக புனிதமடைந்விட்டதாக அறிக்கை விட்டிருந்தார்.\nஅப்போது ஐங்கரநேசன் இவ்வாறு செயற்பட்டதற்கு காரணம் தனக்கு அமைச்சுப்பதவி தந்த மாவைசேனாதிராசா தொடந்தும் தன்னைப் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையே. ஆனால் இப்பொழுது ஐங்கரநேசனின் நிலை கேள்விக்ள்ளாக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபை செயற்படத் தொடங்கி ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் கடந்து விட்ட நிலையில் மாகாண அமைச்சர்கள் நான்கு பேரும் தத்தமது அமைச்சுக்களுக்கு உட்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளனர். இவ்வாறான வேலைத்திட்டங்களின் ஊடாக ஒவ்வொரு அமைச்சர்களும் தனிப்பட்ட வகையில் தமது வருமானங்களை பெருக்கிக்கொண்டனர் இதில் எவரும் விதிவிலக்கல்ல. இவ்வாறு தமது தனிப்பட்ட முறையில் தங்களுடைய வருமானங்களை அமைச்சர்கள் உயர்திவருகின்றனர் என்ற விடயம் இவர்கள் சார்ந்திருக்கின்ற கட்சிகளுக்கோ அல்லது முதலமைச்சருக்கோ தெரியாது என்று சொல்வது அர்த்தமற்றது. அப்படியானால் இவர்கள் மீது குறித்த கட்சிகளின் தலைமையோ அல்லது முதலமைச்சரோ ஏன் நடவடிக்ககை எடுக்கவில்லை என்ற கேள்வி இயல்பானதே. குறித்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கட்சி ரீதியாக தத்தம் கட்சிகளை பலவீனப்படுத்தும் என்பதுடன் அமைச்சர்களின் உதவி தங்களுக்கு எப்போதும் இருக்கவேண்டும் என கட்சித்தலைமை நம்பியது. உதாரணமாக தேர்தல் காலங்களில் குறித்த நான்கு அமைச்சுக்களின் அனுசரைணகளை கட்சித்தலைமைகள் மதமிஞ்சியவகையில் பயன்படுத்திக்கொண்டன. இதில் மாகாண அமைச்சுக்களுக்கு சொந்தமான வாகனங்கள்,ஆளணி,எரிபொருள் என அனைத்து வழங்களும் பயன்படுத்தப்பட்டன. இந்த விடயம் முதலமைச்சருக்கும் தெரியும். ஆனால் அந்தவேளை இது தொடர்பில் யாரும் கேள்வியெழுப்பவில்லை. ஆனால் இப்போது ஏனைய அமைச்சர்களைவிட்டுவிட்டு ஐங்கரநேசனின் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஆளும் கட்சியே முன்வைப்பதற்கு என்ன காரணம் இதில் பிரதானமானது தற்போதைய தமிழரசுக்கட்சியின் தலைமைக்கும் (சுமந்திரன்) ஐங்கரநேசனுக்குமிடையிலான இடைவெளி. அதாவது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தொடர்பில் சுமந்திரனால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு முட்டுக்கட்டைகளுக்கு உடன்படாத வகையில் ஐங்கரநேசன் செயற்பட்டிருக்கிறார்.\nதமிழ் மக்கள் பேரவையின் கூட்டங்களில் முதலமைச்சரை பங்குகொள்ளவேண்டாம் என சுமந்திரன் அணியினால் விடுக்கப்பட்ட கோரிக்கை கடிதத்தில் ஐங்கரநேசன் ஒப்பமிடவில்லை, முதலமைச்சரின் செயற்பாட்டிற்கு தடைகளை ஏற்படுத்த எத்தனித்த தமிழரசுக்கட்சியின் அத்தனை செயற்பாடுகளுக்கும் எதிராக செயற்பட்டமையும், ஐங்கரநேசனுக்கும் முதலமைச்சருக்குமிடையில் இருக்கின்ற நெருக்கமான உறவும், முதலமைச்சருக்குப்பதிலாக இணைத்தலைவர்கள் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக முதலைமச்சரால் ஐங்கரநேசன் தெரிவு செய்யப்பட்டமை போன்ற காரணங்கள் ஐங்கரநேசன் மீதான ஆளும் கட்சியினரின் குற்றச்சாட்டுக்களுக்கு பிரதான காரணங்களாகின்றன. வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வர் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் பட்டிருந்த போதும் ஏனைய அமைச்சர்களின் ஊழல் மோசடிகளை கண்டுகொள்ளாத தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியினர் ஐங்கரநேசன் மீதான குற்றச்சாட்டுக்களை அவிழ்த்துவிடுவதற்கான சரியான நேரம் இதுவாக இருப்பதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்ட செய்தியை உதயன் பத்திரிகை இவ்வாறு வெளியிட்டிருந்தது.\nஅதாவது கூட்டமைப்பிற்கு குடைச்சல் கொடுப்பதற்கு தமிழ் மக்கள் பேரவை ஆரம்பம் என உதயன் தலைப்பிட்டிருந்தது. உண்மையில் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் பேவை குடச்சல் கொடுக்கிறதோ இல்லையோ சுமந்திரன் சம்பந்தன் போன்றோருக்கு அது குடைச்சல் கொடுப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த நிலையில் தான் தமிழ்மக்கள் பேரவைக்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே முதலமைச்சர் மீதான நெருக்குவாரங்களை தமிழரசுக்கட்சி அதிகரிக்கத் தொடங்கியது. இதன் முதல் கட்டமாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என தெரிவித்து மகாணசபை உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கையை தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியினர் மேற்கொண்டனர். இந்தக் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசவின் உத்தியோகபூர்வ வாகணம் பயன்படுத்தப்பட்டது. குறித்த வாகணத்தில் உறுப்பினர்களின் வீடுகளுக்குச் சென்ற ஆனோல்ட்,அஸ்மின்,கஜதீபன் சுகிர்தன் பரஞ்சோதி போன்றோர் ஏனைய உறுப்பினர்களையும் முதலமைச்சருக்கெதிராக திருப்பிவிடும் கைங்கரியத்தில் இறங்கியிருந்தனர்.\nஆனால் ஒரு சில உறுப்பினர்கள் இவர்களின் தந்திரங்களைப் புரிந்துகொண்டு குறித்த கடிதத்தில் ஒப்பமிட மறுத்து விட்டனர். இதில் ஐங்கரநேசனும் ஒப்பமிடவில்லை. தாம் திட்டமிட்டதைப் போன்று காரியம் கைகூடாமல் போனதால் சுமந்திரன் அணி மீண்டும் புதிய வடிவில் முதலமைச்சருக்கு குடைச்சல் கொடுக்கத் திட்டமிட்டனர். இதற்கான திட்ட முன்மொழிவை சுமந்திரன் வழங்க சயந்தன் ஆனோல்ட் போன்றோர் நேரடியாக களமிறங்கினர். அப்போது தான் முதலமைச்சருக்கு குடைச்சல் கொடுப்பதற்கு சரியான ஆளாக ஐங்கரநேசன் தெரிவு செய்யப்பட்டார். திட்டங்கள் அனைத்தையும் யாழ்ப்பாணதிலுள்ள பிரபல ஹொட்டேலான யு எஸ் ஹொட்டேலில் மாகாணசபை உறுப்பினரகளான ஆனோல்ட்,சயந்தன்.பரஞ்சோதி,கஜதீபன் அஸ்மின் ஆகியோர் போட்டனர். இவர்களின் திட்டப்படி ஐங்கரநேசனிடம் கேள்வி கேட்டு பிரச்சினையை ஆரம்பிப்பதற்கு முதலில் தெரிவு செய்யப்பட்டவர் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம். ஆனால் விந்தன் கனகரத்தினத்திடம் இவர்கள் தமது திட்டத்தை தெரிவித்தபோது விந்தன் அதற்கு மறுப்புத் தெரிவிக்க இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டவர்தான் லிங்கநாதன்.\nலிங்கநாதனை சுமந்திரன் அணியினர் தமது வலைக்குள் விழுத்துவதற்கு ஐங்கரநேசனின் ஊழல்களைச் சுட்டிக்காட்டி அதனூடாக ஐங்கரநேசனை அமைச்சுப்பதவியிலிருந்து இறக்கி அந்த அமைச்சுப்பதவியை சுந்திரனின் அனுசரணையுடன் லிங்கநாதனுக்கு வழங்குவதாக தெரிவித்தே லிங்கநாதனுக்கு கொம்பு சீவிவிட்டு மாகாணசபைக்குள் மோதவிட்டனர். சுமந்திரன் அணியின் திட்டப்படி முதலில் லிங்கநாதன் கேள்வி கேட்கவேண்டும் அதை ஐங்கரநேசன் மறுக்கும் சந்தர்ப்பத்தில் எதேற்சையாக மற்ற உறுப்பினர்களும் கேள்வி கேட்பதைப்போலவே திட்டம் தீட்டப்பட்டது.\nசுமந்திரனின் பணிப்பிற்கமைய குறித்த திட்டம் சுமந்திரன் அணியினால் மாகாணசபையில் அரங்கேற்றப்பட்ட நேரம் அங்கு ஆளும் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களும் அமைச்சர்களும் பிரசன்னமாகியிருந்தனர். கூடவே முதலமைச்சரும். இந்தவேளையில் சுமந்திரன் அணியினரால் ஐங்கரநேசனை நோக்கி பல்வேறு ஊழல் மோசடிகளைக் காட்டி திட்டமிட்டபடி கேள்விக்குமேல் கேள்வி கேட்கத் தொடங்கினர். அந்த வேளை அவர்களின் கேள்விக்கு ஐங்கரநேசனிடம் பதில் இருக்கவில்லை. ஆதற்கான காரணம் ஏற்கனவே சபையில் தனக்கெதிரான தீர்மானமொண்று கொண்டுவரப்பட இருகின்றது என்பதை ஐங்கரநேசன் அறிந்திருக்கவில்லை. அதைவிடவும் வடமாகாண அவைத்தலைவர் சீவீகே சிவஞானமும் சுமந்திரன் அணிக்கு ஆதரவு வழங்கியதும் ஐங்கரநேசனை திக்குமுக்காடச் செய்துவிட்டது.\nஇந்த நிலையில் சபையிலிருந்த சுமந்திரன் அணி தவிர்ந்த ஏனைய உறுப்பினர்களில் எவரும் ஐங்கரநேசனுக்காக பேசவில்லை என்பதும். அல்லது சுமந்திரன் அணியின் நயவஞ்சகத்தை எதிர்கவோ இல்லை. என்பதும் ஐங்கரநேசன் மீது ஏனைய உறுப்பினர்களுக்கும் சந்தேகம் இருக்கின்றது என்பதுதான் காட்டுகின்றது. இந்த நிலையில் தான் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐங்கரநேசனை காப்பாற்றுவதற்கு குரல் கொடுத்தார். பின்னர் ஐங்கரநேசனுக்கெதரான பிரேரனையுடன் அன்றைய சபை அமர்வு நிறைவு பெற்றது. இந்த சம்பவம் நடந்தேறி ஒரு சில நாட்களில் வடக்குமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனின் ஏற்பாட்டில் முழங்காவில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றிய முதலமைச்சர் ஐங்கரநேசனையும் ஏனைய அமைச்சர்களையும் புகழ்ந்து தள்ளியது நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஏனைய மாகாணசபை உறுப்பினர்களை முகம்ச��ழிக்கவைத்தது. அதாவது முதலமைச்சர் தனது உரையில் ஐங்கரநேசனை அவர் ஒரு பனங்காட்டு நரி சலசலப்பிற்கு அஞ்சமாட்டார் எனப் புகழ்ந்ததோடு ஏனைய அமைச்சர்களையும் புகழ்ந்து பேசியிருந்தார்.\nஉண்மையில் வடக்குமாகாண அமைச்சர்கள் தொடர்பில் எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் விசாரணை சய்யவேண்டியது அல்லது விசாரணைக்கான பணிப்புக்களை வழங்கவேண்டியது முதலமைச்சரின் கடமையாகும். வடக்குமாகாண விவசாய அமைச்சரில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களைவிட பன்மடங்கு அதிகமான குற்றச்சாட்டுக்கள் ஏனைய மூன்று அமைச்சர்களிலும் ஆதாரங்களுடன் உறுப்பினர்களால் முன்வைக்கப்ட்டுள்ளன. உதாரணமாக சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் மீது உறுப்பினர் சர்வேஸ்வரனினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை முதலமைச்சரும் அவைத் தலைவரும் நிராகரித்ததுடன் சர்வேஸ்வரன் அமைச்சுப்பதவிக்கு ஆசைப்பட்டுத்தான் இவ்வாறு அமைச்சர்கள் மீது குற்றஞ்சாட்டுவதாக முதலமைச்சரே நாகரீகமற்றமுறையில் குறிப்பிட்டிருந்தது இங்கு நினைவில் கொள்ளப்படவேண்டும்.\nஅமைச்சர்களின் மீது பாரிய குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் உறுப்பினர்களும் பொது மக்களும் தெரிவிக்கும் போது அதனை விசாரணை செய்யாமல் அவர்களை வாழ்த்துவது குறித்த அமைச்சர்களை பாதுகாக்கும் நடவடிக்கையே ஆகும். முதலமைச்சரின் இந்த நடவடிக்கையானது அவரது ஆழுமையையும் கேள்விக்குரியதாக்கும். முதலமைச்சர் ஒண்றை சிந்திக்க வேண்டும் வடக்கு மாகாணசபையில் வெறுமனே நான்கு அமைச்சர்கள் மட்டும்தான் இல்லை அங்கு 32 உறுப்பினர்களும் இருக்கின்றனர். முதலமைச்சர் நான்கு அமைச்சர்களையும் பாதுகாப்பதினூடாக ஏனைய உறுப்பினர்கள் முதலமைச்சரை விட்டு விலகிச் சென்றுவிடுவார்கள். சிலவேளை முதலமைச்சர் யோசிக்கலாம் மாகாணசபையில் சுமந்திரன் அணியினால் தனக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமாக இருந்தால் தன்னுடைய நான்கு அமைச்சர்களும் தன்னைப் பதுகாப்பார்கள் என்று எண்ணலாம் ஆனால் தமிழரசுக்கட்சி தன்னுடைய உறுப்பினர்களுக்கு இறுக்கமான கட்டுப்பாட்டை விதிக்குமாகயிருந்தால் முதலமைச்சர் தற்போது காப்பாற்றும் அமைச்சர்களில் ஐங்கரநேசனைத்தவிர மற்ற அனைவரும் கட்சிக்கு கட்டுப்பட்டு முதலமைச்சருக்கெத���ராகவே செயற்படுவார்கள். இதற்கு மிக நல்ல உதாரணம் முதலமைச்சருக்கெதிரான கையெழுத்து வேட்டைக்கு கல்வி அமைச்சர் குருகுலராசாவின் வாகனம் பயன்படுத்துப்பட்டது. இந்த விடயங்கள் அனைத்தும் முதலமைச்சருக்கு தெரியாத விடயமல்ல தெரிந்திருந்தும் முதலமைச்சர் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யாமல் அமைச்சர்களை நம்பி அவர்களைப் பாதுகாப்பதென்பது கொள்ளிக்கட்டையால் தலை சொறிவதற்கு ஒப்பானதாகும்.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nயாழ்ப்பாண மேயர் செய்த செயல்....விளாசி எடுக்கும் மக்கள்\nயாழில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சிசிரிவி காணொளி மூலம் சிக்கியுள்ள இளைஞர்கள் \nயாழ் மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைகிறது\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:561", "date_download": "2019-02-21T11:28:48Z", "digest": "sha1:CR73NBSUP2BUDXL2TQK2GZG43KDBMDRB", "length": 24218, "nlines": 143, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:561 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n56001 வயவன் மலர்: யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் 2003 2003\n56002 வயவன் மலர் 71வது ஆண்டு விழா: யா/ வயாவிளான் மத்திய கல்லூரி 2017 2017\n56003 வயவன் மலர்: யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் 2005 2005\n56006 யா/ வயாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயம்: மீள் ஆரம்பிக்கப்பட்டு 6வது பரிசளிப்பு விழா 2017 2017\n56007 யா/ ஊரெழு கணேச வித்தியாசாலை: வருடாந்த பரிசளிப்பு விழா 2017 2017\n56008 தாரகை: யா/ ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணிய வித்தியாலயம் 2017 2017\n56009 அரும்பு: யா/ ஆனைக்கோட்டை பாலசுப்பி���மணிய வித்தியாலயம் 2017 2017\n56010 உதயம்: யா/ ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணிய வித்தியாலயம் 2018 2018\n56011 யா/ உரும்பிராய் இந்துக் கல்லூரி: ஸ்தாபகர் தினமும் பரிசில் நாளும் 2018 2018\n56012 யா/ வட்டு மத்திய கல்லூரி: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2017 2017\n56013 யா/ வட்டு மத்திய கல்லூரி: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2018 2018\n56014 யா/ வட்டு திருஞானசம்பந்த வித்தியாசாலை: மணி விழா மலர் 1926-1986 1986\n56015 யா/ கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயம்: பரிசுத் தினம் அதிபர் அறிக்கை 2004 2004\n56016 பவள விழா: யா/ கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயம் 1934-2009 2009\n56017 யா/ கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயம்: பரிசளிப்பு விழா 2011 2011\n56018 வயவன் மலர்: யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் நவோதயா பாடசாலை 2010 2010\n56019 வித்தியா: யா/ உரும்பிராய் இந்துக் கல்லூரி 1911-2010 2010\n56020 யா/ பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயம்: பரிசில் தினம் 2012 2012\n56021 யா/ கைதடி குருசாமி வித்தியாலயம்: பரிசில் நாள் 2016 2016\n56022 யா/ கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம்: பரிசளிப்பு விழா அறிக்கை 2017 2017\n56023 முத்தகம்: யா/ கைதடி முத்துகுமாரசுவாமி மகாவித்தியாலயம் 2010 2010\n56024 யா/ கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2017 2017\n56025 வித்தியா: யா/ உரும்பிராய் இந்துக் கல்லூரி 1911-2009 2009\n56026 வித்தியா: யா/ உரும்பிராய் இந்துக் கல்லூரி 1911-2008 2008\n56027 வித்தியா: யா/ உரும்பிராய் இந்துக் கல்லூரி 1911-2013 2013\n56028 ஏணி: யா/ ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணிய வித்தியாலயம் 2017 2017\n56030 தீர்க்கதரிசி தந்தை செல்வா 2017 2017\n56031 வைரவிழா சிறப்பு மலர்: யா/ கைதடி விக்கினேஸ்வர வித்தியாலயம் 1953-2013 2013\n56032 வயவன் மலர்: யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் நவோதயா பாடசாலை 2009 2009\n56033 நினைவு மலர்: சுகிர்தமலர் பரமசாமி (ஆலயவழிபாடு) 2017 2017\n56034 ஜூலை மாத நினைவுகள் முகுந்தன், தங்கராஜா\n56035 வித்தியா: யா/ உரும்பிராய் இந்துக் கல்லூரி 2000 2000\n56036 வித்தியா: யா/ உரும்பிராய் இந்துக் கல்லூரி 1911-2003 2003\n56037 யா/ தோப்பு அருள்நந்தி வித்தியாலயம்: பரிசுத்தினம் 2016 2016\n56038 உதயம்: யா/ நாவாலி தெற்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை 2017 2017\n56039 வட்டுக்கோட்டை மத்திய கல்லூரிப் பவள விழா மலர் 1926-2001 2001\n56040 யா/ நவாலி மகா வித்தியாலயம்: வருடாந்த பரிசளிப்பு விழா 2016 2016\n56041 நூற்றாண்டு விழா மலர்: யா/ கைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் 1910-2010 2010\n56043 யா/ அச்சுவேலி மத்திய கல்லூரி: வர��டாந்த பரிசில் நாள் 2016 2016\n56044 யா/ அச்சுவேலி மத்திய கல்லூரி: பரிசில் நாள் அதிபர் அறிக்கை 2010 2010\n56045 யா/ கைதடி விக்கினேஸ்வர வித்தியாலயம்: பரிசில் நிகழ்வு நாள் 2017 2017\n56046 நூற்றாண்டு மலர்: யாழ்/ அச்சுவேலி மகா வித்தியாலயம் 1892-1992 1999\n56047 கனகஜோதி மணிவிழா மலர்: யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் 2013 2013\n56048 நினைவு மலர்: முத்துச்சாமிக் குருக்கள் சீதாலஷ்மி அம்மா 2017 2017\n56049 பவளவிழா மலர்: யா/ அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலை 1918-1993 1994\n56050 நூற்றாண்டு விழா மலர்: யா/ உரும்பிராய் இந்துக் கல்லூரி 1911-2011 2011\n56052 யா/ அச்சுவேலி ஆரம்பப் பாடசாலை: 125ம் ஆண்டு சிறப்பு பரிசில் நாள் நிகழ்வு 2017 2017\n56053 அச்சு மத்திய தீபம்: யா/ அச்சுவேலி மத்திய கல்லூரி 2013 2013\n56054 யா/ துணவி அ. மி. த. க. பாடசாலை: 139வது வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் தினமும் 2011 2011\n56055 யா/ துணவி அ. மி. த. க. பாடசாலை: 141வது வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் தினமும் 2013 2013\n56056 வயவன் மலர்: யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் 2001 2001\n56057 வயவன் மலர் 68வது ஆண்டு விழா: யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் 2014 2014\n56058 வயவன் மலர் 67வது ஆண்டு விழா: யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் 2013 2013\n56059 புவனம் மணிவிழா மலர்: யா/ வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் 2018 2018\n56063 யா/ அச்சுவேலி ஆரம்பப் பாடசாலை: வருடாந்த பரிசில் நாள் 2016 2016\n56064 யா/ அச்சுவேலி ஆரம்பப் பாடசாலை: இல்ல மெய்வல்லுநர் போட்டி 2014 2014\n56065 விவரணி: யா/ ஸ்கந்தவரோதயக் கல்லூரி 1999 1999\n56066 வித்துவான் வேந்தனார் வேந்தனார் இளஞ்சேய்\n56067 இளந்தளிர் நூற்றாண்டு விழா சிறப்பு மலர்: யா/ வட்டு மேற்கு அ. மி. த. க பாடசாலை 1909-2009 2009\n56068 மட்/ சிவானந்த வித்தியாலயம்: 17வது கலாச்சார மாலை 2012 2012\n56069 மட்/ சிவானந்த வித்தியாலயம்: 22வது ஆனந்தமான சிவானந்த மாலைப் பொழுது 2017 2017\n56070 தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் Open Day 1994 1994\n56074 கண்ணகி சிந்தாத கண்ணீர் வேலன், க. ந.\n56081 யாழ்/ கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி பழையமாணவர் சங்கம்... 2016\n56082 கலையரசி: யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 2009 2009\n56083 தன்னேர் இலாத தமிழ் வேந்தனார், க.\n56089 குழந்தை மொழி வேந்தனார், க.\n56092 ஈழத் தமிழர் யார் வேலன், க. ந.\n56094 மனதைக் கழுவும் மகா சமர்த்தர்கள் கோகிலா மகேந்தரன்\nதகவல் மூலங்கள் : நூல்கள் [7,687] இதழ்கள் [10,966] பத்திரிகைகள் [39,603] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [737] சிறப்பு மலர்கள் [2,845]\nபகுப்புக்��ள் : எழுத்தாளர்கள் [3,385] பதிப்பாளர்கள் [2,779] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,539]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [62,893] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\nஇப்பக்கம் கடைசியாக 28 செப்டம்பர் 2018, 21:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/medical+admissions?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T11:44:56Z", "digest": "sha1:LP5B4CFMBJWUONTXNUI5BKVRFFDGPZLC", "length": 9810, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | medical admissions", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n108 மருத்துவ சேவையில் போலி பெண் டாக்டர் \nஆயுர்வேதா, சித்தா போலி பல்கலைக்கழகத்திற்கு சீல்: அதிகாரிகள் அதிரடி\n“மருத்துவர்களின் அலட்சியமே காரணம்” - எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெண் புகார்\nமருத்துவச் சொற்கள் புரியாததால் தவறுதலாக தட்டச்சு - பிரமாண பத்திரம் தாக்கல் செய்த அப்போலோ\n‘இன்று எச்.ஐ.வி... அன்று மஞ்சள் காமாலை’ - அலட்சியத்தால் தொடரும் கொடூரம்\nமுதல்வர் மருத்துவக் காப்பீடு தொகை ஐந்து லட்சமாக அதிகரி���்பு\nமருத்துவ மாணவிக்கு தொந்தரவு கொடுத்த முன்னாள் ராணுவ வீரர் கைது\nகேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வந்த மருத்துவக்குழு\n21 ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்தில் மாற்றம்\nவெளிநாட்டில் மருத்துவப் படிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு - மருந்துக்கடைகள் கடையடைப்பு போராட்டம்\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு : இன்று முழுவதும் மெடிக்கல் அடைப்பு\nஇன்று நள்ளிரவு முதல் மருந்தகங்கள் வேலை நிறுத்தம்\nபிரதமர் மோடி தொடங்கி வைக்கும் மருத்துவ பாதுகாப்பு திட்டம்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி : ஏழை மாணவிக்கு உதவிய கமல்\n108 மருத்துவ சேவையில் போலி பெண் டாக்டர் \nஆயுர்வேதா, சித்தா போலி பல்கலைக்கழகத்திற்கு சீல்: அதிகாரிகள் அதிரடி\n“மருத்துவர்களின் அலட்சியமே காரணம்” - எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெண் புகார்\nமருத்துவச் சொற்கள் புரியாததால் தவறுதலாக தட்டச்சு - பிரமாண பத்திரம் தாக்கல் செய்த அப்போலோ\n‘இன்று எச்.ஐ.வி... அன்று மஞ்சள் காமாலை’ - அலட்சியத்தால் தொடரும் கொடூரம்\nமுதல்வர் மருத்துவக் காப்பீடு தொகை ஐந்து லட்சமாக அதிகரிப்பு\nமருத்துவ மாணவிக்கு தொந்தரவு கொடுத்த முன்னாள் ராணுவ வீரர் கைது\nகேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வந்த மருத்துவக்குழு\n21 ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்தில் மாற்றம்\nவெளிநாட்டில் மருத்துவப் படிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு - மருந்துக்கடைகள் கடையடைப்பு போராட்டம்\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு : இன்று முழுவதும் மெடிக்கல் அடைப்பு\nஇன்று நள்ளிரவு முதல் மருந்தகங்கள் வேலை நிறுத்தம்\nபிரதமர் மோடி தொடங்கி வைக்கும் மருத்துவ பாதுகாப்பு திட்டம்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி : ஏழை மாணவிக்கு உதவிய கமல்\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvabharathy.blogspot.com/2011/03/4.html", "date_download": "2019-02-21T11:45:29Z", "digest": "sha1:R256Z3UNAE6IO4MPWLJA5EYPSIAJVAPX", "length": 28920, "nlines": 66, "source_domain": "yuvabharathy.blogspot.com", "title": "யுவபாரதி: நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-4)", "raw_content": "\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-4)\nவிஜயநகர (ஹம்பி) விரூபாட்சர் ​கோயில்\nவிஜயநகரப் பேரரசர்களும் நாயக்க மன்னர்களும் இந்தியத் துணைக் கண்டத்தின் தென் பகுதிகளிலுள்ள திருக்கோயில்களுக்குச் செய்த திருப்பணிகள் குறித்துப் பற்பல நூல்கள் உள்ளன.\nகி.பி.1300-க்குப் பிறகு வடநாடுகளைப் போலன்றி, முற்றிலும் இசுலாமிய ஆட்சியாளர்களுக்கு ஆட்படாது தென்னகத்தைக் காத்த இந்துப் பேரரசு என்ற வகையில் மட்டுமே வரலாற்றாசிரியர்கள் பலரும் விஜயநகரப் பேரரசை மதிப்பிடுகின்றனர்; ஆனால் இப்பேரரசு தன் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் - குறிப்பாகத் தமிழகத்தில் ஏற்படுத்திய - அடையாள மாற்றங்களை / எதிர்விளைவுகளை மதிப்பிடுவதில்லை.\nதமிழகத்தின் மீதான விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சிக் காலம் என்பது குமார கம்பணனால் சம்புவராயர் வெற்றி கொள்ளப்பட்ட கி.பி.1362-லிருந்து நாயக்க அரசுகள் தோற்றம் கொண்ட கி.பி.1529 வரையிலானது. இந்நேரடி ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் மதுரை, தஞ்சை, சந்திரகிரி, திருவதிகை, படைவீடு முதலான ராச்சியங்கள் மண்டலேசுவரர் / தண்டநாயகர் என்கிற ஆளுநர்களின் (Governor) கண்காணிப்பில் இருந்தது. மைசூருக்குத் தெற்கே விஜயநகரப் ​பேரரசிற்குட்பட்ட இக்கேரி நாயக்க ராச்சியம் இருந்தது. கொங்குப் பகுதி வெகுகாலம் இக்கன்னட ராச்சியத்தில் இருந்தது. நாயக்க அரசு என்பது பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசு. (பேரரசு வலுக்குன்றியதும் இவ்வரசுகள் தன்னரசுகளாயின என்பது வேறு.)\nமதுரையில் நாயக்கர் அரசு (கி.பி.1529) ஏற்பட்ட பின்னர், இரண்டாம் தேவராயர் காலத்தில் மதுரை விசுவநாத நாயக்கரது மகன் குமார கிருஷ்ணப்பனால் இலங்கையின் புத்தளம் போரில் கண்டியரசு வெல்லப்பட்டு (கி.பி.1564-65), குமார கிருஷ்ணப்பனின் மைத்துனர் விஜய பூபால நாயக்கர் கண்டி ராச்சியத்தின் ஆளுநராக்கப்பட்டார். பின்னர் இவர் பெளத்தத்தைத் தழுவி சிங்களப் பெயர் பூண்டு விஜயபால நாயகே ஆனார். தெலுங்கு நாயக்க மரபினர் சிங்களத்தில் நாயகே ஆயினர்.\nகுமார கம்பண உடையார், விரூபாட்சி நாயக்கர், எம்பண நாயக்கர் (கம்பணன் மகன்), பிரகாச நாயக்கர் (எம்பணன் மைத்துனன்), சவண நாயக்கர், லக்கண நாயக்கர், மதன நாயக்கர், சோமண நாயக்கர், துளுவ நரச நாயக்கர், தென்ன நாயக்கர், குரு ���ுரு திம்மப்ப நாயக்கர், கட்டிய காமய்ய நாயக்கர், சின்னப்ப நாயக்கர், வையப்ப நாயக்கர், நாகம நாயக்கர், கேசவப்ப நாயக்கர் முதலானோர் மேற்கண்ட ஒன்றரை நூற்றாண்டுக் காலம் தமிழக ராச்சியங்களுக்கு ஆளுநர்களாக இருந்தவர்கள்.\nவிஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்த சங்கம மரபும், அடுத்தடுத்து ஆட்சிசெய்த சாளுவ, துளுவ மரபுகளும் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவை என்பதை ஏற்கனவே கண்டோம். விஜயநகரப் பேரரசு ஆட்சிக் காலத்தவை எனக் கண்டறியப்பட்ட 7000 கல்வெட்டுகள் மற்றும் 300 தாமிரப் பட்டயங்களில் பாதிக்கும் மேலானவை கன்னட மொழியிலானவை என்பது சிந்திக்கத்தக்கது.\nவிஜயநகரப் பேரரசு தம்மை விஜயநகர சாம்ராஜ்யம் என்றும், கருநாடக சாம்ராஜ்யம் என்றும் குறிப்பிட்டுக் கொண்டது. விஜயநகரப் பேரரசர்கள் விரூபாட்சன் எனும் விஜயநகர சிவனையும், வேங்கடாசலபதி எனும் திருப்பதித் திருமாலையும் முதன்மைத் தெய்வங்களாக வணங்கினர். கிருஷ்ண தேவராயர் தனது ஜாம்பவதி கல்யாணம் எனும் சமஸ்கிருத நூலில் விரூபாட்சனைக் \"கர்நாடக ராஜ்ய ரக்ஷாமணி \" (கருநாடக அரசைக் காக்கும் மாணிக்கம்) எனப் புகழ்கிறார்.\nஃ விஜயநகர ஆட்சிக்காலம் முதற்கொண்டு, வடநாட்டு இசுலாமிய அரசுகளும் வெளிநாட்டுப் பயணிகளும் விஜயநகர அரசை மட்டுமின்றி, விஜயநகரப் ​பேரரசர்களாலும் அவர்தம் மரபினராலும் ஆளப்படும் அனைத்துப் பகுதிகளையும் கருநாடகம் என்று அழைக்கும் வழக்கம் தோன்றியது.\nஃ பின்னாளில் ஆற்காட்டிலிருந்து ஆண்ட நவாபும் கருநாடக நவாப் என்றே அழைக்கப்பட்டார்.\nஃ அறுநூறாண்டுக் காலம் விஜயநகர ஆட்சிக்கும், அவர்கள் வழிவந்த நாயக்கர் ஆட்சிக்கும், அவர்கள் வழிவந்த பாளையக்காரர் ஆட்சிக்கும் உட்பட்டிருந்த (இப்போதும் இருக்கிற) தமிழகத்திற்கும் கருநாடகம் என்ற பெயர் ஏற்பட்டது.\nஃ தமிழகத்தின் கிழக்குச் சோழமண்டலக் கடற்கரை கருநாடகக் கடற்கரை ஆனது. தமிழிசை தெலுங்கு மயமான (குறிப்பாக, தஞ்சையில் இரகுநாத நாயக்கர் ஆட்சிக் காலத்தில்) பின்பும், அது தெலுங்கிசை என்றோ, ஆந்திர இசை என்றோ அழைக்கப்படாமல் கருநாடக இசை என்று அழைக்கப்பட்டு வருகிறது.\nஃ விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்கள் பழமைவாதத்தை - சாதியமைப்பைக் கடுமையாகப் பின்பற்றியதாலேயே பழமைவாதத்தை வெகுமக்கள் கருநாடகம் என்று குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது, இன்று���் பழமைவாதியை \"அவர் சுத்தக் கருநாடகம்\" என்று கூறும் வழக்கம் இருக்கிறது.\nசோழர், பாண்டியர் காலத்தில் ஆட்சிப் பிரிவுகள் மண்டலம், வளநாடு / கோட்டம், கூற்றம் / நாடு, ஊர் என்று பிரிக்கப்பட்டிருந்தன. இவை முறையே இன்றைய மண்டலம் (Zone), மாவட்டம், வட்டம், ஊர் என்பதற்கு ஒப்பானவை. விஜயநகர ஆட்சிக் காலத்தில் இப்பிரிவுகள் முறையே ராஜ்யம், விஷயம்/கோஷ்டம், சீமை, ஸ்தலம் எனப் பெயரிடப்பட்டன. இவற்றில் சீமை எனும் சொல் தென் தமிழகத்தில் இன்றும் பெருவழக்கிலுள்ளது. இன்று உள்ளூர்/உள்நாட்டு மக்களையும் உள்ளூர் உற்பத்திப் பொருட்களையும், நாட்டுக்காரர்கள், நாட்டுத் துணி, நாட்டுச் சரக்கு என்று வழங்குகின்றனர். வெளியூர் /வெளிநாட்டு மக்களையும் வெளிநாட்டு உற்பத்திப் பொருட்களையும் சீமைக்காரர்கள், சீமைத் துணி, சீமைச் சரக்கு என்று வழங்குகின்றனர். இன்று, சீமை என்றாலே வெளிநாடு என்று பொருள் கொள்ளப்படுகிறது. தமிழரசர்கள் நாடு என்றிட்ட பிரி​வைத் தெலுங்கரசர்கள் சீமை என்று வழங்கியது தமிழர்களிடம் அப்படியே பதிவாகியிருக்கிறது.\nஆனால் விஜயநகர ராயர்களால் பெரிதும் ஆளப்பட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தென் மாவட்டங்கள், இதர கடலோர ஆந்திரம் மற்றும் தெலுங்கானா பகுதிகளைச் சேர்ந்த தெலுங்கர்களால் இன்றும் ராயுலுசீமா என்றே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nயுவபாரதி மணிகண்டன் | Create your badge\nஅறிக்கை (5) ஈழம் (25) ஒலிப்பதிவு (21) கடிதம் (6) கட்டுரை (59) கவிதை (156) குறிப்புகள் (15) சிறுகதை (4) தகவல் (5) நிகழ்வு (19) நினைவுகள் (23) நூல் நயம் (22) மொழிபெயர்ப்புக் கவிதை (15)\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-1)\nகம்பன் சிந்தனை – 5 : வில்லின் செல்வன் மேகநாதன்\nதமிழகத்தின் முற்பட்ட வகுப்பினர் பட்டியல்\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-2)\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-6)\nசெட்டி, பாலி – சில குறிப்புகள்\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-3)\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-9)\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-10)\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் - தொடர்\nAFSPA Dalit Dharmapuri Me Too Tomas Transtromer ULFA அ.மார்க்ஸ் அகதிகள் அசதா அசாமி அசாம் அச்சுதப்பர் அஞ்சலி அடி அணுஉலை அண்ணா அப்பா அமிர்தம் சூர்யா அமெரிக்கா அம்பேத்கர் அம்மா அயோத்தி அரசியல் அரசு அரபி அருணை இலக்கிய வட்டம் அருந்ததியர் அர்ஷியா அலை அறம் அறிக்கை அஜித் அஸ்தி ஆ.ராச�� ஆசிரியர் ஆடு ஆடுகுதிரை ஆட்டிசம் ஆணவக் கொலை ஆணி ஆண்டிபட்டி ஆமாத்தியர் ஆயுதம் ஆய்லான் குர்தி ஆர்யா ஆனைமலை இச்சாதாரி இதயம் இத்தாலி இந்திரா கோஸ்வாமி இந்திராகாந்தி இ​​​மையம் இயேசு இரகுநாதர் இரத்தம் இரயில் இரவலன் இரவு இராவணன் இராஜேந்திர சோழன் இருப்பு இரும்பொறை இருள் இலக்கியக் களம் இலக்கியம் இலக்குவன் இலா.வின்​சென்ட் இளங்கோ கிருஷ்ணன் இளவரசன் இளையராஜா ஈராக் ஈழம் உசிலம்பட்டி உண்ணாப் போராட்டம் உண்மை அறியும் குழு உதயமூர்த்தி உமாஷக்தி உளவியல் உறக்கம் எண்ணெய் எம்ஜியார் எலக்ட்ரா எல்லை மீட்பு எல்லைப் போராட்டம் எழுத்து எறும்பு என்னை அறிந்தால் எஸ்.ராமகிருஷ்ணன் ஏசு ஏந்தல் கணா ஐரோம் ஷர்மிளா ஒட்டகம் ஒலிப்பதிவு ஓசை ஓவியம் க.நா.சு. க.விலக்கு கடல் கடல் உயிரி கடவுள் கடிதம் கடுகு கட்டுரை கணுப்பொடி கண் கண்ணகி கண்ணகி கோவில் கதவு கதை கத்தி கப்பல் கமல் கம்பணன் கம்பன் கம்யூனிசம் கயிறு கரகாட்டம் கரடி கரிக்குருவி கருணாநிதி கருநாடகம் கலாப்ரியா கலை கலை இலக்கியா கல் கல்வி கல்வெட்டு கவர்னர் பெத்தா கவிதை கவின்மலர் கழுகு கழுது கழுதை களவாணி கன்னடம் காகம் காஞ்சி காதல் காந்தி காலச்சுவடு காளி காற்று கிருஷ்ணதேவராயர் கிருஷ்ணாராவ் கிழக்குக் கடல் கிறிஸ்டி குடா யுத்தம் குடியுரிமை குட்டிமணி குட்டிரேவதி கும்பகருணன் குரல் குர்து குவாஹாத்தி. சமூகம் குழந்தை குளவி குறிப்புகள் குறும்படம் குற்றாலம் குஜராத்தி கூடங்குளம் கூத்து கேணி கேரளம் கேள்வி கை கொசு கொடுவாள் கொலை கொளிஞ்சிவாடி கொள்ளை கொற்றவை கோகுல்ராஜ் கோட்சே கோபுரம் கோப்பை கோல்பீட்டா சங்கர மடம் சந்தீபா நாயிக்கா சமணம் சமஸ்கிருதம் சமூகம் சம்புவராயர் சரவணன் சர்க்கஸ் சல்வா ஜுதும் சனநாயகம் சன்னல் சாகித்திய அகாடமி சாசனம் சாதி சாத்தப்பன் சாத்தனூர் அணை சாத்தன் சாவி சாவு சிங்கவரம் சிங்கள இனவாதம் சித்தாந்தன் சிபி சிரி-கதை சிரியா சிலப்பதிகாரம் சிலம்பு சிலுவை சிவகாமி சிவசங்கர் சிவன் சிறகு சிறுகதை சிறுத்தைகள் சிறை சிற்பி சினிமா சின்மயீ சின்னமனூர் சீதான்ஷு யஷஸ்சந்திரா சீரங்கபுரம் சீனா சுகிர்தராணி சுதந்திரம் சுவர் சூரியன் செங்கம் செஞ்சி செட்டி செட்டிநாடு செந்தில்நாதன் செருப்பு செவ்வரளி சொல் சொற்கள் ஞாநி ஞானம் டச்சு டால்ஸ்டாய் டிராகன் டிவி டேனிஷ் தகவ��் தங்ஜம் மனோரமா தஞ்சை தமிழரசுக் கழகம் தமிழன் தமிழன் குரல் தமிழ் தமிழ்ச்செல்வன் தமிழ்நதி தமுஎச தருமபுரி தருமன் தலித் தலைவர் தவம் தவளை தனிமை தன்மானம் தாத்தா தாமஸ் டிரான்ஸ்டிரோமர் தாள் தி.பரமேசுவரி திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் தியேட்டர் திராவிடம் திரிசங்கு திருப்புகழ் திருப்போரூர் திரும​லை திருமாவளவன் திருமாவேலன் திருவண்ணாமலை திருவில்லிப்புத்தூர் திருவோடு திரைப்படம் திரையுலகு திரௌபதி திலீபன் திலீப் சித்ரே திவ்யா தினக்குரல் தீவைப்பு துயரம் துர்க்கை தெலுங்கு தெனாலிராமன் தேர்தல் தேவி தேவிகுளம் தேனடை தொலைத் தொடர்புத் துறை நகராட்சி நக்சல் நஞ்சு நடப்பு நடிப்பு நதி நந்தி நம்பிக்கை நயன்தாரா நர்சரி நவ்வல் எல் ஸாதவி நள்ளிரவு நா.முத்துக்குமார் நாகப்பட்டினம் நாகன் நாக்கு நாஞ்சில்நாடன் நாம்தேவ் டசால் நாய​கே நாயக்கர் நாய் நாவல் நாள் நிகழ்வு நிலா நிழல் நினைவுகள் நீதிபதி சந்துரு நீர்வாசம் நூல் நயம் நூல் வெளியீட்டு விழா நெடுங்குன்றம் நெடுமாறன் நோபல் பரிசு பகல் பசல் அலி பசி படகு படுகொலை படையாட்சி பட்டம் பணிக்கர் பந்து பம்பரம் பயணம் பரமக்குடி பரீட்சித்து பலபர்த்தி இந்திராணி பலி பல்லி பவா பழங்குடி பழமொழி பழனிவேள் பள்ளி பறவை பன்முகம் பன்மொழிப் புலவர் பா.செயப்பிரகாசம் பா.ம.க. பாடல் பாட்டன் பாரதி பாரதி நிவேதன் பார்வதி அம்மாள் பாலச்சந்திரன் பாலா பாலி பாழி பாஸ்கர்சக்தி பிங்கல நிகண்டு பிணம் பித்தன் பிரகலாதன் பிரபாகரன் பிரவீண் கதாவி பிராகிருதம் பிள்ளை பிள்ளையார் பிற மொழியாளர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பீமன் புதிய காற்று புதிய தலைமுறை புத்தகச் சந்தை புத்தகம் புத்தர் புரட்சி புருஷன் புலி பூனை பெ.சு.மணி பெ.விஜயராஜ் காந்தி பெண் பெரியாறு பெருச்சாளி பென்னாத்தூர் பேய் ​​பேரறிவாளன் பொங்கல் பொய்கைக்கரைப்பட்டி பௌத்தம் ம.பொ.சி. மகாபாரதம் மணிகண்டன் மணிப்பூர் மண் மண்டோதரி மண்ணூறப் பெய்த மழை மதிவண்ணன் மதிவதனி மது மதுரை மம்மது மயிலை சீனி வேங்கடசாமி மரண தண்டனை மரணம் மரம் மராட்டி மருத்துவர் மலர் மலேசியா மலையாளம் மழு மழை மனஸா மஹர் மாடு மாணவர் மாதங்கி மாமொணி பாய்தேவ் மாரியம்மாள் மாவோயிஸ்டு மான் மிரட்சி மினர்வா மீரான் மைதீன் மீனா மீன் முகநூல் முகாம் முட்டை முத்துக்குமார் முருகன் மு���்லை முல்லைப் பெரியாறு முள்முடி முறைகேடு முற்பட்ட வகுப்பினர் முஸ்தபா மூங்கில் மூணாறு மெக்சிகோ மேகநாதன் மேற்கு மலை மொழி மொழிபெயர்ப்புக் கவிதை மொழிப்பாடம் யவனிகா ஸ்ரீராம் யாழன் ஆதி யாழன்ஆதி யானை யுவபாரதி யூதாஸ் யெஸ்.பாலபாரதி ரகசியன் ரதம் ரவிக்குமார் ரஜினி ராமதாஸ் ராஜ் கௌதமன் ரெட் சன் ரேவதி முகில் லதா ராமகிருஷ்ணன் லிவிங் ஸ்மைல் வித்யா வடக்கிருத்தல் வடக்கு வாசல் வணிகம் வயல் வயிறு வரலாறு வலி வல்லரசு வன்முறை வன்னியர் வாத்து வாய்க்கால் வானம் வான்கோ வி.சி.க. விக்கிரமங்கலம் விசுவாசி விடியல் விரல் விளம்பரம் விஜயபானு விஜயராகவன் வீ. தனபால சிங்கம் வீடு வீணை வீரவநல்லூர் வெ. நாராயணன் வெள்ளெருக்கு வெறுமை வெற்றிடம் வேட்கையின் நிறம் வேதாந்தா வைகை வைகோ வௌவால் ஜடாசுரன் ஜல்லிக்கட்டு ஜெ.பாலசுப்பிரமணியம் ஜெயமோகன் ஜெயலலிதா ஜைனம் ஷைலஜா ஷோபா சக்தி ஸ்டாலின் ஸ்டாலின் ராஜாங்கம் ஸ்பெக்ட்ரம் ஸ்ரீமுஷ்ணம் ஸ்வீடன் ​ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/11/02/experiences-of-mena-carrier-shri-kannayan/", "date_download": "2019-02-21T12:28:16Z", "digest": "sha1:AJEHIGJKSRIZMQYS5JXF6JX573C5GAOB", "length": 16243, "nlines": 115, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Experiences of Mena Carrier Shri Kannayan – Sage of Kanchi", "raw_content": "\nமேனா தூக்கும் கன்னையனின் அனுபவம்\nபெரியவா செல்லும் மேனாவை தூக்குபவர்களுக்கு போகி என்று பெயர். அப்படி 1940 ல் தன் அப்பா பெத்த [பெரிய] போகியோடு மடத்துக்கு வந்த கன்னையனை பெரியவா, குஞ்சுமவன் பெத்தபோகி என்று செல்லமாக அழைப்பாராம். மேனா தூக்கும் காலத்துக்கப்புறமும் பெரியவாளோடு தன்னை இணைத்துக் கொண்டுவிட்ட கன்னையனின் ஆனந்த அனுபவங்கள்……\n“ஒரு வாட்டி மேனாவைத் தூக்கினா…..ஆறு கிலோமீட்டர் நடப்போம். ஆறாவது கிலோமீட்டர்ல, இன்னொரு கோஷ்டி தயாரா நிப்பாங்க. தோள் மாத்திக்குவோம்…..நாங்க வேற வண்டில போயி ஆறு கிலோமீட்டருக்கு அப்பால காத்துகிட்டு இருப்போம். முன்னால நாலு பேரு, பின்னால நாலு பேரு……பொதுவா, ராத்திரி ஏழு மணிலேர்ந்து பத்து மணிவரை நடப்போம். நாங்க சாப்பிடற நேரங்கள்ள……பெரியவங்க எங்களை நல்லா சாப்பிடவிட்டுட்டு சும்மா ஒக்காந்திருப்பாரு…….நாங்க வந்ததும் “சாப்ட்டாச்சா”..ன்னு விசாரிப்பாரு. ஒருதடவை விடிகாலை மூணு மணிக்கெல்லாம் கெளம்பி, கிட்டத்தட்ட எளுவத்தஞ்சு கிலோமீட்டர் ”..ன்னு விசாரிப்பாரு. ஒருதடவை விடிகாலை மூணு மணிக்கெல்லாம் கெளம்பி, கிட்டத்தட்ட எளுவத்தஞ்சு கிலோமீட்டர் காளையார் கோவில்ல காம்ப் அங்கபோனதும், பெரியவங்க என்ன சொன்னாங்க தெரியுமா……”எங்க ஆளுங்களுக்கு குளிக்க வெந்நீர் போட்டுக்குடு”…..ன்னு உத்தரவு போட்டாங்க……”எங்க ஆளுங்களுக்கு குளிக்க வெந்நீர் போட்டுக்குடு”…..ன்னு உத்தரவு போட்டாங்க எங்கமேல அத்தனை கரிசனம் நாங்க இருந்த எடத்துலேர்ந்து காம்ப்புக்கு ஒரு கிலோமீட்டர் தான் நடந்தே போறேன்னு சொல்லிட்டு போனாங்க. அப்புறம் அங்கேர்ந்து மூணு மணிக்கு கெளம்பி சிவகங்கை போனதும்,எங்களுக்கெல்லாம் ரெண்டு நாளு ரெஸ்ட் குடுத்தாங்க…..அதோட அந்த ஊர்க்காரங்ககிட்ட எங்களுக்காக அவரே கரிசனப்பட்டு என்ன சொன்னாங்க தெரியுமா “இவாளுக்கு ரொம்ப ஸ்ரமம்…..வடை பாயசத்தோட சாப்பாடு போடு.”ன்னாங்க.”……[உணர்ச்சி மிகுதியால் அவர் கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது] ஆம் “இவாளுக்கு ரொம்ப ஸ்ரமம்…..வடை பாயசத்தோட சாப்பாடு போடு.”ன்னாங்க.”……[உணர்ச்சி மிகுதியால் அவர் கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது] ஆம் பெரியவா என்னும் அன்புருவத்தால் ஆளப்பட்டவர் அல்லவா\n“ஒரு நாளு, காலேல சுமார் ஒம்பது மணி இருக்கும்….வேதபுரி சாஸ்த்ரி, பெரியவங்களுக்கு தொண்டு பண்ணிக்கிட்டு இருந்தாரு. அப்போ, பெரியவங்க ஜபம் பண்ணிக்கிட்டு இருந்தாரு.பட்டணத்துலேர்ந்து செலபேர் பெரியவங்களை பாக்க வந்தாங்க. “பெரியவா ஜபம் பண்ணிண்டிருக்கார்…..இப்போ பாக்க முடியாது”…ன்னுட்டார் வேதபுரி. அவுங்க திரும்பி போய்ட்டாங்க. பெரியவங்க ஜபம் முடிஞ்சதும் வேதபுரிகிட்டே, “பட்டணத்துலேர்ந்து வந்தவா எங்கே\n….” ன்னு கேட்டுட்டு, என்னைப்பாத்து “அவா பஸ் ஸ்டாண்டுல நின்னுண்டிருப்பா….போய் அழைச்சிண்டு வா..” ன்னு சொன்னாங்க. நான் ஓடிப்போயி பஸ் ஸ்டாண்டுல நின்னுட்டு இருந்தவங்ககிட்ட பெரியவங்க கூப்பிடறாங்க..ன்னு சொன்னதும், அவுங்க மொகத்துல அத்தனை சந்தோசம்…..வேகமா ஓடி வந்து தரிசனம் பண்ணி, கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தாங்க….மடத்துக்கு எதுனாச்சும் காணிக்கை குடுக்கணும்ன்னு அவுங்க கேட்டதும்,பெரியவங்க ஒடனே “போகிக்கு எதாவுது ஒதவி பண்ணுங்கோ..” ன்னு சொன்னாங்க. நான் ஓடிப்போயி பஸ் ஸ்டாண்டுல நின்னுட்டு இருந்தவங்ககிட்ட பெரியவங்க கூப்பிடறாங்க..ன்னு சொன்னதும், அவுங்க மொகத்துல அ��்தனை சந்தோசம்…..வேகமா ஓடி வந்து தரிசனம் பண்ணி, கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தாங்க….மடத்துக்கு எதுனாச்சும் காணிக்கை குடுக்கணும்ன்னு அவுங்க கேட்டதும்,பெரியவங்க ஒடனே “போகிக்கு எதாவுது ஒதவி பண்ணுங்கோ” ன்னு எங்களுக்காக அவர் ஒதவி கேட்டாருங்க”\nநாப்பது வருசத்துக்கு முந்தி கொள்ளிடக்கரையில மேனா உள்ளார தபஸ் பண்ணிட்டு இருந்தாங்க. நான் பக்கத்துலதான் ஒக்காந்திருந்தேன். நல்ல இருட்டு. கொஞ்சநேரத்துல மானேஜர் வந்து பெரியவங்க கிட்ட ஏதோ சொல்லணும்னு மெல்ல கதவை திறந்தா…உள்ள பெரியவங்களைக் காணோம் “திக்”ன்னு ஆயிடிச்சு ரெண்டு நிமிஷம் கழிச்சு இருட்டுலேர்ந்து “என்ன…”ன்னு கேட்டுகிட்டே பெரியவங்க வர்றாங்க\n“பெரியவா மேனாலேர்ந்து எறங்கினதை நீ பாக்கலியா” ன்னு மானேஜர் கேட்டாரு….”கடவுளே” ன்னு மானேஜர் கேட்டாரு….”கடவுளே அதானே தெரியலே\nஇப்பவும் அந்த இன்பமான அதிர்ச்சியில் அவர் உள்ளமும் முகமும் சிரித்தன\nநெற்றியில் விபூதி, வாயில் நாராயண நாமம், மனதிற்குள் அம்பாள் பக்தி\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/28-actor-simbu-bharath-pr-nikil-murugan.html", "date_download": "2019-02-21T11:43:20Z", "digest": "sha1:WAVARMDBMSFOQU7MNLZOQKEUMRXWK22V", "length": 10958, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்பு-பரத்துக்கு புது 'குரல்'! | Nikil takes over the PR activities for Simbu and Bharath | சிம்பு-பரத்துக்கு புது 'குரல்'! - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nதமிழ் சினிமாவின் இளம் புயல்களான சிம்பு மற்றும் பரத்துக்கு புது பி.ஆர் குரல் கிடைத்துள்ளது. அது நிகில்.\nதமிழ் சினிமாவி்ன் பிஆர் நடவடிக்கைகளை அதி நவீனமாக மாற்றியவர் இவர் எனலாம். லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சமாச்சாரங்களுடன் நவீன பிஆர் மேனேஜராக உலவி வரும் நிகில், திரையுலகின் முன்னணி நாயகர்கள், நாயகிகளுக்கு மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றி வரும் ஒரு அடக்கமான பிரபலம்.\nஇவரிடம் கொடுத்தால் எதுவும் சொதப்பாது என்ற நம்பிக்கை திரையுலகில் நிறைய உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் என அனைவரின் மதிப்பைப் பெற்றவர். கமல்ஹாசனின் பிஆர் குரலும் நிகிலே. அப்படிப்பட்டவரிடம் தற்போது வந்து சேர்ந்துள்ளனர் சிம்புவும், பரத்தும்.\nஇனிமேல் சிம்பு, பரத் தொடர்பான பிஆர் நடவடிக்கைகளை நிகில்தான் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிஆர் மேனேஜராக இவர்களின் தற்போதைய திரையுலக நிலவரம் குறித்து நிகில் கூறுகையில், சிம்பு தற்போது வானம், போடா போடி படங்களில் பிசியாக ள்ளார்.\nபரத் கையில் தற்போது பேரரசுவின் திருத்தணி, வானம், யுவன் யுவதி, மற்றும் சசியின் புதிய பெயரிடப்படாத படம் ஆகியவற்றுடன் பிசியாக உள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actor bharath actor simbu தமிழ் சினிமா நடிகர் சிம்பு நடிகர் பரத் நிகில் முருகன் மக்கள் தொடர்பாளர் nikil murugan pr manager tamil cinema\nஆதித்ய வர்மா ஆன வர்மா: இயக்குநர் யார் தெரியுமோ\nநான் சொல்லியும் கூட தமன்னா நம்பவே இல்லை: உதயநிதி ஸ்டாலின்\nவிஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி சண்டை முடிஞ்சாச்சு: போய் வேலையை பாருங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/suresh-da-wun-s-tamil-rap-album.html", "date_download": "2019-02-21T11:33:41Z", "digest": "sha1:Z6MFAEDQGTF473PUJGRMTIYTFZ345SOM", "length": 12120, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாகும் தமிழ் 'ராப்' ! | Suresh Da Wun 's Tamil Rap album | ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாகும் தமிழ் 'ராப்' ! - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல��� புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஐரோப்பிய நாடுகளில் பிரபலமாகும் தமிழ் 'ராப்' \nதிரைப்படப் பாடல்கள் அளவுக்கு தனி இசை ஆல்பங்கள் வெற்றி பெறாது என்பது பொதுவாக ரசிகர்கள் மத்தியில் உள்ள அபிப்பிராயம். சில நேரங்களில் இது பொய்த்துவிடுவதும் உண்டு.\nசினிமாப் பாடல்கள் இருக்கும் போது கவிதைகள் வராமலா இருக்கின்றன\nஆல்பம் என்பது முற்றிலும் வேறானது. அதற்கென தனி பரிமாணம் உள்ளது. தனி இயல்பு உள்ளது. அதன்படி உருவாக்கப்படும் ஆல்பங்கள் எந்த மொழியாக இருந்தாலும் வெற்றி பெறும்.\nஅதனால் தான் சுரேஷ் தா வன் ஆல்பம் உலகில் பெரிதும் பேசப்படுகிறார்.\nஇலங்கையில் பிறந்து சென்னையில் வளர்ந்த இவர் பிறகு குடும்பச் சூழலால் நெதர்லாந்து போனார். நெதர்லந்து நாடு முழுக்க தமிழ் 'ராப்பராக'ப் பிரபலமாகிவிட்ட இந்த 23 வயது இளைஞர் தனக்கென தனிரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.\nஐரோப்பிய நாடுகளில் முதல் தமிழ் ராப்பர் என்னும் பெருமைக்குரிய இவரது 'வல்லவன்' தமிழ் ராப் ஆல்பம் 2003 -2004 ஆண்டுகளில் சக்கைப்போடு போட்டது. ஏற்கனவே 'மாமா பொண்ணு' , 'சிங்கம்' தமிழ் ராப் ஆல்பங்களை உருவாக்கியுள்ளார். இப்போது 'தலைவா' என்கிற பிரமாண்ட வீடியோ ஆல்பத்தைக் கொண்டுவந்துள்ளார்.\nஇந்த ஆல்பம் 15 ட்ராக் தொழில் நுட்ப வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச நட்சத்திரங்கள் ஆடிப்பாடி நடித்துள்ளனர். இதில் உள்ள 'மூவ் ய பாடி' என்கிற பாடல்தான் ஹைலைட் என்கிறார் சுரேஷ். இதன் நிர்வாகத் தயாரிப்பு, ப���டல்கள் இணை இசை சுரேஷ் தா வன். இயக்கம் - டிம் ஸ்வார்கர், இசை - தா வன் - ஸ்டீவ் க்ளிஃப், ஒளிப்பதிவு, படத் தொகுப்பு -ஆர்ட்டியாம், தயாரிப்பு - எஸ்டிஓ ரெக்கார்ட்ஸ்.\nதமிழ் ராப் இசையை உலகம் முழுக்க பரப்பும் நோக்கல் 'Tamil Rap Around the world' என் கிற புதுவகையான கலவை முயற்சியையும் செய்து வருகிறார் சுரேஷ் தா வன்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் சொல்லியும் கூட தமன்னா நம்பவே இல்லை: உதயநிதி ஸ்டாலின்\nரஜினி, கமல் வரிசையில் சேர்ந்த ஆர்.ஜே. பாலாஜி: அட நெசமாத்தான்யா\nTamanna Kiss: இயக்குநர் அல்வா கொடுத்தார், நான் முத்தம் கொடுத்தேன்: தமன்னா கலகல\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/news/2018/06/06/kerala-cm-pinarayi-vijayan-launch-nri-chit-scheme-uae-next-month-011617.html", "date_download": "2019-02-21T12:42:46Z", "digest": "sha1:RVWAMATUCAZ75S2N3BQJY2G23WGCAIPR", "length": 6981, "nlines": 39, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கேரள அரசின் சூப்பர் திட்டம்.. வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி..! | Kerala CM Pinarayi Vijayan to launch NRI chit Scheme in UAE next month - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் தமிழ் » செய்திகள்\nகேரள அரசின் சூப்பர் திட்டம்.. வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி..\nகேரள அரசின் கனவு திட்டமான பிரவாசி சிட்டிஸில் என்ஆர்ஐ-க்கான சிட் ஃபண்டு திட்டத்தினைக் கேரளாவின் மாநில நிதி நிறுவனத்தின் கீழ் முதலமைச்சர் பினராயி விஜயன் ஐக்கிய அமீரகத்தில் அடுத்த மாதம் துவங்கி வைக்க உள்ளார் என கேரள நிதி அமைச்சரான தாமஸ் ஐசாக் தெரிவித்துள்ளார்.\nபினராயி விஜயன் தலைமையிலான அட்சிக்கு முன்பு இருந்த யூடிஎப் அரசின் போதே இதற்கான அனுமதி கிடைத்த உடன் தேர்தல் வந்து ஆட்சி மாறிய காரணத்தினால் தற்போது முழுப் பணிகளும் தற்போது முடிவடைந்துள்ளதாகவும் விரைவில் அமல்படுத்த உள்ளதாகவும் ஐசக் தெரிவித்துள்ளார்.\n2018 ஜூன் 12-ம் தேதி இந்தச் சிட் ஃபண்டு திட்டத்தில் சேருவதற்கான விண்ணப்பம் KSFE இணையதளத்தில் கிடைக்கும் என்றும், ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஇந்தத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் மாதம் 3000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம் என்று KSFE தலைவரான பிலிப்ஸ் தாமஸ் தெரிவித்துள்ளார்.\nபொதுவாக மத்திய கிழக்கு நாடுகளில் 30 மாதம் முதல் 60 மாதங்கள் வரையிலான காண்டிராக்ட் படி தான் ஊழியர்கள் பணிக்கு செல்கின்றனர். ஒருவர் இந்தச் சிட்டி திட்டத்தின் கீழ் சேர்ந்தால் அந்தச் சிட்டின் கால அளவு முடிந்த உடன் அவர்களது என்ஆர்ஓ கணக்கில் இந்தப் பணத்தினைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஇந்தச் சிட் திட்டத்தில் விண்ணப்பிப்பது முதல் பணத்தினைத் திரும்பப் பெறுவது வரை அனைத்தையும் ஆன்லைன் மூலமே செய்யலாம். ஆனால் அதற்குப் பாஸ்போர்ட் மற்றும் விசா விவரங்களையும் அளிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.\nதவணைப் பணத்தினை எப்படிச் செலுத்துவது\nசிட்டில் சேருபவர்கள் KSFE மொபைல் செயலி மூலமாகவும் பணத்தினைச் செலுத்தலாம். அதுமட்டும் இல்லாமல் இணையதளக் கேட்வே சேவைகளும் வழங்கப்பட்டுள்ளது.\nசிட்டை ஏலத்தில் எடுக்க விரும்பினாலும், ஏலத்தில் பங்கேற்க அல்லது கண்காணிக்க விரும்பினாலும் ஆன்லைன் மூலமே அனைத்து விவரங்களையும் பெறலாம்.\nகேரளாவில் உள்ள என்ஆர்ஐ-ன் உறவினர்களைச் சிட்டிற்கு நாமினேஷன் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் அருகில் உள்ள KSFE கிளையினை அணுக வேண்டும்.\nகேரளாவில் இருந்து வெளிநாடு சென்று பணிபுரியும் 23.63 லட்சம் நபர்களில் 90 சதவீதத்தினர் மத்திய கிழக்கு நாடுகளில் தான் பணிபுரிவதாகச் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. அதிலும் 38.7 சதவீதத்தினர் ஐக்கிய அமீரகத்திலும், 25.2 சதவீதத்தினர் சவுதி அரேபியாவிலும் பணிபுரிந்து வருகின்றனர்.\nRead more about: என்ஆர்ஐ திட்டம் ஐக்கிய அமீரகம் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/10/12/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9-60/", "date_download": "2019-02-21T12:46:55Z", "digest": "sha1:53YTNUVZJIFXYBKJV3XQP56HGUWMNDXO", "length": 43125, "nlines": 238, "source_domain": "tamilmadhura.com", "title": "ஜெனிபர் அனுவின் \"உனக்கென நான்!\" - 60 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nதன்னிடம் கோபித்துகொண்ட சந்துருவை பார்தபடி அவனருகில் உறங்கிபோனாள் அரிசி. அவளை தூங்குவதை பார்த்த சந்துரு “அரிசி அரிசி எழுந்திரிம்மா”\nஅவள் அசைவில்லாமல் உறங்க “அரிசி சாப்புட்டியா போ முதல்ல சாப்பிட்டுவா எழுந்திரு” என கூற அவள் நன்றாக உறங்கிவிட்டாள். அந்த நேரம் பார்வதி அங்கு வந்து “சப்பிட வாங்க மாப்பிள்ள” என கூற “இல்ல அத்த அன்பு சாப்பிடல” என்றான்.\n“ஆமா அவ இப்புடிதான் ராத்திரி சாப்பிடுறதே இல்லை” என புலம்ப “நீங்க போங்க அத்த நான் எழுப்பிட்டு வாரேன்” என்றதும் பார்வதி செல்ல ஒரு வழியாக எழுப்பினான். அரை தூக்கதுடன் எழுந்து செல்ல சாப்பிடவைத்து உறங்கினான் சந்துரு. இப்போதுதான் அவனுக்கு ஒரு நிம்மதி.\nகாலையில் சீக்கரம் எழுந்தவள் என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருக்க தன்னை யாரோ பார்க்கிறார்கள் என கனவில் உணர்ந்தவன் “என்ன அரிசி ராத்திரி அசந்துதூங்கிட்டு இப்ப தூக்கம் வரலையா”\n“ம்ம்” என்றாள் சிறிது கோபம் அவள் குரலில் இருப்பதை உணர்ந்தான். “ரொம்ப கோபத்துல இருக்கீங்கபோல ஆங்கிரிபேர்டா” என்றான்\n“இல்லங்க” என்ற வார்தையிலும் கோபம் தெரிந்தது. “ம்ம் அப்ப கோபம்தான் சரி அரிசி ஏன் கோபமா இருக்காங்கனு தெரிஞ்சுகலாமா” என்று அவள் தோளில் தன் தாடையை வைக்க அவள் எதுவும் பேசவில்லை.\n“இப்ப என்ன நம்ம வீட்டுக்க ஒரு குட்டி ஏன்ஜல் வரனும் அவ்வளவுதான” என அவன் கூற அவளின் கண்களில் ஒரு ஒளி. “ம்ம் சரி அப்ப எனக்கு தெரிஞ்ச ஒரு ஆசிரமம் இருக்கு அங்கபோய் ஒரு ஏன்ஜல் கடன் வாங்கிட்டு வந்துடலாம்” என்றதும் அந்த ஒளி வலுவிலந்தது.\n“ஏன் அன்பு ஒரு மனைவியா என் ஆசைய நிறைவேத்த மாட்டியா நான் உன்ன காதலிக்கனும் முழுசா அப்புறம் நீ என்ன புரிஞ்சுகனும் நான் உன்ன முழுசா புரிஞ்சுகனும் நாம சின்ன வயசுல பாத்திருந்தாலும் இப்ப நிறைய மாறிட்டோம் அதான் சொல்லறேன் அதுவுமில்லாம எனக்கும் காதல் பன்னனும்னு ஒரு ஆசை இருக்காதா சொல்லு இல்ல உனக்கு உன்விருப்பம்தான் முக்கியம்னா சொல்லு” என சோகமானான்.\nஅன்பரிசி இருதலைகொள்ளி எறும்பாக தவித்தாள். “சொல்லு அன்பு என் அரிசியா இருந்தா இப்புடி யோசிக்காம பதில் சொல்லோருப்பா” எனகூற “அது இல்லைங்க நான்” என தயங்கினாள்.\n“நாம ஆசைபடுறது என்னைக்கு நடந்துருக்கு சின்ன வயசுல அம்மாகூட இருக்கனும்னு ஆச பட்டேன் அவங்களும் போயிட்டாங்க அத சரிபன்ன அரிசி வந்தா இப்ப அவளும் தன்ன மறச்சுகிட்டு அன்பா வாழுறா நான் ஆசைபடுறதுக்கு தகுதியில்லாதவன்” என கூறிகொண்டு திரும்பினான். அவள் எழுந்துசென்று குளியலறைக்குள் சென்றாள்.\n‘அரிசி புரிஞ்சுகோடி உன் உயிர்தான்டி எனக்கு முக்கயம் அதுவுமில்லாம அந்த டைரிய படிச்ச எனக்கே அவ்வளவு பயமா இருக்கு அந்த ஜெனிகூட நீ வாழ்ந்துருக்க உனக்கு எப்புடி இருக்கும்னு என்னால உணரமுடியுதும்மா நான் உன்ன கஷ்டபடுத்துறேன்னு நினைக்காதம்மா இந்த காவேரி லிமிடட்ஸ் நீ நிர்வாகம் பன்ன வேன்டியதும்மா எனக்கு அப்புறம் நீ நடத்து எனக்கு உன் உயிர்தான் என்னைக்கும் முக்கியம்’ என மனதில் புலம்ப.\nஅவளோ ‘ஏன்டா என்ன புரிஞ்சுக்க மாட்டேங்குற அந்த ஜெனியோட மரணத்த நான் கண்ணால பாத்தவடா அதுமாதிரி உன்ன பறிகுடுக்க நான் தயாராக இல்லடா அதனாலதான் உன்னமாதிரி ஒரு வாரிசையும் என் நினைவுகளையும் உனக்கு தரரமாதிரி ஒரு குழந்தைய உனக்கு குடுத்துட்டு நான் செத்துடுறேன்டா ப்ளீஸ்’ என மனதினுள் புலுங்கிகொண்டிருக்க அந்த குளிர்நீர் அவள் மீதுபட்டது. சிறிது நேரத்தில் குளித்து வெளியே வந்தவளால் சந்துருவை நேராக பார்க்க தைரியமிலாமல் குனிந்துகொண்டு வெளியேறினாள்.\nசந்துரு அவள் அப்படி செல்வதை பார்த்துவிட்டு தன்மீது அவள் கோபமாக இருப்பதை உணர்ந்தான். பின் எழுந்து வாசலுக்கு செல்ல “அம்மா குடுங்கம்மா இத நான் பாத்துகிறேன் “ என ஒரு பெண் அன்பிடம் கூறிகொண்டிருக்க அந்த போர் கோலம் போடுவதற்கு என்பது தெரிந்தது. பின் அதில் அன்பு தோல்வி எனவே சமையலறைக்குள் சென்றாள்.\n“நானும் முனியம்மா அத்தயும் பாத்துகிறோம் நீ மாப்பிளைக்கு டீ எடுத்துட்டுபோய் குடு” என அந்த பாத்திரத்தை தினித்தார் பார்வதி.\n“இந்தாங்க” என அவன் கண்ணை பார்க்கவில்லை அவள். அவனும் சோகமா எடுத்துகொண்டான்.\n“ம்ம் அன்பு இன்னும் கொஞ்சநாளைக்கு நான் ஆபிஸ்லதான் இருக்குற மாதிரி இருக்கும் அங்க இருக்குற அந்த ரெஸ்ட் ஹவுஸ்ல தங்கிடுவேன் அத்தகிட்ட சொல்லிடு” என அவன்கூற அவள் திடுகிட்டாள்.\n“இல்லமா நிறைய ஃபைல் பென்டிங்க இருக்கு அத முடிக்கனும் அதுமில்லாம அந்த ஃபாரின் கன்பெனி ஆர்டர்வேற இழுத்துகிட்டே போகுது அதான் ப்ளீஸ்டா” எனகூற “பரவாயில்ல மாப்பிள்ள கம்பெனிய பாருங்க நான் இருக்கேன்ல பாத்தகிறேன் இவள” என பார்வதியின் வாய் கூறினாலும் மனதில் புதுபொண்ணான தன் மகளை தவிக்கவிட்டு செல்வதை எந்த தாய்தான் விரும்புவாள்.\nசந்துரு அவரை பார்க்க “ஓ இவ சீனி போடாம எடுத்துட்டு வந்துட்டா அதான் வந்தேன்” என பார்வதிகூற “அத்த தப்பா நினைச்சுகிட்டீங்களா கொஞ்சம் பெரிய ஆர்டர் அதான்” என்றான். “இல்ல மாப்ள கொஞ்சநாள்தான இவளுக்கும் இந்த இடம் பழகனும்ள அப்புறம் சந்தோஷமாதான இருக்கபோறீங்க நீங்க போயிட்டுவாங்க” என்று தைரியம் கொடுத்தார்.\nஅன்பரிசியிடம் இருந்தால் அவளது கண்ணீரை தாங்கமுடியாமல் தான் அவளை பறிகொடுக்க நேரிடும் என நினைத்து இந்த திட்டத்தை தீட்டினான் சந்துரு. கூடவே தந்தை வந்தாள் மொத்த திட்டமும் கெட்டுவிடும் என நன்றாக தெரிந்ததால் அவர் எழும் முன் கிளம்பி சென்றான். “எதாவது வேனும்னா ஃபோன் பன்னுங்க அத்த” என தன் மனைவியிடம் சைகை மொழியில் கூறிவிட்டு காரை எடுத்து கிளம்பினான்.\n” என சன்முகம் வர “மாப்ள காலையிலேயே ஆபிஸ்க்கு போயிருச்சு அன்னா”\n“ஏதோ ஃபாரின் ஆர்டராம்ல” என கூற அந்த ஆர்டர் சப்ளை ஒரு ஃபோன்காலில் முடித்துவிடலாமே என நினைத்தார் சன்முகம். பின் மனதில் சந்துரு எதையோ மனதில் வைத்துதான் இப்படி செய்கிறான் என்று விளங்கியது. கூடவே அந்த விஷயத்தை பார்வதியிடம் கூறினாள் சந்துருவை தவறாக நினைத்துவிடுவார் அல்லவா அதனால் “ஆமாமா உங்கள பாக்குற அவசரத்துல அப்புடியே விட்டுட்டு வந்துட்டான் சரி சரி முடிச்சிட்டு சாயந்தரம் வரட்டும்” என்றார்.\n“இல்ல அன்னா இன்னும் கொஞ்சநாள் அங்கதான் தங்குவாராம்” என்றதும் ஏன் அவன் இப்படி செய்கிறான் அன்புகூட என்ன பிரட்சனை என மனம் ஓட “ஆமா புதுசா ஆர்டர் தர்ரேன்னு சொன்னாங்க குடுத்துருப்பாங்க அதான் கொஞ்சம் ஒர்க் ஹெவியா இருக்கும் அது பிரட்சனை இல்லமா அவன் புத்திசாலி சீக்கிரம் முடிச்சுட்டு வந்துடுவான் அவன நம்பி பல குடும்பம் இருக்குள்ள” என சன்முகம் கூற பார்வதிக்கு சிறிது நம்பிக்கை வந்தது. இருந்தாலும் இவர்களுக்குள் சண்டை இருப்பது உணர முடிந்தது பார்வதியால்.\n“ஹேய் புது மாப்பிள்ள என்ன ஆபிஸ்பக்கம்” என வழக்கமாக கிண்டலுடன் கோபிகிருஷ்ண்ன். இந்தகாவேரி கம்பெனியின் பெரிய ஷேர் ஹோல்டர் அன்ட் சந்துருக்கு கேர் டேக்கர். அவர் வயதில் மூத்தவர் என்பதால் அண்ணா என்று கூப்பிட்டு பழகிவிட்டான்.\n“இல்ல அன்னா உங்கள பாக்காம இருக்கமுடியலைல அதான்”\n“அதுசரி மத்த நா��்ள என்ன நீ எப்படியும் சாவுடா அப்புடின்னு போயிடுவ இன்னைக்கு பாசம் பொத்துகிட்டு வருது ஏன் பொண்ணு வேலைக்கு போக சொல்லி உதைக்குதா” என்று கண்ண்டித்தார்\n“இல்லன்னா அன்பரசிய எங்க அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் அவள நான் எங்க அம்மா ஸ்தானத்துலதான் வச்சுருக்கேன் அதானாலதான் அவ” என சந்துரு இழுக்க\n” கோபி பதறினார். “ஐயோ அன்னா இல்ல நான் எங்க அம்மாவபத்தி எதாவது புலம்பிகிட்டு இருந்துடுவேன்னா அவகிட்டு அதுவுமில்லாம அவளுக்கும் கொஞ்சம் இடம் செட் ஆகனும்ல” என சந்துருகூற “அதுக்குன்னு புதுசா கல்யானம் பன்னிட்டு இப்புடி விட்டுட்டு வருவியா நீ முதல்ல கிளம்பு”\n“இல்ல அண்ணா அந்த இங்கிலாந்துல இருந்து”\n“அது போன வாரம் முடிச்சிடேன்”\n“அப்பறம் என்னடா நான் என்ன சொன்னேன் உன்கிட்ட நிம்மதியா எனஜாய் பன்னு எல்லா ஒர்க்கும் நான் பாத்துகிறேன்னு சொன்னேன்ல” என கோபி திட்ட “இல்ல அண்ணா இருக்கட்டும் இனிமே இன்னும் ஒருமாசம் இங்கதான் ஸ்டே”\n“என்னது டேய் நான் உன்ன ஒருநாளைக்கே திட்டிகிட்டு இருக்கேன் நீ ஒருமாசம்னு சொல்ற பேசாம கிளம்புடா”\nமுதல்முறையாக சந்தரு கோபியின் பேச்சை தட்டிசெல்கிறான் தனது அறைக்கு. ‘என்னமாதிரி இருந்தா தெரியும்’ என மனதில் திட்டயவருக்கு இருந்து ஆதங்கம் இன்னும் திருமனம் ஆகவில்லை. ஏதோ செவ்வாய் தோஷமாம். அப்படி கூறிதான் தன் உழைப்பை தன் குடும்பத்திற்கு செலவு செய்தார் தனது இளமையை இன்று இவருக்கு பிடித்த பெண்களுக்கு இவரை பிடிக்காமல்போக முதலிரல் தனது வாழ்வை மட்டும் எண்ணிய தங்கைகளை வெறுதவர் இப்போதெல்லாம் பெண்கள் என்றாளே வெறுப்புதான். இதில் ஆண்கள் உரிமை சங்கம் என ஆளே கூடாத சங்கமும் இவரை உறுப்பினராக ஏற்றுகொண்டதில் ஆச்சரியமில்லை.\n“அண்ணே மேட்ரிமோனில உங்க போட்டோ போட்டேன் ஒரு பொண்ணு அப்ரோஜ் பன்னிருக்கு” என்று சந்துரு அவரின் வாழ்கையில் அக்கறை எடுத்து கூறினாலும் “இல்லப்பா எனக்கு பிடிக்கல” என அந்த போட்டோவை பார்க்காமலேயே கூறிவிடுவார். திருமனத்தின்மீதிருந்த அந்த ஆசை முற்றிலும் வெறுத்துவிட்டார். அதனால் அவரது இன்றைய ஒரே காதலி இந்த பிஸினஸ். “நாலுபேருக்கு நல்லது நடக்குதுல” என இந்த வேலையை செய்கிறார்.\n“பணம்மட்டும் இருந்தா போதாது சந்துரு, நம்மல நினைக்குறதுக்காவது ஆளுவேணும் அதுதான் மனித வாழ்கைக்கு அர்த்த���் எனக்குதான் அந்த வாழ்கை கிடைக்கல” என மதுவின் வசனத்துடன் கூறும்போது “அதான் நாங்க இருக்கோம்ல” என சந்துருவின் அறிவுரை பயனலிக்காது. ஆனால் அந்த மாமனிதரின் வார்தைகளை சந்துரு கேட்காமல் விட்டதில்லை. உறவுகளைபற்றிய அறிவுரையும்சரி அலுவல் சார்ந்த அறிவுரையும் சரி கோபி ஒரு தீர்க்கதரிசி. ஆனால் சந்துருவின் மனம் இன்று நிலைகுலைந்தது. அதனால் அவர் வார்தையை மீறிவிட்டான். அரிசியை காப்பாற்ற வேண்டுமல்லவா\nசந்துருவின் அறையில்தனியாக அமர்ந்திருந்த அன்பை பார்த்தார் தாய் பார்வதி. “ஏன்டி மாப்பிளகூட எதுவும் சண்டையாடி”\n“அப்பறம் ஏனடி மாப்பிள்ள முகத்துல ஒரு கலையே இல்லாம இருக்கு”\nஅன்பு அமைதியாக இருக்க “இப்ப நீ சொலறியா இல்லையாடி நீதான் எதாவது சொல்லிருப்ப”\n“இல்லமா நீ சும்மா ஏன் அதையே கேக்குற”\n“ஆமாடி அம்மா உன்ன அப்பவே கன்டிச்சு வளக்காமதான் நீ இப்புடி என்ன கேக்க வைக்குற” என பார்வதி ஆதங்கபட தன்தாயிடம் இதை எப்படி கூறுவாள் தன் வேதனையை.\n“இல்லம்மா நான் அவரு டிரஸ் தொவச்சேன் அப்ப அவரு இது உன்வேலை இல்லைனு சொன்னாரும்மா நான் இதகூட பன்ன கூடாதா சொல்லு” என தன்தாயிடம கேள்வி கேட்க.\n“நான் என்னடி உன்கிட்ட சொன்னேன் மாப்பிள்ள என்ன சொல்றாரோ கேட்டு நடன்னு சொன்னேன்ல” என திட்ட அன்புக்கு மட்டும் தான் தெரியும் தன்னவன் கூறுவதை கேட்டு நடந்தால் அவர் உயிருடன் இருக்கமாட்டார் என.\n“என்னப்பா இங்க சத்தம் நான் மேல வந்துட்டேன்” என சுவேதா வந்துநிற்க “வாம்மா” என ஆழைத்தார் பார்வதி.\n“என்ன அம்மா நமக்குள்ள ஒரு டீலிங் இருக்குப்பா அத மறந்துட்டீங்க பாத்தீங்களா”\nஇருவரும் புரியாமல் விழிக்க. “அட இன்னைக்கு அரிசி எங்க வீட்டுக்கு வரனும்னு சொன்னேன்ல”\n“அட ஆமாமா கூட்டிட்டு போ அதுதான்குறச்சல் இங்க” என கடைசி வார்தையில் சுரத்தை இறக்கினார் பார்வதி.\n” என சுவேதா அரிசியின் காதை கடிக்க “சுரக்கால உப்பு இல்லையாம் அதான் அம்மா திட்டுறாங்க” என அரிசி சுவேதாவின் காதை கடித்தாள்.\n“அம்மா இதெல்லாம் ஒரு பிரட்சனையா கல்யானம் ஆன புதுசில எல்லா வீட்டுலையும் நடக்குறதுதான” என சுவேதாஎன்ன பிரட்சனை என்றே தெரியாமல் குத்துமதிப்பாக சமாளித்தாள்.\n“என்னமோமா” என பார்வதி சென்றார்.\n“என்ன அன்னி அன்னாகூட சண்டையா”\nஎப்படி கன்டுபிடித்தாள் என்று குழம்பிகொண்டு பார்த்தாள். “ஐயோ அன்னி நம்பீடாதீங்க அவன் நடிக்குறான். சின்ன வயசுல அவன எப்புடி அழவச்சுருக்கீங்க அதனால சும்மா டிராமா பன்றான்” என சமாளித்தாள். கோபியிடமிருந்து சுவேதாவிற்கு “சந்துருக்கும் அன்புக்கும் எதுவும் சன்டையாமா” என குரல் வர “இல்ல சார் இருங்க நான் என்னனுபாக்குறேன்”\n“இல்ல அவன் ஆபிஸ்ல உட்காந்துகிட்டு இன்னும் ஒருமாசத்துக்கு இங்கதான் அப்புடின்னு சொல்லுறான்” அதான் என்னனு பாரும்மா நான் சந்துருவ இவ்வளவு டிஸடிர்படா பாத்தது இல்ல” என முடிக்க காரை எடுத்து பறந்துவந்துவிட்டாள். கூடவே தன் அன்னனைபற்றிய சமாதானபேச்சுவார்த்தையும் நிகழ்கிறது.\nஆனால் அன்பரிசியிடம் எந்த மாறுதலும் இல்லை. “சரி நீங்க இங்க அடஞ்சுகிடக்காம வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம் நந்தினி உங்கள பாக்குனும்னு சொல்லுச்சு” என கையோடு அழைத்துசென்றுவிட அங்கு நந்தினி அம்மா காத்துகொண்டிருந்தார்.\n“இவங்கதான் அந்த அரிசியா” என நந்தினி வரவேற்க “என்ன பாக்கறீங்க சந்துருவ தெரிஞ்ச எல்லாருக்கும் அரிசிய தெரிஞ்சிருக்கும் குறிப்பு அரிசிய மட்டும்தான் அன்னி அன்பரசிய இல்ல” என கண்ண்டித்தாள்.\nபின் ஒவ்வொரு அறையாக காட்டினாள். “இது என் ரூம் அப்புறம் நந்தனி அம்மா அங்க தூங்குவாங்க” என அவள் கூறும்போதே அந்த பூட்டபட்ட ரூமை பார்த்தாள் அன்பரசி.\n“அது அபியோட ரூம் அன்னி நான் அங்கபோயி உட்காந்துகிட்டு அழ ஆரம்பிச்சுடுவேன் அதான் நந்தினி பூட்டி வச்சுருக்கு” என கூறும்போது சுவேதாவின் கண்ணில் நீர் இருந்தது.\n“சரிப்பா வந்தா சாக்லெட் தர்ரேன்னு சொன்னீங்க உங்க அன்னாவும் எஸ்கேப் இப்ப நீயும் கண்ணுல காட்ட மாட்டேங்குற” என அரிசி அந்த சோகத்தை கலைத்துவிட்டாள்.\n“ம்ம் வாங்க” என பிரிட்ஜ் அருகேகூட்டி சென்று திறந்துகாட்ட அரிசியின் கண்கள் விரிந்தன. “என்னப்பா இது இவ்வளவு” என வியந்தாள்.\n“ம்ஹூம் இதுக்கேவா அன்னி சந்துரு உங்களுக்கு விட்டா ஒரு போக்டரியே கட்டி வச்சுடுவான் இருங்க நான் என் அம்மா போட்டோ எடுத்துட்டு வாரேன்” என உள்ளே செல்ல அந்த நேரம் ஃபோன் அடித்தது.\n“அன்னி ஃபோன்” என கத்தினாள் அன்பரசி.\n“அட்டன்ட் பன்னி கேளுங்க அன்னி” என சுவேதா அந்த பரனிலிருந்த பைல்களை தூசிதட்டிகொண்டிருந்தாள்.\n“ம்ம் என்ன எப்புடி நியாபகம் இருக்கும் மேடம் உங்களுக்கு நீதான் என்கிட்ட நழுவுன மீனாச���சே”\n“ஹேய் டார்லிங் ஏன் கோபபடுற பூபதிமா”\n“ம்ம் ஆமா அன்னைக்கே உன்ன அனுபவிச்சுருந்தா என்ன மறந்துருக்க மாட்ட அதான் அந்த பான்டவர்கூட்டம் உன்ன காப்பாத்திடுச்சே அதான் அந்த பான்டவர்கூட்டம் உன்ன காப்பாத்திடுச்சே சரி விடு இப்ப அந்த சுகுகூட சண்டையாம் கேள்விபட்டேன். வா ஒருமுறை வச்சுகலாம்”\n“ஹே என் ஹஸ்பன்ட்கிட்ட சொன்னா நீ அவ்வளவுதான்டா” என சீறினாள் அரிசி.\n“மரியாதையா ஃபோன வைடா” என துண்டிக்கபட மீண்டும் ஒலித்தது. அந்த நேரம் சுவேதா “அன்னி இதுதான் என் போட்டோ” என வந்தாள். அந்த கால் அடிக்க “அன்னி எவனோ பூபதின்னு பேசுறான்”\n“அந்த நாயா அது அப்புடிதான் குலைச்சுகிட்டு இருக்கும் அன்னி நீங்க ஏன் மனசுல வைக்குறீங்க” என சுவேதா இயல்பாக பேசினாள். அவளது வாழ்கையில் நடந்த சம்பவங்கள் அவளை அவ்வளவு தைரியமாக மாற்றி இருந்தது.\nபின் சுகுவின் அழைப்புவரவே நடுங்கினாள் சுவேதா. அந்த பொறுக்கிக்கு மிக சாதாரனமாக ரியாக்ட் செய்தவள் தன் காதலனுக்கு இப்படி நடுங்குகிறாள் என நினைக்கும் போது அரிசிக்கு ஆச்சரியம்.\n“ஹலோ அன்னா நான அன்பு” என ஃபோனை எடுத்தாள்.\n“இல்ல சுவேதா அன்னிதான் கூட்டி வந்தாங்க”\n“சுவேதா எங்கமா” என சுகு கேட்க ‘நான் இல்லைனு சொல்லு என்பதுபோல சைகை செய்தாள். “அன்னா அவங்க இங்க இல்லனா நான் மட்டும் தான் ஆல்பம் பாத்துகிட்டு இருக்கேன் எதுனா சொல்லனுமா”\n“இல்லமா ஒன்னுமில்ல சும்மாதான் ஃபோன் பன்னேன்” என வைத்தான் சுகு.\n“ஆமா உங்களுக்கும் அண்ணாவுக்கும் என்ன பிரட்சனை” என இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ஒரே மாதிரி கேட்டனர்.\nView all posts by அமிர்தவர்ஷினி\nகதைகள், ஜெனிபர் அனு, தொடர்கள்\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மா��்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nகல்கியின் பார்த்திபன் கனவு – 42\nதிருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 9\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-02-21T11:57:26Z", "digest": "sha1:OUDN4TKMK4MDU27UZHLQBY4LQ6EPRPCU", "length": 8654, "nlines": 44, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "பேட்டரி", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோ ஜூஸ் பேட்டரி ஆப் டீசர் வெளியானது\nஇந்தியாவின் முன்னணி 4ஜி டெலிகாம் நெட்வொர்க்காக விளங்கும் ஜியோ டெலிகாம் நிறுவனம் பல்வேறு இலவச டேட்டா சேவைகள் உட்பட பல்வேறு ஜியோ செயலிகளை வெளியிட்டுள்ள நிலையில் , புதிதாக பேட்டரியை பராமரிக்கும் வகையிலான ஜியோ ஜூஸ் பேட்டரி ஆப் டீசரை ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஜூஸ் பேட்டரி ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு வருடாந்திர கட்டண முறையில் அறிவித்திருந்த ஜியோ பிரைம் திட்டத்தை கூடுதலாக ஒரு வருடத்திற்கு முற்றிலும் இலவசமாக நீட்டித்துள்ள நிலையில், தனது ஆப் […]\nபழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததற்கு மன்னிப்பு கோரிய ஆப்பிள்\nஉலகின் மிக நம்பகமான பிராண்டுகளில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன்களின் வேகத்தை குறைப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, இதற்கு ஆப்பிள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. ஆப்பிள் மன்னிப்பு பேட்டரி பிழை வாயிலாக ஆப்பிள் ஐபோன் வேகத்தை குறைத்ததாக ஒப்புகொண்டு மன்னிப்பு கோரியுள்ளதை தொடர்ந்து, பேட்டரி மாற்றுவதற்கான கட்டணத்தை 50 சதவீதத்துக்கு குறைவாக குறைப��பதாக அறிவித்துள்ளது. பழைய ஐபோன் சாதனங்களின் ஆயுளை அதிகரிக்கும் நோக்கிலே, சில ஐபோன்களை வேகத்தினை குறைத்ததாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனம் […]\nமொபைல் பேட்டரிகள் இனி வெடிக்காது ஆய்வாளர்கள் அசத்தல்\nமொபைல் மற்றும் லேப்டாப் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் நானோ டைமண்ட் கொண்டு வடிவமைக்கப்பட்டால் ஷாட் சர்க்யூட் மற்றும் தீப்பற்றுதல் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். லித்தியம் பேட்டரிகள் தலை முடியின் விட்டத்தை விட 10,000 மடங்கு குறைந்த சிறிய நானோ டைமண்ட் கொண்டு லித்தியம் பேட்டரிகள் உருவாக்கப்பட்டால் தீப்பற்றுதல் மற்றும் சாட் சர்க்யூட் போன்றவற்றால் மின்கலன் வெடிக்காமல் தடுக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக journal Nature Communications வெளியிட்டுள்ளது. நானோ டைமண்ட் எலக்ரோலைட் […]\nTagged நானோ, பேட்டரி, மொபைல்\nசெல்போன் பேட்டரி வெடிக்காமல் தடுக்க என்ன வழி \nஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் அதன் ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றது என்பது உண்மையே.. எவ்வாறு செல்போன் பேட்டரி வெடிக்காமல் தடுக்கலாம் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம். செல்போன் பேட்டரி செல்போன் வெடிக்க போலி பேட்டரிகள் மிக முக்கிய காரணமாகும். அதிக நேரம் மொபைலை சார்ஜ் செய்வது மிக தவறான நடவடிக்கைகளில் ஒன்றாகும். சார்ஜ் ஏறும்பொழுது மொபைலை பயன்படுத்தாதீர்கள். செல்போன்களில் பயன்படுத்தப்படுகின்ற லித்தியம்-ஐயன் பேட்டரிகள் இருவிதமான ஆபத்து தரும் ஒன்று பேட்டரி உப்புதல் அல்லது வெடிக்கும் தன்மையை […]\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series\nMi 9 : சியோமி மி 9 ஸ்மார்ட்போனின் சிறப்புகளை அறியலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1150716.html", "date_download": "2019-02-21T12:12:48Z", "digest": "sha1:YTZTGU6OGDIUPVYH6W77M3KUYBAYO7WI", "length": 13922, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "காவல்துறைக்கு ஆள் எடுக்கும்போது இளைஞர்களின் மார்பில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. என குறியீடு..!! – Athirady News ;", "raw_content": "\nகாவல்துறைக்கு ஆள் எடுக்கும்போது இளைஞர்களின் மார்பில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. என குறியீடு..\nகாவல்துறைக்கு ஆள் எடுக்கும்போது இளைஞர்களின் மார்பில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. என குறியீடு..\nமத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் அம்மாநில காவல்துறைக்கு ஆள்சேர்க்கும் பணி நடைபெற்றது. இதில் அம்மாநில இளைஞர்கள் கலந்துக்கொண்டனர். மருத்துவ பரிசோதனையின் போது இளைஞர்கள் வரிசையில் நின்ற போது அவர்கள் எந்த பிரிவினர் என்பது தொடர்பாக அவர்கள் மார்பில் எழுதப்பட்டது. எஸ்.சி, எஸ்.டி., ஓ.பி.சி. என இளைஞர்களின் மார்பில் எழுதப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுடன் பகிரப்பட்டு வருகிறது.\nபுகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையாகிய நிலையில் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.\nமாவட்ட எஸ்பி விரேந்திர குமார் சிங் பேசுகையில், “ஆள்சேர்ப்பு முகாமிற்கு வந்த இளைஞர்களின் மார்பில் அவர்களுடைய பிரிவை எழுதவேண்டும் என்று எதுவும் உத்தரவிடப்படவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. குற்றம் உறுதியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்,” என்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இருநாள் பயணமாக மாநிலத்திற்கு சென்ற நிலையில் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு தெரியவந்து உள்ளது. டிஜிபி ரிஷி குமார் சுக்லா பேசுகையில், மோசமான எண்ணத்தில் இச்சம்பவம் நடைபெறவில்லை என்றார். “உடல்தகுதி தேர்வில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறது என்பதை உறுதிசெய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது,”என நியாயப்படுத்தி உள்ளார்.\nமாநில சுகாதாரத் துறையின் தகவல்களின்படி 300-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கிறது. இளைஞர்களின் நலனுக்காகவே இந்த குறியீ��ு வைக்கப்பட்டது என மாவட்ட நிர்வாகமும் கூறிஉள்ளது.\nபுதுப்பெண்ணின் சமையல்.. அதிர்ச்சியில் மயங்கிய தாய்.. ஓட்டம்பிடித்த கணவர்..\nமக்களுடனான பயணம் – மே16 முதல் கமல்ஹாசன் பல ஊர்களில் சூறாவளி சுற்றுப்பயணம்..\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை..\nஅமெரிக்காவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய…\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி…\nநிலையான சமாதானத்தை உ��ுவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2017/09/stjoseph-sportsclub3.html", "date_download": "2019-02-21T12:47:35Z", "digest": "sha1:4GPOKZPZYFSQVIQLMHO7JQW3HDW64SKW", "length": 10626, "nlines": 118, "source_domain": "www.mathagal.net", "title": "பிரான்சில் லெப்கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான துடுப்பெடுத்தாட்டப் போட்டியில் 20 கழகங்கள் பங்கு பற்றி அதில் 02ம் இடத்தை பிரான்ஸ் மாதகல் சென்யோசப் விளையாட்டு கழகம் தனதாக்கியுள்ளதுடன் வெற்றிக்கிண்ணமும், 500€ பணப்பரிசையும் வென்றெடுத்துள்ளது…! | மாதகல்.Net", "raw_content": "\nபிரான்சில் லெப்கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான துடுப்பெடுத்தாட்டப் போட்டியில் 20 கழகங்கள் பங்கு பற்றி அதில் 02ம் இடத்தை பிரான்ஸ் மாதகல் சென்யோசப் விளையாட்டு கழகம் தனதாக்கியுள்ளதுடன் வெற்றிக்கிண்ணமும், 500€ பணப்பரிசையும் வென்றெடுத்துள்ளது…\nஇரண்டாம் இடத்தைப் பிடித்த பிரான்ஸ் மாதகல் சென்யோசப் விளையாட்டு கழக அணியினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்…\nஇரண்டாம் இடத்தைப் பிடித்த பிரான்ஸ் மாதகல் சென்யோசப் விளையாட்டு கழக அணியினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்…\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\nமாதகல்.Net: பிரான்சில் லெப்கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான துடுப்பெடுத்தாட்டப் போட்டியில் 20 கழகங்கள் பங்கு பற்றி அதில் 02ம் இடத்தை பிரான்ஸ் மாதகல் சென்யோசப் விளையாட்டு கழகம் தனதாக்கியுள்ளதுடன் வெற்றிக்கிண்ணமும், 500€ பணப்பரிசையும் வென்றெடுத்துள்ளது…\nபிரான்சில் லெப்கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான துடுப்பெடுத்தாட்டப் போட்டியில் 20 கழகங்கள் பங்கு பற்றி அதில் 02ம் இடத்தை பிரான்ஸ் மாதகல் சென்யோசப் விளையாட்டு கழகம் தனதாக்கியுள்ளதுடன் வெற்றிக்கிண்ணமும், 500€ பணப்பரிசையும் வென்றெடுத்துள்ளது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1008", "date_download": "2019-02-21T11:21:10Z", "digest": "sha1:IKAOR6Z4ZNX3OMD4D7VKY2UHSLI7C6S6", "length": 26441, "nlines": 109, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nஇராசராசசோழனும் சோழமகாதேவியும் - 1\nமெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருள���யவரும் - 2\nஇதழ் எண். 73 > கலையும் ஆய்வும்\nதமிழகக் கோயிற் கட்டடக்கலை வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். இதில் தமிழகத்துச் சிற்பிகளின் (ஸ்தபதிகளின்) தனித்ததொரு திறனைக் காணலாம். அவர்கள் மண், கல், மரம், சுதை, ஓவியம், பொன் போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதனைத் தொல்லியல் சான்றுகள் தெளிவாக்குகின்றன.\nகோயில்கள் இறைவனின் உறைவிடமாக மட்டும் அமையாமல் கலைகளோடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் யாவற்றையும் புலப்படுத்தும் கலைக்கூடங்களாகத் திகழ்கின்றன. இத்திருக்கோயில்கள் இலக்கியம், அரசியல், சமயநிலைகள், சமுதாய அமைப்பு, பொருளாதாரம், வாழ்வியல் முறைகள், கலைகளின் வளர்ச்சி என்று ஒரு நாடு பற்றிய அத்தனை செய்திகளையும் அடுக்கடுக்காய் வழங்கும் கல்வெட்டுகளைச் (1) சீராக அழகுபடப் புறச்சுவர்களில் செதுக்கியிருப்பதை இன்றும் காணலாம்.\n\"நூலோர்ச் சிறப்பின் முகில்தோய் மாடம், மயன் பண்டிழைத்த மரபினது தான்\" என்னும் இலக்கிய அடிகள் அக்காலத்தில் சிற்பநூல்களும், சிற்பிகளும் இருந்தனர் என்பதனைத் தெரிவிக்கின்றன. (2)\nசுடுமண்ணால் எடுப்பிக்கப்படும் கோயிலை மண்தளி என்றும், கல்லால் கட்டப்படும் கோயிலைக் கற்றளி (3) என்றும் கூறுவர். செஞ்சிக்கருகிலுள்ள மண்டகப்பட்டு குடைவரைக் கோயிலைத் தோற்றுவித்த மகேந்திரவர்மன் இந்தக் கோயிலை நான்முகன், திருமால், சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்களுக்குச் செங்கல், உலோகம், சுதை, மரம் இல்லாமல் விசித்திர சித்தனாகிய நான் தோற்றுவித்தேன் என்கிறான். எனவே, குடைவரைக் கோயில்கள் அமைக்கும் தொழில்நுட்பத்திற்கு முன் கோயில் கட்டுமானப் பொருட்களான மேற்சொன்னவைகள் அமைந்ததை அறிகிறோம். (4) எனவேதான் இத்தகைய கோயில்கள் காலத்தாலும் இயற்கையின் சீற்றத்தாலும் மக்களின் கவனக்குறைவாலும் அழிந்துவிட்டன எனலாம். எனவே, உறுதியாகச் சொல்லக்கூடிய கோயில் கட்டுமானச் சான்றுகள் பல்லவர் காலத்திலிருந்துதான் அறிய இயலுகிறது.\nபல்லவர் காலக் கோயில் கட்டட அமைப்பு முறையைக் குடைவரைக்கோயில்கள் (5), ஒற்றைக்கற்கோயில்கள் (6), கட்டுமானக் கோயில்கள் (7) என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.\nமலைகள் சார்ந்த இடங்களில் குடைவரை மற்றும் ஒற்றைக் கற்கோயில்களை எழுப்புவது எளிதாயிற்று. மலைகளே இல்லாத இடங்களில் கற்களைச் செதுக்கிக் கட்டுவித்த கோயில்களை எடுப்பித்துக் கட்டடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் பெருமை சேர்த்தனர் சோழர்காலப் பெருந்தச்சர்கள். தமிழ்நாட்டில் பண்டைக்காலம் தொட்டு ஓர் இனம் (8) ஐந்து அடிப்படைத் தொழில்களைச் செய்து தமிழ் நாகரிகத்திற்கும், பண்பாட்டுக்கும் அரும்பெரும் தொண்டாற்றி வந்திருக்கிறது. அவ்வினத்தைக் கம்மியர், கம்மர், கம்மாளர், விசுவகர்மா என்றும் மக்கள் கூறுவர். இலக்கியங்கள் கம்மர், கம்மியர், கைவினைஞர் என்றும் பேசும் (9).\nசங்க இலக்கியங்கள் சிற்பிகளை நூலறிபுலவர் எனக்கூறும். (10) நூலறிபுலவர் என்பவர் கட்டடக்கலைஞர். மனைக்கட்டிடங்களோடு கோயில்களையும் வழிபடு படிமங்களையும் செய்வோர் தெய்வத்தச்சர் என்றும் அழைக்கப்பட்டனர். (11) நூலறிபுலவர் என்பவர் கலைஞராவார். இவர்களையே பெருந்தச்சர் என இலக்கியங்களும் கோயிற் கல்வெட்டுகளும் குறிபிடுகின்றன.\nதஞ்சைப் பெரியகோயிலை நிர்மாணித்தவர் வீரசோழன் குஞ்சரமல்ல இராஜராஜப் பெருந்தச்சன் என்றும் உத்திரமேரூர் விமானத்தை நிர்மாணித்தவர் பரமேஸ்வரப் பெருந்தச்சன் என்றும், மாமல்லபுரம் சின்னங்களைச் செதுக்கியவன் கேவாதப் பெருந்தச்சன் என்றும் கல்வெட்டுச் செய்திகளால் அறிகிறோம். பெருந்தச்சர்களே இன்றைய நாளில் ஸ்தபதி என அழைக்கப்படுகிறார்கள்.\nஒரு பிரதிமையைச் சமநிலையில் ஸ்தாபனம் செய்யத் தேர்ச்சி பெற்றவனே ஸ்தபதி எனப்படுகிறான். நிர்மாணப் பணிகளுக்கு ஸ்தபதி அதிபதியாகி இவரின் கீழ் சூத்ரகிராகி, வர்த்தகி, தச்சகன் எனச் சேர்ந்து குழுவாகச் செயல்படுவார்கள். (12) ஸ்தபதி என்பவர் சிற்ப வல்லுநர்களின் தலைவனாகவும் ஆசானாகவும் கருதப்படுகிறான்.\nதொடக்க சோழர் காலத்தில் மண் தளிகள் கற்றளிகளாக மாற்றியமைக்கப்பட்ட செய்திகளைப் பல கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன. மரத்திலே செய்து அனுபவப்பட்ட காரணத்தினால் அனுபவப்பட்ட அமைப்பையே செங்கல்லிலும், கருங்கல்லிலும் ஸ்தபதிகள் வடிவமைத்தார்கள். கையாண்ட பொருள் மாறுபடினும் செய்வோன் பெயர் மாறுபடவில்லை என்பது நோக்கத்தக்கது.\nமானசாரம் என்ற சிற்பநூல் சிற்பிகளின் தகுதிகள்,குணநலன்கள் முதலானவற்றை வரையறுத்துக் கூறுகிறது. ஸ்தபதிக்கு அத்தனைத் தகுதிகளும் தேவையெனக் கூறக் காரணம், அவன் தம் பணியின் உயர்வை உணர்ந்து செயலாற்றச் சீரிய பண்பும், ஒழுக்கமும், தகுதியும் பெற்று விளங்குதல் வேண்டும் என்பதேயாகும். நுண்ணறிவும், கற்பனைத் திறனும் சிறக்க அமையப்பெற்றவனே சிறந்த ஸ்தபதியாவான். எனவேதான் அவனால் மாமல்லபுரத்துக் கோயில்களையும், அதனைத் தொடர்ந்து தஞ்சை, கங்கைகொண்டசோழபுரம், தாராசுரம், திருபுவனம் ஆகிய ஊர்களில் நிகரற்ற கோயில்களையும் எழுப்பிட முடிந்தது.\nபண்டைக் காலத்தில் அத்தனை தச்சர்களும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தனர் எனலாம். நாம் மேற்சொன்ன தச்சர்கள் அனைவரும் ஒரே சீரான திறன் கொண்டவர்களாக இருக்க முடியாது. எனவே சூத்ரகிராகி எனப்படுபவன் அத்தனை தச்சர்களுக்கும் நூலடித்துக் கொடுத்த பின்னரே தச்சன் செதுக்கிடுவான். தச்சன் எவ்வளவு திறமை படைத்தவனாக இருந்தாலும் சூத்ரகிராகியோ, ஸ்தபதியோ நூலடித்துக் குறிபோட்டுக் கொடுத்த பின்னரே செதுக்கச் செய்வது தொழில் மரபாகும்.\nஇன்று மாமல்லபுரம், புள்ளமங்கை, தஞ்சாவூர், தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள கோயில் மற்றும் சிற்பங்களைக் கூர்ந்து பார்த்தால், ஒவ்வொரு கோயிலும் மாறுபட்ட காலமாக இருந்தபோதிலும் ஒரே சிற்பியால் செதுக்கப்பட்டது போலக் காட்சியளிக்கும். பல சிற்பிகளுக்கு ஒரு சிற்பி வரைந்து கொடுத்து, குறிபோட்டுக் கொடுத்துச் செதுக்கப்பட்ட காரணத்தாலேயே கட்டட அமைப்பு, சிற்பநடை, உடை மற்றும் பாவனை அனைத்தும் ஒரே திறனோடு அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. இக்கட்டுப்பாடு இன்றும் பெரிய திருப்பணிகளில் கையாளப்பட்டு வரும் முறையாகும். இதன் காரணத்தாலேயே அந்தந்தக் காலத்துச் சிற்ப நடைகள் ஒரே பாங்கில் காட்சி தருகின்றன. இதனாலேயே தொல்பொருள் ஆய்வாளர்களது காலக்கணிப்புக்கு எளிதாக அமைந்துள்ளது. இல்லையேல் குழப்பமே ஏற்படும்.\nசில கோயில்களில் அக்கோயிலைக் கட்டிய சிற்பியின் உருவத்தை அமைத்துப் பெருமை சேர்த்துள்ளனர் அக்கால அரசர்கள். தஞ்சை மாவட்டத்திலுள்ள கோனேரிராசபுரம் கோயிலில் அக்கற்றளியைச் செய்தவனின் உருவமும், அவன் பெயரும் கருவறையின் சுவரில் இடம்பெறச் செய்துள்ளனர். (13) இக்கோயிலைக் கட்டிய சிற்பிக்கு இராசகேசரி மூவேந்த வேளான் என்ற பட்டத்தை அளித்த பெருமையைப் படம்பிடித்துக் காட்டுவதாய் அமைகிறது.\nசிதம்பரம் கோயிலின் வடக்குக் கோபுரத்தைக் கிருட்டிணதேவராயன் கட்டுவித்தார். அக்கோபுரத்தின் நுழைவு வா���ிலின் பக்கச் சுவரில் நான்கு சிற்பிகளின் உருவங்களைக் காணலாம். அவ்வுருவத்திற்கு மேலே அவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. (14)\nசில கோயில்களில் திருப்பணிகளைச் செய்வதற்குச் சிற்பிகளும் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலம் சிற்ப விருத்தி, சில்பின் காணி என்று அழைக்கப்பட்ட செய்திகளைக் கல்வெட்டுகளில் காணும்போது அக்காலச் சிற்பிகள் போற்றப்பட்ட செய்தி நம்மை மகிழ்விக்கிறது.\nதிருவரங்கம் தெற்கு இராஜகோபுரம், கன்னியாகுமரியில் அமைந்த விவேகானந்தர் நினைவு மண்டபம், வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை, பூம்புகார் எழில் மாடம், வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் திருவுருவம் யாவும் வரலாற்றில் இடம்பெறும் இன்றைய தமிழக ஸ்தபதிகளின் கலைப்படைப்புகளாகும்.\nதமிழக அரசும், மத்திய அரசும், சிற்பக் கலைஞர்களைப் போற்றும் வகையில் தாமரைத்திரு, கலைமாமணி, கலைச்செம்மல் போன்ற விருதுகளை வழங்கிப் போற்றப்படும் செய்தி ஸ்தபதிகளின் உள்ளத்தை நிறைவடையச் செய்கிறது.\n1. கோயில்களை நோக்கி... டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்\n2. தமிழகக் கோயிற்கலை - மா. சந்திரமூர்த்தி\n3. அடிமுதல் கலசம் வரை கருங்கற்களால் எடுப்பிக்கப்பட்ட கோயில் கற்றளியாகும். திருச்சிக்கு அருகில் உள்ள பராந்தகசோழன் காலத் திருச்செந்துறை கோயில் இறைவன் \"கற்றளிப் பெருமானடிகள்\" என்று கூறப்படுவதும், இக்கோயிலை எடுப்பித்த பூதி ஆதித்தபிடாரியார் 'நாம் எடுப்பித்த திருக்கற்றளி' என்ற கல்வெட்டுச் செய்திகளாலும் அறியலாம். தமிழர் நாகரிகம் - ஸ்தபதி வே.இராமன், தொல்லியல் துறை வெளியீடு எண். 127.\n4. அதிட்டானம் - டாக்டர். இராசு பவுன்துரை\n5. உதாரணம் : மாமல்லபுரம் வராகமண்டபம், கிருஷ்ணமண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம்.\n6. மாமல்லபுரம் ஐந்து ரதக் கோயில்கள்\n7. மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், தஞ்சைப் பெரியகோயில்\nஇரும்பு வேலை : கொல்லர்\nகோயில் நிர்மாண வேலை : சிற்பி\n9. அறக்களத் தந்தணன் ஆசான் பெருங்கனி சிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று - சிலம்பு.\n10. ஒரு திறஞ் சாரா வரைநாள மையத்து\nதேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப்\nபெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து\n- நெடுநல்வாடை - நக்கீரர், 75-78\nபத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டுமென\nமாலை வெண்குடை மன்னவன் விரும்பி\n- சிலம்பு - வஞ்��ிக்காண்டம்\n11. இப் பெருந்திருநகர் படைப்பான் மயன் முதல் தெய்வத் தச்சரும்... கம்பன்.\nதேவரும் மருங்கொளத் தெய்வத் தச்சனே... - கம்பன் - யுத்தக் காண்டம்.\n12. ஸ்தபதி என்பவர் சிற்பநூல் வல்லுநர்களின் தலைவனாகவும், ஆசானாகவும் கருதப்படுகிறான். குறிப்பிட்ட அளவுகளுக்கேற்பச் செதுக்கப்பட்ட கற்களையும், சிற்பங்களையும் உரிய இடத்தில் பொருத்திக் கட்டடங்களள எழுப்பிட வல்லவன் வர்த்தகி ஆவார். சூத்ரகிராகி என்பவர் நூல்பிடித்துக் கல்லின்மீது வேண்டிய அளவுகளைக் குறியிட்டுக் கொடுப்பவர். தச்சர் என்பவர் பல்வேறு கட்டட உறுப்புகளை, உருவங்களைச் செதுக்கும் வல்லமை படைத்தவர் ஆவார்.\n13. \"ஸ்வஸ்தி ஸ்ரீ மதுராந்தக தேவரான உத்தம சோழரைத் திருவயிறு வாய்த்த உடையபிராட்டியார் திருக்கற்றளி எடுப்பித்த ஆலத்தூருடையான் சாத்தன் குணப்பட்டன் ஆன அரசரான சேகரன். இவன் பட்டங்கட்டினபேர் இராசகேசரி மூவேந்த வேளான்\" எனக் கல்வெட்டு கூறும்.\n14. ஸ்தபதி வே.இராமன் - மன்னர்குடி அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் கும்பாபிசேக மலர்.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-news/62770-sri-karancha-narasimhar-ahobilam.html", "date_download": "2019-02-21T11:57:21Z", "digest": "sha1:WMHREKE3XRJLUOSW2KPGO3DD5TM7MWDE", "length": 18638, "nlines": 276, "source_domain": "dhinasari.com", "title": "அனுமனுக்காக வில்லேந்திய நரசிம்மர் - தினசரி", "raw_content": "\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் அனுமனுக்காக வில்லேந்திய நரசிம்மர்\nஆஞ்சநேயர் எப்போதும் தன்னை ராமரின் சேவகனாகவே, முன்நிறுத்திக்கொண்டவர்.\nராமாவதாரம் முடிந்து போன நிலையில் ஆந்திரமாநிலத்தில் உள்ள அகோபிலம் திருத்தலத்தில், ஒரு மரத்தடியில் அமர்ந்து, ராம நாமம் துதித்துக் கொண்டிருந்தார் அனுமன். அவர் அமர்ந்திருந்த அகோபில தலமானது நரசிம்மமூர்த்தியின் அவதார தலம் என்பது குறிப்பிடத்தக்கது.\nதவத்தின் போது அனுமனுக்கு ஒரு ஆசை உண்டானது, தன் நெஞ்சில் எப்போதும் சுமந்து கொண்டிருக்கும், ராமச்சந்திரமூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான் அது.\nவேறு என்ன ஆசை ஆஞ்சநேயர���க்கு இருந்து விடப் போகிறது. அதே எண்ணத்துடன் ராமரை நினைத்து கண்ணை மூடி தியானித்துக் கொண்டிருந்தார். அவரது எண்ணத்தை நிறைவேற்ற முடிவு செய்தார் ராமபிரான்.\nமேலும் தன் அன்புக்குரிய அடியவனான அனுமனுடன், சற்று விளையாடவும் நினைத்தார் ராமபிரான். அதன்படி அனுமனுக்கு காட்சி கொடுக்க அவர் முன் தோன்றினார்.\nஆனால் அந்த உருவத்தைப் பார்த்து அனுமன் மகிழ்ச்சி கொள்ளவில்லை. ஏனெனில் அனுமன் முன்பு அவர் ராமபிரானாக காட்சி தருவதற்கு பதில், நரசிம்மமூர்த்தியாகவே தோன்றியிருந்தார்.\nஇதனால் மகிழ்வதற்கு பதிலாக குழப்பத்தில் ஆழ்ந்து போனார் ஆஞ்சநேயர். அத்துடன் ராமரின் முகத்தைக் காணாது, அவரது முகம் வாடிப்போனது. நரசிம்ம மூர்த்தியின் முகத்தை பார்த்த அனுமனின் முகத்தில் கேள்வி ரேகை படர்ந்திருந்தது. அது ‘என் ராமன் எங்கே’ என்று கேட்பதுபோல் இருந்தது.\nநரசிம்ம மூர்த்தி சற்றே முகம் மலர்ந்து, ‘ராமனும், நானும் ஒருவர்தான்’ என்பது போல் தலையசைத்து புன்னகைத்தார். அது அனுமனுக்கு புரிந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள அவர் மனம் ஒப்பவில்லை.\nஅழகே உருவான ராமபிரான் எங்கே பயங்கரத் தோற்றத்துடன் இருக்கும் இவர் எங்கே பயங்கரத் தோற்றத்துடன் இருக்கும் இவர் எங்கே’ என்பது போல் எண்ணம் எழுந்தது. ‘விண்ணும், மண்ணும், இந்தப் பால் வெளியும், பஞ்ச பூதங்களும், சர்வ மார்க்கங்களும், சகல தேவர்களும் எனது அம்சமே’ என்பதை அனுமனுக்கு உணர்த்த எண்ணிய இறைவன் ஒரு காரியம் செய்தார்.\nதனது திருக்கரத்தில் வில்லேந்தி காட்சி தந்தார். பின்னர் ‘நன்றாக என்னை உற்றுப் பார்’ என்று ஆணையிட்டார். அனுமனும் உற்றுநோக்கினார். சிரத்துக்கு மேல் ஆதிசேஷன் படம் விரித்துக் குடைபிடிக்க, கரங்களில் சக்கரம், கோதண்டம், வில், அம்பு தாங்கி அற்புதமாய் காட்சி தந்தார் நரசிம்மர்.\nஅனுமனுக்கு உண்மை புரிந்தது. நரசிம்மரும், ராமரும் நாராயணரின் அம்சமே என்பதை அறிந்து கொண்டார். கண்ணீர் மல்க நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்தார். அனுமனுக்கு நரசிம்மமூர்த்தி வில்லேந்திய கோலத்தில் காட்சியை, இன்றும் அகோபிலத்தில் தரிசிக்கலாம்.\nகருங்காலி மரத்தடியில் அனுமனுக்குக் காட்சி தந்ததால், இந்த நரசிம்மருக்கு ஸ்ரீகரஞ்ச நரசிம்மர் என்ற திருநாமம் நிலைபெற்றது.\nமுந்தைய செய்திஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 8\nஅடுத்த செய்திகாந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 88): துப்பாக்கி கொடுக்க மறுத்த தீக்ஷித்\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\n டிப்ஸ் கொடுத்ததோ 7 ஆயிரம் ரூவா ஏன் தெரியுமா\nசெங்கோட்டையில் திருவாசக முற்றோதல் கோலாகலம்: சிவனடியார்கள் பங்கேற்பு\nசஹஸ்ரநாமத்தை சாயங்கால வேளையிலே சொல்லவேண்டும்\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொதுத்தேர்வு… நெறிமுறைகள்\nநாளை முதல் கத்திரி வெயில் போல்… வெப்பத்தின் தாக்கம் எகிறுமாம்\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார் வி.சி.,யா மதிமுக.,வா\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை 21/02/2019 3:01 PM\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ எச்சரிக்கும் சிஆர்பிஎஃப் 21/02/2019 1:26 PM\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஉள்ளூர் செய்திகள் 21/02/2019 12:33 PM\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/my-sister-keerthy-suresh-teach-dialogues-to-me-in-saamy-square-shoot-says-soori/articleshow/65130251.cms", "date_download": "2019-02-21T12:37:52Z", "digest": "sha1:ZBWPQJD4BFXGCG2JTVWR5BR5CGPDK3MA", "length": 28033, "nlines": 258, "source_domain": "tamil.samayam.com", "title": "Soori: my sister keerthy suresh teach dialogues to me in saamy square shoot says soori - எனக்கு பஞ்ச் டயலாக் சொல்லிக் கொடுத்தவங்க கீர்த்தி சுரேஷ்: சூரி பெருமிதம்! | Samayam Tamil", "raw_content": "\nகொடைக்கானலில் கோலாகலமாக நடந்த புன..\nகொடைக்கானலில் கோலாகலமாக நடந்த புன..\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nஎனக்கு பஞ்ச் டயலாக் சொல்லிக் கொடுத்தவங்க கீர்த்தி சுரேஷ்: சூரி பெருமிதம்\nஎனக்கு பஞ்ச் டயலாக் சொல்லிக் கொடுத்தவங்க கீர்த்தி சுரேஷ் என்று காமெடி நடிகர் சூரி சாமி ஸ்கொயர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது பேசியுள்ளார்.\nஎனக்கு பஞ்ச் டயலாக் சொல்லிக் கொடுத்தவங்க கீர்த்தி சுரேஷ் என்று காமெடி நடிகர் சூரி சாமி ஸ்கொயர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது பேசியுள்ளார்.\nஎனக்கு பஞ்ச் டயலாக் சொல்லிக் கொடுத்தவங்க கீர்த்தி சுரேஷ் என்று காமெடி நடிகர் சூரி சாமி ஸ்கொயர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது பேசியுள்ளார்.\nஇயக்குனர் ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் சாமி ஸ்கொயர். இவர்களுடன் இணைந்து சூரி, பிரபு, இமான் அண்ணாச்சி, உமா ரியாஷ் கான், பாபி சிம்ஹா, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். விழாவின் போது பேசிய காமெடி நடிகர் சூரி கூறுகையில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பாதி நேரமும், ஜிம்மிலும், மீதி நேரம் ஸ்டூடியோவிலும் இருக்கிறார். சீக்கிரமே ஹீரோவாக வருவார் என்று எதிர்பார்க்கிறேன்.\n‘சாமி 2’ படத்தில் பாடலைப் பாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்\nஇயக்குனர் ஹரி எப்போதும் பரபரப்பாகவே இருப்பார். அவரோட பரபரப்பு தற்போது தமிழ் சினிமா மட்டுமல்ல, பாலிவுட் ஹீரோக்களுக்கும் தொற்றிக்கொண்டது. படப்பிடிப்பின் போது என்னோட அன்பு தங்கச்சி அண்ணே இப்படியொரு பஞ்ச்ச இந்த இடத்துல போடுங்க…. சும்மா அப்படியே தெரிக்கும் என்று சொல்லித்தருவார் என்று கூறியுள்ளார். இப்போ தான் சின்ன புள்ளையா பாத்தேன் அதுக்குள்ள எனக்கே சொல்லிதரும் அளவிற்கு வளர்ந்துவிட்டார் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு பஞ்ச் டயலாக் சொல்லிக் கொடுத்தவங்க கீர்த்தி சுரேஷ்: சூரி பெருமிதம்\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆ���ிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nBalaji: திடீரென மதம் மாறிய நடிகர் தாடி பாலாஜி\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை பிரியா பவானி சங்...\nKuralarasan: இஸ்லாம் மதத்திற்கு மாறினார் டி. ராஜேந...\nகோயம்புத்தூர்5, 8ம் வகுப்பு மாணவா்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தோ்வு இல்லை – அமைச்சா் திட்டவட்டம்\nசினிமா செய்திகள்'தளபதி' உடன் இணைய விரும்பும் 'தல' பட இயக்குனர்: ஓ.கே. சொல்வாரா தளபதி\nசினிமா செய்திகள்ஒரே வார்த்தையில் நடிகர் ஜெய்யின் தலையெழுத்தையே மாற்றிய ‘தளபதி’ விஜய்\nஉறவுகள்Sex for First Time: காண்டம் வாங்க கூச்சப்பட்டு பிளாஸ்டிக் கவரை பயன்படுத்திய தம்பதி..\nஉறவுகள்Sex Problems: கட்டில் விளையாட்டில் உங்களை கெட்டிக்காரனாக்கும் 4 தலையணை மந்திரங்கள்...\nசமூகம்Delhi Youth Murder: இதுக்கு எல்லாமாட கொலை பண்ணுவீங்க... சத்தமாக போனில் பேசிய வாலிபனை கொன்ற சிறுவன்\nசமூகம்2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய கோவை அரசு மருத்துவமனை\nகிரிக்கெட்BCCI: பாகிஸ்தான் உடன் இந்தியா உலகக் கோப்பையில் விளையாடாவிட்டால் வருவாய் குறைந்து தலையில் துண்டு போடும் ஐசிசி\nகிரிக்கெட்Ind vs Aus: ஆஸ்திரேலியா தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்: பிசிசிஐ திடீர் அறிவிப்பு\nஎனக்கு பஞ்ச் டயலாக் சொல்லிக் கொடுத்தவங்க கீர்த்தி சுரேஷ்: சூரி ப...\nஸ்ரீ ரெட்டியைத் தொடர்ந்து டார்க்கெட்டை தொடங்கிய பூனம் கவுர்\nவிவசாயிகளுக்கு ரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய சூர்யா..\nகோலமாவு கோகிலா ரிலீஸ் தேதி அறிவிப்பு...\nகாட்டுத்தீயாக பரவிய சர்கார் வதந்தி: படக்குழுவினர் மறுப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/fm", "date_download": "2019-02-21T12:14:14Z", "digest": "sha1:OHGR5XQOP26IZTFM3JACDV2RDQB6JQEV", "length": 23193, "nlines": 248, "source_domain": "tamil.samayam.com", "title": "fm: Latest fm News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n'தளபதி' உடன் இணைய விரும்பும் 'தல' பட இயக...\nஒரே வார்த்தையில் நடிகர் ஜெ...\nவிரைவில் தெலுங்கு மற்றும் ...\nவிஜய் சேதுபதியின் புதிய பட...\n‘ஒரு அடார் லவ்’ படத்தில் க...\nமதுரை விமான நிலையத்தில் ரூ. 43.66 லட்சம்...\nநாட்டின் நலன் கருதி கேப்டன...\nஓடும் ரயிலின் கதவருகே நின்...\n2 வயது குழந்தைக்கு எச்ஐவி ...\nInd vs Aus: ஆஸ்திரேலியா தொடரிலிருந்து ஹர...\nInd vs Pak: கிரிக்கெட்ட மட...\nப்ரோ வாலிபால் லீக்: ஃபைனலு...\nசமையல் சிலிண்டரில் இருக்கும் எரிவாயு அளவ...\nஆடம்பர செலவு செய்யும் மனைவ...\nஇது தெரியாம போச்சே.... இதை...\nஉங்கள் திருமண வாழ்க்கை எப்...\nBihar JE Exam: 98.5 சதவீதம் மதிப்பெண் பெ...\nதன் பிரியாணி தட்டில் இருந்...\n13 ஆண்டுகளாக மக்களை முட்டா...\n\"எனக்கு ஒரு நல்ல பாய் பிரெ...\n\"பாகிஸ்தான் ஒழிக\" என கோஷம...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nDelhi Youth Murder: இதுக்கு எல்லாமாட கொலை பண்ணுவீங...\n2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய கே...\nசெல்போன் சார்ஜ் போட 3 கிமீ போகனும் - உங்கள...\nதோழியின் முத்தத்திற்காக பா்தா அணிந்து சென்...\nஆண்கள் மீது நாப்கின்களை வீசும் வீடியோ கேம்...\nடிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nஅரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் ..\n90ml : ஓவியாவின் ‘மரண மட்ட’ பாடல்..\n”நான் எப்படியோ... அப்படித்தான்”- ..\nஆரண்யகாண்டம் போல் உள்ள கேங்க்ஸ் ஆ..\nஇதான் தரமான விமர்சனம்: பட்ஜெட் குறித்து ப.சிதம்பரத்தின் ஒன் லைன் கேலி\nஇடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு முடிக்கபட்ட நிலையில், இடைக்கால நிதியமைச்சர் பியுஷ் கோயல் காங்கிரஸ் உறுதிமொழியை நல்லாவே காப்பி அடித்துள்ளார் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nஇதான் தரமான விமர்சனம்: பட்ஜெட் குறித்து ப.சிதம்பரத்தின் ஒன் லைன் கேலி\nஇடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு முடிக்கபட்ட நிலையில், இடைக்கால நிதியமைச்சர் பியுஷ் கோயல் காங்கிரஸ் உறுதிமொழியை நல்லாவே காப்பி அடித்துள்ளார் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nவிவசாயிகள், தொழிலாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த பட்ஜெட் 2019: அமித் ஷா\nவிவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த இடைக்கால பட்ஜெட் 2019 பூர்த்தி செய்துள்ளது என்று பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.\nஇடைக்கால பட்ஜெட் என்றால் என்ன\nஇடைக்கால பட்ஜெட் என்றால் என்ன\nArun Jaitley Health: ஜனவரி 25ல் நாடு திரும்பும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி\nவாஷிங்டன்: அமெரிக்காவில் சிகி��்சை பெற்றுவரும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வரும் 25ம் தேதி நாடு திரும்புவார் என தெரிகிறது. தவிர, மத்திய இடைக்கால பட்ஜெட் கூட்டத்தில் இவர் பங்கேற்பார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டை விட்டு தப்பிக்கும்போது அருண் ஜெட்லியைச் சந்தித்த விஜய் மல்லையா\njiophone 2: வாட்ஸ் அப் உடன் கூடிய புதிய ஜியோ போன் : விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தகவல்கள்..\nரூ. 2,999 விலையில் வாட்ஸ் அப் செயலி உடன் கூடிய புதிய ஜியோ போன் 2-வை ரிலையன்ஸ் நிறுவனம் மும்பையில் வெளியிட்டது.\nகாஷ்மீர் ஸ்ரீநகரில் மிர்ச்சி எப்எம் 98.3 துவக்கம்\nகாஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் 98.3 அலைவரிசையில் ஒளிபரப்பாகும் மிர்ச்சி எப்எம் துவங்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் ஸ்ரீநகரில் மிர்ச்சி எப்எம் 98.3 துவக்கம்\nகாஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் 98.3 அலைவரிசையில் ஒளிபரப்பாகும் மிர்ச்சி எப்எம் துவங்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் ஸ்ரீநகரில் மிர்ச்சி எப்எம் 98.3 துவக்கம்\nகாஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் 98.3 அலைவரிசையில் ஒளிபரப்பாகும் மிர்ச்சி எப்எம் துவங்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் ஸ்ரீநகரில் மிர்ச்சி எப்எம் 98.3 துவக்கம்\nகாஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் 98.3 அலைவரிசையில் ஒளிபரப்பாகும் மிர்ச்சி எப்எம் துவங்கப்பட்டுள்ளது.\nதீவிர அரசியலில் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி; சுவர் ஓவியங்களால் பரபரப்பு\nஆர்.ஜே.பாலாஜி அரசியலுக்கு வரவுள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.\nஏடிஎம்களில் திடீர் பணத்தட்டுப்பாடு தற்காலிக நிகழ்வே: நிதியமைச்சர் அருண் ஜெட்லி\nநாடு முழுவதும் ஏடிஎம்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு தற்காலிகமே என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.\nஏடிஎம்-களில் மீண்டும் பணப் பற்றாக்குறை: மக்கள் அவதி\n‘’நாட்டில் போதுமான அளவு பணம் புழக்கத்தில் உள்ளது. சில பகுதிகளில் தேவையின் காரணமாக அதிகளவில் பணம் எடுக்கப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’’ என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி ஏடிஎம் பணப் பற்றாக்குறைக்கு விளக்கம் அளித்துள்ளார்.\nஏடிஎம்-களில் மீண்டும் பணப் பற்றாக்குறை: மக்கள் அவதி\n‘’நாட்டில் போதுமான அளவு பணம் புழக்கத்தில் உள்ளது. சில பகுதிகளில் தேவையின் காரணமாக அதிகளவில் பணம் எடுக்கப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’’ என்று மத்திய நிதித்���ுறை அமைச்சர் அருண் ஜெட்லி ஏடிஎம் பணப் பற்றாக்குறைக்கு விளக்கம் அளித்துள்ளார்.\nஏடிஎம்-களில் மீண்டும் பணப் பற்றாக்குறை: மக்கள் அவதி\n‘’நாட்டில் போதுமான அளவு பணம் புழக்கத்தில் உள்ளது. சில பகுதிகளில் தேவையின் காரணமாக அதிகளவில் பணம் எடுக்கப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’’ என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி ஏடிஎம் பணப் பற்றாக்குறைக்கு விளக்கம் அளித்துள்ளார்.\nஏடிஎம்-களில் மீண்டும் பணப் பற்றாக்குறை: மக்கள் அவதி\n‘’நாட்டில் போதுமான அளவு பணம் புழக்கத்தில் உள்ளது. சில பகுதிகளில் தேவையின் காரணமாக அதிகளவில் பணம் எடுக்கப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’’ என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி ஏடிஎம் பணப் பற்றாக்குறைக்கு விளக்கம் அளித்துள்ளார்.\nஏடிஎம்-களில் மீண்டும் பணப் பற்றாக்குறை: மக்கள் அவதி\n‘’நாட்டில் போதுமான அளவு பணம் புழக்கத்தில் உள்ளது. சில பகுதிகளில் தேவையின் காரணமாக அதிகளவில் பணம் எடுக்கப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’’ என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி ஏடிஎம் பணப் பற்றாக்குறைக்கு விளக்கம் அளித்துள்ளார்.\nஏடிஎம்-களில் மீண்டும் பணப் பற்றாக்குறை: மக்கள் அவதி\n‘’நாட்டில் போதுமான அளவு பணம் புழக்கத்தில் உள்ளது. சில பகுதிகளில் தேவையின் காரணமாக அதிகளவில் பணம் எடுக்கப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’’ என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி ஏடிஎம் பணப் பற்றாக்குறைக்கு விளக்கம் அளித்துள்ளார்.\n5, 8ம் வகுப்பு மாணவா்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தோ்வு இல்லை – அமைச்சா் திட்டவட்டம்\nVideo: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை\n#TimesMegaPoll: ராகுல் காந்தி பிரபல தலைவராக உருவெடுத்துள்ளாரா\nமதுரை விமான நிலையத்தில் ரூ. 43.66 லட்சம் வெளிநாட்டு, உள்நாட்டு பணம் பறிமுதல்\nவீடியோ: விவசாயிகளின் நடனத்திலும் என்ன அழகு\nபுதுப்பொலிவு பெற்ற 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்மநாபபுரம் அரண்மனை\nMovie Releases Tomorrow: கட்சிகளை வச்சு செய்யும் ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி உள்பட திரைக்கு வரும் படங்கள்\n5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போதும் ஆமாம் சாமி போடும் தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஅரக்கோணத்தில் பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு\nதமிழ் சமயம��� செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-02-21T12:07:05Z", "digest": "sha1:EIUHPIHAS7GDZQ3BYIWILKBHTJQ6VXCL", "length": 15885, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "தேர்தல் காலத்தில் மக்களைக் கவர்வதற்காக பொய்யான கதைகளை மேடைகளில் அவிழ்த்து விடடதாக இலங்கை சனாதிபதி தெரிவித்துள்ளார் | CTR24 தேர்தல் காலத்தில் மக்களைக் கவர்வதற்காக பொய்யான கதைகளை மேடைகளில் அவிழ்த்து விடடதாக இலங்கை சனாதிபதி தெரிவித்துள்ளார் – CTR24", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி, யாழ்ப்பாண மக்கள் போராட்டம்\nஇன அழிப்பை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்\nபௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது\nபன்னாட்டு தூதுவர்களைச் சந்தித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nஇந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை\nதேர்தல் காலத்தில் மக்களைக் கவர்வதற்காக பொய்யான கதைகளை மேடைகளில் அவிழ்த்து விடடதாக இலங்கை சனாதிபதி தெரிவித்துள்ளார்\nமகிந்த ராஜபக்‌சவா��் தனது உயிருக்கு ஆபத்து இருந்தது என்று முன்னர் தான் கூறியது, வெறுமனே மேடையைக் கவருவதற்கான அரசியல் பேச்சு என்றும், அவரால் தனது உயிருக்கு ஆபத்து இருந்ததாக, உறுதியான தகவல்கள் எவையும் இருந்ததில்லை என்றும் இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nமகிந்த ராஜபக்‌சவின் கீழ் அமைச்சராகப் பணியாற்றிய சிறிசேன, 2015ஆம் ஆண்டு இடம்பெறவிருந்த சனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அவரிடமிருந்து பிரிந்து, பொது வேட்பாளராகப் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.\nதன்னையும் தனது குடும்பத்தையும் கொல்வதற்கு ராஜபக்‌ச தரப்பினர் முயல்கின்றனர் என்பதை முக்கியமான பிரசாரப் பொருளாகக் கொண்டிருந்த அவர், பிரசாரங்களின் போது குண்டு துளைக்காத ஆடைகளை அணிந்து, கவனத்தை ஈர்த்திருந்தார் என்பதுடன், அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று, சனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரும் கூட, அதே கருத்துகளை கூறிவந்தார்.\nஇந்த நிலையில் ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு நேர்காணலொன்றை வழங்கியுள்ள சனாதிபதி சிறிசேன, அவ்வாறான நிலைமை உண்மையில் காணப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nஅவ்வாறான கொலை அச்சுறுத்தலை வழங்கிய ராஜபக்‌சவை, எவ்வாறு பிரதமராக நியமித்தீர்கள் என்று கேட்கப்பட்ட போது, அவை அரசியல் மேடைகளில் உளறப்பட்ட, வெறுமனே அரசியல் கதைகள் எனவும், அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலைச் சதியே தன்னைக் கொல்வதற்கான உண்மையான சதி முயற்சி என்றம் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் 2015ஆம் ஆண்டு இடம் பெற்ற சனாதிபதித் தேர்தலில் ராஜபக்‌ச வென்றிருந்தால், தானும் தனது குடும்பமும் ஆறடிக்குள் சென்றிருக்கும் என்று முன்னர் தெளிவாக கூறியுளள்மை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தன்னைக் கொலை செய்வதற்கு ராஜபக்‌சக்கள் முயற்சி செய்தார்கள் என்று நம்பத்தகுந்த அறிக்கையேதும் இருக்கவில்லை எனவும், தேர்தல் பிரசார மேடைக்குள் ஒருவர் செல்லும் போது, மக்களைக் கவர்வதற்காகக் கூறும் கருத்துகள் அவை என்றும் கூறியுள்ளார்.\nPrevious Postவவுனதீவில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல்துறையினர் தொடர்பில் இதுவரை 20 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது Next Postஇந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 நாள் பயணமாக அமெரிக்காவின் வோசி���்டன் நகருக்கு சென்றுள்ளார்\nமேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.\nபலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nமக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது...\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/103725", "date_download": "2019-02-21T12:56:08Z", "digest": "sha1:6WLIFS657GCAKFWSCMCY2BMOJG3UZX2C", "length": 11713, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "இன்று நடைபெறும் உயர்தரப் பரீட்சை ஒவ்வொரு மாணவர்களின் வாழ்விலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டமாகும் – ஷிப்லி பாறூக் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் இன்று நடைபெறும் உயர்தரப் பரீட்சை ஒவ்வொரு மாணவர்களின் வாழ்விலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந���த ஒரு கட்டமாகும்...\nஇன்று நடைபெறும் உயர்தரப் பரீட்சை ஒவ்வொரு மாணவர்களின் வாழ்விலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டமாகும் – ஷிப்லி பாறூக்\nஇன்று 2018.08.06 – திங்கட்கிழமை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைய தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் விடுத்துள்ள உயர்தர மாணவர்களுக்கான வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஅந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சையானது ஒவ்வொரு மாணவர்களின் வாழ்விலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டமாகும். மேலும் இப்பரீட்சையானது மாணவர்களுக்கு மாத்திரமன்றி பெற்றோர்கள்இ ஆசிரியர்கள் உள்ளிட்ட அவர்கள் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சிக்குமான ஒரு முக்கிய தருணமாக அமையவுள்ளது.\nஎனவே மாணவர்கள் இப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதனூடாக தமக்கான வெற்றிகரமான எதிர்காலம் ஒன்றினை அமைத்துக்கொள்வதோடு சமூகத்திற்கு பயனளிக்கக்கூடிய நற்பிரஜைகளாகவும் உருவாக வேண்டும்.\nமேலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தங்களது எதிர்காலம் தொடர்பாக பல்வேறு வகையான திட்டமிடல்கள் உள்ள போதிலும் இப்பரீட்சைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி சகல பாடங்களிலும் அதிதிறமை சித்தியினை பெறுவதனை மையமாகக்கொண்டு செயற்பட வேண்டும்.\nஎனவே இன்று நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையினை எவ்வித பதட்டமுமின்றி மிகவும் நிதானமான முறையில் எதிர்கொண்டு சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதனூடாக எமது சமூகம் எதிர்கால கல்விச் சமூகமாக மாற்றமடைய பிராத்திக்கின்றேன் என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஇன்று A/L பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாவணவர்களும் சிறந்த பெறுபேற்றை பெற்று தத்தமது பிரதேசத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் – அமீர் அலி\nNext articleமாற்றமே எமது சமூக இழக்கு…\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நடமாடும் சேவை\nநாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளி��ாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசுற்றுலாப் பயணிகளின் பணத்தை சூரையாடும் கோறளைப்பற்று பிரதேச சபை\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதியொதுக்கீட்டில் விளையாட்டுபகரணங்கள் கையளிப்பு\nகாத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் சான்றிதழ் வழங்கும் விழாவும், கௌரவிப்பு நிகழ்வும்.\nபுற்று நோயிலிருந்து எம்மைப் பாதுகாப்போம்: வைத்தியர் அமீறா\nபுகைத்தல் பாவனையால் நாளொன்றுக்கு அறுபதுபேர் மரணிக்கின்றனர்.\nசுதந்திரதின நிகழ்வில் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ். கொட்டும் மழையிலும் நனைந்து நிகழ்வில் பங்கேற்றார்.\nஅமைச்சர் ஹக்கீமின் உரை கவலை தருகிறது\nபெண்கள் தனி ஒருவரின் வருமானத்தில் தங்கி வாழாது சுயதொழில் முயற்சியில் ஈடுபட வேண்டும் –...\nஅரசாங்கம் அதிகமான தடவைகள் அமைச்சரவை மாற்றங்களை செய்து உலக சாதனை படைத்துள்ளது ..\nவொலிவோரியன் மைதான சுற்று மதில் நிர்மாணிப்புக்கு பிரதியமைச்சர் ஹரீஸ் 50 இலட்சம் நிதியொதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?filter_by=popular7", "date_download": "2019-02-21T12:02:45Z", "digest": "sha1:JASIC6HXIV2PHBFJ2FJVLVSSKEMELRE2", "length": 5423, "nlines": 132, "source_domain": "kalkudahnation.com", "title": "பிரதேசம் | Kalkudah Nation", "raw_content": "\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஅஷ்ரஃப் கிண்ணத்தை வென்று சம்மாந்துறை எஸ்.எஸ்.சி விளையாட்டுக்கழகம் சம்பியன்\nஆசிரியர் நியமனங்களின் போது, பற்றாக்குறையுள்ள பிரதேசங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும்- முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்...\nவாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு இறுதிநாள் நிகழ்வு.\nசுதந்திரத்தின் மூலம் பெற்றுக் கொண்ட உரிமைகளை நாட்டில் வாழும் அனைத்து மக்களும்அனுபவிக்க வேண்டும்.\nஓட்டமாவடி பிரதேச சபை ஐக்கிய தேசியக்கட்சி வசமாகும்\nவரலாற்றில் முதல்தடவையாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கண்ணில் வெண்புரை கண்டறிதல் சிகிச்சை முகாம்.\nகல்வியியற்கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினைத்தீர்வுக்கு ஜனாதிபதியைச் சந்திக்கிறார் முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர்\nவன்முறையில் ஈடுபட்டு மரணிப்போருக்கு, நஸ்டயீடு வழங்கும் ஒரே ஆட்சி நல்லாட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.com/news_details.php?/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/2/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/&id=41892", "date_download": "2019-02-21T12:34:22Z", "digest": "sha1:46KKBT7YUKF2BXQ5467ZVP675UDHLW5N", "length": 13886, "nlines": 91, "source_domain": "tamilkurinji.com", "title": " மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 5 சதவீத அகவிலைப்படி கடந்த மார்ச் மாதத்தில் 2 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மேலும் 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 ம் தேதி முதல், முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் அகவிலைப்படி உயர்வால் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62.03 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅகவிலைப்படி உயர்வின் காரணமாக மத்திய அரசு��்கு ஆண்டுதோறும் ரூ. 6112 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும் நடப்பு நிதியாண்டில் ரூ. 4074 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜூலை 1-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பை அறிந்த மத்திய அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு ஊழியர்களின் சங்கங்கள் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nபிஹாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி இனாயத் கான், புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை ...\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nசமூக ஊடகங்களில் இரு பிரிவினருக்கு இடையே விரோதம் ஏற்படுத்தும் வகையிலும் , தேசவிரோத கருத்துக்களையும் பரப்பிய நொய்டாவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவரை தேசவிரோத சட்டத்தில் போலீஸார் ...\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 ...\nமாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 ...\nகாஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்\nகாஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து ...\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் தேவை என சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி உத���தரவிட்டது. இதற்கிடையே ஸ்ரேயா சென், ஜெயஸ்ரீ ...\nரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு\nபுத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் இன்று பாராளுமன்றம் கூடியபோது ரபேல் போர் விமான பேர ஊழல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் காரசாரமாக விவாதித்தார். அவைக்கு வந்து ...\nதலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது\nதெலங்கானாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததால் சொந்த மகளை எரித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தைச் சேர்ந்த கலமெடுகு கிராமத்தைச் ...\nரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராகேஷ் அகர்ஹாரி. தொழிலதிபரான இவருக்கு திவ்யனேஷ்(8), மற்றும் பிரியனேஷ் (6), என இரு மகன்கள் உள்ளனர்.இவர்கள் இருவரும் நேற்று பள்ளியில் ...\n15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை\nபீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜ்பல்லப் யாதவ். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18544-", "date_download": "2019-02-21T11:48:14Z", "digest": "sha1:K6JCFMARLZTMJJELLIUVQSAFQSX4XPP2", "length": 10361, "nlines": 274, "source_domain": "www.brahminsnet.com", "title": " श्री शरणागति दीपिका : 03 / 59  ஸ்ரீ ஶரணாகதி தீ", "raw_content": "\n உன் தேவி , அதன் ஒளி உங்களைத் துதிக்க , அருள் \nஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:\nஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |\nவேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ஸதா , ஹ்ருதி ||\nதீப: - த்வம் , ஏவ , ஜகதாம் ; தயிதா , ருசி: , தே ;\nதீர்க்கம் , தம: , ப்ரதிநிவர்த்யம் - இதம் , யுவாப்யாம் ; |\nஸ்தவ்யம் ; ஸ்தவ , ப்ரியம் ; அத: , ஶரண - உக்தி , வஶ்யம் ;\nஸ்தோதும் , பவந்தம் , அபிலஷ்யதி ஜந்து: - ஏக: ||\nयुवाभ्याम् ......... உங்கள் இருவர்களாலேயே ,\nप्रियम् ............. மகிழ்ச்சி கொள்பவனும் ,\nஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :\n* உலகங்கள் அனைத்துக்கும் , ஒளியைத் தரும் தீபமாக உள்ளவன் நீ ஒருவனே .\n* ஒளியை உடைய , மற்ற பொருட்களுக்கு எல்லாம் , நீயே ஒளியைத் தருகிறாய் .\n* உன்னைக் , கணமும் பிரியாது , நிற்கும் , பெரியபிராட்டி , தீபமாய் நிற்கும் , உனக்கு , ஒளியாகத் திகழ்கிறாள் .\n* உலகம் , நெடுங்காலமாக , அஞ்ஞானம் என்னும் இருளில் , மூழ்கிக் கிடக்கிறது . இந்த இருளை போக்க , உங்கள் ஒருவரால் மட்டுமே , முடியும் .\n* பிறர் , துதிப்பதற்கு , ஏற்ற பெருமையும் , தகுதியும் உனக்கே உள்ளன .\n* உன் குணங்களைப் புகழ்ந்தால் , உனக்கு , மிக்க மகிழ்ச்சி உண்டாகி , அருள் புரிவாய் .\n* 'உனக்கே அடைக்கலம்' என்று வாயினால் கூறினால் , நீ வசப்பட்டு விடுகிறாய் .\n* இத்தகைய , பெருமை உடைய , இந்த ஜந்து , துதிக்க விரும்புகிறது .\n* இதற்கு வேண்டிய அறிவை , நீயே , அருள வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.tamilhealthcare.com/category/videos/dr-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/?filter_by=featured", "date_download": "2019-02-21T11:29:10Z", "digest": "sha1:5BPOBTORZY54VFR3GBNZTWZR3XX5LQL3", "length": 7232, "nlines": 169, "source_domain": "www.tamilhealthcare.com", "title": "Dr.ஃப்ரான்சிஸ் ராய் | ஹெல்த்கேர் மாத இதழ்", "raw_content": "\nமுதுகுத் தண்டுவட வாதநீர் பாதிப்பு\nசிறுநீரகங்கள் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவது எப்படி\nமூட்டுத் தேய்மான வாதத்தைக் குணப்படுத்த முடியுமா\nகோடைக்கால வெயிலில் மயக்கம் ஏன் ஏற்படுகிறது\nHome Videos Dr.ஃப்ரான்சிஸ் ராய்\nமூட்டுத் தேய்மான வாதத்தைக் குணப்படுத்த முடியுமா\nகொலஸ்ட்ரால் ஒரு சிறப்புப் பார்வை\nமூட்டுத் தேய்மான வாதத்தைக் குணப்படுத்த முடியுமா\nகொலஸ்ட்ரால் ஒரு சிறப்புப் பார்வை\nDr.மனகாவலப் பெருமாள் July 8, 2018\nDr.வினோத் குமார் பிலிப் July 8, 2018\nமூட்டுத் தேய்மான வாதத்தைக் குணப்படுத்த முடியுமா\nDr.ஃப்ரான்சிஸ் ராய் July 8, 2018\nகோடைக்கால வெயிலில் மயக்கம் ஏன் ஏற்படுகிறது\n© உரிமை @ஹெல்த்கேர் மாத இதழ்.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-02-21T12:32:59Z", "digest": "sha1:BWED4OQ3TTE3VBBIHIUWFQNBEBFSKXV4", "length": 5019, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொலிவுட் | Virakesari.lk", "raw_content": "\nசட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகழுத்து வலியைக் கண்டறியும் புதிய சிகிச்சை முறை\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nமன்னார் மனித ��ுதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nபூணம் பாண்டேவின் ஆபாச குறும்படத்தின் ட்ரெய்லர் வெளியானது \nபொலிவுட் கவர்ச்சி நடிகையான பூணம் பாண்டே “தி வீக் எண்ட்” என்ற ஆபாச குறும்படத்தை தானே தயாரித்து, நடித்துள்ளார்.\nகவர்ச்சி நடிகை சன்னிலியோனிடம் வாங்கிய நிருபர்.\nபொலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோனிடம், ஏடாகூடமாக கேள்வி கேட்டு ஒரு நிருபர் அறை வாங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்...\nநடிகர் திலீப் குமாருக்கு பத்மவிபூஷண் விருது: நேரில் வழங்கினார் ராஜ்நாத் சிங்\nபொலிவுட் சினிமாவின் அடையாளமாகத் திகழும் பழம்பெரும் நடிகர் திலீப் குமாருக்கு நாட்டின் உயரிய பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்...\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஎமது ஆட்சியில் சுயாதீன அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவோம் - வாசுதேவ\nமலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் தொடர்பில் டக்ளஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/09/18/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2/", "date_download": "2019-02-21T12:24:33Z", "digest": "sha1:DLWDNUNB67U7JSZR567H6VDZJSC4Y6HQ", "length": 8132, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "வேலை அடிப்படை உரிமையை வலியுறுத்தி வாலிபர்கள் சைக்கிள் பிரச்சார பயணம் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / திருப்பூர் / வேலை அடிப்படை உரிமையை வலியுறுத்தி வாலிபர்கள் சைக்கிள் பிரச்சார பயணம்\nவேலை அடிப்படை உரிமையை வலியுறுத்தி வாலிபர்கள் சைக்கிள் பிரச்சார பயணம்\nவேலை உரிமையை இளைஞர்களின் அடிப்படை உரிமையாக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்து, மாநில உரிமையைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சைக்கிள் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்பட்டது.\n15 வேலம்பாளையம் நகர வாலிபர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று அணைப்பாளையம் பகுதியில் துவங்கிய இந்த பிரச்சார பயண இயக்கத்தை சிஐடியு உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் தொடக்கி வைத்தார். வாலிபர் சங்க நகரத் தலைவர் நவீன் தலைமையில் செயலாளர் சின்னசாமி, துணைத் தலைவர் அருண் கார்த்திக், துணைச் செயலாளர் ஹனிஃபா உள்பட நிர்வாகிகள், சங்க முன்னணி ஊழியர்கள் சுமார் நூறு பேர் பங்கேற்றனர். அணைப்பாளையம், ரங்கநாதபுரம், சாமுண்டிபுரம், அம்மன்நகர், பிடிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வேலம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இப்பயணம் நிறைவடைந்தது. இதில் பங்கேற்றோர் வேலை உரிமையை அடிப்படை உரிமையாக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். முடிவில், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் சம்சீர்அகமது பிரச்சார இயக்கத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினார்.\nவேலை அடிப்படை உரிமையை வலியுறுத்தி வாலிபர்கள் சைக்கிள் பிரச்சார பயணம்\nமின்சாரம் தாக்கி தம்பதி பலி\nசாலைப்பணியாளர் சங்க அமைப்பு தினம் அவிநாசியில் கொடியேற்று விழா\nகூலி உயர்வு வழங்காவிட்டால் வேலை நிறுத்தம்: பவர்டேபிள் உரிமையாளர்கள் முடிவு\nகுடிநீரை முறையாக விநியோகிக்கக்கோரி பெண்கள் சாலைமறியல்\nநகை கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது: நகைகள் பறிமுதல்\nஅரசு அலுவலகம் அருகில் சாக்கடை கழிவுநீர் தேக்கம்: மாநகராட்சி அலட்சியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/23/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A/", "date_download": "2019-02-21T12:47:45Z", "digest": "sha1:66QMSEYLD4MOOJL7VAHGTKFN5KHYD5HO", "length": 10707, "nlines": 149, "source_domain": "theekkathir.in", "title": "செந்தொண்டர்களை தாக்கிய சினிமா போலீசின் அடுத்த அந்தர் பல்டி..! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / பேஸ்புக�� உலா / செந்தொண்டர்களை தாக்கிய சினிமா போலீசின் அடுத்த அந்தர் பல்டி..\nசெந்தொண்டர்களை தாக்கிய சினிமா போலீசின் அடுத்த அந்தர் பல்டி..\nவெறும் 30 மீட்டர் தொலைவிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை ஊர்வலத்திற்காக இடைமறித்ததோடு, தாமதமாக வழிவிட்டனர்.\nமேற்கண்ட பதிவு தூத்துக்குடி போலீஸ்காரர் ஒருவரால் பூட்டப்பட்ட முகநூல் பக்கம் மற்றும் வாட்ஸ்ஆப்பிலும் உலவவிடப்பட்டிருக்கிறது.\n“கெட்டிக்காரன் பொழுது எட்டு நாள் என்பார்கள். கெட்டவர்களின் புழுகு எட்டு நொடி கூட தாங்காது.”\nகீழே உள்ளது போலீஸ்காரர் ஒருவரால் தான் தாக்கப்பட்டதாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலான FIR. எந்த இடத்திலும் ஆம்புலன்ஸ் பற்றிய குறிப்பு இல்லை. ஓரளவிற்காகவது தூத்துக்குடி, அண்ணாநகர் பிரதான சாலையை தெரிந்தவர்களுக்கு இந்தப் பதிவு எத்தனை நகைப்பிற்கு உரியது விளங்கும். FIR பொய், அதை வலுப்படுத்துவதாகக் கொண்டு மயிலேறும் பெருமாள் பதிவிட்டிருப்பது சூப்பர் பொய்.\nஉண்மை ஒன்றே ஒன்றுதான். பொய் எத்தனையாகவும் இருக்கலாம். விதவிதமாய் சொல்லிப் பார்க்கிறார்கள். ஒவ்வொன்றையும் அம்பலப்படுத்துவோம்.\nமயிலேறும் பெருமாள் கையில் காவல்துறையின் வீடியோ இருக்கக் கூடும். அவர் முழுமையான வீடியோவை வெளியிடத் தயாரா\nஇன்னும் ஒவ்வொன்றாய் அம்பலப்படுத்துவோம். ஒவ்வொரு பொய்க்கும் ஒரு விலை வைப்போம்\nகெட்டுத்தான் போவேன் என்று பெட் கட்டுகிறார் மைலார்ட்…\nதூத்துக்குடி தென் பாகம் காவல்நிலைய FIR No: 113/20-02-2018ல் ஒரு சித்தரிப்பு படத்தில் உள்ளது.\nஅவர்களைக் காப்பாற்றிக் கொள்ள தப்பி ஓடினார்களாம். அப்போது அவர்களை விரட்டி வந்தவர்கள் கீழே விழுந்தார்களாம். அதனால் அவர்களுக்கு அடிபட்டதாம். அப்படி அடிபட்டதை ஓடிக் கொண்டிருந்தவர்கள் எவ்வளவு நுணுக்கமாக கண்ணை பின்பக்கமாகத் திருப்பி கவனித்திருக்கிறார்கள் என்று பாருங்கள். அதில் சில பேர் தவறி கீழே விழுந்தார்களாம்.\nகீழே விழுந்ததில் விமலுக்கு தலையில் இடது பக்கம் அடிபட்டதாம். இடது முழங்கை, வலது கால் பாதம் மேல், உதடு ஆகிய இடங்களில் காயம் பட்டதாம்.\nவிஷ்ணுவரதனுக்கு உச்சந்தலையிலும் முதுகிலும் காயம் ஏற்பட்டதாம்.\nஉச்சந்தலையிலும் முதுகிலும் ஒரேநேரத்தில் காயம் படும்படி விழுவது அசாத்தியமானது. அப்படி விழுவத�� முன்னோக்கி ஓடிக் கொண்டிருந்த ஒருவர் அதுவும் பின்னே ஒரு கூட்டம் விரட்டி வரும் போது, துல்லியமாக இடது வலது உச்சந்தலை பாதம் மேல் என்று படம்பிடித்திருப்பது இன்னும் அசாத்தியமானது.\nஇதுவெல்லாம் ஏஎஸ்பி செல்வநாகரத்தினம் தன் காவலர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கும் புதிய வித்தைகள். #RedRally #CPIM\n'R.S.S., இந்து முன்னணி குறித்து எம்.ஜி.ஆர்'\nஉ பி யில் \"ராமாயண\" தொழில் வளர்ச்சி..\nஅமித்ஷா யாத்திரையும் அர்ணாப் பில்டப்பும்…\nநீதிபதிக்கு கிட்டப்பாவின் நெத்தியடி பதில்- மதுக்கூர் ராமலிங்கம்\nபோக்குவரத்து ஊயர்கள் வேலை நிறுத்தம் – நடந்தது – நடப்பது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-21T11:31:44Z", "digest": "sha1:U3YTNHK2UUIELHVIQRD2RPP7GDFB2OYA", "length": 16294, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "கிழக்கில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார் | CTR24 கிழக்கில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார் – CTR24", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி, யாழ்ப்பாண மக்கள் போராட்டம்\nஇன அழிப்பை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்\nபௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது\nபன்னாட்டு தூதுவர்களைச் சந்தித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nஇந்திய��� – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை\nகிழக்கில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்\nகிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பு இனரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது பாதகமான விளைவுகளை ஏற்படும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பிற்கான போட்டிப் பரீட்சை கடந்த யூலை 14 ஆம் நாள் நடத்தப்பட்ட போது, இனரீதியிலான அடிப்படையில் ஆட்சேர்ப்பு இடம்பெறும் என்பதற்கான எந்தவொரு பிரத்தியேக பிரிவுகளும் கொடுக்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஆனால் தற்போது கிழக்கு மாகாண சபையின் சில நிர்வாக உத்தியோகத்தர்களினால் ஆட்சேர்ப்பிற்கான வெட்டுப்புள்ளிகள் இனரீதியில் அறிவிக்கப்பட்டுளளதாகவும், ஆட்சேர்ப்பு தொடர்பில் இப்படியான ஒரு நடைமுறை முன்னர் எப்போதும் பின்பற்றப்படவில்லை என்பதோடு, இது அப்பட்டமான ஒரு பாகுபாடு காட்டும் அநீதியான செயலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎந்த அடிப்படையில் இப்படியான ஒரு தீர்மானத்தினை உத்தியோகத்தர்கள் எடுத்தார்கள் என்பதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை எனவும், இந்த நடவடிக்கையானது கிழக்கு மாகாணத்தில் தனிப் பெரும்பான்மை சமூகமான தமிழ் மக்களுக்கு குறிப்பிடத்தக்க பாதக விளைவுகளை உருவாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.\n30 ஆண்டுகள் நிலைத்த ஆயுத போராட்டமானது, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பிரதேசங்களிலேயே இடம்பெற்றது எனவும், இதன் நிமித்தம் தமிழ் பாடசாலைகள் தேவையான ஆசிரியர்களும் ஏனைய சலுகைகளும் இன்றி இயங்காத நிலைக்கு தள்ளப்பட்டதனால், இந்த பிரதேசங்கள் கல்வியில் பின்னோக்கி நகர நேர்ந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த பின்னணியில் எவ்வாறு வெட்டுப்புள்ளிகள் முடிவு செய்யப்பட்டது என்பதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை எனவும், எனவே அனைத்து விண்ணப்பதாரிகளும் சமமாக நடாத்தப்படுவதையும், இன அடிப்படியில் எந்தவொரு பாகுபாடும் காட���டப்படாமல் இருப்பதனையும், நீதி நிலைநாட்டப்படுவதனையும் உறுதி செய்யும் முகமாக உரிய திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மிக வினயமாக கேட்டுக்கொள்வதாகவும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இரா சம்பந்தனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious Postஇலங்கை அரசியலில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்து வரும் அபாயம் உள்ளது என்று பேராசிரியர் இராமு. மணிவண்ணன் எச்சரித்துள்ளார் Next Postஇந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு இலண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது\nபலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nமக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது...\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சி���ை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?tag=%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2019-02-21T12:21:48Z", "digest": "sha1:RFMCBSAKY7HOLMLJIYRXEL4PNBU5MT6C", "length": 4921, "nlines": 93, "source_domain": "rightmantra.com", "title": "நரம்பு கோளாறுகளை போக்கும் பரிகாரத் தலம் – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > நரம்பு கோளாறுகளை போக்கும் பரிகாரத் தலம்\nநரம்பு கோளாறுகளை போக்கும் பரிகாரத் தலம்\nசித்தர்கள் பாடிய, நரம்பு கோளாறுகளை நீக்கும், பேரம்பாக்கம் சோளீஸ்வரர்\nசிவாலயங்களை பொதுவாக சைவ சமயக் குரவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என நால்வர் பாடியிருக்கின்றனர். ஆனால், சித்தர்கள் பாடிய சிவாலயம் ஒன்று இருக்கிறது தெரியுமா திருவள்ளூரை அடுத்துள்ள பேரம்பாக்கத்தில் எழுந்தருளியிருக்கும் சோளீஸ்வரர் தான் அந்த பெருமையை உடையவர். முதலாம் குலோத்துங்க சோழனால் கி.பி.1112ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமையான கோயில், நரம்புக் கோளாறுகளை நீக்கும் தலம் என பல்வேறு பெருமைகள் கொண்டது காமாட்சியம்மன் உடனுறை சோளீஸ்வரர் திருக்கோயில். இன்றைய பேரம்பாக்கம், சோழர் காலத்தில்\nநரம்பு கோளாறுகளை நீக்கும் பேரம்பாக்கம் சோளீஸ்வரர்நரம்பு கோளாறுகளை போக்கும் பரிகாரத் தலம்நரம்பு கோளாறுகள் நீங்கபேரம்பாக்கம் சோளீஸ்வரர் Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2017/11/02/22677/", "date_download": "2019-02-21T12:39:37Z", "digest": "sha1:2SLNL2FKGQX4HNPDHVAOJSALL7CZW6SO", "length": 10600, "nlines": 54, "source_domain": "thannambikkai.org", "title": " நவம்பர் மாத உலக தினங்கள் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » நவம்பர் மாத உலக தினங்கள்\nநவம்பர் மாத உலக தினங்கள்\n1. உலக கழிப்பறை தினம் (World Toilet Day) நவம்பர் – 19\nஆண்டுதோறும் பல்வேறு நாட்கள் உலக தினங்களாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் கழிப்பறைக்காகவும் ஒரு உலக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது வியப்பாக இருக்கும். கழிப்பறை என்பது அவ்வளவு முக்கியமானதா என்று நினைக்கலாம். ஆம், கழிப்பறைப் பிரச்சனை சர்வதேச அளவில் ஒரு பெரிய சவாலாக உள்ளது, உலகம் முழுவதும் சுமார் 260 கோடி மக்கள் இந்த நெருக்கடியை நாள்தோறும் சந்தித்து வருவதாக ஐ.நா.வின் அறிக்கை தெரிவிக்கிறது,\nகழிப்பறைப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி தோற்றுவிக்கப்பட்டதுதான் உலக டாய்லெட் கழகம் (World Toilet Organisation) என்ற சர்வதேச அமைப்பு, சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளின் கழிப்பறை மேம்பாட்டு அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட நவம்பர் 19ம் தேதி அன்று அனைத்து நாடுகளிலும் ‘உலக கழிப்பறை தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது, கழிப்பறை சுகாதாரத்தின் முக்கியத்துவத்தையும் அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதுதான் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்,\nகழிப்பறை வசதி என்பது ஆரோக்கியத்தின் அடிப்படை. இயற்கையின் அழைப்பிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது, விழித்ததிலிருந்து படுக்கைக்குச் செல்லும் வரை, ஏன் தூக்கத்திற்கு இடையிலும் கூட இயற்கை உபாதைகளுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். வீடு, அலுவலகம், பயணம் என்று எங்கே வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இயற்கையின் அழைப்பு வரலாம். இன்று முடியாது, நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திப் போட முடியாது, ஆனால் இதைப்பற்றிப் பேசுவதற்குக் கூட யோசிக்கிறோம். அது ஏதோ கூடாத செயல் போல எண்ணுகிறோம், இயற்கை உபாதைகள் ஏற்பட்டால், வெளிப்படையாகச் சொல்ல பலர் கூச்சப்படுகிறார்கள்.\nவீதிக்கு வீதி வகை வகையான உணவகங்கள், கடைகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் கழிப்பறை மட்டும் நாம் தேடும் இடத்தில் அல்லது தேவைப்படும் இடத்தில் இருப்பதில்லை. வீட்டைவிட்டு புறப்படுவதற்கு முன்பே எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு புறப்பட வேண்டிய கட்டாய நிலை உள்ளது. பல நேரங்களில் அவசரத்துக்கு இடம் கிடைக்காமல் உரிய இடம் தேடி அலைந்து அல்லல்படுகின்றனர், அன்றாடம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை இப்படித்தான் கழிகிறது.\nஉலக அளவில் சுகாதார��ான கழிப்பறை வசதி இல்லாத 260 கோடி மக்களில் 180 கோடி மக்கள் தெற்காசிய நாடுகளில் வசிக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை 28 சதவிகித மக்கள் மட்டுமே நல்ல கழிப்பறை வசதியோடு வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பரிக்காவில் உள்ள காங்கோ, உகாண்டா,தான்சானியா போன்ற நாடுகள் இந்தியாவைவிட மேம்பட்ட சுகாதார வசதியோடு இருப்பதாக ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது,\nபோதிய கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் ஏரிகள், குளங்கள், சாலை ஓரங்கள், வயல்வெளிகள், கண்மாய்கள் போன்ற இடங்களில் காலைக்கடன்களை முடித்துக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை உள்ளது. அதிலும் குறிப்பாகப் பெண்களின் நிலை மிகவும் வேதனைக்குரியது, இருள் பிரியாத அதிகாலை நேரத்தையும், இருள் கவியும் மாலை நேரத்தையும் மட்டுமே அவர்கள் பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் அவர்கள் தொற்றுநோய், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.\nசரியான கழிப்பறை வசதியில்லாத காரணத்தால் பெண்களின் கல்வி, ஆரோக்கியம், கௌரவம் போன்றவையும் பாதிப்புக்குள்ளாகின்றன, குறிப்பாகப் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் தங்கள் படிப்பைத் தொடராமல் இடைநிறுத்தம் செய்வதற்கு தாங்கள் பயிலும் பள்ளியில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததும் ஒரு முக்கியக் காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nசிந்தனை மாற்றமே வாழ்க்கையின் முன்னேற்றம்\nநவம்பர் மாத உலக தினங்கள்\nநெஞ்சம் குளிர்ந்த நிறைவான வாழ்த்து \nஉள்ளே பார் உன்னை தெரியும்..\nவிரும்பிய தருணங்களை திரும்பிப் பார்க்கிறேன்\nசுவாமி விவேகானந்தரின் வெற்றிச் சிந்தனைகள்\nவெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்\nமுதலில் அடிவாரத்தை தொடுவோம், பின்னர் சிகரத்தை தொடலாம்.\nவெற்றி உங்கள் கையில்- 47\nவாழ நினைத்தால் வாழலாம் – 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=451986", "date_download": "2019-02-21T13:00:39Z", "digest": "sha1:ZFR7PLLFFXWAUCXE2AWNKQA5BQGKC73Z", "length": 8868, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் சந்தானம் குழு அறிக்கையை வெளியிட அனுமதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் அரசு தரப்பு வாதம் | Professor Nirmala Devi's affair should allow Santhanam Group to publish the report: The government's argument in the High Court - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் சந்தானம் குழு அறிக்கையை வெளியிட அனுமதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் அரசு தரப்பு வாதம்\nசென்னை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கை பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கனவே, இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பல்கலைக்கழகங்களின் வேந்தர் நியமித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் குழு அளித்த அறிக்கையை வெளியிட தடைவிதித்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல், உண்மை வெளியாக வேண்டுமென்றால் சந்தானம் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். எனவே, அறிக்கையை வெளியிட விதித்த தடையை நீக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. மனுதாரர் தரப்பில், விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டுமென்று வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விசாரணையை எப்படி நிறுத்த முடியும் குற்றச்சாட்டு குறித்து உண்மையை கண்டறிய ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஆளுநர் அலுவலகத்துக்கு உரிமையில்லையா குற்றச்சாட்டு குறித்து உண்மையை கண்டறிய ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஆளுநர் அலுவலகத்துக்கு உரிமையில்லையா என்று கேள்வி எழுப்பினர். மேலும், மாணவிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டது தொடர்பாக மனுதாரர் தரப்பு கூடுதல் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nபேராசிரியர் நிர்மலா தேவி ஐகோர்ட் அரசு\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் விவசாயிகள் போராட்டம்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை : பாதுகாப்பு வளையத்திற்குள் மாநகரம்\nநாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்கள் கருத்து கூறலாம் : மு.க. ஸ்டாலின் அறிவிப்பு\n5 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காததை கண்டித்து முதன்மை தலைமை பொறியாளரை உதவி பொறியாளர்கள் முற்றுகை: பொதுப்பணித்துறையில் பரபரப்பு\nசென்னை பல்கலை அறிவித்த தேர்வு கட்டண உயர்வு ரத்து: மாணவர்களின் 3 நாள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17661-an-another-mob-lynching-in-palwal.html", "date_download": "2019-02-21T12:04:04Z", "digest": "sha1:CDAOSSM2TQ2F55JWZHAA4XHG5G5VA2ZE", "length": 8966, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "மாட்டுக்காக மற்றும் ஒரு படுகொலை!", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமாட்டுக்காக மற்றும் ஒரு படுகொலை\nசண்டீகர் (04 ஆக 2018): அரியானாவில் மாட்டை திருடியதாக கூறி 25 வயது இளைஞர் அடித்துப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nஅரியானாவின் பஹரோலா அருகே உள்ள கிராமம் ஒன்றில் மாடு திருடியதாகக் கூறி ஒரு இளைஞரை அடித்து படுகொலை செய்துள்ளது. கொல்லப் பட்ட நபர் யார் என்ற அடையாளம் தெரியவில்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.\nஅரியானாவின் ஆல்வாரில் பெஹ்லுகான் தொடங்கி கடந்த வாரம் மாடுகளை வாங்கிச் சென்ற ரக்பர் கான் என்ற 28 வயது இளைஞர் வரை பலர் அடித்துப் படுகொலை செய்யப் பட்ட நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.\nஉச்ச நீதிமன்றம் எச்சரித்தும் நாடெங்கும் மாட்டுக்காக தொடர்ந்து பலர் படுகொலை செய்யப் படுவது தொரந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\n« பரூக் அப்துல்லா வீட���டில் நுழைய முயன்றவர் சுட்டுக் கொலை அருண் ஜெட்லி மீண்டும் இந்த மாதம் பொறுப்பேற்கிறார் அருண் ஜெட்லி மீண்டும் இந்த மாதம் பொறுப்பேற்கிறார்\nBREAKING NEWS: பாகிஸ்தான் கைதி ஜெய்ப்பூர் சிறையில் படுகொலை\nகாங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\nகாங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் மர்ம நபர்களால் படுகொலை\nஆர்யா சாய்ஷா காதல் - உறுதி படுத்திய ஆர்யா\nஅதிமுக ஹெச்.ராஜாவுக்கு வைத்த செக் - அதிர்ச்சியில் ஹெச்.ராஜா\nகுழப்பத்தை ஏற்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு\nவிஜயகாந்த் ரிட்டர்ன் - யாருடன் கூட்டணி என்று அறிவிப்பு\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nஅதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியானது\nமோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதியில் நின்ற பரிதாபம்…\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nஅலிகார் பல்கலைக் கழகத்தில் பாஜக ஆதரவு ரிபப்ளிக் டிவியின் அட்டூழிய…\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக வி…\nகொலையான ராமலிங்கம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய முஸ்லிம்…\nசெல்போன் கேம் விபரீதம் - தங்கைக்கு நிச்சயித்தவரை கத்தியால் குத்தி…\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்\nகழகங்களுக்கு எதிராக புத்தகமே போட்டவர் ராமதாஸ் - ஸ்டாலின் விள…\nநெட்டிசன்களை விளாசிய சானியா மிர்சா\nBREAKING NEWS: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை\nஉல்லாசமாக இருந்த 20 ம் 40 ம் - வீட்டுக்கு தெரிந்ததால் நடந்த …\nபோலீஸ் வாகனம் மோதியதில் மூன்று பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/Died.html?start=5", "date_download": "2019-02-21T12:40:37Z", "digest": "sha1:NDE4JS4PASXHXVGGDJGYSXKMUKGMZMSK", "length": 8431, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Died", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nவிவசாயத்தை காப்பாற்றிய நெல் ஜெயராமன் மரணம்\nசென்னை (06 டிச 2018): நெல் ஜெயராமன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.\nகட���ூர் (05 டிச 2018): பரங்கிப் பேட்டை அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் HW புஷ் மரணம்\nவாஷிங்டன் (01 டிச 2018): அமெரிக்காவின் 41வது அதிபரான ஜார்ஜ் HW புஷ் நேற்று வயது முதிர்வு காரணமாக காலமானார்.\nமனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டிய நவீன ஷாஜஹான் மரணம்\nலக்னோ (11 நவ 2018): மனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டிய ஃபைசுல் ஹஸன் கத்ரி என்ற நவீன ஷாஜஹான் விபத்தில் காலமானார் அவருக்கு வயது 83.\nமெட்டி ஒலி நடிகர் திடீர் மரணம்\nபழனி (04 நவ 2018): மெட்டி ஒலி சீரியலில் நடித்து புகழ் பெற்ற நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\nபக்கம் 2 / 11\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nசொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அமைச்சர…\nஉல்லாசமாக இருந்த 20 ம் 40 ம் - வீட்டுக்கு தெரிந்ததால் நடந்த விபரீ…\nஜெய்ஷ்-இ-முகமது தலைமை அழிப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nகுறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றதன் பின்னணி\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக வி…\nசெல்போன் கேம் விபரீதம் - தங்கைக்கு நிச்சயித்தவரை கத்தியால் குத்தி…\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலைய…\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் இரு குழந்தைகளை தத்…\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு…\nஉத்திர பிரதேசத்தில் நில நடுக்கம்\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2012/05/sivan-vishnu.html", "date_download": "2019-02-21T11:52:55Z", "digest": "sha1:7NVZI7MJQT4XN5UCLV3EAQ3YMG2ENVMP", "length": 27184, "nlines": 307, "source_domain": "www.muththumani.com", "title": "பொலன்னறுவையிலுள்ள சிவன், விஷ்ணு கோயில்களில் தமிழ்க் கல்வெட்டுகள் புதிதாகக் கண்டுபிடிப்பு _ - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவ���க சரிசெய்யப்படும்..\nHome » வரலாறு » பொலன்னறுவையிலுள்ள சிவன், விஷ்ணு கோயில்களில் தமிழ்க் கல்வெட்டுகள் புதிதாகக் கண்டுபிடிப்பு _\nபொலன்னறுவையிலுள்ள சிவன், விஷ்ணு கோயில்களில் தமிழ்க் கல்வெட்டுகள் புதிதாகக் கண்டுபிடிப்பு _\nபொலன்னறுவையில் அமைந்திருக்கும் மூன்றாம் ஐந்தாம் சிவாலயங்களிலும் நான்காம் விஷ்ணு கோயிலிலும் இதுவரை வாசிக்கப்படாத 30 க்கும் மேற்பட்ட தமிழ்க்கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழர் வரலாற்றிலும் குறிப்பாக இலங்கை சைவசமய வரலாற்றிலும் மிகப் பிரதானமான ஆதாரங்களாக விளங்கும் இக் கல்வெட்டுகளை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன் கண்டுபிடித்துள்ளார்.\nஇக்கண்டுபிடிப்புக் குறித்து பேராசிரியர் சி. பத்மநாதன் வீரகேசரிக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது பின்வருமாறு கூறினார். ”பொலன்னறுவையில் அமைந்திருக்கும் மூன்றாம் ஐந்தாம் சிவாலயங்களில் கருங்கல் இடிபாடுகளைக் கூர்மையாகக் கவனித்த பொழுது வியப்புக்குரிய சில விடயங்களை அறியமுடிந்தது. இந்தக் கோயில்கள் பாதுகாப்பாக உள்ள பொலன்னறுவைத் தொல்லியல் சின்ன வலயங்களுக்கு மிகத் தூரத்தில், ஹிங்குராங்கொட வீதியில் 2 கி.மீ தொலைவிலுள்ளது.100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீதி மாட்டுவண்டிப் பாதையாக இருந்தது. இம்மூன்று கோயில்களிலும் பெருந்தொகையான தமிழ்ச்சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன.\nமூன்றாம் சிவாலயத்தைப் பொறுத்தவரையில் அதனை அகழ்வுசெய்து கண்டறிந்தவர்கள் சாசனங்களை அவதானிக்கவில்லை. இந்தப்பணி ஏறக்குறைய 106 வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது. கோயிலைப்பற்றிய அகழ்வாய்வு அறிக்கையிலும் அங்குள்ள சாசனங்கள் பற்றி எதுவித குறிப்புகளும் காணப்படவில்லை. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தொல்பொருளியல் திணைக்களம் இக்கோயில் பற்றி புதிதாக எந்தப் பணியினையும் நிறைவேற்றவில்லை. சில தினங்களுக்கு முன்பு இக்கோயில் உடைக்கப்பட்டு, சேதமாக்கப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது. நேரே பார்த்தபொழுது கட்டிடத்தின் எந்தப் பகுதியாவது சேதமடையவில்லை என்பது உறுதியாகியது. ஆனால் மூலஸ்தானத்திலுள்ள உடையாரைப் பெயர்த்தெடுத்து கீழே நிலத்தை மிக ஆழமாகத் தோண்டியுள்ளனர். இது புதையல் தேடுவோரின் வேலை போலவே தெரிகின்றது. அதிக்���்டானத்தில் குமுதப்படையில்,(வாசல்முகப்பில்) கோயிலின் மூன்று பக்கங்களில் சாசன வாசகங்கள் மிகச் சிறிய எழுத்துக்களில் வெட்டப்பட்டுள்ளன. இவை மிகத் தெளிவாகத் தெரிகின்றன. மேலும், இக்கோயிலின் வாசற்படியிலும் முகமண்டபத்து நுழைவாயிற் கதவின் மேலமைந்த உத்திரத்திலும் இரண்டு வரியில் எழுதப்பட்ட சாசனம் தெளிவாகத் தெரிகின்றது. கோயிலின் தெற்குப் பக்கத்தில் துண்டங்களாகக் காணப்படும் கருங்கற்கள் பலவற்றில் எழுத்துகள் தெரிகின்றன. இக்கோயில் கட்டட அமைப்பில் வானவன் மாதேவி ஈஸ்வரத்தை முன்மாதிரியாகக் கொண்டது. இது பாதுகாக்கப்படவேண்டிய ஓர் அரும் தொல்பொருட்சின்னம். அங்குள்ள சாசனங்களைப் படித்து வெளியிடுவதற்கான முயற்சிகள் மிகவிரைவில் நடைபெறவேண்டும்\nமூன்றாம் சிவாலயத்திற்கு எதிர்ப்புறத்தில் தெருவின் மறுபக்கத்தில் அமைந்திருப்பது ஐந்தாம் சிவாலயத்தின் அழிபாடுகள். இதுவே பொலன்னறுவைக்காலத்து இந்துக் கோயில்களில் மிகவும் பெரியது. செங்கற்கட்டுமானம். வழமையாகவுள்ள கட்டடங்களுக்கு மேலாக மூன்று பெரும் மண்டபங்களும் அமைந்திருக்கின்றன. எல்லாவற்றுக்கும் முன்னால் அமைந்த மண்டபம் மிகவும் அகலமானது.\nகோயிலில் மிகவும் உயரமான தூண்கள் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. மூலஸ்தான, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்பவற்றின் நுழைவாயிலில் அமைந்த தூண்களிலே சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. மண்டபம் ஒன்றிலே உடைந்த சாசனம் எழுதிய பல கற்கள் காணப்படுகின்றன. இவை ஆயிரம் ஆண்டுகளாக மழையினாலும் வேறு இயற்கை சக்திகளினாலும் பாதிக்கப்பட்டதால் அவற்றிலே பெருமளவிற்கு எழுத்துகள் சிதைந்துவிட்டன. ஆயினும் மிக நுட்பமான முறையில் படியெடுப்பதன் மூலமும் படம் எடுப்பதன் மூலமும் அவற்றின் சில பகுதிகளையேனும் மீட்டுக்கொள்ள முடியும்.\nஅருகிலுள்ள விக்ஷ்ணு கோயிலில் ஏனைய இரண்டு கோயில்களைக் காட்டிலும் கூடுதலான அளவிலே கல்வெட்டுகள் காணப்படுகின்றன. நுழைவாசற்படி மூலஸ்தானப்படி ஆகியவற்றிலும் பல தூண்களிலும் சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. அண்மைக்காலத்திலே சேதமடைந்துள்ள மூலஸ்தானப் படியிற் சதுரவடிவில் அமைந்த மிக நீளமான தூண்களை அடுக்கிவைத்துள்ளனர்.\nமேற்புறத்திலுள்ளவற்றிலே சாசனங்கள் தெளிவாகத் தெரிகின்றன. இந்தக் கோயில் வளாகத்தில் பல இடங்களில��� சாசனம் எழுதிய, துண்டமான கற்கள் காணப்படுகின்றன.\nஓர் அருங்காட்சியகத்திலே, தூண்சாலையிலே நிரைநிரையாக பல வரிசைகளில் நிறுத்தி வைக்கக்கூடிய சாசனம் எழுதிய தூண்கள் ஐந்தாம் சிவாலயத்திலும் அதனை அடுத்து இருக்கும் விக்ஷ்ணு கோயிலிலும் காணப்படுகின்றன. இச்சாசனங்கள் அனைத்தும் 11ஆம் 12ஆம் நூற்றாண்டுகளுக்குரியவை. சமய வழிபாடுகள், சமூகநிலைகள் என்பன பற்றி இவற்றிலே மிகவும் பயனுடைய விபரங்கள் கிடைக்கும் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. பொலன்னறுவை நகரத்து மறைந்துபோன வரலாற்றின் ஓர் அத்தியாயத்தை இவற்றின் மூலம் மீட்டுக்கொள்ள முடியும் என்பது உறுதியான நம்பிக்கையாகும்.” எனப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன் உறுதிபடத் தெரிவித்தார்\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nமுத்துமணி இணைய வாசகர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nதமிழுக்கு அமுதென்று பெயர் அது எங்கள் உயிருக்கு நேர் - தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக...\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81?page=8", "date_download": "2019-02-21T12:13:24Z", "digest": "sha1:HLRUKNGXOK2KGI7BH2U6CVJX2ZYSHFVA", "length": 8689, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: படகு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான ��ுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகழுத்து வலியைக் கண்டறியும் புதிய சிகிச்சை முறை\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nகட்டுகுருந்தை படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு; 4 பேரை காணவில்லை\nகளுத்துறை, கட்டுகுறுந்தை கடலில் வைத்து ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை இன்று 12 ஆக உயர்வடை...\nகடலட்டை பிடித்த 14 மீனவர்கள் கடற்படையால் கைது\nநாச்சிக்குடா கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகளைப் பிடித்த 14 மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.\nபடகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் இழப்பீடு\nகளுத்துறை - கட்டுக்குறுந்த கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூப...\nபடகு கவிழ்ந்ததில் மூவர் பலி : மலேசியாவில் சம்பவம்\nமலேசியாவின் பிரபல சுற்றுலா தீவுகள் ஒன்றில் படகொன்று கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திச் சேவை தெரிவித...\nபடகு கவிழ்ந்து மீனவர் பலி ; சோகத்தில் மட்டக்களப்பு ( படங்கள், காணொளி இணைப்பு )\nமட்டக்களப்பு, திராய்மடுவைச் சேர்ந்த 3 மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் கரை உயிர...\nஇன்று முதல் நெடுந்தாரகை பயணிகள் படகு சேவை ஆரம்பம்\nகுறிகட்டுவான் முதல் நெடுந்தீவு வரையிலான நெடுந்தாரகை பயணிகள் படகு போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.\nதனுஷ்கோடி கடலில் கைது செய்யப்பட்ட இலங்கையர் யார்\nமன்னார் பேசாலை பகுதியில் இருந்து ட்யூக் என்பவர் சட்டவிரோதமாக படகு மூலம் இராமேஸ்வரம் செல்ல முயன்ற போது தனுஷ்கோடி அரிச்ச...\nமோடிக்கு பன்னீர்செல்வம் அவசர கடிதம்\nஇலங்கையில் உள்ள 20 தமிழக மீனவர்களையும், 118 படகுகளை ��ிடுவிக்க நடவடிக்கை எடுப்பதற்கும் மற்றும் ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்...\nபடகு தீ விபத்தில் சிக்கி 23 பேர் பலி 33 பேர் படுகாயம்\nஇந்தோனேசியாவில் தீவு பகுதியை நோக்கி 240 இற்கும் அதிகமான பயணிகளை ஏற்றி சென்ற படகில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 23 பேர்...\nமேலும் 1 படகு கவிழ்ந்தது ; மட்டுவில் சம்பவம் \nதொழில் நிமிர்த்தம் நேற்று பகல் 2 மணியளவில் கடலுக்கு சென்ற அமிர்தகழி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களின் படகு கடலில் மூழ்கி...\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஎமது ஆட்சியில் சுயாதீன அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவோம் - வாசுதேவ\nமலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் தொடர்பில் டக்ளஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1208", "date_download": "2019-02-21T11:38:39Z", "digest": "sha1:IZ7KMBO37HKNTGSGDOQJWMDBDGYV45YK", "length": 33233, "nlines": 84, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nசர் இராபர்ட் புரூஸ் புட் நினைவு அறக்கட்டளை\nஒரு மன்னரும் ஒரு கோயிலும் - 2\nதேடலில் தெறித்தவை - 8\nசிற்பங்கள் ஓவியங்கள் காட்டும் தலவரலாறுகள்\nமரபுக் கட்டடக்கலை - 01\nதப்பிப் பிழைத்த தமிழ்க் கூத்து - 2\nஇதழ் எண். 101 > கலைக்கோவன் பக்கம்\nஒரு மன்னரும் ஒரு கோயிலும் - 2\nதிருவரங்கத்துப் பள்ளிகொண்டருளிய பெருமாளுக்குப் பெருந்தனத்துச் சிறுதனத்து மலையாளர் ஐம்பது கழஞ்சுப் பொன்னில் பிடியிட்ட, ஆயிரவன் என்னும் பெயர் கொண்ட கவரி ஒன்றைக் கொடையளித்தனர். ‘பொற்கைத் திருவெண்சாமரை’ என்று கல்வெட்டுச் சுட்டும் இக்கவரியைப் பள்ளிகொண்ட பெருமாளுக்கு வீச இராஜாச்ரய சதுர்வேதிமங்கலத்து மங்கையாழ்வான் பணியமர்த்தப்பட்டார். பொறுப்பைத் திருவரங்கத்துப் பெருங்குறி மகாசபை ஏற்றமையும் கோயில் நிருவாகக் குழு சார்ந்த யாரும் இவ்வறக்கட்டளையில் இடம்பெறாமையும் குறிப்பிடத்தக்கன.\nவிழாக் காலங்களில் கோயில் உற்சவர்கள் மேற்கொண்ட உலாக்கள் பேசும் கல்வெட்டுகளைத் தமிழ்நாட்டுக் கோயில்களில் குறைவாகவே எதிர்கொள்ள முடிகிறது. அத்தகு மிகச் சில ���ல்வெட்டுகளுள் திருவரங்கத்துக் குலோத்துங்கர் காலக் கல்வெட்டுகள் ஐந்து குறிப்பிடத்தக்கன. அழகிய மணவாளப் பெருமாளின் எழுந்தருள்கை பேசும் முதற் கல்வெட்டு அவர் அமாவாசி நாளில் வெளிப்போந்து அப்பப் படையல் பெற்றதாகக் கூறுகிறது. கோயில் வளாகத்தில் இருந்த புன்னை மரத்தின் கீழ் எழுந்தருளித் தேட்டருந்திறல் கேட்டு, அப்பம் பெற்றமையை மற்றொரு கல்வெட்டு பகிர்ந்துகொள்ள, பிறிதொன்று, பங்குனிப் பெரிய திருநாளின்போது கோயில் திருமுற்றத்தே கீழைச் சோபானத்தில் அமையப்பெற்ற மண்ணாளன் பூப்பந்தலின் கீழ் மாலைகளுடன் இறைவன் எழுந்தருளி தானம் செய்து அப்பப் படையல் - பாக்கு வெற்றிலை ஏற்று, திருநாள் சேவகத்திற்கு வந்த வைணவர்களுக்கு விடை கொடுத்தனுப்பியதாகத் தெரிவிக்கிறது. இதே கல்வெட்டு, அரங்கனுக்குச் சிறுகாலைச் சந்தியில் அறுகும் உச்சம்போதில் விஷ்ணுகிராந்தியும் அந்தியில் துழாயும் சாத்தப்பட்டதாகக் கூறுகிறது. மூன்று சந்திகளுக்கும் முவ்வேறு தொடையல்கள்.\nகுலோத்துங்கரின் 41ஆம்ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஆதித்தன் திருவரங்க தேவனான விருதராஜபயங்கர விஜயபாலனின் கஸ்தூரி சாத்துகை ஏற்று, ஏகாதசி அன்று புறம்பே எழுந்தருளிய அழகிய மணவாளப் பெருமாள் முழுக்காடி, முக்கல அரிசியில் சமைத்த அமுது கொண்டதாகக் கூறுகிறது. மற்றொரு கல்வெட்டு, குலோத்துங்கரின் அதிகாரிகளுள் ஒருவரான இராஜராஜன் மதுராந்தக தேவரான வற்சராஜர் பிறந்த நட்சத்திரமான மகத்தன்று மணவாளப் பெருமாள் புறத்தே எழுந்தருளி, 81 குடம் நீரால் திருமுழுக்குப் பெற்று, முக்கல அரிசியில் அமுது பெற்றதாகப் பேசுகிறது. இந்நிகழ்வுக்கான கொடை நில எல்லைகள் சுட்டும்போது, ஜயங்கொண்ட சோழச் சேனாமுக மூவேந்த வேளார் நிலம் குறிக்கப்படுகிறது. சேனாமுகம் என்ற சொல்லாட்சி வணிகக் குழு ஒன்றைக் குறிப்பதாக அறிஞர் சுட்டுவர். இங்கு அது பொருந்துமா என்பதை ஆராயவேண்டும்.\nகுலோத்துங்கரின் கல்வெட்டுகள் முன்வைக்கும் மூன்று திருமடல்களில் இரண்டு மன்னருடையன. ஒன்று கடவுளுடயது. குலோத்துங்கரின் மடல்களுள் ஒன்று மன்னரின் 13ஆம் ஆட்சியாண்டின் 231 ஆம் நாளில் அரங்கர் கோயில் ஸ்ரீகாரியம் நாராயண பட்டருக்கு அனுப்பப்பட்டது. சேனாபதி வீரராஜேந்திர அதியமானும் அவர் மணவாட்டி ஆதித்தன் மென்கையும் அரங்கருக்கென உருவாக்கிய நந்தவனங்களைப் பற்றிய செய்தியைக் கோயிலில் கல்வெட்டாக்கிடுமாறு உணர்த்திய அந்த அரச ஆணை கோயில் வைணவ வாரியம், பண்டார வாரியம், கண்காணிப்பில் வைணவக் கணக்கு வேம்பன் உடையானால் செயலாக்கம் பெற்றது.\n‘அழகிய மணவாளப் பெருமாள் திருவாய் மொழிந்தருளின திருமுகப்படி’ என அமைந்துள்ள கல்வெட்டால், ஆரியன் அனந்த தேவனான மூவேந்த வேளானுக்குக் கோயில் நிருவாகம் நிலப்பகுதி ஒன்றை இரண்டு காசுக்கு விற்றமையும் அச்செய்தியை இராஜமகேந்திரன் திருசுற்றுமாளிகையில் கல்வெட்டாகப் பொறித்தமையும் தெரிய வருகின்றன. கோயில் சார்ந்த விற்பனைகள் பல நிகழ்ந்துள்ள போதும் அவை அனைத்துமே கல்வெட்டுகளாக வடிவம் பெற்றிருந்த போதும் இவ்விரண்டு விற்பனைகள் மட்டும் கல்வெட்டு வடிவம் பெற ஏன் அரசாணையும் இறையாணையும் தேவைப்பட்டன என்பதை அறியக்கூடவில்லை. குலோத்துங்கரின் 47ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் முதன்முதலாக வெளிப்படும் இவ்விறையாணை பிற்காலத்தில் பரவலாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. விற்பனைகள், கொடைகள் என அனைத்து நிகழ்வுகளுமே இறைவன் முன் விண்ணப்பிக்கப்பட்டு அவர் உத்தரவு கொடுத்த பின்பே நடைமுறைக்கு வருமாறு போல ஆவணங்கள் எழுதப்பட்டுள்ளமை திருவரங்கத்தின் தனித்தன்மை எனலாம். இந்த மாற்றத்திற்கு முன்னோடியாகவே குலோத்துங்கரின் இறையாணைக் கல்வெட்டைக் காணமுடிகிறது.\nகுலோத்துங்கர் பிறந்த நட்சத்திரமான பூசத்தின்போது, திருவரங்கத்தாழ்வார் முழுக்காடி அப்பப் படையல் பெற வாய்ப்பாக மன்னரின் 10ஆம் ஆட்சியாண்டின் போது தேவதான இறையிலியாக வழங்கப்பட்ட நிலத்துண்டுக்கு மாற்றாக, மன்னரின் 40ஆம் ஆட்சியாண்டில் கலார் கூற்றத்துச் சிறுதவூரில் நிலம் வழங்கப்பட்டமையைத் தெரிவிக்கும் அரசரின் இரண்டாம் திருமுகத்திற்கு ஏற்ப, கோயிலுக்கு உள்வரி ஓலை தரப்பட்டது. அதில் புரவுவரித் திணைக்கள நாயகங்கள் மூவரும் முகவெட்டிகள் நால்வரும் கையெழுத்திட்டுள்ளனர்.\nகுலோத்துங்கர் காலக் கல்வெட்டுகளில் திருவரங்கம் தவிர்த்த பிற அந்தண ஊர்களின் ஆட்சிக்குழுக்கள் நடத்திய கூட்டங்கள் சில பதிவாகியுள்ளன. அவற்றுள் மூன்று குறிப்பிடத்தக்கன. ஆற்காட்டுக் கூற்றத்து பிரமதேயங்களுள் ஒன்று சந்திரலேகைச் சதுர்வேதிமங்கலம். இவ்வூர் சபை முதற் பராந்தகரின ஆட்சிக் காலமான பொதுக்காலம் 917இல் திருவரங்கத்துப் பள்ளிகொண்ட பெருமாளிடமிருந்து 400 கழஞ்சுப் பொன் கடனாகப் பெற்றிருந்தது. அதற்கான வட்டியை அவ்வப்போது செலுத்திவந்தபோதும் அசலைச் செலுத்தக்கூடவில்லை. குலோத்துங்கரின் 10ஆம் ஆட்சியாண்டின்போது ஏறத்தாழ 163 ஆண்டுகளுக்குப் பிறகும் பெற்ற கடனைப் பொன்னாகத் திருப்பித்தர முடியாத நிலையில், சந்திரலேகைச் சதுர்வேதிமங்கலத்து சபை ஊர்ப் பொது நிலம் 6 வேலியை, நிலவரியைத் தாங்களே தொடர்ந்து செலுத்துவதென்ற ஒப்பந்தத்துடன் அரங்கர் கோயிலுக்கு விற்றுக் கொடுத்தது. இக்கல்வெட்டில் நியமத்துக்குப் போன பெருவழி குறிக்கப்படுவது கூடுதல் தரவு. திருவரங்கம் கல்வெட்டுகளில் இதுபோல் பெருவழிகள் சில (கொங்கப் பெருவழி, நியமப் பெருவழி) இடம்பெற்றுள்ளன.\nநித்தவினோத வளநாட்டு காந்தார நாட்டு பிரமதேயமான இராஜமகேந்திர சதுர்வேதிமங்கலம் குலோத்துங்கரின் 2ஆம் ஆட்சியாண்டின்போது\nஅப்பகுதியில் நிகழ்ந்த வலங்கை இடங்கைச் சச்சரவில் சிக்கிப் பல துன்பங்களைச் சந்தித்தது. ஊர் சுட்டெரிக்கப்பட்டது. திருமுற்றங்கள் அழிக்கப்பட்டன. திருவுருக்களும் கருவூலங்களும் கள்ளரால் கொள்ளையிடப்பட்டன. தப்பிப் பிழைத்தவற்றைப் பண்டாரத்தில் வைத்துக் காக்க முடியாத நிலையில் ஊர் இருந்தது. உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அழிக்கப்பெற்ற திருமுற்றங்களை மீள உருவாக்கவும் மதில் கட்டவும் திருவுருக்களை எழுந்தருளச் செய்யவும் சபைக்குப் பொருள் தேவைப்பட்டதால் மும்முடிசோழ விண்ணகர் ஆழ்வார் நிருவாகத்திடம் 50 கழஞ்சுப் பொன்னை சபை கடனாகப் பெற்றது. இப்பொன் அப்போது வழக்கில் இருந்த இராஜேந்திர சோழன் மாடைக்கு அரை மாற்றுத் தாழ இருந்தது. கடனுக்கு வட்டியாக 25 கழஞ்சுப் பொன் அமைந்தது.\nஇந்த 75 கழஞ்சுப் பொன்னில் ஐந்து கழஞ்சு திருமுற்றம் சீரமைக்கவும் திருவுருக்களை எழுந்தருளுவிக்கவும் செலவிடப்பட்டதால், எஞ்சிய 70\nபொன்னுக்கு இணையாகக் கோயில் நிலங்கள் சில வரிநீக்கம் செய்யப்பட்டன. பெருவரி, மஞ்சிக்கம், சில்வரி, வெள்ளான் வெட்டி, மகமை, பண்டை வெட்டி, அந்தராயம், குலை, குரம்பு, எச்சோறு, கூற்றரிசி, ஊராட்டுவரி என நீக்கப்பட்ட அவ்வரியினங்களைக் கடனாகப் பெற்ற பொன்னுக்கும் அதற்கான வட்டிக்கும் ஈடாக ஆண்டாண்டு தோறும் செலுத்தும் பொறுப்பை சபையே ஏற்றது. இராஜமகேந்திர சதுர்வேதிமங்கல சபையின் உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள இந்த ஆவணம் அவர்கள் ஊர்ப் பெருமாள் கோயிலுடன் தொடர்புடையதெனினும் எக்காரணம் பற்றியோ திருவரங்கம் கோயில் நான்காம் சுற்றின் வடசுவரில் இடம்பிடித்துள்ளது.\nகுலோத்துங்கரின் 34ஆம் ஆட்சியாண்டில் பதிவாகியுள்ள சபை சார்ந்த மற்றொரு கல்வெட்டு மேலது போலன்றித் திருவரங்கம் கோயிலுடன் தொடர்புடையதாகவே அமைந்துள்ளது. தங்கள் ஊர் இராஜேந்திரசோழன் மண்டபத்தில் முன்னறிவிப்புச் செய்து கூடிய உறையூர்க்கூற்றத்து பிரமதேயமான இராஜாச்ரய சதுர்வேதிமங்கலத்து சபை கலந்துகொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை பார்த்து (புள்ளி வாசித்து) நிகழ்வைத் தொடங்கியது. திருவரங்க தேவருக்கு நந்தவனம் அமைக்கவும் திருப்பணிகளுக்கான முதலாகவும் பிரமதேயத்துக்கு உட்பட்ட சிற்றூரான இராஜேந்திர சோழப் பேரிளமை நாட்டு வடவூரில் சிற்றம்பர் எல்லைக்குத் தெற்கில் அமைந்த புன்செய் நிலம், மலை, நீர்நிலை ஆகியவை உள்ளடங்கக் கொடையளிக்கப்பட்டது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் வடவூர் இன்றும் அதே பெயரில் சிராப்பள்ளி நகராட்சிக்கு உட்பட்ட தில்லைநகருக்கு மேற்கில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.\nஅப்ப அமுது போலவே இறைவனுக்கு அவலமுது அளிக்கப்பட்டமை ஒரு கல்வெட்டாக வடிவெடுத்துள்ளது. கோயில் நிருவாகத்திடம் நிலத்துண்டு ஒன்றைப் பெற்ற அரிகண்டதேவர் ஆயர்கொழுந்தினாரான சேனாபதிகள் கங்கைகொண்ட சோழ முனையதரையர் அதை ஆயிரக்கொழுந்து எனும் பெயரில் நந்தவனமாகத் திருத்தி, அங்கு அரிகண்ட தேவன் எனும் தம் பெயரால் மண்டபம் எடுப்பித்தார். ஐப்பசி, பங்குனித் திருநாள்களில் இம்மண்டபத்தில் திருவேட்டைக்கு எழுந்தருளிய பெருமாள் அவலமுது ஏற்றார்.\nகணக்குக் கேட்டல், வரிகொடாது ஓடிய நிகழ்வு எனச் சமுதாயத்தின் மறுபக்கம் காட்டும் கல்வெட்டுகளும் குலோத்துங்கர் காலத்தில் திருவரங்கத்தில் பதிவாகியுள்ளன. மன்னரின் 22ஆம் ஆட்சியாண்டின்போது பாச்சில் கூற்றத்து ஊர் ஒன்றின் காணியாளர்கள் வரிகட்டாமையால், ஊராட்சிக் குழு அவ்வூரின் பெயரை மாற்றி நிலப்பகுதிகளை 40 கூறாக்கி வேறு காணியாளர்களுக்கு வழங்கிய தகவலை வெளிப்படுத்தும் கல்வெட்டு 24 ஊர்ப் பெயர்களைத் தருகிறது. அவற்றுள் 10, ஊர் என்னும் பின்னொட்டுக் கொள்ள, 3, குடி என்னும் பின்னொட்டுடன் முடிகி���்றன. 2 ஊர்கள் மங்கலமாய் நிறைவுற, நல்லூர், பாடி எனும் பின்னொட்டுக்களில் காடன்பாடியும் கிளிநல்லூரும் உள்ளன. பல்வகைப் பின்னொட்டுகள் பெற்ற ஊர்களாக 7 அமைந்துள்ளன. பொதுவாக ஒரே கல்வெட்டில் பல ஊர்களின் பெயர்கள் கிடைப்பது அரிதாகும். ஆனால், திருவரங்கத்தில் உள்ள இரண்டு சோழர் கல்வெட்டுகள் ஊர்ப் பெயர்களின் திரட்டலாக அமைந்துள்ளன. முதற் குலோத்துங்கர் கல்வெட்டு 24 ஊர்ப் பெயர்களைத் தந்துள்ளமை போல மூன்றாம் குலோத்துங்கர் கல்வெட்டொன்று 75 ஊர்ப் பெயர்களை முன்வைக்கிறது.\nநாழி கேட்டான் திருவாயிலிலிருந்து படியெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு கோயிலில் ஸ்ரீகாரியம் செய்த இராஜேந்திசோழ மூவேந்த வேளார் பண்டாரக் கணக்குகளைச் சரிபார்த்தபோது, செலுத்தவேண்டிய கடமைக் காசைச் சிலர் செலுத்தாமல் இருந்தமையைக் கண்டறிந்ததாகக் கூறுகிறது. பெயர் அறியமுடியாத இருவரும் திருவரங்க நாராயணனும் முறையே 60, 42, 52 காசு என நெற் பண்டாரத்திற்கு நிலுவை வைக்க, திருவரங்கன் புருஷோத்தமன் பொற்பண்டாரக் கடமைக்கு 443 3/4 காசு செலுத்தவில்லை. கல்வெட்டுச் சிதைவால் வேளார் எடுத்த நடவடிக்கை குறித்து அறியக்கூடவில்லை. அதே கல்வெட்டின் மற்றொரு பகுதி கோயில் பண்டாரத்துக்குச் செலுத்த வேண்டிய 940 காசு செலுத்தாமைக்காகப் பாரதாயன் திருவரங்கன் சிறையில்\nஇருந்தமையைப் பகிர்ந்துகொள்கிறது. முழுமையற்ற நிலையிலும் இக்கல்வெட்டு இறைக் கருவூலக் கணக்குகளில் ஏற்பட்ட முறைகேடுகளையும் அவற்றுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளையும் ஓரளவிற்கேனும் வெளிப்படுத்துகிறது.\nபொதுவாகத் தமிழ்நாட்டுக் கோயில்களில் விளக்குக் கொடைகள் பேசும் கல்வெட்டுகளே மிகுதியான எண்ணிக்கையில் உள்ளன. ஆனால், திருவரங்கத்தில் குலோத்துங்கரின் 83 கல்வெட்டுகளில் ஐந்து மட்டுமே விளக்குகள் பற்றி உரையாடுகின்றன. அவற்றுள் நந்தாவிளக்குகளை இரண்டும் திருவிளக்குகளை மூன்றும் குறிக்கின்றன. அதிகாரிகளான இராஜநாராயண முனையதரையரும் இராஜேந்திர சோழ முனையதரையரும் கங்கைகொண்ட சோழ முனையதரையரும் மூன்று விளக்குகளின் கொடையாளிகளாக அறிமுகமாக, ஒன்றைத் தந்தவர் பெயர் கல்வெட்டில் சிதைந்துள்ளது. குலோத்துங்கர் கல்வெட்டுகளிலேயே மிகச் சிறியதாக 11 வரிகளில் காட்சியளிக்கும் கல்வெட்டு, 110 பலம் நிறையுள்ள விளக்கொன்றை சாத்தந்தை ஐயாறன��� சங்கர நாராயணன் அளித்ததாகக் கூறுகிறது. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் இயற்பெயருக்கு இளம்பூரணர் காட்டும் மேற்கோள் சாத்தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதற் குலோத்துங்கரின் 83 கல்வெட்டுகள் திருவரங்கம் திருக்கோயில் சார்ந்து முன்னிலைப்படுத்தும் முதன்மைத் தரவுகளே தமிழ்நாட்டின் வரலாற்றிற்கு ஒன்பது பக்கங்களை வழங்க முடியும் என்றால், தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் நம் முன்னோர்கள் பதிவுசெய்திருக்கும் பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகள் உரிய அணுகுமுறையில் ஆராயப்படுமானால், இந்த மண்ணின் வரலாறுதான் எத்தனை வளப்படும் அரங்கத்தின் மணலடித்த நிலங்களும் அவற்றை நந்தவனங்களாக்கிய உள்ளங்களும் அதற்கென அளிக்கப்பட்ட சலுகைகளும் அங்கு உழைத்த உழுகுடிகளும் சரியான எழுதுகோல்களில் அடைக்கலமானால் எத்தனை அற்புதமான சிறுகதைகளும் வரலாற்றுப் பூச்சு விலகாத புதினங்களும் உருவாக முடியும். வரலாறு காத்திருக்கிறது. இனங்கண்டு அள்ளிக்கொள்ளத்தான் ஆட்களே இல்லை. this is txt file\u0000\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=205", "date_download": "2019-02-21T11:36:53Z", "digest": "sha1:OKIKT4KD6LBCNOTZ3VR6PT6KUYYMP4DR", "length": 17192, "nlines": 107, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15\nவந்தியத்தேவன் வழியிலிருந்து வரலாற்று வழிக்கு\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே\nநான்கு மணிக்குப் பின் நாகேஸ்வரன் கோயில்\nசங்கச் சிந்தனைகள் - 3\nஇதழ் எண். 15 > கலைக்கோவன் பக்கம்\nகுமரன் கண்டனுக்குப் பிறகு வரலாற்று வரிகளில் இடம்பெறும் அடுத்த பழுவேட்டரையர் குமரன் மறவனாவார். அவனி கந்தர்ப்ப ஈசுவர கிரகத்துத் தென்வாயில் ஸ்ரீ கோயிலின் தென்புறச் சுவரிலுள்ள இராசகேசரியின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் இரண்டு இவரை அறிமுகப்படுத்தீப் பெருமையடைகிண்றன. முதலாம் ஆதித்தனுடைய இக்கல்வெட்டுகளுள் ஒன்றைக் கல்வெட்டுத் தொகுதி பதின்மூன்றைப் பதிப்பித்த திரு. ஜி. வி. சீனிவாசராவ் முதலாம் இராசராசனுடையதென்று குறிப்பிட்டுள்ளார்47. இதை அப்படியே ஏற்றுக்கொண்ட பேராசிரியர் கோவிந்தசாமி குமரன் மறவனை இராசராசன் காலத்துப் பழுவேட்டரையனாகவும், கண்டன் மறவன் என்ற பிற்காலத்துப் பழுவேட்டரையர் ஒருவரின் மகனாகவும் அடையாளம் காட்டுகிறார் 48. அதனாலேயே பழுவேட்டரையர் மரபு பராந்தகன் காலந்தொட்டுதான் இயங்கத் தொடங்கியதென்ற பிழையான கருத்தையும் தம் நூலில் வெளிப்படுத்துகிறார். இக்கல்வெட்டுகள் ஆதித்தனுடையவைதாம் என்பதற்கு மூன்று தெளிவான காரணங்களைக் காட்டலாம்.\ni) இங்குள்ள முதலாம் இராசராசனின் மெய்க் கீர்த்தியுடன் கூடிய கல்வெட்டுகளுக்கும் இந்த இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளுக்கும் எழுத்தமைதியில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.\nii) பழுவூர்க் கோயில்களில் காணப்படும் உயரிய ஆட்சியாண்டுள்ள முதலாம் இராசராசனின் கல்வெட்டுகள் எதுவும் மெய்க்கீர்த்தியின்றிக் காணப்படவில்லை. ஆனால் கல்வெட்டுகள் அடைமொழி ஏதுமற்ற இராசகேசரியினுடையவை.\nii) இக்கல்வெட்டுகளில் அவனி கந்தர்வ ஈசுவர கிரகம் உள்ள இடம் 'குன்றக் கூற்றத்து' என்ற சொற்களாலேயே சுட்டப்படுகிறது. வளநாட்டின் பெயர் காணப்படவில்லை. முதலாம் இராசராசனின் பதினேழாம் ஆட்சியாண்டிலேயே வளநாடுகள் பிரிக்கப்பட்ட நிலையில், இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளான இவையிரண்டும், முதலாம் இராசராசனுடையவையாக இருப்பின், குன்றக்கூற்றம் எந்த வளநாட்டில் இருந்தது என்பதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆலந்துறைக் கோயிலில் உள்ள இராசராசனின் இருபத்து நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும் இதே கோயிலில் உள்ள இராசராசனின் இருபத்தேழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும், இதே கோயிலில் உள்ள இராசராசனின் இருபத்தேழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும் 49 வளநாட்டின் பெயர் குறிக்கப்பட்டிருப்பது இங்கு நினைக்கத் தகுந்தது. வளநாட்டின் பெயர் சுட்டப் படாத இக்கல்வெட்டுகளை முதலாம் இராசராசனுக்குரியவையெனக் கொள்வது எவ்விதத்தாலும் பொருந்தாது.\nகள ஆய்வில் கண்ட இவ்வுண்மைகளால், குமரன் மறவனைச் சுட்டும் இராசகேசரியின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் இரண்டும் முதலாம் ஆதித்தனுடையவையே என்பது உறுதியாகிறது. குமரன் மறவனின் ஆணைப்படி இருவேறு தனியர்கள் செய்த நிலக் கொடைகளைச் சுட்டும�� இவ்விரண்டு கல்வெட்டுகளின் சுருக்கமும் கல்வெட்டறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இவ்விரண்டினுள் ஒன்று கல்வெட்டுத் தொகுதி பதின்மூன்றில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.\n1 ஸ்வஸ்தி ஸ்ரீ கொவிராசகேசரி பன்மர்க்கு யாண்டு இருபத்திரண்டாவது குன்றக் கூற்றத்து\n2 அவனி கந்தர்வ ஈசுவரகிரகத்து மகாதேவர்க்கு பொய்கைக் குறுவிடத்து வெட்டக்குடான்\n3 வடுகன் மாதவன் பழுவேட்டரையன் குமரன் மறவன் பிரசா\n4 தத்தினாலருளிச் செய்ய இத்தளி தேவதானம் ஊரகன்குடி அபோவனங்க் கிடந்\n5 த பூமியைக் கல்லி இரண்டு புவும் விளைய மசக்கிக் குடுத்த நீர்நிலம் எட்டு மாஇப்\n6 பூமியில் போன்த போகங்கொண்டு இரண்டு தளியிலும் ஒரோநாந்தா விளக்கு இர\n7 வும் பகலும் எரிப்போமானோம் இத்தளிப் பட்டுடையோம் எழுவோம் இவ்விளக்கு\n8 ரட்சிப்பார் அவனிகந்தர்வபுரத்து நகரத்தாரடி என் தலைமேலென 50.\nடாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வுப் பேரவையால் படிக்கப்பட்ட இக்கல்வெட்டின் ஒவ்வொரு வரியின் முதற்பகுதியும் கட்டடப் பகுதிக்குள் மறநிதுள்ளமையால் அப்பகுதிகளை மட்டும் விடுத்து, பிற பகுதிகள் படியெடுக்கப்பட்டன.\n1 ... சரிபம்மர்க்கு யாண்டு இருபத்திரண்டாவது\n2 ...து அவனி கந்தர்ப்ப ஈசுவரகிரகத்து மகா தேவர்க்கு செ\n3 ...மகரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள் பெருமாள்\n4 ...பழுவேட்டரையன் குமரன் மறவன் பிரசா\n5 ...ஹ நங்கிடந்த பூமியை கல்லி எட்டு மா செய் நீர்\n6 ...போகங் கொண்டு இரண்டு தளியிலும் ஒரோநந்\n7 ...கொண்டோம் இத்தளிப் பட்டுடையோம் எழுவோம் இவ்வி\n8 ...கந்தர்ப்பபுரத்து நகரத்தார் ...51.\nஇவ்விரண்டு கல்வெட்டுகளிலும் வரும் மகரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள பெருமாள், பொய்கைக் குறுவிடத்து வெட்டக்குடான் வடுகன் மாதவன் ஆகிய இரண்டு தனியர்களின் பெயர்களைப் பழுவேட்டரையன் குமரன் மறவன் பெயரோடு இணைத்து, இரண்டு குமரன் மறவன்களை உற்பத்தி செய்திருக்கிறது, அவனி கந்தர்வ ஈசுவர கிரகத்தின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிவிப்புப் பலகை. பழுவேட்டரையர் என்னும் தலைப்பின் கீழ், இந்த அறிவிப்புப் பலகையில்,\ni) மகரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள பெருமாள் பழுவேட்டரையன் குமரன் மறவன்,\nii) பொய்கைக் குறுவிடத்து வெட்டக்குடான் வடுகன் மாதவன் பழுவேட்டரையன் குமரன் மறவன் என்ற இரண்டு பெயர்க���ைப் பார்க்கலாம். இதைக் கவனக் குறைவு என்பதா கருத்துப் பிழை என்பதா இந்த அறிவிப்புப் பலகையில் இருக்கும் செய்திகள் பெரும்பாலும் பிழைபட எழுதப்பட்டுள்ளன. தொடக்கத்திலிருந்து இறுதிவரை பிழைகள் மலிந்துள்ள இப்பலகையை ஒன்று அகற்றி விடலாம் அல்லது திருத்தி எழுதி அமைக்கலாம். அதுதான் அறிஞர் பெருமக்கள் நிறைந்துள்ள தொல்பொருள் ஆய்வுத் துறைக்குப் பெருமை சேர்க்கும்.\nபொதுகள பெருமாள் தந்த கொடையைக் குமரன் மறவனே தந்ததாகத் தவறான தகவல் வெளியிட்டுள்ளது கல்வெட்டறிக்கை52.\nகுமரன் மறவனைச் சுட்டும் பிற கல்வெட்டுகள் திருப்பழனத்திலொன்றும், லால்குடி சப்தரிஷீசுவரர் கோயிலில் ஒன்றும், திருவையாற்றுப் பஞ்சநதீசுவரர் கோயிலில் ஒன்றுமாய் உள்ளன.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=403", "date_download": "2019-02-21T11:35:45Z", "digest": "sha1:FTEAXOSZTBDMK6CJUQ7HBSGPWGAMENUP", "length": 69318, "nlines": 192, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2006 ]\nஅர்ச்சகர்கள் - தகுதிகளும் பயிற்சிகளும்\nகதை 8 - தேவன் தொட்ட சுனை (பகுதி 1)\nவரலாற்றின் வரலாறு - 5\nதமிழ்நாட்டின் தொடக்கக் காலக் கலை வரலாறும் குடைவரைகளும்\nமும்மூர்த்தி - இலக்ஷிதாயனக் கோவில் (மண்டகப்பட்டு)\nஉடையார்குடி கல்வெட்டு - ஒரு மீள்பார்வை - 3\nஇதழ் எண். 27 > கலைக்கோவன் பக்கம்\nஅன்புள்ள வாருணி, உனக்கு நான் எழுதிய மடலின் விளைவாய் மகுடாகமத்தின் ஒரு பகுதி ஒளிஅச்சுச் செய்யப்பெற்று என்னிடம் தரப்பட்டுள்ளது. தந்தவர் நம் அன்புக்குரிய நண்பர் திரு.சுந்தர். நூலின் தலைப்புப் பக்கம், 'மகுடாகமம் பூர்வ பாகம்' (First Part) என்றுள்ளது. இதனைத் தென்னிந்திய அர்ச்சகர் சங்கப் பொதுக் காரியதரிசி திரு. சுவாமிநாத சிவாச்சாரியார் 1977ல் வெளியிட்டுள்ளார்.\nஅவருடைய பதிப்புரையின்படி இப்போது கிடைத்திருக்கும் பகுதி கிரியா பாதத்தின் 12 படலங்களைக் கொண்டுள்ளது. 'காமிகாகமத்தைப் போலவே மகுடாகமம் சிவபெருமான் நடனப் பிரதான விசேடமுள்ள சிதம்பரம், திருவாரூர் முதல���ன சிவாலயங்களில் கிரியாப் பிரமாணமாக அநுசரிக்கப்பட்டு வருவதாக'ப் பதிப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இதன் வழி இப்போது கிடைத்துள்ள மகுடாகமத்திற்கும் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தின் கட்டமைப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது வெள்ளிடை மலையாகிவிட்டது.\nமுனைவர் திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் தம்முடைய நூலில் கூறியிருக்கும் மகுடாகமம் பற்றிய தகவல்கள் அனைத்தும் முனைவர் திரு. இரா. நாகசாமியால் கூறப்பட்டவை என்றும், திரு. பாலசுப்ரமணியன் மகுடாகமத்தைப் பார்த்தறியாதவர் என்றும் திரு. சுந்தர் என்னிடம் தெரிவித்தார். இதே கருத்தை அவர் உரைகளைக் கேட்டுள்ள பிறரும் கூறியுள்ளனர். இந்த உண்மையைத் திரு. கோகுல் தம்முடைய கட்டுரையிலோ, அல்லது திரு. பாலசுப்ரமணியன் தம்முடைய நூலில் எங்காவதோ குறிப்பிட்டிருந்தால், மகுடாகமக் கருத்துக்கள் அவருடையவை அன்று என்ற தெளிவு கிடைத்திருக்கும். ஒரு நூலில் பிறர் கருத்துக்களை எடுத்தாளும்போது, தவறாமல் அக்கருத்துப் பெறப்பட்ட நூல் அல்லது அறிஞர் பற்றிய அடிக்குறிப்பு விளக்கம் நூலாசிரியரால் தரப்படுதல் இன்றியமையாதது. வே¦றாருவர் கருத்தைத் தம் கருத்துப் போல எழுதும்போது, கருத்தின் பலன்கள் எழுதுபவரையை சேர்வது தவிர்க்கமுடியாதது. இப்போதாவது அக்கருத்துக்கள் திரு. பாலசுப்ரமணியனுடையவை அன்று என்று தெளிவானதில் மகிழ்வே.\nதம்முடைய நூலில், (தஞ்சைப் பெரிய கோயில்) தஞ்சாவூர்க் கோயிலின் வழிபாடு மகுடாகம அடிப்படையில் அமைந்தது என்று கூறும் திரு. பாலசுப்ரமணியன், அதை மகுடாகமம் சொல்லும் நவதத்துவமாக வெளிப்படுத்தியுள்ளார் (பக். 23-24). இந்த நவதத்துவ விளக்கம், திரு. இரா. நாகசாமியின், 'Iconography and Significance of he Brhadisvara Temple' என்ற கட்டுரையிலிருந்து பெறப்பட்டதென்று தற்போது திரு. பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.\nதிரு. இரா. நாகசாமியின் இந்தக் கட்டுரை, 'Discourses on Siva' என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரையின் ஆறாவது பக்கத்தில் (ப. 176), மகுடாகமம் என்ற தலைப்பின் கீழ்த் திரு. இரா. நாகசாமி பல கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். அதில் நவதத்துவமும் ஒன்று. இலிங்கத்தில் மகுடாகம முறைப்படி இந்த நவதத்துவம் வணங்கப்படும் வகைமையைக் கீழிருந்து மேலாக, 'பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மாகேஸ்வரன், சாதாக்ய தத்துவங்கள், பிந்து, நாதம், சக்தி, சி��ம்' என்று அவர் வரிசைப்படுத்தியுள்ளார் (பக். 178-179). இந்தத் தகவலுக்கும், மகுடாகமம் தொடர்பாக அவர் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் பிற தகவல்களுக்கும் தரப்பட்டிருக்கும் அடிக்குறிப்புகளுள் ஒன்றுகூட நேரடியாக மகுடாகமத்தைச் சுட்டவில்லை. மாறாக, அவை, 'ஞான வாரணம்' (தருமபுரம்) எனும் நூலைச் சுட்டுகின்றன (அடிக்குறிப்பு எண்கள். 52 - 55; ப. 181). ஞான வாரணத்தில் மகுடாகமம் உள்ளடக்கமா அல்லது இந்த நூலில் மகுடாகமக் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதை அறியக்கூடவில்லை.\nஅது ஒருபுறம் இருக்க, திரு. பாலசுப்ரமணியன் தம் நூலில் தெரிவித்திருக்கும் மகுடாகம நவதத்துவத்திற்கும் திரு. இரா. நாகசாமி குறிப்பிடும் மகுடாகம நவதத்துவத்திற்கும் வேறுபாடு உள்ளது. திரு. பாலசுப்ரமணியன் குறிப்பிடும் நவதத்துவம், 'பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேசன், சதாசிவன், பரபிந்து, பரநாதம், பராசக்தி, பரசிவம்' (பக். 23 - 25) என்றமைந்துள்ளது.\nதிரு. பாலசுப்ரமணியன் குறிப்பிடும் இந்த நவதத்துவம், 'ஞானாந்த பரிபாஷை' எனும் நூலில் இருப்பதாகத் திரு. இரா. நாகசாமி எழுதுகிறார் (ப. 179). ஆனால், அந்நூல் தொடர்பான அடிக்குறிப்பு எதுவும் அவரால் தரப்படவில்லை. 'பரசிவம் எனும்போது உருவமாகத் திகழும் லிங்கம் மறைந்து பரவெளியான பிரபஞ்சமே சிவமாகத் திகழும்' என்பன போன்ற திரு. பாலசுப்ரமணியன் கருத்துக்கள் டாக்டர் இரா. நாகசாமியின் கட்டுரையில் காணப்படாமை குறிப்பிடத்தக்கது.\nஇதனால், திரு. பாலசுப்ரமணியனால் முன் வைக்கப்பட்டுள்ள மகுடாகமக் கருத்துக்கள், அந்நூல் சார்ந்தனவாக திரு. இரா. நாகசாமியால் குறிக்கப்படாமையையும், திரு. இரா. நாகசாமி குறிப்பிடும் ஞானாந்த பரிபாஷை நூலின் கருத்துக்களே திரு. பாலசுப்ர மணியனால் மகுடாகமக் கருத்துக்களாய் வெளிப்படுத்தப்பட்டுள்ளமையையும் நீ புரிந்துகொண்டிருப்பாய் என்று நம்புகிறேன். திரு. இரா. நாகசாமி குறிப்பிடும் பரிபாஷைக் கருத்துக்களுடன் திரு. பாலசுப்ரமணியனின் கருத்துக்களும் இணைந்தே பரசிவம் உருவாகியுள்ளது. இந்த நதி மூலம் ரிஷி மூலம் காண உதவியவர் நண்பர் திரு. சுந்தரே. அவருக்கு நாம் நன்றி கூறவேண்டும். இப்போது சுந்தருக்குக் கூடுதலாக ஒரு பணி முளைத்துள்ளது. தருமபுர ஆதீனத்தின் ஞான வாரணத்தை அவர் கண்டறிந்து தந்தால் மகுடாகமம் பற்றி மேலும் அறிய வாய்ப்பிருக்கிறது.\nஇனி, இராஜராஜீசுவரத்து இலிங்கத் திருமேனியைப் பார்ப்போம். என் மடல் வெளியான நிலையில், இத்திருமேனியின் ஆவுடையார் ஒரே கல்லால் ஆனது என்று ஒரு கருத்து மட்டும் முன்வைக்கப்பட்டு, உண்மை அறிந்த நிலையில், அதுவும் திரும்பப் பெற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. திரு. பாலசுப்ரமணியனே ஆவுடையார் பல கற்களால் ஆனது என்று இப்போது தெரிவித்துள்ளார். எனவே, இலிங்கத்தை நிறுவிப் பின் விமானம் கட்டப்பட்டதாகக் கூறப்படும் கருத்தும், அது மகுடாகமம் சார்ந்த கட்டமைப்பு முறை என்ற கருத்தும் பொருளற்றுப் போவதை உணர்க.\nஒரு கோயிலை விளங்கிக் கொள்ளவும் அனுபவிக்கவும் ஆராயவும் அக்கோயில் சார்ந்த கலைகளில் அடிப்படைப் பயிற்சி இன்றியமையாதது. தொலைவில் நின்று இரசிப்பது வேறு. அணுகி, இணக்கமாகி, உறவாவது வேறு. கோயிலுக்கு வருவோர், அதைப் பார்ப்போர், அக்கோயிலின் அமைப்பையும் கட்டுமானத்தையும் இரசிப்போர், இவர்தம் உரையாடல்களில் வெளிப்படும் உண்மைத்தன்மை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை; ஆராய்வதும் இல்லை. ஆனால், ஓர் ஆய்வாளரின் உரையாகவோ, எழுத்தாகவோ வெளிப்படும் உறுதியற்ற கருத்துகள் கூட வரலாறாக்கப்பட்டுவிடும் அபாயம் உண்டு.\nஇராஜராஜீசுவரத்தின் உச்சித்தளக் கூரை ஒரே கல்லால் ஆனது, அதன் சிகரம் ஒரே கல்லால் ஆனது, அது பெற்றிருப்பது நிழல் விழாத விமானம் என்¦றல்லாம் காலம் காலமாகக் கூறப்பட்டு, எழுதப்பட்டு, நம்பப்பட்டு வந்த தரவுகளை, அவை முற்றிலும் பிழையானவை என்று மெய்ப்பிக்க எத்தனை முயற்சி தேவைப்பட்டது தெரியுமா இன்னமும்கூட அந்தப் பொய்களை அசைபோடுவதில்தான் பள்ளிப் பாடநூல்களும் பயணக்கட்டுரை நூல்களும் இணையதள ஏடுகளும் களித்துச் செயற்படுகின்றன.\nவரலாறு, உண்மைகளின் படப்பிடிப்பாக இருக்க வேண்டாமா கடுகளவு அய்யம் இருந்தால்கூட அந்தச் செய்தியை ஊகமாக, 'இருக்கலாம்' என்று அய்யத்தின் வெளிப்பாடாக வெளியிடுவதுதானே முறை கடுகளவு அய்யம் இருந்தால்கூட அந்தச் செய்தியை ஊகமாக, 'இருக்கலாம்' என்று அய்யத்தின் வெளிப்பாடாக வெளியிடுவதுதானே முறை மக்களுக்காக வெளியிடப்பட்டுள்ள ஒரு நூலில் (தஞ்சைப் பெரிய கோயில் - குடவாயில் பாலசுப்ரமணியன் - 2002), 'ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மண்ணில் திகழ்ந்த ஒரே பொற்கோயில் தஞ்சைப் பெரிய கோயில்தான் என்பது வரலாற்று உண்மை���ாகும்' (ப. 47) என்றும், 'தெட்சிண மேரு என்ற பெயரில் மாமன்னன் இராஜராஜன் எடுத்த தஞ்சைப் பெரிய கோயிலின் ஸ்ரீவிமானத்தின் மேல் செப்புத்தகடுகளைப் போர்த்தி அதன் மேல் பொன் கருக்கினான் என்பதை அண்மையில் வெளிப்பட்ட தஞ்சை கோயில் கல்வெட்டொன்று விவரிக்கிறது' (ப. 46) என்றும், 'இப்புதிய கண்டுபிடிப்புக் கல்வெட்டால் 216 அடி (இதே நூலின் இன்னெhரு பக்கத்தில் (ப. 15) விமானத்தின் உயரம் 212 அடி என்று அவரே குறித்திருக்கிறார்) உயரமுடைய ஸ்ரீவிமானம் முழுவதும் பொன் பூசப்பெற்ற தகடுகளால் அணிசெய்யப் பெற்றுத் திகழ்ந்தது என்பதை அறியமுடிகிறது' (ப. 46) என்றும் ஆய்வாளரான திரு. பாலசுப்ரமணியன் எழுதியிருப்பது எந்தவகையில் நியாயம்\nஇம்மொழிவுகளுக்கெல்லாம் அடிப்படைச் சான்றாக ஆய்வாளர் வெளியிட்டுள்ள கல்வெட்டு நான்கு வரிகளில் அமைந்துள்ள, சொல் தொடர்பும், பொருள் தொடர்பும் அற்ற துண்டுக் கல்வெட்டு.\n3 மெய்வித்தா . . . . .\nஇந்தக் கல்வெட்டின் எந்த வரியிலாவது, திரு. பாலசுப்ரமணியன் தம் நூலில் குறிப்பிட்டுள்ளாற் போல், 'ஸ்ரீவிமானத்தின் மேல் செப்புத் தகடுகள் போர்த்தி அதன் மேல் பொன் கருக்கிய' செய்தி உள்ளதா '216 அடி உயரமுடைய ஸ்ரீவிமானம் முழுமையும் பொன் பூசப்பெற்ற தகடுகளால் அணிசெய்யப் பெற்றுத் திகழ்ந்தது' என்று இந்தத் துண்டுக் கல்வெட்டின் எந்த வரியாவது தகவல் தருகிறதா\nஇந்தத் துண்டுக் கல்வெட்டைச் சற்றே ஆராய்வோம். இதன் முதல் வரி, 'ராஜீஸ்வரமுடையார்' என்றமைந்துள்ளது. தஞ்சாவூர்க்கோயில் இறைவன் அங்குள்ள பெரும்பாலான இராஜராஜர் கல்வெட்டுகளில், 'உடையார் ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார்' (தெ. இ. க. தொகுதி 2 : 3, 6, 24, 25, 26, 63, 65, 66) என்றே அழைக்கப்பட்டுள்ளார். அதனால், இத்துண்டுக் கல்வெட்டின் முதல் வரியிலுள்ள 'ராஜீஸ்வரமுடையார்' என்ற சொல்லுக்கு முன் குறைந்த பட்சமாக, 'உடையார் ஸ்ரீராஜ' எனும் சொற்கள் விடுபட்டுள்ளமையை அறிக. இச்சொற்கள் பத்து எழுத்துக்களால் ஆனவை. இதுபோல் பத்து எழுத்துக்கள் இத்துண்டுக் கல்வெட்டிலுள்ள ஒவ்வொரு வரியின் முன்னும் விடுபட்டுள்ளன என்பதை முதலில் புரிந்துகொள்.\n1 . . . . . . . . . . ராஜீஸ்வரமுடையார்\n4 . . . . . . . . . . . . . ராஜராஜ . . (ஒவ்வொரு புள்ளியும் விடுபட்டுள்ள ஓர் எழுத்தைக் குறிக்கிறது.)\nஇப்போது இந்தக் கல்வெட்டைப் படி. விடுபட்டிருக்கும் குறைந்த அளவு எழுத்துக்களைச் சேர்த்துக்கொ���்டால், முதல் வரி, 'உடையார் ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார்' என்றாகும். இரண்டாம் வரியிலும் குறைந்தபட்சமாய்ப் பத்து எழுத்துகள் விடுபட்டுள்ளன. அவற்றை அறியக்கூடவில்லை. இந்த நிலையில் இப்பத்து எழுத்துகளை அடுத்திருக்கும், 'ஸ்ரீவிமானம்' ராஜராஜீஸ்வரத்து விமானத்தைத்தான் குறிக்கிறது என்று எவ்விதம் கொள்வது அதே போல் இரண்டாம் வரியின் கடைச்சொல்லான பொன் என்பதற்கும் மூன்றாம் வரியின், 'மெய்வித்தா' என்பதற்கும் இடையில் குறைந்த அளவாகப் பத்து எழுத்துக்கள் விடுபட்டுள்ளன. நான்காம் வரியிலிலுள்ள, 'ராஜராஜ' எனும் சொல் பதினாறு எழுத்துக்கள் விட்டுத் தொடர்கிறது.\nவிடுபட்டுள்ள சொற்களை மிகக் குறைந்த அளவினவாகக் கொண்டு பார்த்தால்கூட இந்தத் துண்டுக் கல்வெட்டின் தரவை அடையாளப்படுத்துவது இயலாததாகிறது. தரவுத் தொடர்போ, சொல் தொடர்போ ஏதுமற்ற இந்தத் துண்டுக் கல்வெட்டின் அடிப்படையில், 'வரலாற்று உண்மை' என்ற போர்வை போர்த்தப்பட்டு ஊகங்கள் உலா வருவது நேர்மையான வரலாற்றுக்கு உகந்ததா இது ஏற்கனவே ஊனப்பட்டிருக்கும் தமிழ்நாட்டு வரலாற்றை மேன்மேலும் ஊனப்படுத்துவதாகாதா\nநண்பர் திரு. சுந்தர், ஆரூர்க் கல்வெட்டொன்றையும் வீழிமிழலைக் கல்வெட்டொன்றையும் பொன் விமானம் தொடர்பான எடுத்துக்காட்டுகளாக முன்வைத்துள்ளார். இந்த இரண்டு கல்வெட்டுகளுமே கண்ணெதிர்ச் சான்றுகளாக நின்று இந்தத் துண்டுக் கல்வெட்டுப் பொருளற்ற கல்வெட்டென்பதை நிறுவும் வகைமையை நீ உணரவேண்டும் என்பதற்காகவே இரண்டு கல்வெட்டுகளிலிருந்தும் விமானச் செய்திகளை மட்டும், அவை பதிப்பிக்கப் பட்டவாறே இங்குத் தந்துள்ளேன்.\nமுதற் கல்வெட்டு, நண்பர் திரு. பாலசுப்ரமணியன் திருவாரூர்க் கோயிலில் படியெடுத்த முதல் இராஜேந்திரரின் இருபதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு. இதன் பாடம் அவர் நூலில் (திருவாரூர்த் திருக்கோயில், கல்வெட்டு எண். 75, பக். 493-504) வெளியிடப்பட்டுள்ளது. கல்வெட்டின் தொடக்கத்தில் முதல் இராஜேந்திரரின் மெய்க்கீர்த்தி உள்ளது. அதைத் தொடரும் முதற் பகுதியை, 'மேய்ந்த பொன்' பற்றிப் பேசுகிறது. இக்கல்வெட்டுப் பற்றிய தம் குறிப்புரையில் திரு. பாலசுப்ரமணியன் (ப. 494), 'இக்கல்வெட்டு, மாமன்னன் இராஜேந்திர சோழனின் பதினெட்டாம் ஆட்சியாண்டில் வீதிவிடங்கப் பெருமானின் திருக்கோயில் செங்கற் கட்டுமானமாய் இருந்ததைக் கருங்கற் கோயிலாய் மாற்றி அமைத்தது, இம்மன்னனின் அன்புக் காதலியான அணுக்கியர் பரவை நங்கையை என்பதையும் கூறுகிறது. இப்பெண் கற்கோயிலாக மாற்றி அமைத்தது மட்டுமல்லாது, 20, 643 கழஞ்சு எடையுள்ள பொன் தகடுகளைக் கொண்டு கருவறையின் விமானத்தையும் சுற்றுச் சுவர்களையும் வாயிலையும் அலங்கரித்தாள் என்றும், 42, 000 பலம் எடையுள்ள செப்புத் தகடுகளைக் கொண்டு கதவுகள், மண்டபத் தூண்களை அலங்கரிக்கச் செய்தாள் என்றும் கூறுகின்றது' என்று எழுதியுள்ளமையை நினைவில் இருத்துக.\nஇனி, பொன் மேய்ந்தமை பேசும் இந்தக் கல்வெட்டின் வரிகளைப் பார்ப்போம்.\nஉடையார் ஸ்ரீராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு\nஇருபதாவது உடையார் ஸ்ரீராஜேந்திர சோழ தேவர் அணுக்கியார்\nபரவை நங்கையார் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டு\nதிருவாரூர் கூற்றத்து திருவாரூர் உடையார்\nவீதிவிடங்க தேவர் திருக்கற்றளி எடுப்பித்து\nஅணுக்கியார் பரவை நங்கையார் யாண்டு\n18 வது நாள் 38 முதல்\nநாள் 199 வரை உடையார்\nவீதிவிடங்க தேவர் கோயிலில் குடத்திலும்\nபத்மத்திலும் கம்பிலும் சிகரத்திலும் வாய்\nமடையிலும் நாலு நாசியிலும் உள் குட்டத்தி\nலும் ஆக பந்தயம் கழஞ்சோடு ஆயிரத்து\nமேய்ந்த பொன் இருபதினாயிரத்து அறுநூற்று\nநாற்பத்து முக்கழஞ்சே ஏழு மஞ்சாடியும்\nவீதிவிடங்க தேவர் கோயிலும் இக்\nகோயில் முன்பில் மண்டபத்து சூழ்ந்த\nகதவிலும் மேய்ந்த பொன் நிறை நாற்பத்து\nஇப்பகுதியின் முதல் ஐந்து வரிகள், பரவை நங்கை திருவாரூரில் வீதிவிடங்க தேவர் கற்றளி எடுப்பித்தமையைத் தெளிவாக்குகின்றன. தொடரும் வரிகள், மன்னரின் பதினெட்டாம் ஆட்சியாண்டின் 38ம் நாள் முதல் 199ம் நாள் வரை பரவை நங்கை செய்த தங்கத் திருப்பணியைப் பறைசாற்றுகின்றன. 'வீதிவிடங்கதேவர் கோயிலில் குடத்திலும் பத்மத்திலும் கம்பிலும் சிகரத்திலும் வாய்மடையிலும் நாலு நாசியிலும் உள்குட்டத்திலும்' 20, 643 கழஞ்சு 7 மஞ்சாடி நிறையுள்ள பலவகையான பொன்னோடுகள் வேயப்பட்டன.\nஇந்த விரிவான உறுப்புப் பட்டியலால் வீதிவிடங்கதேவர் விமானத்தின் தூபி, சிகரம், கிரீவம் ஆகிய பகுதிகள் பொன்னோடுகளால் போர்த்தப்பட்டமை தெளிவாகிறது. திரு. பாலசுப்ரமணியன் தம் குறிப்புரையில், '20,643 கழஞ்சு எடையுள்ள பொன் தகடுகள் கொண்டு கருவறையின் விமானத்தையும் சுற்றுச் சுவர்களையும் வாயில���யும் அலங்கரித்தாள்' என்று கூறியுள்ளமையை இங்கு நினைத்துப்பார்க்க வேண்டும். கல்வெட்டு மிகத் தெளிவாக, 'குடத்திலும் பத்மத்திலும் கம்பிலும் சிகரத்திலும் வாய்மடையிலும் நாலு நாசியிலும் உள்குட்டத்திலும்' பொன் போர்த்தப்பட்டதாகத் தெரிவித்தும், திரு பாலசுப்ரமணியன் கருவறைச் சுவர்களையும் வாயிலையும் பொன் தகடுகளால் போர்த்தியதாகக் கூறியிருப்பது எதன் அடிப்படையில் இதற்கான தரவேதும் அவர் வெளியிட்டுள்ள கல்வெட்டுப் பாடத்தில் இல்லை என்பதை ஒரு முறைக்கு, இருமுறை கல்வெட்டுப் பாடத்தை படித்து உணருமாறு வேண்டுகிறேன்.\nஏறத்தாழ 42, 000 கழஞ்சுப்() பொன் கொண்டு (கல்வெட்டில் நாற்பத்து ஈராயிரத்து என்ற சொல்லின் தொடர்ச்சி சிதைந்துள்ளமை காண்க.), வீதிவிடங்க தேவர் கோயில், அதன் முன் மண்டபம் இவை சூழ்ந்த கொடுங்கையும் சோபானகூடமும் (சோபானம் - படிக்கட்டு) கதவும்அலங்கரிக்கப்பட்டன எனக் கல்வெட்டின் அடுத்த பகுதி கூறுகிறது. திரு. பாலசுப்ர மணியன் இப்பகுதி பற்றித் தம் குறிப்புரையில் கூறும்போது, '42, 000 பலம் எடையுள்ள செப்புத் தகடுகளைக் கொண்டு கதவுகள், மண்டபத் தூண்களை அலங்கரிக்கச் செய்தாள்' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், கல்வெட்டுப் பாடம் மிகத் தெளிவாக, 'கொடுங்கையிலும் படிக்கட்டுக் கூடத்திலும் கதவிலும் மேய்ந்த பொன் நிறை நாற்பத்து ஈராயிரத்து . . . ' என்று கூறுவது காண்க. இந்தக் கல்வெட்டின் பாடம் அவரே தந்திருப்பது (ப. 497) என்பதையும் அறிக.\nதாம் படியெடுத்துப் பதிப்பித்திருக்கும் கல்வெட்டைப் பற்றி, அதே நூலில், தம் குறிப்புரையிலேயே நண்பர் பாலசுப்ரமணியன், கல்வெட்டுப் பாடத்தில் இராத எத்தனை தரவுகளைப் பதிவு செய்திருக்கிறார் என்பதை அருள்கூர்ந்து விளங்கிக்கொள். பொன் செம்பாகியிருக்கிறது. விமானத்தின் மேல் அங்கங்கள் கருவறையின் விமானமாகியுள்ளன. பொன் போர்த்தப்படாத சுற்றுச் சுவர்களும் வாயில்களும் பொன் போர்த்திக் கொண்டுள்ளன. பொன் போர்த்தப்பட்ட கொடுங்கையும் படிக்கட்டுகளும் விடுபட்டுள்ளன. எதுவும் போர்த்தப்படாத தூண்கள் செப்புத் தகடுகள் கொண்டுள்ளன. கதவு கதவுகளாகியுள்ளது. பொன் 42, 000, செம்பு 42, 000 பலமாக மாறியுள்ளது.\nஅரசர் இராஜேந்திரரின் மெய்க்கீர்த்திக்குப் பிறகு, கோயிலைப் பரவை கற்றளியாக்கிய செய்தி கூறி, அதற்குப் பிறகு 21 வரிகளில் பெரு��்பாலும் தொடரொழுங்குடன் பொன் போர்த்தப்பட்ட தகவல் கூறும் இந்தக் கல்வெட்டுடன் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்துக் கோபுரத்திலுள்ள துண்டுக் கல்வெட்டை ஒப்பிட்டுப் பார். திருவாரூர்க் கல்வெட்டைப் படித்த பிறகு, செய்தித் தொடர்பற்ற, சொல் ஒழுங்கற்ற இந்தத் துண்டுக் கல்வெட்டின் அடிப்படையில் இராஜராஜீசுவரம் விமானம் பொன் போர்த்தப்பட்டதென்பதை, அதுவும் 216 அடி அளவிற்கான முழு விமானமும் பொன் போர்த்தப்பட்டது என்ற தகவலை எப்படி ஏற்பது\nஇரண்டாம் கல்வெட்டின் பாடம் தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை 1994ல் வெளியிட்டுள்ள, 'திருவீழிமிழலைக் கல்வெட்டுகள்' எனும் நூலில் தரப்பட்டுள்ளது. இதன் தொகுப்பாசிரியர் முனைவர் ஆ. பத்மாவதி. இக்கல்வெட்டு, (தொடர் எண் 509/1977; 384:1908) முதல் இராஜாதிராஜரின் 36ம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. 94 வரிகளில் அமைந்துள்ள இக்கல்வெட்டின் (ப. 1 - 7) முதல் இருபத்திரண்டு வரிகள் பொன் மேய்ந்தவர்கள் பெயர்களையும் அப்பணிக்குக் கண்காணிகளாக இருந்தவர்தம் பெயர்களையும் தருகின்றன. கல்வெட்டுப் பல இடங்களில் சிதைந்திருந்தபோதும் முக்கியமான தகவல்களைப் பெறமுடிகிறது. பொன்மேய்ந்தவர்களுள் தலைமை இடம்பெறுபவர் இராஜாதிராஜரின் அணுக்கி பல்லவன் பட்டாலி நங்கை என்பவராவார். இவருக்காக இவர் அண்ணன், தம்பி, தங்கை ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர்.\nவரி 22ல் இருந்து வரி 44 வரை பொன் மேய்ந்த வகைமை கூறப்படுகிறது. இவ்வரிகள் பல இடங்களில் சிதைவுற்றிருப்பதாகப் புள்ளிகளின் மூலம் குறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொருள் கொள்ளத் தடையில்லை.\n1 இத்தேவற்கு யாண்டு 36 ஆவது உய்யக்கொண்டார் வளநாட்\n2 டு வெண்ணாட்டுத் திருவீழிமிழலை உடைய மகாதேவர் கோயிலில்\n3 . . . . மேய்விக்கிற உடையார் ஸ்ரீவிஜைய ராஜேந்திர தேவர் அணுக்கியார் பல்லவந் பட்டாலி நங்கை\n4 யார்க்காய்ப் பொந் மேய்விக்கின்ற இவர் தமையனார் பல்லவன் கயிலாயமான உத்தமசோழ கங்\n5 . . . . . இவர் தம்பியார் பல்லவரணுக்கனான கங்கை கொண்ட சோழ மூவேந்த\n6 . . . ரும் இவர் தம்பியார் படா . . . . யாழ . . . . . . நும் இவர் தங்கச்சி சூற்றி நார\n7 ணந் உடையாளும் இவர் முதற் கணக்கு . . . . தேவநாந திருவீழிமிழலை . . . . . . .\n8 ணக்கு வேளான் திருவையாறநாந மதுரை கொண்ட சோழ மாராயனும் . . . . உய்யக் கொண்ட சோழ\n9 மாராயனும் பொந் மேய்விக்கையாலும் கங்கை கொண்ட சோழபுரத்து . . . கங்கை கொண்ட சோழ மடிகையில்\n10 பா ஆச்சிரிக்கநும் கங்கை கொண்ட சோழப் பெருந்தெருவில் வியாபாரி ஆதித்தன் திருச்சிற்றம்பலமுடையாநாந சோ . . . .\n11 ற்று தீர்த்த நம்பி செட்டியும் பொந் கொடையாலும் திருவீழிமிழலை ஸ்ரீ . . . . . . ஆரிதந் தாயந் சேந்தனும்\n13 . . . . ராயமாகவும் ஸ்ரீ . . . . க்குடலமாக . . . . . வெண்காடந் . . . . . .\n14 த்தக ஸ்ரீகோயிற் கணக்காகவும் இத்திரு . . . . . . சூருடைக் கமலந் தாந்தோந்றி ஆந விண்ணிழி விமாந பொற்\n15 கோயிற் பிச்சனும் . . றபந் அணுக்கநாந பொற் கோயில் மிழலை நாயகப் பிச்சநும் குமரந் அண்ணா\n16 மலையாந் பொற்கோயில் திருப்பள்ளித்தாமப் பிச்சனும் மறைக்காடன் ஆடவலாநாந விண்ணிழி விமாநப் பொற்\n17 கோயில் திருமிழலைத் தேவநும் கண்காணி ஆகவும் இக்கோயில் சிவப் பிராமணரிடய் பொற் பண்டாரி அ\n18 ரையந் தேவந் சிங்கநாந ஐஞ்ஞூற்றுவ பட்டநும் பாடிலாக்கந் கூத்தநாந அந்நூற்றுவ பட்டநும் பொற்\n19 பண்டாரமாகவும் உடையார் கோயிலுக்குத் திருவீழிமிழலை சபையாரிட்ட திருமெய்காப்பாரில் காரிகுடையாந்\n20 தவங்குழகனும் தேவந் மாணிக்கமாந திருநந்தி பள்ளிப் பிச்சநும் கூத்தன் தேவநாந கற்றளிப் பிச்சநும் . .\n22 மாற்றும் மாற்றிலி அம்பலமும் கண்காணி ஆக திருநாஸிகள் நாலும் நாஸிக்குட்டம் ஒந்றும் சிகரமும்\n23 மத்துக் கீழ்வாயும் மேய்ந்த பொந் . . இரண்டாயிரத்து தொளாயிரத்து இருபத்தைஞ்சிநாலும் சிறு தகடு இ\n24 ரண்டிநாலும் பொந் பதிநாலாயிரத்து ஐஞ்ஞூற்று எழுபத்து நாற்கழஞ்சு . . . . சூற்றியு பந்த மேய்\n25 ந்த தகடு நாற்பத்தெட்டிநால் மூன்nறாடாகத் தைக்க தகடு பதிநாறிநாலும் . . . . . மூன்றிநாலும் ஐங்க\n26 ழஞ்சோடு எட்டிநாலும் பந்தமேய்ந்த பொந் ஆயிரத்து நாநூற்று அறுபத்தி . . . . . செப்பாணித்தலை சுருக்கி\n27 மேய்ந்த பொன் நூற்று இருபத்து மூன்றும் . . . . . பதினாராயிரத்து ஒரு ப\n28 - 29 இரண்டு வரிகளும் முழுவதுமாய்ச் சிதைந்துள்ளன\n30 காம்போதராயர் மேய்ந்த ஓடு ஒந்றிநால் பொன் ஐங்கழஞ்சும் பல்லவந் ஆiநக் காலந்\n31 வகை கொண்ட சோழக் காம்போதராயர் மேய்ந்த ஓடு மூந்றிநால் பொந் பதிiநங் கழஞ்சும்\n32 . . தேவி மேய்ந்த ஓடு ஒந்றிநால் பொன் ஐங்கழஞ்சும் கோவிந்தந் அமுதந் மேய்ந்த பொந் ஓடு ஒந்றி\n33 னால் பொந் ஐங்கழஞ்சும் திருவந் மாணிக்கம் மேய்ந்த ஓடு ஒந்றிநால் பொந் ஐங்கழஞ்சும் ஆக இ\n34 வர் மேய்ந்த ஓடு ஏழிநால் பொன் முப்பத்தைங் கழஞ்சும் ஆக நாசிக்கை நாலும் நாசிக���குட்டம்\n35 ஒன்றும் சிகரமும் பந்தமும் மேய்ந்த ஓடு இரண்டாயிரத்து தொளாயிரத்து நாற்பதும் பந்தத் தகடு பதி\n36 னாறும் வாசித்தகடு ஐஞ்சும் ஆக உரு இரண்டாயிரத்துத் தொளாயிரத்து அறுபத்தொந்றிநால் பொந் ப . . . .\n37 இந்த வரி சிதைந்துள்ளது\n38 மேய்ந்த பொந் பதிந் ஏழாயிரத்து இருநூற்று ஒரு பத்து ஐங்கழஞ்சரையை மஞ்சாடி நாசிகளிலும் நாசிக்குட்டங்க\n39 ளிலும் சிகரத்தும் பந்தத்தும் மேய்ந்த செம்பொந் இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது பந்த தகடு\n40 பதிநாறும் பாததகடு ஐஞ்சும் ஆக இரண்டாயிரத்து தொளாயிரத்து அறுபத்தொந்றிநால் வேய்ந்த இந்த செம்பொந்\n41 ஐயாயிரத்தைஞ்ஞூற்று எழுபதிந் பலவரையும் மேய்ந்த செம்பொன் மூவாயிரத்து தொளாயிரமும் மெ\n42 ந்தலை சுருக்கி மேய்ந்த செம்பாணி ஐய்யாயிரத்து முந்நூற்று எழுபத்தொந்பதும் ஆக மேய்ந்த ஆணி எழுப\n43 தாயிரத்தறுநூற்று எழுபத்தொந்பதிநால் செம்பு நிறை முந்நூற்றறுபத்து முப்பலமும் குடம் மேய்ந்த செ\n44 ம்பு நிறை ஐந்நூற்றுப் பலமும் ஆக மேய்ந்த செம்பு நிறை ஆறாயிரத்து முந்நூற்றுத் தொண்ணூற்று முப்பலமும்\nஇக்கல்வெட்டின்படி திருவீழிமிழலை விமானத்தின் நாசிகள் நான்கு, நாசிக்குட்டம், சிகரம், பத்மத்துக் கீழ்வாய் ஆகியன பொற்றகடுகளாலும் பொன்னோடுகளாலும் மூடப்பட்டன. இவற்றைப் பொருத்த 363 பலம் செம்பாணிகள் பயன்படுத்தப்பட்டன.\nபொன் போர்த்தப்பட்ட வரலாறு இங்கு 44 வரிகளில் பொருள் புலப்படுமாறு சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டோடும் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்துக் கோபுரத் துண்டுக் கல்வெட்டை ஒப்பிட்டுப்பார்.\nதிரு. சுந்தர், வீழிமிழலைக் கல்வெட்டு, திருவாரூர்க் கல்வெட்டு இரண்டையும் நமக்குச் சுட்டியிருக்காவிட்டால், இத்தனை விரிவாக, தெளிவாக உள்ளங்கைக் கனி போலத் தஞ்சாவூர்க் கல்வெட்டின் தகுதியின்மையை வெளிப்படுத்தியிருக்க முடியுமா நண்பர் திரு. சுந்தர் நம் அனைவர் நன்றிக்கும் உரிய பெருமகனார். நான் இந்தக் கல்வெட்டுகளைப் பல ஆண்டுகளுக்கு முன் படித்தது. திரு. சுந்தர் சுட்டியதும் மீண்டும் வாசித்தேன். உடன் உனக்கு எழுத விழைந்தேன். உன் வழி அனைவருக்கும் தெளிவு கிடைக்குமல்லவா\nவீழிமிழலைக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் செம்பாணிகள் பற்றித்தான் தஞ்சாவூரில் நண்பர்களிடையை ஒரு முறை பேசினேன். திரு. சுந்தர் இந்த ��ணிகளைத்தான் தம் கடிதங்களில் ஒன்றில் சுட்டி, அவரே அதற்கு விளக்கமும் தந்துள்ளார்.\nபொன் விமானம் தொடர்பாக மூன்று இலக்கியச் சான்றுகள் முன் மொழியப்பட்டுள்ளன. கருவூர்த் தேவரின் இராஜராஜீசுவரப் பதிக இறுதிப் பாடலில் இறுதி இருவரிகள், 'சிவபதம் என்னும் பொன்னெடுங் குன்றைக்'குறிக்கின்றன. இங்குப் பொன்னெடுங் குன்றமாய்க் காட்டப்படுவது சிவபதமே அன்றி இராஜராஜீசுவரம் அன்று.\nஒட்டக்கூத்தரின் தக்கயாகபரணிப் பாடலில் வரும், 'சீராசராசீச்சரஞ் சமைத்த தெய்வப்பெருமாளை வாழ்த்தினவே' என்ற அடிக்குத் (கூழ் அடுதலும் இடுதலும், பாடல் எண். 772, உ. வே. சா. பதிப்பு, 1992, ப. 382) திரு உ. வே. சா. பொருள் எழுதும்போது, 'சீராசராசீச்சரம்' என்பது தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தைக் குறிப்பதாகக் கொண்டு, தெய்வப் பெருமாளாக முதல் இராஜராஜரைப் பார்த்துள்ளார். அதே பக்கத்தில் இப்பாடலின் கீnழ, திரு. உ. வே. சா. அவர்களே, 'சீராசராசீச்சரம்' என்ற சொல்லுக்கான பாடபேதமாக, 'சீராசராசபுரம்' என்னும், சொல்லைப் பெய்துள்ளார். இந்தச் சொல்லைப் பாடல் அடியுடன் தொடர்புபடுத்தினால், 'தெய்வப்பெருமாள்' இரண்டாம் இராஜராஜராகிவிடுவார். மேலும், இந்தப் பாடலில் உள்ள, சீராசராசீச்சரம் என்ற சொல்தான் சரியான சொல் எனக் கொள்வோமாயின், தஞ்சாவூர் இராஜராஜீசுவர வளாகம் முழுமையுமே தங்கத்தால் தழுவப்பட்டு ஒளிர்ந்ததாகக் கொள்ள நேரும். தமிழ்நாட்டில் எந்த மன்னரும் தங்கக் கோயில் எடுத்ததாக வரலாறு கண்காட்டவில்லை என்றே நினைக்கிறேன்.\nஇதே ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன் இம்மூவரையும் போற்றித் தனித்தனியை உலாக்கள் பாடியுள்ளார். இம்மூன்று உலாக்களிலும் அந்தந்த உலா மன்னர் மரபு கூறும்போது முதல் இராஜராஜரைக் குறிப்பிட்டுள்ளார். மூன்று உலாக்களிலுமே முதல் இராஜராஜர் உதகை கொண்ட செய்தியை விதந்து கூறப்பட்டுள்ளது. ஒட்டக்கூத்தருக்கு முன்னவரான ஜெயங்கொண்டார் முதற் குலோத்துங்கர் காலத்தவர். அவருடைய கலிங்கத்துப் பரணியின் இராஜபாரம்பரியப் பகுதியிலும் முதல் இராஜராஜர் குறிக்கப்பட்டுள்ளார். இங்கும் அவருடைய உதகை வெற்றியை பேசப்படுகிறது. தக்கயாகப்பரணி பாடலடி சுட்டுவது தஞ்சாவூர் இராஜராஜீசுவரம்தான் என்றால் உலாக்களிலும் அப்பெருந்தகை அந்த உயரிய செய்தியைத்தானே உவந்த��� பாடியிருக்க வேண்டும்\nமிகப் பின்னாளில் எழுதப்பட்ட கருவூர்ப் புராணமும் சான்றாக்கப்பட்டுள்ளது. இந்நூல் தற்போது என்னிடமில்லை. இருப்பினும், 'பொற்கிரி' குறிக்கும் பாடல் உள்ளது. (தஞ்சைப் பெரிய கோயில், ப. 47)\nநேமி நெடுவரை நிவந்த நிறைமணி மாமதிள் கோலிப்\nபூமியின் எண்திசை நிலைத்த பொருப்பு எனக் கோபுரம் நிறுத்தி\nகோமிளிர் பொற்கிரி எனப் பொற்கோயில் வகுத்து ஏமகிரி\nயாமிது என ஏர்குவிந்தாங்கு அமைத்து ஓர் மாமணிச் சிகரம்\nஇப்பாடலில் மதில், கோபுரம், கோயில், சிகரம் முதலியன புகழப்பட்டுள்ளன. இந்தப் பாடலின் முன்னுள்ள பாடலும், பின்னுள்ள பாடலும் இருந்திருந்தால் நேமி, சிகரம் எனும் சொற்களின் முழுப் பொருள் பெற்றிருக்கலாம்.\nமதில் - 'நேமி நெடுவரை நிவந்த நிறைமணி' உள்ளதாகப் புகழப்பட்டுள்ளது.\nகோபுரம் - 'பூமியின் எண்திசை நிலைத்த ( நிறைத்த) பொருப்பு (மலை)' எனப் புகழப்பட்டுள்ளது.\nகோயில் - 'கோமிளிர் பொற்கிரி எனப் பொற்கோயில்', 'ஏமகிரியாம் (பொன்மலை) இது என ஏர் (அழகு) குவிந்தாங்கு'\nதஞ்சாவூர்க் கோயிலின் (இப்பாடல் புகழ்வது தஞ்சாவூர்க் கோயிலா என்பதைக் கருவூர்ப் புராணம் முழுமையும் பார்த்தால்தான் உறுதிபடக் கூறமுடியும்) மதில் நெடுவரை நிறைத்த நிறைமணி மதில் என்பதையும் தஞ்சாவூர்க் கோயிலின் கோபுரம் பூமியின் எண்திசை நிலைத்த மலை என்பதையும் உன்னால் ஏற்றுக்கொள்ளக் கூடுமானால், அதே பார்வையில், பாடலின் மூன்றாம் அடி சுட்டும் கோயிலும், பொற்கிரி எனப் பொற்கோயில், ஏமகிரியாம் இது என ஏர்குவிந்தாங்கு அமைந்திருந்ததாகக் கொள்ளலாம். அப்படிக் கொள்ளின் மீண்டும் தக்கயாகப்பரணி கூற்றுப் போலவே, பாடல் குறிக்கும் கோயில் வளாகம் முழுவதும் பொன்னால் உருவாக்கப்பட்டதாகக் கருதிச் சிகரமும் மாமணிகளால் ஆனதென மகிழ்ந்து களிகொண்டு ஆடலாம். எனக்குத் தடையில்லை.\nவரலாற்றாய்வில் ஊகங்கள் கொள்வது அவரவர் விருப்பம். ஆனால், அப்படிக் கொள்வார் அவற்றை, 'ஊகங்கள்' என்று தெளிவுபட அறிவிக்கவேண்டும். எந்த ஒரு கருத்தையும் தகுதியான சான்றுகள் இல்லாமல் வரலாறாக்க முயல்வது சரியன்று. தமிழ்நாட்டு வரலாறு உண்மைகளின் பதிவாக இருக்கவேண்டுமென்று விழையும் சிலருள் நானும் ஒருவன். அதனால்தான், 'வரலாற்று உண்மைகள்' என்ற உறுதியளிப்புடன் முன்வைக்கப்படும் கருத்துக்கள், உண்மைகளாக இல்லாதவிடத்து, அதனை உலகுக்கு உணர்த்தும் பொறுப்பை ஏற்கும்படியாகிறது. இதனால், பலருக்குக் கசப்பேற்படலாம். ஆனால், வரலாறு நேராகிறது.\nவரலாற்று ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல, வரலாற்றின் வாயிலில் ஆர்வத்தோடு நுழைவார் அனைவருக்குமே பொறுப்புணர்ச்சி வேண்டும். யார் சொல்கிறார்கள் என்று பார்க்காமல், சொல்லப்படுவது உண்மைதானா என்று, கேட்பவர்கள் சற்றுச் சிந்தித்தாலும் போதும், உண்மைகளாய் வடிவம் காட்டும் ஊகங்களை இனம் கண்டுவிடலாம். இதைத்தானே வள்ளுவமும், 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்று வலியுறுத்துகிறது.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/category/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-21T12:32:25Z", "digest": "sha1:KE3NCF6RWH2XAN6WNCSLTKYEUC42TLBY", "length": 29292, "nlines": 400, "source_domain": "eelamnews.co.uk", "title": "போராட்டத்தடம் – Eelam News", "raw_content": "\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nUncategorised எம்மைப்பற்றி ஏனையவை சினிமா சிறப்புப் பதிவுகள் செய்திகள் தொழில் நுட்பம்\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம் என்ன\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தனது மேசையில் எழுதி வைத்த விடயம் என்ன இதோ ஆச்சரியத் தகவல்கள்… புரொண்ட்லைன் சஞ்சிகைக்கு தமிழீழ தேசிய தலைவர் 1987 ம் ஆண்டு வழங்கிய பேட்டி. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்திய இலங்கை…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச\n1987 - 1990 காலக்கடத்தில் பிரபகரனை தேசிய வீரர் என பிரேமதாச உட்பட பலர் போற்றி இருக்கிறார்கள். தயான் ஜெயதிலகவின் அப்பா மேர்வின் தனது லங்கா காடியன் இதழில் புயலின் மையமென அட்டைப்பட கட்டுரை எழுதினார்.(Prabhakaran ‘Man of the Decade’: The Eye of…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை செய்தனர்\nஈழத்தின் பண்பாட்டு, வரலாற்று முக்கியத்துவம் கொண��ட மன்னார் மாவட்டத்தின் மடுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது மடுதேவாலயம். இலங்கைத் தீவில் பிரசித்தமான மடு மாதா தேவாலயம். பல்லின மக்களாலும் வணங்கப்படுகின்ற புனித தலம். இந்துக்களாலும் பௌத்தர்களாலும்…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nஅரசியலில் நீ ஒரு ஆலமரம்...அனைத்தும் அறிந்த ஒரு அரசியல் அகராதி.... ஆழம் அளந்திட முடியாத ஆர்ப்பரிப்பு இல்லாத ஆழ்கடல்..... தமிழ்ச்செல்வா தமிழருக்கு கிடைத்த விலைமதிப்பற்ற செல்வம் நீ...... அதனால் எமக்கெல்லாம் ஆனாய் செல்லம்......…\nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் , சீறும் புலி தமிழ்ச்செல்வன் சிங்களத்தால்…\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளின் நினைவுநாளில்…. உலகம் வியந்த உன்னதத்தின் நினைவுகள் உலகமே விழி உயர்த்திநிற்கும் தமிழர்தாயக விடுதலைப்போராட்டத்தின் அழிக்கமுடியாத வரலாற்று வீரர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திச் சென்றவர்…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் எல்லாளன் படை பாரிய கரும்புலி தாக்குதல்…\nவிடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினர், வான் புலிகளின் உதவியுடன் 22.10.2007 அதிகாலை அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத்தளம் மீது மேற்கொண்ட வெற்றிகரமான ‘எல்லாளன் நடவடிக்கை” அதிரடித் தாக்குதல் சிங்கள அரசை மீள முடியாத அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது…\nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nதாயுமான தலைவன் .உண்மைச் சம்பவம் மூன்று பிள்ளைகளை கொண்ட ஒரு குடும்பத்தில் ( முதல் ஆண், இரண்டா வது பெண்,முன்றமாவது ஆண்) முதலிரண்டு பிள்ளைகளும் சிங்கள பேரினவாத அரசாங்கத்திற்கு எதிராக, அவர்களால் தமிழ்மக்கள் படும் துயரங்களுக்கு தீர்வு காணும்…\nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை நாள்\nஇன்று ஊடகவியலாளர் நிமல்ராஜனின் 18வது ஆண்டு நினைவு நாள் மயில்வாகனம் நிமலராஜன் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு இன்றுடன் பன்னிரெண்டு வருடங்களாகின்றது. நேற்றுப் போலத்தான் எல்லாமுமே இருக்கின்றது. அவனில்லாத வெற்றிடம் இன்றுவரை அந்தரித்துக்…\nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச் சென்றார் 10 வருடங்களின் பின் வெளிவரும்…\nசீமான் பிரபாகரனை சந்தித்தது, ஆயுதப்��யிற்சி எடுத்தது அனைத்தும் உண்மையான விடயம் என விடுதலைப் புலிகள் தயாரித்த எள்ளாளன் திரைப்படத்தை இயக்கிய GT நந்து தெரிவித்துள்ளார்.இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே இதை குறிப்பிட்டார்.…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \nமன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்றவர். எமது விடுதளைப்போர்ராட்டமானது பறந்து விரிந்து, ஆழ வேருன்றி பெருகிவிட்டதாக தனக்கே…\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nவடக்கில் போதைப் பொருள்- வேலியே பயிரை மேயும் கொடூரங்கள் பற்றி…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nசுதந்திரதினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன்…\nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nசர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டிய குற்றவாளி\nஇலங்கை வரலாற்றில் மகத்தான சாதனை படைத்துள்ள யாழ்ப்பாண…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nவவுனியாவில் அடர்ந்த காட்டிற்குள் திடீரென முளைத்த புத்தர்…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nதீபச் செல்வனின் நடுகல். 2009 முள்ளி வாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பிறகு, விடுதலைப் புலிகளின் துவக்குகள் மவுனித்த…\nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கர��ம்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2018/08/31093834/1187881/srirangam-ranganathar-temple-namperumal-theerthavari.vpf", "date_download": "2019-02-21T12:49:53Z", "digest": "sha1:SRZGN2GQIJCSBLWC74YVWQVLALEQO3OC", "length": 6023, "nlines": 26, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: srirangam ranganathar temple namperumal theerthavari", "raw_content": "\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி நம்பெருமாள் நேற்று தீர்த்தவாரி கண்டருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவத்தையொட்டி நடந்த தீர்த்தவாரியை நம்பெருமாள் கண்டருளிய காட்சி.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் கடந்த 22-ந் தேதி தொடங்கி நேற்று (30-ந்தேதி) வரை நடைபெற்றது.\nஇந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்தின் மேல்புறம் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nபவித்ர உற்சவத்தின் 7-ம் நாளான கடந்த 28-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின் தாயார் சன்னதியில் திருவந்திகாப்பு கண்டருளி இரவு 9 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார்.\nவிழாவின் நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு சயனப்பெருமாளுடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.\nபின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை 9.30 மணியளவில் நம்பெருமாளுக்கு பதிலாக சயனப்பெருமாளை புனித நீராட வைத்தனர். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சயனபெருமாள் நீராடுவதை கண்டருளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nநம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்திற்கு காலை 10 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு பகல் 1 மணி முதல் 3 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மதியம் 3.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை பொதுஜனசேவை நடைபெற்றது. பவித்ர உற்சவ மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.\nஇந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணைஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள், அர்ச்சக பட்டர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2018/09/06130615/1189371/skype-introduces-call-recording-feature-with-options.vpf", "date_download": "2019-02-21T12:37:52Z", "digest": "sha1:NQTMRJMELZLFDJA6FDCYVNCWMMNYL2XE", "length": 4607, "nlines": 24, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Skype introduces call recording feature with options to save and share", "raw_content": "\nஇனி ஸ்கைப் கால்களை ரெக்கார்டு செய்யலாம்\nபதிவு: செப்டம்பர் 06, 2018 13:06\nஸ்கைப் கால் செய்வோருக்கு புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் முற்றிலும் கிளவுட் சார்ந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்கைப் செயலியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் செயலியை மேலும் எளிமையாக்கும் நோக்கில் ஹைலைட்ஸ் மற்றும் கேப்ச்சர் போன்ற அம்சங்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எடுத்தது.\nஅந்த வகையில், ஸ்கைப் கால் செய்யும் போது அவற்றை ரெக்கார்டு செய்யும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் முழுமையாக கிளவுட் சார்ந்து இயங்கும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. மேம்படுத்தப்பட்ட பதிப்பில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், விண்டோஸ் 10 தவிர மற்ற இயங்குதளங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய அம்சம��� தற்சமயம் வழங்கப்படாத நிலையில் விண்டோஸ் 10 தளத்திற்கு வரும் வாரங்களில் வழங்கப்படும் என மைக்ரோசாஃப்ட் உறுதி அளித்துள்ளது. அழைப்புகளை பதிவு செய்யும் போது மறுமுனையில் இருக்கும் அனைவருக்கும் அழைப்பு பதிவு செய்யப்படுவதை குறிக்கும் நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும்.\nகுறியை க்ளிக் செய்ய வேண்டும்.\nபதிவு செய்யப்பட்ட அழைப்புகளை டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய, சாட் ஸ்கிரீன் சென்று மோர் -- சேவ் டு டவுன்லோடு ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், அழைப்பு பயனரின் டவுன்லோடு ஃபோல்டரில் பதிவு செய்யப்படும். மொபைலில் ரெக்கார்டெட் கால் ஆப்ஷனை க்ளிக் செய்து, அழுத்திப் பிடிக்க வேண்டும்.\nகம்ப்யூட்டர் மற்றும் மொபைலில் பதிவு செய்யப்படும் அழைப்புகள் MP4 வடிவில் சேமிக்கப்படும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2019-02-21T12:27:51Z", "digest": "sha1:GIWEBH4RH4XT4HMXNAQDZYLT37FGLO2V", "length": 7781, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "கிழக்கு ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இடைநிறுத்தம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nகிழக்கு ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இடைநிறுத்தம்\nகிழக்கு ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இடைநிறுத்தம்\nகிழக்கு மாகாணத்தில், ஆசிரியர்களின் நிரந்தர, தற்காலிக இடமாற்றங்கள் அனைத்தும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.\nகிழக்கு மாகாண கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.\nகிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் பணிப்புரைக்கு அமைவாகவே இந்த இடமாற்றங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும், சுற்றுநிருபத்துக்கு அமைவாக, மகப்பேற்றுக் காலம் வரையிலான இடமாற்றங்கள் மாத்திரம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்கு அனுமதி மறுப்பு\nஇடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வு தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nமணல் அகழ்விற்கான அனுமதி இடைநிறுத்தம்\nதிருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்விற்கான அனைத்து அனுமதிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மறு அறிவித்தல்வர\nஇலங்கையின் உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தம்\nஇலங்கை நீர்நிலை சங்கத்தின் (SLASU – Sri Lankan Aquatic Sports Union) நிர்வாகத்தில் நிலவி வருகின்ற சி\nகிழக்கு ஆளுநருடன் சம்பந்தன் சந்திப்பு: முக்கிய விடயங்கள் ஆராய்வு\nகிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சந\nசீனக்குடாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் தொடர்பில் விசாரணை\nஉரிய அனுமதியின்றி திருகோணமலை, சீனக்குடாவிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்ற தனியார் விமானம் தொடர்பில்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-02-21T12:22:47Z", "digest": "sha1:ZZGNUKIBFCXAPKDFOZ7YXIXBJYGVUI77", "length": 9268, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "மருதமுனையில் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்: பலர் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nமருதமுனையில் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்: பலர் கைது\nமருதமுனையில் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்: பலர் கைது\nஅம்பாறை, மருதமுனைப் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைக் கலைப்பதற்காக விசேட அதிரடிப்படையினரால் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவன்முறைகளைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை மருதமுனையில் பூரண ஹர்த்தால், கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் அப்பிரதேசத்தின் நெடுஞ்சாலையில் டயர்கள் எரிக்கப்பட்டும் மரக்குற்றிகள் மற்றும் கொங்க்ரீட் தூண்கள் போடப்பட்டும் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.\nஅதேவேளை பெருந்திரளான இளைஞர்கள் அங்கு திரண்டு கண்டனப் பேரணியை நடத்தியதுடன் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.\nஇவர்களைக் கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட முயற்சி பயனளிக்காமையினால் விசேட அதிரடிப் படையினரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு முற்பகல் 11.30 மணியளவில் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇச்சம்பவத்திற்கு முன்னதாக அங்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இரண்டு பேரூந்துகள் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசோளக் காட்டுக்குள் வேற்று கிரகவாசி.. தென் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய குள்ள மனிதர்கள்\nதென் இலங்கையில் நள்ளிரவில் ஒரு குள்ள மனிதன் நடமாட்டம் காணப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்ப\nகாணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் காணிகளை கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்\nஅம்பாறை, ஒலுவில் பகுதியிலுள்ள காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணியை மக்களின் பொதுத் த\nநெல் கொள்வனவுக்காக 6,100 மில்லியன் ரூபா செலவு\nபெரும்போ���த்தில் நெல் கொள்வனவுக்காக 6,100 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. நெல் விநியோக சபை இதனைத்\nகிழக்கு வைத்தியசாலைகளுக்கு மேலும் அம்பியூலன்ஸ் வாகனங்கள்\nகிழக்கு மாகாணத்தில் அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படாத ஏனைய வைத்தியசாலைகளுக்கு, மூன்று வாரங்களில் அம\nஅதிகாரப் பரவலாக்கலை அறியாதவர்களே அரசியலமைப்பை எதிர்க்கின்றனர்- ராஜித சாடல்\nஅதிகாரப் பரவலாக்கல் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் தான் புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பினைத் தெரிவ\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-21T12:23:18Z", "digest": "sha1:6FHVPHT6M5AZP2Y2O6DUQ5VD2IBZDASO", "length": 9096, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "4ஆவது வழக்கிலும் லாலு பிரசாத் குற்றவாளி! – நீதிமன்றம் தீர்ப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\n4ஆவது வழக்கிலும் லாலு பிரசாத் குற்றவாளி\n4ஆவது வழக்கிலும் லாலு பிரசாத் குற்றவாளி\nகால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பீஹார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத், மற்றுமொரு வழக்கில் குற்றவாளியென சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nதும்சா கருவூலத்தில் இருந்து ரூ. 3.13 கோடி ஊழல் மோசடி செய்தமை தொடர்பான 4ஆவது வழக்கின் தீர்ப்பு இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதன்போது, லாலு பிரசாத் உள்ளிட்ட 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.\nகால்நடை தீவன முறைகேட்டில் தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாத் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. முதல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2ஆவது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3ஆவது வழக்கில் 15 ஆண்டுகளும் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.\nராஞ்சி சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாத், தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசி.பி.ஐ விசாரணைக்கு பொலிஸ் ஆணையாளர் ஒத்துழைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்\nநிதி மோசடி தொடர்பிலான சி.பி.ஐ விசாரணைக்கு கொல்கத்தா பொலிஸ் ஆணையாளர் முழுமையாக ஒத்துழைக்க வேண்டுமென உ\nசி.பி.ஐ. இயக்குனர் விவகாரம் – மேலும் ஒரு நீதிபதி விலகல்\nசி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்திற்கு எதிரான வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்\nவீடியோகான் தலைமையகம் உள்ளிட்ட 4 இடங்களில் சி.பி.ஐ திடீர் சோதனை\nமும்பையிலுள்ள வீடியோகான் தலைமையகம் உள்ளிட்ட 4 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கையில\nசி.பி.ஐ. வழக்கு விசாரணைகளிலிருந்து தலைமை நீதிபதி விலகல்\nசி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்\nஇந்திய விளையாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட 6 பேர் கைது\nஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இந்திய விளையாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட 6 பேரை சி.பி.ஐ கைது\nகால்நடை தீவன ஊழல் வழக்கு\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை ப���றுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-02-21T12:28:56Z", "digest": "sha1:3LQLZNYTZNK22W3HXIQMH6RMHBEUZIJV", "length": 7945, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "யாழில் வன்முறையாளர்களின் தாக்குதலில் வியாபாரநிலையம் சேதம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nயாழில் வன்முறையாளர்களின் தாக்குதலில் வியாபாரநிலையம் சேதம்\nயாழில் வன்முறையாளர்களின் தாக்குதலில் வியாபாரநிலையம் சேதம்\nயாழில் வன்முறையாளர்களான ஆவா குழுவினரால் கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள வியாபார நிலையமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) தாக்குதலுக்குள்ளானது.\nகுறித்த சம்பவத்தில் பத்து மோட்டார் சைக்கிளில் பன்னிரண்டு பேர் அடங்கிய குழுவொன்று தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.\nஇச்சம்பவத்தில் இதுவரை ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.\nமேற்படி சம்பவம் தொடர்பாக கொக்குவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்��ு\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவ\nஅமைச்சு பதவிகளை ஏற்க வேண்டும் – கூட்டமைப்பிற்கு மீண்டும் அழைப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு, வடக்கில் அபிவிருத்திப் பணிகளை முன\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங\nதமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன் வலியுறுத்தல்\nதமிழ் மக்களின் அரசியல் உரித்துக்களை பெற்றுக்கொள்ளும் பயணத்தில், அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண\nகோப்பாய் பதில் பொறுப்பதிகாரி பிணையில் விடுதலை\nயாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட, கோப்பாய் பதில் பொறுப்பதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2019-02-21T12:18:09Z", "digest": "sha1:4OFIX6YWWM4IUB254J77DO6Y4Q7IKOWL", "length": 10375, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "வாகனத்தை எட்டி உதைத்த பொலிஸார்: பரிதாபமாக கர்ப்பிணி உயிரிழப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸ���ன் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nஅமைச்சு பதவிகளை ஏற்க வேண்டும் – கூட்டமைப்பிற்கு மீண்டும் அழைப்பு\nவாகனத்தை எட்டி உதைத்த பொலிஸார்: பரிதாபமாக கர்ப்பிணி உயிரிழப்பு\nவாகனத்தை எட்டி உதைத்த பொலிஸார்: பரிதாபமாக கர்ப்பிணி உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் சென்றார்கள் என, குறித்த வாகனத்தை பொலிஸ் அதிகாரியொருவர் எட்டி உதைத்ததில் அதில் பயணித்த கர்ப்பிணி உயிரிழந்துள்ளார்.\nதிருச்சியில் நேற்று (புதன்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றதை தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.\nவீதியில்சென்ற வாகனங்களை மறித்து பொலிஸார் சோதனை மேற்கொண்டிருந்தவேளையில், அவ்வழியில் வந்த ராஜா-உஷா என்னும் தம்பதியினரை தலைக்கவசம் அணியாதமையினால் பொலிஸார் மறித்துள்ளனர்.\nஅப்போது அச்சத்தில் ராஜா வாகனத்தை வேகப்படுத்த முற்பட்ட போது பொலிஸ் அதிகாரியொருவர் கால்களால் தடம்போட்டு வீழ்த்தியுள்ளார். இதனால் கீழே வீழ்ந்த உஷா மீது பின்னால் வந்த பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.\nராஜா என்னும் குறித்த பெண்ணின் கணவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅவருக்கு தொடர்ந்தும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ்அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவத்தை கண்டித்து திருச்சி வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதில் சிலமணிநேரங்கள் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிதமாகியுள்ளது.\nஉயிரிழந்த பெண் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் பலசிகிச்சைகளின் பின்னர் குழந்தைக்கு தாயாகியிருந்தார் என அவரின் கணவர் தெரிவித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பில் ராஜா மற்றும் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபௌர்ணமி தினத்தில் மதுபானம் விற்பனை: ஒருவர் கைது\nபௌர்ணமி தினத்தில் மதுபானம் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவான மதுபானப் போத்���ல\nமுல்லைத்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய மோட்டார் சைக்கிள்\nமுல்லைத்தீவு கடற்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று (புதன்கிழமை) காலை கரை ஒதுங்கியுள்ளது. முல்ல\nகரடு முரடான பாதைகளில் திறமையை நிரூபித்த மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்கள்\nமோட்டார் சைக்கிள் பிரியர்கள் அனைவரும் விரும்பும் ஓர் அற்புதமான விளையாட்டு குறித்து தான் தற்போது பார்\nவவுனியாவில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: பாதசாரி உயிரிழப்பு\nவவுனியா கந்தசாமி கோவில் வீதியில் பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயி\n15 பேர் பயணம் செய்யும் மோட்டார் சைக்கிள்\nகொளத்தூரில் 70 மாணவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட 15 பேர் பயணம் செய்யும் மோட்டார் சைக்கிள் ஆசிய\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\nநீதியரசர்கள் நியமனம் தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை – ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2019-02-21T11:38:12Z", "digest": "sha1:PKKY33Q4QNV4MUQJDGOQ2IPWJMFKMOVB", "length": 16090, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "இலங்கைத் தமிழர்களுக்கு அனைத்துல சமூகம் துரோகமிழைக்கிறது என்று கெலும் மக்ரே குற்றஞ்சாட்டியுள்ளார் | CTR24 இலங்கைத் தமிழர்களுக்கு அனைத்துல சமூகம் துரோகமிழைக்கிறது என்று கெலும் மக்ரே குற்றஞ்சாட்டியுள்ளார் – CTR24", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி, யாழ்ப்பாண மக்கள் போராட்டம்\nஇன அழிப்பை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்\nபௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது\nபன்னாட்டு தூதுவர்களைச் சந்தித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nஇந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை\nஇலங்கைத் தமிழர்களுக்கு அனைத்துல சமூகம் துரோகமிழைக்கிறது என்று கெலும் மக்ரே குற்றஞ்சாட்டியுள்ளார்\nஇனப்படுகொலைப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்கு அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அனைத்துலக சமூகம் தவறியுள்ளதாகவும், அதன் மூலம் அனைத்துலகம் அந்த மக்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றது எனவும் பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரும், சனல்4 ஆவணப் படத்தின் இயக்குனருமான கெலும் மக்ரே குற்றஞ்சாட்டியுள்ளார்.\nசிறிலங்கா படையினர் மீதான போர்க்குற்றச்சாட்டுக்களை நீக்கிக்கொள்ளுமாறு எதிர்வரும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடரின்போது யோசனையொன்றை முன்வைக்கவுள்ளதுடன், பின்னர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா அமர்வின்போது இந்த யோசனையைப் பிரேரணையாகக் கொண்டுவரத் தாங்கள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய கருத்துக்கள் தொடர்பாக கீச்சகத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே மக்ரே இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதிலே மிகவும் மோசமான விடயம் யாதெனில், இதற்குப் பின்னரும் கூட இலங்கையி��் முன்னேற்றம் தொடர்பாக தாங்கள் உற்சாகமடைந்துள்ளோம் என்ற பல்லவியைப் பாடுவதை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட தரப்புகள் மாற்றிக்கொள்ளாமல் உள்ளதே என்றும், இலங்கை அரசு நீதியை ஒருபோதும் வழங்கமாட்டாது என்ற விடயத்தைத் தான் தமிழ் மக்கள் தொடர்ந்தும் கூறி வந்துள்ளனர் என்பதையும், மனித உரிமை ஆர்வலர் மரியோ அருள் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்தக் கருத்தினை மேற்கோள் காட்டி தனது கீச்சகப் பதிவிலே கருத்து தெரிவித்துள்ள கெலும் மக்ரே, அனைத்துலக சமூகம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு வழங்கிய தனது சொந்த வாக்குறுதிகளுக்கு துரோகமிழைத்து வருகின்றது எனவும், இலங்கையில் நீதிக்குத் தொடர்ந்தும் துரோகமிழைக்கப்படுகின்றது என்றும் தெரிவித்து்ளளார்.\nஇந்த நிலையில் இலங்கை சனாதிபதியின் கருத்துக்கள் அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளர்களிடையே அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.\nகுறிப்பாக இலங்கை சனாதிபதி மைத்திரிபாலவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று யஸ்மின் சூக்காவின் உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஇயற்கை அனர்த்தத்தை கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள் இரண்டு இன்று இந்தியாவிலிருந்து விண்ணுக்கு ஏவப்படவுள்ளன Next Postவிடுதலைப் புலிகளின் தளபதிகள் பலர் சரணடைந்த பின் கொல்லப்பட்டனர் என்று எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்\nபலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 ���ாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nமக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது...\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/23135-2/", "date_download": "2019-02-21T12:01:15Z", "digest": "sha1:23IO5DHVZBFXSYXEL3WFTXLAU5Q5ZUWK", "length": 9805, "nlines": 179, "source_domain": "expressnews.asia", "title": "கோவை மாநகர 24 காவல் நிலையங்களில் நூலகம் திட்ட துவக்க விழா – Expressnews", "raw_content": "\nHome / District-News / கோவை மாநகர 24 காவல் நிலையங்களில் நூலகம் திட்ட துவக்க விழா\nகோவை மாநகர 24 காவல் நிலையங்களில் நூலகம் திட்ட துவக்க விழா\nபொழிச்சலூர் ஊராட்சி கழகம் சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம்\nபம்மல் நகர அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம்\nமடிப்பாக்கம் 188வது வட்ட (கிழக்கு) அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம்\nகோவை மாநகர 24 காவல் நிலையங்களில் நூலகம் திட்ட துவக்க விழா\nகோவை உப்பிலிபாளையத்தில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் கோவை நகரில் உள்ள 24 போலீஸ் நிலையங்களிலும் ‘காவல் நிலையம் தோறும் நூலகம்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் நூலகம் தொடக்க விழா நடைபெற்றது.\nஅரிமா மாவட்ட கவர்னர் மோத்திலால் கட்டாரியா வரவேற்றார்.\nபோலீஸ் நிலையத்தில் நூலகம் அமைக்கும் திட்டத்தை அமைச்சர் எஸ். பி.வேலுமணி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.\nபோலீஸ் கமிஷனர் பெரியய்யா, டி.ஐ.ஜி. கார்த்திகேயன், அம்மன் கே. அர்ச்சுணன் எம். எல். ஏ, புத்தகம் வழங்கப்பட்டது.\nவிழாவில் கோவ�� மாநகர போலீஸ் கமிஷனர் கே.பெரியய்யா, டி.ஐ.ஜி.கார்த்திகேயன், போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், அம்மன் அர்ச்சுணன் எம். எல். ஏ. , துணை போலீஸ் கமிஷனர்கள் எஸ்.லட்சுமி, சுஜித் குமார், எஸ். செல்வகுமார், ரூட்ஸ் நிர்வாக இயக்குனர் கவிஞர் கவிதாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.\nநிகழ்ச்சியில் அரிமா முதல் நிலை துணை ஆளுநர் ஆர். கரணபூபதி, இரண்டாம் துணை ஆளுநர் ஆர்.என் கருணாநிதி மற்றும் முன்னாள் ஆளுநா் களும் முன்னிலை வகித்தனர்.\nஅரிமா என்.சுப்ரமணியம், எஸ்.ராம்குமார், எஸ்.முருகன், என்.ஆர்.கதிரவன் ஆகியோர் திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர்.\nஒருங்கிணைப்பாளரான அரிமா சுபா சுப்ரமணியம் நன்றியுரை வழங்கினார்.\nNext பா.ஜ.க அரசைக் கண்டித்து TNTJ கண்டன ஆர்ப்பாட்டம்.\nஏகே மூர்த்தி அவர்கள் Mini Hall திறந்து வைத்தார்.\nசோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை 190வது பாட்டாளி மக்கள் கட்சி வட்ட செயலாளர் மோகன் அவர்களின் mini hall திறப்பு விழா …\nவி.பி.எல் பைனான்ஸ் நிறுவனம் 14-வது புதிய கிளை நாளை துவக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/86536", "date_download": "2019-02-21T12:20:50Z", "digest": "sha1:VQ3OJKWM5ONWH27KSHLZN4ITIUOSH65B", "length": 12203, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "மாகாண சபையில் கலப்புத்தேர்தல் முறைமை அறிமுகம்: முஸ்லிம் சமூகத்திற்குப் பாதிப்பு-பொறியியலாளர் யூ.கே.நாபீர் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் மாகாண சபையில் கலப்புத்தேர்தல் முறைமை அறிமுகம்: முஸ்லிம் சமூகத்திற்குப் பாதிப்பு-பொறியியலாளர் யூ.கே.நாபீர்\nமாகாண சபையில் கலப்புத்தேர்தல் முறைமை அறிமுகம்: முஸ்லிம் சமூகத்திற்குப் பாதிப்பு-பொறியியலாளர் யூ.கே.நாபீர்\n20ஆவது திருத்தச்சட்டமென்பது மாகாண சபைகளின் காலங்கள் நீடிக்கப்படுவது தொடர்பிலானவொன்று என்பதற்கப்பால் மாகாண சபை தேர்தல் முறைமையிலும் கலப்புத்தேர்தல் முறைமையை அறிமுகஞ்செய்கின்ற உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதனை முஸ்லிம் சமூகம் விளங்கிக் கொள்ள வேண்டுமென நாபீர் பௌண்டேசன் தலைவரும், அரசியல் செயற்பாட்டாளருமான பொறியியலாளர் யூ.கே.நாபீர் தெரிவித்தார்.\nஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே நாபீர் மேற்கண்டவாறு தெரிவித்திருகின்றார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,\nமாகாண சபைத்தேர்தல் முறைமையிலும் கலப்புத்தேர்தல் மு���ைமையை அறிமுகஞ்செய்கின்ற உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பது முஸ்லிம் சமூகத்திற்கு ஆரோக்கியமற்ற ஒரு பகுதியாகும். உள்ளூராட்சி மன்றங்களுக்காக வகுக்கப்பட்டிருக்கின்ற வட்டார முறைமையில் முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கப்பட்டிருக்கின்றது. நாடாளுமன்றத்தேர்தல் முறைமையிலும் தொகுதி நிர்ணயத்தில் முறைகேடுகள் ஏற்படலாம் என்கின்ற சந்தேகமும் இருந்து வரும் இச்சந்தர்ப்பத்தில், மாகாண சபைத்தேர்தல் முறைமைக்காக வகுக்கப்படும் தொகுதி எல்லை நிர்ணயத்திலும் முஸ்லிம்களுக்கு பாரிய நஷ்டம் வரும் வகையில் அமைய முடியுமென்ற நியாயபூர்வமான சந்தேகம் ஏற்படுவது இன்றைய அரசியல் களத்தில் வியப்புக்குரியதல்ல.\nஎந்த சபையானாலும், அதில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அம்மக்களின் எண்ணிக்கைக்கேற்ப அமைவது அவசியமானது. இதற்கு சில பகுதிகளில் முஸ்லிம்களில் குடியிருப்பு சாதகமாக இல்லாத நிலை இருப்பதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். ஆயின், முஸ்லிம்களைப் பொறுத்த வரை விகிதாசார முறைமையில் மாகாண சபைத்தேர்தல் நடைபெறுவது தான் அம்மக்களின் தொகைக்கேற்ற பிரதிநிதித்துவங்களை அடைந்து கொள்வதற்கு ஏதுவானதென்பதையும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் நமது முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் மாகாண சபையிலிருந்து நாடாளுமன்றம் வரை குரல் கொடுக்க வேண்டிய காலத்தின் மீதிருக்கின்றனர் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.\nPrevious articleகல்குடாவிற்கான தூய குடிநீரும், கைவிடப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையமும்: விரிவான பார்வை-சாட்டோ மன்சூர் (வீடியோ)\nNext articleமகா நடிகர் ரஞ்சன் ராமணாயக்கவின் வேஷம் கலைகிறது-பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சாணக\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நடமாடும் சேவை\nநாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nவாகரையில் இராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியினால் சுட்டு தற்கொலை\nவிளையாட்டு கழகங்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு\nஅமைச்சர் ரிசாட்யின் வழிகாட்டலில் இடம்பெறும் வட்டார ரீதியிலான இப்தார் நிகழ்வு\nமுஸ்லிம் மீடியா போரத்தின் மாதம்பை ஊடக செயலமர்வு\nசர்வதேசப் போட்டியில் வாழைச்சேனை ஆயிஷா மாணவி சியாமா சுஹா மூன்றாமிடம்.\nஇராஜாங்க அமைச்சர�� ஹிஸ்புல்லாஹ்வின் நிதியொதுக்கீட்டில் வவுணதீவில் பாடசாலைக்கட்டடங்கள் திறந்து வைப்பு\nஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் நியமனம்.\nநஸ்டத்தில் இருந்த லங்கா சதோச நிறுவனம் கடந்த வருடம் 350 மில்லியனுக்கு மேல் இலாபமீட்டும்...\nதேசிய ஒற்றுமை, மத நல்லிணக்கம் தொடர்பில் பாராளுமன்றில் விஷேட சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=116400", "date_download": "2019-02-21T12:07:44Z", "digest": "sha1:UULFVIZS4FAVZSR42QZYKATDSJZLASKG", "length": 9185, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Chief Minister who feast at police station,போலீஸ் ஸ்டேஷனில் விருந்து சாப்பிடும் முதல்வர்: போலி புகைப்படம் வெளியிட்ட 3 பேர் கைது", "raw_content": "\nபோலீஸ் ஸ்டேஷனில் விருந்து சாப்பிடும் முதல்வர்: போலி புகைப்படம் வெளியிட்ட 3 பேர் கைது\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nதிருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன், கடந்த ஜூன் 30ம் தேதி புதியதாக போலீஸ் ஸ்டேஷன் ஒன்றை திறந்து வைத்தார். அப்போது, ஸ்டேஷனின் பொதுநாட்குறிப்பு நோட்டில், அவர் வந்து சென்றது தொடர்பான தகவலை இருக்கையில் அமர்ந்தபடி பதிவிட்டார். அப்போது அவர் அருகில், டிஜிபி லோக்நாத் பிஹீரா உள்ளிட்டோர் இருந்தனர். இதுதொடர்பான புகைப்படம் போலீசார் சார்பில் வெளியிடப்பட்டது. ஆனால், போலீஸ் ஸ்டேஷனில் பினராயி விஜயன் வாழை இலை போட்டு சாப்பிடுவது போலவும், அவர் அருகில் போலீஸ் அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்ப்பது போலவும் புகைப்படத்தை சிலர் மார்பிங் செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பலருக்கும் பகிர்ந்துள்ளனர்.\nஅதிர்ச்சியடைந்த போலீசார், சம்பந்தப்பட்ட மூன்று நபர்களை பிடித்து விசாரித்ததில், முதல்வர் படத்தை மார்பிங் செய்து வெளியிட்டதை ஒத்துக் கொண்டனர். அதையடுத்து, மட்டனூரைச் சேர்ந்த முகம்மது, மனீஷ், அச்சரகண்டியைச் சேர்ந்த சஞ்சித் குமார் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.\nஇதுகுறித்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷன் கூறியதாவது: முதல்வர் போலீஸ் ஸ்டேஷனில் வாழை இலையில் விருந்து சாப்பிடுவது போல் புகைப்படத்தை மார்பிங் செய்து, வாட்ஸ் அப்பில் உலவவிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், கட��்த மாதம், வெளிநாட்டில் வசிக்கும் கேரள வாலிபர் ஒருவர், பினராயி விஜயன் இறந்துவிட்டதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அவர், சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். அதேபோல், அபுதாபியில் உள்ள கோதமங்கலத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் நாயர் என்பவர், அபுதாபியில் இருந்து டில்லி வந்த போது கைது செய்யப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.\nவிவசாய கடனை தள்ளுபடி செய்யகோரி மகாராஷ்டிரா விவசாயிகள் 165 கி.மீ நடைபயணம்\nகாங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nகாங். தொண்டர்கள் கொலை ஏன் சிபிஎம் நிர்வாகி பகீர் வாக்குமூலம்: உண்மைத்தன்மை அறிய போலீசார் தீவிரம்\nபெங்களூரு எலகங்கா விமானப்படை மைதானத்தில் 12வது சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது: மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துவக்கினார்\nஎரிக்சன் நிறுவன வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு அனில் அம்பானிக்கு 453 கோடி அபராதம்\nமீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம்\nகர்நாடகா, ெதலங்கானா, டெல்லி நீதிமன்றங்களில் பரபரப்பு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குரலில் ஐகோர்ட் நீதிபதிகளிடம் பேசிய ஆசாமி யார்: விசாரணை நடத்த ரஞ்சன் கோகாய் உத்தரவு\nதிருப்பதி விமான நிலையம் விரிவாக்கம் துணை ஜனாதிபதி நாளை திறக்கிறார்\nதூத்துக்குடியில் 13 பேர் பலியாக காரணமான ஸ்டெர்லைட் திறக்க தடை\nபுல்வாமா தாக்குதலுக்கு பின் நடந்த நள்ளிரவு துப்பாக்கிச்சண்டை: ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீரமரணம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/01/29230818/Governors-participation-in-Ilayaraja-ceremony.vpf", "date_download": "2019-02-21T12:43:54Z", "digest": "sha1:P7OSQKT46Y6HZ4AD4QNGC55IVNLTJAX2", "length": 10074, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Governor's participation in Ilayaraja ceremony || இளையராஜா விழாவில் ���வர்னர் பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇளையராஜா விழாவில் கவர்னர் பங்கேற்பு\n‘இளையராஜா 75’ விழாவில் கவர்னர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.\nஇளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்ததை கவுரவிக்கும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அவருக்கு விழா எடுக்கிறது. இசை நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. வருகிற பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த விழா நடக்கிறது.\nஇதற்கான ஏற்பாடுகளில் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளனர். நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரைப்படத்துறையை சேர்ந்தவர்களுக்கு நேரில் அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள். டிக்கெட் விற்பனையும் நடக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச்செயலாளர்கள் கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ் ஆகியோர் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்தனர்.\nஅப்போது இளையராஜா 75 விழாவை தொடங்கி வைக்க வருமாறு அழைப்பு விடுத்தனர். இதனை கவர்னர் ஏற்றுக்கொண்டார். பிப்ரவரி 2-ந் தேதி ‘இளையராஜா 75’ விழாவில் கவர்னர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். விழா மலரையும் அவர் வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.\nதொடர்ந்து முன்னணி நடிகர்-நடிகைகளின் நடன நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மறுநாள் 3-ந் தேதி நிகழ்ச்சியில் வெளிமாநிலங்களை சேர்ந்த முன்னணி நடிகர்கள் கலந்துகொள்கின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் விழாவில் பங்கேற்கிறார்கள். அப்போது இளையராஜா நேரடியாக இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த��தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. முருகதாஸ் இயக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த்\n2. வைரலாகும் புகைப்படம் பிரியங்கா சோப்ரா கர்ப்பம்\n3. “காமசூத்ராவின் பாஸ்” தெலுங்கு டைரக்டரை விளாசிய ஸ்ரீரெட்டி\n4. அஜித்தின் மங்காத்தா 2-ம் பாகம் தயாராகுமா\n5. “நடிக்கும்போது எனக்கு பயம் வருகிறது” -கீர்த்தி சுரேஷ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/11001106/Vittukkalai-a-small-party-of-Tamils-was-released-near.vpf", "date_download": "2019-02-21T12:34:46Z", "digest": "sha1:NUXPHRHCXMV4FALCDLDMI2SEFA4543PQ", "length": 15416, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vittukkalai, a small party of Tamils, was released near Muthupet || முத்துப்பேட்டை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமுத்துப்பேட்டை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை + \"||\" + Vittukkalai, a small party of Tamils, was released near Muthupet\nமுத்துப்பேட்டை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை\nமுத்துப்பேட்டை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர், அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் செல்வரசூன் (வயது22). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார்.\nஅதே பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் ராஜசேகர். இவர்கள் இருவரும் ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலை பார்த்து வந்தனர். கடந்த ஆண்டு (2018) செல்வரசூன் மற்றும் நண்பர்கள் உதவியுடன் ராஜசேகருக்கு காதல் திருமணம் நடந்துள்ளது.\nஇந்த நிலையில் செல்வரசூன், ராஜசேகர் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் தனியாக வேலை பார்த்து வந்தனர். நேற்று செல்வரசூன், அப்பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவருடன் சேர்ந்து சமையல் செய்வதற்காக வயல் நத்தைகளை பிடித்து அவற்றை அதே பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.\nஅப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ராஜ சேகர் அரிவாளா���் செல்வரசூனின் கழுத்தில் வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனால் பதறி போன மகேந்திரன் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் செல்வரசூனை மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.\nஆனால் அவர் மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து முத்துப்பேட்டை போலீசார் செல்வரசூனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜசேகரை வலைவீசி தேடி வருகிறார்கள்.\n என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டு உள்ளது.\n1. பா.ம.க. பிரமுகர் படுகொலை: தடையை மீறி ஊர்வலம் சென்ற 7 பெண்கள் உள்பட 140 பேர் கைது\nபா.ம.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கும்பகோணம் பகுதியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலும் கண்டன ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஊர்வலம் சென்ற 7 பெண்கள் உள்பட 140 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. அனல்மின் நிலைய ஊழியர் வெட்டிக்கொலை உடலை கிணற்றில் வீசிய மர்மநபர்களுக்கு வலைவீச்சு\nமீஞ்சூரில் வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது உடலை கிணற்றில் வீசிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\n3. பா.ம.க. பிரமுகர் படுகொலைக்கு கண்டனம்: கடைகள் அடைப்பு தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற 105 பேர் கைது\nதிருபுவனம் பா.ம.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறையில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற இந்து அமைப்பினர் 105 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. திருபுவனத்தில் பா.ம.க. பிரமுகர் கொலை: போலீஸ் தேடிய கார் உரிமையாளர் கைது\nதிருபுவனத்தில் பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் போலீஸ் ��ேடிய கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.\n5. கீரனூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை\nகீரனூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. கடலூரில் சோக சம்பவம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\n2. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை\n3. கழுத்தில் பலகை மாட்டியதால் சாப்பிட முடியாமல் தள்ளாடும் நாய் வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n4. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n5. முதல் கட்டப்பாதை முழுவதும் திறக்கப்பட்ட நிலையில் மெட்ரோ ரெயிலில் தினசரி 1 லட்சம் பேர் பயணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/12044449/In-MaharashtraTo-say-that-we-will-win-in-43-parliamentary.vpf", "date_download": "2019-02-21T12:36:58Z", "digest": "sha1:75PU45FOJTRBVFQGIAWEK4CHXISLFYCI", "length": 12272, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Maharashtra To say that we will win in 43 parliamentary constituencies? Shiv Sena caste on BJP || மராட்டியத்தில்43 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறுவதா?பா.ஜனதா மீது சிவசேனா சாடல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமராட்டியத்தில்43 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறுவதாபா.ஜனதா மீது சிவசேனா சாடல் + \"||\" + In Maharashtra To say that we will win in 43 parliamentary constituencies\nமராட்டியத்தில்43 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறுவதாபா.ஜனதா மீது சிவசேனா சாடல்\nமராட்டியத்தில் 43 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெறுவோம் என கூறிய பா.ஜனதாவை ���ிவசேனா கடுமையாக சாடியுள்ளது.\nபதிவு: பிப்ரவரி 12, 2019 03:00 AM மாற்றம்: பிப்ரவரி 12, 2019 04:44 AM\nபுனேயில் சமீபத்தில் நடந்த பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 42 இடங்களை கைப்பற்றியது. இந்த முறை 43 இடங்களை கைப்பற்றும்” என நம்பிக்கை தெரிவித்தார்.\nஇந்தநிலையில் இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.\nபால் மற்றும் விவசாய விளைபொருளுக்கு தகுந்த விலை கோரி அகமத்நகர் பகுதியில் விவசாயிகளின் மகள்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்தை பா.ஜனதா அரசு நசுக்க பார்க்கிறது. காலியாக உள்ள 24 ஆயிரம் பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nஅரசு நடத்தும் தங்கும் விடுதிகளில் கடந்த 4 ஆண்டுகளில் 1,000 குழந்தைகள் இறந்துள்ளனர். அரசிடம் இந்த பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் இல்லை. ஆனால் மராட்டியத்தில் 43 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவிக்கிறது.\nமக்களின் பிரச்சினைகளை விட அரசியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.\nஅதிக குளிரின் தாக்கத்தால் பனித்துளிகள் உறைபனியாக மாறிவிடும். சில ஆட்சியாளர்களின் மூளையும் அதேபோல் உறைந்துபோய்விட்டது.\nஇந்த மக்கள் பிரச்சினைகள் தான், இரு கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலில் இணையும் முடிவில் தீவைத்தது. ஆனால் இந்த நிலைமையை நாங்கள் உருவாக்கவில்லை. பா.ஜனதா அத்தகைய பாவ விதைகளை விதைத்துவிட்டது.\nபா.ஜனதா மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தங்கள் பக்கம் உள்ள அதீத நம்பிக்கையில் அப்படி கூறியிருக்குமாயின் மராட்டியத்தில் உள்ள 48 தொகுதிகளிலும் அக்கட்சி வெல்ல வாய்ப்புள்ளது. ஏன் லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கூட பா.ஜனதாவின் தாமரை மலரும். ஆனால் அப்போதும் அயோத்தியில் ராமர் கோவில் ஏன் கட்டவில்லை என்று அவர்கள் சொல்லவேண்டி இருக்கும்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய த��ட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. கடலூரில் சோக சம்பவம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\n2. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை\n3. கழுத்தில் பலகை மாட்டியதால் சாப்பிட முடியாமல் தள்ளாடும் நாய் வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n4. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n5. முதல் கட்டப்பாதை முழுவதும் திறக்கப்பட்ட நிலையில் மெட்ரோ ரெயிலில் தினசரி 1 லட்சம் பேர் பயணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/14030046/Graduate-Petrol-PunkCustomizable-ATM-Many-lakh-rupees.vpf", "date_download": "2019-02-21T12:44:02Z", "digest": "sha1:ZEKGUYWG6KANKOQW27O3BJHEFNYZEVXW", "length": 17595, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Graduate Petrol Punk Customizable ATM Many lakh rupees fraud using cards International Gang Commissar || குடியாத்தம் பெட்ரோல் பங்க்கில்வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பல லட்ச ரூபாய் மோசடிசர்வதேச கும்பல் கைவரிசை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகுடியாத்தம் பெட்ரோல் பங்க்கில்வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பல லட்ச ரூபாய் மோசடிசர்வதேச கும்பல் கைவரிசை + \"||\" + Graduate Petrol Punk Customizable ATM Many lakh rupees fraud using cards International Gang Commissar\nகுடியாத்தம் பெட்ரோல் பங்க்கில்வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பல லட்ச ரூபாய் மோசடிசர்வதேச கும்பல் கைவரிசை\nகுடியாத்தம் பெட்ரோல் பங்க்கில் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபதிவு: பிப்ரவரி 14, 2019 02:45 AM மாற்றம்: பிப்ரவரி 14, 2019 03:00 AM\nஇந்தியா முழுவதும் பணப்பரிமாற்றத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு ஏ.டி.எம். மற்றும் டெபிட், கிரிடிட் கார்டுகளை பயன்படுத்த ஊக்குவித்து வருகிறது. இதனால் ஷாப்பிங் மால்கள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்க்குகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பெரிய வணிக நிறுவனங்களில் ‘ஸ்வைப்பிங்’ எந்திரம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது கார்டுகளின் வழியாக பணத்தை செலுத்துவது அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவிலான மோசடி கும்பல் வாடிக்கையாளர்களின் கார்டுகளில் உள்ள தகவல்களை திருடி அதன்மூலம் போலியாக கார்டுகளை உருவாக்கி ‘ஸ்வைப்பிங்’ எந்திரம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்து வருகின்றனர்.\nஇதேபோல் சம்பவம் குடியாத்தம் பகுதியில் நடைபெற்று உள்ளது. அதன் விவரம் வருமாறு:-\nகுடியாத்தம் பகுதிகளை சேர்ந்த பள்ளி ஆசிரியை உள்பட சிலரது வங்கிக்கணக்கில் இருந்து கடந்த சில மாதங்களில் திடீரென பல ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ்நிலையம் மற்றும் வங்கியில் புகார் அளித்தனர். அதில் சுமார் ரூ.6 லட்சம் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலக்கண்ணன், பிரபு உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த மோசடி சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கு பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் குடியாத்தம் ரெயில்நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுவிட்டு ‘ஸ்வைப்பிங்’ எந்திரம் மூலம் பணம் செலுத்தியது தெரியவந்தது.\nஇதனையடுத்து தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்கில் பணியாற்றும் நபர்களை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது ஒருவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த நபர் சிலருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒருவர் பெட்ரோல் போட வந்துள்ளார். அப்போது அங்கு பணியாற்றும் பிடிபட்ட நபரிடம் பேச்சு கொடுத்துள்ளார். தொடர்ந்து சென்னையை சேர்ந்த நபர் பணியாளரிடம் விரைவில் அதிக பணம் சம்பாதிக்க தான் சிறிய அளவிலான ‘ஸ்வைப்பிங்’ எந்திரம் கொடுப்பதாகவும், பெட்ரோல் போட வரும் நபர்களின் கார்டுகளை பெட்ரோல் பங்க்கின் ‘ஸ்வைப்பிங்’ எந்திரத்திலும், யாருக்கும் தெரியாமல் தான் கொடுக்கும் ‘ஸ்வைப்பிங்’ எந்திரத்திலும் பயன்படுத்த கூறியுள்ளார். அந்த சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். அட்டையின் பாஸ்வேர்டை குறித்து வைத்து கொள்ளுமாறும் கூறியுள்ளார்.\nஅதன்படி அந்த பணியாளர் வாடிக்கையாளர் கார்டை தன்னிடம் உள்ள சிறிய மெஷினில் ஸ்வைப்பிங் செய்து, அதன் டேட்டாக்களை வாரத்திற்கு ஒருமுறை சென்னை நபருக்கு கொடுத்து வந்துள்ளார். இதற்கு பதிலாக சென்னை நபர் அவருக்கு பல ஆயிரம் பணம் கொடுத்து வந்துள்ளார்.\nடேட்டாக்களை பெற்ற சென்னை நபர் அதனை கேரளாவில் உள்ள சர்வதேச மோசடி கும்பலுக்கு அனுப்பி உள்ளார். அவர்கள் அந்த டேட்டாக்களை பயன்படுத்தி வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுத்து வந்தது தெரிந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் சென்னை நபரையும், கேரளாவை சேர்ந்த மோசடி கும்பலையும் சுற்றி வளைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பெட்ரோல் பங்க்கில் வெளியூரை சேர்ந்தவர்களும் ‘ஸ்வைப்பிங்’ மூலம் தங்கள் வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு சென்றுள்ளனர். அவர்களது வங்கிக்கணக்கில் இருந்து எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபெட்ரோல் பங்க் உரிமையாளருக்கும், சக பணியாளர்களுக்கும் தெரியாமல் பணியாளர் ஒருவரே இந்த மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெட்ரோல் பங்க் நடத்தும் உரிமையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. கடலூரில் சோக சம்பவம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\n2. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை\n3. கழுத்தில் பலகை மாட்டியதால் சாப்பிட முடியாமல் தள்ளாடும் நாய் வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n4. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n5. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aaruyire-song-lyrics/", "date_download": "2019-02-21T11:32:13Z", "digest": "sha1:ZK4MSAPV7D427SOZSHNMVONBNP27ASAK", "length": 5794, "nlines": 202, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aaruyire Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சோனு நிகாம் மற்றும் சைந்தவி\nஇசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்\nபெண் : ஆஆ ஆஅ ஆஅ….\nஆண் : ஆருயிரே ஆருயிரே அன்பே\nஉன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்\nபெண் : நீயே என் உயிரே\nகண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்\nஆண் : ஆருயிரே ஆருயிரே அன்பே\nஉன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்\nபெண் : விழிதாண்டி போனாலும்\nஆண் : காற்றென மாறுவேனோ ஓ…ஓ …\nபெண் : உயிரே என் உயிரே\nஉன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்\nஆண் : ஆருயிரே ஆருயிரே அன்பே\nஉன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்\nபெண் : கொன்றாலும் அழியாத\nஆண் : கண்ணீரில் முடிந்தால்தான்\nஉன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து\nபெண் : உயிரே என்னுயிரே\nஆண் : நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-02-21T12:24:35Z", "digest": "sha1:MZRNLORSG2ID2D3AFFPKPGDIAFKVAIT5", "length": 9304, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஜமால் கஷோக்கி விவகாரம் – சவுதியை சென்றடைந்தார் மைக் பொம்பியோ! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nஜமால் கஷோக்கி விவகாரம் – சவுதியை சென்றடைந்தார் மைக் பொம்பியோ\nஜமால் கஷோக்கி விவகாரம் – சவுதியை சென்றடைந்தார் மைக் பொம்பியோ\nசவூதி ஊடகவியலாளர் வழக்கு தொடர்பில் சவுதி மன்னன் முகம்மது பின் சல்மானைச் சந்திப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவை சவுதி அரேபியாவிற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பி வைத்துள்ளார்.\nஇதற்கிணங்க, இன்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சவூதி அரேபியாவின் தலைநகர் றியாதிற்கு வந்திறங்கியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று, சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலைக்கு நயவஞ்சகக் கொலைகாரர்கள்தான் காரணமென குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து, ஜமாலைக் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு சவுதி அரேபியா தயாராகுவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, சவுதி அரசாங்கத்தையும் சவுதி மன்னன் முகம்மது பின் சல்மானையும் அதிகமாக விமர்சிக்கும் ஒருவராவார்.\nஇரு வாரங்களுக்கு மேலாக காணாமற்போன ஊடகவியலாளர் ஜமால் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவருடைய சடலம் மறைவாக அகற்றப்பட்டுள்ளதாகவும் துருக்கி அரசாங்கம் தகவல் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ட்ரம்ப் சிறை செல்வார் – எலிசபெத் வாரன் சாடல்\nஅமெரிக்காவில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்கள் ம\nஅமெரிக்காவின் நீண்ட கால நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் டிங்கெல் காலமானார் – ஜனாதிபதி இரங்கல்\nஅமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த ஜோன் டிங்கெல், ஜனநாயக கட்சியின் சார்பில் செயற்பட்டு வந்த\nஇந்திய- அமெரிக்க தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையில் கலந்துரையாடலொன\nமத்திய வங்கி தலைவரை பதவிநீக்கம் செய்ய தயாராகிறார் டிரம்ப்\nஅமெரிக்க மத்திய வங்கி தலைவர் ஜேரோம் பவெல்லைப் (Jerome Powell) பதவிநீக்கம் செய்வது தொடர்பிலான இரகசிய\nமுடங்கியது அமெரிக்க அரசு – 8 இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பாதிப்பு\nஅமெரிக்க அரசாங்கத்தின் செலவின மசோதாவிற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காத நிலையில், அரச நிர்வாகப\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-02-21T12:28:51Z", "digest": "sha1:I7NAEXYN6ZSP3NN3FIL76LDRMBRJ2CL5", "length": 9416, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "மஹிந்த அணியினால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க முடியாது – ஐ.தே.க | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nமஹிந்த அணியினால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க முடியாது – ஐ.தே.க\nமஹிந்த அணியினால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க முடியாது – ஐ.தே.க\nபொது எதிரணியினரால் மாற்று அரசாங்கத்தையோ அல்லது புதிய அரசாங்கத்தையோ உருவாக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் க��ுத்து வெளியிட்ட அவர், “பொது எதிரணியினரால் மாற்று அரசாங்கத்தையோ அல்லது புதிய அரசாங்கத்தையோ உருவாக்க முடியாது.\nமாற்று அரசாங்கத்துக்கு பதிலாக முடியுமானால் நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை பெற்று புதிய அரசாங்கத்தை கூட்டு எதிரணி அமைத்துக் கொள்ளட்டும்.\nமாற்று அரசாங்கத்திற்கான விளக்கம் தெரியாதவர்கள் அதனை நடைமுறைப்படுத்த எத்தனித்தால் அது தோல்வியிலேயே முடிவடையும்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சமாளிப்பதற்காகவும், தம்மீதான நீதிமன்ற விசாரணைகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவே எதிரணியினர் மாற்று அரசாங்கத்தை உருவாக்குவதாக போலி பிரச்சாரங்களை செய்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇது ஒன்றும் சிறுபிள்ளை விளையாட்டில்லை – பிரதமரின் கருத்திற்கு அருந்தவபாலன் பதில்\nபாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்தவொரு நீதியையும் பெற்றுக்கொடுக்காமல், மறப்போம் – மன்னிப்போம்\nவெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர் – CID\nகொழும்பில் வெள்ளை வானில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 11 மாணவர்களில் ஐவர் திருகோணமலை கடற்படை தளத்தில் அ\n‘ஏக்கிய’ என்ற சொல்லுக்கு தமிழில் அர்த்தங்களில்லை – மஹிந்த அணி\n‘ஏக்கிய’ என்ற பதத்திற்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் அர்த்தங்கள் இல்லை என மஹிந்த ஆதரவு அணி\nநடந்த உண்மைகளை மறப்போம் – மீண்டும் வலியுறுத்துகிறார் பிரதமர்\nநடந்த உண்மைகளை மறந்து, மன்னித்து புதிய வழியில் செல்வோமென மீண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத\nபிளவுபடாத நாட்டுக்குள்ளேயே அதிகார பகிர்வு வழங்கப்படும் – மரிக்கார்\nபிளவுபடாத நாட்டுக்குள்ளேயே அதிகார பகிர்வு வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கொழு\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய ��ருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-02-21T12:15:23Z", "digest": "sha1:YTQXSMZ5T4RIHDIZX2EEIQND6EC2UQ3A", "length": 13195, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "பௌத்தமயமாக்கலையும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் தடுத்து நிறுத்துமாறு …. | CTR24 பௌத்தமயமாக்கலையும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் தடுத்து நிறுத்துமாறு …. – CTR24", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி, யாழ்ப்பாண மக்கள் போராட்டம்\nஇன அழிப்பை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்\nபௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது\nபன்னாட்டு தூதுவர்களைச் சந்தித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nஇந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை\nபௌத்தமயமாக்கலையும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் தடுத்து நிறுத்துமாற��� ….\nபௌத்தமயமாக்கலையும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் தடுத்து நிறுத்துமாறு தொடர்புடையவர்களைக் கேட்டுக் கொள்வதாக தமிழர் மரபுரிமைப் பேரவை தெரிவித்துள்ளது.\nவடக்குக் கிழக்கில் தமிழர்களின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் பல சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்படுவதாகவும், இலங்கை அரசின் முழுமையான ஆதரவுடன் அவை இடம்பெறுவதாகவும் அறிக்கை ஒன்றில் பேரவை குறிப்பிட்டுள்ளது.\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஊற்றுப்புலம் கிராமத்தில் அடர்ந்த காடுகள் அழிக்கப்பட்டு அவசரமாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டு, குடியேற்றங்களை அமைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்துக் குறிப்பிட்டுள்ள தமிழர் மரபுரிமைப் பேரவை, இந்த விடயத்தைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவித்தபோதிலும், அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லையென குறை கூறியுள்ளது.\nPrevious Postரொறன்றோவில் இரண்டு ஈழத்தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்த புறூஸ் மக்காதருக்கு ஆயுட்காலச் சிறைத்தண்டனையுடன் 25 ஆண்டுகளுக்கு பிணை மனுக்கோர முடியாது Next Postபுதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் எத்தனிப்பு தோல்வியைத் தழுவினால் அதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ளத் தயார்\nமேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.\nபலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nமக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது...\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ��நா பொது செயலாளர்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tech.neechalkaran.com/2017/02/emoji-emoticon.html?m=1", "date_download": "2019-02-21T12:23:28Z", "digest": "sha1:I6KQZP733I42T26IA4ECWHGQZSQT5OWS", "length": 11469, "nlines": 47, "source_domain": "tech.neechalkaran.com", "title": "எதிர்நீச்சல்: கணினியுகச் சித்திர எழுத்துக்கள்", "raw_content": "\nHome யாரிவன் தளத்தைப் பின் தொடர பதிவுகள் இலவசம் தமிழ்ப்புள்ளி ஆப்ஸ்புள்ளி கீச்சுப்புள்ளி பிழைதிருத்தி ▼\nவரலாற்றில் எழுத்து தோன்றுவதற்கு முன்னரே தோன்றியது சித்திர எழுத்தாகும். ஒரு செய்தியைச் சொல்ல முதன்முதலில் அதன் படம் தான் வரையப்பட்டது பின்னர் அதிலிருந்தே எழுத்துக்கள் உருவாகின. இன்றும் சீனம் உள்ளிட்ட மொழிகள் சித்திர எழுத்தாகவே உள்ளன. கணினி உருவாகி வெகுஜனப் பயன்பாட்டிற்கு வந்தபோது அந்தச் சித்திர மோகம் விடவில்லை உரிய எழுத்துக்களுக்குப் பதில் வேறுவகை குறியீடுகள் கொண்டு பெயரை எழுதுவது, படங்கள் வரைவது போன்ற புதுக்கலை உருவானது. Typewriter Art போன்று கணினியில் அட்சரங்களைக் கொண்டு காட்சி வடிவினை உருவாக்கும் இதனை ASCII Art என்றனர். காரணம் கிராபிக்ஸ் இல்லாத அன்றைய காலத்தில் ASCII குறியாக்கம் தான் பெரும்பாலான கணினிகளில் இருந்தன. அஸ்கி என்பது 7பிட் கொண்டதால் மொத்தம் 128 குறியீடுகளைமட்டுமே கொண்டிருக்கும். இதில் புள்ளி, காற்புள்ளி, அரைப்புள்ளி, வினாக்குறி, செருகற்குறி, வியப்புக்குறி, மேற்கோள், பிறை அடைப்புக்குறி, எழுத்துக்கள் போன்ற அச்சுக்குகந்த 95 அட்சங்கள் கொண்டே வரையப்படும்.\nஅச்சு எந்திரங்களில் வரைகலை நுட்பம் இல்லாத 1960களில் இதன்வழியாகவே தலைப்பு எழுத்துக்களை வேற்றுமைப்படுத்திக் காட்டினார். இந்தச் சித்திரங்கள் பொதுவாக மின்னஞ்சல், செய்திமடல், கட்டளை வரிகளில்(commandline) பயன்படுத்தப்பட்டன. இதனை எளிதில் உருவாக்கவும் பல்வேறு செயலிகள் உருவாகின. 1991ல் சி மொழியில் உருவான ஃபிக்லெட்(figlet) ஆங்கில எழுத்துக்களை பலவடிவில் வடித்துக் காட்டியது. இதைப்போன்ற கருவிகளும், கணினியின் பரவலும் இக்காலக் கட்டடத்தில் சித்திர எழுத்துக்களின் பயன்பாட்டை அதிகரித்தது. 1995க்குப் பிறகு வரைவியல் பயனர் இடைமுகம்(GUI) வந்த பின் மெல்ல மெல்ல இதன் பயன்பாடு மாறத்தொடங்கியதே அன்றி குறையவில்லை. கைப்பேசிகள், தட்டச்சுப் பக்கங்கள் என்று இதன் தேவை இருந்து கொண்டே இருந்தன.\nஆரம்பக் கைப்பேசிகளில் ASCII மட்டுமே இணக்கமாக இருந்ததால் சின்ன திரையில் குறுஞ்செய்திகள் அனுப்ப இந்தக் கலை தேவைப்பட்டது. பத்தாண்டுகளுக்கு முன்னர் பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்களை எல்லாம் பழைய கைப்பேசிகளில் சித்திர எழுத்துக்களைப் பெயர் தெரியாமல் பயன்படுத்தியிருப்போம். பின்னர் திறன்பேசிகள் வந்தபின்னர் இதன் பயன்பாடு குறையுமாயென்றால் அதுவும் இல்லை. ஸ்மைலி என்று பொதுவாகச் சொல்லப்படும் இமோடிகான் :-) இந்தக் காலக் கட்டடத்தில் இளைஞர்களிடம் பரவலாகப் பயன்பாட்டில் வந்தது. உதாரணம் அழுகைக்கு :'‑( ஆனந்தக் கண்ணீருக்கு :'‑) ஏறக்குறைய அனைத்து மனித உணர்வுகளின் வெளிப்பாட்டையும் குறிக்கும் ஸ்மைலிகள் வந்தன. இமோடிக்கானுக்கென்றே அகராதிகள்கூட உருவாகின. அதன் நவீன பரிணாமமே இமோஜி. திறன்பேசிகள் முதற்கொண்டு, மின்னஞ்சல் வழங்கி வரை இந்த சித்திர வெளிப்பாடு பயன்பாட்டில் வந்துவிட்டது. ஆயிரக்கணக்கான இமோஜிக்களை ஒவ்வொரு நிறுவனமும் பயனர் இடைமுகங்களில் சேர்த்துள்ளன. வாட்ஸ்சப், மெசஞ்சர் போன்ற உரையாடல் செயலிகளில் இமோஜிதான் நாயகன். டிவிட்டர், ஜிமெயில் போன்ற நிறுவனங்களும் தங்கள் பொருட்களில் இமோஜி வசதியைச் சேர்க்கத் தொடங்கியது. எல்லாவற்றையும் விட மரபுவழி குறியீடுகளை மட்டும் கொண்டிருந்த ஒருங்குறி தரப்பாடு இமோஜிகளையும் சேர்த்துக் கொண்டுள்ளது (http://unicode.org/emoji/charts/full-emoji-list.html).\nஇவை என்னதான் பரிணாம அடைந்து வந்தாலும் அனைத்து வகை வடிவங்களும் இன்றும் புழக்கத்தில் உள்ளன. #140Art என்ற பெயரில் டிவிட்டரிலும், ASCIIArt என்றும் இணையத்தில் பல சித்திரங்களைக் காணலாம்.\nகேலிச���சித்திரம், ஓவியங்களுக்கான அஸ்கி வடிவங்களுக்கு\nநாம் கொடுக்கும் படங்களை அஸ்கி படங்களாக மாற்றித் தருபவை\nஆங்கில எழுத்துக்களை சித்திரமாக எழுதிக் காட்ட பல தளங்கள் உள்ளன. அவை http://www.figlet.org/fontdb.cgi http://www.network-science.de/ascii/ அதுபோல தமிழ் எழுத்துக்களை எழுதிக் காட்டும் ஒரு செயலையும் உள்ளது. இதில் வரும் வடிவத்தை அப்படியே நகலெடுத்து எந்த சமூகத் தளத்திலோ, குறுஞ்செய்தியிலோ அனுப்பலாம். இணையத்திலோ மின்னஞ்சலிலோ பயன்படுத்தினால் கூடுதலாக பல வண்ணங்களோ, வடிவங்களையோ இங்கு மாற்றிக் கொள்ளலாம். http://dev.neechalkaran.com/menkolam\nசித்திர எழுத்துக்கள் மனித நாகரியத்துடன் மட்டும் நெருக்கமானவை அல்ல நவநாகரிகத்துடனும் நெருக்கமானவையாகிவிட்டன.\nபிப் 1-15 தமிழ் கம்ப்யூட்டர் இதழுக்காக எழுதியது\n\"கற்றது கையளவு கல்லாதது உலகளவு\"\nஉங்கள் ஊக்கத்துடன், உங்களுக்குத் தெரிந்த இடுகை சார்ந்த விசயத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஇந்தத் தளத்தில் NCcode நீட்சி பொருத்தப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=116401", "date_download": "2019-02-21T12:07:54Z", "digest": "sha1:CU3O7DXPYG4DLJBGARV7EU6G6VU3EJYE", "length": 8715, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Student arrested for attacking teacher: UBIL university closure,ஆசிரியரை தாக்கிய மாணவன் கைது: உ.பி.யில் பல்கலைக்கழகம் மூடல்", "raw_content": "\nஆசிரியரை தாக்கிய மாணவன் கைது: உ.பி.யில் பல்கலைக்கழகம் மூடல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nலக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பாபாசாஹேப் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் பொருளாதாரத் துறையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியரை தாக்கிய பி.எச்டி ஆய்வு மாணவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து உதவிப் பேராசிரியர் எல்.சி.மல்லையா கூறியதாவது: பி.எச்டி ஆய்வு மாணவர் ஒருவர் நேற்று மாலை என்னை தாக்கினார். கடந்த மாதத்தில் நான் விடுமுறையில் இருந்த போது, புறத் தேர்வாளர் (எக்ஸ்டர்னல் எக்ஸாமினர்) இவரது ஆய்வுகளை சரிபார்த்து திருத்தி பிறகு சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், இம்மாணவரோ தனது ஆய்வில் திருத்தங்கள் செய்வதையும், மறுமுறை சமர்ப்பிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.\nஇதற்கிடையே நான் மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு பணிக்���ு வந்தவுடன், என்னைப் பார்த்ததும் அந்த மாணவன் திடீரென என்னை தகாத வார்த்தையால் திட்டி அடிக்கவும் செய்தார். இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இச்சம்பவம் சாதாரணமாக முடியவில்லை. சக பேராசிரியர்கள் இச்சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அந்த மாணவன் மீது நடவடிக்கை வேண்டுமென கோரினர். அதனால், போலீசில் புகார் தெரிவித்தேன். அவர்கள் மாணவனை கைது செய்து விசாரிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்குள்ளும், பேராசிரியர்களுக்கும் ஏற்பட்ட தகராறில், 12 பேராசிரியர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், பல்கலைக்கழகம் தற்போது மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.\nவிவசாய கடனை தள்ளுபடி செய்யகோரி மகாராஷ்டிரா விவசாயிகள் 165 கி.மீ நடைபயணம்\nகாங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nகாங். தொண்டர்கள் கொலை ஏன் சிபிஎம் நிர்வாகி பகீர் வாக்குமூலம்: உண்மைத்தன்மை அறிய போலீசார் தீவிரம்\nபெங்களூரு எலகங்கா விமானப்படை மைதானத்தில் 12வது சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது: மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துவக்கினார்\nஎரிக்சன் நிறுவன வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு அனில் அம்பானிக்கு 453 கோடி அபராதம்\nமீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம்\nகர்நாடகா, ெதலங்கானா, டெல்லி நீதிமன்றங்களில் பரபரப்பு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குரலில் ஐகோர்ட் நீதிபதிகளிடம் பேசிய ஆசாமி யார்: விசாரணை நடத்த ரஞ்சன் கோகாய் உத்தரவு\nதிருப்பதி விமான நிலையம் விரிவாக்கம் துணை ஜனாதிபதி நாளை திறக்கிறார்\nதூத்துக்குடியில் 13 பேர் பலியாக காரணமான ஸ்டெர்லைட் திறக்க தடை\nபுல்வாமா தாக்குதலுக்கு பின் நடந்த நள்ளிரவு துப்பாக்கிச்சண்டை: ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீரமரணம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசா��ா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-21T12:58:11Z", "digest": "sha1:KOKBREHCHPC5TJCWUDM3BF47Q4C6IKQW", "length": 3722, "nlines": 39, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசச்சின் புகழாரம் Archives - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nTag Archives: சச்சின் புகழாரம்\nசதம் அடிப்பது கோலிக்கு இப்போது வாடிக்கையாக போய் விட்டது: டெண்டுல்கர் புகழாரம்\nதென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்தியா அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த இந்திய கேப்டன் விராட் கோலிக்கு வீரர்கள் ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தும், புகழ்ந்தும் வருகின்றனர். ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கருக்கு ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/profile/yalini?page=144", "date_download": "2019-02-21T12:43:11Z", "digest": "sha1:RAM6OWUNPPE4LIC7677DHY53ZUUIWEVK", "length": 8748, "nlines": 156, "source_domain": "www.newjaffna.com", "title": "Yalini on newJaffna.com", "raw_content": "\nதென்னை மரத்திலிருந்து விழுந்த சீவல்தொழிலாளி உயிரிழப்பு\nதென்னை மரத்தில் இருந்து கீழே வீழ்ந்த சீவல் தொழிலாளி, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப...\nயாழ் கார்கில்ஸ் திரையரங்கத்தில் பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவர் கைது\nயாழ். நகரப் பகுதியில் உள்ள திரையரங்கொன்றுக்கு, தனது இரண்டு பிள்ளைகளுடன் சென்ற பெண் ஒருவரின...\nகடன்வாங்கியவனை ”நீ ஒரு ஆம்பிளையோ” என கேட்ட வங்கி ஊழியர்கள் புரட்டி எடுக்கப்பட்டனர்\nயாழ்ப்பாணத்தில் தற்போது பல தென்னிலங்கை நிதி நிறுவனங்கள் முளைத்து மக்களின் பணத்தை கொள்ளையிட...\n அதைப் பார்த்து சமுர்த்திக்காரனும் தடவ கேட்கின்றார்\nயாழ் பிரதேசத்தில் பல இடங்களில் சமுர்த்தி அலுவலகமும் விதானையாரின் அலுவலகமும் ஒரே வீட்டில் இ...\nவடக்கில் பாரிய போதைப்பொருள் வர்த்தகம்: பின்னணியிலுள்ளவர்கள் யார்\n100 கிராம் கஞ்சாவினை 30 சிறிய பொதிகளாக பொதி செய்து ஒரு பொதியை 100 ரூபாவிற்கு விற்பனை செய்ய...\nகூட்டமைப்புச் செய்த கொடுஞ்சதியால் நீ அழுத கண்ணீர் துரைரத்தினத்தின் தோட்டத்தில்\nயாழ்ப்பாணம் கோப்பாய் இளைஞர்களின் முன் மாதிரி நடவடிக்கை\nவாள் வெட்டு, ரவுடித்தனம் போன்றவற்றில் ஈடுபட்டு குடாநாட்டைக் குட்டிச்சுவராக்குகின்றார்கள் இ...\nமூவாயிரம் ரூபா காசுக்காக புருசனை ஆம்பிளை இல்லை எனக் கூறிய மனைவி\nஊரெழு சுன்னாகம் பகுதியில் மின்சாரநிலை வீதிப் பகுதியில் இன்று 3 மணியளவில் மனைவியை நடுவீதி...\nயாழ் ஆரியகுளம் ரத்த நிறமாக மாறியது\nயாழ்ப்பாண நகரில் உள்ள ஆரியகுளத்தின் நீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. சுற்றுச் சூழலில் ஏற்ப...\nதற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவம் வெறும் நாடகம்தானாம்.\nகடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் தொடர்பான வி...\nயாழ்ப்பாணத்தில் காதலர் தினத்தில் தெருவில் விளையாடவுள்ள காவாலிகள்\nகாதலர் தினம் நெருங்குவதால் வாள்வெட்டுக்காவாலிகள் வீதியில் வர்ணம் பூசுவதற்கு தயாராகுவதாக எம...\n உங்கள் பிள்ளைகளை ''அவையத்து முந்தி இருக்க'' செய்வீர்களா\nவட மாகாணத்தில் இன்று பிரதான பேசுபொருளாக இருப்பது போதைப் பொருள் பாவனை. அதிரடிப் படையை களம்...\nயாழ்ப்பாணக் காவாலிக் குஞ்சுமணிகளின் வாள் வீச்சுக்களின் பின்னணி என்ன\nஅண்மையில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய யாழ்ப்பாணம் நல்லுார் அரசடிப் பகுதியில் காவாலி...\nஆச..தோச.. அப்பளம்.. வட.. பிராமணர்கள் மட்டும் பார்க்க வேண்டாம்\nஅப்பு கள்ளுக்கோப்பிரேசனில இருந்து தள்ளாடித் தள்ளாடி வாறார் என்டு தெரிஞ்சவுடன அவரை அடக்குறத...\n கள்ளக்காதலி வீ்ட்டில் துாக்கில் தொங்கிய வர்த்தகர்\nகோப்பாய் பொலிசாரின் தொடர்ச்சியான தொல்லை காரணமாக தனது கள்ளக்காதலி வீட்டில் துாக்கில் தொங்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122756/news/122756.html", "date_download": "2019-02-21T11:50:11Z", "digest": "sha1:D5SJNJF2T4P3FOO74HIXXBKSXLUDKYH7", "length": 10960, "nlines": 98, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாழில் அண்மையில் இடம்பெற்ற மோதல் குறித்து தமிழ் மாணவர்களுக்காக சிங்கள மாணவி…!! : நிதர்சனம்", "raw_content": "\nயாழில் அண்மையில் இடம்பெற்ற மோதல் குறித்து தமிழ் மாணவர்களுக்காக சிங்கள மாணவி…\nயாழ் பல்கலைக்கழகத்தில் இடைம்பெற்ற மோதல் சம்பவத்தை மையமாகக் கொண்டு 22 வயதுடைய நாவலாசிரியர் ஒருவர் கட்டுரை எழுதியுள்ளார்.\nஇலங்கையின் இலக்கிய விருது பெற்றவரும், சர்வதேச எழுத்தாளர்கள் திட்டத்தின் உலகின் இளம் தேசிய வேட்பாளருமான, அரசியல் பொருளாதாரம் மற்றும் கல்வி சீர்திருத்த கல்வி கற்று வருபவருமான கொழும்பை சேர்ந்த திருச்சி வன்னியாராச்சி என்ற 22 வயதுடைய பெண்ணே இந்த கட்டுரையை எழுதியுள்ளார். அவருடைய கட்டுரையில் எழுதப்பட்டுள்ளதாவது,\n“எனக்கு தெரிந்த உரிமை குறித்து நான் இதை எழுதுகின்றேன்.\nநான் நன்மைகள் குறித்து நன்கு அறிவேன்.சாதாரண சிங்கள பௌத்த குடும்பத்தில் பிறந்தவரே நான்.\nதாய்நாட்டை விட்டு சற்று வெளியில் சென்று பார்ப்போமாயின், சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை விவாதங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் இது குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள பயமாக உள்ளது.\nஆம், நாம் அனைவரும் பெரும்பான்மையினர்களே எங்களால் அனைவர் முன்னாலும் வாழ இயலும் இருப்பினும் இதை உணர்வார் எவரும் இல்லையே,\nபல தசாப்தங்களாக இடம் பெற்ற மோதல் குறித்தான நியாயமான கோபங்கள் தொடர்பில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.\nகுற்றங்கள் எமது மக்களுக்கு எதிராகவே இடம் பெறுகின்றன. இது புரியாமல் கண்மூடித்தனமாக அனைவருக்கும் உற்சாகமூட்டுகின்றோம். இவை அனைவரினதும் அறியாமையா\n எமது பெற்றோர்கள் மற்றும் முதியவர்களின் தவறுகளை ஏன் நாமும் எமது வாழ்வில் பின்பற்ற வேண்டும் எமது எதிர்காலத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.\nஆனால் இதற்கான தீர்வு வன்முறை கிடையாது.\nஉரிமை பற்றி கூறுவதற்கு இவள் யார் என்று நீங்கள் சிரிக்க கூட நேரிடும்ஆனால் சற்று அமைதியாக இருந்து யோசிப்போமாயின் சர்வதேச ரீதியில் அதிகளவான மனிதாபிமான சட்டங்கள் இருக்கின்றன. பின்னர் எதற்கு வன்முறை\nஇவ்வாறு கடந்த 30 ஆண்டுகளாக மோதல்கள் இடம் பெற்றன. அதன் பின் என்ன ஆயிற்று அநீதியான முற���யிலேயே அனைத்து மோதல்களும் இடம் பெறுகின்றன.\nஆனால் இது உங்களது நேர்மையான தீர்வு. சிலருக்கு தெரியும் சிங்களவர்கள் எவ்வாறு சிந்திப்பார்கள் என்று. ஆனால் வன்முறை ஒரு சிறந்த வழியாக இருக்க முடியாது.\nஇலங்கை தமிழ் சமூகத்துக்கு ஏன் இந்த அவல நிலை. நாம் கண்டிப்பாக கடந்த தசாப்தங்களில் இடம் பெற்ற வன்முறைகளை முற்றாக அகற்ற வேண்டும். கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.\nநீங்கள் தலைமறைவாகவோ அல்லது சிறையில் கைதிகளாகவோ, தெருக்களைச் சேர்ந்தவர்களோ அல்ல நீங்கள் அதிகார அந்தஸ்தில் உள்ளவர்கள்.உங்களால் சில கொள்கைகளுக்காக போராட இயலும்.\nஇலங்கையில் அரசியலில் மாத்திரம் சிறுபான்மை இல்லை என்பதை மறக்க வேண்டும், முற்றாக மாற்ற வேண்டும்.\nபாதையில் பெண்களுக்கு தனியாக நடந்து செல்ல முடிகின்றதா உடல் ரீதியாக பெண்களே பாதிக்கப்படுகின்றனர்.\nநாம் இந்த உலகத்தில் சமூக மற்றும் அரசியல் அமைப்புகளிலேயே வாழ்ந்து வருகின்றோம்.\nஇவ்வாறு பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்கு உட்படுவதை எம்மால் தடுக்க இயலும். எங்களைச் சூழ உள்ளவர்களை மாற்றினால் மாத்திரமே இதை அடையவும் முடியும்.\nவன்முறை இல்லாத வாழ்வை தெரிவு செய்து எதிர்காலத்தை செம்மை படுத்துவோம்” என குறித்த கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/world-news/61315-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8B.html", "date_download": "2019-02-21T11:56:26Z", "digest": "sha1:NGNK4E6AO6EIQVVSDFQP3FZJXTLFFUPI", "length": 22380, "nlines": 278, "source_domain": "dhinasari.com", "title": "சிங்கப்பூரைக் கலக்கிய மோடி! இந்திய வம்சாவளியினர் கொடுத்த உற்சாக வரவேற்பு! உலக மாநாட்டின் மையப் புள்ளி! - தினசரி", "raw_content": "\nமுகப்பு இந்தியா சிங்கப்பூரைக் கலக்கிய மோடி இந்திய வம்சாவளியினர் கொடுத்த உற்சாக வரவேற்பு இந்திய வம்சாவளியினர் கொடு���்த உற்சாக வரவேற்பு உலக மாநாட்டின் மையப் புள்ளி\n இந்திய வம்சாவளியினர் கொடுத்த உற்சாக வரவேற்பு உலக மாநாட்டின் மையப் புள்ளி\nஆசியான் மற்றும் கிழக்காசிய நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றார் மோடி. உலகம் முழுவதும் சுமார் 200 கோடி பேருக்கு வங்கி சேவையை வழங்கும் அபிக்ஸ் திட்டத்தை இன்று சிங்கப்பூரில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.\nபாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று இரவு தில்லியில் இருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார். இன்று அதிகாலை சிங்கப்பூர் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇந்திய வம்சாவளியினரின் வரவேற்பில் திக்குமுக்காடிய பிரதமர் மோடி, இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட போது, மழையையும் பொருட்படுத்தாமல், இவ்வளவு அதிகாலையிலேயே என்னை வரவேற்க இத்தனை பேர் குவிந்திருப்பது மிகவும் பெருமைப் பட வைக்கிறது என்று குறிப்பிட்டு, அந்தப் படங்களை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.\nசிங்கப்பூரில் நிதித் தொழில்நுட்பம் வழங்கும் நிறுவனங்களின் 30 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்ற Fintech Festival கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். இந்தக் கூட்டத்தில் தாம் பேசியவற்றின் தொகுப்பையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார் மோடி.\nஅவர் தனது பேச்சில், இந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி நடைபெற்று வருவதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.\nஃபின்டெக் விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, திறமையானவர்கள் கூடியுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமை அடைவதாகக் கூறினார். உலக நிதி மையமாக சிங்கப்பூர் திகழ்கிறது என்றும், டிஜிட்டல் நிதித்துறையில் சிங்கப்பூர் ஒரு பெரும் வீச்சினை நிகழ்த்தி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஇந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி நடைபெற்று வருகிறது என்றும், இதனால் 130 கோடி மக்களின் வாழ்க்கையையே இது மாற்றி உள்ளதாகவும் கூறினார் மோடி.\nஉலக பொருளாதாரத்தின் வடிவம் மாறி வருகிறது. தொழில்நுட்பம், புதிய உலகின் போட்டியாகவும் ஆற்றலாகவும் உள்ளது. இது எண்ணற்ற வாய்ப்புகளையும் உருவாக்கி தருகிறது. 2014ஆம் ஆண்டில் எனது தலைமையிலான ஆட்சி வந்த பின்னர், ���வ்வொரு குடிமகனின் வாழ்க்கையும், ஒவ்வொரு புறநகர் கிராமங்களின் தோற்றமும் வளர்ச்சித் திட்டங்களால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட மோடி, சில ஆண்டுகளிலேயே 120 கோடி இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றும்,\nஇந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வருவதாகவும் கூறினார்.\nதற்போது இந்தியாவில் 128 வங்கிகள் யூபிஐ மூலம் இணைக்கப்பட்டுள்ளது என்றும், கடந்த 24 மாதங்களில் யூபிஐ மூலம் நடந்த பணபரிமாற்றம் 1500 மடங்கு அதிகரித்துள்ளது; ஒவ்வொரு மாதமும் பணபரிவர்த்தனை 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது என்றும் கூறினார்.\nமேலும், டிஜிட்டல் பரிவர்த்தனையால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது என்றும், மனித உள்கட்டமைப்பு அதிகமுடைய நாடு இந்தியா, அது விரைவில் உலகின் தொடக்க மையமாக மாறும் என்றும் பெருமிதத்துடன் கூறினார்.\n120 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு அளிக்கும் மத்திய அரசின் நோக்கம் நிறைவேறி உள்ளதாகவும், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், புதிய நிறுவனங்கள் துவங்குவற்கு ஏற்ற சூழல் இந்தியாவில் நிலவுகிறது என்றும் தனது உரையில் அழுத்தமாகக் கூறினார் பிரதமர் மோடி.\nதொடர்ந்து, ஃபின்டெக் கூட்டத்தில் அபிக்ஸ் எனும் திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார். உலகம் முழுவதும் வங்கிக் கணக்கு இல்லாத சுமார் 200 கோடி மக்களுக்கு வங்கி சேவையை இத்திட்டம் வழங்கும். ஹைதராபாத், கொழும்பு, லண்டன் உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்படும் பின்டெக் தொழில்நுட்ப வசதியால் 23 நாடுகளில் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிசேவையை வழங்கும் இத்திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார்.\nஇந்த இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தில் கிழக்காசிய உச்சி மாநாடு ஆசியான் மாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டுக்கு இடையே சிங்கப்பூர் பிரதமர் மற்றும் அமெரிக்க துணை அதிபர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.\nமுந்தைய செய்திகஜா புயல்… 2 ரயில்கள் ரத்து; 87 ஆயிரம் பேர் வெளியேற்றம்; கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்\nஅடுத்த செய்திமது புகையிலையால் வராத புற்றுநோய் பால் குடித்தால் வருமா கேள்வி எழுப்பும் பால் முகவர்கள் சங்கம்\n சொல்கிறார் மநீம தலைவர��� கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார்\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\n‘ரபேல்’ ராகுல் பொய்களுக்கு ஹெச்.ஏ.எல்., நிறுவன தலைவர் பதில்..\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார் வி.சி.,யா மதிமுக.,வா\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை 21/02/2019 3:01 PM\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ எச்சரிக்கும் சிஆர்பிஎஃப் 21/02/2019 1:26 PM\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஉள்ளூர் செய்திகள் 21/02/2019 12:33 PM\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/10/04/today-is-valmiki-jayanthi/", "date_download": "2019-02-21T12:17:32Z", "digest": "sha1:ZSQ44OEDHBLPAHRD2BGRKJMHK4QFINIQ", "length": 6209, "nlines": 105, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Today is Valmiki Jayanthi – Sage of Kanchi", "raw_content": "\nவழிப்பறிக் கொள்ளைக்காரன் வால்மீகி முனிவராக ஆனதெப்படி\nநன்மையும் செல்வமும் நாளும் நல்குமே\nதின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே\nஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே\nஇம்மையே ராம என்றிரண்டு எழுத்தினால்.\n[வால்மீகி முனிவரின் பூர்வ சரிதம்] (Audio file. Transcript given below)\nவேத வேத்யே பரே பும்சி ஜதே தசரதாத்மஜே |\nவேத ப்ரசேதஸாதாசீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா ||\n’ என்று வேதம் நமக்கு காட்டிக் கொடுத்திருக்கு. அந்த வேதம் கூறிய பரம்பொருளானது, பூமியிலே ஸ்ரீ தசரத குமாரனாய், ஸ்ரீ இராமனாய் அவதாரம் செய்தவுடனே, அந்த வேதம் பார்த்தது. “இந்த பகவானே ஸ்ரீ ராமராய் அவதாரம் செய்து விட்டார். இனி நாம் என்ன செய்ய வெண்டும்”, என்று எண்ணி வேதமானது ஸ்ரீ வால்மீகி முனிவரின் வாயிலாக ஸ்ரீமத் இராமாயணமாக வெளிப்பட்டுவிட்டது. இதுதான் இந்த ஸ்லோகத்துக்கு பொருள்.\nநெற்றியில் விபூதி, வாயில் நாராயண நாமம், மனதிற்குள் அம்பாள் பக்தி\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/14/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2019-02-21T12:20:03Z", "digest": "sha1:6AXZRJOUK4GTKUG6YQBZXZPEZWEHMJD7", "length": 10526, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "பழனி கோவில் சிலை மோசடி வழக்கு: மேலும் 2 பேர் கைது…! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / திண்டுக்கல் / பழனி கோவில் சிலை மோசடி வழக்கு: மேலும் 2 பேர் கைது…\nபழனி கோவில் சிலை மோசடி வழக்கு: மேலும் 2 பேர் கைது…\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி கோவில் மூலவர் சன்னதியில் நவபாஷாண சிலை சேதம் அடைந்ததாக கூறி கடந்த 2004-ஆம் ஆண்டு 200 கிலோ எடையில் புதிய ஐம்பொன் சிலை செய்யப்பட்டது. இந்த சிலை செய்ததில் தங்கம் சேர்க்காமல் மோசடி செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஸ்தபதி முத்தையா, அப்போதைய கோவில் இணை ஆணையர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஇதற்கிடையே இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு திடீரென மாற்றப்பட்டது. இதில் நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீண்டும் விசாரணையை தொடங்கினார். கடந்த வாரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. கருணாகரன் தலைமையிலான காவல்துறையினர் சுகிசிவம் உள்ளிட்ட சில குருக்களிடம் 2-ஆம் கட்ட விசாரணை நடத்தினர். தொடர்ந்து பொன் மாணிக்கவேல், கூடுதல் எஸ்.பி. ராஜாராம், டி.எஸ்.பி. கருணாகரன் கொண்ட குழுவினர் 3-ஆம் கட்ட விசாரணையை தொடங்கினர். இவர்களுடன் சென்னை ஐ.ஐ.டி. உலோகவியல் துறை பேராசிரியர் முருகையா குழுவினரும் ஆய்வில் பங்கேற்றனர். கோவிலில் உள்ள உற்சவர் சிலைகளை ஆய்வு செய்து உலோகங்களின் அளவுகளை மதிப்பீடு செய்தனர். மலைக்கோவில் லாக்கரில் உள்ள ஐம்பொன் சிலை உள்ளிட்ட சிலைகளை 2 நாட்களாக ஆய்வு செய்தனர். இதில் கடந்த 2004-ஆம் ஆண்டு பழனி கோவில் உதவி ஆணையராக இருந்த ஆயக்குடியைச் சேர்ந்த புகழேந்தி, அப்போதைய நகை மதிப்பீட்டாளரான தேவேந்திரன் ஆகியோரும் சிலை மோசடியில் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.\nஇதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ஐம்பொன் சிலை செய்யப்பட்ட போது பழனி கோவிலில் புகழேந்தி உதவி ஆணையராகவும், தேவேந்திரன் நகை மதிப்பீட்டாளராகவும் இருந்துள்ளனர். பிறகு புகழேந்தி, திருத்தணி முருகன் கோவிலில் இணை ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். தேவேந்திரன் சென்னை வளசரவாக்கத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். அவர்கள் இருவரிடமும் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தியதில் சிலை மோசடியில் சம்பந்தப்பட்டு இருப்பதை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் சிலரிடமும் விசாரணை நடந்து வருகிறது என காவல்துறையினர் தெரிவித்தனர்.\nபழனி கோவில் சிலை மோசடி வழக்கு: மேலும் 2 பேர் கைது...\nமுதலாளித்துவம் இருக்கும் வரை வறுமை இருக்கும்: திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு\nபழனி கோவில் சிலை முறைகேடு: முன்னாள் அறநிலையத்துறை அதிகாரி தலைமறைவு…\n5 வருடமாக குடிநீரை விலை கொடுத்து வாங்கும் மக்கள் காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா\nபணம் பதுக்கல் திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் வைகோ குற்றச்சாட்டு\nகடும் வறட்சியால் ஓட்டன்சத்திரம் சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்தது\nஅதிகாரிகளின் அலட்சியத்தால் தொடரும் குளறுபடி: தேசியக்கொடி புகைப்படத்துடன் ஸ்மார்ட் கார்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/12230619/Burying-Ancient-statues-Archaeological-Department.vpf", "date_download": "2019-02-21T12:43:51Z", "digest": "sha1:F3NCJRGIN4R5TTXYNDREQURSVNZJDJH2", "length": 13187, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Burying Ancient statues Archaeological Department Request to take action || புதைந்து கிடக்கும் தொன்மையான சிலைகள் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபுதைந்து கிடக்கும் தொன்மையான சிலைகள் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை + \"||\" + Burying Ancient statues Archaeological Department Request to take action\nபுதைந்து கிடக்கும் தொன்மையான சிலைகள் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nஉத்திரமேரூர் பகுதியில் புதைந்து கிடக்கும் தொன்மையான சிலைகளை தொல்பொருள் ஆராய்ச்சித்துறை மீட்டு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் குடவோலை தேர்தல் மூலம் இந்த உலகத்திற்கு தேர்தலை அறிமுகம் செய்த பெருமைக்குரிய இடமாகும். இங்கு பல்வேறு அரசர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். எனவே அவர்களால் கட்டிட கலைகளும், சிற்பக்கலைகளும் கொண்ட பல்வேறு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு சான்றாக இன்றும் பல்வேறு கோவில்கள் உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ளன. இதில் பல கோவில்கள் தரைமட்டமாகியுள்ளது.\nஇதிலுள்ள சிலைகளை யாரும் கண்டுகொள்ளாததால் உடைந்தும், சிதைந்தும் காணப்படுகிறது. உத்திரமேரூரில் இருந்து எண்டத்தூர் செல்லும் சாலையில் உள்ள பித்திளி குளம் அருகிலுள்ள மண்மேடு ஒன்றில் ஒரு சாமி சிலை கழுத்துப்பகுதி உடைந்த நிலையில் உள்ளது, அதன் அருகில் மேலும், 2 சாமி சிலைகள் பாதி மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. அதிலொன்று ஜோஸ்டதேவி சிலையென்றும், மற்றொன்று பிரம்மா சிலையென்றும், உடைந்து போனசிலை விஷ்ணு துர்க்கை சிலை என்றும் கூறப்படுகிறது. இந்த சிலைகள் பல்லவர் காலத்தை சேர்ந்தது என்றும், இந்த மண்மேட்டை ஆய்வுசெய்தால் இன்னும் பல சிலைகள் கிடைக்கக்கூடும் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஅதேபோன்று உத்திரமேரூரை அடுத்த நல்லூர் என்னும் இடத்தில் உள்ள வயல்வெளியில் தசரதன் என்பவரின் நிலத்திற்கு அருகில் சிவலிங்கம் ஒன்றும் மற்றொரு பெண் தெய்வத்தின் சிலையும் மண்ணில் புதைந்தநிலையில் உள்ளது. அதன் அருகில் நந்திசிலை முகம் உடைந்தநிலையில் உள்ளது. இந்த சிலைகள் சோழர் காலத்தை சேர்ந்தது என்று கூறுகின்றனர். இதே போன்று உத்திரமேரூர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாமி சிலைகள் கேட்பாரற்று சிதைந்து போயுள்ளது.\nஇது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்��ு மையத்தின் தலைவர் பாலாஜி உத்திரமேரூர் தாசில்தார், மாவட்ட கலெக்டர், தொல்பொருள் ஆராய்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் என பலரிடம் இந்த சிலைகளை மீட்டு பாதுகாக்க கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகிறார். இருப்பினும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஎனவே இந்த வரலாற்று சிறப்புமிக்க சாமிசிலைகளை மீட்டு பாதுகாக்க தொல்பொருள் ஆராய்ச்சித்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. கடலூரில் சோக சம்பவம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\n2. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை\n3. கழுத்தில் பலகை மாட்டியதால் சாப்பிட முடியாமல் தள்ளாடும் நாய் வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n4. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n5. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-02-21T12:50:37Z", "digest": "sha1:XN67OK5W72C45VTLCTPXPNCAXFCKWEFX", "length": 21620, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "கால்பந்து News in Tamil - கால்பந்து Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 21-02-2019 வியாழக்கிழமை iFLICKS\nஉலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கத்தார் அழைப்பு\nஉலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கத்தார் அழைப்பு\n2022-ல�� நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரை காண வருமாறு உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கத்தார் அழைப்பு விடுத்துள்ளது. #WorldCup\nவிமான விபத்து- சலாவுடன் மாயமான விமானியை தேடுவதற்கு 27000 பவுண்டு வழங்கிய கால்பந்து வீரர்\nவிமான விபத்தில் உயிரிழத்ந அர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சலாவின் உடல் மீட்கப்பட்ட நிலையில், விமானியைத் தேடும் பணிகளுக்காக கால்பந்து வீரர் ஒருவர் 27000 பவுண்டு அளித்துள்ளார். #Argentinianfootballer #EmilianoSala #pilotmissing\nபிரேசில் கால்பந்து கிளப்பில் தீ விபத்து - 10 பேர் பலி\nபிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள கால்பந்து கிளப்பின் பயிற்சி அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலிதாபமாக பலியாகினர். #BrazilFire #BrazilFootballClubFire\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரரின் சடலம் கண்டெடுப்பு\nஅர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சலா பயணம் செய்த விமானம் மாயமானதையடுத்து, தற்போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. #Argentinianfootballer #EmilianoSaladead\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: டெல்லி-கோவா ஆட்டம் ‘டிரா’\nடெல்லியில் நடைபெற்ற 5வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் டெல்லி டைனமோஸ் எப்.சி. - எப்.சி.கோவா அணிகளுக்கிடையிலான போட்டி டிராவில் முடிந்தது. #IndianSuperLeague\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை - புனே அணிகள் இன்று மோதல்\nசென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 5வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 67வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன. #IndianSuperLeague #ChennaiyinFC #FCPuneCity\nஆசிய கோப்பை கால்பந்து - ஜப்பானை வீழ்த்தி கத்தார் ‘சாம்பியன்’\nஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பானை வீழ்த்தி கத்தார் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது. #AsianCup #QatarvsJapan\nஆசிய கோப்பை கால்பந்து - அமீரகத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கத்தார் அணி\nஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அமீரகத்தை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. #AFCAsianCup #Qatar #UAE\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரர்- தேடும் பணி தீவிரம்\nஅர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சலா பயணம் செய்த விமானம் மாயமானதையடுத்து, அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகி���து. #Argentinianfootballer #EmilianoSalamissing\nஇந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் ராஜினாமா\nஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பக்ரைனிடம் தோல்வி கண்டு வெளியேறியதை தொடர்ந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் ராஜினாமா செய்துள்ளார். #StephenConstantine\nஆசிய கோப்பை கால்பந்து - இந்தியாவை வீழ்த்தியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியாவை 2- 0 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வீழ்த்தியது. #AFCAsianCup #India #UnitedArabEmirates\nமுகமது சாலா தொடர்ந்து 2-வது முறையாக ஆப்பிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு\nஎகிப்து நாட்டைச் சேர்ந்த முன்னணி கால்பந்து வீரரான முகமது சாலா, தொடர்ந்து 2-வது முறையாக தென்ஆப்பிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஆசிய கோப்பை கால்பந்து - தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி\nஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் தாய்லாந்து அணியை 4 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. #AFCAsianCup #India #Thailand #SunilChhetri\nஇந்தியா உள்பட 24 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்\nஇந்தியா உள்பட 24 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. #AFCAsianCup\nபுனே கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர்\nபுனே அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்தை சேர்ந்த பில் பிரவுன் நியமிக்கப்பட்டுள்ளார். #PhilBrown\nஉலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற 4 நாடுகள் முயற்சி\nஉலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற செர்பியா, கிரீஸ், பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துவதற்கான உரிமத்தை கோர முடிவு செய்துள்ளது. #WorldCup2030 #Euro2028\nஉலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற 4 நாடுகள் முயற்சி\nஉலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற செர்பியா, கிரீஸ், பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துவதற்கான உரிமத்தை கோர முடிவு செய்துள்ளது. #WorldCup2030 #Euro2028\nஐ.எஸ்.எல். கால்பந்து - டெல்லி அணி முதல் வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் டெல்லி அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி இந்த சீசனில் முதலாவது வெற்றியை ருசித்தது. #ISL2018 #DelhiDynamos #ChennaiyinFC\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 8-வது தோல்வி\nஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நேற்றிரவு மும்பையில் நடைபெற்ற 50-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை தோற்கடித்தது. #ISL2018 #ChennaiyinFC #MumbaiCity\nஐ.எஸ்.எல். கால்பந்து - சென்னை அணி போராடி தோல்வி\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வி அடைந்தது. #ISL2018 #ChennaiyinFC #ATK\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\n5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்\nமக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓராண்டு நிறைவு- கட்சி அலுவலகத்தில் கொடியேற்றினார் கமல்\nமோடியுடன் ராகுல், பிரியங்காவை ஒப்பிட முடியாது: சிவசேனா\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்குமா\nஉலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வெல்லும்: மைக்கேல் வாகன் கணிப்பு\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/07/28231646/1179971/sand-theft-lorry-seized-near-Thiruvarur.vpf", "date_download": "2019-02-21T12:43:53Z", "digest": "sha1:SFLRRU43JIXSYHR7CXNS2UJC7YYYM43I", "length": 2907, "nlines": 21, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: sand theft lorry seized near Thiruvarur", "raw_content": "\nதிருவாரூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய சரக்கு வேன் பறிமுதல்\nதிருவாரூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்��னர்.\nதிருவாரூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிரேகா தலைமையில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராதாநஞ்சை பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் எடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அனுமதியின்றி சரக்கு வேனில் மணல் அள்ளியது தெரியவந்தது.\nஇதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் சரக்கு வேன் டிரைவர் ராதா நஞ்சை பகுதியை சேர்ந்த சங்கர் மகன் பிரவீன்ராஜ் (வயது 19) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து மணல் ஏற்றிய சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து உதவி கலெக்டர் விசாரணை அனுப்பி வைத்தனர்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/80057", "date_download": "2019-02-21T11:42:10Z", "digest": "sha1:BHYBWGAG35BU76QRZBVDOMOVHVVT3EVI", "length": 5923, "nlines": 88, "source_domain": "www.todayjaffna.com", "title": "அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் ! தடுப்பு மருந்தும் இல்லை -அவதானம் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பிரதான செய்திகள் அச்சுறுத்தும் வைரஸ் காய்ச்சல் தடுப்பு மருந்தும் இல்லை -அவதானம்\n தடுப்பு மருந்தும் இல்லை -அவதானம்\nஇலங்கையில் அண்மைக்காலமாக அச்சுறுத்தலாக மாறியுள்ள இன்புளூவென்சா வைரஸில் இருந்து பாதுகாத்து கொள்ள மருந்துகள் இல்லையென தகவல் வெளியாகி உள்ளது.\nஇதற்கு முன்னர் ஓரளவு மருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், குறித்த மருந்து பொருட்கள் முடிந்து விட்டதாகவும், வைத்திய ஜெனரால் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.\nஅந்த மருந்து பொருட்களை நீண்ட காலம் வைத்திருக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த மருத்து பொருட்கள் அதிக விலையை கொண்டதென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் இந்த நோய் நிலைமை தொடர்பில் அதிகம் அச்சப்பட தேவையில்லை என வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.\nஇருமல், காய்ச்சல், சளி போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக வைத்தியரிடம் செல்லுமாறும், அதன் போது இலகுவாக கட்டுப்படுத்தி விடலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious article18 – 45 வயதிற்குட்பட்டவரா நீங்கள்\nNext articleஅதிவேகத்தில் ஆட்டோ பயணம் செய்தவர் பலி\nபிரித்தானியாவில் புகலிடம் கோரிய இலங்கையர் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் கைது\nவடக்கு – கிழக்கு இணைவது மிக அவசியம் – சி.வி.விக்னேஸ்வரன்\nயாழ் பலாலியிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் விமான சேவை \nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/24123/", "date_download": "2019-02-21T11:29:38Z", "digest": "sha1:WFMT557ZXLKLNJ2FMN2Y2UQIPCFKCZWS", "length": 6073, "nlines": 61, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "தூக்கில் சடலமாக தொங்கிய பிரபல இளம் நடிகை : இறுதியாக சூர்யாவுடன் பேசியது அம்பலம்!! -", "raw_content": "\nதூக்கில் சடலமாக தொங்கிய பிரபல இளம் நடிகை : இறுதியாக சூர்யாவுடன் பேசியது அம்பலம்\nஇளம் நடிகை நாக ஜான்சி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இறப்பதற்கு முன்னர் சூர்யா என்ற நபருடன் போனில் பேசியது தெரியவந்துள்ளது.\nதொலைக்காட்சி தொடர்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்ற நடிகை நாக ஜான்சி கடந்த செவ்வாய்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇறப்பதற்கு முன்னர் ஜான்சி எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என் எழுதியிருந்தார். இதோடு அவர் இறுதியாக பேசிய வீடியோவை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். அதில் அவர் என்ன பேசினார் என்பதை அவர்கள் இன்னும் தெரிவிக்கவில்லை.\nஇதனிடையில் ஜான்சியின் செல்போனை சோதனை செய்தபோது, இறப்பதற்கு முன்னர் சூர்யா என்ற நபருடன் போனில் பேசியதும், வாட்ஸ் அப்பில் 14 மெசேஜ் அனுப்பியதும் தெரியவந்துள்ளது.\nசூர்யாவை கடந்த ஆறு மாதங்களாக ஜான்சி காதலித்த வந்த நிலையில் காதலுக்கு அவர் குடும்பத்தார் ஒத்துகொள்ளவில்லை. இதனால் ஜான்சி மன அழுத்தத்தில் இருந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிசார் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.\nஉங்கள் கையில் இந்த இடத்தில் மச்சம் இருக்கிறதா திருமண வாழ்கை இப்படி தான் இருக்குமாம்\n2019 ஆம் ஆண்டு இந்த 6 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் : உங்கள் ராசியும்...\n2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள் : 12 ராசிகளுக்கும்\nவடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது ஏன் தெரியுமா\nஉங்கள் உள��ளங்கைகளில் இப்படி நிறைய கோடுகள் இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nஆர்யாவை நேரில் பார்த்தால் அடிப்பேன் : எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர் குஹாஷினி\nவெளிநாட்டில் மனைவியை சுட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன் : அலறியடித்து ஓடிவந்த மகள்\nதிருமணம் முடிந்த அன்று இரவு ரத்தவெள்ளத்தில் கிடந்தேன் : வயதுக் கோளாறால் சிக்கிக்கொண்ட பெண்\n50 பவுண் நகைக்காக நடிகையை கொலை செய்த காதலன்\nகாதலித்து ரகசியம் திருமணம் செய்து தவிக்க விட்டு ஓடிய சப் இன்ஸ்பெக்டர் : கதறும் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-02-21T12:27:22Z", "digest": "sha1:RHCQOCGCPEJOODFNHVG672QK4JGTY5RQ", "length": 12539, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார் | CTR24 பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார் – CTR24", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி, யாழ்ப்பாண மக்கள் போராட்டம்\nஇன அழிப்பை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்\nபௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது\nபன்னாட்டு தூதுவர்களைச் சந்தித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nஇந்தியா – பாகிஸ்தான��� நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nசவுதி அரேபியாவில், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசுமார் 40 நாடுகளைச் சேர்ந்த சுமார் 999 பேர் பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சவுதி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nசவுதி அரேபியாவினால் வெளியிடப்பட்டுள்ள புதிய பட்டியல் ஒன்றில் பல புதிய நாடுகளும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.\nஅந்த புதிய பட்டியலில் இலங்கை, சீனா, எரித்திரியா, ரஸ்யா, ஓமான், கிரிகிஸ்தான் மற்றும் கென்யா ஆகிய நாடுகளும் இணைந்துக்கொள்ளப்பட்டுள்ளன.\nPrevious Postஆப்கானிஸ்தானின் கஜினி நகரை கைப்பற்றுவதற்கான 4 நாள் சண்டையில் 300இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது Next Postயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nமேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.\nபலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nமக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது...\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மா��ட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2019-02-21T12:39:12Z", "digest": "sha1:OA7PBV3KRVFB5YQBKW7J256CNBZG4J33", "length": 13557, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "மன்னாரில் இன்றும் மீட்கப்பட்ட சிறார்களின் எலும்புக்கூடுகள்! | CTR24 மன்னாரில் இன்றும் மீட்கப்பட்ட சிறார்களின் எலும்புக்கூடுகள்! – CTR24", "raw_content": "\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி, யாழ்ப்பாண மக்கள் போராட்டம்\nஇன அழிப்பை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்\nபௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது\nபன்னாட்டு தூதுவர்களைச் சந்தித்த வலிந்து காணாமல���க்கப்பட்டோரின் உறவுகள்\nமன்னாரில் இன்றும் மீட்கப்பட்ட சிறார்களின் எலும்புக்கூடுகள்\nஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மனித புதைகுழியான மன்னார் மனித புதைகுழியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிறார் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 26இற்கும் மேல்\nஅதிகரித்துள்ளது.இன்றைய தினம் வரை 26 சிறார்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மருத்துவர் சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மொத்தமாக மன்னார் மனித புதைகுழியில் இருந்து இதுவரை 312 மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 297 மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nகடந்த வாரம் 23 எலும்புக்கூடுகளின் எச்சங்கள் மீட்கப்பட்டன. இந்த எச்சங்களில் 6 மாதிரிகள் கால நிர்ணய பரிசோதனைக்காக கடந்த ஜனவரி 23ஆம் திகதி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள காபன் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆய்வின் அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் கிடைக்கவுள்ளது.\nபரிசோதனை அறிக்கையை தனக்கும் மன்னார் நீதவானுக்கு நேரடியாக அனுப்பி வைக்குமாறு ஆய்வு மையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட சட்ட வைத்திய அதிகாரியான சமிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.மன்னார் மனிதப் புதைக்குழி தொடர்பான விசாரணைகள் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஐ.நா. மனிதவுரிமைச் சபையில் கனடா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என்று வெளியுறவு அமைச்சர் கிறிஸ்ரியா ஃபிறீலண்ட் தெரிவித்துள்ளார். Next Postபேரறிவாளனின் விடுதலைக்காக, அவரது தாய் அற்புதம் அம்மாள், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nமேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nமக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது...\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/95448", "date_download": "2019-02-21T12:54:07Z", "digest": "sha1:W7P6VCQ3ONJUZ7RBNXVSOY6V7ISMDJNI", "length": 9363, "nlines": 168, "source_domain": "kalkudahnation.com", "title": "மீராவோடையில் சிறுநீரக நோயாளர்களின் சிகிச்சைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல். | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் மீராவோடையில் சிறுநீரக நோயாளர்களின் சிகிச்சைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.\nமீராவோடையில் சிறுநீரக நோயாளர்களின் சிகிச்சைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.\nஓட்டமாவடி – மீராவோடைப் பகுதிகளில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் மேலதிக சிகிச்சைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று (19) ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இஷா தொழுகையின் பின்னர் மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nமிகவும் கஷ்ட நிலையில் தங்களது வாழ்க்கையை நடாத்தி வருகின்ற குறித்த நோயாளர்களுக்கு பொதுமக்களாகியா நாம் எவ்வாறு நடந்துகொள்வது பற்றி இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதால் இதில் அனைவரும் அவசியம் கலந்துகொண்டு தங்களுடைய ஆக்கபூர்வமான க���ுத்துக்களை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nஏற்பாடு: மீராவோடை இளைஞசர் சமூகம்\nPrevious articleநிறைவேற்றுப் பணிப்பாளராக பதவியுயர்வை பெற்ற எச்.எம்.எம்.றியாழால் பெருமை கொள்ளும் கல்குடாத் தொகுதி – கல்குடா வாழ் புலமையாளர் சமூகம்\nNext articleமகனைக் கொலைசெய்து தீயில் எரித்து குப்பையில் வீசிய தாய்\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நடமாடும் சேவை\nநாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபொலிசாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பியோட்டம்\nஓட்டமாவடி மகுமூத் சேரின் தந்தை மீரா முகைதீன் வபாத்\nமுஸ்லிம் காங்கிரஸின் முக்கிய விக்கெட் நல்லாட்சிக்கான தேசிய முன்னிணி வசமானது\nயானையுடன் வேன் மோதியதில் ஒருவருக்கு காயம்.\nவாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கட்டடத்திறப்பு விழா:பிரதம அதிதியாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மத்\nகண்டியில் 18.5 மில்லியன் ரூபா செலவில் 3 நீர் வழங்கல் திட்டங்கள் திறந்துவைப்பு.\nகடல்நீரை சுத்திகரித்து கல்பிட்டியில் குடிநீர்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nமீராவோடை ஜும்ஆப்பள்ளிவாயல் ஏற்பாட்டில் ரோஹிங்கிய முஸ்லிம்களின் இனப்படுகொலையைக் கண்டித்து கவனயயீர்ப்புப் போராட்டம்\nஎமது நாட்டின் கிரிக்கெட் போட்டிகளைக்காண இந்தியக் கம்பனிகளுக்குப்பணம் செலுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை-டி.வி.சாணக எம்பி\nதம்பாளை அல்-ஹிலால் கல்லூரியின் பௌதீக வளப் பற்றாக்குறைகளை நிவர்த்திப்பேன்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=116402", "date_download": "2019-02-21T12:08:03Z", "digest": "sha1:G6FDSJXUOA7HHKKGH4LJNSYRCKCE26FW", "length": 8175, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Action in Chhattisgarh is killing 2 Naxalites,சத்தீஸ்கரில் அதிரடி 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை", "raw_content": "\nசத்தீஸ்கரில் அதிரடி 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் நக்சலைட்டுகள், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதுடன், போலீசார், பாதுகாப்பு படையினர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். நக்சலைட்டுகளை ஒடுக்க அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் உள்ள மின்பா கிராமத்துக்கு அருகே நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்த நிலையில் நேற்று இரவு பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு சென்றனர்.\nவீரர்கள் வருவதையறிந்த நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியபோது, வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இருதரப்பினர் இடையே கடும் சண்டை நடந்த நிலையில்,\n2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த என்கவுன்டரின்போது பாதுகாப்பு\nபடை வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. பதுங்கியிருக்கும் நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நக்சலைட்டுகளை ஒடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்தபோதிலும் அவர்களை நல்வழிபாதைக்கு திருப்புவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nவிவசாய கடனை தள்ளுபடி செய்யகோரி மகாராஷ்டிரா விவசாயிகள் 165 கி.மீ நடைபயணம்\nகாங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nகாங். தொண்டர்கள் கொலை ஏன் சிபிஎம் நிர்வாகி பகீர் வாக்குமூலம்: உண்மைத்தன்மை அறிய போலீசார் தீவிரம்\nபெங்களூரு எலகங்கா விமானப்படை மைதானத்தில் 12வது சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது: மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துவக்கினார்\nஎரிக்சன் நிறுவன வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு அனில் அம்பானிக்கு 453 கோடி அபராதம்\nமீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம்\nகர்நாடகா, ெதலங்கானா, டெல்லி நீதிமன்றங்களில் பரபரப்பு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குரலில் ஐகோர்ட் நீதிபதிகளிடம் பேசிய ஆசாமி யார்: விசாரணை நடத்த ரஞ்சன் கோகாய் உத்தரவு\nதிருப்பதி விமான நிலையம் விரிவாக்கம் துணை ஜனாதிபதி நாளை திறக்கிறார்\nதூத்துக்குடியில் 13 பேர் பலியாக காரணமான ஸ்டெர்லைட் திறக்க தடை\nபுல்வாமா தாக்குதலுக்கு பின் நடந்த நள்ளிரவு துப்பாக்கிச்சண்டை: ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீரமரணம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=114266", "date_download": "2019-02-21T13:03:21Z", "digest": "sha1:JSSOORLQJ4UVJYHSUNWPUZYSR4OWVCYV", "length": 9188, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்திக்கிறார் - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nபெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் இன்று சந்திக்கிறார்\nசென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் இந்த தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்தனர்.\nமதவாத சக்தியாக காணப்படும் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா அரசுடன் தற்போது உள்ள அ.தி.மு.க. அரசு நெருக்கமாக உள்ளதகவும், பாரதிய ஜனதா கட்சியின் பொம்மையாக தமிழக அ.தி.மு.க. அரசு செயல்படுவதாகவும் பல கட்சி தலைவர்கள் மற்றும் இயக்கங்கள் தெரிவித்தன.\nஇதன் காரணமாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதாவை புறம் தள்ளி தோல்வி அடைய செய்தனர். டிடிவி தினகரனின் இந்த வெற்றி பரபரப்பான அரசியல் சூழ்நிலைய��ல் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. டி.டி.வி.தினகரனுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் சசிகலாவை சந்திப்பதற்காக சென்னை அடையாரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் இருந்து டி.டி.வி.தினகரன் நேற்று காலை 11.25 மணிக்கு காரில் புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து புறப்பட்ட அவர், திருவண்ணாமலையில் பிரபலமான மூக்கு பொடி சித்தரை சந்தித்து ஆசி பெற்றதாக கூறப்பட்டது. திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்ட டி.டி.வி.தினகரன் இரவு ஓசூரில் தங்கினார்.\nபெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை இன்று (வியாழக்கிழமை) மதியம் டி.டி.வி.தினகரன் சந்திக்க இருக்கிறார் என்றும், அப்போது அடுத்தக்கட்ட நகர்வு குறித்து சசிகலாவிடம் ஆலோசிக்க இருப்பதாகவும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சசிகலா டி.டி.வி. தினகரன் 2017-12-28\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nகுறைசொல்கிறேன் என்கிற போர்வையில் கமல்ஹாசன் மக்களை சாடுகிறார்: டிடிவி தினகரன் விமர்சனம்\nஆன்மீக அரசியல் தவறாகப்போய் முடியும்; டி.டி.வி தினகரன் ரஜினி ‘பாபா’ முத்திரையில் தாமரை ‘திடீர்’ மாயம்\nஅ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயத்தை சசிகலா தான் எழுதுவார்: டி.டி.வி.தினகரன்\n“2 அல்லது 3 மாதங்களுக்கு மேல் இந்த ஆட்சி நீடிக்காது” டி.டி.வி.தினகரன் பேட்டி\nசசிகலாவின் உறவினர் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் திடீர் சோதனை\nடிச. 29-ம் தேதி ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார் டி.டி.வி தினகரன்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=3561", "date_download": "2019-02-21T11:22:04Z", "digest": "sha1:ESD5HZM5G5GOQTPWXRA5MUJR6ZE7MLCL", "length": 13383, "nlines": 125, "source_domain": "www.lankaone.com", "title": "லண்டன் தாக்குதலும் அது �", "raw_content": "\nலண்டன் தாக்குதலும் அது குறித்த தகவல்களும்\nலண்டன் பிரிட்ஜில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nதாக்குதல்தாரிகள் மூன்று பேரை போலிஸார் சுட்டுக் கொன்றனர்.\nஇந்த தாக்குதலில் காயமடைந்த 48 பே���் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் அதில் 21 பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.\nநான்கு போலிஸார் காயமடைந்துள்ளனர்; அதில் இரண்டு பேர் தீவிரமாக காயமடைந்துள்ளனர்.\nஎட்டு போலிஸ் அதிகாரிகள் 50 துப்பாக்கி குண்டுகளால் மூன்று தாக்குதல்தாரிகளை சுட்டனர்.\nஅதில், பொதுமக்களில் ஒருவர் மீது குண்டு அடிப்பட்டு, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nலண்டனின் கிழக்கு பகுதியில் இருக்கும் பார்கிங்கில் சோதனை நடத்தி, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.\n“இஸ்லாமியவாத தீவிரவாதத்தின் ஒற்றை சிந்தைனை” என இதை விவரித்துள்ள பிரிட்டன் பிரதமர் மே, “இதுவரை நடந்தது போதும்” என தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபிரிட்டன் “பயங்கரவாதத்திற்கு எதிராக மலிவாக செயல்படாது” என எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கோபின் தெரிவித்துள்ளார்.\nதாக்குதல்தாரிகளில் ஒருவர் பார்கிங்கில் வசித்து வந்ததாக நம்பப்படுகிறது. அவர் வீட்டிற்கு அருகாமையில் இருந்தவர்கள், அவருக்கு திருமணமாகி இருண்டு குழந்தைகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nலண்டன் பிரிட்ஜை சுற்றியுள்ள பகுதிகளில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன அதில் சிலவற்றை போலிஸார், திங்களன்று காலை திறக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nதமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை......Read More\nதெய்வங்களுக்கு அர்ச்சனை செய்வது ஏன்\nஅர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா......Read More\n'தளபதி 63 ' படத்தில் நயன்தாரா இணைவது எப்போது\nதளபதி 63 ஆவது படத்தில் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மார்ச்......Read More\nமுல்லைத்தீவு மல்லாவியில் போதை பாவனைக்கு...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை பேணப்பட......Read More\nதமிழக ஆளுநரைச் சந்தித்து ஏழு தமிழர்களை...\nதமிழக ஆளுநரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஏழு தமிழர்களையும்......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nடுபாயில் கைதான மதுஷின் வங்கிக்...\nடுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துரே......Read More\nகிளிநொச்சி நகரை அண்டிய திருநகர் பகுதியில் வேகமாகப் பரவிவரும், தீங்கு......Read More\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் துரத்தி துரத்தி அண்மை நாட்களாக......Read More\nமுல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடொன்றை......Read More\nஇலங்கை மீனவர்கள் 25 பேர் இந்தியாவில்...\nஎல்லையை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 25 பேர்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=6234", "date_download": "2019-02-21T12:42:18Z", "digest": "sha1:YN3XE3YRY6CNGGDKZSKISPIQSLICMTKZ", "length": 12847, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "பிரிட்டிஷ் கொலம்பியாவி�", "raw_content": "\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ: மேலும் பலரை வெளியேறப் பணிப்பு\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ கட்டுக்கடங்காது தொடர்ந்து பரவி வரும் நிலையில், மேலும் பல மக்களை அவர்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர்.\nஅங்கு ஏற்கனவே பல்வேறு இடங்களிலும் காட்டுத்தீ பரவிவரும் நிலையில், மின்னல் மற்றும் காற்றின் வேகம் என்பன அதிரிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளமை, தற்போதுள்ள நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று அஞ்சப்படுகிறது.\nகுறிப்பாக அங்கு காற்றின் வேகம் இந்த வார இறுதியில் மணிக்கு சுமார் 70கிலோமீட்டர் வரையில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்ப்படும் நிலையில், இந்த காற்றானது காட்டுத்தீப் பரவலை மேலும் வேகப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறான நிலையிலேயே கரிபூ மற்றும் தென் பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களை எவ்வேளையிலும் வெளியேறுவதற்கு தயாராக இருக்குமாறு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.\nகுறித்த இந்த கரிபூ பிராந்தியத்தில் மட்டும் சுமார் 60,000 மக்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத்தீ காரணமாக தற்போது வரையில் சுமார் 17,400 பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், தற்போதய புதிய அதிகரிப்பு இந்த எண்ணிக்கையில் பாரிய மாற்றத்தினை ஏற்படுதக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.\nஅரசியல் அமைப்பு பேரவை என்ற விடயம் இன்று மிகவும் ஆரோக்கியமான ஒன்றாக......Read More\nவிவோ வி 11 புரோ Vs விவோ வி15 புரோ- எது சிறந்தது \nவிவோ நிறுவனத்தின் முந்தைய மாடலான விவோ வி 11 புரோ-வுடன் விவோ வி15 புரோ போன்களை......Read More\nமோடியின் வேண்டுகோள்... 850 கைதிகள் விடுதலை ......\nநம் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 850 கைதிகள் சவூதி அரேபியாவில் உள்ள......Read More\nரணிலின் மறப்போம் மன்னிப்போம் பேச்சு கூட்டமைப்பிற்கு எதிரான மனநிலையினை......Read More\nதீ விபத்தில் உயிரிழந்த சிரிய...\nகனடாவின் ஹலிஃபக்ஸ் மாநகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்......Read More\nபிரான்ஸில் இடம்பெறும் யூத-வ��ரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nடுபாயில் கைதான மதுஷின் வங்கிக்...\nடுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துரே......Read More\nகிளிநொச்சி நகரை அண்டிய திருநகர் பகுதியில் வேகமாகப் பரவிவரும், தீங்கு......Read More\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் துரத்தி துரத்தி அண்மை நாட்களாக......Read More\nமுல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடொன்றை......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=8016", "date_download": "2019-02-21T11:58:06Z", "digest": "sha1:U4KQYEUXKD66R7CWRN45JYU7Y76AMC4N", "length": 37805, "nlines": 142, "source_domain": "www.lankaone.com", "title": "செஞ்சோலை படுகொலை 11ம் ஆண்", "raw_content": "\nசெஞ்சோலை படுகொலை 11ம் ஆண்டு நினைவில்\nவன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாது பதிவாகிவட்ட சம்பவம்.தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 62 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது.\nநான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும்.முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 14 திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகளும் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்ததுடன் 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர்.கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி காணப்பட்டன.\nகாயமடைந்தவர்களில் 25 மாணவிகளது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்திருப்பதாகவும் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.தமது பிள்ளைகள் ���ங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர் அலறியடித்தவாறு செஞ்சோலை வளாகத்துக்கு ஓடிவந்தனர்.\nகொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளையும் உள்ளாளா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்ட தமது பிள்ளை தான் என தெரிந்ததும் கதறிய கதறல்கள் அங்கிருந்த அனைவரையும் அழவைத்தது. “பத்து நாளும் என்னால விட்டிட்டு இருக்க ஏலாதுண்டு முதலில் மாட்டேன் என்டுதான் சொன்னன்.\nஆனால், நல்ல விஷயம் எண்டு எல்லாரும் சொன்னதால தான் விட்டனான். கடைசியில இப்படியாப்போச்சு” என தலையில் அடித்து கதறிய தாயாரொருவர் தன் மகளைத் தூக்கி வா வீட்ட போவோம் என கேட்டதும் அனைவரும் கதறியழுதனர்.செஞ்சோலை வளாகத்தில் அப்பாவி மாணவிகளை தறிகெட்ட சிங்களப் படை கொன்றது மாத்திரமல்லாமல் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திலுள்ள சிறுவர் போராளிகளெனக் கூறி வெளியுலகுக்கு உண்மையை மூடிமறைக்க இனவெறி அரசாங்கம் முயல்வது அனைவரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது.\nசெஞ்சோலை வளாகம் புலிகளின் பயிற்சி முகாமெனவும் அங்கு சிறுவயது போராளிகளே இருந்ததாகவும் கூறி 2004 ஆம் ஆண்டு தமது விமானமொன்று எடுத்த படமொன்றையும் காட்டியுள்ளன காட்டுமிராண்டிப் படைகள்.இதைவிட ஒருபடி மேலே சென்ற பேரினவாத அரசின் அமைச்சரும் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக பேசவல்லவருமான கெஹகிலிய ரம்புக்வெல,” கொல்லப்பட்டது சிறுவயது போராளிகள். அரசுக்கெதிராக செயற்படும் எவராயினும் அதாவது வயது, பால் வேறுபாடின்றி கொல்வோம்” என தமது அரசும் இனவெறிபிடித்தே அலைகின்றது என்பதனை பறைசாற்றினார்.ஆனால், சம்பவ இடத்திற்கும் வைத்தியசாலைகளும் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்ட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் `யுனிசெப்’பும் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மாணவிகள் என்பதனை வெளிப்படுத்தியது. எனினும், தனது பொய்ப் பிரசாரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.\nஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்த ஜனாதிபதி இந்த பொய்யையே மீண்டும் கூறியுள்ளார்.\nஇதேவேளை, இந்த தாக்குதல்களுக்கு பழிக்குப் பழிவாங்கிவிடுவார்களென்ற அச்சத்தில் தெற்கிலுள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அப்படியானால் அங்கே வல்லிபுனத்தில் கொல்��ப்பட்டவர்கள் அப்பாவி தமிழ் மாணவிகள் தான் என்பதனை அரசு மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை எவரும் இலகுவில் புரிந்துகொள்வார்கள். பத்துநாள் பயிற்சிப்பட்டறை உண்மையில் கொல்லப்பட்டவர்கள் யார்\nகாலை 7 மணிக்கு அவர்கள் என்ன செய்தார்கள்\nமுல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வல்லிபுனம் மக்கள் குடியிருப்புகள் நெருக்கமாகவுள்ள பகுதி. குடாநாட்டிலிருந்து 1995 இல் இடம்பெயர்ந்து வன்னிக்கு சென்றவர்களுக்கு இதை நன்கு உணர்ந்து கொள்ளமுடியும். அங்கு தான் `செஞ்சோலை’ வளாகமும் உள்ளது. செஞ்சோலை என்றதும் தாயகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றாக தெரியும்.\nஇந்த வளாகத்திலுள்ள அருகில் பல நலன்புரி நிலையங்கள், வேறு பல சிறுவர் இல்லங்கள் என பலவுள்ளன. மனிதநேய நடவடிக்கைகள் நிறைந்த ஒரு பகுதியே வல்லிபுனம்.\nஇந்த செஞ்சோலை வளாகத்தில் தற்போது செஞ்சோலை சிறுமியர் இல்லத்தைச் சேர்ந்தவர்களில்லை. இந்த வருடம் ஜனவரியில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட புதிய வளாகத்துக்கு சிறுமியர்கள் சென்றுவிட்டனர்.ஆனால், வள்ளிபுனம் – செஞ்சோலை வளாகம் தொடர்ந்தும் செஞ்சோலை வளாகமாகவே உள்ளது. இங்கு வதிவிட பயிற்சிப்பட்டறைகள் நடாத்தப்படுவது வழமையானதொன்று. காரணம் ஏற்கனவே சிறுமியர் இல்லமாக இது செயற்பட்டமையால் மாணவிகள் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு வசதியாக இவ்வளாகம் இருப்பதே. அத்துடன், இந்த வளாகம் ஐ.நா. அமைப்புகளூடாக பயிற்சிப் பட்டறைக்கான இடமென இலங்கை அரசாங்கத்தாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற பல காரணங்களால் இங்க பல பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்றுவந்தன. அதேபோன்றதொரு பயிற்சிப் பட்டறை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இலங்கை அரசின் விமானப் படை கோரத்தாண்டவமாடி தமிழரை துன்பத்தில் வாடவிட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி முதல் இச்செஞ்சோலை வளாகத்தில் க.பொ.த. உயர்தர மாணவிகளுக்கான 10 நாள் வதிவிட பயிற்சி நெறி நடைபெற்றுவந்தது.\nஇந்தப் பயிற்சி நெறியின் 3 ஆம் நாளின் போதே இப்பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சமூக தலைமைத்துவ திறன்கள், முதலுதவி, பால் சமத்துவம் தன்னம்பிக்கையை கட்டியெழுப்புதல், வினைத்திறனுடனான நேர முகாமை மற்றும் குழு வேலை போன்றவற்றில் மாணவிகளுக்கு பயிற்சியளிப்பதனை நோக்கமாகக் கொண்டே இப்பயிற்சிப் பட்டறை நடைபெற்று வந்தது. இதன்போது ���ிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 500 க.பொ.த. உயர்தர மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர் எனத் தெரியவருகின்றது. செய்தி கேட்டுக்கொண்டிருந்த மாணவிகளே அதிகளவில் கொல்லப்பட்டனர்.\nகாலை 7 மணியளவில் மாணவிகள் ஒன்றுகூடலுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்களில் பலர் தற்போதைய யுத்த சூழ்நிலை குறித்து அறிய வானொலியில் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதன்போதே விமானங்கள் வட்டமிட்டு 16 குண்டுகளை அடுத்தடுத்து வீசின. செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களே நேரடியாக தாக்குதலுக்கு இலக்காகினர்.இதில் அதிகளவானோர் கொல்லப்பட்டதுடன் பலருக்கு பின்புறத்தில் மோசமான காயங்கள் ஏற்பட்டன.\nவேறு வேலைகளிலிருந்த மாணவிகள் அருகேயிருந்த காட்டுப் பகுதிகளுக்குள் ஓடிவிட்டனர்” என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்திருக்கும் இடைக்கால அறிக்கை கூறுகின்றது. தீயிலிருந்தும் மின்னிலிருந்தும் எவ்வாறு தப்புவது, அதேபோல இரசாயன பதார்த்தங்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாயிருப்பது, விமான தாக்குதல்களிலிருந்து எவ்வாறு தப்புவது, நாடகங்கள், இசை, நகைச்சுவை மூலமான தனிநபர் வெளிப்பாடுகள் போன்ற பயிற்சிகள் ஆசிரியர்களாலும் துறைசார் நிபுணர்களாலும் கற்பிக்கப்பட்டதாக அவ்அறிக்கை தெரிவிக்கின்றது.\nஇதேவேளை, இந்தப் பயிற்சிப்பட்டறை குறித்து தமிழீழ கல்விக் கழக பொறுப்பாளர் இளங்குமரன் கூறுகையில்; “இதுவொரு வருடாந்த பயிற்சிப்பட்டறை. கிளிநொச்சி கல்வி வலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி நெறிக்கு பெண்கள் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நிலையம் நிதியுதவியையும் ஆதரவையும் வழங்கியிருந்தது.\nகிளிநொச்சி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட 18 பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர மாணவிகளும் வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பெண்களும் இப்பயிற்சியில் பங்கெடுத்திருந்தனர். சிங்கள அரசு தமிழ்ச் சமூகத்தின் கல்வி உரிமையை மறுத்துள்ளது. வரலாற்றில் சிங்கள தீவிர வாதிகள் எப்போதும் தாக்கியே வந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மாணவர்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுவது இதுதான் முதற்தடவையல்ல. அரசின் முப்படைகளினதும் வெறியாட்டத்தால் அப்பாவித் தமிழர்கள் பட்டபாடு வார்த்தைகளா���் எழுதிவிடமுடியாது.\nஏனெனில் அந்த வலியை பதிவுசெய்யும் ஆற்றல் இந்த வார்த்தைகளுக்கு இல்லை. இரு தசாப்தங்களுக்கு மேலாக தொடரும் போரில் பேரினவாத அரச படைகள் பாவித்த மிகப் பயங்கரமான விமானங்கள் பல. அவை விடுதலைப் புலிகளை தாக்கியதை விட பொதுமக்களையே பலிகொண்டன. இன்று தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறி புலத்திலுள்ளவர்களானாலும் சரி வட, கிழக்குக்கு வெளியே இருக்கும் வளர்ந்தவர்களானாலும் சரி விமானத் தாக்குதல்களில் அனுபவப்பட்டவர்களாக இருப்பார்கள்.அன்று ஹெலி, சீ.பிளேன், சியாமாச் செட்டி, அன்ரனோவ், சகடை ( பட்டப்பெயர்), புக்காரா என தொடங்கி தமிழரின் உயிர்குடித்த விமானங்கள் தாயகத்தின் வானில் தலைகாட்ட முடியாத நிலையில் `மிக்’ என்றும் `கிபிர்’ என்றும் `சுப்பசொனிக்’ என்றும் அப்பாவி தமிழரின் உயிர்குடிக்க அனுப்பப்படுகின்றன. இலங்கை விமானப் படைகள் தமிழர் தாயகத்தின் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள் ஏராளம்.\nஇதில் பள்ளி மாணவர்கள், பச்சிளம் குழந்தைகளை வகைதொகையின்றி பலியெடுத்த வரலாறு மிகக் கொடியது. நாகர்கோவில் மத்திய பாடசாலை சிறார்களின் படுகொலை அன்று 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி சின்னஞ்சிறுசுகளின் கலகலப்பான பேச்சுக்களுடன் நாகர் கோவில் மத்திய பாடசாலை பூஞ்சோலையாக காணப்பட்டது. பகல் 12.30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.\nஆக்கிரமிப்பு படைகளின் `புக்காரா’ விமானங்கள் குண்டுகளை மாறி மாறி கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத பிஞ்சுகள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்த கொலை வெறிபிடித்தவர்களின் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர்.\nஇந்தத் தாக்குதலின்போது 40 அப்பாவிகள் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர். இது பாடசாலை மாணவர்கள் படையினரால் கூண்டோடு அழிக்கப்பட்ட மற்றுமொரு சம்பவம். இதைவிட மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் ,வயோதிபர்களென எதுவித வேறுபாடுகளுமின்றி கொல்லப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.\n`குமுதினி’ படகில் ( நெடுந்தீவுக்கும் குறிகட்டுவானுக்குமிடையில் போக்குவரத்த���ல் ஈடுபட்டுள்ள படகு) பயணித்த பலரை 1984 ஆம் ஆண்டு கடற்படை வெட்டியும் குத்தியும் கொன்றது.\nஇதில் 6 மாத பச்சிளம் பாலகன் துப்பாக்கியிலுள்ள கத்தியால் கடற்படையினரால் குத்திக் கொலை செய்யப்பட்டான். மூன்று முறை அந்த பிஞ்சு நெஞ்சில் குத்தி கொன்ற கடற்படை இன்றும் தமிழர் தாயகத்திலேயே நிலை கொண்டுள்ளது.\nஇவ்வாறு இலங்கை அரசின் முப்படைகளும் மேற்கொள்ளும் தாக்குதல்களால் அப்பாவித் தமிழ் மக்கள் இழந்த உயிர்கள், உடைமைகள் ஏராளம். ஆனால் தமது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு அதற்குப் பொய்யான,வொப்பான விளக்கங்களை பேரினவாதிகள் மாத்திரமன்றி சிங்களத்துவ ஊடகங்களும் கூறிவருகின்றன.இதற்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறியுள்ளதை பதிலாக முன்வைக்கலாம். ” இனவெறி – இதயமற்றோர் நடத்திய முல்லைத்தீவு படுகொலைக்கு சமாதானம் சொல்வது போன்ற சண்டாளத்தனம் கொடுமையானது”. இலங்கையில் நடைபெறும் அராஜகங்களுக்கு இந்த பழமொழியும் நன்றாக பொருந்தும் – “பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்பதே அது.\nகாலம் இங்கு பேசும் கதை யாவும் இங்கு கூறும் இன வெறியன் வானரக்கன் செயலால் சோலையில் உங்கள் உதிரம் கண்ட காற்றும் இங்கு சோக கீதம் இசைக்கும் பாசம் வைத்த உறவுகள் தவிக்கின்றோம் பாரினில் உங்கள் நினைவுடன் ஏக்கத்துடன் வாழ்கிறோம் உங்களை காணும் அன் நாள் வரை உறங்காது எம் விழிகள் …\nயார் மரணமும் யாரையுமே நோகவில்லை முடிவில்\nமுள்ளிவாய்க்காலை விழுங்கி சுடுகாடாய், கனத்தது உலக தமிழரின் கல்மனசு..\nஅரசியல் அமைப்பு பேரவை என்ற விடயம் இன்று மிகவும் ஆரோக்கியமான ஒன்றாக......Read More\nவிவோ வி 11 புரோ Vs விவோ வி15 புரோ- எது சிறந்தது \nவிவோ நிறுவனத்தின் முந்தைய மாடலான விவோ வி 11 புரோ-வுடன் விவோ வி15 புரோ போன்களை......Read More\nமோடியின் வேண்டுகோள்... 850 கைதிகள் விடுதலை ......\nநம் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 850 கைதிகள் சவூதி அரேபியாவில் உள்ள......Read More\nரணிலின் மறப்போம் மன்னிப்போம் பேச்சு கூட்டமைப்பிற்கு எதிரான மனநிலையினை......Read More\nதீ விபத்தில் உயிரிழந்த சிரிய...\nகனடாவின் ஹலிஃபக்ஸ் மாநகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்......Read More\nபிரான்ஸில் இடம்பெறும் யூத-விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் க��கொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nடுபாயில் கைதான மதுஷின் வங்கிக்...\nடுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துரே......Read More\nகிளிநொச்சி நகரை அண்டிய திருநகர் பகுதியில் வேகமாகப் பரவிவரும், தீங்கு......Read More\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் துரத்தி துரத்தி அண்மை நாட்களாக......Read More\nமுல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடொன்றை......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/09/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-02-21T12:40:38Z", "digest": "sha1:UZ3OGTOPENPQMEQWBFBH3E3LJFZXPZSV", "length": 7301, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "தொடர் தோல்வியால் ஜெர்சியை மாற்றும் தெ.,ஆ.,? – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / விளையாட்டு / தொடர் தோல்வியால் ஜெர்சியை மாற்றும் தெ.,ஆ.,\nதொடர் தோல்வியால் ஜெர்சியை மாற்றும் தெ.,ஆ.,\nதென்னாப்பிரிக்கா மண்ணில் 4 முறை ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி இதுவரை ஒருநாள் போட்டி தொடரை வென்றது கிடையாது.\nஇந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை வெல்ல வாய்ப்புகள் பிரகாசமாக உள்ள நிலையில் தொடரை வென்று புதிய சாதனை படைக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் ஆவலுடன் ஜோஹன்ஸ்பர்க் ஒருநாள் போட்டியை எதிர்பார்த்து இருக்கிறார்கள். 4-வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற சிறப்பு பெருமையை விராட் கோலி பெறுவார்.\nஇந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியின் தொடர் தோல்வியால் விரக்தி அடைந்து காணப்படும் தென்னாப்பிரிக்கா அணி பச்சை வண்ண ஜெர்சியை மாற்றி பிங்க் வண்ண ஜெர்சியை அணிய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.இருப்பினும் போட்டி தொடங்கும் நேரம் தான் முடிவு செய்யப்படும் என்பதால் தென்னாப்பிரிக்கா வீரர்கள் எந்த வண்ண ஜெர்சியை அணியப் போகிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.\n ஆ. தொடர் தோல்வியால் ஜெர்சியை மாற்றும் தெ.\n வாள் வீச்சு இளம் வீராங்கனை பிர்தவுஸ்…\nஇராஜபாளையத்தில்மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி.\nமுதல் வெற்றியை பதிவு செய்தது லைகா கோவை கிங்ஸ்\nதீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தையை சுற்றுக்கு தகுதி\nநியூசிலாந்து மண்ணில் முதல் முறையாகப் பகல்-இரவு டெஸ்ட் போட்டி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/02/07171504/Returning-from-Injury-Mirabai-Chanu-wins-gold-in-first.vpf", "date_download": "2019-02-21T12:45:05Z", "digest": "sha1:XBEUMHJE2EXGWZ6HSYXT3FU7CBLZ6CTN", "length": 9273, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Returning from Injury, Mirabai Chanu wins gold in first competitive meet || இந்திய பளுதூக்கும் வீராங்கனை காயத்திற்கு பின் முதல் போட்டியில் தங்கம் வென்றார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்திய பளுதூக்கும் வீராங்கனை காயத்திற்கு பின் முதல் போட்டியில் தங்கம் வென்றார் + \"||\" + Returning from Injury, Mirabai Chanu wins gold in first competitive meet\nஇந்திய பளுதூக்கும் வீராங்கனை காயத்திற்கு பின் முதல் போட்டியில் தங்கம் வென்றார்\nஇந்திய பளுதூக்கும் வீராங்கனை சானு காயத்திலிருந்து மீண்டு தாய்லாந்தில் நடந்த போட்டி ஒன்றில் தங்கம் வென்றுள்ளார்.\nஇந்திய பளுதூக்கும் வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு (வயது 24). மணிப்பூரை சேர்ந்த இவர் கடந்த 2017ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்க பதக்கம் வென்றவர். கடைசியாக கோல்டு கோஸ்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு 196 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார்.\nஅதன்பின் கடந்த 9 மாதங்களாக காயத்தினால் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், தொடர் சிகிச்சைக்கு பின் காயத்திலிருந்து மீண்டு, தாய்லாந்து நாட்டில் நடந்த ஈ.ஜி.ஏ.டி. கோப்பைக்கான பளுதாக்குதல் போட்டியில் அவர் கலந்து கொண்டார்.\nஇதில், 49 கிலோ எடை பிரிவில் சானு மொத்தம் 192 கிலோ எடை தூக்கி தங்க பதக்கம் வென்றுள்ளார். 2வது இடம் பெற்று ஜப்பானின் மியாகே ஹிரோமி (183 கிலோ) வெள்ளி பதக்கமும், 3வது இடம் பெற்று பப்புவா நியூ கினியாவின் லாவோ டிக்கா தவுவா (179 கிலோ) வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. புரோ கைப்பந்து லீக்: சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\n2. புரோ கைப்பந்து லீக்: கோழிக்கோடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\n5. தேசிய இளையோர் தடகளம்: தமிழக வீராங்கனை தபிதா தங்கம் வென்றார் - ஆசிய போட்டிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/24034/", "date_download": "2019-02-21T12:41:10Z", "digest": "sha1:OCQKNIJYV37GROQ5SARA4ALQ2JK2TSRU", "length": 6023, "nlines": 61, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "நடிகையுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தேன் : நடிகர் சரத்பாபு விளக்கம்!! -", "raw_content": "\nநடிகையுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தேன் : நடிகர் சரத்பாபு விளக்கம்\nநடிகை ரமாபிரபா தனது சொத்துகளை சரத்பாபு அபகரித்து விட்டதாக ஐதராபாத்தில் புகார் அளித்ததையடுத்து அது தொடர்பாக சரத்பாபு விளக்கம் அளித்துள்ளார்.\nரமாபிரபா அளித்துள்ள புகாரில், நானும், சரத்பாபுவும் 1980-களில் ஒன்றாக வாழ்ந்தோம். 1988-ல் அவரை பிரிந்து விட்டேன். அப்போது ஏமாற்றி எனது சொத்துகளை அபகரித்து விட்டார். சென்னையில் இருந்த எனது வீட்டையும் பறித்துக் கொண்டார் என புகார் அளித்துள்ளார்.\nஇந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நடிகர் சரத்பாபு, நான் பிறக்கும்போதே வசதியாக பிறந்தவன், இதனால் அடுத்தவர்களின் சொத்துக்களை அபரிக்கமாட்டேன்.\nசினேகாவை 1990-ல் திருமணம் செய்தேன். அதற்கு முன்பு நானும் ரமா பிரபாவும் சேர்ந்து வாழ்ந்தோம். அதற்கு உறவுக்கு பெயர் இல்லை. எனவே அவர் எனது முதல் மனைவி என்பது தவறு. நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.\nநான் ரமாபிரபாவுக்கு 60 கோடி செலவில் வாங்கிகொடுத்த வீட்டினை தற்போது மீண்டும் திரும்பி வாங்கிகொண்டேன், இதில் என்ன தவறு இருக்கிறது என கூறியுள்ளார்.\nஉங்கள் கையில் இந்த இடத்தில் மச்சம் இருக்கிறதா திருமண வாழ்கை இப்படி தான் இருக்குமாம்\n2019 ஆம் ஆண்டு இந்த 6 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் : உங்கள் ராசியும்...\n2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள் : 12 ராசிகளுக்கும்\nவடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது ஏன் தெரியுமா\nஉங்கள் உள்ளங்கைகளில் இப்படி நிறைய கோடுகள் இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nஆர்யாவை நேரில் பார்த்தால் அடிப்பேன் : எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர் குஹாஷினி\nவெள���நாட்டில் மனைவியை சுட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன் : அலறியடித்து ஓடிவந்த மகள்\nதிருமணம் முடிந்த அன்று இரவு ரத்தவெள்ளத்தில் கிடந்தேன் : வயதுக் கோளாறால் சிக்கிக்கொண்ட பெண்\n50 பவுண் நகைக்காக நடிகையை கொலை செய்த காதலன்\nகாதலித்து ரகசியம் திருமணம் செய்து தவிக்க விட்டு ஓடிய சப் இன்ஸ்பெக்டர் : கதறும் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-21T12:27:00Z", "digest": "sha1:UUX22KKLQ5GDQD3GTXFOANDZBQQ7ACMN", "length": 8553, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராடுவோம்: தம்பித்துரை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராடுவோம்: தம்பித்துரை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராடுவோம்: தம்பித்துரை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசு உறுதிமொழி தரும்வரை தொடர்ச்சியாக போராடுவோம் என துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.\nஇன்று (வியாழக்கிழமை) நடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த தம்பித்துரை மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் தெரிவித் அவர்,\n“தமிழகத்திற்கு காவிரி நீரை கொடுக்கும்படி மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே நீரை பெற்றுத் தருவதில் மத்திய அரசு தாமதம் செலுத்தி வருவதை கண்டித்தே நாம் போராடுகின்றோம்.\nதமிழகத்தை பொறுத்தவரை குடிநீருக்கே காவிரி நீரின் தேவைப்பாடு உள்ளது. எனவே காவிரிநீர் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பில் மத்திய அரசு உறுதியான வாக்குமூலம் தரவேண்டும்” என தம்பித்துரை தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இந்திய தூதர்க��் சந்திப்பு\nபாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்ச\nவேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் மோடி அரசு தோற்றுவிட்டது – மன்மோகன் சிங்\nஇளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் மோடி அரசு தோல்வி கண்டுள்ளதாக முன்னாள் பிரதமர்\nமத்திய அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு தயாராகும் ஆந்திரா\nமத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டமிட\nஅயோத்தி விவகாரம் – மத்திய அரசு உயர்நீதிமன்றில் மனு தாக்கல்\nஅயோத்தி விவகாரத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சர்ச்சையில் இல்லாத ஏனைய பகுதிகளை ராமஜென்மபூமி நிவா\nகோடநாடு விவகாரத்தில் மத்திய அரசு மீது தேவையற்ற குற்றச்சாட்டு: தமிழிசை\nகோடநாடு விவகாரத்தில் மத்திய அரசு மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை தி.மு.க. கூறிவருவதாக தமிழக பாரதிய\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=92&task=subcat", "date_download": "2019-02-21T12:45:27Z", "digest": "sha1:P6CBCQZF3BAIEL6SNVIW2EYYCVXIXPO4", "length": 11636, "nlines": 126, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுற்றாடல் Disaster Relief\nஅனர்த்தங்களுக்கு இலக்காகியவர்களுக்கான உலர் உணவூகளைப் பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களுக்கான மரணச்சடங்கு உதவிகள்\nகடலில் காணாமற் போன மீனவர்களின் குடும்பங்களுக்காக உலர்பங்கீட்டுப் பொருட்களை நிவாரண��ாகப் பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகியவர்களுக்கான சமைத்த உணவூகளைப் பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தம் அல்லது காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளல்\nஅனர்த்தங்களுக்கு இலக்காகி தொழில் வாய்ப்புகளுக்கு முயற்சி செய்வோருக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளல்\nசூழல் பாதுகாப்பும் நிகழ்ச்சித் திட்டங்களும்\nவானியல் ஆராய்ச்சித் துறைக்கு உரியபயிற்சி நிகழ்ச்சிகள்\nமூங்கில் தாவரங்களை எப்படி பெற்றுக்கொள்வது (திசு வளர்ப்பு ஜம்போ தாவரங்கள்)\nசுற்றாடல் பாதுகாப்பு உரிமச் செயற்பாட்டினை அமுலாக்கல்\nசுற்றாடல் தாக்க மதிபீட்டுச் (சு.தா.ம.) செயற்பாடு மூலமாக கருத்திட்டங்களுக்கான சுற்றாடல் அனுமதியைப் பெற்றுக்கொள்ளல்.\nசுற்றாடல் மாசுபாடு சம்பந்தமான பொது மக்களின் முறைப்பாடுகளைத் தீர்த்துவைத்தல்\nசுற்றாடல் விதப்புரையைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு\nவானிலைத் தகவல்களை பெற்றுக் கொள்ளல்\nமூங்கில் தாவரங்களை எப்படி பெற்றுக்கொள்வது (திசு வளர்ப்பு ஜம்போ தாவரங்கள்)\nவானிலை மற்றும் காலநிலை ஆய்வூ\nவானிலை ஆராய்ச்சி வெளியீடுகளை பெற்றுக்கொள்ளல்.\nவானிலை ஆராய்ச்சி உபகரணங்களும் பொருத்துதலும்\nபாடசாலை மாணவர்கள் பார்வையிடல் மற்றும் கல்வியறிவை பெற்றுக் கொள்ளல்.\nவானிலை ஆராய்ச்சிக் கண்காட்சிகளுக்காக பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளல்\nசுற்றுலா விடுதியொன்றில் தங்குவதற்கு முன்பதிவு செய்தல் எவ்வாறு\nதேசிய வனபாதுகாப்பு வலய பிரதேசங்களில் பாரிய அளவிலான நிர்மாணங்கள்\nவசப்படுத்தப்பட்ட யானைகள் - யானைத் தந்தங்களைப் பதிவு செய்தல்.\nபூகம்ப தரவூ பகுப்பாய்வூகள் மற்றும் சுனாமி எச்சரிக்கை\nபயிற்சி, அறிவூட்டல் மற்றும் பொது விழிப்பூட்டல்\nஅனா்த்தக் குறைப்பு மற்றும் அபாயக் குறைப்பு நடவடிக்கைகள்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) ��ிவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=29384", "date_download": "2019-02-21T12:29:48Z", "digest": "sha1:7VXHQZN5MEVGL5XOMMIYYDEUSAKJL6O6", "length": 15201, "nlines": 190, "source_domain": "rightmantra.com", "title": "தீர்க்க முடியாத கணக்கு! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > தீர்க்க முடியாத கணக்கு\nபல ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மை சம்பவம் இது.\nஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஜார்ஜ் டாண்ட்ஸ்ஜிக் என்கிற ஆராய்ச்சி மாணவர் கணிதம் மற்றும் புள்ளியியல் துறையில் முதுகலை படிப்பு படித்து வந்தார்.\nஒரு நாள் அவர் வகுப்புக்கு வர தாமதமாகிவிட்டது. அவர் வருவதற்குள் அன்றைய வகுப்புக்கள் முடிந்து எல்லாரும் கிளம்பிவிட்டிருந்தார்கள்.\nகரும்பலைகையில் இரண்டு பெரிய கணித வினாக்கள் (Maths Problems) காணப்பட்டன. அவை தான் அன்றைய தினத்தின் ஹோம் ஒர்க் அசைன்மென்ட் என்று எண்ணி, அவற்றை தனது நோட்டில் வேக வேகமாக குறித்துக்கொண்டார் ஜார்ஜ்.\nவீட்டுக்கு வந்தவுடன் ஜார்ஜ் அந்த கணிதங்களை தீர்க்க எத்தனையோ முயன்றார். முடியவில்லை. ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் தொடர்ந்து முயன்று கடைசியில் ஒரு வழியாக விடை கண்டுபிடித்துவிட்டார்.\nமறுநாள் பல்கலைக்கு வழக்கம் போல சென்றார். அன்று கணித ஆசிரியர் வரவில்லை. தனது அஸைன்மென்ட் விடைத் தாள்களை கணித ஆசிரியரின் டெஸ்கில் வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.\nஒரு ஞாயிறு அவர் நன்கு தூங்கிக்கொண்டிருந்தபோது, அவர் ஆசிரியரிடமிருந்து போன் வந்தது.\nமிகவும் உற்சாகத்துடன் பேசினார் ஆசிரியர். “ஜார்ஜ்… WHAT A MIND BOGGLING ACHIEVEMENT. KUDOS TO YOU…” என்றார்.\nமீண்டும் ஒரு முறை நினைத்துப்பாருங்கள்… “இது ஐன்ஸ்டீனால் கூட தீர்க்க முடியாத ஒரு கணக்கு” என்பது ஜார்ஜுக்கு தெரிந்திருந்தால் அவரால் அதை தீர்த்திருக்க முடியுமா அப்படி ஒரு கடினமான கணிதத்தை அவரை தீர்க்க வைத்தது எது\nஅவர் அறிவு தான். அது ஐன்ஸ்டீனின் மூளையையே தோற்கடிக்கும் என்று அவருக்கே தெரியாது. ஆனால் அவரது அறிவு அதை சாதித்திருக்கிறது.\nஉங்கள் பயத்தையே இயலாமையையே ஒரு போதும் உங்கள் உள்மனதிற்கு தெரியப்படுத்தவேண்டாம். உன்னால் முடியும் உன்னால் முடியும் எதுவும் உன்னால் முடியும் என்றே உங்களுக்கு நீங்களே சொல்லிப் பழகுங்கள். நிச்சயம் மனதிற்கு அதை செய்துமுடிக்கும் ஆற்றல் உண்டு.\nஎனவே நாம் ஒவ்வொருவரும் சாதிக்கப் பிறந்தவர்களே. நம்மிடையே இருக்கும் இறைவன் அளித்திருக்கும் அந்த ஒப்பற்ற ஆற்றலை, அறிவை உணர்ந்து நமது வாழ்க்கை சிறக்கவும் ஏற்றம் பெறவும் பயன்படுத்துவோம்.\nஅப்படி செய்தால் வெற்றி நிச்சயம்; இது வேத சத்தியம்\n(மனதின் சக்தியை உணர்த்தும் இது போன்ற பதிவுகள் மட்டுமே இதுவரை நமது தளத்தில் சுமார் 50 அளித்திருப்���ோம். தேடித் பிடித்து படியுங்கள். பலன் பெறுங்கள்\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nஅச்சம் என்பது மடமையடா, அதிலும் பாதி உனது கற்பனையடா\nஞானிகளுக்கெல்லாம் பெரிய ஞானி யார்\nவெற்றுப் படகுகளை கண்டால் என்ன செய்வீர்கள்\nநம்முடைய மதிப்பை உயர்த்துவது எது\nஅள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்\nவாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன\nயார் மிகப் பெரிய திருடன் \nஎல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து\n‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா\nசெய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்\nவியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா\nஇன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி\nபாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா\nஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது \nவிதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா\nநாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் \n‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது\nஎந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா\nவாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா\nபிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா\nசந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்\nமகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா \nஇறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் \nஅனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் \nநினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்\nமொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா\nஎதுக்குமே டயம் இல்லை சார்… என்ன பண்றது\nதெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே\nசிவலிங்கம் சாட்சி சொன்ன கதை\nநாம் வேண்டியதை தருவான்; தனக்கு வேண்டியதை பெற்றுக்கொள்வான்\nசெல்வத்துள் பெரிய செல்வம் எது தெரியுமா \nகேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்\nமுதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்… – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)\nOne thought on “தீர்க்க முடியாத கணக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2018/03/obituaries_28.html", "date_download": "2019-02-21T12:46:34Z", "digest": "sha1:2NKIICKMTD5IOXJTFTSPP2SHS3XBDILV", "length": 10531, "nlines": 129, "source_domain": "www.mathagal.net", "title": "…::03ம் ஆண்டு நினைவு அஞ்சலி::… திருமதி.ஓ.தனலட்சுமி | மாதகல்.Net", "raw_content": "\n…::03ம் ஆண்டு நினைவு அஞ்சலி::… திருமதி.ஓ.தனலட்சுமி\n…::மரண அறிவித்தல்::… பிறப்பு :0000/00/00 இறப்பு :29.03.2015 திருமதி தனலட்சுமி ஓங்காரசோதி மாதகல் மேற்கு ...\nமாதகல் மேற்கு மாதகலை சேர்ந்த திருமதி தனலட்சுமி ஓங்காரசோதி 29.03.2015 ஞாயிறு அன்று காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்ற வைத்திலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற முத்தையா யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஓங்காரசோதி (ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற இராசரத்தினம் மற்றும் இராசகுமார் (இந்தியா) கதிரமலைராசா (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், சுகந்தி (மலேசியா), துஸ்யந்தி (இந்தியா), வாசுகி (ஜேர்மனி), நளாயினி (பிரான்ஸ்) சிவயோகினி (லண்டன்) தயாழினி (இந்தியா) பராங்கதன் (இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்\nதணிகைக்குமார் (மலேசியா), கபிலன் (ஜேர்மனி), நந்தகுமார் (பிரான்ஸ்), ஜெயரூபன் (லண்டன்), காலஞ்சென்ற சுரேஸ்குமார் மற்றும் பிறேமிளா (இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமியும் தனுஷா, பிரஷா , குகதீசன், தேவிபிரியாலக்சுமி, பிரவீன், ரம்மியா, கஸ்தூரி, தனுஷன், அபிக்குட்டி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கரியைகள் 31.03.2015 அன்று பி.ப 1 மணிக்கு மாதகலில் நடைபெற்று பூதவுடன் மாதகல் போதி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\nமாதகல்.Net: …::03ம் ஆண்டு நினைவு அஞ்சலி::… திருமதி.ஓ.தனலட்சுமி\n…::03ம் ஆண்டு நினைவு அஞ்சலி::… திருமதி.ஓ.தனலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/120940/news/120940.html", "date_download": "2019-02-21T11:50:45Z", "digest": "sha1:HRNDXBEJ2Q6CWDC4CDZXA4J64CTSWN3F", "length": 5359, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கைக்கு நவீன ஆயுதங்களை வழங்கும் ரஷ்யா…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கைக்கு நவீன ஆயுதங்களை வழங்கும் ரஷ்யா…\nஇலங்கை படைகளுக்கு நவீன் ஆயுத தளபாடங்களை வழங்குவதற்கு ரஷ்யா முன்வந்துள்ளது.\nஇலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அலெக்சான்டர் கர்சாவா இதனை தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தேசிய நாள் அண்மையில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் கொண்டாடப்பட்டது.\nஇதில் கலந்துகொண்டு உரையாற்ற��ய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதன் விளைவாகவே இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்படவுள்ளன.\nகடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் முக்கியமான பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.\nஅவற்றில் ரஷ்ய வடிவமைப்பிலான சில முன்னோடி ஆயுத தளபாடங்களை வழங்கும் உடன்படிக்கைகளும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/10492/?lang=ta/", "date_download": "2019-02-21T12:27:03Z", "digest": "sha1:WQT5G3DSA3QMAJQ7BNE7RH7NFN64P2DD", "length": 2744, "nlines": 59, "source_domain": "inmathi.com", "title": "விடைபெற்ற எழுத்தாளர் கீதா பென்னட்… ஒரு போராளியின் அன்பு மகள்! | இன்மதி", "raw_content": "\nவிடைபெற்ற எழுத்தாளர் கீதா பென்னட்… ஒரு போராளியின் அன்பு மகள்\nForums › Inmathi › News › விடைபெற்ற எழுத்தாளர் கீதா பென்னட்… ஒரு போராளியின் அன்பு மகள்\nTagged: கர்நாடக இசை, கீதா பென்னட்\nவிடைபெற்ற எழுத்தாளர் கீதா பென்னட்… ஒரு போராளியின் அன்பு மகள்\n1990களில் வானொலியில் இசை நிகழ்ச்சி ஒன்றை கேட்டேன். என்னால் பாதியில் இருந்துதான் அந்த நிகழ்ச்சியை கேட்க முடிந்தது. அதற்குள் வாசிப்பு (தனம்) தொடங்கி விட\n[See the full post at: விடைபெற்ற எழுத்தாளர் கீதா பென்னட்… ஒரு போராளியின் அன்பு மகள்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/england-players-records-lords-test-011288.html", "date_download": "2019-02-21T11:45:31Z", "digest": "sha1:4KBILDG2KURQ2XT3ART6LHZVPEQNWGND", "length": 11210, "nlines": 161, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஜேம்ஸ், வோக்ஸ், பேர்ஸ்டோ.. லார்ட்ஸைக் கலக்கிய இங்கிலாந்து! - myKhel Tamil", "raw_content": "\n» ஜேம்ஸ், வோக்ஸ், பேர்ஸ்டோ.. லார்ட்ஸைக் கலக்கிய இங்கிலாந்து\nஜேம்ஸ், வோக்ஸ், பேர்ஸ்டோ.. லார்ட்ஸைக் கலக்கிய இங்கிலாந்து\nஜேம்ஸ், வோக்ஸ், பேர்ஸ்டோ...லார்ட்ஸைக் கலக்கிய இங்கிலாந்து வீரர்கள்- வீடியோ\nலார்ட்ஸ் : லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் சில குறிப்பிடத்தகுந்த சாதனைகளையும் செய்துள்ளனர். அதனை பற்றிய சிறு தொகுப்பு:\nஇங்கிலாந்து அணியின் வேகபந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் தனது 550 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார்.\nஇந்திய அணிக்கெதிராக அதிக விக்கெட்களை வீழ்த்திய வேகபந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார் (99 விக்கெட்கள்)\nஒரே மைதானத்தில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் நான்காமிடம் பிடித்தார்.\nஇந்த வரிசையில் வரும் முதல் வேகப்பந்துவீச்சாளர் இவரே.\nஅவர் லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை 103 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.\nஇலங்கை அணியின் முரளிதரன் எஸ்எஸ்சி மைதானத்தில் 166 விக்கெட்கள் வீழ்த்தியதே முதல் சாதனையாகும்.\nஇரண்டாவது இன்னிங்சில் முரளி விஜய் விக்கெட்டை வீழ்த்திய போது அதிக ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை வீழ்த்திய இரண்டாவது வீரர்.\nமொத்தம் 150 ஓப்பனிங் விக்கெட்கள். முதலில் இருப்பவர் மெக்ராத் (155 ஓப்பனிங் விக்கெட்கள்)\nகிறிஸ் வோக்ஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை அடித்தார்.\nலார்ட்ஸ் மைதானத்தில் சதம் மற்றும் 10 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஐந்தாமிடம் பெற்றார்.\nவோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்தார்.\nவோக்ஸ்-பேர்ஸ்டாவ் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 189 ரன்களை குவித்தனர்.\nஇந்திய அணிக்கெதிராக 6ஆவது விக்கெட்டிற்கு இதுவே அதிகபட்சமாகும்.\nஇந்திய அணிக்கெதிரான போட்டியில் 7ஆம் நிலையில் களமிறங்கி அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் (125* ரன்கள்)\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nரோஹித் சர்மா, அப்ரிடி சாதனைகளை துவம்சம் செய்த கிறிஸ் கெயில்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார��\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nRead more about: இந்தியா இங்கிலாந்து லார்ட்ஸ் india england lords\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/02/03040441/Sri-Lankan-cricketer-who-has-fallen-in-a-bouncer-against.vpf", "date_download": "2019-02-21T12:38:57Z", "digest": "sha1:F3C57MZERW7IVVQQUMVKIUYLMXM4DZVR", "length": 18566, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sri Lankan cricketer who has fallen in a bouncer against Australia in the Test series against Australia || ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் ‘பவுன்சர்’ பந்து தாக்கி நிலைகுலைந்து விழுந்த இலங்கை கிரிக்கெட் வீரர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் ‘பவுன்சர்’ பந்து தாக்கி நிலைகுலைந்து விழுந்த இலங்கை கிரிக்கெட் வீரர் + \"||\" + Sri Lankan cricketer who has fallen in a bouncer against Australia in the Test series against Australia\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் ‘பவுன்சர்’ பந்து தாக்கி நிலைகுலைந்து விழுந்த இலங்கை கிரிக்கெட் வீரர்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் ‘பவுன்சர்’ பந்து தாக்கி இலங்கை வீரர் கருணாரத்னே மைதானத்தில் நிலைகுலைந்து விழுந்தார்.\nகான்பெர்ராவில் நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய பவுலர் கம்மின்ஸ் வீசிய ‘பவுன்சர்’ பந்து தாக்கி இலங்கை வீரர் கருணாரத்னே மைதானத்தில் நிலைகுலைந்து விழுந்தார்.\nஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 384 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ பர்ன்ஸ் (172 ரன்), குர்டிஸ் பேட்டர்சன் (25 ரன்) களத்தில் இருந்தனர்.\nஇந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஜோ பர்ன்ஸ் (180 ரன்) சிறிது நேரத்தில் வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து பேட்டர்சனும், கேப���டன் டிம் பெய்னும் இணைந்து அணியின் ஸ்கோரை 500 ரன்களை கடக்க வைத்தனர். அபாரமாக ஆடிய 25 வயதான பேட்டர்சன் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்தார். அவர், முதல் நாளில் சந்தித்த முதல் பந்திலேயே கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை அருகில் நின்ற திரிமன்னே தவற விட்டார். அந்த பொன்னான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சதமாக மாற்றி விட்டார்.\nஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 132 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 534 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பேட்டர்சன் 114 ரன்களுடனும் (192 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்), டிம் பெய்ன் 45 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 43 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்துள்ளது.\nநேற்றைய தினம், இலங்கை தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணாரத்னே, ‘பவுன்சர்’ பந்து தாக்கி காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 31-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வீசினார். இதன் 4-வது பந்தை அவர் பவுன்சராக வீசினார். மணிக்கு 142.5 கிலோ மீட்டர் வேகத்தில் எகிறிய அந்த பந்தை தவிர்ப்பதற்காக கருணாரத்னே முன்பக்கமாக தலையை குனிய முயற்சித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட சற்று உயரம் குறைந்து வந்த அந்த பந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது தோள்பட்டையை தாக்கி, அதன் பிறகு ஹெல்மெட்டோடு கழுத்து பகுதியில் வேகமாக பட்டு தெறித்தது.\nபந்து தாக்கியதும் நிலைகுலைந்த கருணாரத்னே அப்படியே மைதானத்தில் சாய்ந்து விழுந்தார். ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் இதே போல் ‘பவுன்சர்’ பந்து தாக்கி மரணம் அடைந்த சோக வடு இன்னும் மறையாத நிலையில், மறுபடியும் அதே போல் ‘பவுன்சர்’ பந்து பதம் பார்த்ததும் பதறியடித்துக் கொண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் ஓடி வந்து அவருக்கு உதவினர். இரு நாட்டு அணிகளின் மருத்துவர்களும் களத்தில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சுயநினைவுடன் இருந்தாலும், ஒரு வித மிரட்சியுடன் காணப்பட்ட கருணாரத்னே கழுத்தில் அதிக வலி இருப்பதாக கூறினார்.\nஇதையடுத்து சிறிய ரக வாகனம் மைதானத்திற்குள் கொண்டு வரப்பட்டது. அவரை ஸ்டிரெச்சரில் தூக்கி வைத்து வாகனத்தில் வெளியே அழைத்து சென்றனர். அதன் பிறகு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ‘ஸ்கேன்’ உள்ளிட்ட பரிசோதனைக���் மேற்கொள்ளப்பட்டன. பயப்படும் அளவுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்று டாக்டர்கள் கூறிய பிறகு வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சில மணி நேர சிகிச்சைக்கு பிறகே அவர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் ஆட்டம் 15 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது. 46 ரன்களுடன் (86 பந்து, 5 பவுண்டரி) பாதியிலேயே வெளியேறிய 30 வயதான கருணாரத்னே இன்று களம் இறங்குவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அது பற்றிய தகவல் 3-வது நாள் ஆட்டத்திற்கு முன்பு தெரிவிக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணியில் புதுமுக வீரராக, மயங்க் மார்கண்டே இடம் பெற்றுள்ளார்.\n2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணி 277 ரன்னில் ஆல்-அவுட்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 277 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.\n3. ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத மழை: வீதிகளில் உலாவும் முதலைகள்; மக்கள் அச்சம்\nஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் குயின்ஸ்லாந்து மாகாணம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.\n4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணிக்கு 516 ரன்கள் இலக்கு - ‘பவுன்சர்’ பந்து தாக்கி மேலும் ஒரு வீரருக்கு பாதிப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இலங்கை அணிக்கு 516 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n5. குழந்தைகள் ஆபாச வீடியோ வைத்திருந்த இந்தியர் ஆஸ்திரேலியாவில் கைது\nகுழந்தைகள் ஆபாச வீடியோ வைத்திருந்த இந்தியர் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 ��ொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. எங்க பிரதமர் தெளிவாகத்தான் பேசி இருக்கார்... ஷாகித் அப்ரிடி\n2. ‘வருவோம் வெல்வோம் செல்வோம்’; இம்ரான் தாஹிர் தமிழில் ட்வீட்.\n3. தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது - ஹர்பஜன் சிங், அசாருதீன்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதல் - சென்னையில் மார்ச் 23-ந் தேதி நடக்கிறது\n5. 6 பேர் டக் அவுட் 24 ரன்களுக்கு ஆல் அவுட் ஒரு சுவாரசியமான சர்வதேச ஒருநாள் போட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/xiaomi-new-redmi-s2-smartphone-launch-on-june-7/", "date_download": "2019-02-21T11:56:05Z", "digest": "sha1:RL3UVGAWIYAM5DIY7IJMVIMFUBMSOXMJ", "length": 5968, "nlines": 39, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது", "raw_content": "\nHome∕NEWS∕Mobiles∕ஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nவருகின்ற ஜூன் 7ந் தேதி இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களை கொண்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. சீனாவில் ரெட்மீ S2 என விற்பனை செய்யப்படுகின்ற இந்த மொபைல் இந்தியாவில் ரெட்மீ Y2 என்ற பெயரில் விற்பனை செய்யப்படலாம்.\nஜூன் 7ந் தேதி டெல்லியில் நடைபெற உள்ள விழாவில் வெளியிடப்பட உள்ள எஸ்2 போன் மிக குறைந்த விலையில் மிக சிறப்பான வகையில் செல்ஃபீ படங்களை பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். இதற்கு முன்பாக சீனாவில் எஸ்1 என்ற பெயரில் வெளியிடபட்ட ரெட்மீ இந்தியாவில் ரெட்மீ Y1 என வெளியிடபட்டது.\nசெயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சத்தை பெற்ற செல்பீ கேமரா பெற்று விளங்குவதனால், முன்புற கேமராவில் 16 மெகாபிஃசல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டு 12 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் ஆப்ஷனை கொண்டுள்ளது. 5.99 அங்குல காட்சி திரை பெற்று விளங்கும் Y2 மொபைலில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் கொண்டு 3ஜிபி ரேம் 32ஜிபி உள்ளீட்டு சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி என இருவிதமான வகைகளில் கிடைக்கப் பெறலாம்.\nஇரட்டூ சிம் கார்டு, கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் உள்ளி���்ட வசதிகளுடன் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளம் பெற்றதாக 3,080mAh பேட்டரி கொண்டுள்ளது.\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஅசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series\nMi 9 : சியோமி மி 9 ஸ்மார்ட்போனின் சிறப்புகளை அறியலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/11191154/1190671/widow-with-the-Painter-is-the-asylum-in-police-station.vpf", "date_download": "2019-02-21T12:43:17Z", "digest": "sha1:OTBPPRQFALVFS5VVCFWKF3ZY734KBQWU", "length": 16441, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெயிண்டருடன் விதவை பெண் போலீசில் தஞ்சம்- குழந்தைகளை தர மறுத்து உறவினர்கள் தகராறு || widow with the Painter is the asylum in police station", "raw_content": "\nசென்னை 21-02-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெயிண்டருடன் விதவை பெண் போலீசில் தஞ்சம்- குழந்தைகளை தர மறுத்து உறவினர்கள் தகராறு\nபதிவு: செப்டம்பர் 11, 2018 19:11\nகுலசேகரம் அருகே பெயிண்டருடன் விதவை பெண் போலீசில் தஞ்சம் அடைந்தது குறித்து அவரது குழந்தைகளை தர மறுத்து உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர்.\nகுலசேகரம் போலீசில் தஞ்சம் அடைந்த ஜோய், சுபி ஜோடி\nகுலசேகரம் அருகே பெயிண்டருடன் விதவை பெண் போலீசில் தஞ்சம் அடைந்தது குறித்து அவரது குழந்தைகளை தர மறுத்து உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர்.\nகுலசேகரத்தை அடுத்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோய் (வயது 41). பெயிண்டர்.\nஜோய்க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தினமும் இவர் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவார். இவரது வீடு அருகே வசித்து வந்தவர் சுபி (30). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.\nசுபியின் கணவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதனால் சு���ி, தன் குழந்தைகளுடன் வீட்டில் தனியாக தங்கி இருந்தார்.\nபெயிண்டர் ஜோய், தினமும் வேலைக்கு செல்லும் போது சுபியின் வீட்டை தாண்டி செல்ல வேண்டும். அப்போது இருவரும் சந்தித்து பேசிகொள்வது வழக்கம். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.\nஇதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று ஜோய்யும், சுபியும் கருதினர். எனவே அவர்கள் இருவரும் நேற்று குலசேகரம் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.\nபோலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரும் மேஜர் என்பதால், முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.\nஇதற்கிடையே பெயிண்டர் ஜோயுடன், சுபி போலீசில் தஞ்சம் அடைந்த தகவல் சுபியின் உறவினர்களுக்கு தெரியவந்தது.\nஅவர்கள் உடனே சுபியின் வீட்டுக்கு சென்று அவரது இரண்டு குழந்தைகளையும் தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர். போலீஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய சுபி, குழந்தைகளை காணாது அதிர்ச்சி அடைந்தார்.\nபின்னர் அவர்கள் உறவினர் வீடுகளில் இருப்பதை அறிந்து அவர்களை தேடி சென்றார். அப்போது உறவினர்கள், சுபியிடம் குழந்தைகளை கொடுக்க மறுத்து தகராறு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட் டது.\nஇதையடுத்து சுபி, குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கேட்டு போலீசில் புகார் கொடுக்க உள்ளதாக தெரிவித்தார். #tamilnews\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத்தேர்வு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசென்னை வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு\nசாமியார் ஆசாராமின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது ஜோத்பூர் நீதிமன்றம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திக்கிறார்\nவங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி\nபீளமேட்டில் அதிகாரி வீட்டில் 33 பவுன் நகை திருட்டு\nமது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை\nவருகிற 3-ந்தேதி திருமணம்- புதுமாப்பிள்ளை மாயம்\nதிர��மணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை\nவந்தவாசியில் வாலிபர் அடித்து கொலை- தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/90599", "date_download": "2019-02-21T12:02:01Z", "digest": "sha1:Q3KN46R4FVACY5FCALCX7MCVBXTUDYSS", "length": 10862, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "ஆங்கிலப்பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ஆங்கிலப்பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nஆங்கிலப்பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nநாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களுக்கான மூன்று மாத கால ஆங்கிலப்பயிற்சி நெறி அமெரிக்க ஒன்றியத்தின் அனுசரணையில் இலங்கை பத்திரிக்கை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.\nஇப்பயிற்சியில் கலந்து கொண்டு பாடநெறியைப் பூர்த்தி செய்து, சிறப்பாக பரீட்சையில் பங்குபற்றிய ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 24.10.2017ஆந்திகதி – செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஇலங்கை பத்திரிக்கை ஸ்தாபனத்தின் தவிசாளர் திரு.குமார் நடேசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் ஊடக, கலாசார பணிப்பாளர் ஜின் றூசோ அவர்கள் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிக் கெளரவித்தார்.\nநாடளாவிய ரீதியில் கெளரவிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்களில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஐந்து ஊடகவியலாளர் கெளரவிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட ஒரேயொரு முஸ்லிம் நபர் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நஸீர் அஹமட் அவர்களின் ஊடகப்பிரிவினைச் சேர்ந்த காத்தான்குடி முஹம்மது ஸஜீத் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஆசிரியர் நியமனம் தொடர்பில் பிரதியமைச்சர் ஹரீஸ், ஏ.எல்.எம்.நஸீர் கல்வியமைச்சருடன் அவசரச்சந்திப்பு\nNext articleஅபிவிருத்திக்குழுவின் முயற்சியில் மீராவோடை வைத்தியசாலைக்கு மூன்று மாடிக்கட்டடம்\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நடமாடும் சேவை\nநாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஇஸ்லாமிய கல்வியும் அதை பெறுவதற்கான வழிகளும்\nமாகாண சபையினால் காத்தான்குடி தள வைத்தியசாலை புறக்கணிப்பு-இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தரமுயர்த்த நடவடிக்கை\nஆசிரியர்களின் சிறந்த பணிக்கு ஈடாக எவரும் உரிமை கோரிவிட முடியாது ஆசிரியர் தின வாழ்த்துச்செய்தியில்...\nமீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான அல்குர்ஆன் விளக்க வகுப்பு.\nமாணவர்கள் ஆசிரியர்களுக்கு ஒத்துளைப்பு வழங்க வேண்டும்\nமுஸ்லிம்களின் வாழ்வில் மஸ்ஜித்களின் பெறுமானமும் அவற்றை நிர்வகித்தலும்\nஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலின் புதிய நிருவாகத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்-அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ்\nமறிச்சிக்கட்டி விவகாரம்: இருப்பைத் தக்க வைக்க கடைசித்தருணம்-ஏ.எல்.நிப்றாஸ்\nபெருந்தலைவர் பிறந்த மண்ணை நேசிக்கும் றிசாட் பதுர்தீன்\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இதுவரைக்கும் இருபத்தியேழு பேர் துரத்தப்பட்டுள்ளார்கள் – பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/02/blog-post_55.html", "date_download": "2019-02-21T12:52:48Z", "digest": "sha1:6HOAEWPFEU3E47BM3XVTQYAH7GVO2BXD", "length": 33777, "nlines": 682, "source_domain": "www.asiriyar.net", "title": "அதிரடி மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது தமிழகக் கல்வித்துறை! - Asiriyar.Net", "raw_content": "\nஅதிரடி மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது தமிழகக் கல்வித்துறை\n ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி பாடம் நடத்தாமல் இருக்க முடியாது இனி என்ன என்ன மாற்றங்கள் வர இருக்கிறது.—ஓர் எச்சரிக்கை மற்றும் முன் தயாரிப்பு செய்துகொள்ள ஆலோசனை கட்டுரை\nஆசிரியர்கள் பள்ளிக்கு சரியாக வருவது இல்லை.\nவந்தாலும் பாடம் நடத்துவது இல்லை.\nபள்ளிக்கு லேட்டாக வந்து முடியும் முன்னரே சென்று விடுகின்றனர்.\nஈராசிரியர் பள்ளியில் முறை வைத்து பள்ளிக்கு விடுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.\nதலைமை ஆசிரியர்கள் அந்த வேலை,இந்த வேலை என ஆன் டியூட்டி போட்டுவிட்டு சொந்தவேலை செய்கின்றனர்.\nஇவைபோன்று பல புகார்கள் கல்வித்துறைக்கு வந்ததை அடுத்து கல்வித்துறை பல நடவடிக்கைகள் எடுத்து இவற்றிற்கெல்லாம் நவீன ஸ்மார்ட் போன் உதவியுடன் முடிவு கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ள\nதற்போது பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் EMIS என்னும் தொகுப்பில் சேகரிக்கப்பட்டு வருகிறது.தற்போது EMIS வலைதளம் மிக வேகமாக செயல்பாட்டில் உள்ளதை கவனித்தீர்களா..\n EMIS சர்வர் தற்போது CLOUD என்னும் அதிவேக சர்வருடன் இணைக்கப்பட்டு விட்டது .இனி EMIS வலைதளம் எப்போதுமே அதிவேகத்திலேயே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nEMIS சர்வர் தற்போது CLOUD என்னும் அதிவேக சர்வருடன் இணைக்கப்பட்டதன் மூலம் இனி அதனைப்பயன்படுத்தும் பல ஆன்ட்ராய்டு ஆப்ஸ்கள் உருவாக்கப்பட உள்ளது.\nஅதற்குண்டான தரவுகள் அனைத்தும் இனிமெயின் சர்வருடன் பங்கிட்டுக் கொள்ளப்படும்.\nஅதற்கு உதாரணம் தான் சென்ற ஆண்டு மாணவர்களுக்கான அடையாள அட்டை ஆப்ஸ் ஆகும்.\nநாம் அதைப்பயன்படுத்தியே மாணவர்களின் போட்டோக்களை அப்லோடு செய்தோம் அல்லவா..\nஅதுபோலவே தற்போது TN ATTENDANCE எனும் ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.இதனைக்கொண்டு மாணவர் வருகைப்பதிவை நாம் மேற்கொள்ள வேண்டும்.\nசரி இதனால் என்ன பயம்.\nஆம் பயமொன்றும் இல்லை.ஆனால் கட்டுப்பாடுகள் வர இருக்கின்றன.\nபள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இதனை பதிவிறக்க வேண்டும். தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான் அவ��வர் கைபேசி கொண்டு வருகை பதிவிட வேண்டும்.\nவிடுப்பு எடுக்கும் ஆசிரியரின் வகுப்பிற்கு மட்டும் நாளில்தான் அடுத்த ஆசிரியர் பிற ஆசிரியர் வகுப்பிற்கு வருகை பதிவிட வேண்டும்.\nஒவ்வோரு கைபேசி எண்ணும் அதற்குண்டான ஆசிரியர் பெயருடன் இணைத்து தரவுகள் சேகரிக்கப்படும்.\nஅதனைக்கொண்டு பள்ளிக்கு வராமலேயே.. அடுத்த ஆசிரியர்\nபோன் மூலம் யார் யார் வருகை பதிவு மேற்கொண்டனர் என வகைப்படுத்தப்படும்.\nஇதன் மூலம் அவரவர் வகுப்பிற்கு அவரவரே கைபேசி மூலம் வருகைப்பதிவு செய்தால் தான் ஆசிரியர் பள்ளிக்கு வந்துள்ளார் என அர்த்தம் இல்லையேல் அவர் வரவில்லை என கணக்கெடுக்கப்படும்.\nஅதாவது அவரது வருகை போலி என கணக்கிடப்படும். இதன்மூலம் இரு ஆசிரியர் எந்த எந்த வகுப்பிற்கு அன்றைய தினம் கையாண்டு உள்ளார் என அறியலாம்\nQR கோடுகள் ஸ்கேன் செய்ய பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதியதாக வெளியிடப்படும் QR கோடு ஸ்கேனர் மூலம் தான் ஆசிரியர்கள் ஸ்கேன் செய்து பாடம் நடத்தவேண்டும்.\nஆசிரியர்களின் கைபேசி எண்கள் ஏற்கனவே மெயின் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் அவர் போதிக்கும் போது பயன்படுத்திய QR கோடுகள் மூலம் அவர் என்ன என்ன பாடங்கள் போதித்தார் என.. தானகவே பதிவு செய்யப்பட்டு அத்தகவல் மெயின் சர்வருடன் இணைத்து கண்காணிக்கப்படும்.\nஅவர் QR கோடு ஸ்கேன் செய்யவில்லை எனில் பாடம் போதிக்க வில்லை சும்மா இருந்ததாக கணக்கிடப்படுமாம்.\nபாடம் சம்மந்தப்பட்ட QR கோடுகள் ஸ்கேன் செய்ய அரசு சார்பில் புதியதாக வெளியிடப்படும் QR கோடு ஸ்கேனர் மூலம் தான் ஸ்கேன் செய்து பாடம் நடத்தவேண்டும் என அறிவிக்கப்பட உள்ளது.\nஏற்கனவே ஆசிரியர் விவரங்கள் TEACHER PROFILE என்ற முறையில் தகவல்கள் திரட்டப்பட்டு தயாராக உள்ளன.இதனை EMIS,DISE தரவுகளுடன் இணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.\nஈரிரு வாரங்களில் இப்பணி முடிவடைந்ததும் ஆசிரியரின் வருகைப்பதிவிற்கு என தனி ஆண்ட்ராய்டு ஆப் வெளியிடப்பட உள்ளது.\nஇந்த ஆப்பில் ஆசிரியர் தன் கைரேகையை காலை 9.00-9.15 க்குள்ளும் பள்ளியை விட்டு வெளியே செல்லும் போதும் பதிய வேண்டும்.\nஇதில் என்ன வென்றால் பள்ளியின் அமைவிடம் குறித்த அட்ச , தீர்க்க ரேகை விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் கைரேகை பதிவிடும் போது அவர் இருக்கும் இடத்தின் அட்ச தீர்க ரேகையுடன் ���திவாகும் வகையில் இந்த ஆப் தயாரிக்கப்பட உள்ளதால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அமைவிடத்துடன் ஒப்பிட்டு வருகையை உறுதிப்படுத்தும் வகையில் இது செயல்பட உள்ளதாம்.100 மீட்டர் வேறுபாடு இருப்பின் ஏற்றுக்கொள்ளும் வகையில் இது நிறுவப்பட்டுள்ளது. மேலும் கைரேகை பதியாவிட்டால் விடுப்பு விவரங்கள் பதிவிட வேண்டும்.\nஅத்தரவுகள் உடனுக்குடன் தொகுத்து உயரதிகாரிகளின் பார்வைக்கு ஆட்டோமேட்டிக்காக தினமும் காலை மாலை என விவரங்கள் (இதற்கென தனியாக அதிகாரிகளுக்கென உருவாக்கப்பட்ட தனி ஆப்ஸ்-ல் )தகவல்கள் பரிமாறப்படும்.\nஆசிரியரின் வருகை வாராந்திர ,மாதாந்திர அறிக்கைகள் பள்ளியின் DISE எண்ணை தெரிவு செய்தால் போதும் கிடைத்துவிடும்.அதேபோல் அவர் கையாண்ட வகுப்பு, நடத்திய பாடங்கள் என்ன\nஇனி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆன்ராய்டு போன் தான் உண்மை விளம்பி மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஸ்பை.\nநம்மை கேட்காமலேயே நம் செயல்பாட்டை கண்காணிக்க நமது போன் தான் அதிகாரிகளுக்கு தரவுதரும் கருவியாகிறது.\nஉண்மையாக உழைக்கும் ஆசிரியருக்கு பாதிப்பேதும் இல்லை..\nஆனால் உழைக்கத்தயங்குவோர் உழைத்திட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர்.\nஇவை எல்லாம் மாணவர் நலன் நோக்கியே..\nஇன்னும் பல புதிய தகவல்கள் வரவிருக்கிறது..\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nநிலுவைத் தொகையுடன் அரசு ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்கிறது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nFLASH NEWS: கஜா புயல் எதிரொலி (16.11.2018) - 22+2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\n#BreakingNews CPS - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை தாக்கல்\n5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு - துறை ரீதியாக தயார் ���ி...\nLKG, UKG திட்டம் - இடைநிலை உபரி ஆசிரியர்கள் திருப...\nCPS பிடித்தம்- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 01.04...\nIT NEWS வருமான படிவம் சம்பளப்பட்டியலில் வைக்க தேவை...\nஅரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொ...\nகட்டாய கல்வி சட்டத்தில் முறைகேடா\nஅரசு பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமனம் - ம...\n5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் வட...\nமாண்பு மிகு தமிழ் நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அ...\nபள்ளிக் கல்வி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில்...\n5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு குறித்து அமை...\nஅஞ்சாப்பு அஞ்சுறேன் அப்பு - படித்ததில் பிடித்தது\nதமிழகத்தில், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை இந...\nவிளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடம் ஒதுக்கீடு\nபொது தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி மூலம் கண்காணிப்ப...\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 20.02.2019 ...\nநமது ஆசிரியர் பேரவையின் உறுப்பினரும் தூத்துக்குடி ...\nNPS - ஓய்வூதியம் மறுக்கப்பட்ட தியாகிகள்\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணி நேரம...\nJACTTO GEO போராட்டத்தின் போது பணியாற்றிய பகுதி நேர...\n04-03-2019 திங்கள் அன்று உள்ளூர் விடுமுறை - மாவட...\n5, 8 வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு அமைச்சரவை கூட்ட...\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொத...\nபள்ளி கல்வி 'டிவி' சேனல் - கல்வி சேனலுக்கு படப்பிட...\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட...\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு நாடு முழுவதும் ந...\nசங்க நிர்வாகிகளுக்கு கூடுதல் விடுப்பு பள்ளி கல்வி ...\nஅரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர்களை நியமிக்கும்...\nசோலார் மின்சாரம் மூலம் செல்போனுக்கு சார்ஜ் - அரசு ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழ...\nFlash News : 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இந்தாண்டு...\nFlash News : DEE - பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நாளிதழ...\nதொடக்கக்கல்வி - \"பிரதமர் விருது - 2019\" - தகுதியா...\nகணினி பாடப்பிரிவு இல்லாத அரசுமேல்நிலைப்பள்ளியில் க...\nஒப்படைப்பு விடுப்பு சம்பளம் வருமான வரிக்கு உட்பட்ட...\nTN Schools Attendance App சுற்றிக்கொண்டு இருந்தால்...\nபிப்ரவரி 21 - அனைத்து பள்ளிகளிலும் போட்டிகள்,கலை ந...\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுக்கான Empt...\nDGE - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச்...\nஆசிரியரிடம் ரூபாய்.5,000/- லஞ்சம் வாங்கிய தலைமை ஆச...\nSPD - RTE - ���ொடக்க/நடு நிலைப் பள்ளிகளில் பணியாற்று...\nஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது...\nதேர்தல் வருவதால், பள்ளி தேர்வுகளை முன்கூட்டியே நடத...\n10 நாட்களில் பொதுத்தேர்வு : 27 லட்சம் பேருக்கு அனு...\nபள்ளி தேர்வு முடிவது எப்போது\nகே.வி., பள்ளி, 'அட்மிஷன்' மார்ச் 1ல் பதிவு துவக்கம...\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்து...\nவரும் கல்வியாண்டு முதல், நீதி போதனை வகுப்புகள், யோ...\nமாண்புமிகு தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர், செயலரு...\nஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் பெறப்படும் கடன் மீதா...\nசுத்தம்... சுகாதாரம்... இயற்கை உணவு... அம்மன்புரத்...\nஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களுக்கு ஆண்டிற்கு 15 நா...\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆய்வக உதவிய...\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களது பிள்ளைகளை அரசு பள...\nஅரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வதில் முற...\nஅரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அதுபோல ...\nஜாக்டோ ஜியோ வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nஜாக்டோ- ஜியோ வழக்கு - அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை ...\nFlash News : அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ள...\nIncome Tax, TDS எவ்வாறு கணக்கிடுவது \nஇந்த Mobile App-ஐ உங்கள் மொபைல் ல் download பண்ண வ...\nWhatsApp - இல் அரசுக்கு எதிராக விளம்பரம் செய்த தல...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.02.19 (Co...\nINCOME TAX - வருமான வரி கணக்கில், போலி விபரங்கள் இ...\nநிகழாண்டு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: ஆய...\nகம்ப்யூட்டர் சயின்ஸ்' ஆசிரியர் கல்வி தகுதியை மாற்ற...\nவேலைவாய்ப்பு: சமூகப் பாதுகாப்பு சேவையில் பணி\nஅரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார் : போலீசார் விசாரி...\nசூரிய ஒளியில் இயங்கும் மிதிவண்டி கண்டுபிடித்து அரச...\nமாணவர் சேர்க்கையை அதிகரித்த பள்ளிகளுக்கு வாய்ப்பு:...\nஒரு ஆண்டிற்குள் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள்...\nகாலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: அ...\nதமிழகத்தில், பள்ளி மற்றும் கல்லுாரிகளில், ஆண்டு இற...\nதமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிர...\nவீடு வாங்க இதுதான் சரியான நேரம்\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதாருடன் பான் எண் ...\nஇனி பாஸ்வர்ட் எளிமையாக வைத்தால் அதற்கும் தண்டனைதான...\nநாமக்கல் மாவட்டத்தில் சஸ்பெண்டான 114 ஆசிரியர்கள் ம...\nவீரமரணம் அடைந்த 40 வீரர்களின் குழந்தைகளின் கல்வி���்...\nஅரசுப் பள்ளிக்கு கல்விச்சீர் கொண்டுவந்த கிராம மக்க...\nதமிழகத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்...\nஒரு நபரை அவர் அனுமதியின்றி குரூப்களில் சேர்க்க முட...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1189858.html", "date_download": "2019-02-21T12:08:15Z", "digest": "sha1:4SUCKX7MWHX5DUESHWE7WL6ZNJFD63TG", "length": 11666, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பாதையை கடக்க முற்பட்ட பெண் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nபாதையை கடக்க முற்பட்ட பெண் பலி..\nபாதையை கடக்க முற்பட்ட பெண் பலி..\nபுறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓல்கட் மாவத்தையில் இன்று (15) காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nவிபத்தில் பலத்த காயமடைந்த பெண்ணை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nராகம, பட்டுவத்த பகுதியை சேர்ந்த 61 வயதுடைய புஷ்பா இந்திரானி எனும் கொழும்பு பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலக்கத்தில் எழுதுவினைஞராக கடமையாற்றும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகுறித்த பெண் பாதையை கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் தனியார் பேருந்து ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஉயிரிழந்த பெண்ணின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேக நபரை புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன் புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகொச்சின் நோக்கி செல்லும் விமானங்கள் இரத்து..\nவவுனியாவில் மின்சாரத்தில் சிக்கிய குரங்கு உயிரிழப்பு..\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி..\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை..\nஅமெரிக்காவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய…\nவடகொரியாவுக்கு நெருக்கடி அளிக்கவில்லை: டிரம்ப்..\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி…\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-02-21T11:57:04Z", "digest": "sha1:A3CJH4ZQG4QULHBEP25NA2JWXQVRDHQJ", "length": 7143, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "டி.என்.பி.எஸ்.சி நேர்காணலை புதிய முறையில் நடத்த திட்டம் | Chennai Today News", "raw_content": "\nடி.என்.பி.எஸ்.சி நேர்காணலை புதிய முறையில் நடத்த திட்டம்\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்க�� பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\nடி.என்.பி.எஸ்.சி நேர்காணலை புதிய முறையில் நடத்த திட்டம்\nடிஎன்பிஎஸ்சி நேர்காணல் தேர்வை நடத்த புதிய முறை அறிமுகம் செய்ய தமிழக அரசின் தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி நேர்காணல் நடத்தும் குழுவை இனிமேல் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாகவும், இந்த முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த புதிய நடவடிக்கை அமலுக்கு வந்தவுடன் முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும் என்றும், முறைகேடுகளைத் தடுப்பதற்காகவே புதிய முறையை அமல்படுத்தப்படுகிறது என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளத்.\nஇந்த நிலையில் போட்டித் தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை டிஎன்பிஎஸ்சி கைவிட வேண்டும் என்றும், தனியாரிடம் ஒப்படைப்பது பல்வேறு முறைகேடுகளுக்கு வித்திடும் என்றும் திமுக மீண்டும் வலியுறுத்தியுள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி நேர்காணலை புதிய முறையில் நடத்த திட்டம்\nகோலமாவு கோகிலா’ படத்தை பாராட்டிய சமந்தா\nதாஜ்மஹாலை காக்க அக்கறை இல்லையா மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=566112", "date_download": "2019-02-21T12:59:07Z", "digest": "sha1:M64VILMXXZW4OGYUHO33XBGR4DRU7YAK", "length": 7030, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "சுப்பிரமணியபுரம் இசக்கியம்மன் கோயில் கொடை விழா | தூத்துக்குடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தூத்துக்குடி\nசுப்பிரமணியபுரம் இசக்கியம்மன் கோயில் கொடை விழா\nநெல்லை, : சுப்பிரமணியபுரம் இசக்கியம்மன் கோயில் கொடைவிழா ெதாடங்கியது. சாத்தான்குளத்தை அடுத்த சுப்பிரமணியபுரம் இசக���கியம்மன் கோயில் கொடைவிழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இசக்கியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அலங்கார பூஜை நடந்தது. இன்று மாலை 6 மணிக்கு குத்து விளக்கு பூஜை நடக்கிறது. நாளை காலை தீச்சட்டி ஏந்தி சாமியாட்டமும், தொடர்ந்து வாண வேடிக்கைகளும் நடைபெறுகிறது. மறுநாள் சிறப்பு அலங்கார பூஜை செய்யப்படுகிறது.\nஇறுதிநாளான 30ந்தேதி சாமி ஊர்வலம் சிறப்பாக நடைபெறும். கொடை விழாவையொட்டி மதியம் அன்னதானம வழங்கப்படுகிறது. இரவு வில்லிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. டாக்டர் பிரேமச்சந்திரன் இசை நிகழ்ச்சியும் இடம்பெறும். விழா நாட்களில் தினமும் காலை, மாலை வில்லுப்பாட்டு கலைநிகழ்ச்சி நடத்தப்படும். ஏற்பாடுகளை தர்மகர்த்தா செல்லப்பாண்டியன், விழாக்குழு தலைவர் பாலச்சந்திரன், ராஜசேகரன் உட்பட விழாக்குழுவினர் செய்துள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதூத்துக்குடியில் வருவாய்த்துறை முதன்மை செயலாளர் ஆய்வு\nகுப்பை தொட்டியாக மாறி வரும் ஊராட்சி கிணறுகள் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்\nதிருவழுதிநாடார்விளை அந்தோணியார் ஆலயத்தில் திருப்பலி\nமக்களின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு\nதேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரி அமமுக நாற்று நடும் போராட்டம்\nசாத்தான்குளம் அருகே தரமற்ற நிலையில் சாலை அமைப்பு\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/profile/yalini?page=147", "date_download": "2019-02-21T12:09:04Z", "digest": "sha1:N6JA77U75HQTC4F2SURKFHUJWXFMQJU7", "length": 8846, "nlines": 156, "source_domain": "www.newjaffna.com", "title": "Yalini on newJaffna.com", "raw_content": "\nசுதுமலையில் கிணற்றில் வீழ்ந்து முதியவர் பலி\nசுதுமலை வடக்கு மானிப்பாய் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் நேற்று...\n மற்றுமொரு வடமராட்சி இளைஞன் ஆபிரிக்காவில் அடித்துக் கொலை\nசுவிற்ஸர்லாந்துக்குச் செல்வதற்காக, யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த வருடம் சென்ற கரவெட்டி பகு...\nகொக்குவில் பகுதியில் ரவுடிகள் மேற்கொண்ட வாள் வெட்டில் 4 பேர் படுகாயம்\nயாழ். கொக்குவில் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்டத் தாக்குதலில், நால்வர் காயமடைந்தத...\nசாவகச்சேரி விபத்தில் ஒருவர் பலி\nசாவகச்சேரி கச்சாய் பகுதியில் படி ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில்...\nயாழில் அதிகம் படித்த பெண்களுக்கு மாப்பிளை தேடுவதில் சிக்கல்கள் \nகடந்த மாதம் ஒரு கல்யாண வைபவத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன் . எனக்கு முன்னால் இருந்த இரண்...\n தென்னைமரத்தில் ஏறி கணவன் தற்கொலை முயற்சி\nகுடும்ப பிரச்சனை காரணமாக கடந்த திங்கள்கிழமை இளைஞர் ஒருவர் தென்னை மரத்தில் ஏறி தற்கொலை செய்...\nவேலை வாய்ப்புக் கோரி முன்னாள் போராளிகள் வடக்கு ஆளுநரிடம் மகஜர்\nகிளிநொச்சியில் உள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத...\nபெற்ற மகளை பல வருடங்களாக பாலியல்வல்லுறவுக்குட்படுத்திய காமுகன்\nகொடிகாமம் தவசிக்குளம் பிரதேசத்தில், தனது மகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தை கைத...\nயாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் போராட்டம்\nதனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் உள்ள அரச மருத்துவ கல்லூரி மாணவர...\nசிறுப்பிட்டி இளைஞர்கள் கொலை - இராணுவத்தினருக்கு தொடர் விளக்கமறியல்\nசிறுப்பிட்டி பகுதியில் இருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றினால் விளக்க...\nவல்வெட்டித்துறையில் சிவாஜிலிங்கத்தின் உறவுகளை மயக்கமருந்து கொடுத்து கற்பழித்த டெனீஸ்வரன்\nவடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு ‘பிரபாகரன்‘, ‘தமிழ்த்தேசியம்‘ என்ற இரு சொற்களும் போதை...\nவலிகாமம் வடக்கு ஊறணி இறங்குதுறை 27 வருடங்களின் பின் விடுவிப்பு\nவலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து ஊறணி இறங்குதுறை 27 வருடங்களின் பின்னர் இன்று...\nயாழ் திருநெல்வேலியில் களைகட்டிய பொங்கல் வியாபாரம்\nநாளை க��ண்டாடப்படவுள்ள தைப்பொங்கலுக்காக யாழ் திருநெல்வேலி சந்தை களை கட்டியுள்ளது.\nகிளிநொச்சியில் தனியார் கல்வி நிலைய உரிமையாளரின் தாக்குதலில் மாணவி படுகாயம்\nகிளிநொச்சி கோரக்கன்கட்டுப் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்விநிலையத்தில் கல்வி கற்ற மாணவ...\nகள்ள மண் ஏற்றிய வாகனம் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு\nசாரையடி பகுதியின் உள் வீதிவழியாக மணல் ஏற்றி வந்திருந்த கன்டர்ரக வாகனம் ஒன்றினை மறிப்பதற்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/category/home-garden/", "date_download": "2019-02-21T11:28:26Z", "digest": "sha1:6PNQZH457GV2WD4MFYQHHOWEIO7GI6AI", "length": 11413, "nlines": 78, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "வீட்டுத்தோட்டம் - Pasumaiputhinam", "raw_content": "\nவீட்டு தோட்டத்தில் வளர்க்கக்கூடிய மூலிகை செடிகள் (Medicinal Plants to be Grown in Terrace Gardening)\nநமக்கு தேவையான மூலிகை செடிகளை வீட்டு தோட்டத்திலேயே வளர்த்து பயன் பெற முடியும். அவ்வாறான சில மூலிகை செடிகளை இப்பொழுது பார்க்கலாம் துளசி துளசி, மூலிகை செடிகளின் ராணி. இது இந்து மதத்தின் புனித செடியாக கருதப்படுகிறது. ஹோலி பேசில் என்றும் அழைக்கப்படும் இது மருத்துவ குணங்களில் தலை சிறந்து இருப்பதால் மூலிகை செடிகளின் ராணி என்றும் பெயர் பெற்று விளங்குகிறது. இதை அப்படியே அல்லது ஹெர்பல் டீ யாக போட்டு சாப்பிடலாம். வகைகள் ராம துளசி வன துளசி கிருஷ்ணா...\nவீடு தோட்டத்தில் வளர்க்கக்கூடிய காய்கறிகள் (Vegetables to be Grown in Terrace Gardening)\nஇப்பொழுது எல்லாம் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களிலிருந்து விளைய வைக்கும் காய்கறிகள் வரை நச்சுக்களை தான் கலப்படம் செய்கின்றனர். விளைச்சல் என்ற பெயரில் பூச்சிகொல்லி, செயற்கை உரங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காய்கறிகளின் தரம் மட்டும் கெடுவதில்லை நம்முடைய உடல் நலமும் கெட்டுப் போகிறது. இந்த மாதிரியான காய்கறிகளை சாப்பிடுவதை விட வீட்டிலேயே இயற்கையான முறையில் ருசியான காய்கறிகளை நம்மாலும் அறுவடை செய்ய முடியும். வீட்டுத்...\nகழிவு நீரை பயன்படுத்தும் முறை (Usage of Drainage Water)\nபல வீடுகளில் உபயோகப்படுத்தும் தண்ணீரின் பெரும்பங்கு சமையலறை, குளியலறை ஆகியவற்றிலிருந்து கழிவு நீராக வெளியே செல்கிறது. அந்த தண்ணீரானது வீட்டு தோட்டத்திற்கு அல்லது மரம், செடி கொடிகளுக்கு நேரடியாக பாயும்படி விடப்படுகிறது. பாதிப்புகள் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீரானது, செடி கொடிகள் மற்றும் மரங்களுக்கு அப்படியே நேரடியாக பாய்ச்சப்பட்டால், அவற்றின் வளர்ச்சி பாதிக்கும் என்பது அறியப்பட்டுள்ளது. காரணம், அந்த நீரில் சலவை பவுடர் மற்றும் சோப்பு...\nதோட்டத்தில் காய்கறிகளை வளர்க்க குறிப்புகள்(Terrace Gardening Tips)\nஉங்கள் வீடு ஊருக்கு தொலைவில் இருக்கும் பட்சத்தில், உங்கள் வீட்டில் ஒரு சிறிய காய்கறி தோட்டம் அமைத்துக் கொள்வதில் பெரிய சிரமம் இருக்காது. ஆனால் நகரத்தில் வாழ்பவர்களுக்கு இது சற்றே கடினமான விஷமாக இருக்கும். அதற்கு காரணம், பெரிய நகரத்தில் உள்ள பலரும் அடக்கு மாடு குடியிருப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள். அப்படி இருந்தும் இதனை நீங்கள் செயல்படுத்தினால், உங்கள் வீட்டின் மூலையில் இருக்கும் அந்த பச்சை தோட்டம், சோர்வடைந்து வரும் கண்களுக்கு ஆதரவாக...\nமாடித்தோட்டத்தில் ரோஜாசெடி வளர்ப்பு(Growing Rose Plants In Madi thottam)\nமாடித்தோட்டத்தில் ரோஜாசெடி வளர்ப்பது மிகவும் சுலபமான ௐன்றாகும். ரோஜாவில் பல வகைகள் உண்டு. நர்சரியில் வாங்கிவரும் செடிகளையே பெரும்பாலானோர் வீடுகளில் வளர்ப்பார்கள். மாடித்தோட்டத்தில் பூத்துக் குளுங்கும் பல வண்ண பூக்கள் மணதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. மண்கலவை தயாரிப்பு சரியான மண்கலவை ரோஜாசெடிகளுக்கு மிகவும் அவசியம். இவை செடி நன்கு வேரூன்றி வளர உதவி புரிகின்றது. தேவையான பொருட்கள் செம்மண் – 2 பங்கு மணல் – 1.5 பங்கு தொழுஉரம் (அ) மண்புழு...\nபூச்சி மருந்து தெளிக்காத காய்கரிகளை பெருவது மிகவும் அரிதாகிவிட்டது. அதன் காரனமாக நாம் பல்வேரு நோய்களுக்கு ஆளாக நேரிடுகின்றது. இதற்கு ௐரு நிரந்தர தீர்வாக வந்துவிட்டது வீட்டுத்தோட்டம்/மாடித்தோட்டம். வீட்டில் இருக்கும் சிறிய இடத்திலேயே நம்க்கு தேவையான காய்கரிகளை விளைவித்துக் கொள்ள முடியும். வீட்டுத்தோட்டம்/மாடித்தோட்டம் வீட்டுத்தோட்டம்/மாடித்தோட்டம் அமைக்க தேவையானவை தரமான விதைகள் வளர் ஊடகம் (growing media) வளர்க்கும் பைகள்(grow bags) வெளிச்சம் மற்றும்...\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nசானிட்டரி நாப்கின்கள் (Sanitary Napkins)\nட்ரோன் என்னும் ஆளில்லா விமானம் (Drone)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnanews.wordpress.com/2008/05/16/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-02-21T11:46:17Z", "digest": "sha1:NWYF2OE3ZDOOTGUIULFEX243QZZJ3MLQ", "length": 7706, "nlines": 95, "source_domain": "jaffnanews.wordpress.com", "title": "மடு தேவாலயப் பகுதில் படை பின்செல்லத் தயார்!!! குருமுதல்வர் கூறுகின்றார். | NSLJA", "raw_content": "\nசுதந்திர ஊடக அமைப்பிடம் முறைப்பாடு »\nமடு தேவாலயப் பகுதில் படை பின்செல்லத் தயார்\nமடு தேவாலயத்தைச் சூழ உள்ள 2.5 கிலோமீற்றர் பகுதி புனித பிரதேசமாக மதிக்கப்பட வேண்டும் என்பதை இராணுவத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், மடுப்பிரதேசத்தில் முழுமையாக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு அதன் பின் நிர்வாகத்தை குருக்களிடம் வழங்கவிட்டு அங்கிருந்து 2.5 கிலோமீற்றர் பின்னோக்கிச் செல்லத் தயாராக இருப்பதாகவும் படைத்தரப்பு தெரிவித்திருப்பதாக குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை தெரிவிக்கின்றார்.\nமடு திருத்தலத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்று இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் மன்னார் ஆயர் இல்ல வட்டாரங்களுக்கும் இடையில் வவுனியாவில் 2008 மே 15 இடம் பெற்ற போது இராணுவத்தரப்பில் ஒத்துக்கொண்டுள்ளதாக குருமுதல்வர் தெரிவித்தார்.\nமன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை மற்றும் குருமுதல்வர் அன்ரனி விக்டர் சோசை ஆகியோர் கலந்து கொண்ட இக் கலந்துரையாடல் பற்றி மேலும் தெரிவிக்கையில்.\nமடு தேவாலய பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கின்ற கண்ணி வெடிகளை அகற்றி அந்தப் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு 6 தொடக்கம் 8 வாரங்கள் தேவைப்படும் என படைத்தரப்பு தெரிவித்திருப்பதாகவும், கண்ணி வெடிகளை அகற்றி அந்தப்பகுதியில் திருத்தங்களை மேற்கொண்ட பின்னரே மடு தேவாலயத்தை தம்மிடம் கையளிப்பதற்கு இணங்கியிருப்பதாகவும், குரு முதல்வர் தெரிவிக்கின்றார்.\nமடு தேவாலயத்துக்குள் குருக்களை அனுப்புவது குறித்து இராணுவத்தினரிடம் தாம் கலந்துரையாடியதாகவும் எனினும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்களையும் அனுமதிக்க முடியும் என இராணுவத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.\nமடு தேவாலயத்திற்கு குருக்கள் அனுப்பப்பட்டு தேவாலயத்தில் மேற் கொள்ள Nவுண்டிய திருத்த வேலைகளை மேற்கொண்பின்னரே மடு மாதாவின் திருச்சுரூபத்தை மீண்டும் ஆலயத்திற்கு கொண்டுவர முடியும் என மறைமாவட்ட குருமுதல்வர் மேலும் தெரிவிக்கின்றார்.\n“தராக்கி ஒரு பத்திரிகையாளனின் பய ணம்”\nஅறிக்கைகளில் கூறப்படும் ஜனநாயக சூழ்நிலை உண்மையாகவே உருவாக்கப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/chepauk-super-gillies-tasted-first-win-the-tnpl-011118.html", "date_download": "2019-02-21T12:16:22Z", "digest": "sha1:E2CHC5QMAKSIE4UCL42YYLTTRQBH4TGL", "length": 11006, "nlines": 150, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஏற்கனவே வெளியேறிய நடப்பு சாம்பியன்.... முதல் வெற்றி பெற்ற சேப்பாக்! - myKhel Tamil", "raw_content": "\n» ஏற்கனவே வெளியேறிய நடப்பு சாம்பியன்.... முதல் வெற்றி பெற்ற சேப்பாக்\nஏற்கனவே வெளியேறிய நடப்பு சாம்பியன்.... முதல் வெற்றி பெற்ற சேப்பாக்\nஏற்கனவே வெளியேறிய சாம்பியன்...முதல் வெற்றி பெற்ற சேப்பாக்\nதிண்டுக்கல்: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசனில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்த நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி முதல் வெற்றியை பெற்றது. விபி காஞ்சி வீரன்ஸ் அணியை 13 ரன்களில் வென்றது.\nடிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் மூன்றாவது சீசன் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 5 ஆட்டங்களில் அனைத்திலும் தோல்வி அடைந்து, அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது.\nஇந்த நிலையில், விபி காஞ்சி வீரன்ஸ் அணியுடன் நேற்று சேப்பாக் அணி விளையாடியது. இதில் 13 ரன்களில் சேப்பாக் வென்றது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் தலா 5 தோல்விகளுடன், சேப்பாக் மற்றும் காஞ்சி அணிகள் உள்ளன. பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு இரண்டு அணிகளுக்கும் இல்லை.\nநேற்று இரவு நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. எஸ். கார்த்திக் 44 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 76 ரன்கள் குவித்தார். கேப்டன் கோபிநாத் 31 ரன்கள் எடுத்தார். கடைசியில் முருகன் அஸ்வின் ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 34 ரன்கள் எடுத்தார்.\nஅடுத்து விளையாடிய காஞ்சி அணிக்கு விஷால் வைத்யா 24, எஸ். அருண் 27 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை தந்தனர். மற்றவர்கள் ஓரளவுக்கு ரன் குவித்தாலும் தொடர்ந்து வ��க்கெட்களை இழந்தனர். இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பபுக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nஇதன் மூலம் சேப்பாக் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது, இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nரோஹித் சர்மா, அப்ரிடி சாதனைகளை துவம்சம் செய்த கிறிஸ் கெயில்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/12/page/4/", "date_download": "2019-02-21T12:50:56Z", "digest": "sha1:XSDCPOHCJUNEME6KJGA2JAERDL4JPAAL", "length": 4504, "nlines": 122, "source_domain": "theekkathir.in", "title": "March 12, 2018 – Page 4 – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nநெடும் பயணத்தில் எதிர்காலம் தேடி ஒரு குழந்தை…\nவிவசாயிகள் நடத்திய நீண்ட பயணம் இணையதளத்தில் டாப் டிரெண்ட்\nஇந்த தாயின் கண்ணீரை விடவா வலுவானவை உங்கள் ஆயுதங்கள்\nமும்பையை உலுக்கும் விவசாயிகள் பேரணி\nகுரங்கணி தீ விபத்து – 9 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E2%80%8B/", "date_download": "2019-02-21T11:49:01Z", "digest": "sha1:HCCWWVWPJB5WKVFNQNL7Q4SZP53UQEIC", "length": 10507, "nlines": 50, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "அறிமுகமானது ​", "raw_content": "\nரூ.50,999 விலையில் அறிமுகமானது ஒன்பிளஸ் 6T மெக்லாரன் பதிப்பு\nசீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் நிறுவனம் 10 ஜிபி கொண்ட 6T மெக்லாரன் பதிப்பு ஸ்மா��்ட்போனை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை 50 ஆயிரத்து 999 ரூபாயாகும். 6T மெக்லாரன் பதிப்பு ஸ்மார்ட்போன்கள் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்களுடன் WARP Charge 30 என்ற புதிய சார்ஜிங் டெக்னாலஜி பயன்படுத்துகிறது. ஒன் பிளஸ் நிறுவனத்தின் 5ம் ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் 6T மெக்லாரன் பதிப்பு, பயனாளர்கள் […]\nஅறிமுகமானது டூயல் டிஸ்பிளே மற்றும் 10 ஜிபி கொண்ட விவோ\nNEX சிரீஸ்களை அறிமுகபடுத்தியுள்ள சீனா ஹெட்செட் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் புதிதாக NEX டூயல் டிஸ்பிளே எடிசன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 10 ஜிபி ரேம்களுடன், டூயல் டிஸ்பிளே மற்றும் பின்புறத்தில் டிரிபிள் கேமரா சிஸ்டம் கொண்டதாக இருக்கும். விவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வேயபோ இணையதள கணக்கில் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் இந்திய மதிப்பில் தோரயமாக 52 ஆயிரம் ரூபாய் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விவோ நிறுவன […]\nரூ. 16,990 விலையில் அறிமுகமானது புதிய விவோ Y95\nசீனா ஹெட்செட் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம், தனது புதிய தயாரிப்பான Y95 ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. முற்றிலும் புதிய கோல்காம் ஸ்நாப்டிராகன் 439 பிரச்சார் கொண்ட இந்த ஸ்மார்ட் போன்கள் 16, 900 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஹீலோ முழு வியூ டிஸ்பிளே மற்றும் ஸ்போர்ட்ஸ் 13 MP+2 MP ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் கொண்ட கேமராக்கள் முன்புறத்திலும், பின்புறத்தில் 200MP செல்பி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் குறித்து […]\nஸ்லைடர் டிசைன், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்களுடன் அறிமுகமானது லெனோவா Z5 புரோ\nலெனோவா Z5 புரோ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட் போன்களில் ஸ்லைடர் டிசைன், இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்களுடன் பாரம்பாரிய டிஸ்பிளே நாட்ச்-ம் இடம் பெற்றுள்ளது. லெனோவா Z5 புரோ ஸ்மார்ட் போன்கள் 95.06 சதவிகித அளவிலான ஸ்க்ரீன்-டு-பாடி அளவில் இருக்கும். மேலும் இதில் உள்ள ஸ்லைடர் மெக்கானிசம் 3 லட்ச முறை சோதனை செய்யப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த லெனோவா நிறுவனம், இந்த ஸ்மார்ட் போனில் இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார்களையும் பொருத்தியுள்ளது. கூடுதலாக, […]\nTagged In-Display Fingerprint Sensor, launched, Lenovo Z5 Pro, Slider Design, அறிமுகமானது ​, இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்களுடன், லெனோவா Z5 புரோ, ஸ்லைடர் டிசைன்\nபேஸ் ஐடி, யூஎஸ்பி டைப் c வசதிகளுடன் அறிமுகமானது ஐபேடு புரோ 2018 மாடல்கள்\nஅமெரிகாவில் சமீபத்தில் நடந்த விழாவில் ஆப்பிள் நிறுவனம், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஐபேடு புரோ-வை அறிமுகம் செய்தது. புதிய ஐபேடு புரோ டேப்லேட்கள், 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இரண்டு அளவுகளை பேஸ் ஐடி, யூஎஸ்பி டைப் c வசதிகளுடன் அறிமுகமானது. மேலும் இதில் ஆப்பிள் A12X போனிக் சிப் மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட்களுடன் 7-கோர் ஆப்பிள் கிராப்பிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது. யூஎஸ்பி டைப் c வசதிகளுடன் அறிமுகமான முதல் ஐஒஎஸ் […]\nTagged 2018 மாடல்கள், Face ID, iPad Pro 2018, Models, USB Type-C, அறிமுகமானது ​, ஐபேடு புரோ, பேஸ் ஐடி, யூஎஸ்பி டைப் c, வசதிகளுடன்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series\nMi 9 : சியோமி மி 9 ஸ்மார்ட்போனின் சிறப்புகளை அறியலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/raja-raja-naandhane-song-lyrics/", "date_download": "2019-02-21T11:34:24Z", "digest": "sha1:SAYH45LKH4UYMWETL3XL5CMZEOE5ZXM6", "length": 8351, "nlines": 269, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Raja Raja Naandhane Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஹரிசரண், உதித் நாராயண்\nஇசையமைப்பாளர் : எஸ். தாமன்\nஆண் : தனியா தான்\nஆண் : ராஜா ராஜா நான்\nதானே மகா ராணி ராணி\nநீ தானே பூமி ஈர்ப்பு இல்லை\nஎன்று பட்டம் போலே ஏற்றி\nவிட்டாய் ஆறு லிட்டர் ரத்தம்\nஆண் : மாயமான மழைகாலம்\nஆண் : 20 20 மேட்ச்சு\nஆண் : தனியா தான்\nஆண் : விடிந்ததும் நீ\nநீ வரும் கொலுசொலி கேட்டதும்\nஆண் : சேர்ந்து செல்ல��கின்ற\nபயணம் எல்லாம் வைரம் ஆச்சே\nதோழன் தோழி இல்லை அதுக்கும்\nஒன்றாக சேர்த்தது இந்த நாளை\nஆண் : மாயமான மழைகாலம்\nஆண் : 20 20 மேட்ச்சு\nஆண் : உன்னை பேச\nஆண் : 20 20 மேட்ச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.verkal.com/?p=7893", "date_download": "2019-02-21T11:23:42Z", "digest": "sha1:MOKHXYOTOPHUEIZQUCO2RCU2POVNQGGY", "length": 7506, "nlines": 146, "source_domain": "www.verkal.com", "title": "தேசத்தின் குரல்.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nபாடலாசிரியர்கள்: ‘உணர்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, ‘பாவலர்’ அறிவுமதி, வர்ண இராமேஸ்வரன், வேலணையூர் சுரேஸ், கு.வீரா.\nஇசையபைப்பாளர்கள்: வர்ண இராமேஸ்வரன், கவி, ரி.எல்.மகாராஜன், சிறீகுகன், இசைப்பிரியன்.\nபாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், வர்ண இராமேஸ்வரன், வசீகரன், சதிரமோகன், ரி.எல்.மகாராஜன், பிரசன்னா.\nவெளியீடு: கலைபண்பாட்டுக் கழகம் – தமிழீழ விடுதலைப்புலிகள்.\n02 - நித்திய வாழ்வினில்\n03 - ஒய்ந்து போனதே\n04 - ராஜபறவை சிறகை\n05 - தேசத்தின் குரல்\n06 - எங்கே சென்றீர்\n07 - செயல் அண்ணா\n08 - எங்கள் நிலமெல்லாம்\n09 - வாழ் நாள் எல்லாம்\n10 - பாலா அண்ணன்\n11 - பத்தரை மாற்று\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்.\nமுகம் அறியாத உறவிற்கு ஒரு கடிதம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.com/?p=9873", "date_download": "2019-02-21T11:35:55Z", "digest": "sha1:O33IIPFRZPDKZEKGUK7FVEHMYTWMBBJC", "length": 8978, "nlines": 130, "source_domain": "www.verkal.com", "title": "திலீபனின் இறுதி உரையிலிருந்து…! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nஎன்னால் பேச முடியவில்லை, ஆயினும் என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன். ஆனால், நீங்கள் தந்த உற்சாகம்தான் என்னை இப்போதும் வாழ வைத்துக் கொண்டுள்ளது.\nநான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு ம��்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும். நான் நேற்றும் கூறிவிட்டேன் எனது இறுதி ஆசை இதுதான். நான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதை உணர்கிறேன். ஆனால் பெரும் பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும்.\nமாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும். எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும்.\nஎனது மூளை இப்போது எதனையும் நன்றாக கிரகிக்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது. இதில் பிழைகள் இருக்கலாம். இதை நீங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nலெப். கேணல் நாயகன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=116603", "date_download": "2019-02-21T12:10:50Z", "digest": "sha1:VSTG6PM4WZHHRL26WLDNFIAG3T6UQIVN", "length": 11557, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - There is no 33% reservation for women in the party. Is it only 15% of the committees ?: From Meeting on Dec 22,, கட்சியில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு இல்லை காங். காரிய கமிட்டியில் 15% மட்டும் தானா?: டெல்லியில் வருகிற 22ம் தேதி முதல் கூட்டம்", "raw_content": "\nகட்சியில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு இல்லை காங். காரிய கமிட்டியில் 15% மட்டும் தானா: டெல்லியில் வருகிற 22ம் தேதி முதல் கூட்டம்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nபுதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான காரிய கமிட்டி நிர்வாகிகள் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது. சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இர��ந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்ற ராகுல் காந்தி, 2 மாதங்களில் காரிய கமிட்டியை கலைத்து விட்டார். இதனால் அந்த கட்சி, காரிய கமிட்டியின்றி செயல்பட்டு வந்தது.இந்நிலையில், 23 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் காரிய கமிட்டியை ராகுல் காந்தி புதிதாக அமைத்து உள்ளார். அதில், 19 பேர் நிரந்தர அழைப்பாளர்களாகவும், 9 பேர் சிறப்பு அழைப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மோதிலால் வோரா, குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஏ.கே.அந்தோணி, அகமது பட்டேல், அம்பிகா சோனி ஆகியோர் காரிய கமிட்டியில் நீடிப்பார்கள்.\nமூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜனார்த்தன் திவிவேதி, கமல்நாத், சுஷில் குமார் ஷிண்டே, மோகன் பிரகாஷ், சி.பி.ஜோஷி ஆகியோர் காரிய கமிட்டியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, உம்மன் சாண்டி, அசோக் கெலாட், தருண் கோகாய், ஹரிஷ் ராவத் ஆகியோர் காரிய கமிட்டியில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஷீலா தீட்சித், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, பாலாசாகேப் தோரட், தாரிக் அகமது கர்ரா உள்ளிட்டோர் காரிய கமிட்டியின் நிரந்தர அழைப்பாளர்களாக இருப்பர்.\nபுதிய காங்கிரஸ் காரிய கமிட்டியின் முதல் கூட்டம் வரும் 22ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிலையில், சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கும், சட்டசபை காங்கிரஸ் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில், பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு செய்வது தொடர்பான மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக, பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியிருந்தார். இது, அனைவராலும் வரவேற்கப்பட்டது.\nஆனால், கட்சியில் ராகுல் காந்தி மாற்றி அமைத்துள்ள புதிய கமிட்டி பட்டியலில் 51 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில், 15 சதவீதம் அளவிற்கு மட்டுமே பெண்களுக்கு பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, 51 பேரில் 7 பேருக்கு மட்டுமே பதவிகள் தரப்பட்டுள்ளதால், கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. நாடாளுமன்றம், சட்டசபைகளில் 33 சதவீத ஒதுக்கீட்டுக்கு ஆதரவளிக்கும் ராகுல் காந்தி, தங்கள் கட்சியின் காரிய கமிட்டியில் பெண்களுக்கு முக்கியத்துவம் தராதது ஏன் என்ற ேகள்வியும் எழுந்துள்ளது.\nவிவசாய கடனை தள்ளுபடி செய்யகோரி மகாராஷ்டிரா விவசாயிகள் 165 கி.மீ நடைபயணம்\nகாங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nகாங். தொண்டர்கள் கொலை ஏன் சிபிஎம் நிர்வாகி பகீர் வாக்குமூலம்: உண்மைத்தன்மை அறிய போலீசார் தீவிரம்\nபெங்களூரு எலகங்கா விமானப்படை மைதானத்தில் 12வது சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது: மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துவக்கினார்\nஎரிக்சன் நிறுவன வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு அனில் அம்பானிக்கு 453 கோடி அபராதம்\nமீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம்\nகர்நாடகா, ெதலங்கானா, டெல்லி நீதிமன்றங்களில் பரபரப்பு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குரலில் ஐகோர்ட் நீதிபதிகளிடம் பேசிய ஆசாமி யார்: விசாரணை நடத்த ரஞ்சன் கோகாய் உத்தரவு\nதிருப்பதி விமான நிலையம் விரிவாக்கம் துணை ஜனாதிபதி நாளை திறக்கிறார்\nதூத்துக்குடியில் 13 பேர் பலியாக காரணமான ஸ்டெர்லைட் திறக்க தடை\nபுல்வாமா தாக்குதலுக்கு பின் நடந்த நள்ளிரவு துப்பாக்கிச்சண்டை: ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீரமரணம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1178516.html", "date_download": "2019-02-21T11:37:07Z", "digest": "sha1:QDEFAHKFSYLZVNJMGLYBYAPCU6GTZL7Y", "length": 19984, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்ற மதுரை பெண்..!! – Athirady News ;", "raw_content": "\nபயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்ற மதுரை பெண்..\nபயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்ற மதுரை பெண்..\nமத்திய அரசு உதவித்தொகை திட்டத்தின் கீழ் படித்து பயணிகள் விமானத்���ை இயக்குவதற்கான உரிமம் பெற்று மதுரை பெண் வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஜக்கூர் அரசு விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது.\nகர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜக்கூரில் அரசு விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1997-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரையிலும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. 2013-ம் ஆண்டு மீண்டும் விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளி திறக்கப்பட்ட உடன், முதல் ‘பேட்ஜ்’-ல் மதுரையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ரவிக்குமார் என்பவரின் மகளான காவியா (வயது 23) விமானத்தை இயக்குவதற்கான பயிற்சி பெறுவதற்காக சேர்ந்தார்.\nகட்டணம் அதிகமாக இருந்ததால், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த காவியா முறையாக பயிற்சி பெறமுடியாத சூழல் இருந்தது. இதையடுத்து 2015-ம் ஆண்டு மத்திய அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்தார். ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் காவியாவுக்கு, மத்திய அரசின் உதவித்தொகை மூலம் விமானம் இயக்குவதற்கான பயிற்சியை தடையின்றி தொடருவதற்கான வாய்ப்பு கிட்டியது.\nமத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ், குறிப்பிடத்தகுந்த கல்வி நிலையங்களில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இலவசமாகவும், தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு வருடத்துக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது. மேலும் பயணிகள் விமானத்தை இயக்குவதற்காக தனியார் துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.3.72 லட்சம் உதவித்தொகையாக வருடத்துக்கு வழங்கப்படுகிறது.\nஇதுதவிர மாதாந்திர செலவுகளுக்காக ரூ.2 ஆயிரத்து 220, நோட்டு, புத்தகங்கள் வாங்குவதற்காக வருடத்துக்கு ரூ.3 ஆயிரம், நவீன வசதி உடைய கம்ப்யூட்டர் மற்றும் ஒருமுறை உதவியாக ரூ.45 ஆயிரம் ஆகியவையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்டது. அதனைதொடர்ந்து 2012-ம் ஆண்டு இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் படித்த காவியா ரூ.20 லட்சம் உதவி பெற்று, ஜக்கூர் அரசு விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் 21 வருடத்துக்கு பின்னர் (1997-ம் ஆண்டு கடைசியாக உரிமம் வழங்கப்பட்டது) பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இந்த பயிற்சிக்கு இடையே, விமான ரேடியோ தொலைபேசி ஆபரேட்டர் உரிமமும் காவியா பெற்றுள்ளார்.\nஇதுகுறித்து அரசு விமான பயிற்சி பள்ளியின் தலைமை பயிற்சியாளர் கமாண்டர் அமர்ஜித்சிங் டாங்கே கூறும்போது, விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளி மீண்டும் திறந்த பின்னர் பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் காவியாவுக்கு கிடைத்துள்ளது. இது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. சிறந்த மாணவராக அவர் திகழ்ந்தார் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றார்.\nஉரிமம் பெற்றது குறித்து விமானி காவியா கூறியதாவது:-\nவிமானி ஆகவேண்டும் என்பது என்னுடைய குழந்தை பருவ ஆசை. மதுரையில் 12-ம் வகுப்பு படித்த பின்னர், அரசு விமான பயிற்சி பள்ளியில் சேருவதற்கு விரும்பினேன். ஆனால் அதற்கான கட்டணம் ரூ.25 லட்சம் ஆகும். இதனை என்னுடைய குடும்பத்தால், ஏற்பாடு செய்ய இயலாது. இருந்தபோதிலும் என்னுடைய பெற்றோர், கடுமையான கஷ்டத்துக்கு பின்னர் அங்கும், இங்குமாக ஓடி திரிந்து ரூ.6 லட்சம் கடன் வாங்கினார்கள்.\nஇதையடுத்து 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விமானம் இயக்குவதற்கான பயிற்சியை தொடங்கினேன். ஒரு மணி நேர பயிற்சிக்கு ரூ.10 ஆயிரம் என்பதால் என்னிடம் இருந்த பணத்தை வைத்து 46 மணி நேரமே பயிற்சி மேற்கொள்ளும் நிலை இருந்தது. நிதி பற்றாக்குறை காரணமாக 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் என்னுடைய பயிற்சி முழுவதுமாக தடைபட்டது. இதையடுத்து மத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்தேன்.\nஆதிதிராவிட மாணவர்களுக்கு உயர் வகுப்பு கல்விக்காக உதவும் மத்திய திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் உதவித்தொகை கிடைத்தது. இதன்மூலம் எனக்கு 200 மணி நேரம் விமான பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. மத்திய அரசு அளித்த உதவித்தொகை என்னுடைய கனவை மீட்டெடுத்தது.\nஉதவித்தொகை கிடைத்ததில் இருந்து என்னுடைய வாழ்க்கையை நான் பின்னோக்கி பார்த்தது இல்லை. விமானி ஆகவேண்டும் என்ற என்னுடைய வாழ்நாள் கனவு தற்போது நினைவாகியிருக்கிறது. பயணிகள் விமானத்தை இயக்குவதற்கான பணியில் சேருவதில் மிகுந்த ஆர்வம் இல்லை. விமான ஓட்டுனர் பயிற்சியாளராக இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.\nஅதிபர் ஆட்சி முறைக்கு மாறியது துருக்கி – மருமகனை நிதி மந்திரி ஆக்கினார் எர்டோகன்..\nஅங்கஜன் இராமநாதன் அவர்களின�� உத்தியோகபூர்வ பணிகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பம்..\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை..\nஅமெரிக்காவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலி..\nபாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறிக்க வேண்டும்- கங்குலி..\nவங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி..\nநீங்கள் போன ஜென்மத்தில் எப்படி இறந்தீர்கள் தெரியுமா.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது –…\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=251407", "date_download": "2019-02-21T13:04:30Z", "digest": "sha1:NPYLHYRX6EEDYYS4POOCO3LHLMFE3KBA", "length": 6531, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "சரஸ்வதி கோயிலில் வித்யாரம்பம் | Saraswati Temple vidyarampam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ளது கூத்தனூர். இங்கு கல்விக்கு தெய்வமாம் சரஸ்வதிக்கு கோயில் உள்ளது. சரஸ்வதி அம்மன் கோயில் என அழைக்கப்படும் இங்கு ஆண்டுதோறும் விஜயதசமி திருநாளன்று சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறும். இந்த ஆண்டும் வழக்கம்போல விஜயதசமி விழா இங்கு விமரிசையாக நடந்தது.\nஇதையொட்டி காலையிலேயே ஏராளமான குழந்தைகளை பெற்றோர்கள் கோயிலுக்கு அழைத்து வந்தனர். அவர்களுக்கு கோயிலில் எழுத்து பயிற்சி(வித்யாரம்பம்) அளிக்கப்பட்டது. சரஸ்வதி சன்னதியில் நெல்லை கொட்டி அதில் தமிழில் முதல் எழுத்தான ‘அ’ எழுதவும், உச்சரிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது.\nதொடர் வறட்சியால் தீவன தட்டுப்பாடு கால்நடைகளை கேரளாவுக்கு அடிமாட்டுக்கு விற்கும் அவலம்\nஅமைச்சர் கே.சி.வீரமணியின் திருமண மண்டபத்தை நிர்வகிப்பவர் வீட்டில் கைப்பை சிக்கியது: வருமானவரி சோதனையில் தகவல்\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nசிதிலமடைந்து சிதைந்து வரும் மாவூற்று வேலப்பர் கோயில்\nஅப்பர் ஆழியாரிலிருந்து ஆழியார் அணைக்கு தண்ணீர் திறப்பு\nகோடை வெயிலால் கடும் வறட்சி கல்குவாரிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் சுத்திகரிக்கப்படுமா\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178832/news/178832.html", "date_download": "2019-02-21T12:21:59Z", "digest": "sha1:EVT6UVAXB7F22AHQE46NGVPXGV3FGR5B", "length": 17600, "nlines": 114, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\n‘நீரிழிவு வந்துவிட்டது என்பதால் எல்லா உணவுகளையுமே தியாகம் செய்துவிட்டு கழிவிரக்கத்துடன் கட்டாயத்துக்காக எதையேனும் உண்ண வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. உணவுமுறையில் ஓர் ஒழுங்கைக் கடைபிடிக்க வேண்டும் என்பதைத்தான் நீரிழிவு நமக்கு நினைவுபடுத்துகிறது. அதனால், முறையான ஆரோக்கியத்துக்கு உதவி செய்யும் பல சுவையான உணவுகளையும் நீரிழிவாளர்கள் உண்ண முடியும். குறிப்பாக நீரிழிவாளர்களுக்கான இனிப்பு உணவுகளும், அசைவ உணவுகளும் இருக்கின்றன’’ என்கிற உணவியல் நிபுணர் கோவர்தினி, இரண்டு ஸ்பெஷல் ரெசிபிகளையும் இங்கே விளக்குகிறார்.\n‘‘நீரிழிவு நோயாளிகளாக இருந்தாலும் அவர்களுக்கும் இனிப்புச்சுவை தேவையாகும். அவர்களுக்கு இனிப்பு எடுத்துக்கொள்ளும் அளவுகள்தான் மாறுபடுமே தவிர, அவர்களுக்கும் கட்டாயம் இனிப்புச்சுவை தேவை. நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக இனிப்பு உள்ள பலகாரத்தை குறைத்துக்கொண்டு இவர்களுக்கு வீட்டிலேயே இனிப்பு செய்து தந்தால் பாதுகாப்பானதாக இருக்கும். குறிப்பாக, பழங்களை பயன்படுத்தி இனிப்புகள் செய்து தரலாம். உதாரணத்துக்கு இதோ இப்படித்தான்…\nஅவியல் மீன் உணவு தயாரிப்பது எப்படி\nநீரிழிவாளர்கள் அசைவ உணவு எடுத்துக்கொள்ளும்போது கடல் உணவுகளை எடுத்துக்கொள்வது சிறந்தது. குறிப்பாக, மீன் வகை உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அதிலும் சிறிய வகை மீன்களில் சத்துகள் மிகுதியாக இருக்கிறது. பொதுவாகவே மீன்களில் நல்ல கொழுப்பு உள்ளது. இதய நோய் வராமல் காக்கும். ஓமேகா- 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது நம் சருமத்துக்கு மினுமினுப்பையும் எலும்புக்கு வலுவையும் தரும்.\nமுக்கியமாக, கடல் உணவுகளை எண்ணெயில் பொரிக்காமல் குழம்பாகவோ அல்லது வேகவைத்தோ உண்பது ஆரோக்கியமானது. சில வகை மீன்களை எண்ணெய் பயன்படுத்தாமலே வேகவைத்து சாப்பிடலாம். இதனால் மீனில் உள்ள சத்துக்கள் வீணாகாமல் நமக்கு முழுவதுமாக கிடைப்பதோடு அதீத கொழுப்புச��சத்து உடலில் சேராமலும் பார்த்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகளுக்கெனவே அவியல் முறையில் மீனை சமைத்து சாப்பிடலாம்.\nமீன் – 250 கிராம்\nகொத்தமல்லித் தழை – 25 கிராம்\nபுதினா – 10 கிராம்\nபூண்டு – 8 பல்\nஇஞ்சி – 10 கிராம்\nஉப்பு – தேவையான அளவு\nஎலுமிச்சைப் பழம் – அரை மூடி\nமீனை வட்ட வடிவில் மெல்லியதாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, புதினா உப்பு, 4 துளி எலுமிச்சை சாறு போன்றவற்றை சிறிது தண்ணீர்விட்டு ஒன்றாக மிக்ஸியில் பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். இந்த பேஸ்ட்டை மீனில் நன்கு தடவி வாழை இலையில் மூடி இட்லி தட்டில் வைத்து வேகவைத்தால் 20 நிமிடங்களில் சுவையான அவியல் மீன் தயார். வேகவைத்த மீனை வாழை இலையில் இருந்து எடுத்து அதன் மேல் கொஞ்சம் எலுமிச்சை சாறைப் பிழிந்து அதன் பிறகு சாப்பிடலாம்.\nகுறிப்பு: கொடுவாய், பாறை மீன், கிங்ஃபிஷ், பாம்பிரட், சுறா, எறா, வஞ்சிரம் மற்றும் முள், எலும்பு குறைவாக உள்ள மீன் மற்றும் சதை அதிகமாக உள்ள மீன்வகைகளை பயன்படுத்தி அவியல் மீன் தயாரிக்கலாம். அவியல் மீனின் பயன்கள் அவியல் மீனுக்கு எண்ணெய் நிறைய தேவைப்படாது. அதனால் நீரிழிவாளர்களுக்கு உகந்த உணவாக இருக்கிறது. இதயம் பாதுகாக்கப்படுகிறது. ரத்த அழுத்தம் சிறுநீரக கோளாறு போன்றவை ஏற்படாத வண்ணம் பாத்துக்கொள்கிறது. இது உடல் பருமன் வராமல் தடுக்கிறது. கண் நலன் காக்கும்.\nகண் தொடர்பான பல பிரச்னைகளுக்கு மீன் உணவுகள் நல்லது. மலச்சிக்கல் மற்றும் ஜீரணக் கோளாறுகளையும் தடுக்கிறது. மீனை வேகவைப்பதற்கு பயன்படுத்தும் வாழை இலையின்மூலம் ஆன்டி ஆக்ஸிடென்ட் கிடைப்பதால் உணவு ஒவ்வாமையைத் தவிர்க்க முடியும். கெட்ட பாக்டீரியாவை கொல்லும் சக்தியும் இலையில் உள்ளது. மேலும் வாழை இலையில் வேகவைப்பதால் மீனின் ஊட்டச்சத்தும் அதன் சுவையும் கூடுதலாகும். வாழையிலைக்குப் பசியை தூண்டும் தன்மை உள்ளது. மேலும் நம்முடைய சருமத்தையும் பாதுகாக்கிறது.’’\nஃப்ரெஷ் ஃப்ரூட் அல்வா (Fresh fruit halwa)\nபப்பாளி – ஒரு கப்\nஆப்பிள் – ஒரு கப்\nஆரஞ்சு – ஒரு கப்\nஆர்ட்டிஃபிஷியல் சுகர் – 50 கிராம்\nஏலக்காய் – ¼ டீஸ்பூன்\nநெய் – தேவையான அளவு.\nமுதலில் பப்பாளியைத் தோல் சீவி பழத்தை எடுத்துக் கொள்ளவும். அதனுள் இருக்கும் விதையை எடுத��துவிடவும். சிறிய துண்டுகளாக வெட்டி பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். ஆரஞ்சு பழத்தின் தோலை எடுத்துவிட்டு பழ சுளையில் உள்ள மேல் தோலையும், கொட்டையையும் எடுத்துவிட்டு ஆரஞ்சு பழத்தை பாத்திரத்தில்\nஎடுத்துக் கொள்ளவும். ஆப்பி–்ளின் தோலை சீவி அதை சிறிய துண்டுகளாக வெட்டவும், இந்த மூன்று பழங்களையும் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அரைத்த பழக்கலவையை ஊற்றி நெய் விட்டு ஆர்ட்டிஃபிஷியல் சுகரைப் போட்டு நன்கு கிளறவும். மேலும் சிறிது நெய் விட்டு சுருள அல்வா பதம் வரும் வரை கிளறிக் கொண்டு இருக்கவும். அல்வா பதம் வந்தவுடன் தனி பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். இதை அல்வாவில் சேர்த்து ஏலக்காய் பொடி தூவி இறக்கினால் சுவையான ஃப்ரெஷ் ஃப்ரூட் அல்வா ரெடி.\n(குறிப்பு : இந்த அல்வாவை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.) ஃப்ரூட் அல்வா செய்து தரலாம். அது எப்படி செய்வது என்கிறீர்களா\nஃப்ரஷ் ஃப்ரூட் அல்வாவின் மருத்துவப் பயன்கள் :இதில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. அது கொழுப்பைக் குறைக்க உதவும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் இளமையாக வைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. ஃப்ரெஷ் ஃப்ரூட் அல்வாவினால் செரிமான மண்டலம் பாதுகாக்கப்படும். மலச்சிக்கல் நீங்கும். இந்த அல்வாவை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் உண்ணலாம்.\nநீரிழிவுக்காரர்களுக்கு உகந்த உணவாகவும் இருக்கிறது. இதில் இனிப்புக்காக Artificial sweeteners கலந்திருப்பதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக இருக்கிறது. இதில் அதிகம் கலோரிகள் இல்லை என்பதே இதற்கு காரணம். முக்கியமாக ஆர்ட்டிஃபிஷியல் சுகர் வாங்கும்போது அது தரமானதாக இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்கவும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈர���க் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/apoorva-sagodharargal-movie-secret/", "date_download": "2019-02-21T11:22:47Z", "digest": "sha1:42HXJRXWZB7S2WP6ZG2YJL4GW6XS4TKU", "length": 9385, "nlines": 112, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இந்த அவமானத்தால் தான் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்தேன்.! பல நாள் ரகசியத்தை உடைத்த கமல் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் இந்த அவமானத்தால் தான் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்தேன். பல நாள் ரகசியத்தை உடைத்த கமல்\nஇந்த அவமானத்தால் தான் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்தேன். பல நாள் ரகசியத்தை உடைத்த கமல்\nஉலக நாயகன் கமலஹாசன், தமிழ் திரை உலகை தாண்டி இந்தி சினிமாவிலும் தனது கால் தடத்தை பதித்தவர். 1989 ஆம் ஆண்டு இவர் நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ படம் தமிழ், தெலுகு, இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தை எடுத்ததற்கான காரணத்தை கமல் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.\nஇந்த படத்தில் அப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்த கமலின் குள்ளமான உருவத்தின் ரகசியம் இன்று வரை ஒரு மிக பெரிய ஆச்சர்யமாக தான் உள்ளது. ஆனால், நடிகர் கமல், அப்பு கதாபாத்திரத்தில் நடித்ததற்கு முக்கிய காரணமே அவரின் உண்மையான உயரத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனம் தான் என்று தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் இது பற்றி பேசியுள்ள கமல் ‘நான் இந்தி சினிமாவில் நடித்து வந்த போது, என்னிடம் சிலர் நீங்கள் அமிதா பச்சனை போன்று உயரமாக இருந்திருக்க வேண்டும். இல்லையெனில் இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருந்தால் பாலிவுட்டில் நீங்கள் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறினார்கள்.\nஅவர்கள் அப்படி சொன்னது என்னை மிகவும் பாதித்தது. அப்போது தான் எனக்கு திறமை இருக்க உயரம் ஒரு தடையா என்று எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. அதனால் தான் என்னுடைய உயரத்தை குறைத்து அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் நடித்தேன். அப்படி உருவானது தான் அந்த படம்’ என்று தெரிவித்துளளார்.\nPrevious articleபிக் பாஸ் வீட்டில் யாஷிகாவிற்கு புதிய பட்ட பெயர் என்ன தெரியுமா..\nNext articleத்ரிஷாவை ஆண்ட்டி என்று அழைத்த பிரபல நடிகர். ஏன் தெரியுமா..\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் ��வரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சீப் கெஸ்ட்டாக வந்த நடிகைகள்.\nசமீப காலமாக டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்ச்சில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகள் வரம்பை மீறி செல்கின்றனர்.\nவிஜய்யின் வின்டேஜ் போட்டோவை பகிர்ந்த விஜய் நண்பர் ஸ்ரீமன்.\n12 வருடங்களுக்கு பிறகு இணைந்த மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி.\nநான் ஹீரோவாவதற்கு காரணம் விஜய் கொடுத்த அட்வைஸ் தான் .\nவாணி ராணி சீரியல் நடிகர் கௌதமின் மகன்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nகலைஞரின் மறைவுக்கு நயன்தாரா ஏன் வரவில்லை.\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி பிராத்தனை கூட்டத்திற்கு விஜய் ஏன் வரவில்லை தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/Dubai/1", "date_download": "2019-02-21T13:10:21Z", "digest": "sha1:WE3YKLR3FKKULK4MPOK37SHQM52CFAQR", "length": 11847, "nlines": 100, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search Dubai ​ ​​", "raw_content": "\nசென்னையில் இருந்து விமானத்தின் மூலம் கடத்த முயன்ற அமெரிக்க டாலர்கள் பறிமுதல்\nசென்னையிலிருந்து துபாய்க்கு விமானத்தின் மூலம் கடத்த முயன்ற 13.5 லட்சம் ரூபாய் மதிப்புடைய அமெரிக்க டாலர்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, சென்னையை சேர்ந்த முகமது கவுஸ் என்ற பயணி, தான் அணிந்திருந்த...\nதோனி கீப்பிங் செய்யும்போது கிரீஸைவிட்டு வெளியேறாதீர்கள் - ஐசிசி\nஸ்டெம்புக்கு பின்னால் தோனி நிற்கும்போது பேட்ஸ்மேன்கள் யாரும் கிரீஸிலிருந்து காலை எடுக்காதீர்கள் என ஐசிசி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் மிகுந்த கவனத்தை பெற்றுவருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங்...\nஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கு, 4 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nஹெலிகாப்டர் முறைகேடு வழக்கில் துபாய் தொழிலதிபர் ராஜீவ் சக்சேனாவை 4நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மிக முதன்மையானவர்களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இடைத்தரகரான கிறிஸ்டியன் மைக்கேல் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார்....\nஇந்திய கிரிக்கெட் அணி வீர ர் அம்பத்தி ராயுடு பந்து வீசத் தடை\nசர்வதேச கிரிக்கெட் போட்டியில் அம்பதி ராயுடு பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடைவிதித்துள்ளது. இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி வீரரான அம்பதி ராயுடு, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சில ஓவர்கள் பந்து வீசினார். அவரது பந்து...\nஇரண்டு நாள் பயணமாக ஐக்கிய அமீரகம் சென்றார் ராகுல்காந்தி\nஇரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபாயில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் வழங்கும் என்றும், இதற்கான அறிவிப்பு தேர்தல் அறிக்கையில் இடம்...\nதுபாய் விமானத்தில் பயணி ஆடைகளை களைந்த விவகாரம் , முதலாளியின் கொடுமையே காரணம் எனத் தகவல்\nதுபாயில் இருந்து லக்னோ வந்த விமானத்தில் பயணி ஆடைகளை களைந்ததற்கு, அவரது பாகிஸ்தானைச் சேர்ந்த முதலாளியின் கொடுமையே காரணம் எனத் தெரியவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஏர் இந்தியா விமானத்தில் சுரேந்திரா என்பவர் நடுவானில் திடீரென ஆடைகளைக் களைந்துவிட்டு நடமாடத் தொடங்கியதால் சக பயணிகள்...\nவீட்டை விட்டு வெளியேறி மீட்கப்பட்ட இளவரசி\nவீட்டை விட்டு வெளியேறி மீட்கப்பட்டதில் இருந்து ஐக்கிய அரபு அமீரக இளவரசி ஒருவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக ஐ.நா.வின். மனித உரிமைகள் ஆணைய முன்னாள் தலைவர் மேரி ராபின்சன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச்சில் குடும்பத்தினர் தம் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகளை...\nமென்பொருள் நிறுவனத்திற்கு சொந்தக்காரனான 13 வயது சிறுவன்\nகேரளாவைச் சேர்ந்த 13 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன், துபாயில் மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளான். கேரள மாநிலம் திருவில்லா கிராமத்தைச் சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ் என்ற சிறுவன், ஐந்து வயதில் பெற்றோருடன் துபாய் சென்றான். கணினியை கற்றறிந்த அச்சிறுவன் 9 வயதில்...\nசென்னை விமான நிலையத்தில் துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல்\nதுபாயில் இருந்து கடத்திவரப்பட்ட, ஒரு கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளது. இதுதொடர்பாக, விமான நிலைய தனியார் ஊழியர், தங்கத்தை கடத்தி வந்த நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். துபாயிலிருந்து, எமிரேட்ஸ் விமானம் மூலம், தங்கம் கடத்தி வரப்படுவதாக, புதன்கிழமை இரவு தகவல்...\nமுன்னாள் காதலனை கொன்று பிரியாணி சமைத்த பெண்\nதுபாயில், முன்னாள் காதலனைக் கொலை செய்து உடலைக் கூறு போட்டு பிரியாணி சமைத்த பெண் கைது செய்யப்பட்டார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் அய்ன்((Al ain)) நகரைச் சேர்ந்த அந்தப் பெண், தன்னைக் கைவிட்ட காதலனை வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு...\nகம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை; மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுடன் நாளை ஆலோசனை\nபயங்கரவாதமும், சுற்றுச்சூழல் பாதிப்புமே மனித குலத்தை மிரட்டும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் - பிரதமர் மோடி\nபுதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பேரம் எனப் புகார்\nஇரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2019-02-21T12:33:20Z", "digest": "sha1:LXB7JLERXP72KM5JLFGQR7UDCKOZA27Y", "length": 10593, "nlines": 170, "source_domain": "expressnews.asia", "title": "செம்மஞ்சேரி பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது. கத்தி பறிமுதல். – Expressnews", "raw_content": "\nHome / Tamilnadu Police / செம்மஞ்சேரி பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது. கத்தி பறிமுதல்.\nசெம்மஞ்சேரி பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது. கத்தி பறிமுதல்.\nபோக்குவரத்து காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா\n443 கண்காணிப்பு கேமிராக்களின் செயல்பாட்டினை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.\nபோரூரிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் சிறுவர், சிறுமியர்களுடன் காவல் ஆணையாளர் பொங்கல் கொண்டாடினார்\nசென்னையில் குற்றவாளிகளை கண்ட��பிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து கண்காணித்தல் மற்றும் அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.\nஇதன் தொடர்ச்சியாக, து-10 செம்மஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (26.06.2018) மதியம் சுமார் 1.00 மணியளவில் சுனாமி நகர், குடிசைமாற்று வாரிய அலுவலக பின்புறம் ரோந்து பணியாக காவல் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றனர். உடனே, காவல் குழுவினர் விரட்டிச் சென்று அதில் ஒரு வாலிபரை மடக்கிப்பிடித்து விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். மேலும், சந்தேகத்தின்பேரில் அவரை சோதனை செய்தபோது சுமார் 1 1/2 அடி நீளமுள்ள கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.\nஅதன்பேரில், அவரை கைது செய்து செம்மஞ்சேரி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் சச்சூன், வ/20, த/பெ.அமல்தாஸ், எண்.403, 3வது குறுக்குத்தெரு, சுனாமி நகர், செம்மஞ்சேரி என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.\nகைது செய்யப்பட்ட சச்சூன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.\nபோக்குவரத்து காவலர்கள் இலவச ஹெல்மெட் வழங்கினர்.\nசென்னை பெருநகர போக்குவரத்து காவல் சாலை பாதுகாப்பு மற்றும் பொங்கல் விழா சென்னை மதுரவாயல் பகுதியில் நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://rameshspot.blogspot.com/2016/10/blog-post_12.html", "date_download": "2019-02-21T12:49:36Z", "digest": "sha1:TCLKCVTPURGYE37ENQZFCQV6GVE5NHTH", "length": 9757, "nlines": 83, "source_domain": "rameshspot.blogspot.com", "title": "பிரியமுடன் ரமேஷ்: தேவி - திரை விமர்சனம்", "raw_content": "\nதேவி - திரை விமர்சனம்\nமாடர்ன் பெண்ணை கட்டிக்கொள்ள விரும்பும் பிரபுதேவா, சூழ்நிலையால் பிடிக்காத பட்டிக்காட்டு பெண்ணை கட்டிக் கொண்டு மும்பை வருகிறார். அங்கு அவர் மனைவி மீது ஒரு மாடர்ன் பேய் பிடித்துக் கொள்ள அடுத்து என்ன என்பதுதான் தேவி.\nபிரபுதேவாவிற்கு ஒரு நடிகராக சிறந்த கம் பேக் படம் இது. வெறுப்பு, கோபம், இயலாமை, பயம்னு நிறைய எக்ஸ்பிரசன காட்ட வேண்டிய பாத்திரம்... நல்லாவே நடிச்சிருக்கார். அதிலும் அது ரூபி (பேய்) இல்ல தேவின்னு மக்கள் கிட்ட கலங்கி புரிய வைக்க முயற்சிக்கற மாதிரி வர ஒரு சீன்ல செம ஆக்டிங்.\nதமன்னா கிராமத்து பொண்ணு, மாடர்ன் பொண்ணுனு ரெண்டு விதமாவும் நல்லா நடிச்சிருந்தாலும்... ரெண்டு விதமான ஆக்டிங்லயும் கூடவே ஃப்ரேம்ல வர பிரபுதேவா ஈசியா ஓவர்டேக் பன்னிடறார்.\nகாமெடி நல்லா ஒர்க்கவுட் ஆகிருக்கு.. அதுவும் ஒரு சீன்ல ரூபிக்கு பயந்து பிரபுதேவா பாட்டீனு கத்திக்கிட்டே வீட்ட விட்ட வெளிய ஓட, டக்னு கதவு ஃபளோரிங் மேல போய் திறந்துக்க, அவர் டக்னு மேல இருந்து பொத்னு வீட்டுக்குள்ளயே விழுவார்... சிரிச்சு சிரிச்சு முடியல.\nபாடல்கள் நா. முத்துகுமார்னு டைட்டல்ல போட்டாங்க. நம்பவே முடியல, இந்தி வாடையோட வேனும்னு கேட்டு வாங்கிருப்பாங்க போல. பாடல்கள் இசையும் ரொம்ப சுமார். ஆனா மொக்க பாட்டுக்கு கூட ரசிக்க வைக்கும் செம டேன்ஸ். அருமை.\nநிறைய பேய் படமா ரிலீஸ் ஆகி... பேய்லாம் ஒன்னும் பன்னாதுப்பாங்கற மனநிலைக்கு நாம வந்திருக்கறது இந்த படத்துக்கு பெரிய ப்ளஸ். மூனு மொழில எடுத்து வெளியிடனும்ங்கறதுக்காக மிக்ஸ்டா வர காஸ்ட்டிங்தான், லைட்டா இம்சை...மத்தபடி கொஞ்சமும் போரடிக்காத எண்டர்டெயினர் இந்த தேவி.\nஇன்று புதிதாய் பிறந்தோம் - பாரதியார்\nநீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்\nSHUTTER ISLAND (2010) இது இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியான திரைப்படம்.. இதே பெயரில் நாவலாக வெளிவந்து பின் திரைப்படமானது. இந்த காரணத்திற்காக...\nவிஸ்வாசம் - திரை விமர்சனம்\nகுழந்தை வளர்ப்புங்கறது சாதாரன விசயம் இல்ல. அவங்களுக்கு என்ன தெரியும் என்ன சிந்திக்கறாங்கன்னு நமக்குப் புரியாததாலயே அது குழந்தை அது...\nகனா - திரை விமர்சனம்\nஇனி விவசாயமும் கிடையாது நீங்க விவசாயியும் கிடையாது.... இத விவசாயத்த உயிரா நினைக்கற ஒரு விவசாயி கேட்க நேர்ந்தா அவன் மனசு எ...\nநினைத்தாலே மகிழ்ச்சி பிறக்கும் வார்த்தைகள் எவை எவை என்று யோசிக்கச் சொன்னால் பெரும்பாலானோருக்கு முதலில் தோன்றும் வார்த்தை \"ந���்பன்\"...\nஐடென்டிட்டி..திக் திக் அனுபவம் (Identity (2003))\nஒரு அபார்ட்மெண்டில் ஆறு நபர்களை கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்காக மால்கம் ரிவர் என்பவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மால்க...\nஅந்த இரவு நேரத்தில் அந்த அரசுப் பேருந்து தூக்கக் கலக்கத்துடன் நகர்ந்து சென்று கொண்டிருந்தது. ஓட்டுனர் தாமோதரனுக்கு அனுபவம் போதவில்லை என்பத...\nநம்மள்ள பெரும்பாலானோருக்கு நம்ம சின்ன வயசுல பயணம்னாலே குஷியான ஒரு விசயமாதான் இருந்திருக்கும் இல்லீங்களா...அதுவும் என்னைப் பொறுத்தவரைக்கும்...\nதி அதர்ஸ் (2001) - திரை விமர்சனம்\nஸ்பானிஸ் இயக்குனர் Alejandro Amenábar இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படம்தான் தி அதர்ஸ். ஸ்பெயினின் தேசியத் திரைப்பட வ...\nரஜினி முருகன் - திரை விமர்சனம்\nபரம்பரை சொத்தை வித்து தன் செல்ல பேரனை செட்டில் ஆக்க நினைக்கும் தாத்தா. அதற்கு இடையூராக வெளிநாட்டிலேயே செட்டில் ஆகி வர மறுக்கும் மற்ற ம...\nதேவி - திரை விமர்சனம்\nரெமோ - திரை விமர்சனம்\nதமிழ் அலை வானொலி ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2017/09/01/22449/", "date_download": "2019-02-21T11:37:37Z", "digest": "sha1:D6OLSZJXONCMELB7NZ2A3VXAMCYH36TU", "length": 9502, "nlines": 51, "source_domain": "thannambikkai.org", "title": " ஆசிரியர்ப்பணி அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி. | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » ஆசிரியர்ப்பணி அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி.\nஆசிரியர்ப்பணி அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி.\n2016-ம் ஆண்டிற்கான சர்வதேச ஆசிரியர் விருதுக்கு இந்தியாவைச் சேர்ந்த இயற்பியல் ஆசிரியை பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இந்த விருது பெறுவோர்க்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும். மும்பையில் உள்ள சர்வதேச பள்ளியில் இயற்பியல் ஆசிரியையான கவிதா சங்வி, இயற்பியல் பாடத்தை கற்பிக்கும் முறைக்காக பரிந்துரை செய்யப்பட்டார். புத்தகத்தில் உள்ள பாடத்தை வாழ்க்கையில் நேரடியாக சந்திக்கும் அனுபவங்களுடன் ஒப்பிட்டு கவிதா சங்வி பாடம் கற்பித்து வந்தார். மாணவர்கள் அனைவரையும் பொறுப்பானவர்களாகவும், சமூக வளர்ச்சியில் அக்கறை உடையவர்களாகவும் மாற்றும் பொறுப்பும் கடமையும் ஆசிரியர்களுக்கு உள்ளது.\nசர்வதேச அளவில் வர்கி அறக்கட்டளையால் வழங்கப்படும் சிறந்த ஆசிரியரு���்கான விருதுப்பட்டியலில் நடப்பாண்டில் அகமதாபாத்தில் ரிவர்சைட் பள்ளிக்கூடத்தில் கல்வி புகட்டும் கிரண் பிர் சேத்தி இடம் பெற்றார்.\nமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனை கௌரவத் தலைவராகக் கொண்ட வர்கி அறக்கட்டளை ஆண்டுதோறும் உலக அளவில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆசிரியருக்கு 1 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் 6 கோடியே 22லட்சம் ரூபாய்) பரிசுத்தொகையும் விருதும் வழங்கப்படுகிறது. ஆசிரியர் தொழில் ஈடுபடுவோருக்கான நோபல் பரிசாகக் கருதப்படும் இந்த சிறப்புக்கூரிய சர்வதேச ஆசிரியர் பரிசு தங்கள் தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு மிகச்சிறப்பாக சேவையாற்றி ஆசிரியருக்கே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கென்யா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா உட்பட 127 நாடுகளைச் சேர்ந்த 5000 பேர் இந்தப் பரிசுத்தொகைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். இதில் 1300 பரிந்துஐரகள் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் சர்வதேச அளவில் சிறப்பாக பணியாற்றிய 50 பேர் முதல் கட்டமாக இறுதி செய்யப்பட்டனர். அதிலும், ஆசிரியர் தொழிலுக்கு பெருமை தேடித்தந்த 10 பேர் அடுத்த கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர். அதில் சிறந்த ஒருவருக்கே இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த 10 பேர் கொண்ட இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர்தான் நமது கிரண் பிர் சேத்தி.\nபிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கும் கலையில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு புத்தாக்கமிக்க அணுகுமுறைகளை கையாண்டு வருபவர் கிரண் பிர் சேத்தி. கல்வியை மாணவர்களுக்கு திணிக்க கூடாது என்பதுடன், புதுமையான முயற்சிகளை மேற்கொள்கிறார். அரசுப்பள்ளியில் பணியாற்றும் சிலர் தந் சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறையை அமைப்பது, மாணவர்க் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் மாணவர்களை ஆர்வத்துடன் வகுப்புகளை கவனிக்கச் செய்கின்றனர்.\nஅர்ப்பணிப்பு, பேரார்வம் இவைதான் கடன்பெற்றேனும் பள்ளிக்காக செலவு செய்து மாணவ சமுதாயத்திற்கு உதவத் தூண்டுகிறது. இவர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்ல நடமாடும் சரஸ்வதிகள் எனலாம். மாணவர்களின் வெளியுலக வளர்ச்சிக்கு தடையாக இருப்பது ஆங்கில மொழி, அறிவு இல்லாமையாகும். மாணவர்களின் ஆங்கில மொழி அறிவை மேம்படுத்த பாடுபடும் ஆசிரியர்கள் உள்ளனர்.\nசமையல் அறையும் குப்பைக்கூடையும் ஸ்மார்ட் கிச்சன் தொடர்ச்சி\nநவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 8)\nஆசிரியர்ப்பணி அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி.\nசெப்டம்பர் மாத உலக தினங்கள்\nவாழ நினைத்தால் வாழலாம் – 8\nநேற்று போல் இன்று இல்லை\nஅறிவு என்னும் வற்றா ஊற்றின் அதிபதிகள் ஆசிரியர்கள்\nஎங்கிருந்து வர வேண்டும் மாற்றம்\nஉச்சத்திற்கு இட்டுச் செல்லும் உத்திகள்\nபுதியதோர் பாதையை உருவாக்கு புகழும் வெற்றியும் உனதாக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/12/20/", "date_download": "2019-02-21T11:36:02Z", "digest": "sha1:7SRAY3LQAWGF4NZUDKHZ4PGE2RO7TYNH", "length": 6280, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 December 20Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nநான் இருக்கின்றேன். கவலைப்பட வேண்டாம். மோடியின் கொடுத்த தைரியத்தால் உற்சாகமான ஓபிஎஸ்\nசசிகலா, ஓபிஎஸ் இருவரையும் டுவிட்டரில் விளாசிய ஜோதிமணி\n9 முறை திருமணம் செய்த பிரபல நடிகை 99வது வயதில் மரணம்\nஜெர்மன் அதிபருடன் கைகுலுக்க மறுத்த முஸ்லீம் மாணவி. பள்ளி நிர்வாகிகள் பாராட்டு\nமீண்டும் இணையும் வடிவேலு. அறிமுக கேமிராமேன். அதிர வைக்கும் ‘விஜய் 61’\nமிஸ் கேரளா அழகியுடன் ஜோடி சேரும் ஜி.வி.பிரகாஷ்\nகுடியரசு தலைவர், பிரதமர், ராகுல்காந்திக்கு சசிகலா திடீரென கடிதம் எழுதியது ஏன்\n68 கிலோ ஜெயலலிதா இட்லி. சென்னை மெரினாவில் அலைமோதும் கூட்டம்\nஆன்லைன் பரிவர்த்தனையை அதிகரிக்க கிராமங்களுக்கு இலவச இண்டர்நெட். டிராய்\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/nawaz-sharif-accepts-kargil-intrusion-was-stab-in-back-for-atal-bihari-vajpayee/", "date_download": "2019-02-21T11:36:15Z", "digest": "sha1:XHEG7JWJRWP5BRZSOXTKOMWTQCTCRHKJ", "length": 8464, "nlines": 127, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வாஜ்பாயின் முதுகில் குத்தியது உண்மைதான். பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவாஜ்பாயின் முதுகில் குத்தியது உண்மைதான். பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல்\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: வி���யகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\nவாஜ்பாயின் முதுகில் குத்தியது உண்மைதான். பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல்\nகடந்த 1999ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு சென்றார். பாகிஸ்தானின் லாகூர் நகரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே இருநாட்டு பிரதமர்களால் அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nஅமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தான ஒருசில நாட்களில்தான் கார்கில் ஊடுருவல் நடைபெற்றது. அந்த நிலையில் நவாஸ் ஷெரிப்பை தொடர்பு கொண்டு பேசிய வாஜ்பாய், பாகிஸ்தான் தனது முதுகில் குத்திவிட்டதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து தற்போது பேரணி ஒன்றில் பேசிய நவாஸ் ஷெரிப், வாஜ்பாய் அப்போது கூறியது உண்மைதான். நானும் அதை ஒப்புக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.\nகார்கில் ஊடுருவல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் கூறிய இந்த கருத்து பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. நவாஸ் ஷெரிப் ஒரு பெரிய பதவியில் இருப்பதாகவும், இதுபோன்ற நேரங்களில் அவர் அடக்கி வாசிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கருத்து கூறியுள்ளன.\nதிமுக தலைவர்களை கேள்வி கேட்க எனக்கு முழு உரிமை உண்டு. அழகிரி\nவழக்கறிஞர்கள் குண்டர்களை போல நடந்து கொள்வதா பாட்டியாலா சம்பவம் குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண்டனம்\nகார்கில் தியாகியின் மகளுக்கு சேவாக் பதிலடி\nஇன்று கார்கில் போர் 15வது வெற்றி தினம். நாடு முழுவதும் கொண்டாட்டம்.\nஒரே ஒரு சால்வையில் பகை நாட்டை நட்பு நாடாக மாற்றிய ராஜதந்திர பிரதமர்.\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/46700-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-7.html", "date_download": "2019-02-21T12:00:05Z", "digest": "sha1:MKGXKVSZ7ZFESWWRYE2TRQJASNNS74UB", "length": 12457, "nlines": 259, "source_domain": "dhinasari.com", "title": "இன்றைய பெட்ரோல், டீசல் விலை - தினசரி", "raw_content": "\nமுகப்பு சற்றுமுன் இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 78 ரூபாய் 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 71 ரூபாய் 12 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nமுந்தைய செய்திஒரு வார பயணமாக லண்டன் பயணமானார் மு.க.ஸ்டாலின்\nஅடுத்த செய்திஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும்: சுற்றியுள்ள 3 கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார்\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\n‘ரபேல்’ ராகுல் பொய்களுக்கு ஹெச்.ஏ.எல்., நிறுவன தலைவர் பதில்..\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார் வி.சி.,யா மதிமுக.,வா\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை 21/02/2019 3:01 PM\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ எச்சரிக்கும் சிஆர்பிஎஃப் 21/02/2019 1:26 PM\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஉள்ளூர் செய்திகள் 21/02/2019 12:33 PM\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/nellai-news/57387-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2.html", "date_download": "2019-02-21T11:53:34Z", "digest": "sha1:666642DUVEZJJB4MACIRS6P7NNIBLUTB", "length": 16406, "nlines": 314, "source_domain": "dhinasari.com", "title": "நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை; அணைகளில் நீர்மட்டம் உயர்வு! - தினசரி", "raw_content": "\nமுகப்பு சற்றுமுன் நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை; அணைகளில் நீர்மட்டம் உயர்வு\nநெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை; அணைகளில் நீர்மட்டம் உயர்வு\nகருப்பாநதி அணைக் கட்டு நேற்றைய ஒரு மணி நேர மழையில் 10 அடி உயர்ந்து59 அடியில் இருந்து 69.2அடியானது. அணையின் மொத்த கொள்ளளவு 72 அடியாகும்.\nநெல்லை: நெல்லை மாவட்டத்தில் பரவலாக நேற்றும் மழை பெய்தது. இதனால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் பெரிதும் நிரம்பின. கருப்பாநதி அணைக் கட்டு நேற்றைய ஒரு மணி நேர மழையில் 10 அடி உயர்ந்து59 அடியில் இருந்து 69.2அடியானது. அணையின் மொத்த கொள்ளளவு 72 அடியாகும்.\nநெல்லை மாவட்ட அணைகளின் நீர் மட்ட விவரம்-\n* உச்ச நீர் மட்டம் : 143.00 அடி\n* இன்றைய மட்டம் 106.65.அடி\n* நீர் இருப்பு: 3397.10 மி.க.அடி\n* நீர் வரத்து: 631.36 க.அடி\n* நீர் வெளியேற்றம் : 161.00க.அடி\n* உச்ச நீர் மட்டம் : 156.00 அடி\n* இன்றைய மட்டம் : 50.62அடி\n* நீர் இருப்பு: 111.45 மி.க.அடி\n* உச்ச நீர் மட்டம்: 118.00 அடி\n* இன்றைய மட்டம்: 84.55 அடி\n* நீர் இருப்பு : 2520.25 மி.க.அடி\n* நீர் வரத்து: 71 க.அடி\n*நீர் வெளியேற்றம்: – இல்லை.\n* உச்ச நீர் மட்டம் : 85.00 அடி\n* இன்றைய மட்டம்: 66.80 அடி\n* நீர் இருப்பு : 155.08 மி.க.அடி\n* நீர் வரத்து : 131 க.அடி\n* நீ‌ர் வெளியேற்றம்: 70 க.அடி\n* உச்ச நீர் மட்டம் : 84.00 அடி\n* இன்றைய மட்டம்: 58.50 அடி\n* நீர் இருப்பு: 39.30 மி.க.அடி\n* நீர் வரத்து: 71.20 க.அடி\n* நீர் வெளியேற்றம் : 20 க.அடி\n* பாபநாச மேல் அணை : 12.0 மிமீ\n* சேர்வலாறு: 2.0 மிமீ\n* கீழணை: 2.0 மிமீ * அம்பாசமுத்திரம்: 2.6 மிமீ\n* மணிமுத்தாறு: . . 6.4 மிமீ\n* கடனாநதி அணை: 3.0 மிமீ\n* இராமநதி அணை: 5.0 மிமீ\nநெல்லை மாவட்டத்தில் பெய்த மழை அளவு:\nராமா நதி: 5 மி.மீ\nகருப்பா நதி: 43 மி.மீ\nமுந்தைய செய்திமுக்கியமான மகாளய அமாவாசை… சதுரகிரிக்குச் செல்ல தடையால் பக்தர்கள் ஏமாற்றம்\nஅடுத்த செய்தி“இந்திய கிரிக���கெட் அணி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது மனைவியையும் அழைத்து செல்ல பிசிசிஐ அனுமதிக்க வேண்டும்” – விராட் கோலி\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார்\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\n‘ரபேல்’ ராகுல் பொய்களுக்கு ஹெச்.ஏ.எல்., நிறுவன தலைவர் பதில்..\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார் வி.சி.,யா மதிமுக.,வா\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை 21/02/2019 3:01 PM\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ எச்சரிக்கும் சிஆர்பிஎஃப் 21/02/2019 1:26 PM\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஉள்ளூர் செய்திகள் 21/02/2019 12:33 PM\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/users/sharma/topics/?lang=ta", "date_download": "2019-02-21T12:39:23Z", "digest": "sha1:THWNZ2WN4O6DTSPWD34XAAQDLWWLI654", "length": 5214, "nlines": 141, "source_domain": "inmathi.com", "title": "இன்மதி", "raw_content": "\nவிவசாயிகளை வேதனைக்குள்ளாக்கும் வெங்காய விலைச் சரிவு\nஅரசியலில் பேச்சு பொருளாகும் விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகுமா\nவிவசாயிகளைக் காப்பாற்றும் நேரடி நிதி உதவி… முன்னோடியாக விளங்கும் ஆந்திரா\nபஞ்சாபிலும் விவசாயிகள் தற்கொலை ஏன்: சிந்திக்க வேண்டிய நேரம் இது\nபருவமழை நன்றாக இருந்தாலும் விவசாயிகள் வறுமையில் வாடுவது ஏன்\nகடனில் பிறந்து கடனில் சாகும் விவசாயிகள்: இதற்கு விடிவு என்ன\nகுடியால் குடை சாய்ந்த கிராமங்கள்: கிராமங்களில் மதுக்கடைகளை மூட வேண்டிய நேரம் இது\n: அரசியல் கட்சிகளிடம் விவசாயிகள் கேட்க வேண்டிய கேள்வி\nதேர்தல் அரசியலில் விவசாயி, ஒரு ‘விவசாயி’யாக ஓட்டளிக்கிறாரா\nகைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத பால் உற்பத்தி விவசாயிகள்\nநெல் வயல்களில் தூர் எரிப்பதைத் தடுக்க நிதி ஒதுக்கீடு செய்யலாமே\nஇயற்கை வேளாண்மைக்கு வழிகாட்டும் ஆந்திரம்\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் கருணைப் பார்வை, விவசாயத்துக்குக் கிடைக்கவில்லையே\nகடன் தள்ளுபடி: விவசாயிகளுக்கு ஒரு நீதி கார்பரேட் முதலாளிகளுக்கு இன்னொரு நீதியா\nஉச்சநீதிமன்ற அதிகாரிகளின் துணிகளைத் துவைப்பதற்குக்கூட அலவன்ஸ்: விவசாயிகளுக்குத் துவைப்பதற்குத் துணி இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/07-actress-lakshmi-rai-dhoni-marriage.html", "date_download": "2019-02-21T11:40:02Z", "digest": "sha1:T76DUWSIDH7IIVMUT4CB5DBLKY2S5BF5", "length": 10960, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'வாழ்க..' டோணிக்கு லட்சுமி ராய் வாழ்த்து! | Lakshmi Rai wishes Dhoni | 'வாழ்க..' டோணிக்கு லட்சுமி ராய் வாழ்த்து! - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\n'வாழ்க..' டோணிக்கு லட்சுமி ராய் வாழ்த்து\nடோணியும், சாக்ஷியும் காதலித்து வந்தது எனக்கு முன்பே தெரியும். எனவே அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சிதான். அவர்களை வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் டோணியுடன் இணைத்துப் பேசப்பட்ட நடிகை லட்சுமி ராய்.\nடோணியுடன் பலரை இணைத்துப் பேசினர். அதில் ரொம்பவே பேசப்பட்டவர் லட்சுமி ராய். இருவரும் திருமணம் செய்து கொள்வர்கள் என்றெல்லாம் கூட பேசப்பட்டது. ஆனால் அதை லட்சுமி ராய் உறுதியாக மறுக்கவில்லை. மாறாக,நாங்கள் நண்பர்கள் என்று மட்டும் கூறி வந்தார்.\nஇந்த நிலையில் தடாலடியாக டோணிக்கு கல்யாணமாகி விட்டது. இதுகுறித்து லட்சுமி ராயிடம் கேட்டபோது, டோணியை வாழ்த்துவதாக கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில், சாக்ஷியை டோணியை ஏற்கனவே காதலித்து வந்தது எனக்குத் தெரியும். எனவே அவர்களின் கல்யாணம் எனக்கு மகிழ்ச்சியையே தருகிறது. தனது காதலை டோணி வெளிப்படுத்தாமல் வைத்திருந்தார்.\nநாங்கள் நண்பர்களாகத்தான் பழகினோம். அதை அப்போதும் கூறினேன். இப்போதும் கூறுகிறேன். அப்போது அதை யாரும் நம்பவில்லை. இப்போது நம்புவார்கள் என நம்புகிறேன் என்றார் லட்சுமி ராய்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் சொல்லியும் கூட தமன்னா நம்பவே இல்லை: உதயநிதி ஸ்டாலின்\nவிஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி சண்டை முடிஞ்சாச்சு: போய் வேலையை பாருங்க\nகார்த்தியின் 'தேவ்' படம் பாருங்க, 2 பி.எம்.டபுள்யூ. சூப்பர் பைக் வெல்லுங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/03/26/ksm-by-rosei-kajan-12/", "date_download": "2019-02-21T11:27:38Z", "digest": "sha1:6GXXXYQ7XKWUZO3IQZ3IRPYPJ3EISTRG", "length": 10013, "nlines": 176, "source_domain": "tamilmadhura.com", "title": "KSM by Rosei Kajan - 12 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nமேற்கே செல்லும் விமானங்கள் – 8\nமேற்கே செல்லும் விமானங்கள் – 9\n >>>அவனுக்கெல்லாம் நான் உத்தரவாதம் தர மாட்டேன் பா .\nவரும் அத்தியாயங்கள் உங்கள் கேள்விக்கு பதில் தரும் உமா .\nMr.Nalllllllllavar senjathu thappu than>>>ஹா..ஹா..செல்வா அந்த தப்பு MR . நல்லவர் என்றதுக்கு பின்னால போய்ட்டே\nsanthosh ku Vila vendiya kottu>>>>இதை வாசிக்கையில் என் இடக்கரம் தலையைத் தடவிச்சு ..தன்னையும் அறியாமல் .\nஅது பார்த்தால் காவ்யாவுக்குதான் …அவள் தான் கொட்டு வாங்கவே பிறந்த கணக்கில் நிற்கிறாளே…ஹா..ஹா..\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1915611&Print=1", "date_download": "2019-02-21T13:03:44Z", "digest": "sha1:J4ZGSMFGWY5FGS6JCIFYJ3EQ2UBOTXM6", "length": 7926, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அட்வைஸ் சொன்னா கேட்காதீங்க - தொகுப்பாளர் ரியோ ராஜ்| Dinamalar\nஅட்வைஸ் சொன்னா கேட்காதீங்க - தொகுப்பாளர் ரியோ ராஜ்\nநக்கல் பேச்சு, நையாண்டி சிரிப்பு என, எல்லோருக்கும் பிடித்த 'வி.ஜே.,', தான், இன்று நம்ம வீட்டு பிள்ளை 'சரவணன்', பியூட்டி முதல் பாட்டி வரை எல்லோருடைய மனதையும் திருடியவர் தொகுப்பாளர் ரியோ ராஜ். தினமலர் வாசகர்களுக்காக அவர் மனம் திறந்ததாவது...\nநண்பர்கள் மூலம் 'டிவி' சேனலுக்கு ஆடிஷன் சென்றேன். அதுல வாய்ப்பு கிடைத்தது.\n'கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாட்டு சேனலில் தொகுப்பாளராகும் வாய்ப்பும் ஏற்பட்டது. 'சத்ரியன்' படத்தில் விக்ரம் பிரபுவுடன் நடித்தேன். 'சரவணன் மீனாட்சி' சீரியலிலும் நடிக்கிறேன்.\n* ரசிகைகள் அதிகமாமே யார் கூறியது ஆண் ரசிகர்களும் உள்ளனர். பெண்களுக்கு பிடித்த மாதிரி, அவங்க வீட்டு பையன் மாதிரி இருப்பதால் என்னவோ, எனக்கு கொஞ்சம் கூடுதலாக பெண் ரசிகைகள் உண்டு.\n* அடுத்து ஹீரோவாஅது தெரியலைங்க. நடக்கும் போது நடக்கட்டும். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ரொம்ப நாளாக பிசினஸ் பண்ணனும்னு தாங்க ஆசை.\n* தல ரசிகராமேநடிகர் அஜித்தை பிடிக்கும். அவருடன் எப்படியாவது நடிக்கணும் என்ற ஆசை உண்டு. கதாநாயகிகளில. ஹன்சிகாவை பிடிக்கும்.\nகாதலித்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்டு, செல்லமா, சின்னச் சின்ன முட்டல், மோதல்களுடன் சூப்பரா போய்ட்டு இருக்கு வாழ்க்கை.\n* வீட்டில் எப்படிநம்மள கண்டுக்குறதே இல்லங்க. ஆனா, என்ன தப்பு பண்ணினாலும் வீட்டில் கூறி விடுவேன். அதனால் விட்டு வச்சுருக்காங்க.\n* பசங்களுக்கு ஏதாவது...அட்வைஸா... அதுக்கென்ன காசா பணமா... சொல்லிட்டா போச்சு... யார் பேச்சையும் கேட்காதீங்க. உங்களுக்கு என்ன தோணுதோ அதை பண்ணுங்க. நானெல்லாம் யாராவது அட்வைஸ் பண்ணினா கேட்கவே மாட்டேங்க. இப்ப நானே உங்களுக்கு அட்வைஸ் சொல்லுறேன், கேட்காதீங்க.\n* காதலுக்கு ஒரு மரியாதைகாதலிக்கோ, காதலனுக்கோ உண்மையா இருங்க. நான் பெருசா.. நீ பெருசாங்குற ஈகோவை மட்டும் விட்ருங்க. ஏன்னா... காதல் புனிதமானது.இவரது தொடர்புக்கு: rioraj.infotech@gmail.com\nஓடும் குதிரை நான் - ஆர்ப்பரிக்கும் ஆர்.கே.சுரேஷ்\nஅறிமுகத்தில் பெருமை - 'உலகம் சுற்றிய' நினைவுகளில் லதா\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=04-27-12", "date_download": "2019-02-21T13:03:53Z", "digest": "sha1:KZAZX6YH6PRU5ORI5UJEZXUETXTRSFIR", "length": 19642, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From ஏப்ரல் 27,2012 To மே 03,2012 )\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nவாரமலர் : மகாமக குளத்திற்கு வரும் ஒரே அம்மன்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: டி.என்.பி.எஸ்.சி.,யின் ஜியாலஜிஸ்ட் பதவி\nவிவசாய மலர்: திராட்சையில் இலைப்பேன் கட்டுப்பாடு\nநலம்: புகையிலை சுவைத்தால் புற்றுநோய்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST\nஇதுவரை: நலீமாவின் பிள்ளைகள் உருமாறும் நேரம் வந்தது. இனி-இதைப்படித்த திரிபுவனின் நெஞ்சம் நன்றியால் நனைந்தது. உடனே ஷிப்ரா நதிக்கரையில் ஓலையில் குறிப்பிட்ட பூஜைகளுக்கு ஏற்பாடுகளை செய்து விட்டு, தனக்கு நெருக்கமான நான்கு வீரர்களை அழைத்து, \"மானங்வினி' என்ற அந்த உயர்ரக குதிரை பூட்டிய (மானங்வினி என்றால்... நம் மனம் விரும்பிய வேகத்தில் புயலாக பாய்ந்து ஓடும் உயர்ரக அரேபிய ..\n2. கடுக்கனை திருடியது யார்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST\nஹீன்னொரு காலத்தில் வந்தவாசி என்ற ஊரில் பயணிகள் தங்கும் சத்திரம் ஒன்று இருந்தது. வெளியூர் பயணிகள் பலர், அங்கே தங்கி ஓய்வு எடுத்தனர்.திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. அந்த மழை விடுவதாக இல்லை. அதனால், அவர்கள் அனைவரும் அங்கேயே இரவு தங்க வேண்டி வந்தது.அங்கிருந்த ஒரு அறையில் அவர்கள் அனைவரும் படுத்தனர். இடதுபக்கம் தலை வைத்துப் படுத்தபடி பேசிக் கொண்டிருந்தனர். அப்படியே ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST\nஉலகம் முழுவதும் உழைப்பை போற்றும் வகையில் கடைப்பிடிக்கப்படுவது, \"மே தினம்' உழைப்பையும், உழைப்பாளியையும் மதிப்போம்' உழைப்பையும், உழைப்பாளியையும் மதிப்போம்தொழில் உற்பத்தியில் 9வது இடம்தொழில் உற்பத்தியில் 9வது இடம்ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகமிக முக்கியமானது, தொழில் உற்பத்தி. இந்த தொழில் உற்பத்தி என்பது அல்லும் பகலும் பாடுபடும் தொழிலாளர்களின் பொன் கரங்களில் உள்ளது.உலகளவில் தொழில் உற்பத்தியில், இந்தியா 9வது இடத்தில் உள்ளது. ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST\nபுதுப்பட்டினம் என்ற நாட்டை ஆண்ட பேரரசன், தன் நாட்டிலேயே மிகச்சிறந்த ஓவியர்கள் என்று கருதப்பட்ட இருவரை அழைத்து, \"நிம்மதி' என்ற தலைப்பை கொடுத்து, பத்துப் பதினைந்து நாட்களுக்குள் ஓவியத்தை வரையும்படி சொன்னான்.இருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றனர். ஓவியத்தை வரைய ஆரம்பித்தனர். பதினைந்து நாட்களுக்குப் பிறகு முதலாவது ஓவியர், தன் ஓவியத்துடன் மன்னனைச் ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST\nஇந்து மற்றும் இஸ்லாம் கலாசாரம் இணைந்த இடம் குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத். இந்த நகரில், ஆயிரம் வருடங்களாக பட்டம் விடுவது வழக்கத்தில் உள்ளது. பெர்ஷியாவிலிருந்து குஜராத் கடற்பகுதிகளுக்கு வியாபாரத்திற்கு வந்த இஸ்லாமியர், தன்னுடன் பட்டம் விடும் கலையையும், கொண்டு வந்து அறிமுகப்படுத்தியிருக்க ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST\nபஞ்சமி நாட்டின் மன்னர் பஞ்சோபகேசன். இவர் புதிதாக அமைத்த அழகிய தென்னந் தோப்பைக் காவல் காக்க, பொறுப்பான ஆள் தேவை. அந்த வேலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என யோசனை செய்தார். அப்போது அவனுக்கு, விவேகன் நினைவு வந்தது. அரசவை கோமாளியான அவன் அங்கும், இங்கும் சுற்றி வருகிறான். எந்த வேலையும் செய்வது இல்லை. அவனுக்கு இந்த வேலையை கொடுப்பது என்று முடிவு செய்தார்.\"\"இந்த நிலத்தில் ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST\nபூமிக்கடியில் வாழும் மண்புழுக்களுக்கு கால்கள், எலும்புகள் கிடையாது. ஆனாலும் இதனுடைய மிருதுவான உடல் அமைப்பாலும், சுருங்கி விரியும் தசைகளாலும் சுலபமாக நகர்ந்து செல்கின்றன.மிருதுவான, ஈரப்பதமான மேற்பரப்பு மணலில், சுரங்க வழி போன்று மண்ணை தோண்டி செல்லும். வழியிலேயே அதற்கான உணவை எடுத்து கொள்ளும். கடினமான, அடிபகுதி மணலில் செல்லும்போது மண்ணை அழுத்தி செல்வதால், மேல் ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST\nபெங்குயின் பறவைகளை பிடிக்காதவர்கள் உண்டா குட்டீஸ்... இந்த பெங்குயின்கள் அண்டார்டிக் பகுதியில் அதிகம் வாழ்கின்றன. அங்கு பிப்ரவரி முதல் அக்டோபர் வரை குளிர்காலமாக இருக்கும். அப்போது இவை கடலில் வாழும். வசந்த காலம் தொடங்குவதற்கு முன்ப��, அக்டோபரில் கடலை விட்டு, வெளியே வந்து அதனுடைய வசிப்பிடத்திற்காக நீண்ட பயணம் செய்யும். சாதாரணமாக பெங்குயின்கள் 100.கி.மீ., வரை பனிகடலில் ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST\nகடிட்டிலுள்ள ஒரு மரத்தில், காக்கை கூடுகட்டி வாழ்ந்து வந்தது. அதே மரப்பொந்தில் புதிதாக ஒரு ஆந்தை குடிவந்தது. அன்று நள்ளிரவில் காக்கைக் கூட்டுக்குள் பாய்ந்து, அதை ஓட ஓட விரட்டி அடித்தது.மறுநாள் காக்கை வேறொரு மரத்தில் கூடுகட்டி குஞ்சுகளை அங்கு கொண்டு வைத்தது.அந்த இடத்தையும் தெரிந்துக்கொண்ட ஆந்தை, அங்கும் வந்து தொல்லை தந்தது. தன் நண்பனான நரியிடம், ஆந்தையின் ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 27,2012 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-3/", "date_download": "2019-02-21T12:17:35Z", "digest": "sha1:QWEMSZ3ER5GNFLEFQUTR4ZA3UFPEWSNW", "length": 8978, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "வறட்சியினால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் குறித்து ஆராய்வு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nஅமைச்சு பதவிகளை ஏற்க வேண்டும் – கூட்டமைப்பிற்கு மீண்டும் அழைப்பு\nவறட்சியினால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் குறித்து ஆராய்வு\nவறட்சியினால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் குறித்து ஆராய்வு\nவறட்சியினால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் குறித்து மாந்தை மேற்கு பிரதேச சபைத் தலைவர் ஆ.சந்தியோகு அப்பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.\nகுறித்த பிரதேசங்களுக்கு நேற்று (சனிக்கிழமை) விஜயம் செய்த மாந்தை மேற்கு பிரதேச சபைத் தலைவர் அப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.\nமந்தை மேற்கு மற்றும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட கிராமங��களைச் சேர்ந்த மக்கள் வறட்சியின் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபெரியமடு, முள்ளிக்குளம், சின்ன வலயன்கட்டு, இரணை இலுப்பைக்குளம், பரிசன் குளம், கீரிசுட்டான் ,விளாத்திக்குளம், கல்மடு, போன்ற கிராம மக்களே இவ்வாறு வறட்சியினால் அதிகமாகப் பாதிப்படைந்துள்ளனர்.\nஇதன்போது தமது கிராமங்களுக்கான போக்குவரத்து, மருத்துவம் போன்ற பிரச்சனைகள் தொடர்ச்சியாக காணப்படுவதோடு, வறட்சி நிவாரணம், வாழ்வாதாரத் திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை என பிரதேச மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநிலம், நீர், காற்று என மனிதனுக்கு கிடைக்கும் இயற்கையின் கொடைகளை மனிதனே மாசுபடுத்துவதால் இயற்கையின் ச\nமக்களின் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு ஆளுநருக்கு மகஜர் கையளிப்பு\nமடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கிராமங்களில் அபிவிருத்தி பணிகள் பாரபட்சமாக மேற்கொள்ளப்படுவதை கண்\nமாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் மூத்த விவசாயிகள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். மாந்தை மேற்கு\nவிடத்தல்தீவு தூய. ஜோசப்வாஸ் பாடசாலையின் கால்கோள் விழா நிகழ்வு\nமடு கல்வி வலயத்திற்குட்பட்ட விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் மகா வித்தியாலயத்தின் ‘ஜோசப்வாஸ் தினம்&#\nமடுவில் பலவந்தமாக பணம் வசூலித்த பெரும்பான்மையின இளைஞர்கள் பொலிஸில் ஒப்படைப்பு\nமடுவில் தமிழ் மக்களின் வீடுகளுக்குச் சென்று பலவந்தமாக பணம் வசூலித்த சிங்கள இளைஞர்களை மடக்கி பிடித்த\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிட��் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\nநீதியரசர்கள் நியமனம் தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை – ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?paged=3&m=201603", "date_download": "2019-02-21T12:27:47Z", "digest": "sha1:7RMCGDNBCJ7OHWHFUXDDW6G7TLYSYHIU", "length": 4241, "nlines": 95, "source_domain": "rightmantra.com", "title": "March 2016 – Page 3 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nஉங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான, அவசரமான கேள்வி\nபெற்றோருடன் நமது நேற்றைய மகாமகம் பயணம் ஈசனருளால் மிகச் சிறப்பாக நடந்தேறியது. அடுத்த பதிவில் விரிவாக அது பற்றி பார்ப்போம். இப்போதைக்கு நாம் படித்த, ரசித்த, வியந்த ஒரு அருமையான கதையை தருகிறோம். முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்தது இது. பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்களுக்கான விளைவுகள் அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்த போது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார். அர்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1197247.html", "date_download": "2019-02-21T11:31:35Z", "digest": "sha1:R5IPQVYKMHOAUDGTZDC3GN6UEVSVSHYX", "length": 14567, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் தரப்பில் ���ாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.\nகருணை அடிப்படையில் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் அதனை மத்திய அரசு நிராகரித்தது. 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் தமிழக அரசின் கோரிக்கை மனுவை நிராகரித்தார்.\nஜனாதிபதியின் நிராகரிப்பை எதிர்த்து பேரறிவாளன் உட்பட 7 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதேசமயம் 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசும் வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக முடிவெடுப்பதற்கு தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும், அரிசின் பரிந்துரையின்பேரில் ஆளுநர் இறுதி முடிவை எடுக்கலாம் என்றும் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் மத்திய அரசு தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது.\nஎனவே, 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக ஆளுநரிடம் தமிழக அரசு ஏற்கனவே அளித்த மனு மீது ஆளுநர் விரைவில் முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஞானசார தேரர் மீண்டும் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு..\nஜெருசலேமில் திறக்கப்பட்ட தூதரகத்தை மூடுவதாக பராகுவே அறிவிப்பு – பதிலடியாக தூதரக உறவை முறித்துக்கொண்ட இஸ்ரேல்..\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரை��ில் விசாரணை..\nஅமெரிக்காவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலி..\nபாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறிக்க வேண்டும்- கங்குலி..\nவங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி..\nநீங்கள் போன ஜென்மத்தில் எப்படி இறந்தீர்கள் தெரியுமா.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது –…\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124933.html", "date_download": "2019-02-21T11:34:54Z", "digest": "sha1:VVBXEY7JJVWWYKXYMJY45VQYT7QNF4XR", "length": 11745, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "லண்டனில் நாமல். புலம்பெயர் தமிழர்களுக்கு பயப்படுகின்றாரா..? – Athirady News ;", "raw_content": "\nலண்டனில் நாமல். புலம்பெயர் தமிழர்களுக்கு பயப்படுகின்றாரா..\nலண்டனில் நாமல். புலம்பெயர் தமிழர்களுக்கு பயப்படுகின்றாரா..\nபொதுநல வாய மாநாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக நாமல் ராஜபக்ச அவர்கள் லண்டன் சென்றிருக்கும் நிலையில்\nதனது பயணம் தொடர்பில் இரகசியம் காப்பதாகவும் ���ெரியவருகின்றது தனது நடவடிக்கைகள் அனைத்தையும் சமூக வலைத்தகங்கள் ஊடக பதிவிடும் நாமல் அவர்கள் இப் பயணம் தொடர்பில் இரகசியம் காப்பது புலம்பெயர் தமிழ் மக்களுக்கு பயந்து என அறியமுடிகிறது\nஇவர் லண்டன் சென்றிருக்கும் தகவல் புலம்பெயர் தமிழர்களுக்கு தெரிந்தால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்கலாம் அல்லது இவரின் மேல் வெறுப்புற்று இருக்கும் தமிழர்கள் போராட்டம் நடத்தலாம் என எண்ணியே இரகசியம் காக்கப்படுவதாக தெரியவருகின்றது\nஇன் நிலையில் லண்டன் பயணம் தொடர்பில் எவ்வித புகைப்படங்களும் வெளியாகாத நிலையில் லண்டன் விமான நிலையத்தில் ஒருவருடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று மட்டும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது\nநாட்டின் பல பகுதிகளில் இன்று மழை…\nபிலிப்பைன்ஸ்: மக்கள் எழுச்சி நாள்- பிப்ரவரி 25-1986..\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை..\nஅமெரிக்காவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலி..\nபாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறிக்க வேண்டும்- கங்குலி..\nவங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி..\nநீங்கள் போன ஜென்மத்தில் எப்படி இறந்தீர்கள் தெரியுமா.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி த���றானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது –…\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1152510.html", "date_download": "2019-02-21T11:32:36Z", "digest": "sha1:JGJ3WBD4GVA7WIFGXJBUJEF7QD2IWDJA", "length": 13425, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஆந்திரா சிறுமி கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி தற்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nஆந்திரா சிறுமி கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி தற்கொலை..\nஆந்திரா சிறுமி கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி தற்கொலை..\nஆந்திரப்பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரிக்சா டிரைவர் சுப்பையா நேற்று கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nபெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் 10 போலீசார் கொண்ட சிறப்பு படையினர் குற்றவாளியை தேடி வந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். எம்.எல்.ஏ. யேரபதினி ஸ்ரீவசா ராவ் 2.5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை யு.எஸ்.ஆர்.சி.பி. எம்எல்ஏ ரோஜா மற்றும் மாநில துணை முதல் மந்திரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை நேரில் சென்று நலம் விசாரித்தனர்.\nஇதற்கிடையில், தலைமறைவாக உள்ள சுப்பையா தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என உறவினர் ஒருவருக்கு போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அவர் கிருஷ்ணா ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் ஆற்றில் தேடி வந்தனர். அப்போது அடையாளம் தெரியாத உடல் ஒன்று ஆற்றிலிருந்து கண��டெடுக்கப்பட்டது.\nஅது குற்றவாளி உடையதாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சுப்பையா அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #andhrarape\nபோலீஸ் அதிகாரியை தாக்கிய வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிப்பு..\nசோமாலியாவில் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த செவிலியரை கடத்திய பயங்கரவாதிகள்..\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை..\nஅமெரிக்காவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலி..\nபாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறிக்க வேண்டும்- கங்குலி..\nவங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி..\nநீங்கள் போன ஜென்மத்தில் எப்படி இறந்தீர்கள் தெரியுமா.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதல���ப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது –…\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/09/10/periyava-golden-quotes-688/", "date_download": "2019-02-21T12:16:05Z", "digest": "sha1:UGHNIGQFDW2HAKBAK6LX6R26LE42VC3J", "length": 5710, "nlines": 84, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-688 – Sage of Kanchi", "raw_content": "\nஈடுபாடு, சிரத்தை இந்த இரண்டும் இரண்டு நேத்ரங்கள் மாதிரி. சிரத்தை என்றால் ரொம்பவும் அக்கறையாக, கவனமாகச் செய்வது என்று பொதுவில் அர்த்தம் செய்து கொள்கிறோம். கவனக்குறைவாக இருந்தால் ‘அசிரத்தையாயிருக்கிறான்’ என்கிறோம். சிரத்தை என்றால் நம்பிக்கை, Faith என்று முக்யமான அர்த்தம். புத்தி பூர்வமாக நிரூபிக்கக் கூடியவற்றிலும், பிரத்யக்ஷமாகப் பலனைத் தருவதிலும் ‘நம்பிக்கை’ என்ற ஒன்றுக்கு இடமில்லை. இவற்றின் கீழ்வராத அத்ருஷ்ட, ஆத்மார்த்த விஷயங்களில் பெரியோர்கள் – மெய்பொருளைக் கண்டுணர்ந்த முன்னோர்கள் – ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற ஆசார, அநுஷ்டானங்களில் நம்பிக்கை ரொம்பவும் அவசியம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/Dubai/3", "date_download": "2019-02-21T13:19:34Z", "digest": "sha1:Q5RHUK7EE5OLRYZF4NQJXDDC62KAYUS3", "length": 11669, "nlines": 100, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search Dubai ​ ​​", "raw_content": "\nதுபாயில் நடந்த கபடி மாஸ்டர்ஸ் போட்டியில் இந்திய அணி சாம்பியன்\nதுபாயில் நடைபெற்ற கபடி மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா 44க்கு 26 என்ற புள்ளிக்கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொண்ட கபடி மாஸ்டர்ஸ் தொடர்...\nதுபாயிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 780 கிராம் தங்கம் பறிமுதல்\nதுபாயிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 780 கிராம் தங்��த்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து திருச்சி வந்த ஏர்இண்டியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருச்சியை...\nதுபாயில் இருந்த நீரவ் மோடியின் சகோதரர் நெஹல் 50 கிலோ தங்க நகைகளுடன் ஓட்டம்\nபஞ்சாப் வங்கி மோசடி வெளி உலகுக்கு தெரிய வந்த மறுகணமே, துபாயில் இருந்த நீரவ் மோடியின் சகோதரர் நெஹல் ((nehal)) 50 கிலோ தங்க நகைகளுடன் ஓட்டம் பிடித்து விட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. வழக்குப்பதிவிற்கு முன்னதாக, நீரவ் மோடியின் உடன்பிறவா சகோதரரான நெஹல்...\nதுபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 9.5லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nதுபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஏர் இந்தியா விமானத்தில் வந்த சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அப்துல் சலீம் என்பவரது பொருட்களைச் சோதனையிட்ட போது,...\nகோவை விமான நிலையத்தில் பிடிபட்ட 5 கிலோ தங்கக்கட்டிகள்\nவெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட 5 கிலோ தங்கக்கட்டிகள் கோவை விமான நிலையத்தில் பிடிபட்டன. துபாயிலிருந்து வந்த ஏர்அரேபியா விமானத்தில் பயணித்த உனைஸ் என்பவரின் உடைமைகளை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பரிசோதித்தனர். அதில் சுமார் 3 கிலோ எடை கொண்ட 52 தங்கக் கட்டிகள்,...\nமும்பைக்கு வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த தங்கக்கட்டிகள்\nதுபாயில் இருந்து மும்பைக்கு வந்த விமானத்தில், இருக்கையில் மறைந்து வைக்கப்பட்டு கேட்பாரற்று கிடந்த 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. துபாயில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், விமான...\nதுபாயில் புதிதாக திறக்கப்பட்டது மிதக்கும் ஓட்டல்\nதுபாயில் மிதக்கும் நட்சத்திர ஓட்டல் திறக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பெயரைத் தாங்கிய பிரமாண்டமான சொகுசு கப்பலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் துபாய் அரசு 100 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் கொடுத்து வாங்கி, அதனை மிதக்கும் ஓட்டலாக ���ாற்ற திட்டமிட்டது. பொருளாதார...\nவானுயர நிற்கும் கட்டிடங்களின் உச்சியில் சாகசம் செய்யும் சாகசக் கலைஞர்\nதுபாயில் சாகசக் கலைஞர் ஒருவர் வானுயர நிற்கும் கட்டிடங்களின் உச்சி விளிம்பில், ஸ்கேட்டிங் போர்ட் மூலம் சாகசம் செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன. நிகிடா பெல்யகோவ் (Nikita Belyakov) எனும் 21 வயது இளைஞர் உயரமான கட்டிடங்களின் மீது சாகசம் செய்து இணையத்தில் வெளியிட்டு...\nதுபாயில் கேரளத்தைச் சேர்ந்தவருக்கு லாட்டரியில் 21 கோடி ரூபாய் பரிசு\nகேரளத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநருக்குத் துபாயில் 21கோடி ரூபாய் லாட்டரியில் பரிசு கிடைத்துள்ளது. கேரளத்தைச் சேர்ந்த ஜான் வர்க்கீஸ் என்பவர் 2016ஆம் ஆண்டு முதல் துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருக்குத் துபாயில் லாட்டரியில் ஒருகோடியே 20லட்சம்...\nபாகிஸ்தானியர்களை பணியில் அமர்த்த வேண்டாம் என வளைகுடா நாடுகளுக்கு துபாய் காவல்துறை தலைவர் வலியுறுத்தல்\nபாகிஸ்தானியர்களை பணியில் அமர்த்த வேண்டாம் என வளைகுடா நாடுகளை துபாய் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து பேசிய துபாய் காவல்துறை தலைவர் (Dhahi Khalfan) தாஹி கால்ஃபான், பாகிஸ்தானியர்கள் வளைகுடா நாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்தி கொண்டு வருவதாக தெரிவித்தார். பாகிஸ்தானியர்கள் மூலம்...\nகம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை; மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுடன் நாளை ஆலோசனை\nபயங்கரவாதமும், சுற்றுச்சூழல் பாதிப்புமே மனித குலத்தை மிரட்டும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் - பிரதமர் மோடி\nபுதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பேரம் எனப் புகார்\nஇரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/50960-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-02-21T13:13:25Z", "digest": "sha1:BPISKF4NOAE27CFAZDCPYUYDCV3A55VR", "length": 6807, "nlines": 108, "source_domain": "www.polimernews.com", "title": "திருப்பதியில் ரத சப்தமியை ஒட்டி சூரியபிரபை வாகனத்தில் மலையப்பசுவாம��� வீதி உலா ​​", "raw_content": "\nதிருப்பதியில் ரத சப்தமியை ஒட்டி சூரியபிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா\nதிருப்பதியில் ரத சப்தமியை ஒட்டி சூரியபிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா\nதிருப்பதியில் ரத சப்தமியை ஒட்டி சூரியபிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா\nதிருப்பதி எழுமலையான் கோவிலில் ரத சப்தமியை ஒட்டி சூரியபிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார்.\nசிகப்பு பட்டுடுத்தி தங்க, வைர ஆபரணங்கள் அணிந்து நான்கு மாடவீதியில் பக்தர்களின் கோவிந்தா முழக்கங்களுக்கு மத்தியில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.\nதொடர்ந்து சின்ன சேஷ வாகனத்தில் ஐந்து தலை கொண்ட வாசுகி என்னும் நாகத்தின் மீது அமர்ந்தபடியும் சுவாமி உலா நடைபெற்றது.\nதிருப்பதிரத சப்தமிசூரியபிரபைமலையப்பசுவாமி வீதி உலாTirupathi\nடிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை\nடிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை\nதமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாசி பெளர்ணமியையொட்டி நடைபெற்ற கருட சேவையில் மலையப்ப சுவாமி வீதிஉலா\nபிடிபட்டது சின்ன தம்பி யானை..\nதிருப்பதி கோவிலில் ரத சப்தமி விழாவுக்கு சிறப்பு ஏற்பாடு\nநீதிமன்றத்தில் ஆஜராக வந்திருந்த மருத்துவர் மீது கள்ளக்காதலி ஆசிட் வீச முயற்சி\nகம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை; மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுடன் நாளை ஆலோசனை\nபயங்கரவாதமும், சுற்றுச்சூழல் பாதிப்புமே மனித குலத்தை மிரட்டும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் - பிரதமர் மோடி\nபுதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பேரம் எனப் புகார்\nஇரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\nதிருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60310161", "date_download": "2019-02-21T11:55:16Z", "digest": "sha1:3I67X5JF63ZUDO5EHXKRUXJ4BZ7RWS5N", "length": 61573, "nlines": 791, "source_domain": "old.thinnai.com", "title": "எனக்குப் பிடித்த கதைகள் – 81 ஒருகணக் காட்சி -சிவசங்கரியின் ‘வைராக்கியம் ‘ | திண்ணை", "raw_content": "\nஎனக்குப் பிடித்த கதைகள் – 81 ஒருகணக் காட்சி -சிவசங்கரியின் ‘வைராக்கியம் ‘\nஎனக்குப் பிடித்த கதைகள் – 81 ஒருகணக் காட்சி -சிவசங்கரியின் ‘வைராக்கியம் ‘\nமுன்னாள் முதல்வர் மு. கருணாநிதி சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வார இதழுக்குக் கொடுத்திருந்த நேர்காணலில் தம் உணவுப் பழக்கத்தைப்பற்றியும் வேலை நேரங்களைப்பற்றியும் விரிவாகச் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது. அதில் தம் நாற்பதாவது வயதிலேயே அசைவ உணவுப் பழக்கத்தை நிறுத்திவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார் அவர். அந்த நாள்களில் தான் ஆசையாக ஒரு நாயை வளர்த்து வந்ததாகவும் எந்தப் பொதுக்கூட்டத்துக்குப் போய் எவ்வளவு நேரம் கழித்துவிட்டு வந்தாலும் அந்த நாயுடன் சில நிமிடங்கள் கழித்து அதற்குத் தன் கையால் சில கறித்துண்டுகளைப்போட்டு உண்ணவைத்துப் பார்த்தபிறகே உணவுண்ணச் செல்வது தன் வழக்கமாக இருந்ததாகவும் சொல்லியிருந்தார். திடாரென நிகழ்ந்துவிட்ட அந்த நாயின் அகால மரணத்துக்குப் பிறகு அசைவ உணவை உண்ணுவதையே தான் நிறுத்திவிட்டதாகவும் அந்த உணவு ஏதோ ஒரு வகையில் தன் செல்ல நாயின் ஞாபகத்தைக் கிளறிவிடுவதைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை என்றும் சொல்லியிருந்தார்.\nபாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றில் படிக்க நேர்ந்த குறிப்பும் இதேபோல முக்கியமானது. பாரதிதாசன் தொடக்க காலத்தில் தேசிய இயக்கமாக இருந்த காங்கிரஸ் இயக்கத்தின்மீது ஆழமான ஈடுபாடு கொண்டிருந்தார். இயக்க ஈடுபாடு கதர்த்துணிகளின் மீதான ஈடுபாடாகவும் மாற்றம் கொண்டது. உடனே தம் வீட்டில் அனைவரும் கதரே அணியவேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டுவிட்டார். அது மட்டுமின்றி, உறுதியும் எடையும் மிகுந்த கதர்த்துணியை கட்டுக்கட்டாக வாங்கி புடவை, ரவிக்கை, கால்சட்டை, மேல்சட்டை என எல்லாவற்றையும் கதரிலேயே தைத்துக் குடும்பத்தினரைக் கட்டாயப்படுத்தி உடுத்த வைத்துவிட்டார்.\nஇரண்டு சம்பவங்களுக்கும் அடிப்படைக் காரணம் அவர்கள் கொண்ட மன வைராக்கியம் மட்டுமே. ஒரு வைராக்கியம் தன் முடிவுக்குத் தன்னை மட்டுமே உட்படுத்திக்கொள்கிறது. மற்றொரு வைராக்கியம் தன் முடிவுக்குத் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் உட்படுத்த விரும்புகிறது.\nஅறுபதுகளில் இந்திமொழியை அரக்கியாகவும் தமிழை அழிக்கவந்த பேயாகவும் சொல்லி வளர்ந்த எதிர்ப்பு இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு வளர்ந்த நண்பர் முப்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் அந்த முடிவுகளிலிருந்து கிஞ்சித்தும் மாறாதவராகவே இருக்கிறார். இத்தனைக்கும் இந்தியை இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவனைவிட சுத்தமாக எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் அவர். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வட இந்தியாவின் பக்கம் அலுவல் நிமித்தமாகச் சென்று வருபவர். வேலை முடித்து திரும்பும் ஒவ்வொரு முறையும் சந்திக்கிற ஏதாவது ஒரு மாலை நேரத்தில் இந்தி மொழியைப்பற்றியும் இந்திக்காரர்களைப்பற்றியும் வயிறெரிந்தும் மனம்குமைந்தும் பேசி மனத்திலிருப்பதையெல்லாம் கொட்டினால்தான் அவருக்குப் பாரத்தை இறக்கி வைத்தமாதிரி இருக்கும்.\nஒருநாள் அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது அவருடைய இரு பிள்ளைகளும் எங்கோ வெளியே செல்வதற்காக அவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டிருந்தார்கள். ஏகடையில அது இதுன்னு வாங்கிக் குடிச்சி ஒடம்ப கெடுத்துக்காதீங்கப்பா. கையில ஒரு பாட்டில்ல தண்ணி ஊத்தி எடுத்துட்டும் போங்க. கும்பலா இருக்கற பஸ்ல படியில தொங்கிட்டெல்லாம் வரவேண்டாம். நிதானமா கும்பல் கொறைவா இருக்கற பஸ்லியே வாங்கஏ என்று சொல்லி வழிஅனுப்பி வைத்தபடி இருந்தார். சரியாக நானும் அதே நேரத்துக்குச் சென்றுவிட்டதால் என்னிடமும் ஏவரேன் அங்கிள்ஏ என்று சொன்னார்கள்.\n‘இல்லங்க அங்கிள், படத்துக்கு ‘\n‘அடி சக்கை. ஞாயித்துக்கெழம கொண்டாட்டமா நடத்துங்க நடத்துங்க. என்ன படம் நடத்துங்க நடத்துங்க. என்ன படம் \n‘இந்திப் படம் அங்கிள். கங்காஜல் ‘\nஅவர்கள் கிளம்பிப்போய்விட்டார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. அவர்களையும் நண்பரையும் மாற்றிமாற்றி ஆச்சரியத்துடன் பார்த்தேன். நான் நண்பரின் அருகே சென்று உட்கார்ந்தேன். என்னிடம் காட்டுவதற்காக அவர் எடுத்துவைத்திருந்த சில பத்திரிகை நறுக்குகளைக் கொண்டு வருவதற்காக வீட்டுக்குள் சென்றார் அவர். நான் அருகிலிருந்த ஒலிநாடாப் பெட்டியையும் ஒலிநாடாக்களையும் மேம்போக்காகப் பார்வையிட்டேன். பாதிக்கும் மேல் இந்திப் ���ாடல்களாகவே இருந்தன. என் ஆச்சரியம் மேலும் கூடியது. தந்தை இந்திமொழியைக் காதால் கேட்டாலேயே வெறுப்பின் உச்சத்துக்கே செல்லக்கூடியவர். மகன்களோ இந்திமொழியின் காதலர்கள்.\nநண்பர் பத்திரிகை நறுக்குகளைக் கொண்டு வந்து என்னிடம் காட்டி ஒவ்வொன்றாக விளக்கிக்காட்டினார். விளக்கம் முடிந்து அவர் அமர்ந்ததும் நான் தயக்கத்துடன் என் ஐயத்தை முன்வைத்தேன்.\n‘என் புள்ளைங்க, என் மனைவிங்கறதனால என் விருப்புவெறுப்புகளை அவுங்கமேல நான் எப்படிங்க திணிக்க முடியும் அவுங்கவுங்களுக்கும் ஒரு தனி ருசி, தனி முறை இருக்குமில்லயா அவுங்கவுங்களுக்கும் ஒரு தனி ருசி, தனி முறை இருக்குமில்லயா அத மதிக்கறதும் அவசியமில்லயா எனக்கு இந்தி புடிக்காதுங்கறதுக்காக நான் அவுங்கள இப்ப தடுத்தா, நாளைக்கு இதே காரியத்த எனக்குத் தெரியாம செஞ்சா நான் என்ன செய்ய முடியும் இங்க பாரு, இன்னின்ன விஷயங்களுக்காக இந்த மொழி புடிக்கலை. எனக்கு வேணாம். வேறு சில விஷயங்களுக்காக உனக்கு அந்த மொழி புடிச்சிருக்கா இங்க பாரு, இன்னின்ன விஷயங்களுக்காக இந்த மொழி புடிக்கலை. எனக்கு வேணாம். வேறு சில விஷயங்களுக்காக உனக்கு அந்த மொழி புடிச்சிருக்கா தாராளமா புடிச்சதாவே இருக்கட்டும். எனக்காக எதயும் மாத்திக்க வேணாம் தாராளமா புடிச்சதாவே இருக்கட்டும். எனக்காக எதயும் மாத்திக்க வேணாம் அதே சமயத்தில ஐயையோ மத்தவங்க முன்னால அசிங்கமா போயிடுமேன்னு மாத்திக்க வேண்டிய கட்டத்துல அனாவசியமா மான அவமானம் பாத்து வீம்பு புடிச்சி அலையாதேன்னு அவுங்ககிட்டயே எல்லாத்தயும் போட்டு ஒடைச்சிட்டேன். என் கொள்கைக்காக பாவம் சின்னப் புள்ளைங்க சந்தோஷத்த கெடுக்கறதால யாருக்கு என்ன கெடைக்கப்போவுது அதே சமயத்தில ஐயையோ மத்தவங்க முன்னால அசிங்கமா போயிடுமேன்னு மாத்திக்க வேண்டிய கட்டத்துல அனாவசியமா மான அவமானம் பாத்து வீம்பு புடிச்சி அலையாதேன்னு அவுங்ககிட்டயே எல்லாத்தயும் போட்டு ஒடைச்சிட்டேன். என் கொள்கைக்காக பாவம் சின்னப் புள்ளைங்க சந்தோஷத்த கெடுக்கறதால யாருக்கு என்ன கெடைக்கப்போவுது எனக்கு ஒரு நேரம் வந்தமாதிரி அவனுங்களுக்கும் ஒரு நேரம் வரும். அப்ப தானா புரிஞ்சிக்கிடட்டும். ‘\nஎனக்கு அவருடைய பெருந்தன்மையும் ஆழ்ந்த நம்பிக்கையும் மிகவும் பிடித்திருந்தன. தன் வைராக்கியத்தை யார்ம���தும் திணிக்காமலும் தன் உறுதியை மாற்றிக்கொள்ளாமலும் நடந்துகொள்ளும் அவர் ஜனநாயக அணுகுமுறையை மனம்திறந்து பாராட்டினேன். குடும்பத்தை ஒரு சர்வாதிகாரியாக நடத்திச்செல்லாமல் அனைவரையும் மதித்து அன்புடன் அரவணைத்துச் செல்வதுதான் அவர் வெற்றியின் ரகசியம் என்பதையும் புரிந்துகொண்டேன். அவருடைய ஜனநாயக வைராக்கியம் நினைவுக்கு வரும்போதெல்லாம் எதார்த்தம் புரியாமல் உணர்ச்சிவேகத்தில் அவசரமான ஒரு முடிவை எடுத்து எதார்த்தம் புரிந்த பின்னர் அம்முடிவைத் தளர்த்திக்கொள்கிற ஒரு மேல்தட்டுப் பெண்ணைப்பற்றிய சிறுகதையையும் நினைத்துக்கொள்வேன். அச்சிறுகதை சிவசங்கரி எழுதிய ‘வைராக்கியம் ‘\nதன் வளர்ப்பு நாய்க்கு வழக்கமாக மாட்டிறைச்சி வாங்கிவருகிற ஆள் வராததால் தானே நகருக்குச் சென்று வாங்கிவர முடிவெடுக்கும் மேல்தட்டுப் பெண்ணொருத்தியின் அறிமுகத்தோடு தொடங்குகிறது கதை. நகருக்குத் தெற்கே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியபடி இருந்த தொழிற்சாலைக்கு உள்ளேயே வீடும் அமையப்பெற்றவள் அவள். அவளுக்கு அந்த அல்சேஷன் நாய்மீது பிரியம் அதிகம். அதற்குச் செல்லமாக சியாமா என்று பெயரிட்டிருக்கிறாள். அவள் அந்த நாயைப் பெற்ற பெண்ணைவிட மேலாக வளர்க்கிறாள் என்பது அவளை அறிந்த எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. அந்த நாய் குட்டியாக இருந்தபோது கால்நடை வைத்தியர் ஒருவர் அல்சேஷன் வகைப்பட்ட நாய்களுக்குப் பின்னங்கால்கள் பலவீனமானவை என்றும் தொடர்ந்து மாட்டிறைச்சி கொடுத்துவருவது நல்லதென்றும் சொன்ன ஆலோசனையின்படி நடந்து வருகிறாள்.\nதானே சென்று மாட்டிறைச்சி வாங்குவது என்ற முடிவெடுத்தபிறகு காரோட்டியை அழைத்து வண்டியை எடுக்கச் சொல்கிறாள். ‘ஐயையோ அங்கல்லாம் நீங்க வேணாங்கம்மா, அங்க வந்தா ஒங்களுக்குப் பிடிக்காதும்மா ‘ என்று இழுக்கிறான் அவன். அதற்கு அவள் தான் கல்லுாரியில் விலங்கியல் படித்தவள் என்றும் தவளை, முயல், புறா, எலி என எல்லா வகை விலங்கினங்களையும் அறுத்துப் பார்த்த அனுபவமுண்டு என்றும் தனக்கு எவ்விதப் பயமும் இல்லையென்றும் சொல்லி வண்டியை எடுக்க வைக்கிறாள்.\nநெடுஞ்சாலையில் சென்று, அந்த நகரை முக்கால்பங்கு கடந்ததும் வலதுபக்கம் தெரிந்த கப்பிச்சாலையில் வண்டியைத் திருப்பி ஓட்டுகிறான் காரோட்டி. அங்கே பச்சைப்பசேலென்ற ஒரு குட்டை ��ாணப்படுகிறது. குட்டையைக் கடந்ததும் மாலைமாலையாய் மாமிசத் துண்டுகள் காணப்படும் கடை தென்படுகிறது. குப்பென்ற அவ்வாடையை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. காரோட்டியிடம் பணத்தைக் கொடுத்து விரைவில் கறியை வாங்கிக்கொண்டு வருமாறு சொல்கிறாள்.\nஅதன் பக்கத்திலேயே சேரி தெரிகிறது. காரைக் கண்டதும் ஏழெட்டுச் சின்னக் குழந்தைகள் ஓடிவந்து வண்டியைச் சூழ்ந்துகொள்கின்றனர். சிக்குப் பிடித்த தலையும் கோவணம் தொங்கும் இடுப்புமாக அவர்களைப் பார்க்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை. சில சிறுவர்களின் மூக்கில் சளி வழிந்தபடி இருக்கிறது. அதற்குள் ஒரு சிறுவன் கையிலிருந்த குச்சியால் ங்ர் என்று வண்டியில் ஒரு கோடு கிழிக்கிறான். அவர்கள் அனைவரையும் விரட்டியபடி காரோட்டி வெறும் கையோடு வருகிறான். இப்போதுதான் மாடு வெட்டப்பட்டது என்றும் துண்டுபோட சிறிது நேரம் ஆகுமென்றும் பத்து நிமிஷமாவது காத்திருக்க வேண்டுமென்றும் சொல்கிறான்.\nகாரோட்டியைக்கண்டதும் ஓடிப்போன சிறுவர்கள் மேட்டில் இறங்கி பச்சையாய் மிதந்த அந்தத் தண்ணீரில் தொப்பென்று விழுந்து ஆனந்தமாக நீந்துகிறார்கள். அந்த அழுக்குத் தண்ணீரை வாய்க்குள் நிரப்பிக் கொப்பளிக்கிறார்கள். அதன் கரையில் ஊறப்போடப்பட்டிருந்த மாட்டுத்தோலை அருகில் கிடந்த கல்மேல் போட்டுப் பரபரவென்று தேய்க்கிறான் ஒருவன். வெள்ளையும் சிவப்புமாய் அழுக்குத் திரவம் வழிந்தோடுகிறது. குப்பென்ற கவிச்சைவாடை அவளுக்குச் சங்கடமாக இருக்கிறது.\nஅப்போது எலும்பும் தோலுமான இன்னொரு மாட்டை இழுத்துக்கொண்டு வருகிறான் முண்டாசு கட்டிய ஒருவன். அதைப் பார்த்ததும் கூட்டம் அன்று அதிகமிருப்பதால் கூடுதலாக இன்னொரு மாட்டையும் வெட்ட இருப்பதாகச் சொல்கிறான் காரோட்டி. வெட்டவெளியிலேயே ஒரு மாடு வெட்டப்படுவதை எதிர்பார்க்காத அவள் அதிர்ச்சியுறுகிறாள். அதே நேரத்தில் கடைக்குள் போன ஓர் ஆள் ஒரு கையில் உலக்கையோடும் மற்றொரு கையில் பட்டாக்கத்தியோடும் திரும்பிவருகிறான். அவள் தடக்கென்று காரிலிருந்து ஏஇறங்கி இந்தாப்பா, இப்போ வெட்டாதே. ஒரே ஒரு நிமிஷம் பொறுத்துக்கோ. நான் போயிடறேன்ஏ என்று பதற்றத்துடன் குரல்கொடுக்கிறாள். பிறகு காரோட்டியின் பக்கம் திரும்பி விரைவாகச் சென்று கறித்துண்டுகளை வாங்கிக்கொண்டு வருமாறு விரை��ுபடுத்துகிறாள்.\nஅவன் கடைக்குள் சென்று திரும்புகிற இடைவெளியல் அந்தப் பச்சைக்குட்டையையும் அதில் மிதக்கும் ஆயிரமாயிரம் அசுத்தங்களையும் அதில் துள்ளி விளையாடும் பிள்ளைகளையும் அந்த மாட்டின் அவலநிலையையும் மாறிமாறிப் பார்த்து வாட்டமுறுகிறாள். காரோட்டி கறியுடன் திரும்பியதும் வண்டியை ரிவர்ஸிலேயே எடுத்துச்செல்ல முயல்கிறான். அந்தச் சின்னச் சாலையில் வண்டியைத் திருப்புவது அவனுக்குச் சிரமமாக இருக்கிறது. அதுவரை வெட்டுவதை ஒத்திப்போட்டவன் இரும்பு உலக்கையால் மாட்டின் கொம்புகளுக்கிடையே நெற்றிப்பொட்டில் ஓங்கி அடிக்கிறான். அம்மா என்று பரிதாபகரமான குரலுடன் கீழே சாய்கிறது பசு. கண்கள் பிதுங்க நாக்கில் நுரைதள்ள கால்கள் இழுத்துக்கொள்ள பின்பக்கம் சாணம் தள்ள, பொத்தென்று கீழே விழுகிறது. அதன் கால்கள் துடித்துக்கொண்டிருக்கையிலேயே மற்றொருவன் பட்டாக்கத்தியை அதன் கழுத்தில் வைத்து அறுக்கத் தொடங்குகிறான்.\nஅக்காட்சியின் வேதனையையும் அதிர்ச்சியையும் தாங்க முடியாததால் ஊமையாகிப்போன அவள் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாக வழிகிறது. அந்த உணர்ச்சிகளின் உச்சவெளிப்பாடாக தன் நாய்க்கு மாட்டுக்கறியைத் தருவதில்லை என்று முடிவெடுக்கிறாள். மறுநாள் மாட்டிறைச்சி வாங்க வந்த பையனை வேலையில்லை என்று திருப்பி அனுப்பிவிடுகிறாள். காலையில் முட்டையும் பாலும் சாப்பிட்ட நாய் மதியம் இரண்டுமணிக்கு வழக்கம்போல கறிச்சோற்றை எதிர்பார்த்து கொல்லைப்பக்கம் சென்று உட்கார்கிறது. ஒரு ஆழாக்குச் சாதத்தில் பருப்பையும் நெய்யையும் விட்டுப் பிசைந்து நாயின் உணவுத்தட்டில் போடுகிறாள் அவள். பசியோடும் ஆவலோடும் ஓடிவந்த நாய் அதை முகர்ந்துபார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்கிறது. ஏமாற்றத்துடன் வழக்கமாகக் கறி சமைக்கிற இடத்துக்குச் சென்று சமையல் பாத்திரங்களை முகர்ந்து பார்க்கிறது.\nநாயின் வைராக்கியத்தைக் கண்டு அவளுக்கும் வைராக்கியம் அதிகரிக்கிறது. பசி வந்தால் தன்னால் சாப்பிடும் என்று முணுமுணுக்கிறாள். அன்று முழுக்க நாய் பட்டினியாக இருக்கிறது. மறுநாள் அந்த நாய் காலையில் வழக்கமாக அருந்தக்கூடிய பாலைக்கூடத் தொட மறுத்துவிட்டது. நாயின் பிடிவாதத்தைக்கண்டு அவளுக்கு ஒரு பக்கம் கோபமாகவும் மறுபக்கம் வருத்தமாகவும�� இருந்தது. மதியம் ஆவதற்குள் நாயின் தவிப்பு அதிகமானது. கொல்லைப் பக்கத்திலேயே படுத்துக் கிடந்தது. காரணமில்லாமல் குலைத்தது. அவள் காலையே சுற்றிச்சுற்றி வந்தது. பால் சாதம், ரொட்டி, முட்டை எதையும் முகர்ந்து பார்க்கக்கூட அது தயாராக இல்லை. அன்றும் பட்டினியாகவே கழிந்தது. உடல்சோர்ந்துபோன நாயின் பிடிவாதம் மட்டும் தளரவில்லை. தன் வைராக்கியத்தைச் சற்றே தளர்த்திக்கொள்கிற அவள் காரோட்டியிடம் ஆட்டை எப்படிக் கொல்வார்கள் என்று கேட்கிறாள். மாட்டைப்போல அதிகம் தவிக்க விடுவதில்லை என்றும் ஒரே வெட்டில் சாய்த்துவிடுவார்கள் என்றும் பதில்சொல்கிறான் காரோட்டி. அதைக் கேட்டு ஓரளவு அவள் மனம் திருப்தியுறுகிறது. ஓடிச்சென்று ஆட்டுக்கறி வாங்கிவருமாறு சொல்கிறாள். வழக்கமாக மாட்டுக்கறி வாங்கக்கூடிய ஒரு ரூபாய்க்கு ஆட்டுக்கறி வராது என்று சொல்கிறான் காரோட்டி. அதனால் இரண்டு ரூபாய்க்கு வரவழைக்கப்படுகிறது. அதில் வெறும் எட்டுத்துண்டுகள் மட்டுமே இருக்கின்றன. நாயின் பசி அதனால் தணியவில்லை. மறுநாள் மூன்று ரூபாய்க்கும் பிறகு நான்கு ரூபாய்க்கும் வாங்கிவரச் சொல்கிறாள். அத்துண்டுகளாலும் நாயின் பசி தீரவில்லை.\nஅரைவயிற்றோடு அது வளையவருவதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. உட்கார்ந்து யோசிக்கிறாள் அவள். கொசுத் தொல்லைக்காவும் எறும்புத் தொல்லைக்காகவும் மருந்தை அடித்துக்கொல்வது தன்னுடைய நலத்துக்காக என்னும்போது மாட்டுக்காரன் தன் வயிற்றை வளர்ப்பதற்காகத் தனக்குத் தெரிந்த விதத்தில் மாடுகளைக் கொல்வதையும் அவனுடைய நலத்துக்காக என்று எடுத்துக்கொள்வதில் தவறில்லை என்று தோன்றுகிறது. யோசிக்க யோசிக்க அவன் வைராக்கியம் தானாகவே கரைகிறது. மறுநாள் நாய்க்கு மாட்டிறைச்சி வாங்கும் பையனை வரவழைக்கச் சொல்கிறாள்.\nஇக்கதையின் முக்கியமான அம்சம் இருவேறு ச்முகத் தட்டுகளின் சந்திப்பு. ஆண்டாண்டு காலமாக தன் நாய்க்கு மாட்டுக்கறி கொடுத்துவருகிற உயர்தட்டுப் பெண்ணுக்கு அந்த மாட்டுக்கறி எங்கிருந்து வருகிறது, எப்படிப்பட்ட சூழலில் அம்மாடு வெட்டப்பட்டு கறியாகிறது, அதை வெட்டுவது யார், அவர்களது வாழ்க்கைச் சூழல் எப்படி இருக்கிறது என்பதைப்பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் சேரி, அழுக்குக் குளம், மாட்டுத்தோல் மிதக்கும் குளம், அதில் குதுாகலத்துடன் குளிக்கும் சிறுவர்கள் என எதையுமே அறியாதவள் அவள். வழக்கமாகக் கறி வாங்கித் தருபவன் வராத காரணத்தால் தன் பிரியத்துக்குரிய நாய்க்காக மாட்டுக்கறியை வாங்குவதற்காக மாடு வெட்டப்படும் இடத்துக்கே வருகிறாள் உயர்தட்டுப் பெண். நாயின் மீதிருக்கிற அன்புதான் அவளை அங்கே கொண்வந்து நிறுத்துகிறது. இரண்டு வெவ்வேறு ச்முகங்கள் ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன. அங்கே அவள் காண நேர்கிற கொலைக்காட்சியால் நாளைமுதல் தன் நாய்க்கு மாட்டுக்கறியே தரக்கூடாது என்று முடிவெடுக்கிறாள். ஆனால் அவள் வைராக்கியம் நாலே நாள்களில் கரைந்துவிடுகிறது. நாயின் பட்டினிக்கோலம் அவளைத் துன்பத்தில் ஆழ்த்துகிறது. கொசு அடிப்பதையும் மாட்டைக்கொல்வதையும் ஒப்பிட்டுத் தனக்குத்தானே ஒரு நொண்டிச்சமாதானம் சொல்லிக்கொள்கிறது. அவள் மனத்தில் குடியிருந்த அந்த நாலுநாள் வைராக்கியம்தான் இந்த அனுபவத்தின் ஒரே விளைச்சல். வழக்கமான தன் உலகத்திலிருந்து வேறொரு உலகத்துக்கு வந்ததால் அவள் மனமடைந்த மாற்றத்தால் பெற்ற வைராக்கியம் மீண்டும் தன் உலகத்துடனேயே பொருந்திப்போக வேண்டிய சூழலில் சீக்கிரமாகவே உதிர்ந்துவிடுகிறது. ஒருகணக் காட்சியால் மனத்தில் ஏற்படக்கூடிய இந்தத் தற்காலிக மாற்றத்தைப் படம்பிடித்திருப்பது இக்கதையின் பலம். கதை முடிந்த பிறகும் வைராக்கியம் என்கிற சொல்லுக்குப் பொருள் சொல்கிற மாதிரி மயான வைராக்கியம், பிரசவ வைராக்கியம் என்றெல்லாம் எழுதிச்செல்வது பலவீனமான அம்சம்.\nஎழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஏராளமான தொடர்கதைகளை எழுதியவர் சிவசங்கரி. இலக்கியத்தின் வழியாக இந்தியாவை இணைத்தல் என்கிற நோக்கோடு இந்தியா முழுக்கப் பயணம் செய்து ஒவ்வொரு மொழியிலும் முக்கியமான ஐந்தாறு எழுத்தாளர்களோடு கலந்து பேசி உரையாடல் நிகழ்த்தி, அந்த நேர்காணல்களைத் தொகுப்பாக்கியவர். இன்றைய இந்திய இலக்கியப் போக்கைத் தெரிந்துகொள்ள விரும்பும் ஓர் இலக்கிய வாசகன் தெரிந்துகொள்ள இத்தொகுதிகளில் ஏராளமான விஷயங்கள் உண்டு. தம் அறுபதாம் வயதின் நிறைவையொட்டி தமிழ் எழுத்தாளர்கள் அறுபது பேர்களின் சிறுகதைகளை ‘நெஞ்சில் நிற்பவை ‘ என்கிற பெயரில் தொகுப்பாக்கி வெளியிட்டுள்ளார். ‘வைராக்கியம் ‘ என்னும் இச்சிறுகதை 1974 ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் தினமணிக்கதிரி��் வெளிவந்தது.\nபழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -1\nஒ லி ச் சி த் தி ர ம்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தெட்டு\nவாரபலன் – அக்டோபர் 16,2003 – அமைதிக்குக் கத்தரி வாய்ப்பு\nபகுத்தறிவு குறித்த மூட நம்பிக்கைகள்\nஹார்லிக்ஸ் (கல்லூரிக் காலம் – 3)\nகுமரி உலா 7 — வேலுத்தம்பி தளவாயின் அரண்மனை\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ]\nஎனக்குப் பிடித்த கதைகள் – 81 ஒருகணக் காட்சி -சிவசங்கரியின் ‘வைராக்கியம் ‘\nநகைச்சுவை நாயகன் மார்க் ட்வெய்ன் (1835 – 1910)\nபிரகடனங்களும், பிரமைகளும் – 1 (ஜெயகாந்தன் உரை குறித்து)\n2003 ஆண்டின் அறிவியல் நோபெல் பரிசுகள்\nகல்பாக்கம் ஞாநிக்குப் பரிந்து ரோஸாவசந்த் கேட்ட அணுவியல் வினாக்கள்\nபிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – Francois Rabelais\nஒரு சேட்டரின் (chatter) புலம்பல்\nNext: கனடாவில் நாகம்மா- 3\nபழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -1\nஒ லி ச் சி த் தி ர ம்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தெட்டு\nவாரபலன் – அக்டோபர் 16,2003 – அமைதிக்குக் கத்தரி வாய்ப்பு\nபகுத்தறிவு குறித்த மூட நம்பிக்கைகள்\nஹார்லிக்ஸ் (கல்லூரிக் காலம் – 3)\nகுமரி உலா 7 — வேலுத்தம்பி தளவாயின் அரண்மனை\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ]\nஎனக்குப் பிடித்த கதைகள் – 81 ஒருகணக் காட்சி -சிவசங்கரியின் ‘வைராக்கியம் ‘\nநகைச்சுவை நாயகன் மார்க் ட்வெய்ன் (1835 – 1910)\nபிரகடனங்களும், பிரமைகளும் – 1 (ஜெயகாந்தன் உரை குறித்து)\n2003 ஆண்டின் அறிவியல் நோபெல் பரிசுகள்\nகல்பாக்கம் ஞாநிக்குப் பரிந்து ரோஸாவசந்த் கேட்ட அணுவியல் வினாக்கள்\nபிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – Francois Rabelais\nஒரு சேட்டரின் (chatter) புலம்பல்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/aanmeegam_detail.asp?nid=975&cat=3", "date_download": "2019-02-21T12:56:57Z", "digest": "sha1:ASULLZBVIIF4NVVUPTVCZAIJXRNIRSFH", "length": 18674, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "நீரிழிவு நோயகற்றும் நீலகண்டப் பிள்ளையார் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nநீரிழிவு நோயகற்றும் நீலகண்டப் பிள்ளையார்\nவிளக்கொளி வெள்ளத்தி���், அருள் ததும்பும் திருமுகத்தைப் பார்த்து, இருகரம் கூப்பி ‘‘திருநீலகண்டா’’ என்று மனமுருக வேண்டினால் வேண்டுவன எல்லாம்\nவாரி வழங்கும் வல்லமை கொண்டவர் பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார். நீலகண்டனின் நிழல்பட்ட திருநீறும் உடல்பட்ட அறுகும் மனக்கிலேசம் மட்டுமின்றி உடல் நோய்களையும் நீக்கும் அருமருந்துகள். தஞ்சை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியில், முடப் புளிக்காடு-ஏந்தல் என்றழைக்கப்படும் பேராவூரணி நகரின் மையப்பகுதியில் குடியிருக்கிறார் நீலகண்டர். அம்மன் கோயில்களில் மட்டுமே நடக்கும் தீமிதித் திருவிழாவும் முருகன் ஆலயங்களில் மட்டுமே நடக்கும் காவடி எடுப்புத் திருவிழாவும் இந்த நீலகண்டப் பிள்ளையாருக்கு நடத்தப்படுவது வியப்பு.\nகாயாத ஊருணிகள் நிறைந்து வளம் பொங்கும் ஊரென (பெயரா ஊருணி) பொருள்படும் பேராவூரணியில் பிரமாண்டமாக விரிந்து கிடக்கும் ஊருணிக் கரையொன்றில் இருக்கிறது இப்பழமையான கோயில். முடப்புளிக்காடு கிராமத்தில் வசிக்கும் சங்கரர் வகையறாக்களைச் சேர்ந்த மக்கள் சிறிய அளவில் வைத்து வணங்கிய இக்கோயில், திருநீலகண்டனின் மகிமையால் இன்று பிரமாண்டமாக பெயர் பரவி பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் துளசாஜி மகாராஜா, தீவிர தெய்வ பக்தி கொண்டவர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல கோயில்களை புனரமைத்தவர்.\nஅவரின் அன்புக்குப் பாத்திரமான தலைமை மந்திரிக்கு தீராத நீரிழிவு நோய் இருந்தது. நாட்டின் பல வைத்தியர்களிடம் சிகிச்சைப் பெற்று பார்த்தார்; நோயின் கடுமை குறையவில்லை. தம் அமைச்சரின் துன்பத்தைக் கண்டு வருந்திய துளசாஜி, நாடெங்கும் இருக்கும் திறன் வாய்ந்த வைத்தியர்கள் பற்றி விசாரிக்க தம் பரிவாரத்துக்கு உத்தரவிட்டார். ஆவுடையார்கோயிலில் வைத்தியர் ஒருவர் இருப்பதாகவும் நீரிழிவு நோய்க்கு வைத்தியம் செய்வதில் வல்லவர் என்றும் செய்தி கிடைத்தது. இதையடுத்து, அமைச்சரை அழைத்துக் கொண்டு ஆவுடையார்கோயில் நோக்கி பயணித்தார் மன்னர். வழியில் பேராவூரணியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளையில், வயற்பரப்பில், சிறுகுடில் ஒன்றில் குடியிருந்த நீலகண்ட பிள்ளையாருக்கு, சிவனடியார்கள் (சங்கரர்கள்) இருவர் பூஜைசெய்து கொண்டிருப்பதைக் கண்டார் மன்னர்.\nஉடனடியாக தம் பல்லக்கை நிறு��்தி, அமைச்சரை அழைத்துக் கொண்டு அந்த கோயிலுக்குச் சென்றார். பிள்ளையாரை மனமுருக வணங்கி, அங்கிருந்த சங்கரர்களிடம், தம் அமைச்சரின் நிலையைக் கூறி அர்ச்சனை செய்யும்படி கோரினார். சங்கரர்களும் பிள்ளையாரைப் பிரார்த்தித்து, அர்ச்சனை செய்து திரு நீறும், அறுகம்புல் பிரசாதமும் தந்தார்கள். திருநீறை அணிந்து, அறுகம்புல்லை சாப்பிட்ட சில நாட்களிலேயே, அமைச்சரின் நீரிழிவு நோய் முற்றிலுமாகக் குணமடைந்தது. தம் அமைச்சரின் நோயை நீக்கிய பிள்ளையாரின் மகிமையைக் கண்டு பரவசமடைந்த துளசாஜி, நீலகண்டரின் பெயரில் பல வேலி நிலங்களை எழுதிவைத்து, கோயிலையும் விரிவுபடுத்திக் கட்டினார்.\nஅன்று முதல் இன்றுவரை நீலகண்டரின் திருநீறையும் அறுகையும் அருமருந்தாக கருதுகிறார்கள் பக்தர்கள். தம் கருணையால் பக்தர்களின் நோய்களகற்றி, கேட்ட வரங்களை வாரி வழங்குகிறார் நீலகண்டர். இவரைத் தரிசிக்க மாநிலங்கள் கடந்தும் பக்தர்கள் வந்து குவிகிறார்கள். பிள்ளையார்பட்டியை அடுத்து, பிள்ளையாருக்கென்று பிரத்யேகமாக அமைந்துள்ள இக்கோயிலில் ஈசனின் குடும்பமே குடியிருப்பதாக ஐதீகம். கருவறையில் நீலகண்ட பிள்ளையார் வீற்றிருப்பினும் உற்சவப் பெருமை என்னவோ தம்பி முருகனுக்குதான். வள்ளி-தெய்வானை சமேதராக வேல்தாங்கி வரும் முருகனே உற்சவ ஊர்வலங்களில் பங்கேற்கிறார். சித்திரை உற்சவத்தின் ஒன்பதாம் நாள், பழநிமலை, திருத்தணிகை கோயில்களுக்கு நிகராக பல்லாயிரம் பக்தர்கள் பால்காவடி, பறவைக்காவடி, வேல்காவடி சுமந்துவந்து நேர்ச்சை செலுத்துகிறார்கள். அன்று மாலை பிரமாண்டமான தேர்த்திருவிழா.\nதேங்காய், கரும்பு, நெற்கதிர் என தங்கள் வயலில் முதலில் அறுவடையாகும் பொருட்களால் பக்தர்கள் தேரை அலங்கரிக்க, பல லட்சம் பக்தர்களுக்கு இடையே முருகப்பெருமான் தேரில் அசைந்தாடி வரும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும். அன்றுமாலை, அம்மன் கோயில்களில் மட்டுமே நிகழும் தீமிதி திருவிழா. கோயிலின் முகப்பில் அனல் கக்கிக் கிடக்கும் தீயில் பெரியோர் முதல் சிறியோர் வரை பலநூறு பேர் பரவசம் பொங்க தீ மிதித்துச் செல்லும் காட்சியில் உக்கிரம் ததும்பும். கிழக்கு நோக்கிய இந்த ஆலயத்தில் இரண்டு பிரமாண்டமான முன்மண்டபங்கள் உண்டு. பின்புறம் தல விருட்சமாக அரசும் வேம்பும் இரண்டறக் கலந்து நிற்கின்றன. கோயிலைச் சுற்றியுள்ள பிள்ளையாரின் சுதை வடிவங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்கின்றன. கோயிலையொட்டி பிரமாண்டமான திருக்குளம்.\nஇத்திருக்குள நீர் கங்கைக்கு இணையான தீர்த்தமாக கருதப்படுகிறது. இக்குளத்தில் நீராடி, திருநீலகண்டரை வழிபடுகிறார்கள். முருகனுக்கு உற்சவம், அம்மனுக்கு தீமிதித்தல், கங்கை தீர்த்த நீராடல் என இத்திரு நீலகண்டனை வணங்கினால் ஈசன் குடும்பத்தையே தரிசித்த பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோயிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நடக்கும் வழிபாடுகள் சிறப்பு வாய்ந்தவை. இந்நாட்களில் நீண்ட வரிசையில் நின்று நீலகண்டனை வணங்குவர். அதிகாலை வழிபாடு நீலகண்டருக்கு மிகவும் உகந்தது. ஆண்டுதோறும் நடக்கும் 12 நாள் சித்திரை முழுநிலவுக் காலத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. பல்வேறு சமூகத்தினரும் இத்திருவிழாவில் பங்கேற்கிறார்கள். 9ம் நாளன்று காவடியுடன், பலர் நேர்ச்சையிட்டு பால் குடம் எடுப்பார்கள்.\nகுழந்தைகளுக்கு கரும்புத் தொட்டில் கட்டுதல், பெயர் சூட்டுதல், முதல் உணவு ஊட்டும் நிகழ்ச்சிகளும் நீலகண்டர் முன்னிலையில் நடக்கிறது. இதுதவிர, காதணி விழா, நிச்சயதார்த்தம், திருமண விழாக்களும் நடத்தப் படுகின்றன. குழந்தைகளை நீலகண்டருக்கு நேர்ந்துவிடும் வழக்கமும் இப்பகுதியில் இருக்கிறது.\nபேராவூரணி வட்டாரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குழந்தைக்காவது நீலகண்டன் என்று பெயர் வைப்பதும் வழக்கம். நீலகண்டனின் நிழலில் அமர்ந்து, எழில்பொங்கும் அவன் திருமுகத்தைத் தரிசித்து, அவன் மேனி தவழ்ந்துவரும் காற்றை சுவாசித்து, அந்த ஆதி முதல்வனை உள்ளம் உருகி பிரார்த்தித்தால் மாறா வினையெல்லாம் மாறும். தீரா நோயெல்லாம் தீரும். ஆலயத் தொடர்புக்கு: 04373-233666.\nநீரிழிவு நோயகற்றும் நீலகண்டப் பிள்ளையார்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅருள் பெருக்கும் ஆசீர்வாத பாபா\nஆரணி அருகே அருள்பாலிக்கும் நல்வழி காட்டும் மார்க்க சகாயேஸ்வரர்\nமகத்துவமிக்க குடந்தை மாசி மகம்\nதுன்பம் போக்கி நன்மையருளும் விநாயகர்\nதீராத நோயையும் தீர்ப்பார் தோரணமலை முருகன்\nஅம்மைநோய் குணமாக்கும் ஊத்துக்காட்டு மாரியம்மன்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில�� கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/7705", "date_download": "2019-02-21T12:16:36Z", "digest": "sha1:IKETU6Q4BHNEDABXSKGV2PWZEOIROUTB", "length": 13620, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "வெள்ளிக்கிழமைக்கு முன்னர் யோசனைகளை வழங்குங்கள் : - பொது மக்களிடம் கோரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகழுத்து வலியைக் கண்டறியும் புதிய சிகிச்சை முறை\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nவெள்ளிக்கிழமைக்கு முன்னர் யோசனைகளை வழங்குங்கள் : - பொது மக்களிடம் கோரிக்கை\nவெள்ளிக்கிழமைக்கு முன்னர் யோசனைகளை வழங்குங்கள் : - பொது மக்களிடம் கோரிக்கை\nபொறுப்புக் கூறலை உறுதிபடுத்தும் பொருட்டு , உண்மைகளை கண்டறிவதற்காக நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி பொது மக்களிடமிருந்து யோசனைகளை பெற்றுக் கொள்ளும் கால எல்லை எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றது.\nசமர்ப்பித்தல்களை பொது மக்களினால் தனியாகவோ குழுவாகவோ அல்லது அமைப்பு ரீதியாகவோ சமர்பிக்க முடியும். இரகசியங்கள் பேணப்பட வேண்டுமாயின் நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தா���ோசனைக்கான செயலணி அதற்கான உறுதிமொழியை வழங்கும் என்று செயலணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nநல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி கடந்த ஜனவரி மாதம் பிரதமரினால் ஸ்தாபிக்கப்பட்டது. உண்மைகளை கண்டறிந்து நீதியை நிலை நாட்டல் , மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தல் , நல்லிணக்கத்திற்கான பொறிமுறையை ஸ்தாபிக்க பொது மக்களிடமிருந்து கருத்துக்களை பெற்றுக் கொள்வதே செயலணியின் பணியாகும்.\nஇவற்றை மையப்படுத்தி , காணாமற்போனோர் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் , உண்மை, நீதி , நல்லிணக்கம் மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஆணைக்குழு உள்ளிட்ட விஷேட வழக்கு தொடுப்பவரை உள்ளடக்கிய நீதி பொறிமுறையை ஏற்கனவே செயலணி ஸ்தாபித்துள்ளது.\nஇந்நிலையில் , சமர்ப்பித்தல்களுக்கான இறுதி திகதி கடந்த மே மாதம் 01 ஆம் திகதி வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் வழங்கப்பட்ட காலநீடிப்பின் பிரகாரம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றது.\nஇந்த சமர்ப்பணங்களை ctf.srilanka@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அல்லது கலாநிதி பாக்கியஜோதி சரவணமுத்து , செயலாளர் ,நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி , நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம், குடியரசு கட்டிடம் , இலக்கம் - 01 , சேர்.பரோன் ஜயதிலக மாவத்தை , கொழும்பு - 01 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொறுப்புக் கூறல் நல்லிணக்கம் உண்மை பொது மக்கள் கோரிக்கை\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க கோத்தாபய ராஜபக்ஷ விரும்பமாட்டார். இலங்கையில் அவருக்கு உள்ள சலுகைகளை விடவும் அமெரிக்காவில் அவருக்கு பல சலுகைகள் உள்ளது என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.\n2019-02-21 17:41:09 ஜனாதிபதி கோத்தா அமெரிக்கா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகேப்பாபுலவில் 723 ஆவது நாளாக நிலமீட்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களை இலங்கைக்கான சுவீஸ்லாந் நாட்டின் தூதரக அதிகாரிகள் (21) இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\n2019-02-21 17:47:25 கேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவீஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என்று தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வட மாகாண முதலமைச்சருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த விடயத்தினை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழுகின்ற தமிழ் மக்கள் சர்வதேச நாடுகளுக்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் ஏகோபித்த குரலில் எடுத்துக்கூறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\n2019-02-21 17:00:07 வடக்ககு மாகாணம் சி.விக்னேஸ்வரன்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைகளுக்கு அமைவாக கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n2019-02-21 16:56:05 துறைமுகம் ஆசிய கொழும்பு\nயாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்கள்\nயாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நேற்றைய தினம் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் ஒன்றும் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது.\n2019-02-21 16:51:50 யாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்கள்\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஎமது ஆட்சியில் சுயாதீன அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவோம் - வாசுதேவ\nமலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் தொடர்பில் டக்ளஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/collections/295", "date_download": "2019-02-21T12:46:22Z", "digest": "sha1:R74PU5R34LB6V2QDBNEYJ3NS7U3LSAJO", "length": 4553, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா - 2017 | Photo Galleries | Virakesari", "raw_content": "\nசிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் ஒருவருடத்தில் மாத்திரம் பதிவு செய்யப்பட்ட முறைபாடுகள் எவ்வளவு தெரியுமா\nபெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக இளைஞர் மீது முறைப்பாடு\nசட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nசிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா - 2017\nசிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா - 2017\nஇலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து நடத்தும் ஊடகவியலாளர் விருது வழங்கும் விழா- 2017 நேற்று கல்கிசை மவுட்லவேனியா ஹோட்டலில் இடம்பெற்றது.\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஎமது ஆட்சியில் சுயாதீன அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவோம் - வாசுதேவ\nமலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் தொடர்பில் டக்ளஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/07/18/7907/?lang=ta", "date_download": "2019-02-21T12:41:56Z", "digest": "sha1:TIZXJKO7IH6KWLBGFU34ORCS44IYFJF5", "length": 10584, "nlines": 76, "source_domain": "inmathi.com", "title": "பாமர மக்களுக்கும் கர்நாடக இசையை கொண்டு சென்றவர் அருணா சாயிராம் | இன்மதி", "raw_content": "\nபாமர மக்களுக்கும் கர்நாடக இசையை கொண்டு சென்றவர் அருணா சாயிராம்\nபதம் மற்றும் ஜாவளிகளை தனக்கே உரிய அரிய பாணியில் வழங்கி தனது பெயரை நிலை நாட்டியுள்ள மதிப்பிற்குரிய ப்ருந்தாம்மாவின் வழியில் வந்த திருமதி அருணா சாய்ராம், இந்த முறையை முழுவதுமாகப் பின்பற்றாமல் இசை பாமரர்களுக்காக வேண்டி, மாடு மேய்க்கும் கண்ணா மற்றும் காளிங்க நர்த்தன தில்லானா போன்ற உருப்படிகளின் மீது அதிக கவனம் செலுத்தியதாக பரம்பரை கர்நாடக சங்கீத ரசிகர்கள் இவர் மீது பழியைப் போடுவர்.\nஇந்த வருடத்தின் சங்கீத கலானிதி அருணா சாயிராம் கச்சேரிகளில் அபங்க் எனும் மகராஷ்ட்ரிய முறை பாடல்களும் தவறாமல் இடம் பெறும். இந்த செய்கைகள் யாவுமே கர்நாடக சங்கீதத்தைப் பரவலாக்கும் தன்மை கொண்டிருந்தது என்பதை அனவரும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இதில் அருணாஆற்றிய பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அபங்க் பாடல்கள் ரசிகர்களைபுளகாங்கிதம் அடையச் செய்து ஆட வைத்தது என்பதற்கு இவர் கச்சேரிகள் ஒவ்வொன்றும் நிரூமணமாக நிற்கின்றன.\nஆனந்தபைரவி போன்ற ஒரு ரக்தி ராகத்தை இவர் கையாளும் விதம் இவரது ஆழ்ந்த வித்வத்தை வெளிக்கொணரும். இது போன்ற ராகங்களுக்கு இவர் அளிக்கும் மரியாதை இவற்றின் தனித்தன்மையச் சார்ந்திருக்கும். இங்கு மேம்போக்கிற்குச் சற்றும் இடமில்லை. இது போன்ற இடங்களில் தேர்ந்த ரசிகர்கள் தங்களது பாராட்டை அளிக்க நிறைய வாய்ப்புகளை இவர் ஏற்படுத்துவார்.\nஇவர் நடத்தும் கச்சேரிகளுக்குக் குவியும் கூட்டம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கொண்டிருக்கும். அவர்களின் பிரத்யேக தேவைகள் – தமிழ் பாடல்கள், உயர்ந்த பயிற்சி முறை, பதம் மற்றும் ஜாவளிகளின் சுவை. – இவற்றை எல்லாம் மனதில் கொண்டு ஒவ்வொரு வகை ரசிகர்களையும் திருப்திப் படுத்தமாறு இவரது கச்சேர்களின் உருப்படிகள் அமைந்தே தீரும். பிரெஞ்ச் மற்றும் ஜர்மானிய மேற்கத்திய சங்கீத வல்லுநர்களுடன் இணைந்து இவர் வழங்கிய நிகழ்ச்சிகள் அனவைரையும் பூரிப்படையச் செய்துள்ளது. நமது சங்கீதத்தில் எல்லாம் செவி வழிக்கல்வி; மேற்கத்திய சங்கீதம் எழுதிப் படித்து வழங்கும் தன்மை பெற்றிருக்கும்.\nஇவற்றின் நுணுக்கங்களைக் கற்றறிந்து அருணா ஆற்றிய நிகழ்ச்சிகளால், நமது சங்கீதத்தை வெளிநாடு வரை கொண்டு சென்று பரப்பிய புகழ்மிக்க பண்டிட் ரவிசங்கர், ராம்நாட் க்ருஷ்ணன், டி விஸ்வா ஆகியோரின் அருகில் இவரும் இடம் பிடித்துள்ளார்.\nநமது சங்கீதத்தை முழுமையாகக் கற்றவர்கள் எந்த சங்கீதத்தையும் எடுத்தாள இயலும் என்பது உண்மையே. அருணாவிற்கு இந்த பாக்கியம் உண்டு. ஆம் நமது சங்கீதம் அவருள் ஆழப் பதிந்துள்ளது, அதுவும் சரியான வயதில். மற்றொன்று. இவர் ஊத்துக்காடு வெங்கடகவியின் பாடல்களை நீடாமங்கலம் பாகவதரின் முறைப்படி, அவரால் ஈர்க்கப்பட்டு உருக்கத்துடன் பாடியவர். வெங்கடகவியின் பாடல்கள் ஆரம்பத்தில் ஒரு விளம்பத் தன்மையும் முடிவில் ஒரு துரிதத் தன்மையையும் ஒரு சேரப் பெற்றிருப்பவை. இந்த இரண்டு இடங்களிலுமே அவற்றிற்குரிய பிரயோகங்களால் அருணா தனது சங்கீதத்தை மிகவும் சிறப்புடன் விளங்கச் செய்தவர்.\nதூத்தூரில் பிறக்கும் மரடோனாக்கள் : குட்டி பிரேசிலான குமரி மீனவ கிராமம்\n'நான் எப்படி சாவித்திரியாகவில்லை'- நடிகை ஜமுனா மனம் திறந்த பேச்சு\nநம் சென்னை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமையுடைய நகரம் என்பது தெரியுமா\nதமிழர்களும் மலையாளிகளும் வேற்றுமையில் ஒற்றுமை\nஅழியாச்சுடர்: எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த பிரபஞ்சன்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › பாமர மக்களுக்கும் கர்நாடக இசையை கொண்டு சென்றவர் அருணா சாயிராம்\nபாமர மக்களுக்கும் கர்நாடக இசையை கொண்டு சென்றவர் அருணா சாயிராம்\nபதம் மற்றும் ஜாவளிகளை தனக்கே உரிய அரிய பாணியில் வழங்கி தனது பெயரை நிலை நாட்டியுள்ள மதிப்பிற்குரிய ப்ருந்தாம்மாவின் வழியில் வந்த திருமதி அருணா சாய்ராம்\n[See the full post at: பாமர மக்களுக்கும் கர்நாடக இசையை கொண்டு சென்றவர் அருணா சாயிராம்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/Dubai/4", "date_download": "2019-02-21T13:23:39Z", "digest": "sha1:TBMDHAPJNHJSL3GKPI56E466V4LIZ57X", "length": 10944, "nlines": 96, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search Dubai ​ ​​", "raw_content": "\nஇந்தியாவுக்குத் தப்பிவந்த துபாய் இளவரசியை சுற்றிவளைத்துப் பிடித்த இந்தியக் கடலோரக் காவல்படை\nகடல்வழியாக இந்தியாவுக்குத் தப்பி வந்த துபாய் இளவரசியை இந்தியக் கடலோரக் காவல்படையினர் கோவா அருகே சுற்றிவளைத்துப் பிடித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது தெரியவந்துள்ளது. துபாய் பிரதமர் சேக் முகமது பின் ரசீது அல் மக்தூமின் மகளும் துபாயின் இளவரசியுமான சேகா...\nபோலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற துணை நடிகை கைது\nபோலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற துணை நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் கோலாரைச் சேர்ந்த மமதா சென்னை சாலிகிராமத்தில் தங்கி சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்தார். இதில் போதிய வருமானம் இல்லாததால் டான்சர் வாய்���்பு தேடி வெளிநாடு...\nமுகமது ஷமி 2 நாட்கள் துபாயில் இருந்தார் - பி.சி.சி.ஐ.\nஇந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது முகமது ஷமி இரண்டு நாட்கள் துபாயில் தங்கியிருந்ததாக போலீசாரிடம் பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. முகமது ஷமி மீது அவரது மனைவி ஹாசின் ஜகான் கொடுத்த குடும்ப வன்முறை புகார்கள் மற்றும் அவரது மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகள்...\nமுகமது ஷமியின் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயண விவரத்தை பி.சி.சி.ஐ.யிடம் போலீசார் கோரியுள்ளனர்\nமுகமது ஷமியின் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயண விவரத்தை பி.சி.சி.ஐ.யிடம் போலீசார் கோரியுள்ளனர். முகமது ஷமி வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை துன்புறுத்துவதாக அவரது மனைவி ஹாசின் ஜஹான் ((Hasin Jahan)) கொல்கத்தா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார்...\nதாவூத்தின் கூட்டாளி பரூக் தக்லாவை மார்ச் 19வரை காவலில் வைக்க உத்தரவு\n1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய பரூக் தக்லாவை 4மாதத்துக்கு முன்பே கைது செய்துவிட்டிடதாகவும், அவனை இந்தியாவுக்குக் கொண்டுவர 4மாதங்கள் ஆகிவிட்டதாகவும் காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான பரூக் தக்லா 1992ஆம் ஆண்டு மும்பை ஜேஜே...\nநடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் அஞ்சலி\nநடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு இன்று பிற்பகல் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. மும்பையில் உள்ள ஸ்ரீதேவி வீட்டிற்கு நள்ளிரவிலும் பிரமுகர்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர்.உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை...\nசுயநினைவை இழந்து தண்ணீரில் மூழ்கியே ஸ்ரீதேவி உயிரிழந்ததாக துபாய் அரசு அறிவிப்பு\nஸ்ரீதேவி மரணம் தொடர்பான வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக துபாய் அமீரக அரசு தெரிவித்துள்ளது. நடிகை ஸ்ரீதேவியின் மரணம், விடுதி அறையில் இருந்தபோது சுயநினைவை இழந்து நீரில் மூழ்கியதால் ஏற்பட்டதாக, மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது என துபாய் அமீரக அரசின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. ஸ்ரீதேவியின் மரணம்...\nதுபாயில் பிரபலமடைந்து வரும் சாகச பயண கம்பிப்பாதை\nதுபாயில் சாகசம் புரிவதற்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிப்பாதை, ���ுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. உயரமான கட்டிடங்கள் இடையே ஆயிரம் மீட்டர் தூரத்துக்கு இந்த கம்பிப்பாதை நிறுவப் பட்டுள்ளது. இந்த சாகச கம்பிப்பாதையில் பயணிப்பவர்கள், துபாய் நகரின் பிரம்மாண்டத்தையும், பிரம்மாண்டமான கட்டிடங்களையும் பறவைப்பார்வையில் பார்த்து ரசிக்க...\nஆதார் இல்லை என்றால் சலுகைகளை மறுக்கக் கூடாது : ரவிசங்கர் பிரசாத்\nஆதார் இல்லாததைக் காரணம் காட்டி அரசு நலத்திட்ட பயன்களை வழங்க மறுக்கக் கூடாது என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். டெல்லியில், மாநில தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர்கள் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய ரவிசங்கர் பிரசாத், ஆதார் இல்லாததைக் காரணம் காட்டி சிலருக்கு...\nகம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை; மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுடன் நாளை ஆலோசனை\nபயங்கரவாதமும், சுற்றுச்சூழல் பாதிப்புமே மனித குலத்தை மிரட்டும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் - பிரதமர் மோடி\nபுதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பேரம் எனப் புகார்\nஇரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/jagapathi-babus-role-in-vijay-60-revealed/", "date_download": "2019-02-21T12:36:53Z", "digest": "sha1:3DRNY4HQTVSE5ME5AVDG3CEPBITRXHLH", "length": 7711, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "‘விஜய் 60’ படத்தில் ஜெகதிபாபு கேரக்டர் குறித்த தகவல்கள்…!", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘விஜய் 60’ படத்தில் ஜெகதிபாபு கேரக்டர் குறித்த தகவல்கள்…\n‘விஜய் 60’ படத்தில் ஜெகதிபாபு கேரக்டர் குறித்த தகவல்கள்…\nதெறி படத்தை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் தளபதி 60 படத்தில் நடிக்கிறார் விஜய்.\nஇப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், சதீஷ், அபர்ணா வினோத், ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.\nவில்லன்களாக ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, ஹரிஷ் உத்தமன், சரத் லோகித்ஸ்வா ஆகியோரும் நடிக்கின்றனர்.\nஇப்படம் ஆக்ஷன் கலந்த குடும்பப் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் கதையை திருநெல்வேலியில் உள்ள கிராமத்து பின்னணியை கொண்டு உருவாக்கியுள்ளனர்.\nஇதில் ஜெகபதிபாபு கசாப்பு கடை வைத்திருப்பவராக நடிக்கிறாராம்.\nபின்னர் தில்லு முல்லுகளை செய்து, அவரே கல்வி அமைச்சராக உருவெடுப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.\nதளபதி 60, தெறி, விஜய் 60\nஅபர்ணா வினோத், கீர்த்தி சுரேஷ், சதீஷ், சரத் லோகித்ஸ்வா, ஜெகதிபாபு, டேனியல் பாலாஜி, பரதன், விஜய், ஸ்ரீமன், ஹரிஷ் உத்தமன்\nஅபர்ணா வினோத், கசாப்பு கடைக்காரர், கல்வி அமைச்சர், கிராமத்து பின்னணி, கீர்த்திசுரேஷ், சதீஷ், சரத் லோகித்ஸ்வா, ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, திருநெல்வேலி, பரதன் விஜய், விஜய் 60, ஸ்ரீமன், ஹரிஷ் உத்தமன்\n‘நான் காதலிப்பவர் நேர்மாறானவர்.. அவருடன்தான் திருமணம்…’ - சமந்தா\n‘கொல வெறி’ பாடலையும் ‘தெறி’க்கவிட்ட ‘கபாலி’..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\n50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…\nவிஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..\nசிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.\nகார்த்தி-அட்லி இணையும் படம் குறித்த தகவல்..\nசாந்தனு நடிக்க ஓகே சொல்லியும் நோ சொன்னாரா விஜய்..\nஎல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tech.neechalkaran.com/2012/07/iv.html", "date_download": "2019-02-21T11:24:42Z", "digest": "sha1:QNYL6PE6ASOBKLLA55NGWQSR6XQGP64F", "length": 17086, "nlines": 108, "source_domain": "tech.neechalkaran.com", "title": "இன்டர்நெட்டின் ரகசியங்கள் - IV - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » கற்றவை » வலையமைப்பு » இன்டர்நெட்டின் ரகசியங்கள் - IV\nஇன்டர்நெட்டின் ரகசியங்கள் - IV\nபகுதி-I | பகுதி-II | பகுதி-III\nஇதுவரை உலகத்தைச் சுருக்கிய \"பிணையம்\" எனப்படும் Networking தொழிற்நுட்பத்தின��� அடிப்படையைப் பார்த்தோம். அதன் செயல்பாட்டைத் தற்போது பாப்போம். நமது கதைப்படி வால்பாறை மூனாவது சந்தில் ஒரு உலவல் மையத்தில்[Browsing Centre] இருந்து Hi என்று நண்பர் ஒருவருக்கு அடித்துவிட்டீர்கள். அடுத்த மீநுண் நொடிகளில்(fractional seconds) பின்வருபவைகள் நடக்கும்\ni) நீங்கள் தான் வடக்குப்பட்டி ராமசாமியா உங்கள் மின்னரட்டை கணக்கு சரிதானா உங்கள் மின்னரட்டை கணக்கு சரிதானா signin செய்துள்ளீரா\nii) hi என்கிற குறியீடுகளை இரும எண்களாக[Binary] மாற்றிக்கொள்ளும்\niii) உங்கள் உலாவி,அரட்டைப்பெட்டி,நேரம் போன்ற விசயங்களில் அடையாள எண்களை மேற்கொண்ட தரவுகளுடன் குறித்துக் கொள்ளும்\niv) உங்கள் இணைய வேகத்திற்கு ஏற்ப மேற்கண்டவைகளை உடைத்து வரிசையாக எண்களிடும்.\nV) களப்பெயர்ச் சேவை வழங்கியிடமிருந்து[Domain Name Service server] கூகிள் சர்வரின் ஐ.பி.முகவரியை வாங்கிக் கொள்ளும்.உங்கள் அனுப்புநராக உங்கள் ஐ.பி.யும் பெறுநராக கூகிள் ஐ.பி.யும் மேற்கொண்ட தரவுகளில் இணைத்துக் கொள்ளும்\nvi) கூகிள் சர்வர் உங்கள் பக்கத்து வீடு என்றால் அனுப்பு உபகரணமாக உங்கள் மேக் முகவரியும் பெறும் உபகரணமாக கூகிள் மேக் முகவரியையும் இணைத்து விடும். ஆனால் கூகிள் அங்கே இல்லை என்றால் அனுப்பு உபகரணமாக உங்கள் மேக் முகவரியும் பெறும் உபகரணமாக அருகேவுள்ள சுவிட்சின் மேக் முகவரியையும் இணைத்து விடும்.\nvi)உங்கள் கணினியை இணைத்திருக்கும் இணைய வயரின் மூலம் மேற்கொண்ட தகவல்கள் மின் துடிப்புகளாக அந்த சுவிட்சை நோக்கிப் பாயத் தொடங்கும்\nஇதுவரை நடந்தவைகள் எல்லாம் உங்கள் கணினியிலேயே நடக்கும். இனி அப்படியே கேமிராவை திருப்புகிறோம், அந்த சுவிட்ச் நோக்கிப் போவோம்.\nஅந்த தரவுகளை வாங்கிய சுவிட்ச் தலைகீழாக ஒன்றொன்றாகப் பிரித்துப் படிக்கும். பெறுநர் முகவரியான கூகிள் பக்கத்து தெரு என்றால் மேலே சொல்லப்பட்ட v) வரை கொண்ட தகவலுடன் அனுப்பு உபகரணமாக அந்த சுவிட்சின் மேக் முகவரியும் பெறும் உபகரணமாக கூகிள் மேக் முகவரியையும் இணைத்து விடும்.\nஇல்லாவிட்டால் மேலே சொல்லப்பட்ட v) வரை கொண்ட தகவலுடன் அனுப்பு உபகரணமாக அந்த சுவிட்சின் மேக் முகவரியும், பெறும் உபகரணமாக அருகேவுள்ள ரவுட்டர் மேக் முகவரியையும் இணைத்து விடும்.\nமீண்டும் செம்புக்கயிறு அல்லது ஒளிவடம் மூலமாக மின் துடிப்புகள் பாயும்\nரவுட்டரை அடைந்தவுடன், ரவுட்டர் பிரித்துப் படித்து, கூகிள் ஐ.பி. குடும்பம் எந்த வழியில் உள்ளது என தனது ஞாபகத்தில் தேடியும், பக்கத்து ரவுட்டரைக் கேட்டும் கண்டுபிடிக்கும். கடைசியில் சிறந்த வழிப்பாதையில் உள்ள உபகரணத்தில்(சுவிட்ச்/ரவுட்டர்) மேக்முகவரியைப் பெறுநராகப் போட்டு அதனிடம் அனுப்பும். அந்த உபகரணமும் இதேபோல பக்கத்து உபகரணத்திடம் அதே வழிப்பாதையில் அனுப்பும். இப்படியே போய்ச்சேர்ந்த இந்த hi இறுதியாக கூகிள் சர்வரின் அருகே உள்ள ரவுட்டரை அடையும். {இந்த வழியில் எந்தனை ரவுட்டர்கள் உள்ளன என நீங்கள் அறிய பகுதி-I கூறியது போல tracert என்கின்ற கட்டளையைப் பயன்படுத்தலாம்.}\nஅந்த ரவுட்டர், அருகே உள்ள சுவுட்சுக்கு அனுப்பும், இறுதியாக கூகிளை அடையும். இது மின்னரட்டை[chat] என்பதால் கூகிள் உடனே இந்த தகவலை உங்கள் நண்பருக்கு அனுப்பும். நண்பரின் வால் ஸ்ட்ரீட் ஐ.பி. முகவரியைத் தனது signin செய்த கணக்கின் உதவிடம் பெற்று சுவிட்சு,ரவுட்டர் என வாழைப் பழத் தோலை உரித்து ஊட்டுவது போல கடந்து வால் ஸ்ட்ரீட்டை அடையச் செய்யும். முதலில் சொன்ன ஏழு செயல்களைத் தலைகீழாக அவர்கணினி செய்து முடிவில் இரும எண்களைக் கணினிக் குறியீடுகளாக மாற்றி அவரது திரையில் Hi என்று பளிச்சிட வைத்து, யுகப்புரட்சின் ஆராவாரம் ஏதுமின்றி அடுத்த Hi க்காகக் காத்திருக்கும். chatbox போல மின்னஞ்சல், இணையபக்கம், இந்தக் கட்டுரையை படிக்கும் உலாவி என எல்லா இணைய மென் செயலிகளும் மேற்கண்ட விதத்திலேயே தகவல் பரிமாற்றம் நிகழ்த்துகின்றன.\nஉலகின் எல்லா நாடுகளும் கடல் வழியாக ஒளிவடம்[optical cable] போட்டு இணைத்திருக்கின்றன[தரைவழியும் உண்டு]. சென்னைலிருந்து மூன்று சர்வதேச ஒளிவடங்கள் கிழக்கிலும் மேற்கிலும், மும்பையிலிருந்து எட்டு ஒளிவடங்கள் வெளிநாட்டிற்கும், கொச்சி/தூத்துக்குடியிலிருந்து தலா ஒரு வடம் மாலத்தீவு/இலங்கைக்கும் செல்கின்றன இவைதான் பிரதான தகவல் வழிச் சாலைகள் ஆகும். ஒன்று இயற்கைச் சீற்றத்தால் செயலிழந்தாலும் மற்ற தடங்கள் மூலம் தகவல் தடையின்று பரிமாறப்படும். நாட்டின் இணையக் கட்டுபாடுகள் இங்குதான் விதிக்கமுடியும். அனுப்புநர் ஐ.பி. யை தடை செய்வதன் மூலம் சீன போன்ற நாடுகளில் பிற நாட்டு சில தளங்கள் இப்படியே தடை செய்யப்படுகிறது. இதுபோல உள்நாட்டிலும் முக்கிய நகரங்களில் ஒளிவடங்கள் மூலம் தரைவழி இணைப்���ும் உள்ளது. ஒளிவடம் என்பது அதிகமான தரவுகளை[Data] கொண்டு செல்லும் அதனாலே அதிக போக்குவரத்து கொண்ட தொடர்புகள் ஒளிவடங்களாகவே இருக்கின்றன. கடல்வழி சார்வதேச ஒளிவடங்களின் வரைபடம் காண இங்கு செல்லலாம் www.submarinecablemap.com இந்த மொத்தப் பிணையத்தின் தரவு பரிமாற்றம் எல்லாம் தரை/கடல் வழியே நடக்கிறது. அரிதான அல்லது முக்கியமான பரிவர்தனையே செயற்கைக்கோள் உதவியை நாடுகிறது.\nஅடுத்து அந்த நபர் பதிலுக்கு hi என்று அடித்தால் மேற்கொண்டவைகள் எல்லாம் கடந்து வால் ஸ்ட்ரீட்டிலிருந்து வால்பாறை வந்து நமது திரையில் சில நொடிகளில் வருவதற்குள் மின்சாரவரியத்திற்குத் தகவல் போய் மின்வெட்டு\nவால் ஸ்ட்ரீட்டிலிருந்து வால்பாறை வந்துநமது திரையில் சில நொடிகளில் வருவதற்குள் மின்சாரவரியத்திற்குத் தகவல் போய் மின்வெட்டு...நல்ல ஷொட்டு (வெகு அருமை நன்றி)\nவலையமைப்புகளைப் பற்றி நல்லதொரு விளக்கங்கள்... மேலும் இது போன்ற பதிவுகளை தமிழில் படைக்கவும். Windows Server பற்றி முடிந்தால் எழுதவும். வாழ்த்துக்கள்.\nநல்ல பயனுள்ள பதிவுநன்றி,http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nநீங்கள் விரும்பினால் இந்தத் தொடரை தமிழ்10 நூலகத்தில் (http://tamil10.com/library/) இணைக்கலாம் உங்கள் பெயர் மற்றும் வலைப்பூ முகவரியுடன் இணைக்கலாம் . மேலதிக விபரங்களுக்கு இங்கே தொடர்பு கொள்ளவும் (http://www.tamil10.com/static/contact-us/)\n\"வைய விரி வலை\" (World Wide Web) பற்றிய அடிப்படை விளக்கங்கள் அருமை...\nஅருமையான பதிவு மிக்க நன்றி.\nஅருமையான பதிவு.....வாழ்த்துகள்....நன்றி,மலர்http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஅருமையான பதிவு.பதிவிற்கு நன்றி...உங்கள் பதிவு தொடர வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vhnsnc.edu.in/kamaraj/politics.php", "date_download": "2019-02-21T12:10:30Z", "digest": "sha1:E2S7JMMXGIJZ5BWGPJJD2X4XFYXKYSPV", "length": 39106, "nlines": 74, "source_domain": "vhnsnc.edu.in", "title": " Kamaraj K | King Maker | Politics | Before Independance | Introduction of Congress | After Independance |", "raw_content": "\nகிங் மேக்கர் கு காமராஜ்\n- ஆறாத சோறு, ஒழுகாத வீடு, கிழியாத ஆடை..\nஅரசியல் தலைவர்கள் பொதுமக்களின் பிரதிநிதிகளாகவும், அவர்களின் மறுபதிப்பாகவும் வாழ வேண்டும். அரசியல்வாதிகளின் எளிமையான தோற்றம் அவர்களை மக்களோடு சமப்படுத்தும்.\nப���ட்டும் படோபாவமும், ஆடம்பரமும் அகங்காரமும் மன்னர்களிடம் இருந்து, அதனாலேயே அழிந்தார்கள்.\nஇந்த மனோபாவத்தை மாற்றும் மனிதனாக எளிமையாய் வாழ்ந்து அரசியலில் எளிமையின் சிகரமாய் பரிணமித்தவர்தான் பாரதப் பெருந்தலைவர் கு.காமராஜ்.\nகாங்கிரசின் தோற்றமும், கர்மவீரரின் பார்வையும்\nஉலகில் உள்ள கண்டங்களில் மிகப் பெரியது ஆசியக் கண்டம். அக்கண்டத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது நம் நாடு.செல்வச் செழுமையான நம் நாட்டில் பருத்தித்துணி,சீரகம்,ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவை.இதனை அன்னியர்கள் பொருள் பரிமாற்ற வணிக அடிப்படையில் தங்கத்தை அளித்து இவ்வாசனைப் பொருட்களை வாங்கிச் செல்வர்.இவ்வாறு கிரேக்க நாட்டவர்களும் ரோமாபுரி நாட்டினரும் 2500 ஆண்டுக்களுக்கு முன்பே நம் நாட்டுடன் வணிகம் வைத்திருந்தனர்.\n1498ல் ஸ்பெயின் நாட்டு அரசின் உதவியின் அடிப்படையில் வாஸ்கோடகாமா கேரளாவில் உள்ள கோழிக்கோடு வந்தடைந்தார்.இங்கு தன் வணிகத்தைத் துவங்கினார். இங்கு வாங்கிய பொருட்களை தம் நாட்டில் விற்றார். இதனைத் தொடர்ந்து பிற ஐரோப்பிய நாட்டினரும் வணிகம் செய்யத் தொடங்கினர்.\n1600ல் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை உருவாக்கியது. காக்கின்ஸ்,தாமஸ்ரோ இருவரும் மொகலாய மன்னர் ஜகாங்கீரைச் சந்தித்து தம் வணிக்கத்தை சூரத்தில் துவங்கினர்.1939ல் சென்னையைச் சென்னையப்பநாயக்கரிடம் விலைக்கு வாங்கியது.1757ல் இருந்து 1857க்குள் இந்தியா முழுவதையும் தன் கை வசம் கொண்டு வந்தனர்.கிழக்கிந்திய கம்பெனியர் 1.11.1858ல் இந்தியாவை இங்கிலாந்தின் ராணி விக்டோரியாவின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.\nஅரசினரும்,மக்களும் கருத்துப் பறிமாற்றம் செய்ய காங்கிரஸ் என்ற இயக்கம் உருவெடுத்தது.\n1884ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி A.O.ஹுயும்,வில்லியம் வெட்டர்பன் ஆகிய இரு ஆங்கிலேயரின் யோசனையின் பேரில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.முதன் முதலில் காங்கிரஸ் மகாசபை சென்னை மாகாணத்தில் தான்.\n1885 டிசம்பர் 28ம் தேதி பம்பாயில் உள்ள கோகில் தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில் முதல் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.இதில் 72 பிரதிநிதிகளும் 50 பத்திரிகை நிருபர்களும் கலந்து கொண்டார்கள்.\nஇந்தியா மாவட்ட ஆட்சியர் தேர்வான ICS (தற்போது IAS) தேர்வு லண்டனில் நடத்தாமல் இந்தியாவில் நட���்த வேண்டும்.\nஇராணுவச் செலவைக் குறைக்க வேண்டும்.\nஇந்தியாவிலுள்ள எட்டு மாநிலத்திலும் சட்டசபை விரிவாக்கம் செய்ய வேண்டும்.\nஅரசாங்க வேலை,இந்தியருக்கு கொடுக்கப்பட வேண்டும்.\nஇவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அதனை ஆங்கிலேய அரசு கண்டு கொள்ளவில்லை.\n1905ம் ஆண்டு பிரித்தாளும் சூழ்ச்சியை உருவாக்கி வங்காள மாநிலத்தை இரண்டாகப் பிரித்தது ஆங்கில அரசு.இதில் ஒரு பிரிவினர் மிதவாதிகள் மற்றொரு பிரிவினர் தீவிரவாதிகள். பின்னர் 1911ல் அன்னிபெசண்ட் அம்மையார் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் இணைந்தனர்.\n1914ம் ஆண்டு உலகப்போர் மூண்டது.தனது நாட்டிற்காக ஆங்கிலேயர் நம் நாட்டினரை போரிட அனுப்பினர். இதைக் காங்கிரஸ் இயக்கம் வன்மையாக கண்டித்தும் பயனில்லை.1918ல் போர் முடிவடைந்தது.\nகாங்கிரஸ் தொண்டரான திலகரின் கூட்டம் மதுரையில் உள்ள விக்டோரியா எட்வர்டு ஹாலில் நடைபெற்றது. காமராஜர், காங்கிரஸ் இயக்கத்தின் செயல்பாடுகளை அறிய மிகவும் ஆர்வம் காட்டினார்,கூட்டத்திற்குச் சென்ற ஞானம்பிள்ளை அவர்களிடம் கூட்டத்தில் நடந்தனவற்றைக் கேட்டறிந்தார்.\nபின்குறிப்பு:-ஞானம்பிள்ளை என்பவர் கொல்லர் தெரு,விருதுநகரில் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.\nநாட்கள் கழிய காமராஜர் வீட்டினருக்கு கவலை ஏற்பட்டது.இவ்வாறாக இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு தன் வாழ்க்கையை இழந்துவிடுவாரோ என்று. இவ்வாறு எண்ணியவர்கள் கேரளாவில் உள்ள தன் தாய்மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஈ.வே.ரா.பெரியார் அவர்கள் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்துக்காக வைக்கம் போராட்டம் நடத்தி வந்தார். அதில் காமராஜர் பங்கு கொண்டார். அப்போராட்டத்தில் காமராஜர் கைது செய்யப்படவில்லை.பின்னர் விருதுநகர் வந்தபின் தம் நண்பர்களுடன் இதைப் பற்றி பேசி வந்தார்.\nஇவ்வியக்கத்தால் ஈர்க்கப்பட்ட காமராஜர் தினமும் பொறையூர் நூலகம் சென்று பிறநாட்டு அரசியல்வாதிகளைப் பற்றி அறிந்து வந்தார். 1919ம் ஆண்டு ரெளலட் சட்டம் அறிவிக்கப்பட்டது.(ஜனவரி மாதம்) இதனை மிதவாதிகள்,தீவிரவாதிகள் மற்றும் மக்கள் எதிர்த்தனர்.\nகாந்திஜி அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த தருவாயிலும் சத்தியாகிரகப் போர் தொடங்கும் என அறிவித்தார். மார்ச் 30ல் நாடெங்கும் உபவாசமும் பிரார்த்தனைகளும் நடந்தன. ஏப்ரல் 6ல் அறப்போர் நடைபெ��்றது. அறப்போராட்டங்கள் ஏப்ரல் 13ம் நாள் பஞ்சாலம்(பஞ்சாப்) மாநிலத்தில் ‘பாய்சாகி திருவிழா’ நடைப்பெற்றது.இடம்:ஜாலியன் வாலாபால். இத்திருவிழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். இந்தத் திருவிழா கூட்டமானது ‘தேதத் தலைவர்களை விடுதலை செய்’ என்று கோருவதற்கான பொது கூட்டமாக மாறியது. அரசாங்கத்தை எதிர்க்கப் பகிரங்கக் கூட்டமா என ஆங்கிலேயர் தம் ஆயுதப்படையினரின் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 1650 தடவை சுட்டதாகவும் 370 பேர் கொல்லப்பட்டதாகவும் 1100 பேர் காயமடைந்ததாகவும் அரசு தரப்பு விசாரணை அறிக்கையில் கூறப்பட்டது. நெஞ்சை உலுக்கிய செய்தியான இது ‘சுதேசி மித்திரன்’ என்ற பத்திரிக்கையில் வெளியானது. இப்படுகொலைக்கு தேசத்தலைவர்களின் கண்டன கூட்டங்கள் நடத்த வேண்டும் என்ற தீர்மானங்கள் வெளியிடப்பட்டிருந்தன.\nஇவ்வாறு செய்திகளைக் கேட்டு காமராஜர் காங்கிரஸின் பால் ஈர்க்கப்பட்டு தேசிய தொண்டனாக உருவெடுத்தார்.\nமுதல் முறையாக தன் குருவான சத்தியமூர்த்தியை மதுரையில் சந்திதார். 1920ம் ஆண்டு சுயராஜ்யம் வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒத்துழையாமைப் போராட்டம் நடத்தப் பெற்றது.காந்திஜியின் ஒத்துழையாமை போராட்டம் ஆகஸ்ட் 1ம் தேதி நாடெங்கும் துவங்கியது. மதுரை காங்கிரஸ் காரியாலயத்தில் காமராஜர் ஒத்துழையாமை போராட்டத்தைப் பற்றி உரையாடினார்.\nஇப்போராட்டத்தின் விளைவாக பெரும்பாலானோர் கதர் ஆடை அணியத் துவங்கினார். ஜார்ஜ் ஜோசப் என்பவர் வழக்கறிஞர்.இவர் லண்டனில் படித்தவர்.இவர் மதுரையில் நீதிமன்றத்தில் வாதாடும் பொழுது கதர் ஆடை அணிந்திருப்பார். காமராஜரும்,அவருடைய நண்பர் பலரும் இவருடைய வாதாடும் திறமையைக் காண அடிக்கடி மதுரை செல்வர். முதலில் பம்பாய் அண்ணாச்சி என்பவர் மட்டும் கதர் அடை அணிவார். போராட்டத்திற்கு பிறகு ஐந்நூறுக்கு மேற்பட்டோர் கதர் அடை அணிந்தனர்.அதில் ஒருவர் காமராஜர்.\n1920ம் ஆண்டு திலகர் மறைந்தார். 1919ல் ஆங்கிலேய அரசு இந்தியாவில் கட்சி கொண்டு வர வேண்டும் எனச் சட்டம் பிறப்பித்தது. இதன்படி 1920 நவம்பர்-டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்பட்டது.இது MLC (Madras Legislative Council) சட்டமன்ற உறுப்பினர்கள் என அழைக்கப்பட்டனர். சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி, 98 இடங்களுள் 63 இடங்களில் வெற்றிபெற்றது. 17.12.1920ல் முதல் முதலமைச்சராக ஏ.ச���ப்பராயலு ரெட்டியார் பொறுப்பேற்றார். 1921ம் ஆண்டு ஆளுநராக சர்.பி.இராஜகோபாலச்சாரியார் ஜனவரி 8 அன்று நியமிக்கப்பட்டார்.\nபிரிட்டிஷ் இளவரசரான வேல்ஸ் இந்தியா வருவதாகவும்,சட்டசபையை இளவரசர் திறந்துவைப்பதாகவும் கூறப்பட்டது. இதனை எதிர்க்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவெடுத்தது. முன்னெச்சரிக்கையாக ஆங்கிலேய அரசு,காங்கிரஸ் கமிட்டியின் பிரமுகர் பலரைக் கைது செய்தது. பண்டித ஜவர்ஹலால் நேரு,மோதிலால் நேரு,லாலா லஜபதிராய் போன்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இளவரசர் வருகையைப் பற்றி அறிந்த காமராஜர் தமது நண்பரான சண்முகத்தோடு சென்னைக்குச் சென்றார்.\nகாங்கிரஸ் கமிட்டி காங்கிரஸ் ஸ்தாபதனமாக மாறி வளர்ச்சி அடைந்தது.தியாகி திலகர் நினைவாக திலகர் சுயராஜ்ய நிதி என்ற பெயரில் நிதி திரட்டினர்.\nஒரு கோடி நிதி திரட்ட வேண்டும்.\nஒரு கோடி அங்கத்தினர்கள் காங்கிரஸில் சேர வேண்டும்.\nஅறுபது லட்சம் ராட்டைகள் நாடெங்கும் சுழன்று கதர் இயக்கம் தீவிரமாக வேண்டும்.\nஎன்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டங்கள் அனைத்தும் வெற்றியை நோக்கி பயணித்தது.\nவிருதுபட்டியில் விருதுபட்டி டவுண் காங்கிரஸ் கமிட்டி என்று அமைக்கப்பெற்றது. இதில் காமராஜர் உறுப்பினராக இணைந்தார். பம்பாய் அண்ணாச்சி கோவிந்தசாமி நாடார் முதல் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். காமராஜரும்,அவருடைய சகாக்களும் விருதுநகரில் பொதுக்கூட்டம் நடத்த ஆர்வம் காட்டினர். முதன் முதலில் மேடையில் பேசிய காமராஜர் முதலாம் பேச்சிலேயே மக்களைக் கவர்ந்துவிட்டார்.\nகாங்கிரஸ் பொதுக் கூட்டங்கள் மற்றும் காங்கிரஸ் செயல்பாடுகளை மக்கள் அறிய வேண்டும் என எண்ணினார்.அவ்வாறு விருதுபட்டியில் ஊர் புரோகிதர் ராமலிங்க குருக்கள் நடத்திய ’சச்சிதானந்தம்’ என்ற அச்சகத்தில் நோட்டீஸ்களை அச்சடித்து விநியோகம் செய்தார்.இது மக்களுடையே மிக்கச்சிறந்த வரவேற்பு பெற்றது. 1923-ல் கள்ளுக்கடை மறியலை காமராஜர் மதுரை மாநகரில் முன்னின்று நடத்தினார்.\nபொருளாதாரம், வாழ்க்கைத் தரம் முதலியனவற்றில் முன்னேறிய விருதுபட்டி வாழ்மக்கள் விருதுநகராக மாற்ற விரும்பினர். விருதை பிரமுகர்களின் முயற்சியால் 29.10.1923ல் விருதுநகராக மாறியது. முதல் நகராட்சி தலைவராக (R.V.கம்பெனி தற்போதைய LRC) துரை பொறுப்பேற்றார்.\n1930->பிரிட்டி���் அரசாங்கம் உப்புக்கும் வரி விதித்தல்:\nஉப்பு வரி விதிப்பிற்காக காந்திஜி உப்பு சத்தியாகிரஹ போராட்டம் நடத்தினார். தடையை மீறி தண்டியில் தம் தொண்டர்களோடு சென்று உப்பை அள்ளினார்.(ஏப்ரல் 6) மே 5 ஆம் நாள் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் சென்னை மாகாணத்தில் இராஜாஜி தலைமையில் இச்சட்டத்தை எதிர்த்து திருச்சியிலிருந்து வேதாரண்யதிற்கு புனிதயாத்திரை மேற்கொண்டார். இதுவே காமரஜர் கைது செய்யபட்டு சிறை சென்ற முதல் தடவை ஆகும். இதனை அறிந்த காமராஜின் பாட்டிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. காமராஜரை ஆந்திரா-அலிபுரம் பெல்லாரி சிறையில் அடைக்கப்ப்ட்டார். பாட்டி மிகவும் மோசமான நிலையில் இருந்தபோதும் பரோலில் வர மறுத்தார்.\n1931-ஆம் ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தம்:\n1930ல் வட்டமேஜை மாநாட்டில் காந்தி கலந்து கொள்ளாததால்,இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ளும் இர்வின் மூலம் ஆங்கிலேயர் பேசினர். இதற்கு காந்திஜி உப்பு சத்தியாகிரகத்தில் கைது செய்த தொண்டர்களை விடுதலை செய்யுமாறு சொன்னார். இதற்கிணங்க கைது செய்யபட்டவர்களை விடுதலை செய்தது ஆங்கிலேய அரசு.\nபின்னர் 1931ம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்றார். 1931ம் ஆண்டு இராஜாஜி தலைவராகவும் துணைத்தலைவராக சத்தியமூர்த்தி அவர்களும் காமராஜர் காரிய கமிட்டி உறுப்பினராகவும் பணியாற்றினர். 1935ம் ஆண்டு சத்தியமூர்த்தி அவர்கள் மத்திய சட்டசபை உறுப்பினராக இருந்தார். அப்போது டெல்லி சென்ற காமராஜரை தம் சகாகளிடம் “Sri Kamaraj is a outstanding congress worker in Chennai. He is not only my colleague but also my counseller.” என்று கூறி அறிமுகப்படுத்தினார்.\n1936 ம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டி தேர்தல் நடைபெற்றது. அதில் காமரஜர் செயலாளராக பொறுப்பேற்றார்.\n1937 ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைத் தேர்தல் நடத்த பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தது. நீதிக்கட்சி, காங்கிரசை தோற்கடிக்கும் என்ற எண்ணத்தில், சத்தியமூர்த்தி ஐயா மற்றும் காமராஜரை பற்றி அறியாத பிரிட்டிஷ் அரசு இத்தேர்தலை அறிவித்தது. விருதுநகரை உள்ளடக்கிய சாத்தூரில் பொதுத் தொகுதியில் மாணிக்கம் என்பவரும், ரிசர்வ் தொகுதியில் காமராஜரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.\n1939ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் துவங்கியது.இதில் பிரிட்டிஷ், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஒரு பக்கமும், ஜெர்மன், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகள் ஒரு பக்கமும் பங்கேற்றனர். இதில் பிரிட்டனுக்கு ஆதரவாக இந்தியா போரிடும் என அறிவித்தனர். இதற்குத் தலைவர்கள் தம் எதிர்ப்பை தெரிவித்தனர். காந்திஜி போரின் முடிவில் இந்தியாவிற்கு சுதந்திரம் அறிவித்தால் போர் முயற்சிக்கு அதரவு அளிப்பதாகக் கூறினார்.இருப்பினும் இதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புக் கொள்ளவில்லை. அனைத்து மாகாண தலைவர்களும் தம் பதவியை ராஜினாமா செய்தனர், 29.10.1939ல் இராஜாஜி அவர்களும் இராஜினாமா செய்தார். பின்னர் 1940ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சத்தியமூர்த்தி ஐயா அவர்கள் காமராஜரைத் தலைவராக நிறுத்தினர்.பிப்ரவரி 15ம் நாள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇரண்டாம் உலகப் போர் (1939 - 1945) நடைபெற்றது.அப்போது சென்னை கவர்னர் ஆர்தர் ஹோப் யுத்தநிதி வசூல் செய்தார். இதற்கு மாறாக காமராஜர் “அந்நியனுக்கு யுத்தநிதி கொடுக்காதீர்கள்” என்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால் காமராஜர் கைது செய்யப்பட்டார். காமராஜர் கைது செய்யப்படுவதற்கு முன்,சென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவராக வேலூர் ‘ஜனாப் உபயத்துல்லா’ இருக்க வேண்டும் என அறிவித்தார். 1941->ஆம் ஆண்டு சிறைவாசத்தில் காமராஜர் இருந்தபோதும் நகரசபைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 1942->ஆம் ஆண்டு மார்ச் மாதம் விடுதலை செய்யபட்டார். மறுவாரம் கூடிய நகரசபைக் கூட்டத்திற்கு மார்ச் 16ம் நாள் சென்றார். 91வது தீர்மானத்தில் கையொப்பமிட்டு எழுந்தார். தன்னை நகரசபை உறுப்பினராக தேர்த்தெடுத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்து கட்சிப்பணியின் காரணமாக இப்பணியை இராஜினாமா செய்கிறேன் என்று கூறிவிட்டார். காங்கிரஸ் மகாசபை கூடிய போது ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானத்தை நேருஜி முன்மொழிந்தார். இவ்வாறு தீர்மானங்களும்,கொள்கைகளும் உயர்ந்தோங்க 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசித்தது.\n1945ம் ஆண்டு காங்கிரஸ் தொழிற்சங்கமானது முத்துரங்க முதலியார் முயற்சியால் சென்னை பாரிமுனையில் செட்டித் தெருவில் ‘காங்கிரஸ் சங்கம்’ எனத் துவக்கப்பட்டது. இதில் தொழிலாளர்கள் பலரும் இணைந்தனர்.ஆகஸ்ட் புரட்சியில் கைதான காமராஜர் விடுதலைக்குப் பின் இதனைப் பற்றி ஆர்.வெங்கட்ராமன், ராஜகோபால் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.சென்னை மாகாணத் தலைவர் காமராஜர் ‘சென்னை மாகாணக் காங்கிரஸ் தொழிற்சங்கம்’ என்ற பிரிவை ஏற்படுத்தினார். தொழிலாள்ர் பிரிவு நடத்துவதற்கான செலவைக் காங்கிரஸ் இயக்கம் ஏற்றுக் கொள்ளும் எனக் கூறினார்.\n1946ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.இதில் இச்சங்கத்திற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டன.\nசென்னை மாகாணக் காங்கிரஸ் சார்பில் கனியப்பன் என்ற ஏழைத் தொழிலாளி நிறுத்தப்பட்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் அணி வெற்றிபெற்றது.இதைத் தொடர்ந்து மந்திரிசபை அமைக்க பேச்சுவார்த்தை துவங்கியது. காங்கிரஸ் மேல்மட்டத்தினர் இராஜாஜியை முதல் மந்திரியாக முன்மொழிந்தனர்.\nகாமராஜர்,சாளா வெங்கட்டராவ், கோபால் ரெட்டி, பட்டாபி சீதாதாமையா, பிரகாசம், மாதவமேனன், இராஜாஜி ஆகிய ஏழு பேரும் ஏப்ரல் 9ம் தேதி காந்திஜியைச் சந்தித்தார்கள். ஆட்சி அமைப்பினைப் பற்றி காந்திஜியிடம் ஆலோசனை நடத்தினர். பிரகாசம் பொது விவகாரத்தில் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை.எனவே அவர் முதல் மந்திரியாக வருவது மட்டுமல்ல சாதாரண மந்தியாகவும் வரக்கூடாது எனக் கூறிய காந்திஜி, பட்டாபி சீதாராமையா, இராஜாஜி ஆகிய இருவருள் ஒருவரைத் தேர்ந்தெடுக்குமாறு கூறினார். பிரகாசம் முதல் மந்திரியாக வருவதை காந்திஜி விரும்பாததால், ‘காந்திஜியின் கருத்துக்கு எதிராக நானும் நடக்க மாட்டேன்’ என்று கூறினார் காமராஜர்.பின்னர் முத்துரங்க முதலியாரை காங்கிரஸ் கமிட்டி முதல் மந்திரி தேர்தலுக்குத் தீர்மானித்தது. தேர்தல் நடைபெற்றது.பிரகாசம் 7 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1947ம் ஆண்டு பிரகாசம் மந்திரிசபையைக் கவிழ்ப்பதற்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பின் ஒ.பி.ராமசாமி ரெட்டியார் பெயரை இராஜாஜி சிபாரிசு செய்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரகாசம் 73 வாக்குகளும், ராமசாமி ரெட்டியார் 166 வாக்குகளும் பெற்றனர். மார்ச் 14ம் நாள் பிரகாசம் தனது முதல் மந்திரி பதவியை இராஜினாமா செய்தனர். மார்ச் 21 ம் நாள் சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதல் மந்திரியாக ஓ.பி.ஆர். பதவி ஏற்றார்.\nஜனவரி மாதம் 1948 30ம் நாள் வெள்ளிக் கிழமை மாலை 5 மணி காந்திஜி டெல்லி பிரார்த்தனையின் போது சுட்டுக் கொல்லப்ப்ட்டார். இச்செய்தியைக் கேட்ட காமராஜர் அதிர்ச்சியுற்றார்.கண்களில் நீர் வழிந்தது. துன்பம் ஒரு புறம் இருக்க, ‘வேற்றுமையை வள்ர்க்காதீர்;மதவெறியை ஊட்டாதீர்;மன உறுதியுடன் சமுதாய நலம் பெற பாடுபடுங்கள்’ எனக் கூறி உடனே விடை பெற்றார். காமராஜர் தன் வாழ்நாளில் கண்ணீர் விட்டது இதுவே முதல் தடவையாக இருக்கும்.\n1949ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் காமராஜரே வெற்றி பெற்றார். 1952ம் ஆண்டு இந்தியப் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.அதில் காமராஜர் ஸ்ரீவில்லிப்புத்துர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அவ்வாண்டு நடைபெற்ற சென்னை மாகாண காங்கிரஸ் தேர்தலில் காமராஜர் போட்டியிடவில்லை. பின்னர் டிசம்பர் 26ம் தேதி சென்னை மாகாண காங்கிரஸ் தேர்தல் மீண்டும் வந்தது. அதில் காமராஜர் தேர்வு செய்யப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=14421", "date_download": "2019-02-21T11:23:06Z", "digest": "sha1:MD7SQ345PKV4MW2FI3ACMIZYCP3BYO3O", "length": 12444, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "பிரான்சில் கேணல் பரிதிய", "raw_content": "\nபிரான்சில் கேணல் பரிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சின் பொறுப்பாளராக இருந்து வழிநடத்தி 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு (08.11.2017) காலை 11.00 மணிக்கு கேணல் பரிதி அவர்களின் கல்லறை அமைந்துள்ள பந்தனில் அவரின் கல்லறை மீது தமிழீழத் தேசியக் கொடி போர்த்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.\nபொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சுவிஸ் பணிமனைப் பொறுப்பாளர் திரு. ரகுபதி அவர்கள் ஏற்றிவைத்தார்.\nகேணல் பரிதி அவர்களின் கல்லறையில், கேணல் பரிதியின் பெற்றோர் ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலையினை அணிவித்தனர்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து சுடர்வணக்கமும், மலர் வணக்கமும் இடம் பெற்றது.\nமக்கள்பேரவை பிரான்சின் உறுப்பினர் திரு.மோகன் சிறப்புரை ஆற்றினார்\nஅவர் தனது உரையின் போது கேணல் பரிதி அவர்களின் ஆழுமை குறித்தும், அவரது ஒவ்வொரு செயற்பாடும் தேசியப்பற்றுடன் சகலரையும் அரவணைத்து செல்வதாக இருந்ததாகவும், தலைமை ஏற்பவர்கள் ஆழுமை செலுத்துபவர்களாக மட்டும் இருக்கக் கூடாது முதலாவது ஆளாக எந்தச் செயற்பாட்டிலும் முன்னின்று செயற்பட்டவர் கேணல் பருதி எனத் தெரிவித்தார்.\nதமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை......Read More\nதெய்வங்களுக்கு அர்ச்சனை செய்வது ஏன்\nஅர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா......Read More\n'தளபதி 63 ' படத்தில் நயன்தாரா இணைவது எப்போது\nதளபதி 63 ஆவது படத்தில் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மார்ச்......Read More\nமுல்லைத்தீவு மல்லாவியில் போதை பாவனைக்கு...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை பேணப்பட......Read More\nதமிழக ஆளுநரைச் சந்தித்து ஏழு தமிழர்களை...\nதமிழக ஆளுநரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஏழு தமிழர்களையும்......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nடுபாயில் கைதான மதுஷின் வங்கிக்...\nடுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துரே......Read More\nகிளிநொச்சி நகரை அண்டிய திருநகர் பகுதியில் வேகமாகப் பரவிவரும், தீங்கு......Read More\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் துரத்தி துரத்தி அண்மை நாட்களாக......Read More\nமுல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடொன்றை......Read More\nஇலங்கை மீனவர்கள் 25 பேர் இந்தியாவில்...\nஎல்லையை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 25 பேர்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122994/news/122994.html", "date_download": "2019-02-21T12:43:02Z", "digest": "sha1:6OT4SZXGKDCEZ22REVRSRVWMJRWVPF3U", "length": 7441, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி, புதினா இலை மூலிகை டீ…!! : நிதர்சனம்", "raw_content": "\nகொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி, புதினா இலை மூலிகை டீ…\nமூலிகைகள் என்பது முற்றிலும் இயற்கையான பொருட்கள். ஸ்ட்ராபெர்ரி மற்றும் புதினா இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த மூலிகை டீயை குடித்து வந்தால், உடல் திறனில் இருந்து, கொலஸ்ட்ரால், செரிமானம், கல்லீரல், கணையம் போன்ற பல உடல் பாகங்களுக்கு ஆரோக்கியம் சேர்க்கிறது.\nஇனி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் புதினா இலைகள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த மூலிகை டீயை எப்படி தயாரிப்பது மற்றும் இதை குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்….\nஸ்ட்ராபெர்ரி இலைகள் – ஒரு கைப்பிடி அளவு புதினா இலைகள் – ஒரு கைப்பிடி அளவு சுடுதண்ணி- ஒரு கப்\nகொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி, புதினா இல்லை மூலிகை டீ குடிப்பதால் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்..,\nமுதலில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். ஸ்ட்ராபெர்ரி இலைகள் மற்றும் புதினா இலைகளை சுடுநீரில் போட்டு பத்து நிமிடங்கள் நன்கு கொதிக்க விடுங்கள். பிறகு அதை வடிகட்டி குடியிங்கள்.\nஇந்த டீயை குடிப்பதால் உடலில் அதிகரித்து காணப்படும் கொலஸ்ட்ராலை குறைக்க முடியும். மேலும், இது கொலஸ்ட்ரால் அதிகரிக்காமலும் பாதுகாக்கிறது. கல்லீரல் மற்றும் கணையத்தின் ஆரோக்கியத்திற்கு இந்த டீ வலு சேர்க்கிறது. செரிமானாதை சீராக்கி, மலமிளக்க பிரச்சனைகள் எழாமல் பாதுகாக்கிறது.\nகுமட்டலை தடுக்கவும் இந்த மூலிகை டீ பயனளிக்கிறது. மேலும், நரம்பு மண்டலத்தின் செயலாற்றலை அதிகரிக்க உதவுகிறது.\nஒற்றைத்தலைவலி பிரச்சனை இருப்பவர்கள், இந்த டீயை வலி ஏற்படும் போது குடித்துவந்தால் வலிநிவாரணியாக செயல்படும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176212/news/176212.html", "date_download": "2019-02-21T11:53:26Z", "digest": "sha1:2W3QHHGDBKAT7JKZ7W7F44N4QZAOHJVV", "length": 6943, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "மூன்றாவது திருமணம் செய்தார் இம்ரான் கான்!! : நிதர்சனம்", "raw_content": "\nமூன்றாவது திருமணம் செய்தார் இம்ரான் கான்\nபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவர் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என கட்சி தொடங்கியுள்ளார். பாகிஸ்தான் அரசியலில் அது எதிர்க்கட்சியாக உள்ளது.\nஇவர் கடந்த 1995-ம் ஆண்டு மே 16 ஆம் திகதி லண்டனை சேர்ந்த ஜெமிமா கோஸ்டுஸ்மித் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர் மூலம் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் திருமணம் ஆன 9 ஆண்டுகளில் 2004 ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.\nஅதன் பின்னர் 2015 ஆம் ஆண்டில் ஜனவரி 8 ஆம் திகதி டி.வி.தொகுப்பாளினி ரீசும் கான் என்பவரை 2-வது திருமணம் செய்தார். இவர்களது திருமண வாழ்வு 10 மாதங்கள் மட்டுமே நிலைத்தது. அதன் பின்னர் இவரையும் இம்ரான் கான் விவாகரத்து செய்தார்.\nஅதன்பின்னர் இம்ரான் கான் புஷ்ரா பிபி மேனகா என்ற ஆன்மீக ஆலோசகரை கடந்த ஜனவரி மாதம் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அப்போது இம்ரான் கான் அந்த செய்தியை மறுத்தார்.\nஇந்நிலையில், மேனகாவை எளிமையான முறையில் லாகூரில் நேற்று திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண விழா மேனகாவின் சகோதரர் வீட்டில் நடந்ததாக கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nதெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான முப்தி முகமது சயீத் இந்த திருமணம் குறித்து கூறுகையில், ‘இரண்டு இதயங்கள் மற்றும் ஆன்மாக்கள் இணைந்திருப்பதாக கூறினார். இம்ரான் கானின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைய வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/188972/news/188972.html", "date_download": "2019-02-21T12:07:18Z", "digest": "sha1:GKQFGA5CFYIT3QIMZM4MZBWNRM2GFLTL", "length": 19937, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "உச்சி முதல் பாதம் வரை!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஉச்சி முதல் பாதம் வரை\nபண்டைய காலம் தொட்டு உடலில் நகைகள் அணிவது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. நகை அணியும் பழக்கம் ஏன் வந்தது எனச் சொல்கிறார் உளவியல் ஆலோசகர் வந்தனா. ‘‘நம் உடல் நரம்புகளால் பின்னப்பட்டது. அதனால்தான் உள்ளங்காலில் அடித்தால் உச்சிமண்டையில் வலிக்கும். அந்த அளவுக்கு தொடர்புடையது நரம்பு. நம் உடலில் நரம்புகள் ஒன்றுசேரும் அல்லது உள்ளுணர்வுகளைத் தூண்டக்கூடிய நரம்புப் பகுதிகள் ஆங்காங்கே உள்ளன. நகைகள் அணிவதன் மூலம் இந்தப் புள்ளிகளில் அழுத்தம் மற்றும் வேதியல் மாற்றங்கள் நிகழும்போது ஒவ்வொரு உடல் உறுப்பும் பராமரிக்கப்படுகிறது.\nபெருமதியான ஆபரணங்கள் பல இருந்தாலும் தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களிலேயே அணிவதன் காரணம், அவை உடல் வெப்பத்தைக் குறைக்க உதவுகிறது’’ என்றவர், தங்கம், வெள்ளி, செம்பு, கண்ணாடி போன்ற ஆபரணங்களை எந்த இடத்தில் அணிவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார்.\n‘‘பொதுவாக, பெண்கள் உடலின் மேல் பகுதியில் தங்க ஆபரணங்கள் அணிந்தும், உடலின் கீழ் பகுதியில் வெள்ளி ஆபரணங்கள் அணிந்தும் பார்க்கிறோம். விஞ்ஞான கோட்பாடுகளின்படி, வெள்ளி பூமியின் சக்தியுடன் நன்கு பிரதிபலிக்கிறது. அதே சமயம் தங்கம் உடலின் ஆற்றல் மற்றும் ஒளி ஆகியவற்றால் நன்றாக செயல்படுகிறது. எனவே, தங்கம் உடலின் மேற்பகுதிகளை அலங்கரிக்க பயன்படுத்தப்படுகிறது. வெள்ளியை கொலுசாக கணுக்கால்களுக்கும் மற்றும் மெட்டியை விரல்களில் அணிகிறார்கள்.\nநம் நெற்றி வகிடுப் பகுதியில் அணியக்கூடியது நெத்திச்சூடி என்று அழைக்கப்படும் நெத்திச்சுட்டி. இது தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலம் போன்ற உலோகங்களால் செய்யப்படலாம். நெற்றியின் வகிடுப் பகுதியில் உள்ள நரம்பில் அழுத்தம் கொடுக்கும்படி அணிவதால் நெற்றியிலிருந்து காது வரை செல்லும் நரம்புகள் தூண்டப்பட்டு புத்துணர்ச்சி பெற வைக்கிறது.\nகாதணி – ஜிமிக்கி கம்மல்\nஆண், பெண் இருவருக்கும் சிறு வயதிலேயே காதுகுத்தி அணிகலன்களை மாட்டிவிடுவார்கள். இது நம் சமூகத்தில் முக்கியமான சடங்காகவே இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. காதின் அடிமடலில் துவாரமிட்டு உலோகங்கள் அணிவதன் முக்கிய நோக்கம் கண்பார்வை வலுப்படும். காது மடலில் இருந்து மூளைக்கு நரம்பு செல்கிறது. இந்த நரம்புத் தூண்டப்பட்டு கவனிக்கும் திறன் அதிகப்படும். காதுமடல்கள் மனித மூளையின் இடது மற்றும் வலது நரம்பு பகுதியை இணைக்கிறது. காதுகளின் இந்த புள்ளி துளைக்கப்படுகையில் அது மூளையில் உள்ள இரண்டு பாகங்களையும் நன்றாகச் செயல்படுத்துகிறது.\nஆண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே வலப்புற மூக்கில் குத்தி செம்பு உலோகத்தாலான கம்பியை மாட்டிவிடுவார்கள். உடலில் உள்ள வாயுவை வெளியேற்றவும், சுவாசப் பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காகவுமே இவ்வாறு செய்வார்கள். பெண்களுக்கு பொதுவாக பருவ வயதை அடைந்ததற்குப் பிறகே மூக்குக்குத்தி தங்கத்தினாலான பொருளை அணிவார்கள். நம் மூளையில் ஹிப்போதெலமஸ் என்றபகுதி உள்ளது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்த செயல்படக்கூடிய சில பகுதிகள் உள்ளன. அதேபோல் நமது மூளையில் இடதுபக்கம், வலது பக்கம் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.\nஇடது பக்கத்தில் அடைப்பு ஏற்படும்போது வலதுபக்கம் வேலை செய்யும், வலதுபக்கம் அடைப்பு இருந்தால் இடதுபக்கம் வேலை செய்யும். முன்நெற்றிப் பகுத��யில் இருந்து ஆலம்விழுதுகள் போல்நரம்புகள் நாசித் துவாரத்தில் இறங்கி வரும். இந்த நரம்புகள் ஜவ்வுபோல மெல்லிய துவாரங்களாக இருக்கும். மூக்கில் குத்தி துவாரம் ஏற்படுத்தி தங்கம் அணியும் போது நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். உடலில் உள்ள வெப்பத்தை தங்கம் தன்னுள்ளே ஈர்த்து வைத்துக்கொள்ளும். மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படும். பெண்கள் இடப்பக்கம்தான் மூக்குத்தி அணிய வேண்டும். மூக்குக்குத்தி ஆபரணம் அணிவதால் கவனிக்கும் திறன் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.\nஅனைத்து மத மக்களும் அவர்களின் வசதிக்கு ஏற்றாற்போல் கழுத்தில் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களாலும், சந்தனம், ருத்ராட்சம், துளசி போன்ற மருத்துவ கட்டைகளாலும் சங்கிலியை அணிகிறார்கள். இதனால், நம் கழுத்துப் பகுதி நரம்புகள் பலப்படுதோடு, உஷ்ணத்தைக் குறைத்து சமநிலையை பேணிக்காக்கிறது.\nகை விரல்களில் சுண்டுவிரலுக்கு அடுத்துள்ள விரலில்தான் மோதிரம் அணியப்படும். இந்த விரலில் அணிவதால் அந்த இடத்தில் உள்ள நரம்பு இதயத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதால் இதயநோய், வயிற்றுப் பிரச்னை வராமல் தடுக்கப்படும். ஆண், பெண் இனவிருத்தி உறுப்புகளுக்கு கூடுதல் பலத்தைக் கொடுக்கும்.\nவளையல் என்பது பாரம்பரிய அணிகலன். தங்கம் மற்றும் கண்ணாடி வளையல் ஆரம்பகாலத்தில் அணிந்தாலும் தற்போது பிளாஸ்டிக் வளையல்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வளையல் அணிவதன் முக்கிய நோக்கம் ஹார்மோன்களின் குறைபாடுகளை களைவதுதான். பிறந்தது முதல் நமது உடலில் ஹார்மோன்களின் குறைபாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வளையல் அணிவதால் சுவாசப்பாதை அழற்சி, ஆஸ்துமா போன்றவை குறையும்.\nபொதுவாக, மணிக்கட்டுகளில் உள்ள துடிப்பு அனைத்து வகையான நோய்களுக்காகவும் சோதிக்கப்படுகிறது. வளையங்கள் தொடர்ந்து உராய்வதால் ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கிறது என்று நம்பப்படுகிறது. கூடுதலாக, தோல் வழியாக வெளியேறும் மின்சாரத்தைத் தடுக்கிறது. வளையல்கள் நம் கைகளை சுற்றி இருப்பதால், வெளியேறிய ஆற்றலை நம் உடலுக்குத் திரும்ப அனுப்புகிறது.\nஉடலின் நடுப்பகுதியான இடுப்பில் அணியப்படுவது அரைநாண் கொடி. மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக ஓடும் ரத்தம் இடுப்புக்கு வரும்போது சமநிலைக்கு க��ண்டுவர இந்த அரைநாண் கொடி உதவுகிறது. முக்கியமாக வயிற்றில் தொப்பை விழாமலும், குடலிறக்கம் வராமலும் தடுக்கும். இந்த அரைநாண்கொடி உடல் பாதுகாப்புக்கு நல்லது.\nகுழந்தையாக இருக்கும்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் கொலுசு அணிவிக்கப்படுகிறது. குடும்பத்தினருக்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கும் கொலுசு அணிவிக்கப்படுகிறது. இந்தக் கொலுசு பெரும்பாலும் வெள்ளியினால் அணிவிக்கப்படுகிறது. வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுக்கொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. இது பெண்களின் உணர்ச்சிகளை குறைக்கவே பயன்படுகிறது.\nபெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால்விரலில் மெட்டி அணிவதால் கருப்பையின் நீர்ச்சமநிலை பாதிப்படைவதில்லை. வெள்ளியில் செய்த மெட்டியைத்தான் அணிய வேண்டும். வெள்ளியில் இருக்கக்கூடிய காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கச் செய்யுமாம். பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும் இந்தக் காலக்கட்டத்தில் இந்த நரம்பினை அழுத்தித் தேய்த்தால் மேற்கண்டவைகள் குறையும். இதனை எப்போதும் மெனக்கெட்டு நாம் செய்துகொண்டு இருக்கமுடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்ந்து நோய் வராமல் தடுக்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/51606/news/51606.html", "date_download": "2019-02-21T12:03:56Z", "digest": "sha1:3CFES47SSR2DE5OHZVQZBBSUW7RFH2II", "length": 5335, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "மின்னல் தாக்கியதில் இளைஞன் உயிரிழப���பு : நிதர்சனம்", "raw_content": "\nமின்னல் தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு\nமின்னல் தாக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர். இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்ற இடி தாக்கத்தில் சிலாபம், இனிகொடவெல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று மாலை அப்பிரதேசத்தில் கடும் மழையுடன் கூடிய மழை நிலவியுள்ள நிலையில், குறித்த இளைஞன் வேறு சிலருடன் மாதம்பை, கடுபிட்டிஓயா எனும் பிரதேசத்திற்பு அருகில் நின்றிருந்த சமயம் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதன் பின்னர் உடனடியாக அவர் மாதம்பை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த போதும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/94865/news/94865.html", "date_download": "2019-02-21T11:54:19Z", "digest": "sha1:UFDVD2IEJMM4C4H4EW65THZDYODHTEDE", "length": 4489, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "தங்காலை உக்குவா கொலை சந்தேகநபர் விரைவில் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nதங்காலை உக்குவா கொலை சந்தேகநபர் விரைவில் கைது\nதங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற பாதாள உலகக் குழு தலைவர் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nகொலை புரிய சந்தேகநபர் பயன்படுத்திய கார் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.\nநிலுக இந்திக்க பிரியசன்ன என்ற உக்குவா கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன�� அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/94928/news/94928.html", "date_download": "2019-02-21T12:18:41Z", "digest": "sha1:Y24PHQJ3ST7F64EFWPDWQCTQQ6B2RAO6", "length": 7291, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "வேட்பாளர்களின் நிதி அறிக்கைகள் ஆகஸ்ட் 05ம் திகதிக்கு முன்னர் சம்ர்பிக்கப்பட வேண்டும்!! : நிதர்சனம்", "raw_content": "\nவேட்பாளர்களின் நிதி அறிக்கைகள் ஆகஸ்ட் 05ம் திகதிக்கு முன்னர் சம்ர்பிக்கப்பட வேண்டும்\nஇந்தமுறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தும் நிதி அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 05 திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்பிக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nஜூலை மாதம் 31ம் திகதி போயா விடுமுறை தினம் என்பதனாலும், அதனைத் தொடர்ந்து வரும் 1ம் 2ம் திகதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என்பதனாலும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்தும் நிதி அறிக்கையை தபால் மூலம் அனுப்பும் வேட்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅரசியல் கட்சிகளின் நிரந்த பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது வேட்பாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஏற்கனவே ஜூலை மாதம் 31ம் திகதி இறுதித் தினமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அநேகமான வேட்பாளர்கள் தமது நிதி அறிக்கைகளை சமர்பித்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nஇந்தமுறை தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிக்காட்டும் நிதி அறிக்கையை சமர்பிக்காத வேட்பாளர்களுக்கு வேட்பாளர்அடையாள அட்டைகள் வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்படுகின்றது.\nதமது சொத்து விபரங்களை சமர்பிக்கும் வேட்பாளர்களுக்கு மட்டும் இந்த வேட்பாளர் அடையாள அட்டையை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉடலுக்கும் ��னதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/03/14", "date_download": "2019-02-21T11:50:19Z", "digest": "sha1:755KXZLXBAGR6BWCJ7TONBGWFRMA7D4O", "length": 3745, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 March 14 : நிதர்சனம்", "raw_content": "\nகோடைக்கால அழகு குறிப்புகள் சில(மகளிர் பக்கம்)..\nஆயுத எழுத்து வீடியோ செய்தி\nஆனாஒன்னு கலக்கல் வீடியோ செய்தி\nஆட்கடத்தல் ஈடுபட்டதாக ஆப்கானிஸ்தானியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை(உலக செய்தி)\nபதிவு செய்யப்படாத வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தாய்லாந்து பிரதமர் கடும் எச்சரிக்கை(\tஉலக செய்தி)\nவிளம்பரங்களில் ஒப்பந்தம் ஆகக்கூடாது : பிரியா வாரியருக்கு இயக்குனர் திடீர் தடை (\tசினிமா செய்தி )\nஏன் வேண்டும் உச்சகட்டம்(அவ்வப்போது கிளாமர்) \nபாலிவுட்டை கலக்கும் கன்னடப் பெண்(சினிமா செய்தி ) \nபேரம் பேசும் சக்தி இல்லாமல்போகும் தமிழர் அரசியல்(கட்டுரை)\nநடிகையாக நிறைய வசதிகள் அனுபவிக்கிறேன் : அனுஷ்கா வெளிப்படை பேச்சு(சினிமா செய்தி) \nபுண்களை ஆற்றும் பண்ணை கீரை(மருத்துவம் )\nசினிமாவில் சிவரஞ்சனி மகன்கள் (சினிமா செய்தி )\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/actress-caused-cold-war-between-you.html", "date_download": "2019-02-21T12:26:34Z", "digest": "sha1:QPJIZ77TZY5FWFZWOA27GOBLBZTP3R5C", "length": 10660, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அண்ணனின் முன்னாள் மனைவி... ஆத்திரத்தில் தம்பி நடிகர்! | Actress caused cold war between young actors | அண்ணனின் முன்னாள் மனைவி... ஆத்திரத்தில் தம்பி நடிகர்! - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வ��ளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஅண்ணனின் முன்னாள் மனைவி... ஆத்திரத்தில் தம்பி நடிகர்\nஅண்ணனின் முன்னாள் மனைவியுடன் வம்பு நடிகர் டூயட் பாடத் துடிப்பதை அறிந்து ஆத்திரத்தில் இருக்கிறாராம் தம்பி நடிகர்.\nஇத்தனைக்கும் வம்பும் தம்பியும் நேரில் பார்க்கும்போதெல்லாம் கட்டியணைத்து உருகுவார்கள்.\nஅண்ணனின் ஸ்வீட் மனைவி சமீபத்தில் விவாகரத்து பெற்று சுதந்திரப் பறவையாக வாய்ப்புகள் தேடி வருகிறார். அவரது படு கவர்ச்சியான ஸ்டில்கள்தான் இப்போது கோடம்பாக்கத்தையே கலக்கி வருகின்றன.\nசமீபத்தில் வம்பு நடிகரின் படத்தில் ஹீரோயினுக்கு நிகரான வாய்ப்பு ஸ்வீட் நடிகைக்குக் கிடைத்தது. அத்துடன், படு நெருக்கமாக ஒரு பாடலில் ஒத்துழைப்பு கொடுத்துள்ளாராம் நடிகை.\nவிஷயம் காதுக்கு வந்ததும் தம்பி நடிகருக்கு பெரும் ஆத்திரமாம். இதுபற்றி வம்புக்கு வேண்டப்பட்டவர்களிடமும் சொல்லிப் புலம்பினாராம்.\n'தாலியும் இல்ல, வேலியும் இல்ல... தானா வாய்ப்புக் கேட்டு வந்தாங்க. சொன்னமாதிரி நடிக்கவும் ஒப்புக்கிட்டாங்க. இதுல இவருக்கு ஏன் எரியுது' என்று நக்கலடித்தாராம் வம்பு.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actress கிசுகிசு தம்பி நடிகர் வம்பு நடிகர் ஸ்வீட் நடிகை cold war gossip\nநான் சொல்லியும் கூட தமன்னா நம்பவே இல்லை: உதயநிதி ஸ்டாலின்\nரஜினி, கமல் வரிசையில் சேர்ந்த ஆர்.ஜே. பாலாஜி: அட நெசமாத்தான்யா\n'விஸ்வாசம்' பற்றி ட்வீட் போட்ட அமேசான் பிரைம்: கொந்தளித்த தல ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2015/10/blog-post.html", "date_download": "2019-02-21T12:37:01Z", "digest": "sha1:BDPAFKJPJKN55CK7S4IUL5RF6KDJ3VVM", "length": 4464, "nlines": 114, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்பு", "raw_content": "\nபுதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்பு\nஇன்று (11/10/2015) நடைபெறும் புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்பினை காண க்ளிக் செய்யவும்:\nபுதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்ப...\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naan-undan-thaayaaga-song-lyrics/", "date_download": "2019-02-21T12:45:13Z", "digest": "sha1:F4L3FZ2AS46NGYTC5LRNVYHK5TTKR4F3", "length": 4893, "nlines": 149, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naan Undan Thaayaaga Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : நான் உந்தன் தாயாக வேண்டும்\nநீ எந்தன் சேயாக வேண்டும்\nபெண் : நான் உந்தன் தாயாக வேண்டும்\nநீ எந்தன் சேயாக வேண்டும்…..\nபெண் : ஆ…..போன காலம்\nமாறிடும் காலங்கள் உந்தன் வாழ்விலே\nவானம் யாவும் மேகம் வந்து\nதேன்மழை ஆறாக பொங்கும் வசந்தமே\nபெண் : நீயும் இங்கே நானும் அங்கே\nதீபம் எங்கே கோவில் இங்கே\nபெண் : நான் உந்தன் தாயாக வேண்டும்\nநீ எந்தன் சேய் ஆக வேண்டும்…..\nபெண் : ஆ…..சோகம் கொண்டு\nஆயிரம் துன்பங்கள் உன்னை சேருமே\nவாழ்க என்று ஆசை கொண்டால்\nகாவிய இன்பங்கள் என்றும் கோடியே\nபெண் : காதல் உள்ளம்\nகாதல் கொள்ளும் பாசம் சொல்லும்\nபெண் : நான் உந்தன் தாயாக வேண்டும்\nநீ எந்தன் சேய் ஆக வேண்டும்\nபெண் : லால லாலலா லால லாலலா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.verkal.com/?p=15228", "date_download": "2019-02-21T12:38:12Z", "digest": "sha1:C7MIEKJLKCGBMJVM7AERLGI7OGVCYNHU", "length": 6253, "nlines": 128, "source_domain": "www.verkal.com", "title": "வானதியின் கவிதைகள்.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nகிளிநொச்சி ஆனையிறவு மீதான ஆகாய-கடல்-வெளி நடவடிக்கையில் தடை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு அடைந்த கப்டன் வானதியின் கவிதை தொகுப்புகள் அடங்கிய நூல் .\nகப்டன் வானதி அவர்களின் 27 ம் ஆண்டு நினைவில் சிறப்பு வெளியீடாக வேர்கள் இணையத்தில் வெளிவருகிறது கப்டன் வானதியின் கவிதை தொகுப்புகள் மின்னூல் வடிவில்\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nபூநகரியில் களம் கண்ட வரலாற்று நாயகர்கள்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2019-02-21T12:32:56Z", "digest": "sha1:AM75C4ARYALSETIA4SIODBZHHYUXAMU3", "length": 13478, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "காபூலில் இரட்டை குண்டுவெடிப்பு: 21 பேர் பலி | CTR24 காபூலில் இரட்டை குண்டுவெடிப்பு: 21 பேர் பலி – CTR24", "raw_content": "\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி, யாழ்ப்பாண மக்கள் போராட்டம்\nஇன அழிப்பை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்\nபௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்\nஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nபன்னாட்டு தூதுவர்களைச் சந்தித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nகாபூலில் இரட்டை குண்டுவெடிப்பு: 21 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பில் 21 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்தனர்.\nஇதுகுறித்து ஏஎஃப்பி வெளியிட்ட செய்தியில், காபூலில் இன்று (திங்கட்கிழமை) ஷாஷ்டராக் பகுதியில் முதலில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து என் டி எஸ் புலனாய்வு கட்டிடத்துக்கு வெளியே மற்றுமொரு கூண்டுவெடிப்பு ஏற்பட்டது.\nஇந்த அடுத்தடுத்து குண்டுவெடிப்பில் புகைப்படக் கலைஞர் ஷா மரை உட்பட 21 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.\nமுன்னதாக, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள வாக்காளர் பதிவு மையத்தில், கடந்த வாரம் தற்கொலைப் படையைச் சேர்ந்த மர்ம நபர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 57 பேர் பலியாகினர். 119 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.\nசில நாட்களுக்கு முன்பு தலிபான் அமைப்பைப் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அண்மைக்காலமாக தலிபான்கள், ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.\nPrevious Postபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல் Next Postபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nஎன்ன பேசுவது என்ற திட்டமின்றி ஜெனிவா செல்கிறார்கள்\nமேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nமக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது...\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tech.neechalkaran.com/?m=0", "date_download": "2019-02-21T11:47:44Z", "digest": "sha1:LIAJXUJOLC7HPX7WLZNBDYW43ROWPVO6", "length": 5172, "nlines": 93, "source_domain": "tech.neechalkaran.com", "title": "எதிர்நீச்சல்", "raw_content": "\nஆங்கிலத்திற்குப் பல பிழைதிருத்திகள் இணையத்தில் கிடைக்கும் போது தமிழுக்கும் இணையத்தில் கிடைக்க வேண்டும் என்ற ஒரு தாகத்தில் வாணி திருத்தி சி...\nகூகிள் ஆட்சென்ஸ் இணைப்பது எப்படி\nகூகிள் ஆட்சென்ஸ் வசதி தமிழுக்குக் கிடைத்த ஒருமாத காலம் ஆகிவிட்டது. இருந்தபோதும் தமிழ் வலைப்பதிவர்கள் முதல் தமிழ் இணையத்தள உரிமையாளர் வரை சி...\nLabels: கற்றவை, பிளாக்கர் டிப்ஸ்\nஇணைய நிகழ்வு கற்றவை கூகிள் ஆட்சென்ஸ்\nசென்னையில் மார்ச் 13 அன்று \"Google for தமிழ்\" என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் வலைப்பதிவர்கள், இணையத்தளத்தார், வெளியீட்டாளார்கள், யூ...\nLabels: இணைய நிகழ்வு, கற்றவை, கூகிள் ஆட்சென்ஸ்\nஅகரவரிசை என்பது ஒரு மொழியின் பல சொற்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி ஒழுங்குப்படுத்தும் முறையாகும். இது மொழி இலக்கணத்திற்கு நேரடி தொடர்பில்லை...\nவரலாற்றில் எழுத்து தோன்றுவதற்கு முன்னரே தோன்றியது சித்திர எழுத்தாகும். ஒரு செய்தியைச் சொல்ல முதன்முதலில் அதன் படம் தான் வரையப்பட்டது பின்னர...\nகணினி மொழியியல்(Computational Linguistics) துறைக்குக் கிடைத்துள்ள புது வரவு விக்கித்தரவு(wikidata). இது விக்கிமீடியா அறக்கட்டளையின் கட்டற்ற ...\nLabels: இணையம், கற்றவை, மொழியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=11534&Cat=3?Nid=11534", "date_download": "2019-02-21T13:00:54Z", "digest": "sha1:572XJ3OWFDSMOLD6VH5H5T46BUJXIPEA", "length": 14780, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "மகாமகம் என்பது என்ன கணக்கு? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > மகாமகம்\nமகாமகம் என்பது என்ன கணக்கு\nகோவிந்த தீட்சிதர் முறைகேடாக நடந்து கொண்டதாக மன்னர் கோபம் கொண்டார். ஆனால், அவரை சமாதானப்படுத்திய தீட்சிதர் அவரை துலாபாரம் போடும்படி கேட்டுக்கொண்டாராம். அதாவது மன்னர் தராசின் ஒரு தட்டில் அமர, மக்கள் தம்மாலியன்ற பொன், பொருட்களை இடுவார்கள். மன்னரின் எடைக்கு எடை, பொன் முதலான பொருட்கள் சேர்ந்துவிட, அந்தப் பொருட்களை வைத்து மன்னர் விரும்பியபடியே விஷ்ணு கோயிலைக் கட்டித் தந்தாராம் கோவிந்த தீட்சிதர். மகாமகக் குளத்தின் மேற்குக் கோடியில் இன்றும் துலாபார மண்டபம் துலங்கக் காணலாம். உள்ளே உள்ள துலாபார சிற்பம், மேலே சொன்ன புராண சம்பவத்துக்கு ஆதாரமாக அழகுடன் மிளிர்கிறது. கோவிந்த தீட்சிதர் நிர்மாணித்த சிவலிங்கங்கள் அழகிய முன்மண்டபங்களைக் கொண்டு மகாமகக் குளத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றன. வடக்குக் கரையில் பிரம்ம தீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தனச்சுரர், இடபேஸ்வரர் ஆகிய நான்கு சிவ மூர்த்தங்கள் அமைந்துள்ளன. குளத்தின் வடகிழக்குக் கோடியில் பாணேஸ்வரர் கொலுவிருக்க, கிழக்குக் கரையில் கோணேஸ்வரர், குணேஸ்வரர் ஆகியோரும் தென்கிழக்குக் கோடியில் பைரவேஸ்வரர், தெற்குக் கரையில் அகத்தீஸ்வரர், வியாகேஸ்வரர், உமாபாகேசர் ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர்.\nமேலும் குளத்தின் ���டமேற்குக் கோடியில் க்ஷேத்திரபாலேச்சுரர், மற்றும் மேற்குக் கரையில் ரிஷபேஸ்வரர் பக்திகேஸ்வரர், நைனிகேஸ்வரர், கங்கேஸ்வரர் ஆகியோரும் அருளாசி வழங்குகின்றனர். இந்த சிவ மண்டபங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்திய பெருமையும் கோவிந்த தீட்சிதரையே சாரும். இப்படி பதினாறு சிவசந்நதிகளைக் கட்டி மகாமகக் குளத்துக்கு சிறப்பு செய்த கோவிந்த தீட்சிதர், குளத்தின் நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகளைக் கட்டி பக்தர்கள் அதன் வழியே இறங்கி குளத்தில் நீராட வழிவகை செய்து கொடுத்தார். குளக்கரைகளில் உள்ள இந்த சிவன் கோயில்களுக்கு நித்ய பூஜை தவறாமல் நடைபெறுகிறது. மாத சிவராத்திரி, ஐப்பசி பௌர்ணமி தினங்களில் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. மஹாசிவராத்திரி அன்று எல்லாவகை அபிஷேகங்களும் இந்த சிவலிங்கங்களுக்கும் உண்டு. இந்த மகாமக குளத்தில் ஒவ்வொரு வருடமும் மாசிமகம் கொண்டாடப்படுகிறது. அதாவது ஒவ்வொரு வருடமும் மாசிமாதம் வரும் மகம் நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி தினத்தன்று பக்தர்கள் நீராடி ஆன்மிகப் பலன் எய்துகிறார்கள்.\nமகாமகம் நீராடல் என்பது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடைபிடிக்கப்படுகிறது. ஜோதிடரீதியாக அந்த நாள் இப்படிக் கணக்கிடப்படுகிறது: சூரியனுடைய ஆட்சி வீடு சிம்ம ராசி. இந்த சிம்ம ராசியில் சந்திரனும், குருவும் ஒன்றாகச் சேர்ந்து இருக்க, சிம்மராசிக்கு ஏழாவது வீடாகிய கும்ப ராசியில் சூரியன் அமர்ந்து கொண்டு அங்கிருந்தபடியே தன் சொந்த வீடாகிய சிம்மராசியில் இருக்கும் குருவையும், சந்திரனையும் பார்க்கும் நாள், இது. இத்தகைய கிரக அமைப்பு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஏற்படும். இந்த சமயத்தில் சந்திரன், மாசி மாதத்தில், மகம் நட்சத்திரத்தில் பௌர்ணமியாக ஒளிருவார். இந்தநாள்தான் மகாமக தினம். இந்த தினத்தில் மகாமகக் குளத்தில் நீராடி தம் பாவங்கள் தொலையப்பெற்று நற்கதி அடைகிறார்கள், பக்தர்கள். இந்தக் குளத்திற்கு அமுதவாவி, கன்னியர் தீர்த்தம், அமுதத் தீர்த்தம், பாபநாசத் தீர்த்தம் ஆகிய பெயர்களும் உண்டு. இந்த மகாமகக் குளத்தினுள் மொத்தம் இருபது தீர்த்தங்கள் அதாவது ஊற்றுகள் உள்ளன. ஒவ்வொரு ஊற்றும் ஒவ்வொரு வகையான பலனைத் தரக்கூடியது. மகாமக தினத்தன்று தம்மை நாடிவரும் பக்தர்களுக்குப் பல நற்பலன்களை அளிக்க அந��தந்த தீர்த்தங்கள் தயாராக உள்ளன.\nமகாமக குளத்தின் தரைப் பகுதியில் ஆற்று மணல் பரப்பிச் செப்பனிட்டிருக்கிறார்கள். நீராடும் பக்தர்கள் சேற்றில் கால் புதையவோ, சறுக்கி விழவோ கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. அதேபோல நாற்புற படிக்கட்டுகளையும் புள்ளியிட்டு (Sand Blasting) செய்து சொரசொரப்பாக்கி யிருக்கிறார்கள் - பாசி படிந்து சறுக்கிவிடக்கூடாது என்பதற்காக. 24 மணிநேரமும் நீராடலாம் மகாமகக் குளத்தில் பகல், இரவு எல்லா நேரங்களிலும் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்காக குளத்திற்கு வரும் வழியெங்கும் 400 எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்ட கூடுதல் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நகரெங்கும் கூடுதலாக 100 மின்கம்பங்கள். குளத்துக்கு நீர் சப்ளை குளத்தில் தினமும் 60 லட்சம் லிட்டர் தூய்மைப்படுத்தப்பட்ட நீர் விடப்படுகிறது. இந்த நீர் சுத்தம் செய்யப்பட்டதை நகராட்சி மருத்துவர்களும், நகராட்சிப் பொறியாளர்களும் சோதித்து உறுதி செய்வார்கள்.\nமகாமகம் என்பது என்ன கணக்கு\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகருடன் வட்டமிட்டதால் பக்தர்கள் பரவசம்\nமகாமக குளத்தில் 12 சுவாமிகள் தீர்த்தவாரி\nமகாமக பெருவிழா தீர்த்தவாரியில் 12 லட்சம் பக்தர்கள் நீராடினர்\nமகாமகம் தீர்த்தவாரி கோலாகலம் 15 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்\nகும்பகோணம் மகாமக பெருவிழாவில் தொடங்கியது தீர்த்தவாரி\nகும்பகோணத்தில் உச்சகட்ட பாதுகாப்பு இன்று (பிப். 22) மகாமகம் தீர்த்தவாரி\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2017/06/blog-post_30.html", "date_download": "2019-02-21T12:51:10Z", "digest": "sha1:CV3AHROYUM27QXT75KE3LMLHCZLJLKY6", "length": 10162, "nlines": 121, "source_domain": "www.mathagal.net", "title": "மாதகலில் கடற்பரப்பில் பொலிஸ் காவலரண் வேண்டும் – ஈ.பி.டி.பியின் வலிதென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் அன்ரன் ஜோண்சன்…! | மாதகல்.Net", "raw_content": "\nமாதகலில் கடற்பரப்பில் பொலிஸ் காவலரண் வேண்டும் – ஈ.பி.டி.பியின் வலிதென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் அன்ரன் ஜோண்சன்…\nபோதைப்பொருள் கடத்தலுக்கு பெயர்போன இடமாக விளங்கும் மாதகல் கடற்கரை பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்க பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்...\nபோதைப்பொருள் கடத்தலுக்கு பெயர்போன இடமாக விளங்கும் மாதகல் கடற்கரை பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்க பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் கட்சியின் குறித்த பகுதியின் நிர்வாக செயலாளருமான அன்ரன் ஜோன்சன் கோரிக்கை விடுத்துள்ளார்..\nஆது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் – ‘இந்தியாவிலிருந்து மீன்பிடி வள்ளங்கள் மூலம் கடத்தப்படும் கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் மாதகல் கடற்கரையூடாக நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் தற்பொழுது குற்றச்செயல்கள் என்றுமில்லாதவாறு அதிகரித்த வண்ணமிருக்கின்றன.\nஎனவே, போதைப்பொருள் பாவனையிலிருந்து மக்களைக் காப்பாற்றும் நோக்குடனும் போதைப்பொருள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் மாதகல் கடற்கரையில் நிரந்தரமான ஒரு பொலிஸ் காவலரண் அமைக்கப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்..\nயாழ்முரசு இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன…..\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\nமாதகல்.Net: மாதகலில் கடற்பரப்பில் பொலிஸ் காவலரண் வேண்டும் – ஈ.பி.டி.பியின் வலிதென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் அன்ரன் ஜோண்சன்…\nமாதகலில் கடற்பரப்பில் பொலிஸ் காவலரண் வேண்டும் – ஈ.பி.டி.பியின் வலிதென்மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் அன்ரன் ஜோண்சன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2014/11/02", "date_download": "2019-02-21T12:55:45Z", "digest": "sha1:YEXHI6ODCL43DKLXB6RP6Y5LUUUMTG5P", "length": 7258, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "02 | November | 2014 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகடல் உயிரினங்களை��் பாதுகாக்க பிரபாகரன் உதவினார் – தமிழ்நாட்டின் தலைமை வன அதிகாரி\nஇந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பெரும் உதவியாக இருந்தார்\nவிரிவு Nov 02, 2014 | 20:45 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nகொழும்புத் துறைமுகத்தில் மீண்டும் சீன நீர்மூழ்கி – கருத்து வெளியிட மறுத்த இந்திய அதிகாரி\nஇந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சீனக் கடற்படையின் மற்றொரு நீர்மூழ்கியை கொழும்புத் துறைமுகத்துக்குள் சிறிலங்கா அனுமதித்திருப்பது இராஜதந்திர வட்டாரங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nவிரிவு Nov 02, 2014 | 20:08 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்திய – சிறிலங்கா சிறப்புப் படைகளின் கூட்டுப்பயிற்சி நாளை ஆரம்பம்\nஇந்திய – சிறிலங்கா இராணுவங்களுக்கு இடையிலான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், இருநாட்டு சிறப்புப் படைப்பிரிவுகளும் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி ஒன்று நாளை (நவம்பர் 3ம் நாள்) ஆரம்பிக்கப்படவுள்ளது.\nவிரிவு Nov 02, 2014 | 19:46 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/reason-for-vijay-not-participate-in-malasiya-function/", "date_download": "2019-02-21T12:25:03Z", "digest": "sha1:7FXAP7X7WBLSZYX6ESOS24RWUOUBVVRG", "length": 8392, "nlines": 110, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மலேசிய கலைநிகழ்ச்சிக்கு விஜய் ஏன் வரவில்லை தெரியுமா ? அவரே சொன்ன காரணம் ! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் மலேசிய கலைநிகழ்ச்சிக்கு விஜய் ஏன் வரவில்லை தெரியுமா \nமலேசிய கலைநிகழ்ச்சிக்கு விஜய் ஏன் வரவில்லை தெரியுமா \nசுமார் 350க்கும் மேற்பட்ட தமிழ் நடிகர் நடிகைகள் கலந்து கொண்ட நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடந்தது. இந்த விழாவில் ரஜினி கமல் ஆகியோர் பெரும் நட்சத்திரங்களாக பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கிடைக்கும் பணத்தை வைத்து நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதாக திட்டம்.\nஆனால் விஜய் அஜித் தனுஷ் சிம்பு ஆகியோர் கலந்து கொள்ளவில்லைம். பொதுவாக நபிகர் அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் கலந்துகொள்வதில்லை. ஆனால், நடிகர் சங்க கட்டிடம் கட்ட மக்களிடம் பணம் வசூலிக்க வேண்டாம். நாமே பணம் போட்டு காட்டலாம் எனக் கூறி இருந்தார் அஜித்.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத விஜய் தன் குடும்பத்துடன் சீனா சென்று இருந்தார். ஆனால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைத்தபோது, நடிகர் சங்க கட்டிடம் கட்ட கண்டிப்பாக வேறு ஒரு வழியில் உதவுவதாக கூறியுள்ளார் விஜய்.\nஇதனால், விஜய் அஜித் சிம்பு தனுஷ் ஆகியோர் தனியாக ஒரு சிறு விழா எடுக்கப்படும் என தெரிகிறது.\nPrevious articleசொப்பன சுந்தரி கார் யாருடையது இப்போ அந்த கார யாரு வெச்சிருக்காங்க தெரியுமா \nNext articleநீங்க கூப்பிட்ட உடனே என்னால வர முடியாது சார் இயக்குனரை கெஞ்சவிட்ட நடிகர் சதிஷ்\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\n மனம் திறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.\nதமிழ் சினிமாவில் தற்போதைய முக்கிய தூண்களாக விளங்கி வருகிறார்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு சாதாரண ரசிகர்களையும் தாண்டி வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல...\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சீப் கெஸ்ட்டாக வந்த நடிகைகள்.\nவிஜய்யின் வின்டேஜ் போட்டோவை பகிர்ந்த விஜய் நண்பர் ஸ்ரீமன்.\n12 வருடங்களுக்கு பிறகு இணைந்த மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி.\nநான் ஹீரோவாவதற்கு காரணம் விஜய் கொடுத்த அட்வைஸ் தான் .\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபகல் நிலவு சீரியலில் இருந்து தொடர்ந்து விலகும் ஜோடிகள்..\nபுகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாரென்று கன்டுபிடிக்க முடிகிறதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/piyush-goyal-says-public-money-very-safe-public-sector-bank-322844.html", "date_download": "2019-02-21T12:56:20Z", "digest": "sha1:57HSYXBVDQXZYS2NVIAAXJVD5HUGGKS3", "length": 16501, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொதுமக்கள் பணம் பொதுத்துறை வங்கிகளில் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது: பியூஷ் கோயல் | Piyush Goyal says, Public money very safe in public sector bank - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சியை விட்டு விலக தயாராகும் நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தேமுதிக- வீடியோ\n21 min ago தூத்துக்குடியில் களம் குதிக்கிறார் தமிழிசை.. கனிமொழி, ராதிகாவை எதிர்த்து புயல் கிளப்ப தயாராகிறார்\n29 min ago ஜான்குமாருக்கு இதை விட எப்படி சிறந்த முறையில் நாராயணசாமி நன்றி சொல்ல முடியும்\n36 min ago திமுக- அதிமுக வேண்டாம்னு சொல்லும் கட்சிகளுடன் 3-ஆவது அணி.. வியூகம் வகுக்கும் கமல்\n58 min ago மொழி எல்லைக்குள் நிற்காதவர்கள் பாரதியார், பெரியார்.. இந்தி பிரச்சார சபாவில் குடியரசுத் தலைவர் பேச்சு\nSports அதிர்ஷ்ட காற்று விஜய் ஷங்கர் பக்கமா வீசுதே எல்லாம் அந்த பண்டியாதான் காரணம்\nFinance தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65% ஆக நிர்ணயம்\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nLifestyle கனவில் மரணிப்பது போல வந்தால் ஆயுள் அதிகம் என்று கூறுவது உண்மையா\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nAutomobiles கற்பனைக்கு எட்டாத குறை���ான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nபொதுமக்கள் பணம் பொதுத்துறை வங்கிகளில் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது: பியூஷ் கோயல்\nடெல்லி: பொதுமக்களின் பணம் பொதுத்துறை வங்கிகளில் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளின் தலைமை அதிகாரிகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், பொதுத்துறை வங்கிகளை ஒழுங்குபடுத்துவதற்கு நிறைய கேள்விகளைக் கேட்க மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளித்திருக்கிறது என்று கூறினார்.\nமேலும், அவர் கூறுகையில், \"பொதுமக்களின் பணம் பொதுத்துறை வங்கிகளில் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. அரசு நூறு சதவிகிதம் பொதுமக்களின் பக்கம் நிற்கிறது\" என்று உறுதி கூறினார்.\nமேலும், தனியார் நிறுவனங்களில் செலுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் பணம் குறித்து பேசிய பியூஷ் கோயல், தனியார் நிறுவனங்களில் இருக்கும் பொது மக்களின் பணம் எந்தளவுக்கு பாதுகாப்பானது என்பது என்னால் உறுதியளிக்க முடியாது. மேலும், அந்த பணங்களுக்கு அதிகப்படியான வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறினார்.\nதொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், \"அண்மையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், பொதுத்துறை வங்கிகளை அதிகாரத்துடன் கையாள்வதில் மத்திய வங்கிக்கு சில அதிகாரக் குறைகள் உள்ளன என்று தனது பரிந்துரையில் குறிப்பிட்டிருந்தார் என்று கூறியவர், ரிசர்வ் வங்கிக்கு அதிகாரங்கள் இருக்கின்றன ஆனால் இன்னும் கூடுதலான அதிகாரங்கள் தேவை என்ற கருத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது\" என்று கூறினார்.\nமேலும், பியூஷ் கோயல் கூறுகையில், \"பொதுத்துறை வங்கிகள் நேர்மையான நிறுவனங்களுக்கு தங்கள் ஆதரவை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதோடு, பொதுத்துறை வங்கிகள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் டெல்லி செய்திகள்View All\nஐ யம் யுவர் ��ாட்.. மாயாவதியுடன் கூட்டணி வைத்தது தவறு மை சன்.. அகிலேஷை கடுமையாக திட்டும் முலாயம்\nபுல்வாமா தாக்குதலின்போது.. டீ, சமோசாவுடன் இமயமலையில் ஷூட்டிங்கில் இருந்தார் மோடி- காங்கிரஸ்\nபுல்வாமா சோகம் எதிரொலி.. இனி காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு சாலை பயணம் கிடையாது.. விமானம்தான்\nஅடிச்சு தூக்கு.. கூட்டணியை படுவேகத்தில் உருவாக்கும் பாஜக.. ஆமை வேகத்தில் காங்.. ராகுல் சுதாரிப்பாரா\nரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம்.. சுப்ரீம் கோர்ட் உறுதி\nஇந்தியா - பாக் பிரச்சனையில் சவுதி தலையிட போகிறதா பாக் - சவுதி கூட்டறிக்கை இதைத்தான் சொல்கிறது\nதிருநாவுக்கரசருக்கு 70 வயசாச்சு.. இன்னும் கல்யாணம் பத்தியே யோசிக்கிறாரே.. ராஜேந்திர பாலாஜி கலாய்\nசூடு பிடிக்கும் அயோத்தி வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் பிப். 26 முதல் 5 நீதிபதி பெஞ்ச் விசாரணை\nஅம்மாடியோவ்... 5.7 கோடி பேர் குடிக்கு அடிமையானவங்க.... எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi piyush goyal rbi டெல்லி பியூஷ் கோயல் ரிசர்வ் வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/srilanka/59103/The-new-law-has-passed-60-lakh-penalty-if-it-comes-to-catch-fish-in-Sri-Lanka", "date_download": "2019-02-21T11:23:36Z", "digest": "sha1:JSMRPO6BTGUNR6C47C55KXIBIG3C53L3", "length": 7235, "nlines": 122, "source_domain": "newstig.com", "title": "இலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்க வந்தால் 60 லட்சம் அபராதம் புதிய சட்டம் அமலானது - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் இலங்கை\nஇலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்க வந்தால் 60 லட்சம் அபராதம் புதிய சட்டம் அமலானது\nகொழும்பு: இலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்க வந்தால் 60 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சட்டம் அமலுக்கு வந்து இருக்கிறது.\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை ராணுவம் பிறநாட்டு மீனவர்களை அடிக்கடி கைது செய்வது வழக்கம். பெரும்பாலும் தமிழக மீனவர்கள் இதன் மூலம் கைது செய்யப்படுவார்கள்.\nஇதுவரை இப்படி கைது செய்யப்படும் மீனவர்களுக்கு அபராதமாக குறைந்தபட்ச தொகையாக 15 லட்சம் விதித்து வந்தது. தற்போது இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.\nஅதன்படி எல்லை தாண்டி மீன்பிடித்தால் இனி 60 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என இலங்கை அரசு கூறியுள்ளது. அதிக அபராதம் விதிக்கும் வகையில் இலங்கை சட்டத்தில் திருத்தம் ச���ய்யப்பட்டு இருக்கிறது.\nதிருத்தப்பட்ட இலங்கை சர்வதேச மீன்பிடித்தல் சட்டம் அவர்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதனால் இலங்கை எல்லைக்கு செல்லும் தமிழக மீனவர்கள் பதிப்படைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅஜீத்தை மாற்றிய விவேகம் இனி அலட்டல் இல்லை\nPrevious article அஜீத்தை மாற்றிய விவேகம் இனி அலட்டல் இல்லை\nNext article வாழ்கையில் நடந்த சோகத்தை மறக்க முடியாமல் இன்றும் நினைத்து அழும் குஷ்பு\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nமுன்கூட்டியே வெளியாகும் அஜித்தின் விஸ்வாசம் ரசிகர்கள் கொண்டாட்டம்\nசீரியல் நடிகை ப்ரீத்தி ஸ்ரீனிவாசா இது என்ன இப்படி ஆளே மாறிட்டாங்க வீடியோ உள்ளே\nஇந்த வயதிலும் இப்படியா போஸ் குடுப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://powerapex.com/video-download/tqyp37rGuYaio50/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87_%E2%80%B3%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_7_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95.html", "date_download": "2019-02-21T12:29:10Z", "digest": "sha1:QQGDD7IV2RPCLWM7YFL52AJFIHFXFD3S", "length": 7995, "nlines": 195, "source_domain": "powerapex.com", "title": "உடனே ″இந்த 7 பொருட்களை தூக்கி போடுங்க″! உங்கள் கஷ்டத்திற்கு இந்த பொருட்கள் கூட முக்கிய காரணம் Video Download MP4 3GP FLV - powerapex.com", "raw_content": "\nHome / Howto & Life Style / உடனே \"இந்த 7 பொருட்களை தூக்கி போடுங்க\" உங்கள் கஷ்டத்திற்கு இந்த பொருட்கள் கூட முக்கிய காரணம்\nஉடனே \"இந்த 7 பொருட்களை தூக்கி போடுங்க\" உங்கள் கஷ்டத்திற்கு இந்த பொருட்கள் கூட முக்கிய காரணம்\nஉடனே \"இதை தூக்கி போடுங்க\" உங்கள் கஷ்டத்திற்கு வீட்டில் உள்ள \"இந்த பொருட்கள் கூட முக்கிய காரணம்.. உங்கள் கஷ்டத்திற்கு வீட்டில் உள்ள \"இந்த பொருட்கள் கூட முக்கிய காரணம்..\nஉடனே \"இந்த 7 பொருட்களை தூக்கி போடுங்க\" உங்கள் கஷ்டத்திற்கு இந்த பொருட்கள் கூட முக்கிய காரணம்\nவீட்டில் கண்டிப்பாக இருக்க கூடாத 7 பொருட்கள்\nRelated of \"உடனே \"இந்த 7 பொருட்களை தூக்கி போடுங்க\" உங்கள் கஷ்டத்திற்கு இந்த பொருட்கள் கூட முக்கிய காரணம்\"\nஇந்த 11 பொருட்கள் வீட்டில் இருந்தால் உடனே தூக்கி வெளியே வீசி விடுங்கள்\nபண வரத்து அதிகரிக்க 1 அற்புத படம் | எலுமிச்சையில் 3 பரிகார குறிப்புகள்\nவெள்ளிக்கிழமையில் இந்த (5) செய்தால் அதிர்ஷ்டம் நிச்சயம் | panam peruga 5 tips in tamil\nசெலவில்லாம இந்த எலுமிச்சை தாந்தீரிகத்த வீட்ல பண்ணுங்க… 2 வாரத்துல வீட்ல பணமழை கொட்டும்\nபணம் பர்சில் எப்போதும் நிறைந்திருக்க - Part 1 | 3 Things to Keep in purse\nகிழக்கு பார்த்த வீட்டில் வசிப்பவரா நீங்கள்...\nTv vastu in tamil/ வாஸ்துப்படி டிவி எங்கே வைக்க வேண்டும் /டிவி வாஸ்து/television vastu\nஇந்த 5 பொருட்களை இந்த பெட்டிக்குள் வைத்தால் பணம் மழை பொழியும் - Demo - Dont Miss\nபுளி இல்லாமல் செம்பு சமான் எளிய முறையில் எப்படி துலப்பது\nசெல்வச்செழிப்பு ,பணவரவு உண்டாக கோலத்தை இவ்வாறு போடுங்கள் | கோலம் போடுவதில் உள்ள சூட்சம விஷயங்கள்\nஉடனே ″இந்த 7 பொருட்களை தூக்கி போடுங்க″ உங்கள் கஷ்டத்திற்கு இந்த பொருட்கள் கூட முக்கிய காரணம் Video Download MP4 3GP FLV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.com/news_details.php?/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/&id=28620", "date_download": "2019-02-21T11:35:43Z", "digest": "sha1:WQOZG6TXP6FVBOJZA2GQDIFYEE7MIAP7", "length": 17043, "nlines": 97, "source_domain": "tamilkurinji.com", "title": " என்றும் இளமையாக இருக்க தினமும் ஓட்ஸ் சாப்புடுங்க , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்க���ந்தி\nஎன்றும் இளமையாக இருக்க தினமும் ஓட்ஸ் சாப்புடுங்க\nஉடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.\nஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நிரூபித்துள்ளனர்.\nஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன. இதில் அதிக அளவு புரதமும் உள்ளது.\nநீரிழிவு நோயாளிகளும், கொழுப்பு சத்து, உடல்பருமன் கொண்டவர்களும், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.\nதினசரி காலை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் செல்களை அகற்றுகிறதாம். இதில் உள்ள ரசாயனம் புற்றுநோய் செல்களை எதிர்த்து அவற்றை அழிக்கின்றனவாம். கெட்ட கொழுப்புகளை நீக்குகிறதாம். நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ் பருகுவதன் மூலம் அவர்களுக்கு ஜீரணம் மெதுவாக நடைபெற்று ரத்தத்தில் சர்க்கரை உடனே கலப்பது தடுக்கப்பட்டது.\nஇதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி ஓட்ஸ் உணவு கொடுத்து வந்ததன் மூலம் இதயத்தில் ரத்த நாளங்களில் படிந்திருந்த கெட்ட கொழுப்புகள் அகன்றன. தமனி இறுக்கம் நீங்கி மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்தது. உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கப்பட்டது. உடலில் உடல் பலவீனம் மறைந்தது. இறந்து போன செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உருவானது.\nபெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் பச்சை வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும். கோதுமையும், பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடவும், இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\n11, 12 ஆம் நூற்றாண்டுகள��ல் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள். அதற்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள். இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள்தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன், சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஓட்ஸ் உணவானது குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். எனவே தினசரி ஒரு கப் ஓட்ஸ் உணவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது என்று அறிவுத்துகின்றனர் உணவியல் வல்லுநர்கள்.\nஇருதயத்தை பாதுகாக்கும் வழிகள் உணவு முறைகள்\n* நீங்கள் மீன் சாப்பிடுபவர் என்றால் நிச்சயம் மீன் எடுத்துக் கொள்ளலாம். மீன் ஒமேகா-3 சத்து அதிகம் கொண்டது. நீங்கள் சைவம் எனில் ப்ளாக்ஸ் விதைகள், ...\nகுளிப்பதற்கு முன்:மிகவும் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. நீர்த்தேங்கலில், ஆறு, குளம், அருவிகளில் ஆடையின்றி குளிக்கக் கூடாது. மிகக் குறைந்த அளவுள்ள நீரில் அதாவது குட்டைகளில் குளிக்கக் ...\nஎன்றும் இளமையாக இருக்க தினமும் ஓட்ஸ் சாப்புடுங்க\nஉடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ...\nவைட்டமின் ஏ புற்றுநோயை குணப்படுத்தும் : இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு\nகேன்சர் உருவக்காக் கூறுகளுக்கும், வைட்டமின் ஏ பற்றாக்குறைக்கும் தொடர்பிருப்பதாக இங்கிலாந்தில் உள்ள யார்க் பல்கலை ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.இதனால் புற்றுநோய் நீக சிகிச்சையில் வைட்டமின் ஏ-யை பயன்படுத்தலாம் ...\nரத்த அழுத்தம் குணமாக பெரிய வெங்காயம் சாப்புடுங்க\nஆஸ்திரேலியாவின் சதர்ன் குவீன்ஸ் லேண்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் மருத்துவத்துறை விஞ்ஞானிகள் சமீபத்தில் இதுதொடர்பாக தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.பெரிய வெங்காயத்தில் இருந்து எடுக்கப்பட்ட சத்துக்களை எலிகளுக்கு செலுத்தி இந்த ...\nஸ்லிம் ஆகணுமா சாக்லெட் சாப்புடுங்க\nதினமும் ���ாக்லெட் சாப்பிட்டு வந்தால் ஸ்லிம் ஆகலாம்’ என்கிறது சமீபத்திய ஆய்வு. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், ஜீரண சக்தியை சாக்லெட் அதிகரிக்கச் செய்கிறது என்றும் ...\nஆஸ்த்மாவை ஒழிக்க வழிமுறைகள் ..\n* எது ஒத்து கொள்ளவில்லை என்று அதனை தவிர்த்து கொள்ளுங்கள் * வயிற்றை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள் ...\nகாலை டிபனுடன் பால் குடித்தால் உடம்பு குறையும்\nகாலைச் சிற்றுண்டியுடன் பழச்சாறு குடிப்பதற்கு பதில் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்தால் மதிய உணவின் போது சாப்பிடும் அளவில் 9 சதவீதம் குறையும் என்கிறது ஆஸ்திரேலிய ஆய்வுத் ...\n\" 1) நடைப்பயிற்சியில் 70 மடங்கு பிராணசக்தி உடலில், திசுக்களில் அதிகம் கிரகிக்கப்படுகிறது. நடக்கும்போது (ஆக்ஸிஜன்) நிமிடத்திறகு 27 லிட்டர் காற்று தேவைப்படுகிறது. 2) பிராணசக்தி அதிகரிப்பதால் ...\nஇந்தியாவில் 'நிமோனியா'வுக்கு ஆண்டுதோறும் 4 லட்ச குழந்தைகள் மரணம் :உலக சுகாதார நிறுவனம்\nஉரிய முறையில் சிகிச்சை மேற்கொண்டால் குணப்படுத்தக் கூடிய நிமோனியா காய்ச்சலுக்கு, இந்தியாவில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 4 லட்ச குழந்தைகள் பலியாவதாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimanam.com/", "date_download": "2019-02-21T11:39:46Z", "digest": "sha1:IZTNUVYCBMYQXOT6XAZVXIS7IHBRJ37J", "length": 17803, "nlines": 187, "source_domain": "thiraimanam.com", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nபுதுப்பிக்கப்பட்ட நேரம் : February 21, 2019, 6:36 am\nசீனுராமசாமியின் படைப்புலகம் - அறத்தின் ஆதார சுருதி\nஆர்யாவை நேரில் பார்த்தால் அடிப்பேன் : எங்க வீட்டு மாப்பிள்ளை ...\nவெள்ளி வீடியோ : கடல் கொண்ட நீலம் கண்விழி ...\nகமல் காசர்களும் காஷ்மீர் தீவீரவாதிகளும்\nஅல்பேனியாவில் க‌ம்யூனிச‌ கால‌ திரைப்ப‌ட‌ங்க‌ளுக்குத் த‌டை\nஇரண்டு மவைியுடைய சினிமா நட்சத்திரங்கள்…\nஅழைப்பில்லாமல் முதல் மனைவி பிறந்தநாள் விழாவிற்கு சென்ற பிரபல நடிகர் ...\nபாஜகவை தவிர்த்த ரஜினியின் புத்திசாலித்தனமான மூவ் ….\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\nஇந்திய அரசாங்கம் காஷ்மீர் தாக்குதலை பயன்படுத்தி பாகிஸ்தான் மீதான போர் ...\nதிக்கு தெரியாத காட்டில் கமல்\n1000 நூல்களை ஒருங்குறி வடிவில் வாங்க நன்கொடை வேண்டுதல்\nபெரிய மனிதர்கள் ...சிறிய செயல்கள்-- ரஜினி , கலைஞர் , ...\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nதூக்கில் சடலமாக தொங்கிய பிரபல இளம் நடிகை : இறுதியாக ...\n YS ஜெகன் தேர்தல் பிரசாரமா\nசீனுராமசாமியின் படைப்புலகம் - அறத்தின் ஆதார சுருதி\nவெள்ளி வீடியோ : கடல் கொண்ட நீலம் கண்விழி ...\nகமல் காசர்களும் காஷ்மீர் தீவீரவாதிகளும்\nசமீபத்தில் எழுதப்பட்ட திரை விமர்சனம்\nபாராளுமன்ற தேர்தலைப் பற்றி ரஜினியின் அறிக்கையும் அதற்கான எதிர்வினைகளும்... Click here for direct you tube video link ...\nமுத்துசிவா | Dhillukku dhuttu 2 review | அதிரடிக்காரன் | சினிமா\nமுத்துசிவா | athiradikkaran | அஜித் | அதிரடிக்காரன்\nஅணிந்து வந்த ஆடையால் அசிங்கப் படும் நடிகை வேதிகா..\nசக்கரகட்டி, முனி, காளை, சிவலிங்கா, மதராஸி, பரதேசி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. தற்போது காஞ்சனா 3, வினோதன் உட்பட தமிழ், மலையாளம், கன்னடம் ...\nஇளவயது அப்பாக்கள் சாயலில் தற்போதைய பிரபலங்களின் மகன்கள்…\nஇளவயதுப் படங்களை பார்த்து முதுமையில் ரசிக்கின்ற ஓர் காலம் இருந்தது. அது அந்தக் காலம். ஆனா இப்பெல்லாம் செல்பி என்ற ஒன்று வந்த பிறகு குழந்தைகள் ...\nநடிகர் விஜய் தான் என் இந்த நிலைக்கு காரணம்..\nவிஜய் நடித்த பகவதி படத்தின் மூலம் விஜயின் தம்பியாக திரையுலகில் நுழைந்தவர் ஜெய். எங்கேயும் எப்போதும், வாமனன், சுப்ரமணியபுரம், சென்னை 28 போன்ற படங்களில் நடித்து ...\nஅல்பேனியாவில் க‌ம்யூனிச‌ கால‌ திரைப்ப‌ட‌ங்க‌ளுக்குத் த‌டை\nKalaiyarasan | அல்பேனியா | சினிமா | சோஷலிச நாடுகள்\nஅல்பேனியாவில் க‌ம்யூனிச‌ கால‌ திரைப்ப‌ட‌ங்க‌ளுக்குத் த‌டை\nஆர்யாவை நேரில் பார்த்தால் அடிப்பேன் : எங்க வீட்டு மாப்பிள்ளை ...\nகுஹாஷினி நடிகர் ஆர்யா – சாயிஷாவின் திருமணம் குறித்து எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியளாரான குஹாஷினி பகிர்ந்துள்ளார். எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ...\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 68\nRamarao | சினிமா | திரை குறுக்கெழுத்துப் புதிர் | திரைக்கதம்பம்\nதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 68 ...\n50 பவுண் நகைக்காக நடிகையை கொலை செய்த காதலன்\nநடிகை யாஷிகா சென்னை கொளத்தூரில் கடந்த 12 ஆம் திகதி நடிகை யாஷிகா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். யாஷிகா இறந்துபோவதற்கு முன்னர் தனது தாய்க்கு வாட்ஸ் ...\nசீனுராமசாமியின் படைப்புலகம் - அறத்தின் ஆதார சுருதி\nசுரேஷ் கண்ணன் | சினிமா | சீனுராமசாமி\nஇயக்குநர் சீனுராமசாமி பாலுமகேந்திராவிடம் பணிபுரிந்தவர். அவரை தன் ஆசானாக கருதக்கூடியவர். இது வரை வெளிவந்திருக்கும் இவருடைய நான்கு திரைப்படங்களின் உருவாக்க பாணியைக் கவனித்த போது பாலுமகேந்திராவின் பெரிதான ...\nமனைவி மேலாடையின்றி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்\nபரபரப்பை ஏற்படுத்திய நடிகர் பிப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம் காதலர்களால் கொண்டாடப்பட்டது. பரிசுகள் பகிர்ந்துகொண்டு, புகைப்படங்களை எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர். இதில் ...\nவெங்கட் நாகராஜ் | அனுபவம் | சினிமா | நகைச்சுவை\nமுன் குறிப்பு: இந்தப் பதிவினை தட்டச்சு ...\nசொல் வரிசை - 202\nRamarao | சினிமா | சொல் வரிசை | திரை ஜாலம்\nஇரண்டு மவைியுடைய சினிமா நட்சத்திரங்கள்…\nசூப்பர் ஸ்டார் ரஜனிக்காந்த்திற்கு காமடி நடிகர் செந்தில் சொன்ன மாதிரி தமிழ்க் கடவுள்களுக்கு பொதுவாக இரண்டு பொண்டாட்டிகள் மாதிரி தமிழ் சினிமா பிரபல நட்சத்திரங்கள் பலரிற்கும் ...\nதமிழ்க் கடவுள்களுக்கும்.. பிரபல சினிமா நட்சத்திரங்களுக்கும் ஏன் இரண்டு….\nசூப்பர் ஸ்டார் ரஜனிக்காந்த்திற்கு காமடி நடிகர் செந்தில் சொன்னாரே அது போல, தமிழ்க் கடவுள்களுக்கு பொதுவாக இரண்டு பொண்டாட்டிகள் மாதிரி தமிழ் சினிமா பிரபல நட்சத்திரங்கள் ...\nவெள்ளி வீடியோ : கடல் கொண்ட நீலம் கண்விழி ...\nஸ்ரீராம். | Friday Video | KJY | கே எஸ் கோபாலகிருஷ்ணன்\nஜீவ நாடி. 1970 இல் வெளிவந்த படம். மேலும் படிக்க » ...\nதல விஸ்வாசம் – 12 வருடங்களுக்கு முன்னரே சொல்லிட்டார்…\nதமிழ் சினிமா ரசிகர்களில் தல மேல் விஸ்வசமாக செயற்படும் ரசிகர்கள் எப்போதும் சில பல நல்ல விடயங்களையே செய்வார்கள். அது போல ரசிகர்களின் விஸ்வாசம் தொடர்பாகவும் ...\nநீ தான் அந்த வானின் நட்சத்திரம்..\nவித்யாசாகர் | காதல் கவிதைகள் | நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | அஜித்\nஉனைக் கண்டால் மட்டுமே பாய்கிறதந்த மின்சாரம் பிறப்பிற்கும் இறப்பிற்குமாய்.. உனக்காக மட்டுமே இப்படி குதிக்கிறது என் மூச்சு வானுக்கும் பூமிக்குமாய் .. உன்னை மட்டுமே தேடுகிறது கண்கள் ...\nஎழுத்துப் படிகள் - 251\nRamarao | எழுத்துப் படிகள் | சினிமா | திரை ஜாலம்\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nதேவ் – சினிமா விமர்சனம்\nசகா – சினிமா விமர்சனம்\nசர்வம் தாள மயம் – சினிமா விமர்சனம்\nதில்லுக்கு துட்டு – சினிமா விமர்சனம்\nநீ தான் அ��்த வானின் நட்சத்திரம்..\nஅவதார வேட்டை – சினிமா விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\nபொது நலன் கருதி – சினிமா விமர்சனம்\nசிவாஜிக்குப்பாடிய எஸ் பி பி \nதமிழ் சினிமாவில் பாடல்கள் அவசியமா\nநூல் அறிமுகம் : ஐ.டி. துறை நண்பா, சினிமா, இசை ...\n(B)பிட்டு (B)பிட்டா போட்டுட்டு போறேன்\nபெயரிலி | இசைக் கோர்வைத் தொடர் | வாரம் 2\nஒரு படத்தின் இரு பாடல்கள்\n2019 பிப் 1 கேபிள் DTH கட்டணங்கள் மாறுகிறது\nஇனி நம் இணையக் கணக்கைத் திருடினால்…\nஇலாபகரமாகச் சேனல்களைத் தேர்வு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/01/2018-2019.html", "date_download": "2019-02-21T12:51:47Z", "digest": "sha1:QAN3IHRRVWE44WRHVFZGKVWZCURA7N7F", "length": 25893, "nlines": 653, "source_domain": "www.asiriyar.net", "title": "2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை... - Asiriyar.Net", "raw_content": "\n2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...\n✍4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். [DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any]\n✍நிலையான கழிவு (Standard deduction) ரு.40,000/- ஐ மொத்த வருமானத்தில் கழித்துக் கொள்ளலாம்.\n✍housing loan பிடித்தம் செய்பவர்கள் HRA கழிக்கக் கூடாது.\n✍மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்தத் தேவையில்லை. மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய போக்குவரத்து பயணப்படியை Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.\n✍housing loan - வட்டி அதிகபட்சமாக Rs.2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம்\n✍housing loan - அசல் தொகையை 80c ல் கழித்துக் கொள்ளலாம்.\n✍housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் 12c படிவம் வைக்க வேண்டும்.\n✍CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 80c ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய CPS தொகையில் அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.கல்விச்சுடர்\n✍School fees - குழந்தைகளின் tuition fee மட்டும் கழிக்க வேண்டும். Other fees ஏதும் கழிக்கக் கூடாது. (அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)\n✍LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. (LIC Statement பெற்று, படிவத்துடன் இணைக்கவும்).\n10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று பெற்று இணைக்க வேண்டும்.\n✍மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் NHIS தொகையை 80D ல் கழித்துக் கொள்ளலாம்.\n✍கல்விக் கடனுக்காக இந்த நிதியாண்டில் (2018-2019) செலுத்திய வட்டியை முழுவ��ும் 80E ல் கழித்துக் கொள்ளலாம்.\n✍நன்கொடை, கஜா புயல் மற்றும் கேரளா புயல் நிவாரண நிதி வழங்கியிருந்தால், அத்தொகையை 80G ல் கழித்துக் கொள்ளலாம்.\n2,50,000 வரை - இல்லை\n✍வருமான வரியில் ஆரோக்கியம் மற்றும் கல்வி வரி 4% பிடித்தம் செய்ய வேண்டும்.\n✍Taxable income ரூ.3.5 இலட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டும், மொத்த வரியில் ரூ.2500/- ஐ 87A ல் கழித்துக் கொள்ளலாம்.\n✍Taxable Income மட்டும் அருகாமையில் உள்ள ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டும். வரியில் ரூ.10 க்கு முழுமையாக்க வேண்டாம்.\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nநிலுவைத் தொகையுடன் அரசு ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்கிறது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nFLASH NEWS: கஜா புயல் எதிரொலி (16.11.2018) - 22+2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\n#BreakingNews CPS - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை தாக்கல்\nEMIS update செய்யப்பட்டு புதிய வடிவில் பல தகவல்கள்...\nபள்ளிக்கல்வித் துறையில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை ப...\n🇫‌🇱‌🇦‌🇸‌🇭‌ 🇳‌🇪‌🇼‌🇸‌ஆசிரியர்கள் மீது எட...\nமரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் அளிக்...\n🅱REAKING NEWS:- 4 பள்ளிக்கல்வி இயக்குனர் மீது லஞ...\n5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ம...\nஅங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய ...\nஇந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கல்வித்துறைய...\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 90 ஆசிரியர் பணியிடங்கள் ...\nமலேசியா, சிங்கப்பூருக்கு 25 மாணவர்கள் கல்வி சுற்று...\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத...\nதற்காலிக ஆசிரியராக யாரையும் நியமிக்கவில்லை: அரசு ஏ...\nசம்பள பில் திரும்ப பெறப்பட்டது - அரசின் அடுத்தடுத்...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31-01-2019\nஅங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்...\nபணிக்கு வராத 2710 ஆசிரியர்கள் மீது 17 பி -ன் கீழ் ...\nஊர் கூடி காக்கும் அரசு துவக்கப்பள்ளி 60 ஆண்டுகளாக ...\nசிறப்பு பயிற்றுநர்கள் போராட்டம் வாபஸ்\nஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்; இன்று முதல் ...\nகல்வி துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ...\nஅரசு ஊழியர்களின் 9 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்\nFlash News : ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ்\nFlash News: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்த...\nதமிழகம் முழுவதும் இதுவரை 3520 பேர் பணியிடை நீக்கம்...\nநிதி நிலை சரியானவுடன் ஆசிரியர் கோரிக்கைகள் பரிசீலி...\n\"உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்\" - ஆசிரியர்களின் ...\n\"தற்காலிக ஆசிரியர்கள்\" தேவையில்லை - பள்ளிக்கல்வித்...\n\" - 8 நாள் போர...\nஅரசு ஊழியர்கள் போராட்டம் நீதிமன்றம் நடுநிலை வகிக்க...\nசிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த...\nபணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு ...\nசிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பிடித்தம் செ...\nஅரசு ஊழியர்கள் ஜனவரி மாதம் சம்பளம் நிறுத்தி வைக்க ...\nஇன்று 99% பேர் பணிக்கு திரும்பினர்; பள்ளி கல்வித்த...\nசிதறிய நெல்லிக்காய்களாய் ... என் ஆசிரியச் சொந்தங்க...\nபோராடிய ஆசிரியர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் - ...\nஜக்டோஜியோ போராட்டம் : அரசு Vs அரசு ஊழியர்கள் ஆசிரி...\nஅரசு ஊழியர்களின் போராட்டமும் சில உண்மைகளும்.\nஜாக்டோ ஜியோ: ஜனவரி 25ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில்...\nசமூக வலைதளமும் ஜாக்டோ ஜியோவும்\nஇன்று பணியில் சேர்ந்தால் புதிய பணியிடம் : ஆசிரியர்...\nபோராட்டம் தொடரும் - ஜாக்டோஜியோ அறிவிப்பு\nCPS பணம் முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறது என தமி...\n97% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர்: 1,257 பேர் ...\nFlash News : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்...\nDSE -போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீள பணி மாறுதல் ச...\nதமிழக பள்ளிகளில் உபரியாக உள்ள சுமார் 12,600 க்கும்...\nபணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் பிடித்தம்\nFLASH NEWS:-இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாத ஆசி...\nஇம்மாதம் 31 - ம் தேதி சம்பளம் கிடையாது\nஆசிரியர்களை பணிக்கு செல்லவிடாமல் தடுத்த BEO சஸ்பெண...\n“மாலைக்குள் பணிக்கு ���ிரும்பினால் நடவடிக்கை இல்லை” ...\nதமிழகத்தில் ஜாக்-ஜியோ அமைப்பினர் நாளை முதல் காலவரை...\nFlash News : மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனி...\nமேலும் 600 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - பள்ளிக்கல்வித்த...\nஅரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா\nஆசிரியர்களை காப்பாற்ற போராடும் செங்கோட்டையன்..\nஅரசு ஊழியர், ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ம...\nதற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: பள்ளி...\nFlash News : 1200 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - 1000 மேற...\nFlash News : 95% திரும்பியதாக அரசு அறிவிப்பு பணிக...\nபள்ளிகளின் பூட்டுக்கள் உடைக்கப்படும் - கல்வி அதிகா...\nஅரசு VS ஜாக்டோ – ஜியோ… நியாயம் யார் பக்கம்\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பண...\nபகுதி நேர ஆசிரியர்கள் : அரசுக்கு கோரிக்கை\nசஸ்பெண்ட்' ஆனவர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்கள் ந...\nதற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தின்போது பின் பற்ற வேண...\nDSE - ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு வர...\nFlash News : போராட்டம் தொடரும் - JACTTO GEO உயர்மட...\nFlash News : நாளை முதல் 1.71 லட்சம் பேர் தற்காலிக ...\nஜாக்டோ - ஜியோ இன்றைய (28.01.2019) நீதிமன்ற வழக்கு ...\nBreaking News:-💥💥ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முட...\nஅரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து அரசுக்கு இடைக்கா...\nபுது பிரச்சினையை அரசு உருவாக்குகிறது.. தமிழக அரசு ...\n\"எங்கள் சுயநலத்துக்காகப் போராடவில்லை... இளைஞர்களுக...\nFLASH NEWS : ஜாக்டோ ஜியோவிடம் ஏன் பேச்சுவார்த்தை ந...\nதிட்டமிட்டபடி வரும் வெள்ளிக்கிழமை(பிப்ரவரி 1) முதல...\nசஸ்பெண்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர் பணியிடம் காலியா...\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மறியல் - போராட்டத்துக்கு செ...\n5% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர்: பள்ளிக்கல...\nJACTTO GEO - நீதித்துறை ஊழியர்கள் சங்கம் நாளை முதல...\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் பணிக...\nஜாக்டோ - ஜியோ கூட்டமைப்புக்கு ஆதரவாக, போராட்டத்தில...\nFlash News : தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர்...\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரு...\nஜாக்டோ-ஜியோவினர் பிடிவாதம் பிடித்தால் அரசு நடவடிக்...\nஜாக்டோ - ஜியோவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த ப...\nJACTTO GEO - போராட்டம் குறித்து அமைச்சர் செங்கோட...\nஜாக்டோ -ஜியோ போராட்டத்திற்கு தேர்வுத்துறை ஊழியர்கள...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2018/04/Canada.M.n.m.o.html", "date_download": "2019-02-21T12:47:39Z", "digest": "sha1:DPVF4I66GQVBJSDCGTPKKYAJFBHHZOCQ", "length": 9994, "nlines": 119, "source_domain": "www.mathagal.net", "title": "கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் முன்னெடுக்கும் கனடா மாதகல் மக்கள் சரித்திரம் படைத்த சாதனை ஆண்டாக 25வது ஆண்டு வெள்ளிவிழா முத்தமிழ் காலை மாலை..! | மாதகல்.Net", "raw_content": "\nகனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் முன்னெடுக்கும் கனடா மாதகல் மக்கள் சரித்திரம் படைத்த சாதனை ஆண்டாக 25வது ஆண்டு வெள்ளிவிழா முத்தமிழ் காலை மாலை..\n23 ஆண்டுகளாக இயங்கிய கனடா மாதகல் நலன்புரிச்சங்கமும், 2 வருடங்களாக இயங்கிய கனடா மாதகல் முன்னேற்ற ஒன்றியமும், மாதகல் கிராம நலன் கருதி தற்போத...\n23 ஆண்டுகளாக இயங்கிய கனடா மாதகல் நலன்புரிச்சங்கமும், 2 வருடங்களாக இயங்கிய கனடா மாதகல் முன்னேற்ற ஒன்றியமும், மாதகல் கிராம நலன் கருதி தற்போது மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் எனும் பெயரில் இயங்கி வருகிறது. கனடா மாதகல் மக்களின் 25வருடகால சேவை நிறைவினை முன்னிட்டு 07.10.2018 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வெள்ளி விழா நடத்தப்படவுள்ளது.\nகனடா மாதகல் நலன்புரி ஒன்றியம் \"கனடா மாதகல் நலன்புரிச்சங்கத்தின்\" 25வது ஆண்டினை முன்னிட்டு கோடைகால ஒன்று கூடலையும், விளையாட்டுப்போட்டியையும் 08/07/2018 அன்று வெகு விமர்சையாக நடாத்தவுள்ளனர்..\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\nமாதகல்.Net: கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் முன்னெடுக்கும் கனடா மாதகல் மக்கள் சரித்திரம் படைத்த சாதனை ஆண்டாக 25வது ஆண்டு வெள்ளிவிழா முத்தமிழ் காலை மாலை..\nகனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் முன்னெடுக்கும் கனடா மாதகல் மக்கள் சரித்திரம் படைத்த சாதனை ஆண்டாக 25வது ஆண்டு வெள்ளிவிழா முத்தமிழ் காலை மாலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/11383", "date_download": "2019-02-21T11:28:12Z", "digest": "sha1:D6YILCDZHF53EQZHFN53ZM4MW3EIGLUU", "length": 16709, "nlines": 134, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | முதலில் உறவு!! அப்புறம் தி��ுமணம்!! கூட்டமைப்பின் சம்மந்தன் தெரிவிப்பு!!", "raw_content": "\n”இடைக்கால அறிக்கை தொடர்பாக நாம் பின்னர் பேசுவோம். அமைதியான ஒன்றுபட்ட சிறிலங்காவை உருவாக்க வேண்டும் என்பதைத் தான், நான் இப்போது வலியுறுத்த விரும்புகிறேன்.” இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.\nநேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இடைக்கால அறிக்கையை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த பின்னர், உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\n“ நாம் தற்பொழுது ஈடுபட்டுள்ள அவசரமான மற்றும் அவசியமான செயற்பாடு குறித்து சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன். நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் சார்பில் நாட்டின் உயர்ந்த சட்டமான அரசியலமைப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.\n“ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத நாடு” எனும் வரையறைக்குள் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அது மாத்திரமன்றி தன்னார்வத்துடன் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இது அமைய வேண்டும்.\nஇந்த அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளின் வெற்றியானது, சகலராலும் நியாயமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், நிலையான தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைவதிலேயே தங்கியுள்ளது.\nஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத நாடு என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் சுதந்திரமாக ஒப்புதலுடன் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும்.\nஎமது நாடு பல்வேறு அடையாளங்களைக் கொண்ட மக்கள் வாழும் நாடாகும். பல்வேறு கட்சிகளைக் கொண்ட ஜனநாயகம் காணப்படுகிறது.\nஇவ்வாறான சூழ்நிலையில் இரண்டு பிரதான கட்சிகள் அரசாங்கத்தை அமைத்திருக்கும் அதேநேரம், ஏனைய கட்சிகள் தமது செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.\nஇரு கட்சி கருத்தொருமைப்பாட்டுடன் எந்தவொரு அரசியலமைப்பும் தயாரிக்கப்பட முடியாது. குறிப்பாக தமிழ் மக்களின் கருத்துக்களும் அவற்றில் உள்ளடக்கப்பட வேண்டும்.\nஇரு கட்சிகளின் கருத்தொருமைப்பாட்டுடன் ஏனைய கட்சிகளின் கருத்துக்களும் உள்வாங்கப்படுவது அவசியமாகும். அரசியலமைப்பை தயாரிக்கும் தற்போதைய செயற்பாடானது இதற்கான வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஏற்றுக் கொள்ளக்கூடிய அபிப்பிராயங்கள் அரசியலமைப்புக்கான அடிப்படையை வழங்க வ���ண்டும்.\nஅரசியல் சூழல் நிறைந்த எல்லைக்கு அப்பால் இருந்து அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும்.\nஇலங்கையர் என்ற அடையாளம், இலங்கை தேசம் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய குணாம்சங்களைக் கொண்டதாக அரசியலமைப்பு அமைய வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 70 வருடங்களில் இதனை அடைய முடியாமல் போயுள்ளது.\n1987-88 காலப் பகுதியில் அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.\nமத்திக்கும் மாகாணங்களுக்கும் இடையில் அதிகாரங்களைப் பகிர்வதற்காக முதன் முதலில் 13ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டு வரப்பட்டது. எனினும், அதனுடன் தொடர்புபட்ட சில அரசியலமைப்பின் திருத்தங்களால் அது வலுவிழந்தது.\nஅன்றிலிருந்து ஆட்சிக்கு வந்த அதிபர்கள் மற்றும் அரசாங்கங்கள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண பல மேம்படுத்தப்பட்ட யோசனைகளை முன்வைத்திருந்தன.\nபிரேமதாசவின் காலத்தில் மங்கள முனசிங்க தெரிவுக்குழு பரிந்துரைகள், சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் 2000 அரசியலமைப்பு முன்மொழிவுகள் அமைச்சரவை அனுமதியுடன் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டது,.\nமகிந்த ராஜபக்‌சவின் காலத்தில் பல்லின நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டதுடன், திஸ்ஸ வித்தாரண தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு என்பன அமைக்கப்பட்டு அவற்றின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.\nஇவ்வாறு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் பல விடயங்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அரசியலமைப்பில் இணைக்கப்படவில்லை. எனினும் அரசியலமைப்பை தயாரிக்கும் தற்போதைய செயற்பாடானது முற்று முழுதாக மாறுபட்ட சூழலில் முன்னெடுக்கப்படுகிறது.\nநாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதிலேயே இதன் வெற்றி தங்கியுள்ளது.\nதமது அடையாளம் மற்றும் மரியாதையை உறுதிப்படுத்தும் வகையில், நியாயமான மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியலமைப்பு ஏற்பாடொன்றே தமிழ் பேசும் மக்களின் நீண்டகால இலக்காக உள்ளது.\nஉலகில் இதற்காக பல ஏற்பாடுகள் இருக்கின்றன. தீர்மானம் இல்லாத விளைவுகளால் தமிழ் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டன. சிறந்த கல்வியறிவைப் பெற்றுள்ள தமிழ், சிங்களவர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.\nஅனைத்துலக ரீதியில் நாடு தொடர்பில் காணப்பட்ட நன்மதிப்பு சிதை���்துள்ளது. பொருளாதார ரீதியில் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளோம்.\nஇதுபோன்ற காரணங்களால் பின்னடைவைச் சந்தித்துள்ள நாட்டுக்கு புதிய எதிர்காலத்தை ஏற்படுத்த, புதிய உயர் சட்டமொன்றைத் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.\nஇடைக்கால அறிக்கை தொடர்பாக நாம் பின்னர் பேசுவோம். அமைதியான ஒன்றுபட்ட சிறிலங்காவை உருவாக்க வேண்டும் என்பதைத் தான், நான் இப்போது வலியுறுத்த விரும்புகிறேன்.” என்றும் அவர் வலியுறுத்தினார்.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nஇளைஞரை மோதிவிட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார் - யாழில் பதற்றம்\nமைத்திரி முல்லை வரும்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பு பயணம்\nஇலங்கை பொலிசாரை நோக்கி மாவை சேனாதிராசா வாய்க் குண்டு வீசினார்\nசமஸ்டியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கு சிங்களவர்களே காரணம் – இரா.சம்பந்தன்\nஇளைஞரை மோதிவிட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார் - யாழில் பதற்றம்\n சம்பந்தர் அய்யாவை தலைவராக பெற்றிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121552/news/121552.html", "date_download": "2019-02-21T12:09:20Z", "digest": "sha1:2JR6MNIFHGD7TBWCUH3OR7EJ55SSD5WI", "length": 6921, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாலக்காடு அருகே ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து தாய்- மகனுக்கு அரிவாள் வெட்டு: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nபாலக்காடு அருகே ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து தாய்- மகனுக்கு அரிவாள் வெட்டு: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்…\nகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வித்யானந்தன்சேரியை சேர்ந்தவர் வனஜா (வயது 45). இவரது மகன் மிதுன் (20). தாயும், மகனும் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.\nநேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த தேவசி (28) என்பவர் ஆஸ்பத்திரிக்குள் அரிவாளுடன் நுழைந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த வனஜா மற்றும் அவரது மகனை அரிவாளால் வெட்டினார். இதில் இருவருக்கும் தலை மற்றும் உடலில் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டது.\nதேவசியை ஆஸ்பத்திரி டாக்டர் அருண் தடுக்க முயன்றார். ஆனால் டாக்டரையும் அவர் தாக்க முயன்றதாக தெரிகிறது. இதைப்பார்த்து அங்கு சிகிச்சை பெற்று வந்த மற்ற நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.\nசத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த தேவசி அங்கிருந்து தப்பினார். பின்னர் இது குறித்து டாக்டர் அருண் நெம்மாறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.\nஇன்ஸ்பெக்டர் பினு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய வனஜாவையும், மிதுனையும் மீட்டு திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. தப்பி ஓடிய தேவசியை போலீசார் தேடி வருகிறார்கள்.\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-21T11:56:10Z", "digest": "sha1:ZPVKDYCE3MPRWVXHKX5HZCMEBNHUX5SK", "length": 3071, "nlines": 55, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:அருள் - நூலகம்", "raw_content": "\n'அருள்' இதழ் கொழும்பு வெள்ளவத்தை FLEX Publication நிறுவனத்தாரின் ஓர் ஆன்மீக வெளியீடாகும். இதழின் வெளியீடு 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. பண்டிகைகள் விரதங்கள் பற்றிய குறிப்புக்கள், ஆன்மீக கட்டுரைகள், ஆலயங்களின் வரலாறு, நடப்புமாத பஞ்சாங்கம், தத்துவ விளக்கங்கள் என்பவற்றை தாங்கி வெளிவருகின்றது.\nஇந்தப��பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nஇப்பக்கம் கடைசியாக 29 செப்டம்பர் 2015, 22:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B7%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T11:44:35Z", "digest": "sha1:FIDHCPWYHUQ5IBGOYY7M25B3QWCDNMZL", "length": 5124, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சையது பஷீர்", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\nமந்திரவாதி சொன்ன மர்ம வார்த்தைகள்.. முகத்தில் தீ வைத்த பெண் \n32 பந்தில் சதம்: ரிஷப் பன்ட் அதிரடி சாதனை\nபாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பின் புதிய கட்சி உதயம்\nஅப்போ பாக்., வெறியர்.. இப்போ இந்திய ரசிகர்..\nமந்திரவாதி சொன்ன மர்ம வார்த்தைகள்.. முகத்தில் தீ வைத்த பெண் \n32 பந்தில் சதம்: ரிஷப் பன்ட் அதிரடி சாதனை\nபாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்பின் புதிய கட்சி உதயம்\nஅப்போ பாக்., வெறியர்.. இப்போ இந்திய ரசிகர்..\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T12:28:27Z", "digest": "sha1:VEN2SJMDYDJ237Y5EU4HMJZTMY2RI3T5", "length": 9617, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜெமினி கணேசன்", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\nஉதவியவருக்கு உதவுங்கள் : அனைத்தையும் இழந்து தவிக்கும் சமூக சேவகர் 515 கணேசன்\n“வீரப்பன் சகோதரரை விடுதலை செய்ய வேண்டும்” - இல.கணேசன்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\nசிறிசேனாவை சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் - ராஜபக்சவுக்கு ஆதரவா\n“மீடூ இயக்கத்தையே லீனா கறைபடிய வைத்துவிட்டார்”- சுசி கணேசன் மனைவி புகார்\n“சுசி கணேசனிடம் பல்வேறு சங்கடங்களை சந்தித்திருக்கிறேன்” - நடிகை அமலாபால்\nலீனா மணிமேகலையின் பாலியல் புகார்.. ஒரு ரூபாய் இழப்பீடு கேட்டு சுசி கணேசன் வழக்கு\nலீனா மணிமேகலை மீது புகாரளித்தார் சுசி கணேசன் \n'திருட்டுப் பயலே' இயக்குநர் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் \n'திருட்டுப் பயலே' இயக்குநர் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் \n'திருட்டுப் பயலே' இயக்குநர் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் \n“ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகே சிலருக்கு தைரியம் வந்திருக்கிறது” - இல. கணேசன்\nசிவாஜி கணேசன்: தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை\nபெட்ரோல் விலை டம்முனு குறையும் - இல கணேசன்\nஉதவியவருக்கு உதவுங்கள் : அனைத்தையும் இழந்து தவிக்கும் சமூக சேவகர் 515 கணேசன்\n“வீரப்பன் சகோதரரை விடுதலை செய்ய வேண்டும���” - இல.கணேசன்\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\nசிறிசேனாவை சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் - ராஜபக்சவுக்கு ஆதரவா\n“மீடூ இயக்கத்தையே லீனா கறைபடிய வைத்துவிட்டார்”- சுசி கணேசன் மனைவி புகார்\n“சுசி கணேசனிடம் பல்வேறு சங்கடங்களை சந்தித்திருக்கிறேன்” - நடிகை அமலாபால்\nலீனா மணிமேகலையின் பாலியல் புகார்.. ஒரு ரூபாய் இழப்பீடு கேட்டு சுசி கணேசன் வழக்கு\nலீனா மணிமேகலை மீது புகாரளித்தார் சுசி கணேசன் \n'திருட்டுப் பயலே' இயக்குநர் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் \n'திருட்டுப் பயலே' இயக்குநர் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் \n'திருட்டுப் பயலே' இயக்குநர் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் \n“ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகே சிலருக்கு தைரியம் வந்திருக்கிறது” - இல. கணேசன்\nசிவாஜி கணேசன்: தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை\nபெட்ரோல் விலை டம்முனு குறையும் - இல கணேசன்\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2017/06/5-financial-decisions-you-can-t-put-off-any-longer-008195.html", "date_download": "2019-02-21T12:07:05Z", "digest": "sha1:XFZ4Q6MDPL2EGSJOKM5G7XUADU6TRL5G", "length": 26565, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நிதி என்று இருந்தால் சிரமங்களும் கூடவே வரத்தான் செய்யும்.. உங்களால் தவிர்க்க முடியாத நிதி முடிவுகள். | 5 financial decisions you can't put off any longer - Tamil Goodreturns", "raw_content": "\n» நிதி என்று இருந்தால் சிரமங்களும் கூடவே வரத்தான் செய்யும்.. உங்களால் தவிர்க்க முடியாத நிதி முடிவுகள்.\nநிதி என்று இருந்தால் சிரமங்களும் கூடவே வரத்தான் செய்யும்.. உங்களால் தவிர்க்க முடியாத நிதி முடிவுகள்.\nபாகிஸ்தான் பொருளாதாரத்தைப் பந்தாடுகிறதா இந்தியா.. Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..\nஊழியர்களுக்குப் பங்குகளை விற்று 539.50 கோடி ரூபாய் நிதி திரட்டும் பஞ்சாப் நேஷனல் வங்கி\nமத்திய அரசுக்கு ஆர்பிஐ நிதி அடுத்த 6 மாதத்திற்குத் தேவையில்லை.. அருண் ஜேட்லி\nசர்வதேச நாணய நிதியத்தின் மூதல் பெண் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்..\nதிருப்பதி தேவஸ்தானத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி அளித்த ஷிவ ���ாடார்..\nமாணவர்களின் கட்டணத்தில் ஜியோ பல்கலைக்கழகம்.. அம்பானியின் பலே திட்டம்..\nபிளிப்கார்ட் போட்டியாக பேடிஎம் மாலில் முதலீடுகளை குவிக்கும் சாப்ட்பாங்க் & அலிபாபா..\nஉங்களை நம்பியுள்ளோர்க்குப் பிரச்சனை ஏற்படாமல் இருக்க உங்கள் நிதி நிலைமையை நீங்கள் ஒழுங்குபடுத்த வேண்டும். நிதிப்பிரச்சனைகள் ஒரு தனிப்பட்ட நபருக்கு மட்டுமல்ல, சிறு குறு நிறுவனங்கள் மற்றும் மிகப்பெரிய கார்ப்போரேட் நிறுவனங்களுக்கும் உண்டானதுதான்.\nஇவற்றிலிருந்து பாதுகாப்புடன் மீண்டு வரக் காலம் தாழ்த்தாமல் நீங்கள் கடைப் பிடிக்க வேண்டிய ஐந்து வழிகள் இதோ :\nஉங்கள் நிதி தொடர்பான விஷயங்கள் மெல்ல மெல்ல மின்னணு மயமாக மாறி வருவதால், உங்களின் இணைய வங்கி, மின்னஞ்சல், ஏடிஎம், மொபைல் பாங்கிங், சமூக ஊடக கணக்குகள் உள்ளிட்ட அனைத்துக் கணக்குகளின் பயனர் பெயர்கள் மற்றும் கடவுச் சொற்களை ஒரு தாளில் படி எடுத்து லாக்கரிலோ அல்லது வேறு எதாவது ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்திருங்கள்.\nஇந்த விஷங்களை எல்லாம் ஒரு கடவுச் சொல் நிர்வாகியில் சேமித்து வைத்திருந்தால், அதன் கடவுச் சொல்லை பாதுகாப்பாக வைக்கவும். முக்கியமாக, உங்களின் வாழ்க்கைத்துணை அல்லது வாரிசுகளுக்கு இவ்விஷயத்தைத் தெரியப்படுத்தியிருங்கள்.\nஇது அவசியமில்லாதது எனக் கருதி பெரும்பான்மையோரால் தவிர்க்கப் பட்டிருக்கும். இருப்பினும், வங்கி கணக்கு துவங்கவோ, காப்பீட்டு பாலிசி எடுக்கவோ அல்லது பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யவோ அல்லது பரஸ்பர நிதியில் முதலீடு செய்யவோ இது அவசியம் என்பதால் அவற்றின் பயன்கள் சேர வேண்டியவர்களுக்கு எளிமையாகச் சென்று சேர உதவியாக இருக்கும். வாரிசு நியமனம் என்பது முதலீடுகள் வாரிசுகளுக்குச் சென்று சேர ஒரு அறங்காவலராக இருப்பதாலும், குடும்ப உறுப்பினர்களுக்குத் தொந்தரவு ஏற்படுதல் மற்றும் உணர்வுப் பூர்வமான அதிர்ச்சி ஆகியவற்றைக் குறைத்திட உதவும்.\nகடுமையான நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றிடுங்கள்.\nசில்லறைச் செலவின நிதி ஒரு முறை நடக்கும் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவமணி செலவினங்களுக்கு மட்டுமே உதவியாக இருக்கும். ஆனால், கடுமையான நோய் பாதிப்புகள் நீங்கள் முன்னேற்பாட்டோடு இல்லாவிட்டால் உங்கள் சேமிப்புகள் முழுவதையும் கரைத்து விடும்.\nஅதிகரித்துவரும் நோய் பாதிப்புகளான புற்றுநோய் மற்றும் இருதய நோய்கள் மற்றும் உடல்நலத்திற்கான செலவினங்களிருந்து மீண்டு வர, நீங்கள் ஒரு மருத்துவக் காப்பீடு எடுப்பது மட்டுமல்லாமல் கடுமையான நோய்களிலிருந்து பாதுகாப்பு தரும் திட்டங்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.\nமுக்கிய ஆவணங்களை நெறிப்படுத்தித் திட்டமிடுதல் ஒரு முக்கியமான தவிர்க்கக்கூடாத கடமையாகும். முதலில், உங்கள் சொத்துக்கள் தொடர்பாக உயில் எழுதி வைத்து அதனைப் பதிவு செய்து வைப்பது வாரிசுகளுக்கிடையே தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கும். அடுத்து, பிற சொத்துக்கள், முதலீடுகள் மற்றும் கடன்கள் குடித்து ஒரு பட்டியலிட்டு அவற்றையும் நெறிப்படுத்தவும்.\nஉங்கள் வங்கி கணக்குகள், காப்பீட்டுப் பாலிசிகள், மருத்துவம், கார் ஆகியவற்றுக்கான பாலிசி கள், வேறு நிதி திட்டங்கள், அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்கள், பிற சிறு சேமிப்புத் திட்டங்கள், பங்கு வர்த்தகங்கள் மற்றும் பரஸ்பர நிதி முதலீடுகள், நிலம் விற்றல் வாங்குதல் தொடர்பானவை, கடன் திருப்பிச் செலுத்துதல் போன்றவற்றுக்கு எல்லாம் தனித் தனிக் கோப்புறைகள் வைத்து பராமரிக்க வேண்டும். இந்தக் கோப்புறைகளில், இவற்றின் துவக்கம், முதிர்வுக் காலம், முதிர்வு தொகை, மாதாந்திர கட்டணங்கள், செலுத்தும் தேதிகள் மற்றும் பிற அனைத்துத் தகவல்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணைவர் இவற்றைத் தெரிந்திருக்குமாறு இவற்றை ஒரு வங்கி லாக்கரில் டெபாசிட் செய்து வைக்க வேண்டும்.\nஉங்கள் கடன்கள் குறித்துத் திட்டமிடுங்கள்\nநீங்கள் ஒரு மிகப் பெரிய வீட்டுக் கடன் செலுத்துபவராக இருந்தால் உங்கள் இறப்பிற்குப் பிறகு அது உங்கள் குடும்பத்தினரை பெரும் சுமையாகத் தொந்தரவு கொடுக்கக் கூடியதாக இருக்கும். இதனைத் தவிர்க்க உங்கள் ஆயுள் காப்பீடு திட்டங்கள் இந்தக் கடன்களை உள்ளடக்கியதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆண்டு வருமானத்தைப் போல் 8-10 மடங்கு இருக்குமாறு ஒரு காலமுறை சேமிப்புத் திட்டத்தை வைத்திருந்தால் அது உங்கள் குடும்பத்தை இந்தச் சிரமங்களிலிருந்து காப்பாற்றி அவர்களின் தேவையைப் பூர்த்திச் செய்து கொள்ள உதவியாயிருக்கும்.\nஇதற்காக உங்கள் பாலிசி வரையறைக்குள் உங்கள் கடன் திட்டங்களையும் கொண்டு வந்து சிரமங்களைக் குறைக்கத் திட்டமிடுங்கள்.\nநிதி என்று இருந்தால் சிரமங்களும் கூடவே வரத்தான் செய்யும். அவற்றிலிருந்து சிரமமின்றி மீண்டு வர மேற்கூறிய வழிமுறைகள் உங்களுக்கு மட்டுமல்ல உங்களைச் சார்ந்தோருக்கும் பேருதவியாக இருக்கும். எனவே பின்பற்றித்தான் பார்ப்போமே.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nSuper jumbo: மூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே மிகப் பெரிய விமானம்..\nஉலகமே திவாலாகும், பயமுறுத்தும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை Paul Krugman\nவீட்டில் இருந்து வேலை செய்த தயாராகும் ஊழியர்கள்... மன அழுத்தம் குறைந்து உற்பத்தி அதிகரிக்கும் -ஆய்வு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/bar-ritrovo-gelateria-antica-latteria-messina", "date_download": "2019-02-21T11:47:01Z", "digest": "sha1:NU4Z7VGSJLKNUVTCML7X6377ZWPDSGWR", "length": 28692, "nlines": 364, "source_domain": "ta.trovaweb.net", "title": "பார் ரிட்ரோவ் ஜெலட்டேரியா எல் அண்டிகா லேட்டேரியா - மெஸ்ஸினா", "raw_content": "\nஎங்களை பற்றி மேலும் அறிய\nபட்டியில் கபே - காக்டெய்ல் பட்டை இனிய ஹவர் - stuzzicherie\nபார் Ritrovo ஐஸ் கிரீம் கடை \"எல் அண்டிகா Latteria\" - Messina\nமெஸ்ஸினின் இதயத்தில் ருசி, நற்குணம் மற்றும் பாரம்பரியம்.\n4.9 /5 மதிப்பீடுகள் (18 வாக்குகள்)\nபார் ரிட்ரோவ் ஐஸ் கிரீம் கடை \"எல் அண்டிகா லேட்டேரியா\" மெஸ்ஸினாவில் இப்போது மெஸினாவின் அனைத்து மக்களும் மரபுவழியின் பேரார்வம் மற்றும் அனைத்துலக அனுபவங்கள் ஆகியவற்றின் அனுபவத்தில் பெற்ற அனுபவமும் இப்போது அறியப்படுகிறது. உள்ளூர் சிறப்பு மற்றும் அனைத்து வகையான நற்குணம். Il Hangout ஐ நான் வேறுபட்டது கைவினைஞர் ஐஸ்கிரீம், Aperitifs, காக்டெய்ல் மிகவும் பிரபலமான அனைத்து மேலே க்ரீன் மற்றும் பிரியோசியாவுடன் கிரானைட்.\nபார் ரிட்ரோவ் ஐஸ் கிரீம் கடை \"எல் அண்டிகா லேட்டேரியா\" மெஸ்ஸினா - டேஸ்டுக்காக ஒரு கதை\nIl பார் ரிட்ரோவ் ஐஸ் கிரீம் கடை \"எல் அண்டிகா லேட்டேரியா\" அது ஒரு கலசமாக இருக்கிறது நன்மை e சுவைகள் அந்த மைய���்தில் சிறந்து விளங்கும் சிசிலி அதன் தயாரிப்புகளின் சிறப்பானது. இது ஆண்டுகளில் ஒரு பிரியமான இடத்தில் உள்ளது Hangout ஐ எல்லா வயதினருக்கும், இளம் வயதினரோ அல்லது பெரியவர்களுக்கோ ஒரு உறவை விரும்புகிறேன் granita உடன் broscia சிசிலியன் அல்லது ஒரு கைவினைஞர் Gelato. அவை மெசினீஸ் முழுவதும் அறியப்படுகின்றன ஐஸ்கிரீம் என்ற \"எல் அண்டிகா லேட்டேரியா\" ஐஸ் கிரீம் கடை இது, புதிய மற்றும் உண்மையான பொருட்கள் தயாரிக்கப்பட்டு, இப்போது முழு நகரத்திலிருந்தும் சிறந்ததாக கணக்கிடப்படுகிறது.\nபார் Ritrovo ஐஸ் கிரீம் கடை \"எல் அண்டிகா Latteria\" - நற்குணம் காலமற்ற பேராசையால்\nபட்டியில் e ஐஸ் கிரீம் கடைக்கு ஒவ்வொரு நாளும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் சுவை மொட்டுகள் கிழித்து, L'Antica Latteria இருக்கிறது Hangout ஐ இனிப்பு நல்வாழ்க்கைகளைத் தீர்த்து வைப்பதை விரும்பும் அனைவருக்கும், பார் அட்டவணையில் உட்கார்ந்துகொள்வது மற்றும் அவர்கள் காலை உணவு போது நிறுவனம் மற்றும் அவரது ஊழியர்கள் நேசம் அனுபவித்து. இங்கே நீங்கள் உண்மையில் ருசிக்கலாம் மணம் கொண்ட croissants cappuccino, காபி அல்லது சேர்ந்து granita பழம் மற்றும் கிரீம் மற்றும் ப்ரியோகே உடன், முழு நாள் நாள் தொடங்க ஒரு ஒப்பிட முடியாத வழி.\nஐஸ் கிரீம் கூட்டம் \"எல் அண்டிகா லேட்டேரியா\" - காக்டெய்ல் பார் மற்றும் பாரம்பரிய மிட்டாய் தயாரிப்பு\nஇந்த பட்டியில் அது மட்டும் போன்ற அதேதான், காபி, காப்புசினோ, வீட்டில் ஐஸ்கிரீம் மற்றும் ஊழல், ஆனால் ரிகோட்டா ஆனது கொண்டு cannoli க்கான, அலங்கரிக்கப்பட்ட கேக்குகள் மற்றும் பழம், சுவையான பாரம்பரிய கிளாசிக் பொருட்கள் தெரியவில்லை காக்டெய்ல், சூடான சாக்லேட், அரைப்புடாக்ஸ், டிராஃபுல்ஸ், நான் கேக் மற்றும் பிஸ்கட், ஆனால் உன்னதமான உருவாக்கிய Babba, பஃப் பேஸ்ட்ரி மற்றும் பல. இந்த ஐஸ் க்ரீம் பட்டையில் திறமையான confectioners மற்றும் ஐஸ் கிரீம் தயாரிப்பாளர்கள் எல்லாம் தயாராக உள்ளது, இது பெரிய ஆய்வகத்தில் கலை உண்மையான படைப்புகளை உருவாக்கும் மகிழ்ச்சி: இது அவர்களின் வாழ்க்கை உயிர் எங்கு வரும் இனிப்பு, i கைவினைஞர் ஐஸ் கிரீம் மற்றும் ஆண்டுகளில் பிரபலமானவை என்று அனைத்து கைவினை பொருட்கள்.\n\"L'Antica Latteria\" ஐஸ் கிரீம் கடை - மிகவும் உண்மையான பொருட்கள் தேர்வு\nL'Antica Latteria வழங்கப்படும் பொருட்கள் மட்டுமே உண்மையான மற்றும் நேர்மையான சுவை, ஆனால் தொழில் மற்றும் ஊழியர்கள் மரியாதை பாராட்ட அனைவருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு காலமற்ற பேரார்வம் தெரிவிப்பதற்கு மகன் தந்தையிடம் இருந்து வழிவழியாக ஒரு பாரம்பரியம் பழம் உள்ளது. ஒரு சிறப்பு நிகழ்வு ஒரு கேக் தேவைப்படும் கூட அந்த, அவர் ஒவ்வொரு தேவைகளை பூர்த்தி யார் இந்த துறை வல்லுநர்கள், நம்பியிருக்க முடியாது தெரியும். Il பார் ரிட்ரோவ் ஜெலேட்டரியா \"ஆன்டிகா லேட்டேரியா\" a சிசிலி ஆகையால் அது ஒன்றும் அல்ல பட்டியில் மெஸ்ஸினாவின் மரபார்ந்த இனிப்பு தயாரிப்புகளை வாங்கவும் சுவைக்கவும், ஆனால் சுவாரஸ்யமான, சுவாரஸ்யமான, சுவாரசியமான நாளைய தினம் சந்திக்க முடிந்த ஒரு அழகான சந்திப்பு இடம்.\nமுகவரி: லூசியானோ Manara, 61 வழியாக\nமின்னஞ்சல்: இந்த மின்னஞ்சல் முகவரியை spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், உள்ளது. நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nதளத்தின் மதிப்பீட்டாளர் இந்த கருத்து குறைக்கப்பட்டுள்ளது\nசிறந்த சேவை மற்றும் நட்பு\nதளத்தின் மதிப்பீட்டாளர் இந்த கருத்து குறைக்கப்பட்டுள்ளது\nமெஸ்ஸினாவில் எப்போதுமே சிறந்த குளிர் காஃபிஸ்களில் ஒன்று.\nபரந்த தேர்வு மற்றும் நன்கு barman பரிந்துரைக்கப்படுகிறது ...\nசிறிய ஆனால் சிறந்த தரம் ...\nஎன் கருத்து சிறந்த பார்கள் ஒன்று நான் மிகவும் அதை பரிந்துரைக்கிறோம் ...\nஇணைப்புகள் (0 / 3)\nTrovaWeb © 2012 - 2018 - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - ஜே & எம் - வாட் 02.066.550.837\nகாலநிலை மற்றும் முகப்பு ஆட்டோமேஷன்\nஅட்டவணை - சமையலறை - கருவிகள்\nவாங்க - விற்க - வாடகை\nநீக்குதல் மற்றும் குடிசைகளை அகற்றுவதை\nதொலைபேசி - ஒளி - எரிவாயு\nடிஜிட்டல் டிவி மற்றும் செயற்கைக்கோள்\nசிறப்பு பற்றி அனைத்து ஷாப்பிங்\nபுகைப்படம் - வீடியோ - அச்சிட்டு\nபரிசுகள் மற்றும் கேஜெட்கள் கட்டுரைகள்\nகாலணி மற்றும் தோல் பொருட்கள்\nWi-Fi நெட்வொர்க்குகள் மற்றும் தொலைபேசிகள்\nஎரிவாயு மற்றும் தண்ணீர் குழாய்கள்\nஇசை மற்றும் இசை கருவிகள்\nவிளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சிறப்பு\nசுற்றுலா மற்றும் விடுமுறை சிறப்பு\nபடுக்கை மற்றும் காலை உணவு\nடிரக்குகள் மற்றும் சிறப்பு வாகனங்கள்\nவாடகை கார்கள் மற்றும் வேன்கள்\nசிஎன்ஜி மற்றும் எல்பிஜி அமைப்புகள்\nஉதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் கார்கள்\nசலவை கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்\nமோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோ நினைவுகள்\nதிருமண பட்டியல் மற்றும் பரிசு\nதனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் சேவைகள்\nஇணைய மற்றும் இணைய தளங்கள்\nஎஸ்சிஓ மற்றும் SEM சேவைகள்\nமந்திரிப்பவர்கள் மற்றும் அதிர்ஷ்டம் சொல்பவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-02-21T11:49:07Z", "digest": "sha1:WZNJVVT2HA4GUASVSCZUORD6ZHMHECAE", "length": 8791, "nlines": 67, "source_domain": "ta.wikibooks.org", "title": "ஃபெய்ன்மன் விரிவுரைகள்/முன்னுரை - விக்கிநூல்கள்", "raw_content": "\n:அறிவியலும் அதன் பிதற்றொலியும்(The Meaning of It All) என்பது திரு ரிச்சர்ட் ஃபெய்ன்மன் 1963 ல் வழங்கிய மூன்று விரிவுரைகளின் ஒரு தொகுப்பு. அவ் விரிவுரைப் பேச்சு பழமையானதாக இருந்தாலும் அதன் கருத்துக்கள் காலத்தால் என்றும் அழியாதவை. அறிவியல் பிதற்றொலியை சராசரி மக்களுக்கு தெளிவாக்குவதே இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று.\nஅறிவியலின் நிச்சயமின்மை(The Uncertainity of Science) என்ற தலைப்பிலான அவரது முதல் விரிவுரை, \"அறிவியல்\" என்பது \"மறுக்கக்கூடாத கொள்கைகள்\" என்று எதுவும் இல்லாத ஒரு அழகான துறை என்பதை விளக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஃபெய்ன்மன் \"நிச்சயமின்மை\" என்ற கொள்கை எப்படி பொதுவாக நம் வாழ்க்கைக்கும் அதன் முன்னேற்றதிற்க்கும் உதவுகிறது என்பதை பற்றி விவாதிக்கிறார். ஒத்தநிலை கான்தலையும், மரபு சார்பையும் ஊக்குவிக்கும் ஒரு சூழல், எப்படி புதிய சிந்தனைகள் அரும்புவதை தடுத்துவிடுகிறது என்று இதில் விளக்குகிறார். அழகான புதிய சிந்தனைகளின் பிறப்பிடமே அறிவியல் சுதந்திரம் தான் என்கிறார்.\nதார்மீகக் கலாச்சரத்தின் நிச்சயமின்மை(The Uncertainty of Values)என்ற தலைப்பிலான அவரது இரண்டாம் விரிவுரை தார்மீக சிந்தனையின் மதம் சார்ந்த வரலாற்றை பற்றியும் பாரம்பரிய மதங்களில் இருக்கும் வீண் கட்டுக்கதைகளில் இருந்து உன்னதமான தார்மீக சிந்தனைகளை மீட்டெடுக்கும் ஒரு திறனை அறிவியல் இக்கால மக்களுக்கு எப்படி வழங்கி இருக்கிறது என்பது பற்றியும் பேசுகிறார். அறிவியல் எந்த ஒரு தார்மீக ஒழுங்கு��ுறையயும் புகுத்துவது இல்லை ஆனால் தார்மீக ரீதியில் ஒரு இக்கட்டான நிலைமையில் நாம் ஒரு சரியான முடிவை தேர்ந்தெடுக்க அது உதவுகிறது என்று இவ்விரிவுரரையில் அவர் கருதுகிறார்.\nமூன்றாவதாக அறிவியல் சிந்தனையற்ற நம் காலம்(This Unscientific Age), எனும் விரிவுரையில் முனைவர்.கார்ல் சேகன் மற்றும் திரு மைக்கல் செர்மர் போன்ற சிந்தனையாளர்கள் எதிர்கொண்ட சமூகச் சிக்கல்களான போலி அறிவியல் நடைமுறைகள் மற்றும் சிந்தனைகளை பற்றி விமர்சிக்கிறார். கடைசி விரிவுரை என்பதால் ஒழுங்கமைக்கப்பட்ட வாக்கியங்களை அவர் பயன்படுத்தவில்லை என்றாலும்,சரளமான மொழியில் அமைந்திருக்கும் இந்தக்கடைசி விரிவுரை படிப்பவர்களை, காலத்தில் பின்னோக்கி கொண்டு சென்று ஏதோ அவர்கள் நேரடியாக அந்த விரிவுரை அறையில் அமர்ந்து இருந்தது போன்ற ஒரு உணர்வை தருகிறது.\nஇப்பக்கம் கடைசியாக 22 மே 2014, 08:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanagam.org/tag/training/", "date_download": "2019-02-21T11:44:40Z", "digest": "sha1:K224NTM5VPKD3SEQGUMMVLGXKT6CGAJW", "length": 1204, "nlines": 32, "source_domain": "vanagam.org", "title": "training Archives - Vanagam", "raw_content": "\nNammalvar’s Vanagam – நம்மாழ்வாரின் வானகம்\nஒருநாள் நலவாழ்வு பயிற்சி – 24 பிப்ரவரி 15/02/2019\nஒரு மாத மற்றும் மூன்று மாத பயிற்சி – 1 மார்ச் 15/02/2019\n3 நாள் பயிற்சி – பிப்ரவரி 15 முதல், 17 வரை 2019 04/02/2019\n3 நாள் பயிற்சி – பிப்ரவரி 1 முதல், 3 வரை 2019 20/01/2019\n3 நாள் பயிற்சி – ஜனவரி 4 முதல், 6 வரை 2019 23/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/enakku-piditha-paadal-song-lyrics/", "date_download": "2019-02-21T11:32:51Z", "digest": "sha1:TOVQN2S7ZWXYQX4X7QKD3Q2HPVHNVQOE", "length": 8939, "nlines": 293, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Enakku Piditha Paadal (Female) Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்ரேயா கோஷல்\nபெண் : எனக்குப் பிடித்த\nபெண் : என்னைப் பிடித்த\nபெண் : எனக்குப் பிடித்த\nபெண் : என்னைப் பிடித்த\nபெண் : மெல்ல நெருங்கிடும்\nபோது நீ தூர போகிறாய் விட்டு\nவிலகிடும் போது நீ நெருங்கி\nபெண் : காதலின் திருவிழா\nபெண் : எனக்குப் பிடித்த\nபெண் : என்னைப் பிடித்த\nவந்து சேர அது பாலம்\nபெண் : எனக்குப் பிடித்த\nபெண் : என்னைப் பிடித்த\nபெண் : எனக்குப் பிடித்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/iru-mugan-to-release-on-august-12th/", "date_download": "2019-02-21T11:34:05Z", "digest": "sha1:PI52UFNDP2L7W5Y5QOBXWYLUIW5IMPZP", "length": 7586, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "‘ஜுலையில் கருடா; ஆகஸ்ட்டில் இருமுகன்…’ விக்ரம் ப்ளான்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘ஜுலையில் கருடா; ஆகஸ்ட்டில் இருமுகன்…’ விக்ரம் ப்ளான்..\n‘ஜுலையில் கருடா; ஆகஸ்ட்டில் இருமுகன்…’ விக்ரம் ப்ளான்..\nஆனந்த் ஷங்கர் இயக்கும் இருமுகன் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.\nஇவருடன் நயன்தாரா, நித்யா மேனன், நாசர், தம்பி ராமையா, யூகி சேது, ரித்விகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.\nஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஷிபு தமீன்ஸ் தயாரித்து வருகிறார்.\nஇப்படத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதனிடையில் திரு இயக்கும் கருடா படத்தின் படப்பில் ஜுலை முதல் கலந்துகொள்ளவிருக்கிறாராம் விக்ரம்.\nஇதில் முதன்முறையாக விக்ரமுடன் காஜல் அகர்வால் நடிக்கிறார்.\nஆனந்த் ஷங்கர், ஆர் டி ராஜசேகர், காஜல் அகர்வால், தம்பி ராமையா, திரு, நயன்தாரா, நாசர், நித்யா மேனன், யூகி சேது, ரித்விகா, விக்ரம், ஷிபு தமீன்ஸ், ஹாரிஸ் ஜெயராஜ்\nஇருமுகன் ரிலீஸ், கருடா இருமுகன், கருடா சூட்டிங், தம்பி ராமையா, நாசர், நித்யா மேனன், யூகி சேது, விக்ரம் ஆனந்த் ஷங்கர், விக்ரம்-நயன்தாரா\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ‘மருது’..\n25வது படத்தை குறிவைத்து 4 படங்களில் கமிட்டான ஜெயம் ரவி..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஅஜித்தின் ஜோடியானார் விஜய்-தனுஷின் நாயகி..\nவிக்ரம், சூர்யா, தனுஷ், விக்ரம் பிரபு இவங்க ஏன் ஓட்டு போடல.\n‘என் உழைப்பு ஏமாற்றியது… ஆனால் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்.’ – விக்ரம்.\nமீண்டும் மீண்டும் மோதிக் கொள்ளும் அஜித்-விஜய்-விக்ரம்..\nநயன்தாராவுக்கு இதான் பர்ஸ் டைம்… அழைத்துச் சென்ற ‘இ���ுமுகன்’..\nநயன்தாரா, ஜி.வி. பிரகாஷுடன் இணைந்த விக்ரம்..\nசூட்டிங் ஸ்பாட்டை மாற்றும் ரஜினி, விக்ரம், கார்த்தி, சிம்பு..\nதமிழ் ஹீரோஸ்தான் டாப்.. தனுஷ் பர்ஸ்ட்… சூர்யா, விஜய், அஜித் எல்லாம் அப்புறம்தான்.\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=120700", "date_download": "2019-02-21T13:01:22Z", "digest": "sha1:XGLAQLZUI5UEQVZSXIHDRX666NIDTIVU", "length": 10035, "nlines": 78, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநியூசிலாந்து - இந்தியா முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி; சூரிய ஒளியால் ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம் - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nநியூசிலாந்து – இந்தியா முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி; சூரிய ஒளியால் ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தம்\nநேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சூரிய ஒளியால் பந்தை பார்க்க முடியவில்லை என தவான் கூறியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.\nநியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. குல்தீப் யாதவ் (4), முகமது ஷமி (3), சாஹல் (2) ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து 157 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 81 பந்தில் 64 ரன்கள் சேர்த்தார்.\nநியூசிலாந்து அணி 38 ஓவர்கள் மட்டுமே விளையாடியதால் ‘இன்னிங்ஸ் பிரேக்’ விடாமல் இந்தியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. இந்தியா 9 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருக்கும்போது ‘இன்னிங்ஸ் பிரேக்’ விடப்பட்டது.\n‘இன்னிங்ஸ்’ பிரேக் முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். 11-வது ஓவரை பெர்குசன் வீசினார். முதல் பந்தை தவான் சந்தித்தார். லெக் சைடு வைடாக வீசிய அந்த பந்தை தவானால் எதிர்கொள்ள முடியவில்லை.\nஅந்த நேரத்தில் சூரியன் மறையக்கூடிய மாலை நேரம். சூரிய ஒளி கிழக்கு திசையில் பேட்டிங் செய்து கொண்டிருந்த தவானின் கண்ணை மறைத்தது. இதனால் மைதான நடுவரிடம் சென்ற அவர், சூரிய ஒளி கண்ணை கூச வைப்பதாகவும் தன்னால் பந்தை பார்க்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். ஆகவே, நடுவர்கள் சூரியன் மறையும் வரை சுமார் அரைமணி நேரம் ஆட்டத்தை நிறுத்தினர்.\nஇதனால் ரசிகர்கள் வியப்பில் ஆழந்தனர். ரசிகர்கள் மட்டுமல்ல, நடுவரும் நான் இதுவரை சூரிய ஒளியால் ஆட்டம் நிறுத்தப்பட்டதை கேள்விப்பட்டதில்லை என்றார்.\nபொதுவாக மைதானத்தில் ஆடுகளம் வடக்கு தெற்காகத்தான் அமைக்கப்படும். அப்போதுதான் சூரிய ஒளி தாக்காது. ஆனால் நேப்பியரில் ஆடுகளம் கிழக்கு மேற்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளதால் ஆட்டத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.\nஅரைமணி நேரம் கழித்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இந்தியாவிற்கு 49 ஓவரில் 156 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nஆட்டம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சூரிய ஒளியால் நியூசிலாந்து – இந்தியா 2019-01-23\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி- இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nதென்ஆப்ரிக்காவில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்தது இந்திய அணி\nசேஸிங் என்றாலே சிறுத்தை அல்லது விராட் கோலிதான்: முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் புகழாரம்\nஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை – கொல்கத்தா ஆட்டம் டிரா\nசென்னையின் எப்.சி, அட்லெடிகோ டீ கொல்கத்தா இடையிலான போட்டி சமனில் முடிந்தது\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/06/01/23583/", "date_download": "2019-02-21T11:26:08Z", "digest": "sha1:LL5DKHE46FWX3OZXPCTO5QBGARQLQ4RW", "length": 7730, "nlines": 54, "source_domain": "thannambikkai.org", "title": " முயன்றேன் வென்றேன் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » முயன்றேன் வென்றேன்\nஇறைவன் கொடுத்ததை பகிர்ந்து கொள், பதுக்கி கொள்ளாதே” என்று நாட்டிற்கு எடுத்துரைத்த, பிரேம் ஆனந்த்யுடன் ஒரு சிறு சந்திப்பு.\nஇயற்கை அழகு பூத்து குலுங்கும் இந்த தமிழகத்தில் நெல்லை மாவட்டம் தென்காசியில் ஜீன் மாதம் ஒன்றாம் நாள் 1985 இல் இரவி மற்றும் அழகுபார்வதிக்கு பிறந்தேன். நான் என் வாழ்வின் தொடக்கத்தை சிறு எதிர்பார்ப்பற்று துவங்கினேன். தென்காசிக்கு அன்மையில் உள்ள மின்னடிச்சேரி துவக்கப் பள்ளியை சேனைத் தலைவர் துவக்கப்பள்ளியில் பயின்றேன். என் நண்பர்கள் என் படிப்பிற்கு பெரிதும் உதவினர்.\nஎன் படிப்பிற்கு மட்டுமல்ல அனைத்திற்கும் எனது பொற்றோரும் நண்பர்களுமே உதவினர். என் இரு தம்பிகளும் தங்கையுமே என் பெரும் நம்பிக்கை. என் படிப்பின் காலங்களில் என் பயணம் ஆட்டோக்களில் தான் என்னை சில வேளைகளில் நண்பர்கள் அவர்களின் இருசக்கர வாகனங்களில் அழைத்து சென்றனர். எனது படிப்பு மேற்கொண்டு நேரு மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்தேன்.\nஎனக்கு சிறு வயதிலிருந்தே தமிழ் மீது பற்றுதல் அதிகம். தமிழ் உணர்ந்து பல அர்த்தங்களை தருவதாய் தோன்றும். அதன் காரணமாக நான் தமிழில் உள்ள உள்யுணர்வினை எடுத்துணர்த்த வேண்டும் என்று கிரிஷ்ணாராஜா நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சியை பட்டயமாக அமைய எண்ணி தமிழையே கற்றேன்.\nபல மேதைகளை சுயநலமின்றி பெறும் அறிஞர்களாக மாற்றும் பணியான ஆசிரியர் பணியை நாகர்கோவிலில் உள்ள அருமநல்லூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றுகின்றேன்.\nஎன் வாழ்வில் பெரும் மாற்றம் என்றால் நான் ஆசிரியராக பணியாற்றியது தான். என் வாழ்வில் நான் என்றும் மறக்க இயலாத நிகழ்வு என்றால் என் பள்ளி தோழர்கள் உதவியது தான். அவர்களின் உதவியால் மட்டும் தான் இவ்வுயரத்தை அடைந்துள்ளேன். சுரேஸ் சந்தரனும் தோழர் கந்தன் இருவரும் தான் என்னை அவர்கள் இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றனர். என் துவக்கப்பள்ளி ஆசிரியர் ஜெயந்தி நாயுகாரி தான் என் தமிழ் ஆர்வத்தை தூண்டினார். அவரது உந்து சக்தியால் தான் நான் தமிழ் எடுத்து பயின்றேன்.\nதமிழில் நான் இளம் வயதிலிருந்தே கவிதை எழுதும் ஆர்வம�� உண்டு. என் நண்பர்களின் தூண்டுதலினால் நான் அதிகமாக எழுத துவங்கினேன். நான் ஆசிரியர் பட்டைய பயிற்சியை படிக்கும் போது என் நண்பர் ஜான்பால் அவர்கள் தான் எனக்கு பெரும் உதவியாய் இருந்தார். இவர் எனக்கு மற்றோரு அம்மா, அப்பா போல் தான். இன்று அவர் புதுக்கோட்டையில் ஆசிரியராக பணியாற்றுகின்றார்.\nபள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்\nதோல்வியைத் தவிர்த்து வெற்றி பெறுவது எப்படி\nஎங்கிருந்து வர வேண்டும் மாற்றம்\nதேர்வும் பேராறும் நட்பும் பாலமும்\nமனிதத்தை புனிதமாக்கும் ஸ்டெம் செல் தானம்\nவெற்றி உங்கள் கையில் 54\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/Air%20India%20Express.html", "date_download": "2019-02-21T12:44:52Z", "digest": "sha1:HGIOFSBIS3AZGQACQNHZPL5LGXB2BNK3", "length": 8146, "nlines": 142, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Air India Express", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் குழந்தைகள் தனியாக பயணிக்க கூடுதல் கட்டணம்\nதுபாய் (06 டிச 2018): ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் குழந்தைகள் தனியாக பயணித்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருச்சி விமான விபத்திற்கான காரணம் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்\nதிருச்சி (14 அக் 2018): திருச்சியில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.\nதுபையிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் காலாவதியான உணவு\nதிருச்சி (23 ஜூன் 2018): துபையிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிக்கு காலாவதியான உணவு வழங்கப் பட்டதை அடுத்து பயணி துபை முனிசிபாலிட்டியில் புகார் அளித்துள்ளார்.\nபிரபல அரசியல் கட்சிகளை அலற வைத்துள்ள ஸ்டிங் ஆப்பரேஷன்\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஅனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே எண் வசதி - தமிழகத்திலும் அறிமுகம்\nம��ஸ்லிம் மாடு விற்பனையாளர் சுட்டுக் கொலை\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி…\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\nகாங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் மர்ம நபர்களால் படுகொலை\nபொருளாதார அடியாள் - பணம் வந்த கதை பகுதி -7\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து மக்காவில் பிரார்த்தனை…\nசென்னை புதுக் கல்லூரியில் அதிராம்பட்டினம் மாணவர் சாதனை\nபாகிஸ்தானை எதிர்க்க முஸ்லிம் வீரர்களை அதிகரிக்க வேண்டும் - ம…\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அ…\nஎன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் - பிரபல நடிகை போலீசில் புகார…\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு ஜித்தாவில் கண்டனம் மற்றும் வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/16037", "date_download": "2019-02-21T12:28:47Z", "digest": "sha1:BF6UT7BFHZG7L42TR3UWMAYNUSJ7GTNF", "length": 7325, "nlines": 113, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி: மும்தாஜ் கண்ணீர்", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி: மும்தாஜ் கண்ணீர்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று ஜனனி வெளியேற்றப்பட்டதால் அதனை பார்வையாளர் பகுதியில் இருந்து பார்த்து கொண்டிருந்த மும்தாஜ் கண்ணீர் விட்டார்\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகிய நால்வர் தேர்வு பெற்றிருந்த நிலையில் இன்று ஒருவரை வெளியேற்றவுள்ளதாக கமல் அறிவித்தார்\nஅதன்படி இன்று ஜனனி வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே நால்வரில் ஜனனி மட்டுமே குறைந்த வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் ஜனனி வெளியேற்றம் குறித்து கண்ணீருடன் கூறிய மும்தாஜ், ஃபினாலே டிக்கெட் பெற ஜனனி அதிகம் கஷ்டப்பட்டார். குறைந்தபட்சம் அவர் மூவரில் ஒருவராக இருந்திருக்க வேண்டும் என்று கூறினார்.\nவெளியே வந்த ஜனனி, 'தான் இதுநாள் வரை தாக்குபிடித்ததே தனக்கு மகிழ்ச்சி என்றும் தன்னை ஆதரித்து ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி என்றும் கூறினார்.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு ��னிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nஅஜித்தோட இந்த பாடலை கேட்டு வயித்துல இருக்கும் குழந்தை ஒதச்சது.\nஸ்ரீரெட்டி லிஸ்டில் சிக்கிய பிரபல இயக்குனர்: ஆதாரத்துடன் அம்பலம்\nஇந்தியன் 2 உண்மையிலேயே கைவிடப்பட்டதா முதன்முதலாக வாய் திறந்த லைக்கா\nஅதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\nநடிகை ‘யாஷிகா படத்துக்கு இசையமைக்கும் அனிருத்...\nஇன்னும் தொடங்கவே இல்ல, அதுகுள்ள இப்படியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/03/17", "date_download": "2019-02-21T11:51:55Z", "digest": "sha1:GOS2HLBLD5OOLYD2UIV5NTH722TIWVOW", "length": 5044, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 March 17 : நிதர்சனம்", "raw_content": "\nபோலீசால் கொல்லப்பட்ட உஷாவின் இறுதி ஊர்வலம்(வீடியோ)\nபோலீசால் பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண்(வீடியோ)\nயாழ். மாவட்டத்தில் 1800 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது \nBed coffee பிரியரா நீங்கள்\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nஅமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்\nபிரான்ஸ் நாட்டு பெண் மீது பாலியல் சேட்டை – சிறுவன் கைது \nஎமிரேட்ஸ் விமானத்தில் இருந்து விழுந்த பணிப்பெண் மரணம்(உலக செய்தி)\nஅமெரிக்காவில் குடியேற்றம் நிறைவடையும் வரை மாற்றுத் திட்டங்கள் எதுவும் கிடையாது(உலக செய்தி)\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்(அவ்வப்போது கிளாமர்)…\nஜேர்மனியில் பணத்திற்காக நோயாளியை கொலை செய்த நர்ஸ்(உலக செய்தி )\nவயதானால் இன்பம் குறையுமா(அவ்வப்போது கிளாமர்)\nஈராக்கில் ஹெலிகாப்டர் விபத்து அமெரிக்க வீரர்கள் 7 பேர் பலி(உலக செய்தி)\nகுழந்தைகளை வைத்துப் புனைந்த கதைகள்(கட்டுரை)\nஎன் தம்பி விஜய் செஞ்சத ரஜினி செஞ்சாரா(வீடியோ) \nஅமெரிக்காவில் நடைபாலம் இடிந்து விழுந்து 4 பேர் பலி(உலக செய்தி)\nகாதலியின் தாயை பெரலில் அடைத்து வீசிய வாலிபர் தற்கொலை (படங்கள்)(உலக செய்தி)\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/category/organic-farms/", "date_download": "2019-02-21T12:34:54Z", "digest": "sha1:L4S2SM5RWOV54LSGXCOEFJ67XSFL55DV", "length": 11343, "nlines": 78, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "இயற்கை விவசாயம் - Pasumaiputhinam", "raw_content": "\nஈயம் கரைசலை அதிக அளவிற்கு உற்பத்தி செய்யக் கூடிய தொழில்நுட்பம் தேவையான பொருள்கள் நன்கு கனிவான வாழைபழம் ஒரு கிலோ. பப்பாளி பழம் ஒருகிலோ. பரங்கி பழம் ஒருகிலோ. அச்சுவெல்லம் ஒருகிலோ. நாட்டு கோழி முட்டை ஒன்று. செய்முறை விபரம் எல்லா பழங்களையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போடவும். பின்னர் முட்டையை உடைத்து போடவும். இறுதியாக வெல்லம் பொடியாக்கி போடவும், இந்த பொருள்கள் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு காற்று உள்ளே புகாதவாறு இறுக்கமாக...\nமண் வளத்தை அதிகப்படுத்தும் தொழு உரம் (Increase soil fertility by Using Compost)\nசெறிவூட்டப்பட்ட கம்போஸ்ட் தொழு உரம் இயற்கை விவசாயத்தில் இடுபொருள் செலவை குறைக்கவும், மண் வளத்தை அதிகப்படுத்தவும், செறிவூட்டப்பட்ட கம்போஸ்ட் தொழு உரத்தைத் தயாரித்து பயன்படுத்தலாம். உரம் தான் விவசாய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது.உரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயிர்களின் உற்பத்தித்திறன் கனிம உரங்களின் பயன்பாட்டினால் அதிகரிக்கவில்லை. உரங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்காததும், இயற்கை உரங்களை நிலத்தில் இடாததும்...\nபஞ்சகவ்யத்தை தெளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்(Advantages of Spraying Panchagavya on Plants)\nபஞ்சகவ்யா தயாரிப்பு முறை மற்றும் அதன் பயன்களை நாம் பஞ்சகவ்யா என்ற தலைப்பில் பார்த்தோம். பஞ்சகவ்யத்தில் உபயோகப்படுத்தும் பொருட்களின் பயன்கள் பற்றி இப்பொழுது பார்ப்போம். பஞ்சகவ்யத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. பயிர்களுக்கு மட்டுமல்லாது கால்நடைகளுக்கும் மிகவும் பயன் தருவது பஞ்சகவ்யம். பஞ்சகவ்யத்தின் பயன்கள் பசுமாட்டு சாணம்: பாக்டீரியா, பூஞ்சாணம், நுண்ணுயிர் சத்துக்கள் பசுமாட்டு சிறுநீர்: பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்து பால்:...\nபஞ்சகவ்யத்தில் இருக்கின்றன சத்துக்கள் (Properties of Panchagavya)\nபஞ்சகவ்யத்தில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன’ என்று டாக்டர் நடராஜனிடம் கேட்டோம். அவர் கூறியது, பஞ்சகவ்யத்தை ஆராய்ச்சி செய்ய, உயிரியில் கட்டுப்பாட்டு ஆய்வு மையத்தில் பஞ்சகவ்யத்தில் கள் சேர்த்தும�� சேர்க்காமலும் இரண்டு விதமாக பஞ்சகவ்யத்தைத் தயார் செய்து கொடுத்தார்கள். ஆராய்ச்சி செய்து பார்த்ததில் பஞ்சகவ்யத்தில் மிக மிக அதிகமாக நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அதிக ஆற்றலுடன் இருப்பதை கண்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தார்கள். [stextbox id=’Note’]குறிப்பு...\nசெடி கொடிகளின் வளர்ச்சியில் பஞ்சகவ்யா(Panchagavya to Boost Plant Growth)\nஇலை இலைகளின் மேல் பஞ்சகவ்யத்தை தெளிக்கும் போது அந்த இலைகள் அடர்த்தியாகவும் பெரிய இலைகளாகவும் உருவாகும். ஒளிச்சேர்க்கை முறை உருவாகி உயிரியல் திறன், கருத்தொகுப்பு அதிகளவ வளர்ச்சிதை மாற்றத்தை மற்றும் ஒளிச்சேர்க்கையை இயங்கச் செய்யும். தண்டு தண்டுகள் அடிமரத்தின் அருகிலேயே உருவாகும். தண்டுகள் மிகவும் வலிமையாகவும் மற்றும் அதிகப்படியான பழங்களை முதிர்ச்சியடையச் செய்யும். கிளைகள் பெரியதாகி வளரும். வேர் வேர்கள் மட்டுமீறியும், அடர்த்தியாகவும்...\nமண்ணை வளமாக்கும் பல தானிய விதைப்பு (Mixed Crop Cultivation)\nமண்ணை வளமாக்க பல தானிய பயிர்களை மன்னியில் விதைத்து அது வளர்ந்து பூ பூத்த பிறகு மடக்கி உழ வேண்டும். பல தானிய பயிர்களில் இருக்கும் இலைகள், தண்டு, வேர்களில் உள்ள நுண்ணூட்டங்கள் மண்ணில் சேர்ந்து மண்ணை வளமாக்குகிறது. இந்த நுண்ணூட்டங்கள் மக்கியபின் எருவாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது. பல விதமான செடிகளின் வேர்களில் உருவாகும் நுண்ணுருயிர்களிலிருந்து நாம் பயிரிடப்போகும் பயிர்களுக்கு தேவையான சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்து கொடுப்பதற்கு உதவி...\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nசானிட்டரி நாப்கின்கள் (Sanitary Napkins)\nட்ரோன் என்னும் ஆளில்லா விமானம் (Drone)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhealthcare.com/author/admin/page/2/", "date_download": "2019-02-21T11:40:58Z", "digest": "sha1:U3Q5HPCPOFL4OWUJYTBUPFC3ZAZWUJTD", "length": 5569, "nlines": 158, "source_domain": "www.tamilhealthcare.com", "title": "admin | ஹெல்த்கேர் மாத இதழ் | Page 2", "raw_content": "\nமுதுகுத் தண்டுவட வாதநீர் பாதிப்பு\nசிறுநீரகங்கள் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவது எப்படி\nமூட்டுத் தேய்மான வாதத்தைக் குணப்படுத்த முடியுமா\nகோடைக்கால வெயிலில் மயக்கம் ஏன் ஏற்படுகிறது\nகொலஸ்ட்ரால் ஒரு சிறப்புப் பார்வை\nமூட்டுத் தேய்மா�� வாதத்தைக் குணப்படுத்த முடியுமா\nகொலஸ்ட்ரால் ஒரு சிறப்புப் பார்வை\nDr.மனகாவலப் பெருமாள் July 8, 2018\nDr.வினோத் குமார் பிலிப் July 8, 2018\nமூட்டுத் தேய்மான வாதத்தைக் குணப்படுத்த முடியுமா\nDr.ஃப்ரான்சிஸ் ராய் July 8, 2018\nகோடைக்கால வெயிலில் மயக்கம் ஏன் ஏற்படுகிறது\n© உரிமை @ஹெல்த்கேர் மாத இதழ்.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/27-ilayaraja-praises-ayyan-movie-audio-launch-aid0091.html", "date_download": "2019-02-21T11:32:04Z", "digest": "sha1:DVFTHWYTSAQBNB4DG36O7FVYOYCYPQYP", "length": 12103, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இளை‌யரா‌ஜா‌ பாராட்டிய 'அய்யன்'! | Ilayaraja praises Ayyan | இளை‌யரா‌ஜா‌ பாராட்டிய 'அய்யன்'! - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nசிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் நடித்துள்ள அய்யன் படம் சிறப்பாக வந்துள்ளதாக அதன் இயக்குநர் கேந்திரன் முனியசாமியைப் பாராட்டியுள்ளார் இசைஞானி இளையராஜா.\nவர்ஷா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.சே‌கர்‌ ரா‌ஜன்‌ தயாரித்‌துள்‌ள படம் 'அய்யன்\". மாமதுரை படத்தில் நாயகனாக அறிமுகமான வாசன் இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ 'முனியசாமி' எனும் பாத்திரத்தில் நடி‌த்‌துள்ளார்.\nஅவருக்கு ஜோடியாக அரியசெல்வி எனும் பாத்திரத்தில் திவ்யா பத்மினி எனும் புதுமுகம் நடி‌த்துள்ளார்.\nஇப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று கா‌லை‌ சென்னையில் உள்‌ள பிரசாத் ஸ்‌டுடி‌யோ‌வி‌ல்‌ நடை‌பெ‌ற்‌றது இசை‌ஞா‌னி‌ இளையராஜா முதல்‌ பாடல் சிடியை வெளியிட, இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பெற்றுக்கொண்டார்.\nபடம்‌ பற்���றி‌ இளை‌யரா‌ஜா‌ கூறுகை‌யி‌ல்‌, \"இயக்‌குநர்‌ கதை‌ சொ‌ல்‌றப்‌போ‌ பி‌டி‌ச்‌சி‌ருந்‌தது. அவருடை‌ய இளவயது வே‌கம்‌ அதி‌ல்‌ தெ‌ரி‌ந்த‌து. இப்‌போ‌து படத்‌தை‌ முடி‌த்‌துவி‌ட்‌டு வந்‌து கா‌ட்‌டி‌யதும்‌ அவருடை‌ய தி‌றமை‌யை‌ தெ‌ரி‌ந்‌து கொ‌ள்‌ள முடி‌ந்‌தது. இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ பா‌டலா‌சி‌ரி‌யர்‌களுடன்‌, எழுத்‌தா‌ளர்‌ சி‌‌ற்‌பி‌ பா‌லசுப்‌பி‌ரமணி‌யம்‌ அவரை‌யு‌ம்‌ பா‌டல்‌ எழுத வை‌த்‌தி‌ருக்‌கி‌றே‌ன்‌. எனக்‌கு படம்‌ பி‌டி‌ச்‌சி‌ருக்‌கு. இருந்‌தா‌லும்‌ படத்‌தை‌ மக்‌கள்‌ பா‌ர்‌த்‌துதா‌ன்‌ அவு‌ங்‌க கருத்‌தை‌ சொ‌ல்‌லனும்‌...\" என்‌றா‌ர்‌.\nஇப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி‌ உள்‌ளா‌ர்‌ ஏ.ஆர்‌. கேந்திரன் முனியசாமி.\nபடத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்று மாலை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் நடந்தது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n: நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி போலீசில் புகார்\nசினிமாவில் சாதிக்க என்ன தேவை: கல்லூரி மாணவர்களிடம் ரகசியம் சொன்ன அமீர்\n'விஸ்வாசம்' பற்றி ட்வீட் போட்ட அமேசான் பிரைம்: கொந்தளித்த தல ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/ifsc-code/union-bank-of-india-ifsc-code-uttar-pradesh.html", "date_download": "2019-02-21T12:32:04Z", "digest": "sha1:CBV7B6YZWTFU26IARTGA7QDIIGYDEW22", "length": 47691, "nlines": 707, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Uttar Pradesh State Union Bank of India IFSC Code & MICR Code", "raw_content": "\nமுகப்பு » வங்கி » IFSC குறியீடு » யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா » Uttar Pradesh\nவங்கியை தேர்ந்தெடுக்க அப்ஹுதயா கோஆப்ரேட்டிவ் பாங்க் அபுதாபி கமர்சியல் பாங்க் Aditya Birla Idea Payments Bank அகமதாபாத் மெர்க்கன்டைல் கோஆப்ரேட்டிவ் பாங்க் Airtel Payments Bank Limited அகோலா ஜனதா கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் அலகாபாத் பாங்க் அல்மோரா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் Ambarnath Jaihind Co-Op Bank Ambarnath ஆந்திரா பாங்க் Andhra Pradesh Grameena Vikas Bank ஆந்திரா பிரகதி கிராமினா பாங்க் ஆப்னா ஷஹாரி பாங்க் AU Small Finance Bank Limited ஆஸ்திரேலியா அண்ட் நியூசிலாந்து பாங்கிங் குரூப் ஆக்சிஸ் பாங்க் பந்தன் பாங்க் லிமிடெட் பாங்க் இண்டர்நாஷ்னல் இந்தோனேஷியா பாங்க் ஆஃப் அமெரிக்கா பாங்க ஆஃப் பஹ்ரைன் அண்ட் குவைத் பாங்க் ஆஃப் பரோடா பாங்க் ஆஃப் சிலோன் பாங்க் ஆஃப் இந்தியா பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா பாங்க் ஆஃப் டோக்யோ மிட்சுபிஷி பார்க்லேஸ் பாங்க் பேசின் கத்தோலிக் கோ-ஆஃப் பாங்க் Bhagini Nivedita Sahakari Bank Pune பாரத் கோஆப்ரேட்டிவ் பாங்க் மும்பை பாரதிய மகிளா பாங்க் பிஎன்பி பிரிபாஸ் பாங்க் கனரா பாங்க் கேப்பிடல் லோக்கல் ஏரியா பாங்க் Capital Small Finance Bank கத்தோலிக் சிரியன் பாங்க் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா சைனாடிரஸ்ட் கமர்சியல் பாங்க் சிட்டி பாங்க் சிட்டிசன் கிரேடிட் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிட்டி யூனியன் பாங்க் காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா கார்பரேஷன் பாங்க் கிரேடிட் அக்ரிகோல் கார்பரேட் அண்ட் இண்வெஸ்ட்மென்ட் பாங்க் கிரேடிட் சூசி ஏஜி டிபிஎஸ் பாங்க் டிசிபி பாங்க் தேனா பாங்க் Deogiri Nagari Sahakari Bank. Aurangabad டாய்ச்சு பாங்க் தனலட்சுமி பாங்க் டிஐசிஜிசி DMK Jaoli Bank தோஹா பாங்க் க்யூஎஸ்சி டாம்பிவில் நாகாரி சாஹாகாரி பாங்க் Durgapur Steel Peoples Co-Operative Bank Emirates NBD Bank P J S C Equitas Small Finance Bank Limited Esaf Small Finance Bank Limited எக்ஸ்போர்ட் இம்போர்ட் பாங்க் ஆஃப் இந்தியா பெடரல் பாங்க் Fincare Small Finance Bank FINO Payments Bank பஸ்ட்ரான்ட் பாங்க் ஜி பி பார்சிக் பாங்க் கூர்கான் கிராமின் பாங்க் எச்டிஎப்சி பாங்க் Himachal Pradesh State Co-Operative Bank எச்எஸ்பிசி HSBC Bank ஐசிஐசிஐ பாங்க் ஐடிபிஐ IDFC Bank Idukki District Co-Operative Bank India Post Payment Bank இந்தியன் பாங்க் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் இன்டஸ்இந்த் பாங்க் இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்சியல் பாங்க் ஆஃப் சீனா Industrial Bank of Korea ஐஎன்ஜி வைஸ்சியா பாங்க் Irinjalakuda Town Co-Operative Bank ஜல்கான் ஜனதா சாஹாகாரி பாங்க் ஜம்மு அண்ட் காஷ்மீர் பாங்க் Jana Small Finance Bank ஜனசேவா சாஹாகாரி பாங்க் ஜனசேவா சாஹாகாரி பாங்க் (போரிவில்) ஜனதா சாஹாகாரி பாங்க் (புனே) ஜனகல்யான் சாஹாகாரி பாங்க் Jio Payments Bank Limited ஜேபி மோர்கன் சேஸ் பாங்க் காலாப்பனா ஆவ்டி ஈச்லாகரன்ஜி ஜனதா சாஹாகாரி பாங்க் கழுபூர் கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கல்யான் ஜனதாக சாஹாகாரி பாங்க் கபுல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கர்நாடகா பாங்க் கர்நாடகா விகாஸ் கிராமீனா பாங்க் கரூர் வைஸ்யா பாங்க் KEB Hana Bank கேரளா கிராமின் பாங்க் கோட்டாக் மஹிந்திரா பாங்க் Kozhikode District Cooperative Bank Krung Thai Bank PCL லக்ஷ்மி விலாஸ் பாங்க் மகாநகர் கோஆப்ரேட்டிவ் பாங்க் Maharashtra Gramin Bank Maharashtra State Cooperative Bank மகாராஷ்டிரா ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் மஷ்ரெக் பாங்க் மிசுஹூ கார்பரேட் பாங்க் நகர் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் நாக்பூர் நகரிக் சாஹாகாரி பாங்க் நேஷ்னல் ஆஸ்திரேலியா பாங்க் National Bank for Agriculture and Rural Development National Bank of Abu Dhabi PJSC நியூ இந்தியா கோஆப்ரேட்டிவ் பாங்க் என்கேஜிஎஸ்பி கோஆப்ரேட்டிவ் பாங்க் North East Small Finance Bank Limited நார்த் மலபார் கிராமின் பாங்க் நுடான் நகரிக் சாஹாகாரி பாங்க் ஓமன் இண்டர்நேஷ்னல் பாங்க் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் Paytm Payments Bank பிரகதி கிருஷ்ணா கிராமின் பாங்க் பிராதமா பாங்க் ப்ரைம் கோஆப்ரேட்டிவ் பாங்க் பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி பஞ்சாப் நேஷ்னல் பாங்க் Qatar National Bank SAQ ரபோபாங்க் இண்டர்நேஷ்னல் Rajarambapu Sahakari Bank ராஜ்குருநகர் சாஹாகாரி பாங்க் ராஜ்கோட் நகரிக் சாஹாகாரி பாங்க் ரத்னகர் பாங்க் RBI PAD, Ahmedabad RBL Bank Limited ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா சஹிபரோ தேஷ்முக் கோ-ஆஃப் பாங்க் Samarth Sahakari Bank சரஸ்வத் கோஆப்ரேட்டிவ் பாங்க் எஸ்பிஈஆர் பாங்க் SBM Bank Mauritius ஷிக்ஷாக் சாஹாகாரி பாங்க் ஷின்ஹான் பாங்க் Shivalik Mercantile Co Operative Bank ஸ்ரீ சத்ரபதி ராஜரிஷி சாஹூ அன்பன் கோ-ஆஃப் பாங்க் Sir M Visvesvaraya Co Operative Bank Small Industries Development Bank of India சொசைட்டி ஜெனிரலே சோலாபூர் ஜனதா சாஹாகாரி பாங்க் சவுத் இந்தியன் பாங்க் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பாங்க் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சுமிடோமோ மிட்சூயி பாங்கிங் கார்பரேஷன் சூரத் நேஷ்னல் கோஆப்ரேட்டிவ் பாங்க லிமிடெட் Suryoday Small Finance Bank Limited சுடெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிண்டிகேட் வங்கி Tamilnad Mercantile Bank Limited தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க் Telangana State Coop Apex Bank Textile Traders Co-Operative Bank தி ஏ.பி மகேஷ் கோ-ஆஃப் அர்பன் பாங்க் தி அகோலா டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஆந்திரா பிரதேஷ் ஸ்டேட் கோ-ஆஃப் பாங்க் தி பாங்க் ஆஃப் நோவா ஸ்காடியா The Baramati Sahakari Bank தி காஸ்மோஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி டெல்லி ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கட்சிரோலி டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கிரேட்டர் பாம்பே கோஆப்ரேட்டிவ் பாங்க் தி குஜராத் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஹாஸ்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜால்கான் பீப்பல்ஸ் கோ-ஆஃப் பாங்க் தி கன்கரா சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கன்கரா கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கராட் அர்பன் கோ-ஆஃப் பாங்க் The Karanataka State Co-Operative Apex Bank Limited தி கர்நாடகா ஸ்டேட் அபெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி குர்மான்சல் நகர் சாஹாகாரி பாங்க் தி மெக்சனா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி மும்பை டிஸ்டிரிக் சென்டரல் கோ-ஆஃப் பாங்க் தி முன்சிபால் கோஆப்ரேட்டிவ் பாங்க், மும்பை தி நைனிதால் பாங்க் தி நாசிக் மெர்சன்ட்ஸ் கோ-ஆஃப் பாங்க் The Navnirman Co-Operative Bank Limited The Pandharpur Urban Co Op. Bank. Pandharpur தி ராஜஸ்தான் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து என்.வி தி சேவா விகாஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஷம்ராவ் வித்தல் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Sindhudurg District Central Coop Bank தி சூரத் டிஸ்டிரிக் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி சூரத் பீப்பல்ஸ் கோ-ஆஃப் பாங்க் The Surath Peoples Co-Op Bank தி தமிழ்நாடு ஸ்டேட் அபெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி தானே பாரத் சாஹாகாரி பாங்க் தி தானே டிஸ்டிரிக் சென்டர்ல் கோ-ஆஃப் பாங்க் தி தானே ஜனதா சாஹாகாரி பாங்க் தி வாராச்சா கோ-ஆஃப் பாங்க் தி விஸ்வேஷ்வர் சாஹாகாரி பாங்க் தி வெஸ்ட் பெங்கால் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜோரோஸ்ட்ரியன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் Thrissur District Co-Operative Bank டிஜேஎஸ்பி சாஹாகாரி பாங்க் தும்கூர் கிரைன் மெர்சன்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் யூகோ பாங்க் Ujjivan Small Finance Bank Limited யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் ஓவர்சீஸ் பாங்க் Utkarsh Small Finance Bank Vasai Janata Sahakari Bank வாசாய் விகாஸ் சாஹாகாரி பாங்க் விஜயா பாங்க் வெஸ்ட்பேக் பாங்கிங் கார்பரேஷன் வோரி பாங்க் யெஸ் பாங்க் ஜிலா சாஹாகாரி பாங்க் காஸியாபாத்\nIFSC Code குறித்த அறிவு சார்ந்த கட்டுரைகள்\nIFSC குறியீடு என்றால் என்ன\nIFSC மற்றும் ஷிப்ட் குறியீடு பண பரிமாற்ற முறைகளின் வித்தியாசம்\nMICR குறியீடு என்றால் என்ன\nIFSC & MICR குறியீடுகளில் வித்தியாசம்\nIFSC Code மற்றும் அதன் முக்கியதுவம்\nRTGS & NEFT பண பரிமாற்ற சேவையை இண்டர்நெட் உதவி இல்லாமல் செய்வது எப்படி\nIMPS முறையின் கீழ் உடனடியாக பண பரிமாற்றம் செய்வது எப்படி\nRTGS, NEFT மற்றும் IMPS பண பரிமாற்ற முறைகளில் உள்ள வித்தியாசம்\nஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா வங்கியின் NEFT & RTGS பண பரிமாற்ற முறையை பயன்படுத்தவது எப்படி\nஆதார் அட்டையால் வங்கிக் கணக்கில் இருந்து 15,000 ரூபாய் கொள்ளை..\nசெப்டம்பர் 2018-ல் தான் வங்கி கணக்குகள், மொபைல் சேவைகள் போன்ற சில சேவைகளுக்கு...\n\"நான் ரோஷக்காரன் திருடன் இல்லை\"..கொந்தளிக்கும் விஜய் மல்லயா..\nஎத்தனை பே��ுக்கு வாயில பீர் வார்த்த மனுஷன்..அவருக்கு இப்படியொரு நிலைமையா என்ற...\nஇனி ATM இயந்திரங்களில் Cheque-களுக்கும் காசு கொடுக்கும், ATM கார்டுகள் இல்லாமலும் காசு எடுக்கலாம்.\nதலைப்பு உண்மை தாங்க. இனிமேல் நாம் ATM இயந்திரங்களில் இருந்து ATM அட்டைகள்...\n60 சதவீத இந்தியர்கள் வங்கிகளையே பார்த்ததில்லை.. அதிர்ச்சி அளித்த அருண் ஜேட்லி\nமத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அன்மையில் நடைபெற்ற சேமிப்பு மற்றும்...\nபாஸ் அனுமதி இல்லாமல் கற்பமானது ஏன்.. கருக்கலைப்பு செய் அல்லது தண்டனை அனுபவி..\nசீன வங்கி நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் பாஸ் அனுமதி இல்லாமல்...\nசிறு தொழில் செய்பவர்களுக்கு மோடியின் 12 அம்சத் திட்டம்... செம பிளான் இல்ல.\nஇந்திய MSME சமூகம் இந்தியாவின் மொத்த உற்பத்தி ஜிடிபியில் 6.11 சதவிகிதமும்,...\nகடன் வாங்கி சொந்த வீடா வாடகை வீடா\nவேலைக்காக நகரங்களுக்குக் குடிபெயர்ந்து வாடகை வீட்டில் தங்கி வசிப்போர்களில்...\n45 லட்ச cheque திருட்டு வரி செலுத்திய திருடன், chequeகளை குறிவைக்கும் சூவிங்கம் கும்பல்.\nஎங்க சார் பணம் சேஃபா இருக்கும் , பேங்குக்கு பொயிடுங்க சார். அது தான் சேஃப்...\nஇனி காஸ்ட்லி ஆகும் கடன், டெபாசிட்டுக்கு வட்டியும் கொஞ்சம் கூடலாம்..\nஆர்பிஐ மானிட்டரி பாலிசி என்று அழைக்கப்படும் ஆர்பிஐ-ன் இரு மாதங்களுக்கு ஒரு...\nகைவிரித்த சிபிஐ, ரூ.5000 கோடிய காணோம், ஆளையும் காணோம்..\nயாருங்க யாரச் சொல்றீங்க என்று கேட்கிறீர்கள் என்றால், நீங்கள் பாவம் இன்னும்...\nஎன்னது தமிழன், இந்தியாவின் இரண்டாவது பெரிய கடங்காரனா\nசமீபத்தில் 2018 - 19 நிதி ஆண்டுக்கான ட்ரான்ஸ் யூனின் சிபில் நிறுவனத்தின்...\nசிதையும் இந்திய வங்கிகள். Stressed Asset மட்டும் 14 லட்சம் கோடி, அலறும் ப்ளூம்பெர்க்..\nசமீபத்தில் ப்ளூம்பெர்க் தன்னுடைய அறிக்கையில் இந்தியா போன்ற மிகப் பெரிய...\nநாங்க என்ன குப்பத் தொட்டியா கொந்தளித்த எஸ்பிஐ தலைவர்\nஅருந்ததி பட்டாச்சார்யாவுக்கு பிறகு கடந்த அக்டோபர் 2017-ல் இந்தியாவின்...\nஉலகிலேயே இரண்டாவது மோசமான வங்கிகள் (banking system) இந்திய வங்கிகள் - ப்ளூம்பெர்க் காரசாரம்.\nஅப்போது முதல் இடம் யார் என்று கேட்கிறீர்களா...\n8 வகையான கட்டணங்களை வங்கிகள் நம்மிடமிருந்து வசூலிக்கின்றன...தெரிந்து கொள்ளுங்கள்..\nநம்முடைய அன்றாட வரவு செலவுக் கணக்குகளை வங்கிகள் மூலம் எளிமையாக மேற்கொள்���...\nஎஸ்பிஐ உடன் ஜியோவும் இணைந்து அடுத்த தலைமுறை வங்கி சேவை.. முகேஷ் அம்பானி அதிரடி\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வியாழக்கிழமை புதிய அறிவிப்பு ஒன்றை...\nஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி.. வங்கி ஊழியர்கள் ஏமாற்றம்..\nஊதிய உயர்வு குறித்து இந்திய வங்கிகள் சங்கத்துடன், தொழிற்சங்கங்கள் நடத்திய...\nவங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா\nநாடு முழுவதும் உள்ள 37 வங்கிகளின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது...\n74% பொதுத் துறை வங்கி ஏடிஎம் மைய இயந்திரங்களில் மோசடி அபாயம்.. ஏன்\nமத்திய அரசு பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழாமை கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பொதுத்...\nபஞ்சாப் நேஷனல் வங்கிக்கு மத்திய அரசு திடீர் உதவி.. என்ன காரணம்..\nஇந்திய பொதுத்துறை வங்கிகள் தற்போது பல்வேறு மோசடிகளாலும், வராக் கடன்...\nயூபிஐ செயலியில் இனி 2 லட்சம் வரையில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும்..\nதேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிகள் மத்தியிலான...\nமுன்பே அங்கீகரிக்கப்பட்ட கடன் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை...\nநமக்கென ஒரு சொந்த வீடு என்பது நம்முடைய வாழ்நாள் கனவாக இருக்கின்றது. இந்தக்...\nஐசிஐசிஐ வங்கி நிர்வாகத்தில் புதிய நிர்வாக அதிகாரி நியமனம்..\nஐசிஐசிஐ வங்கி நிர்வாகத்தில் இருக்கும் எம்.கே.சர்மா அவர்களின் பதிவிக்காலம்...\nஇந்தியாவில் ஜாய்ன்ட் அக்கவுண்டால் ஏற்படும் முக்கியப் பிரச்சனைகள்..\nஜாய்ண்ட் அக்கவுண்ட் எனப்படும் கூட்டு வங்கிக் கணக்குகளைப் பொதுவாகத் திருமணமான...\nஇந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி பின் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதிகாரி யார்\nநீராவ் மோடிக்கு 13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் அளித்த அதிகாரிகளை...\nவங்கி லாக்கர் கணக்கை திறக்கும் முன்னர்க் கவனிக்கவேண்டிய 5 விஷயங்கள்\nஇன்றைய சூழலில், நாம் அனைவரும் வேலைக்காக ஒரு புதிய நகரத்திற்குச் செல்கின்றோம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vvministry.blogspot.com/2013/11/blog-post_21.html", "date_download": "2019-02-21T12:30:00Z", "digest": "sha1:BX6623ZLSBQOXJ33KGGVQAQ6OHIOWZP7", "length": 8740, "nlines": 61, "source_domain": "vvministry.blogspot.com", "title": "என் ஆத்துமாவைக் குணமாக்கும் | VV Ministry", "raw_content": "\nவிசுவாசித்து நடக்கிறோம் 2 கொரி 5 : 6\nHome » வேதாகம செய்திகள் » என் ஆத்துமாவைக் குணமாக்கும்\nகர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன். சங்கீதம் 41:4\nதாவீது அரசர் தான் பாவம் செய்ததால் தனது ஆத்துமாவில் வியாதி வந்ததாகவும் தன்னை குணமாக்கும்படியாய் கர்த்தரிடம் கெஞ்சி மன்றாடுகின்றார். இன்றைய நாட்களில் சரீர சுகத்திற்காக மன்றாடுபவர்கள் அதிகமாய் இருக்கின்றார்கள். ஆனால் எந்த ஒரு மனிதனும் பாவம் செய்யும் பொழுது, அது அவனுடைய ஆத்துமாவில் வியாதியை கொண்டுவருகிறது.\nஉடலில் வியாதி வந்தால் எப்படி நாம் வேதனைகுள்ளாக செல்கின்றோமோ அதேபோல பாவம் செய்வதால் ஆத்துமாவில் வரும் வியதியானது, ஆத்துமாவை வேதனைப்படுத்தும். உடலில் வியாதி வந்தால் எப்படி நாம் சோர்வடைகின்றோமோ அதேபோல நமது ஆத்துமாவும் சோர்வடைந்துவிடும். இந்த ஆத்துமாவில் ஏற்படும் வியாதியிலிருந்து விடுதலையை ஒவ்வொரும் பெற்றிருக்க வேண்டும். எப்படி ஆத்துமாவை சுகப்படுத்த முடியும்அதை தான் மேற்கண்ட வசனங்களில் தாவீது அரசர் தெளிவாக சொல்கின்றார் “கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்” என்று. கர்த்தரிடம் தான் செய்த பாவத்திற்கு மனஸ்தாபப்பட்டு கதருகின்றார். இப்படியாய் தன் பாவம் செய்து தன் ஆத்துமாவில் ஏற்பட்டிருந்த வியாதியிலிருந்து சுகத்தைப் பெற்றுக்கொண்டார், உடலில் ஏற்படும் நோயை சுகமாக்க இன்றைக்கு அநேக மருத்துவமனைகள் உள்ளன. அநேக அற்புத சுமளிக்கும் கூட்டங்களும் நடைபெருகின்றன. ஆனால் ஆத்துமாவில் நமக்கு சுகம் தேவைபட்டால் ஒரே ஒரு வழிதான் உள்ளது, நாம் செய்த பாவத்திற்கு மனஸ்தாபப்பட்டு, கர்த்தரிடம் அறிக்கை செய்து அவற்றை விட்டுவிட வேண்டும். அப்பொழுது இயேசு நாமேல் மனமிரங்கி நமது ஆத்துமாவை சுகப்படுத்துவார். அதனால் சங்கீதம் 57:1-ல் தாவீது சொல்கிறார் “எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது;விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்”. ஆத்துமாவிற்கு சுகம் தேவனிடத்தில் மாத்திரமே உள்ளது.\nமனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன மனுஷன் தன் ஆத்துமாவுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான் மனுஷன் தன் ஆத்துமாவுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான் என இயேசுகிறிஸ்து கூறினார். ஆம் இந்த உலகத்தின் ஆஸ்திகளையும், ஏன் முழு உலகத்தையும் ஆண்டு அனுபவிப்பனாக இருந்தாலும், தன் ஆத்துமாவை அவன் இழந்து போனால், அவனைவிட பரிதாபமானவன் இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை என இயேசுகிறிஸ்து கூறினார். ஆம் இந்த உலகத்தின் ஆஸ்திகளையும், ஏன் முழு உலகத்தையும் ஆண்டு அனுபவிப்பனாக இருந்தாலும், தன் ஆத்துமாவை அவன் இழந்து போனால், அவனைவிட பரிதாபமானவன் இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை உடலில் சுகமோடு வாழ்ந்து ஆத்துமாவில் வியாதியோடு வாழ்ந்தாலும் எந்த பயனும் இல்லை. ஆகவே பாவத்தினால் ஆத்துமாவில் வரும் வியாதி நம்மை அனுகாதபடி அனுதினமும் ஜெபத்திலும் வேத வாசிப்பிலும் வளருவோம்.\nகர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்\n0 Response to \" என் ஆத்துமாவைக் குணமாக்கும் \"\nஇந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங்\nமோசேவின் வாழ்க்கையில் ஆறு பெண்கள்\nவேதாகம செய்திகள் ( 24 ) வாழ்விலிருந்து வாழ்க்கைக்கு ( 16 ) மிஷனரி ( 13 ) கார்டூன் செய்திகள் ( 12 ) Photo Gallery ( 5 ) அரசர்கள் வரலாறு ( 3 ) அப்போஸ்தலர்கள் வரலாறு ( 2 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-78/", "date_download": "2019-02-21T12:10:15Z", "digest": "sha1:QWOXJ2TWD4N4OSADQUMV5OKYDCHYQBFM", "length": 3842, "nlines": 32, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "பி.எஸ்.என்.எல் ரூ.78", "raw_content": "\nரூ.78 விலையில் பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் திட்டம் வெளியானது\nதனியார் டெலிகாம் நிறுவனங்கள் மட்டுமல்ல, போட்டியாளர்களை சமாளிக்க தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், அவ்வப்போது புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை கூடுதல் நன்மையுடன் வெளிப்படுத்தி வரும் நிலையில் ரூ.78 கட்டணத்தில் பிளான் ஒன்றை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு ரூ.78 கட்டணத்திலான ப்ரீபெய்ட் திட்டத்தை பி.எஸ்.என்.எல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பிளானுக்கு கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் இந்தத் திட்டத்தை தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. பி.எஸ்.என்.எல் ரூ.78 ப்ரீபெய்ட் திட்டத்தில் அளவில்லா வாய்ஸ் […]\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series\nMi 9 : சியோமி மி 9 ஸ்மார்ட்போனின் சிறப்புகளை அறியலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=28899", "date_download": "2019-02-21T12:36:13Z", "digest": "sha1:YISIMTBVRAV3EGKMQ37EE3W7KTNMAC56", "length": 19587, "nlines": 201, "source_domain": "rightmantra.com", "title": "அரங்கனை நம்புகிறவர்களுக்கு அற்புதங்களுக்கு குறைவேது? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > அரங்கனை நம்புகிறவர்களுக்கு அற்புதங்களுக்கு குறைவேது\nஅரங்கனை நம்புகிறவர்களுக்கு அற்புதங்களுக்கு குறைவேது\nஇது நம் சொந்த வாழ்வில் சமீபத்தில் நடந்த ஒரு சுப நிகழ்வைப் பற்றிய பதிவு. நம் சொந்த வாழ்வில் நடந்தாலும் இதில் எல்லாருக்குமே ஒரு மெஸ்ஸேஜ் இருப்பதாக கருதுவதால் இங்கு தளத்தில் பகிர்கிறோம்.\nநமக்கு மூர்த்தி பேதம் கிடையாது. அப்பன் மீது வைக்கும் அந்தப் பற்றை அவன் மகன் சுப்பன் மீதும் வைக்க முடியும். அவன் மாமன் மீதும் வைக்கமுடியும். யாரைத் தொழுகிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதில் கவனம் செலுத்தினால் போதும். மற்றது தானே நடக்கும் என்பது அடியேன் தெளிந்தது.\nதிருமலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீனிவாசனை பேயாழ்வார் எப்படி பாடுகிறார் பாருங்கள்….\nதாழ்சடையும் நீள்முடியும், ஒண்மழுவும் சக்கரமும்,\nசூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால் – சூழும்\nதிரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு\nபதிவைப் படித்ததும் திருஊரகப் பெருமாளை உடனே தரிசிக்கவேண்டும், உழவாரப்பணிகளில் பங்கேற்க என்று உங்களுக்கு தோன்றினால் அதுவே நம் வெற்றி.\nஆணும் பெண்ணும் கூடுவதோடு சரி. அதற்கு பிறகு ஒரு பெண் கருத்தரித்து அந்தக் கரு தாயின் கருப்பையில் சீராக வளர்ந்து நல்லபடியாக பிரசவித்து வெளியே வரும் வரை – எதுவுமே மனிதனின் கைகளில் இல்லை. இந்தப் பத்து மாத காலகட்டம் என்பது மிக மிக முக்கியமான காலகட்டம். “கடவுள் நம்பிக்கையே எனக்கு இல்லை” என்று நெஞ்சை நிமிர்த்தி திரிபவர்கள் கூட ஒரு கட்டத்தில் உள்ளுக்குள் வழிபாடு நடத்திக்கொண்டிருப்பார்கள்.\nஎன் தங்கை அன்னபூரணி இரண்டாம் முறை கருத்தரித்து டெலிவரி எதிர்நோக்கியிருந்தாள். ஜனவரி 6 DELIVERY DATE குறித்திருந்தார்கள். ஆனால் 6 ஆம் தேதி காலை வரை வலி வரவில்லை. எனவே நேற்று முன்தினம் காலை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டோம்.\nஅவளை பரிசோதித்த டாக்டர் எப்போது வேண்டுமானால் வலி வரலாம் என்று கூறினார்கள். இதற்கிடையே மாப்பிள்ளையும் என் பெற்றோரும் தங்கையுடன் கூட இருந்தாலும் நானும் இருக்கவேண்டும் என்று வீட்டில் விரும்பினார்கள். ஆனால் அடியேனோ வைகுண்ட ஏகாதசி சிறப்பு உழவாரப்பணியை முன்பே ஒப்புக்கொண்டுவிட்டேன். ஒப்புக்கொண்ட உழவாரப்பணியை கேன்சல் செய்ய எனக்கு விருப்பமில்லை. “நீங்கள் அவளுடன் இருங்கள். நான் அந்நேரம் அரங்கனுக்கு தொண்டு செய்த்துக்கொண்டிருப்பேன். அவன் அனைத்தையும் பார்த்துக்கொள்வான்” என்று ஏதோ சமாதானம் கூறிவிட்டு பணிக்கு குழுவினருடன் குன்றத்தூர் திருவூரகப் பெருமாள் கோவிலுக்கு வந்துவிட்டேன்.\nஇதற்கிடையே நேற்று காலை வரை அவளுக்கு வலி வரவில்லை. எனவே மாத்திரைகள் கொடுத்தனர். பின்பு டிரிப்ஸ் கொடுத்தனர்.\nஇங்கு உழவாரப்பணியில் இருந்த எனக்கு மாப்பிள்ளையும் அம்மாவும் ஃபோன் செய்து அவ்வப்போது அப்டேட் செய்தனர். நானும் பதட்டத்துடன் விசாரித்தபடி இருந்தேன்.\nசற்று நேரத்தில் “குழந்தை எடை கொஞ்சம் கூட இருப்பதால் நிலைமை கொஞ்சம் COMPLICATED ஆக இருக்கிறது. இன்னும் இரண்டு மணி நேரம் பார்க்கலாம். கூடுமானவரை சுகப் பிரசவத்துக்கு முயற்சிப்பதாகவும், அது முடியாத பட்சத்தில் சிசேரியன் தான் செய்யவேண்டும்” என்று டாக்டர்கள் கூறியதாக தெரிவித்தனர்.\nநாம் உடனே திருவூரகப் பெருமாளிடம் சுகப் பிரசவத்துக்கும் தாய் சேய் நலனுக்கும் பிரார்த்தித்துக்கொண்டேன். பட்டரிடமும் தனியே விஷயத்தை சொல்லி திருஊரகப் பெருமாளிடம் பிரார்��்திக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். “ஒன்னும் பயப்படாதீங்க. எல்லாம் நல்ல படியா முடியும்” என்று தைரியமூட்டினார்.\nஉழவாரப்பணி நடைபெற்ற 07/01/2017 அன்று நமது குழுவினருடன் திருவூரகப்பெருமாளுக்கு நமது பிரார்த்தனை கிளப் ப்ரார்த்தனையாலர்களுக்கு அர்ச்சனை செய்தபோது…\nநானும் அரங்கன் மேல் பாரத்தை போட்டுவிட்டு சற்று கஷ்டமாக இருந்தாலும் பணியில் கவனம் செலுத்தினேன்.\nஅடுத்த 20 நிமிடத்தில் மாப்பிள்ளையிடமிருந்து அலைபேசி வந்தது. பதட்டத்துடன் தான் அட்டென்ட் செய்தேன். “ஆண் குழந்தை சுப ஜனனம்… நார்மல் டெலிவரி…” என்று தெரிவித்தார்.\n“திருவூரகப் பெருமாளே நன்றி” உடனே ஓடிப்போய் பட்டரின் கைகளை பிடித்து விஷயத்தை அவரிடம் முதலில் சொல்லி நன்றி தெரிவித்தேன். பின்னர் எங்கள் குழுவினருக்கு விஷயத்தை சொன்னேன்.\nஅப்போது தான் பலருக்கு நான் எந்த ஒரு சூழலில் அங்கு இருக்கிறேன் என்று தெரிந்தது. பின்னர் அனைவருக்கும் இனிப்புக்கள் கொடுத்தேன்.\nதங்கைக்கு இது இரண்டாவது குழந்தை (முதலில் பெண் குழந்தை சாய் நிவேதிதா வயது ஏழு). இருந்தாலும் பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறவி போல. அது ஒரு வகையில் புனர்ஜென்மம். அனுபவப்பட்டவர்களுக்கு தெரியும்.\nசிக்கலாக மாறவிருந்த பிரசவத்தை சுகப் பிரசவமாக மாற்றி அருள் செய்தான் அரங்கன் என்பதே உண்மை.\nபிரசவம் பார்த்த டாக்டர் ராதா மாப்பிள்ளையிடம் கூறியது என்ன தெரியுமா\nஅரங்கனை நம்புகிறவர்களுக்கு அற்புதங்களுக்கு குறைவேது\nஇறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை\n” அழுத மெய்யன்பர். வாரியார் சொன்னது என்ன\n“பழிக்கு பழி வாங்கணும் சாமி…”\nஇந்த தளத்தை தொய்வின்றி நடத்திட வாசகர்களின் பங்களிப்பு அவசியம் தேவை\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nபிள்ளைகளுக்கு நீங்கள் மறக்காமல் சேர்க்க வேண்டிய ‘சொத்து’ என்ன தெரியுமா\n95 வயது மூதாட்டியும் அவரது வைராக்கிய சிவபக்தியும்\n108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்\nபிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்\nஆலய தரிசனம் என்னும் அருமருந்து\nகோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய….\nகல்லால அடிச்சாத் தான் கவனிக்கணுமா\nமனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்\n‘மாணவர்கள் மனதில் மாணிக்கவ��சகர்’ – திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்\nநெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கரை புரள, சிவலோகத்தில் சில மணித்துளிகள்…\nகளிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்\nஈசனருளும் குபேர சம்பத்தும் பெற ‘அடியார்க்கு நல்லான்’ காட்டும் பாதை – Rightmantra Prayer Club\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா — ஆளுமை முன்னேற்றத் தொடர் — Episode 1\nபக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்\nநவீன அறிவியலை வென்ற ‘பழைய பஞ்சாங்கம்’\n6 thoughts on “அரங்கனை நம்புகிறவர்களுக்கு அற்புதங்களுக்கு குறைவேது\nஅரங்கன் அருள் கடாக்ஷத்துடன் தங்கள் வீட்டு குட்டி பாப்பா பிறந்துள்ளான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilepaper.blogspot.com/2016/05/admk-2016-winning-facts.html", "date_download": "2019-02-21T12:57:18Z", "digest": "sha1:2ADTYBMTQTCCP6SXDNTRB6RRTXB76JMG", "length": 22335, "nlines": 172, "source_domain": "tamilepaper.blogspot.com", "title": "ADMK 2016 WINNING FACTS | தமிழ்ச் செய்திதாள்கள் /Tamil Newspapers /Tamil ePapers", "raw_content": "\nவெள்ளி, 20 மே, 2016\n2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதிமுக தனிப்பெரும் கட்சியாக வென்று ஆட்சி அமைக்கிறது. எம்ஜிஆருக்கு அடுத்து, அதிமுகவைச் சேர்ந்த ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைத்து சாதனை படைத்துள்ளார்.\nஇந்த சாதனை வெற்றிக்கான காரணங்கள் என்ன என்பது குறித்த ஒரு அல்சல் இங்கே...\nதமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார் என்பதை கடந்த பல தேர்தல்களில், கூட்டணிகளே முடிவு செய்து வந்தன. 1996 ல் திமுக ஆட்சி அமைத்தபோது தமிழ் மாநில காங்கிரஸுடனும், 2001ல் அதிமுக ஆட்சி அமைத்தபோது த.மா.கா, பாமக உள்ளிட்ட கட்சிகளுடனும் 2006 ல் திமுக ஆட்சியமைத்தபோது காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட மெகா கூட்டணியுடனும், 2011ல் அதிமுக ஆட்சி அமைத்தபோது தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தன.\nஆனால் இந்தத் தேர்தலில்தான் கூட்டணி சரிவர அமையாமல் எல்லா கட்சிகளும் தனித்தனி தீவாக விலகியே நின்றன. தி.மு.க, கடைசி நேரம்வரை தே.மு.தி.க தன் கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடைசிவரை போக்கு காட்டிக்கொண்டே இருந்தாரே தவிர, திமுகவுடன் சேரவில்லை. மக்கள் நலக்கூட்டணி உடன் கூட்டணி அமைத்தார். இதேபோல வடமாவட்டங்களில் செறிவான வாக்கு வங்கியைக்கொண்ட பா.ம.க, ஆரம்பம் முதலே தனித்துதான் போட்டி என்று சொல்லி தனியாக களம் கண்டது. இப்படி கட்சிகள் தனித்தனியாக பிரிந்து நின்றதால், ஆளுங்கட்சியின் எதிர்ப்பு வாக்குகள் சிதறி, அதிமுகவுக்கு சாதகமாக அமைந்தது. வெறும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்கூட சில வெற்றி தோல்விகள் அமைந்துள்ளதை பார்க்கும்போது, கூட்டணி இல்லாதது எவ்வளவு பெரிய பின்னடைவு என்பதை திமுக தற்போது உணர்ந்திருக்கும். தவிர சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும், அனைவரையும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வைத்த அதிமுகவின் சாதுர்யமும் அக்கட்சியின் வெற்றிக்கு கூடுதல் காரணமாக அமைந்துவிட்டது.\nரேசன்கார்டு உள்ள அனைவருக்கும் மாதம்தோறும் 20 கிலோ இலவச அரிசி,\nவிலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்,\nதிருமண உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும்,\nவிலையில்லா ஆடு- மாடுகள் வழங்கப்படும்,\n- இப்படி 2011-ம் ஆண்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஏகப்பட்ட நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை கடந்த 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அதிமுக அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியது. அதுமட்டுமின்றி அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் உள்ளிட்ட ஏகப்பட்ட ‘அம்மா’ திட்டங்களை செயல்படுத்தியது.\nஇதேபோல இந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், ‘100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் மின்சார கட்டணம் வசூலிக்கப்படாது. விவசாய கடன்கள் தள்ளுபடி, மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கூடிய இலவச இன்டர்நெட் இணைப்பு, பெண்கள் ஸ்கூட்டர் வாங்குவதற்கு 50 சதவிகித மான்யம்...' போன்றவை உட்பட ஏகப்பட்ட அறிவிப்புகளை ஜெயலலிதா அறிவித்தார். ஏற்கெனவே 2011 தேர்தல் அறிவிப்புகளில் சொன்னவற்றில் பலவற்றை அதிமுக நிறைவேற்றியதால், இந்த தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதையும் செய்வார் என மக்கள் நம்பி வாக்களித்துள்ளதும் ஜெயலலிதாவின் வெற்றிக்கு முக்கியமான காரணம்.\nதி.மு.க மீதான பொது எதிர்ப்பு\n2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட சில ஊழல் வழக்குகளின் மூலம், 'ஊழல் கட்சி' என்ற திமுக மீது படிந்த பிம்பம் இந்த தேர்தல் வரை அகலாமல் போனதும் அக்கட்சிக்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துவிட்டது. தவிர, 'தி.மு.க என்பதே குடும்ப ஆட்சி' என்பது இன்னொரு குற்றச்சாட்டு.மேலும் கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சிக்கு எதிராக, மக்கள் மனதில் பெரிய எதிர்ப்பலையை திமுக ஏற்படுத்தவில்லை என்பதையும் இந்த முடிவு உணர்த்துகிறது.\nதனி ஒரு மனுஷியாக துணிந்து நிற்கும் ஜெயலலிதா, கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டார். வரலாறு காணாத மழை வெள்ளம், ஊழல் புகார்கள், ஓரிடத்தில் குவிந்திருந்த அரசு அதிகாரம், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றது, விலைவாசி உயர்வு, டாஸ்மாக் வியாபாரம்... என பல புகார்கள், பிரச்னைகள் ஜெயலலிதா முன் அணிவகுத்து நின்றன. இவை அனைத்தையும் தனி ஒருவராக களத்தில் நின்று எதிர்கொண்டார். இவை எல்லாவற்றையும் தாண்டி, இந்தத் தேர்தலில் பெருவாரியான தமிழக மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்து அக்கட்சியை வெற்றியடைய வைத்திருப்பது மக்கள், குறிப்பாக அடித்தட்டு மக்கள் ஜெயலலிதா மீது கொண்ட அபிமானத்தையே காட்டுகிறது.\nவாக்கு வங்கியில் திமுகவைவிட அதிமுகவே பெரிய கட்சி. அது அந்தக் கட்சிக்கு எம்ஜிஆர் சேர்த்து வைத்த மிகப் பெரிய சொத்து. அந்த வாக்கு வங்கி கொஞ்சம் கொஞ்சமாக ஏறுகிறதே தவிர இறங்கவில்லை. இதை தவிர்த்து, ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்களில் கணிசமானோர் அதிமுகவுக்கே அதிகம் வாக்களித்து வந்திருகின்றனர் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது. அடுத்தபடியாக மக்கள் அறிந்த இரட்டை இலை சின்னம். சீனியர் வாக்காளர்கள் மனதில் எம்ஜிஆர் அதனை பதியவைத்து சென்றதே காரணம். தவிர, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸுக்கு இருந்த வாக்குவங்கியை விட அதில் இருந்து பிரிந்து சென்ற தமிழ்மாநில காங்கிரஸுக்கு அதிக வாக்கு வங்கி உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. மேலும் தி.மு.க, தன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு அதிக இடங்களை விட்டுக்கொடுத்ததும் தோல்விக்கு ஒரு காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.\nதமிழகத்தில் டாஸ்மாக் மூலமான வருமானம் பெருகப் பெருக, மதுவால் ஏற்படும் குற்றங்களும் அதிகளவில் பெருகின. மதுவிலக்கைக் கொண்டுவரக் கோரி பல போராட்டங்களும் வலுவடைந்தன. சசிபெருமாளின் மரணம், மதுவிலக்குப் போராட்டங்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போனது. சசிபெருமாளின் மரணத்தையும் மதுவிலக்கையும் முன்வைத்து, மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டது. மாணவர்கள் பலர், மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் இறங்கினர். 'தி.மு.க ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு கொண்டு வரப்படும்' என்றார் கருணாநிதி. மதுவிலக்கை வலியுறுத்தாத ஒரே கட்சியாக அ.தி.மு.க மட்டுமே இருந்தது.\nதேர்தல் நெருங்கும்போதுதான், ' படிப்படியாக மதுவிலக்குக் கொண்டுவரப்படும்' என்று ஜெயலலிதா அறிவித்து இருந்தார். இப்படியாக இந்தத் தேர்தலில் மதுவிலக்கு ஒரு முக்கியப் பிரச்னையாக முன்வைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய தேர்தல் முடிவுகள், மதுவிலக்குப் பிரச்னை முக்கியப்பங்கு வகிக்கவில்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மதுவிலக்கை கொண்டுவருவதாக அறிவித்தால், பெண்களின் வாக்குகள் மொத்தத்தையும் அள்ளிவிடலாம் என கட்சிகளும் கணக்குப் போட்டன. ஆனால், அத்தனை கணக்குகளும் இப்போது பொய்த்து இருக்கின்றன.\nஒரு ஆண், தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை குடிக்கு செலவிட்டு, குடும்பத்தை தவிக்க விடும் நிலை பலகாலமாக நமது மனதில் பதிந்து கிடக்கிறது. ஆனால், கள நிலவரமோ வேறு மாதிரி இருக்கிறது. பெண்கள் நலன் சார்ந்து கொண்டுவரப்பட்ட சில நலத்திட்ட உதவிகள், கிராமப்புற பெண்களை பொருளாதார ரீதியாக சுதந்திரமானவர்களாக மாற்றி இருக்கிறது. இதனால், குடிக்காக செலவழிக்கும் கணவர்களைப் பற்றிய கவலைகளில், பொருளாதாரக் காரணங்களைப் பெண்கள் கண்டுகொள்ளவில்லை. உடல்நலன் சார்ந்த கவலைகள் மட்டுமே பெண்களுக்கு இருக்கின்றன. இந்தக் காரணத்தால்தான் பெண்களின் வாக்குகள் மதுவிலக்குக்கு ஆதரவான கட்சிகளுக்கு கிடைக்காமல் போய் இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTamil TV Advertisements தமிழ் தொலைக்காட்சி விளம்பரங்கள்\nDMK : 10 FACTS ஆட்சி அரியணையை தி.மு.க. ஏன் எட்டிப...\nதமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி \nநன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்: வாக்காளர்களுக்கு ந...\nதமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி \nTN Assembly Seat Names தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதி...\nதீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-21T12:14:22Z", "digest": "sha1:VYQUSJ5P7TPJXD3PQZMTIP22RH43KMGU", "length": 2593, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "குமுதம் கட்டுரைகள்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : குமுதம் கட்டுரைகள்\n2019 தேர்தல் களம் Cinema Cinema News 360 Current Affairs Domains Events General Mobile New Features News Rajam100 Tamil Cinema Trailer Uncategorized WordPress.com அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் அறிவிப்பு அளுமை இணைய தளம் இந்தியா எஸ்.ராஜம் கட்டுரை கவிதை சி.ஆர்.பி.எஃப் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்லீடர் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் புல்வாமா தாக்குதல் பொது பொதுவானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189003/news/189003.html", "date_download": "2019-02-21T12:37:47Z", "digest": "sha1:QSFGCHOVYBTWCLSVS2QS3F4OAEMK7JTY", "length": 16053, "nlines": 111, "source_domain": "www.nitharsanam.net", "title": "வாழைப்பழ புராணம்!!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nபழங்களிலேயே மிக அதிக வகைகளைக் கொண்டது வாழைப்பழம் மட்டும்தான். அத்தனை வகையும் ஒவ்வோர் விதத்தில் மருத்துவ குணமும், தனித்துவமான சுவையும் கொண்டது என்பது மற்றோர் சிறப்பம்சம். வாழைப்பழத்தின் வகைகள் பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் பேசுகிறார் உணவியல் நிபுணர் திவ்யா.\n‘‘வாழைப்பழத்தில் எண்ணற்ற வகைகள் உள்ளன. செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது.\nஇதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்து விபரங்கள் எல்லா வாழைப்பழத்துக்கும் பொருந்தும். இருப்பினும் தனித்தனியே ஒவ்வோர் வாழைப்பழத்தின் சிறப்பு அம்சத்தையும், பலன்களையும் பார்க்கலாம்.\nசெவ்வாழைஇதில் பீட்டா கரோட்டீன், பொட்டாசியம், வைட்டமின்-சி, ஆன்டி ஆக்ஸிடென்ட், நார்ச்சத்து போன்றவை இருக்கிறது. சொரி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற சரும நோய்களுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணத்தைத் தருகிறது. தொற்றுநோய் கிருமிகளைக் கொல்லும் ஆற்றலை கொண்டது. சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.\nசெவ்வாழை அவசியம் சாப்பிடக் கூடியவர்கள் மாலைக்கண் நோய், கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். இதை தினம் ஒன்று சாப்பிட பார்வை தெளிவாகும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு உணவுக்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். மேலும் பல் வலி, பல்லசைவு போன்ற பல் சார்ந்த பிரச்னைகளை செவ்வாழைப்பழம் குணமாக்கும். நரம்பு தளர்ச்சி ஏ��்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடும் ஏற்படும். எனவே, இப்பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழைபழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமடையும். ஆண்மையும் பெருகும்.\nபொட்டாசியம், சோடியம், வைட்டமின் பி – 6, மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.\nஉடல் சோர்வு நீங்கும். தினமும் இரவு\n1 ரஸ்தாளி உட்கொண்டால் தூக்கமின்மை பிரச்னை சரியாகும்.\nஅத்தோடு மன அழுத்தமும் குறையும். உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.\nநரம்புகளுக்கு வலுவினைத் தரும். இந்த வாழைப்பழத்தில் செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் உள்ளது. இது வேறு எந்தப்பழத்திலும் காணப்படுவதில்லை. இது உடலுக்கு தேவையான ஜீரன சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடல் சூட்டைத் தணிக்க வல்லது. உடலுக்கு உடனடி எனர்ஜி டானிக்காக விளங்குகிறது. உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.\nமூல நோய்களுக்கு உகந்தது. ஆர்த்ரைட்டிஸ் உள்ளவர்களுக்கு பலன் தரக்கூடியது. பித்தம் உள்ளவர்கள் உட்கொள்வதும் நல்லது.\nஇதில் நார்ச்சத்து, வைட்டமின், மினரல் போன்றவை உள்ளது. பொதுவாக, எல்லோரும் பச்சைப்பழத்தை உண்ணலாம். பச்சைப்பழம் குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. இதயத்துக்கு வலு கூட்டுகிறது. மேலும், உடல் எடையை குறைக்கச் செய்கிறது. உடல் குளி்ர்ச்சியை உண்டாக்கும்,\nஅதிகமான பொட்டாசியம் இந்த பழத்தில் இருப்பதால் இந்த பழம் தினமும் காலை உணவுக்கு பின் எடுத்துக் கொண்டால் இதயத்துக்கு நல்லது. இதயத் துடிப்புக்கும் நல்லது. கெட்ட கொழுப்பை குறைக்கும். மலச்சிக்கலை கட்டுப்படுத்தி செரிமானத்தை அதிகரிக்கும். நல்ல\nதூக்கத்தை கொடுக்கும் Prebiotics நிறைய உள்ளது.\nஇது மூலம் மற்றும் அனீமியாவுக்கு நல்லது. குடல் புண்களைக் கட்டுப்படுத்தும். மாதவிடாய்க்கு நல்லது. அல்சர் நோயாளிகள் தொடர்ந்து சாப்பிடலாம்.\nஇதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது, இது தசைக்கு நல்லது, மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்து.\nபுகைப்பிடிப்பதை நிறுத்த உதவியாக இருக்கிறது. இதில் உள்ள Tryptophan என்னும் அமினோ அமிலம் மூளையில் உற்பத்தியாகும் செரோட்டினின் அளவை அதிகரிக்கச் செய்யும். மன அழுத்தத்தைப் போக்கி புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.\nஇதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். இதில் குறைந்த அளவு புரதம் மற்றும் உப்புச்சத்து இருக்கிறது. சிறுநீரகப் பிரச்னைகளை சரி செய்யும். இரைப்பை மற்றும் குடல் கோளாறு உள்ளவர்கள் மற்றும் நாள்பட்ட அல்சர் பிரச்னைஉள்ளவர்கள் இந்த மட்டி வாழைப்பழத்தினை தொடர்ந்து சாப்பிடலாம்.\nயாரெல்லாம் வாழைப்பழம் உட்கொள்ளக் கூடாது\nவாழைப்பழம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாக்கும் தன்மை கொண்டது. எனவே, தேவையான அளவு எடுத்துக் கொண்டால் நல்லது. அனைவரும் ஒரு நாளைக்கு 1 அல்லது 2 வாழைப்பழங்கள் உட்கொள்ளலாம்.\nநீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் அதிகம் சாப்பிடக் கூடாது. சாப்பிடுவதற்கான சரியான நேரம்வெறும் வெயிற்றில் காலையில் வாழைப்பழம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் வாழைப்பழம் உட்கொண்டால் அசிடிட்டி உண்டாகும். அதோடு, அடுத்தடுத்து உணவுகளை எடுத்துக் கொள்வதிலும் சிக்கல் ஏற்படும். அதனால் மதியம் அல்லது இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம்.\nதவிர்க்க வேண்டிய வாழைப்பழம்சென்னை போன்ற பெருநகரங்களில் மோரீஸ் என்று சொல்லக்கூடிய வாழைப்பழம் எல்லா இடங்களிலும் விற்கப்படுகிறது. இந்த மோரீஸ் வாழைப்பழம் திசு வளர்ப்பு முறையில் விளைய வைக்கக் கூடிய பழமாகும். மரபணு மாற்றப்பட்ட இந்த வாழைப்பழங்களை சாப்பிடக் கூடாது.இதை சாப்பிட்டால் ஒவ்வாமை, சைனஸ், ஆஸ்துமா போன்ற பலபிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2014/11/05", "date_download": "2019-02-21T12:51:14Z", "digest": "sha1:KY4PXNY2XVMVH7D4LJ3N5NWY5I32576B", "length": 12880, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "05 | November | 2014 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஐ.நா விசாரணைக்குழுவின் நெகிழ்வுத்தன்மை – சிறிலங்கா கடும் அதிர்ச்சி\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத���துக்கு காலதாமதமாக அனுப்பப்படும் சாட்சியங்கள் நிராகரிக்கப்படமாட்டாது என்று ஐ.நா அறிவித்துள்ளது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Nov 05, 2014 | 11:21 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமுன்றாவது முறையும் போட்டியிட முடியுமா – உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோரினார் மகிந்த\n18வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய மூன்றாவது முறையாக, அதிபர் பதவிக்குத் தான் போட்டியிட முடியுமா என்பது தொடர்பான சட்ட விளக்கத்தை வழங்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.\nவிரிவு Nov 05, 2014 | 11:16 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\n“சீனாவின் நீர்மூழ்கிக்கப்பலுக்கு சிறிலங்கா தனது நாட்டில் அனுமதியளித்ததானது இந்தியாவின் உயர்மட்டத்தில் பல்வேறு எதிர்க்கருத்துக்களை உருவாக்கியுள்ளது”. இவ்வாறு ‘THE TIMES OF INDIA’ ஆங்கில நாளேட்டில் Sachin Parashar எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்தவர் நித்திபாரதி.\nவிரிவு Nov 05, 2014 | 9:54 // நித்தியபாரதி பிரிவு: ஆய்வு செய்திகள்\nநியாயமான விசாரணை நடத்த தவறியதால் தான் ஐ.நா விசாரணை – இரா. சம்பந்தன்\nபோர்க்குற்றங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் நியாயமான விசாரணைகளை நடத்தியிருந்தால், ஐ.நா மனித உரிமைகள் பேரவை விசாரணை நடத்தும் நிலை ஏற்பட்டிருக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 05, 2014 | 8:57 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகதிகலங்கிப் போனது கட்டுநாயக்க விமான நிலையம்\nகட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையப் பணியாளர்கள் இன்று காலை நடத்திய திடீர் பணிநிறுத்தப் போராட்டத்தினால், சிறிலங்காவுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.\nவிரிவு Nov 05, 2014 | 8:55 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும்” – சிறிலங்கா அமைச்சர் கோரிக்கை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார், சிறிலங்காவின் தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் றியர் அட்மிரல் சரத் வ���ரசேகர.\nவிரிவு Nov 05, 2014 | 1:18 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமீனவர்களுக்கு மரணதண்டனை: இந்திய மக்களின் உணர்வுகளை சிறிலங்காவிடம் பரிமாறியது இந்தியா\nசிறிலங்கா நீதிமன்றத்தினால், தமிழ்நாட்டு மீனவர்கள் ஐவருக்கு அண்மையில், விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை குறித்து, இந்திய மக்களின் உணர்வுகளை சிறிலங்காவிடம் இந்தியா தெரியப்படுத்தியுள்ளது.\nவிரிவு Nov 05, 2014 | 0:56 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅரச செலவினம் 356 பில்லியன் ரூபாவினால் அதிகரிப்பு – வரவுசெலவுத் திட்டத்தில் திருத்தம்\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில், வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நடந்து வரும் நிலையில், வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டுப் பிரேரணையில் சிறிலங்கா அரசாங்கம் நேற்று திருத்தங்களை முன்வைத்துள்ளது.\nவிரிவு Nov 05, 2014 | 0:50 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம்\nசிறிலங்காவின் 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு, நாடாளுமன்றம் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.\nவிரிவு Nov 05, 2014 | 0:46 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் ப���ணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/07/13/7622/?lang=ta", "date_download": "2019-02-21T12:39:50Z", "digest": "sha1:NXY6AU34ABXKIMAX5SVDQYOPQUQBDZTC", "length": 12478, "nlines": 78, "source_domain": "inmathi.com", "title": "கன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயற்சி | இன்மதி", "raw_content": "\nகன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயற்சி\nஸ்வீடன் நாட்டு ஸீ ஆம்புலன்ஸின் கோப்பு படம்\nகன்னியாகுமரி வரலாற்றில் ஒக்கிபுயல் எப்போதும் அச்சுறுத்தலை உண்டாக்கக்கூடியதுதான். தமிழக மீனவர்கள் எண்ணிக்கையில் நான்கில் ஒருபங்கினர் கன்னியாகுமரியில் வாழ்கின்றனர். இவர்கள் இயற்கையின் கருணையால் தான் தங்கள் அன்றாடத்தை கழிக்கின்றனர்.\nஒக்கிபுயலின் போது கடலுக்கு சென்று இன்றுவரை திரும்பி வராத நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்கள் இறந்திருக்கக்கூடும் என்றே அவர்களின் உறவுகள் எண்ணுகின்றனர். மேலும் அதிகாரிகள் அவர்களை மீட்டெட்டுக்கும் எந்த சாத்தியங்களும் இதுவரை நிகழவில்லை. குளச்சல் பகுதியைச் சேர்ந்த மீனவ சமூக ஆர்வலர் ஆன்டோ லெனின் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் காணாமல் போன மீனவர்களை மீட்டுத் தரக் கோரி கேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஓகி புயல் கோரதாண்டவமாடி 9 மாதங்களுக்கு பிறகு ஆண்டோ லெனின் சார்ந்த ‘மீனவர் ஒருங்கிணைப்பு சங்கம்’ கடல் ஆம்புலன்ஸ் சேவையை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது. ஆபத்து காலத்தில் இந்த சேவை மீனவர்களுக்கு உதவியாக இருக்கும்.\nகன்னியாகுமரி மீனவர்களுக்கு போதிய தொழில்முறை நிபுணத்துவம் இல்லை. மீனவச் சமூகம் வியாபாரத்துக்காக இயங்கும் கடலோடிகளுக்கெனத் தனிச்சிறப்பான அறிவைக் கொடுத்துள்ளது. அதனை அதிகப்படுத்தும் விதத்தில் இந்த கடல் ஆம்புலன்ஸ் திட்டம் இருக்கும். ‘’எங்களுடைய உடனடி நோக்கம் கடலுக்கு மீன்பிடிக்க சிறு படகுகளிலும் ஃபைபர் படகுகளிலும் செல்லும் மீன��ர்களை ஆபத்து காலத்தில் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்’’என்கிறார் கேப்டன் சார்லஸ் ஜான்சன் என்கிற கடலோடி.\nமுன்பு கட்டுமரங்களில் சென்ற மீனவர்கள் புயலில் சிக்கிக்கொண்டால், அதிலிருந்து மீண்டு திரும்புவது எளிதாக இருந்தது. கட்டுமரங்கள் கவிழ நேர்ந்தால் சரி செய்ய வாய்ப்பு இருக்கிரது. ஆனால் இப்போது ஃபைபர்படகுகளில் செல்லும் மீனவர்களால் புயலில் மாட்டிக்கொண்டால் உடனே மீண்டுவர இயலவில்லை. அதனால் பலர் உயிரிழக்கின்றனர் என்கிறார் ஜான்சன். “அவர்களின் இறப்பு அடிக்கடி நிகழ்ந்து கொண்டும் உள்ளது’’ என்கிறார்.\nகடல் ஆம்புலன்ஸ் மூலம் மீனவர்களைக் காப்பாற்றுவது ஒன்றும் புதிதல்ல. இந்தியாவில் இல்லாவிட்டாலும், அது இன்றும் பல நாடுகளில் நடைமுறையிலுள்ளது. ஒரு கடல் ஆம்புலன்ஸில் மொத்தம் 10 நபர்கள் இருப்பார்கள். அவர்களில் இருவர் ஆண் நர்ஸ்;அவர்களோடு முதலுதவி உபகரணங்களும் வசதிகளும் இருக்கும். இது ஆபத்து நிலையில் இருக்கும் 15 மீனவர்களை ஏற்றும் வசதிகொண்டது. இதுகுறித்து மகிழ்ச்சிகொண்டாலும் இதன் விலைதான் மீனவர்கள் மத்தியில் கவலைகொள்ள வைக்கிறது. இதுகுறித்து விளக்கிய ஜான்சன், முரையே அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழும் பெற்ற ஸீ ஆம்புலன்ஸ் படகு வாங்க 15 கோடி தேவைப்படும். அதற்கு மேற்கொண்டு ஆகும் செலவுகள் தனி.\n’’இதை வாங்குவதற்காக பல்வேறு யோசனைகளை மேற்கொண்டு வருகிறோம். பயன்படுத்தப்பட்ட கடல் ஆம்புலன்ஸை வாங்கமுயற்சிக்கிறோம். கொச்சினில் உள்ள ‘நேவி பேட்ரல் கிராப்ட்’ பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள ஒன்றை வாங்குவதற்கு யோசித்து வருகிறோம். அதில் புதிய என்ஜின்களை பொருத்தி சீரமைத்து பயன்படுத்தலாம். அது செலவைக் குறைக்கும் என்கிறார் ஜான்சன். கடல் ஆம்புலன்ஸ் என்பது மீனவர்களுக்காக எப்போதும் தயார் நிலையில் இருக்கும் சேவை. தமிழக மீனவர்கள் உள்ளரசியல் காரணமாக பிளவுபட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றிணைந்து கடல் ஆம்புலன்ஸ் சேவை குறித்து யோசிக்க வேண்டும் என்கிறார் ஆண்டோ லெனின்.\nபோராட்டத்துக்கு பிறகு விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு கன்னியாகுமரியில் இருந்து பாறாங்கல் எடுத்து செல்வது க...\nராமேஸ்வரம் மீனவர்களின் கதி ஜூலை 12 தெரிய வரும்: இந்திய தூதரக அதிகாரி தகவல்\nசாளை மீன் வரத்தில் குறைவு : தமிழகக் கடல் பகுதியில் ஏற���படும் சூழியல் மாற்றங்கள்\nநெருங்கி வரும் புயல் ஆபத்து: அரசுகள் நடவடிக்கை எடுத்தும் 801 மீனவர்களின் கதி என்ன\nபுயல் காலங்களில் ஆழ்கடல் மீனவர்களை எச்சரிக்கை செய்ய நவீன தொழில்நுட்ப வசதி\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › கன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயர்ச்சி\nகன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயர்ச்சி\nகன்னியாகுமரி வரலாற்றில் ஒக்கிபுயல் எப்போதும் அச்சுறுத்தலை உண்டாக்கக்கூடியதுதான். தமிழக மீனவர்கள் எண்ணிக்கையில் நான்கில் ஒருபங்கினர் கன்னியாகுமரியில் வ\n[See the full post at: கன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயர்ச்சி]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2017/04/today-gold-rate-chennai-rs-22-704-007649.html", "date_download": "2019-02-21T12:47:50Z", "digest": "sha1:EJQGOPVIQAVMBUMJYFQXDGUCYP6PUODJ", "length": 16997, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்தது..! | Today Gold rate in Chennai Rs 22,704 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்தது..\nபாகிஸ்தான் பொருளாதாரத்தைப் பந்தாடுகிறதா இந்தியா.. Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று (22/04/2017) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து 2838 ரூபாய்க்கும், சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்து 22,704 ரூபாய்க்கும் விற்கிறது.\n24 காரட் தங்க விலை நிலவரம்\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2967 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,736 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கிராம் 10 கிராம் தங்கம் 29,670 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு��ிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 44.90 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 44,900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு பிற்பகள் 12:10 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 61 காசுகளாக உள்ளது.\nசென்னையில் இன்று முட்டை விலை 3.18 ரூபாயாகவும், நாமக்கலில் 3.12 ரூபாயாகவும் உள்ளது.\nWTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 49.62 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 51.96 டாலராகவும் இன்று விலை சரிந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமத்திய வரிகள் ஆணையத்தின் புதிய தலைவரானார் புரமோத் சந்திர மோடி\n வளர்ச்சி 15%, மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..\n இல்லன்னா இனி வாங்கவே முடியாது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/naveen-tweet-about-sendrayan-eviction-tamilfont-news-220630", "date_download": "2019-02-21T11:23:39Z", "digest": "sha1:3URZ7L24QNPZDKLXTUE4I6TK6WDTPRIP", "length": 8758, "nlines": 125, "source_domain": "www.indiaglitz.com", "title": "Naveen tweet about Sendrayan eviction - தமிழ் Movie News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயன்: பிரபல இயக்குனர் வாழ்த்து\nமூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயன்: பிரபல இயக்குனர் வாழ்த்து\nகடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் சென்றாயன் வெளியேறியது குறித்த விவாதமே அதிகமாக உள்ளது. சென்றாயன் பெயரை கமல் அறிவித்ததும் ஒருவர் கூட கைதட்டாமல் அதிர்ச்சியில் இருந்ததே அவருக்கு மக்கள் சப்போர்ட் எந்த அளவுக்கு இருந்துள்ளது என்பது தெரிய வருகிறது.\nஇந்த நிலையில் சென்றாயன் வெளியேறியது குறித்து திரையுலகினர்களும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் நவீன் இதுகுறித்து கூறியபோது, 'வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு. பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.\nநவீன் இயக்கிய 'மூடர் கூடம்' படத்தில் ஓவியா மற்றும் சென்ற���யன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நவீன் தயாரிப்பில் சென்றாயன் நடித்த 'கொளஞ்சி' படத்தில் இடம்பெற்ற 'தமிழண்டா' பாடலையும் பதிவு செய்து அவருக்கு தனது வாழ்த்துக்களை நவீன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n'தல'க்கு பதில் 'தளபதி': சத்யஜோதியுடன் இணையும் சிவா\nபிரபல நடிகரின் அடுத்த படத்தில் அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே\nஇன்று முதல் ஆரம்பமாகிறது 'பிரேக்கிங் நியூஸ்'\nமுதல்வரிடம் கணினித் தமிழ் விருது பெற்ற பிரபல பாடலாசிரியர்\nஎம்ஜிஆர் பாடல் வரியை டைட்டிலாக தேர்வு செய்த சிவகார்த்திகேயன்\nஇன்று முதல் ஸ்ருதியை அதிகப்படுத்தவுள்ளேன்: ஓராண்டு விழாவில் கமல் பேச்சு\n'சூப்பர் டீலக்ஸ்' குறித்து சமந்தாவின் முக்கிய அறிவிப்பு\nஅஜித்தின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம்\nசீமானுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகர்-தயாரிப்பாளர்\nஉலகிலேயே இவர்தான் மோசமானவர்: பிரபல இயக்குனர் குறித்து ஸ்ரீரெட்டி\nஅரசியல் கூட்டணியால் 'கண்ணே கலைமானே' காட்சி ரத்து\nஜூனியர் எஞ்சினியர் தேர்வில் முதலிடம் பெற்ற சன்னிலியோன்\nஇயக்குனர் கொடுத்த பட்டத்தை வாங்க மறுத்த உதயநிதி\n'தளபதி 63' படத்தில் நாஞ்சில் சம்பத்\nமீண்டும் தள்ளிப்போன 'பூமராங்' ரிலீஸ்\n'சதுரங்க வேட்டை' பாணியில் ரூ.42 கோடி மோசடி செய்த சென்னை ஓட்டல் முதலாளி\nமீண்டும் விளையாட்டு வீராங்கனை வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஆர்ஜே பாலாஜியின் 'எல்.கே.ஜி' ரன்னிங் டைம்\nஅஜித் ரசிகர்களின் எதிர்ப்பை மீறி ரிலீஸாகும் 'விஸ்வாசம்'\nஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போட்டது யார் பிக்பாஸ் 1 போட்டியாளர் கூறும் திடுக் தகவல்\nசியான் விக்ரமின் 'சாமி 2' டிரைலர் விமர்சனம்\nஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போட்டது யார் பிக்பாஸ் 1 போட்டியாளர் கூறும் திடுக் தகவல்\nஉலககோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி விளையாட தடையா\nமுதல்வரிடம் கணினித் தமிழ் விருது பெற்ற பிரபல பாடலாசிரியர்\nஎம்ஜிஆர் பாடல் வரியை டைட்டிலாக தேர்வு செய்த சிவகார்த்திகேயன்\nதமிழகத்தில் 3-வது அணி அமைய வாய்ப்பு: கமல்ஹாசன்\nபிரபல நடிகரின் அடுத்த படத்தில் அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே\nஇன்று முதல் ஸ்ருதியை அதிகப்படுத்தவுள்ளேன்: ஓராண்டு விழாவில் கமல் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.latestkamakathaikal.com/sexstories/akka-pundai-kathai/", "date_download": "2019-02-21T12:53:42Z", "digest": "sha1:2RCHFTMPLR5XV4LWVG5YCOJUT46XQ4R6", "length": 7773, "nlines": 62, "source_domain": "www.latestkamakathaikal.com", "title": "Akka Pundai Kathai Archives - Latest Tamil Kamakathaikal Photos | Tamil Sex Stories", "raw_content": "\nPakkathu Veetu Akka (பக்கத்து வீட்டு தேவியக்காவை Otha Kathai)\nAkka Thambi Sex Stories (24 வயது கன்னி கழியாத அக்காவை)\nAkka Thambi Sex Stories (24 வயது கன்னி கழியாத அக்காவை): அவள் வயது இருபத்தி நான்கு.. கன்னி கழியாத பரவ சிட்டு.. என் சிறு வயது கனவுகன்னி.. அழகு தேவதை.. எங்கள் ஊரிலேயே இப்படி ஒரு அழகான பொண்ணுக்கு போட்டி கிடையாது.. எல்லா வயசு பசங்களும் அவளை பார்த்து ஜொள்ளு விடுவார்கள்.. அவளை விட அதிகம் வயசுள்ள ஆண்களிடம் அவள் பேச மாட்டாள்அ ல்லது அவளுக்கு அந்த அனுமதி கொடுக்க படவில்லை என்றுதான் சொல்லணும்.. Tamil […]\nPakkathu Veetu Akka Kathai – பக்கத்து வீட்டு அக்காவின் பெருத்த முளைகள்\nPakkathu Veetu Akka Kathai – பக்கத்து வீட்டு அக்காவின் பெருத்த முளைகள்: கல்லூரி விடுமுறை நாட்களுக்கு எப்போதும் நான் என் சொந்த ஊருக்கு போய்விடுவேன், சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதை. என் விட்டுப் பக்கத்தில் தான் சோனா அக்கா வடகைக்கு குடியிருந்தாள். சோனாவுக்கு முதல் குழந்தை பிறந்து 8 மாதங்கள் ஆன சமயம், நான் தேர்வுக்கு முன்னால் படிப்பதற்காக என் ஊருக்கு வந்தேன். என் வீட்டு தோட்டமும் சோனா வீட்டு தோட்டமும் ஒன்றாக […]\nThiruttu Ool Kathaigal (வேலைக்காரி வனிதாவின் காமம்)\nTamil Village Kamakathaikal (வீட்டு வேலைக்காரி வனிதா ஆண்டி)\nTamil Family Kamakathaikal (என் மாமியாரின் கல்லு முலை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://tech.neechalkaran.com/2011/11/tamil-websites.html", "date_download": "2019-02-21T12:24:58Z", "digest": "sha1:3JJXOOQCYABAMCZ55CWYPFBSH3NXL7PI", "length": 13354, "nlines": 173, "source_domain": "tech.neechalkaran.com", "title": "பதினோராயிரம் தமிழ்த் தளங்கள் - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » இணையம் » தமிழ் » பெற்றவை » பதினோராயிரம் தமிழ்த் தளங்கள்\nநீங்க எப்படி தமிழ்ல எழுதுறீங்க என்று இன்று இணையத்தில் தமிழை அதிசயமாக பார்க்கும் மக்களுக்கும், தமிழ் இணைய தளம் எல்லாம் கஷ்டம் என்போருக்கும், தமிழின் இணைய பக்கத்தொகை அறியவிரும்புபவர்களுக்கும், புதிய தமிழ் சேவைகள் அறிமுகப்படுத்த முனைவோருக்கான வரவேற்பாகவும் சுமார் பதினோராயிரம் தமிழ்த் தளங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளிகள் மூலமாக நடத்தப்படும் தளங்களிலிருந்து சைனாவின் தமிழ் இணைய தளம் வரை கொஞ்சம் சேகரிக்கப்பட்டுள்ளது. ப்ளாக்கரில் மட்டும் 9.6K தளங்கள் உள்ளன, அடுத்து வேர்ட்பிரஸ் 0.8k இதர சேவைகள் பயன்படுத்துபவை 0.2k உள்ளன. விடுபட்ட தளங்கள் தொடர்ந்து பதியப்படும்\nவிடுபட்ட தளங்களை நீங்களும் இங்கே கொடுக்கலாம்\nகடந்தாண்டு சேகரிக்கப்பட்ட 6500 தளங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட புள்ளிவிபரம் போல இவ்வாண்டும் வெளிவரவுள்ளது. நீங்கள் விரும்பினால் விடுபட்ட தளங்களை தந்தருளுங்கள் விரும்பாவிட்டாலும் விடுபட்ட தளங்களை தந்தருளுங்கள்\nசென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்\nஇம்முறை சுமார் 5100 பதிவர்களின் முகவரி யில் உள்ள 66k தளங்களையும் எல்லாம் எடுத்து google app script மூலம் மொழிவாரியாகப் பிரித்து எடுக்கப்பட்டதால், நீங்கள் சொந்த தளம் வைத்து [2011 sept அன்று]அதில் சிலர் பாலோயார்ஸ் இருந்தாலே உங்கள் தளம் கட்டாயம் இந்தப் பட்டியலில் இருக்கும். பட்டியலில் இல்லாத தளங்கலாகயிருந்தால், அண்மையில் தொடங்கப்பட்ட தளங்கள் தவறியிருக்கலாம் சுட்டிக் காட்டிக் கொடுங்கள். விடுபட்ட தளங்களையும் தெரிவிக்கலாம்.\nதளங்களாகயில்லாமல் இணைய தமிழில் எழுதப்படும் டிவிட்டர், ஃபேஸ்புக், இதர போது சமூக தளங்கள் அள்ளமுடியாமல் இருப்பதால் இப்பட்டியலில் கொள்ளவில்லை.\nகுறிப்பு: முழுக்க முழுக்க ஆங்கிலம் கொண்ட தளங்கள் இந்தப் பட்டியலில் தவிர்க்கப்பட்டுகிறது.\nபொதுவில் வைக்கமுடியாத தளங்களும் தவிர்க்கப்படுகிறது[கண்டுபிடித்த வரை]\nஇதை மேம்படுத்தி தமிழ் இணையதள பேரேடு[Tamil Directory] தயாரிக்க விழையோர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nவிருப்பமுள்ள வலைப் பதிவர்கள் இங்கு சென்றும் தகவலைப் பகிரலாம்\nLabels: இணையம், தமிழ், பெற்றவை\nகூகுள்-கூட இப்படி திரட்ட முடியாதுன்னே ..........\nஇதுல விடுபட்ட தளம் நிறைய இருக்குண்ணே\nமிக்க நன்றீங்க மிகப் பெரும் சிறந்த முயற்சி...\nஇந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)\nஎனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:\nவலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு\nவாழ்க தமிழ் வளர்க உம்பணி\nஉங்கள் தளம் ஆங்கிலத்தில் இருந்ததால் கிடைக்கவில்லை. தமிழில் எழுதுங்கள் சேர்த்துவிடுவோம்.\n[@]c46506617858237748[/@]உங்கள் தளம் இல்லாமல் பட்டியல் முழுமை பெறாது. நன்றி உங்களுக்குத் தான்\nஅருமையான பகிர்வு நன்றி நண்பா.\nசிறந்த முயற்சி... இந்த மாதம் விகடன் யூத் விகடனில் ��ங்கள் பதிவு வந்துருகிறது வாழ்த்துகள்.............\nஅருமையான பதிவு ..நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com\nஉங்கள் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nவிஜய் அஜித் இணைந்து நடிக்க கதை தயார் : அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 2\nநீச்சல்காரர் எதிர்நீச்சல் பொட்டு பதினாறாயிரம் பதிவர்களை அறிமுகம் செய்திருக்கும் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களது பணி வாழ்த்துக்கள் முயற்சி திருவினை ஆகியுள்ளதுwww.salemscooby.blogspot.comlicsundaramurthy@gmail.com\n\\\\சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்\\\\அருமையான (கடினமான) முயற்சி வாழ்க தமிழ், வளர்க நீச்சல்காரனின் கலைப்பணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/category/madurai-events/", "date_download": "2019-02-21T11:42:47Z", "digest": "sha1:7URW7JEIPKJDWQ552YTPIINY24TFRURX", "length": 13720, "nlines": 210, "source_domain": "thannambikkai.org", "title": " Madurai events | தன்னம்பிக்கை", "raw_content": "\nநீதி இலக்கியங்களில் தன் முன்னேற்றச் சிந்தனைகள்\nமதுரை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்\nநேரம்: காலை 11.00 மணி\nஇடம்: சிபி பயிற்சி கல்லூரி 3/182 P.R. வளாகம், முதல் தளம்\nப்ரொபசனல் குரியர் மாடி, பேங்க் காலனி,\nதலைப்பு: “நீதி இலக்கியங்களில் தன் முன்னேற்றச் சிந்தனைகள்”\nசிறப்புப் பயிற்சியாளர்: பேராசிரியர் முனைவர் மு. பெர்னாட்சா, Ph.D\nதலைவர் : திரு. எ. எஸ். இராஜராஜன்: 94422 67647\nசெயலர்-கவிஞர். இரா. இரவி: 98421 93103\nஒருங்கிணைப்பாளர் திரு. திருச்சி சந்தர்: 94437 43524\nமதுரை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்\nநேரம்: காலை 11.00 மணி\nஇடம்: சிபி பயிற்சி கல்லூரி\nமுதல் தளம் ப்ரொபசனல் குரியர்மாடி,\nதலைப்பு: வையத் தலைமை கொள்\nசிறப்புப் பயிற்சியாளர்: கவிச்சுடர் சு. இலக்குமணசுவாமி\nதலைவர் : திரு. எ. எஸ். இராஜராஜன்: 94422 67647\nசெயலர்-கவிஞர். இரா. இரவி: 98421 93103\nஒருங்கிணைப்பாளர் திரு. திருச்சி சந்தர்: 94437 43524\nமதுரை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்\nநேரம்: காலை 11.00 மணி\nஇடம்: சிபி பயிற்சி கல்லூரி\nமுதல் தளம் ப்ரொபசனல் குரியர்மாடி,\nசிறப்புப் பயிற்சியாளர்: திரு. எட்வின் ராஜகுமார்\nC.S.I. ஜெயராஜ் அன்னபாக்கியம் செவிலியர் கல்லூரி,\nதலைவர் : திரு. எ. எஸ். இராஜராஜன்: 94422 67647\nசெயலர்-கவிஞர். இரா. இரவி: 98421 93103\nஒருங்கிணைப்பாளர் திரு. திருச்சி சந்தர்: 94437 43524\nமதுரை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்\nநேரம்: காலை 11.00 மணி\nஇடம்: சிபி பயிற்சி கல்லூரி 3/182 P.R. வளாகம்,\nமுதல் தளம் ப்ரொபசனல் குரியர்மாடி,\nசிறப்புப் பயிற்சியாளர்: அருள்நிதி Jc.S.M. பன்னீர்செல்வம்\nதலைவர் : திரு. எ. எஸ். இராஜராஜன்: 94422 67647\nசெயலர்-கவிஞர். இரா. இரவி: 98421 93103\nஒருங்கிணைப்பாளர் திரு. திருச்சி சந்தர்: 94437 43524\nமதுரை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்\nநேரம்: காலை 10.30 மணி\nஇடம்: சிபி பயிற்சி கல்லூரி 3/182 P.R. வளாகம்,\nமுதல் தளம் ப்ரொபசனல் குரியர்மாடி,\nதலைப்பு: எதை நோக்கிச் செல்கிறாய்\nசிறப்புப் பயிற்சியாளர்: திரு. A. டோமினிக் சேகர்\nதலைவர் : திரு. எ. எஸ். இராஜராஜன்: 94422 67647\nசெயலர்-கவிஞர். இரா. இரவி: 98421 93103\nஒருங்கிணைப்பாளர் திரு. திருச்சி சந்தர்: 94437 43524\nமதுரை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்\nநேரம்: காலை 10.30 மணி\n3/182 P.R. வளாகம்,முதல் தளம்\nப்ரொபசனல் குரியர்மாடி பேங்க் காலனி,\nதலைவர் : திரு. எ. எஸ். இராஜராஜன்: 94422 67647\nசெயலர்-கவிஞர். இரா. இரவி: 98421 93103\nஒருங்கிணைப்பாளர் திரு. திருச்சி சந்தர்: 94437 43524\nமதுரை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் சுயமுன்னேற்ற பயிலரங்கம்\nநேரம்: காலை 10.30 மணி\nஇடம்: சிபி பயிற்சி கல்லூரி\n3/182 ட.த. வளாகம், முதல் தளம்\nபேங்க் காலனி, மதுரை -14\nசிறப்புப் பயிற்சியாளர் : திரு. அ. சந்திரசேகர், M.A., B.Ed., M.Phil.\nதலைவர் – திரு. எ.எஸ். இராஜராஜன்: 94422 67647\nசெயலர்-கவிஞர். இரா. இரவி: 98421 93103\nஒருங்கிணைப்பாளர் – திரு. திருச்சி சந்தர்: 94437 43524\nமதுரை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்\nநேரம்: காலை 10.30 மணி\nஇடம்: சிபி பயிற்சி கல்லூரி 3/182 P.R. வளாகம்,\nமுதல் தளம் ப்ரொபசனல் குரியர்மாடி பேங்க் காலனி,\nதலைவர் : திரு. எ. எஸ். இராஜராஜன்: 94422 67647\nசெயலர்-கவிஞர். இரா. இரவி: 98421 93103\nஒருங்கிணைப்பாளர் திரு. திருச்சி சந்தர்: 94437 43524\nமதுரை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் சுயமுன்னேற்ற பயிலரங்கம்\nநாள் : 15.12.2013; ஞாயிற்றுக்கிழமை\nநேரம் : காலை 10.30 மணி\nஇடம் : சிபி பயிற்சி கல்லூரி\n3/182 P.R. வளாகம், முதல் தளம்\nபேங்க் காலனி, மதுரை -14\nதலைப்பு : “தொண்டு செய்து வாழ்\nசிறப்புப்பயிற்சியாளர் : திருமதி. பௌலின், MSW\nதலைவர் – திரு. எ. எஸ். இராஜராஜன��: 94422 67647\nசெயலர்-கவிஞர். இரா. இரவி: 98421 93103\nஒருங்கிணைப்பாளர் – திரு. திருச்சி சந்தர்: 94437 43524\nநாள் : 17.11.2013; ஞாயிற்றுக்கிழமை\nநேரம் : காலை 10.30 மணி\nஇடம் : சிபி பயிற்சி கல்லூரி\n3/182 P.R.வளாகம், முதல் தளம்\nபேங்க் காலனி, மதுரை -14\nசிறப்புப்பயிற்சியாளர் : திரு.S.A.ஹூசைன், MBA\nதலைவர் – திரு. எ. எஸ். இராஜராஜன்: 94422 67647\nசெயலர்-கவிஞர். இரா. இரவி: 98421 93103\nஒருங்கிணைப்பாளர் – திரு. திருச்சி சந்தர்: 94437 43524\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1158223.html", "date_download": "2019-02-21T11:29:32Z", "digest": "sha1:7HCYKINYKUXXOKTWE67H5J6FLWY74H6D", "length": 11370, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "80 அடி பள்ளத்தில் விழுந்து வேன் விபத்து..!! – Athirady News ;", "raw_content": "\n80 அடி பள்ளத்தில் விழுந்து வேன் விபத்து..\n80 அடி பள்ளத்தில் விழுந்து வேன் விபத்து..\nபதுளை, ஹலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிமடை – பதுளை பிரதான வீதியில் ஹலிஎல அம்பவக பகுதியில் இன்று (19) அதிகாலை 3 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஅதில் பயணஞ் செய்த மூன்று பேர் கடும் காயங்களுக்குள்ளாகி பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகொழும்பு பகுதியிலிருந்து நுவரெலியா, வெலிமடை வழியாக பசறை பகுதியில் மரண சடங்கு வீடு ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nவாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅடுத்தப் போட்டியில் இருந்து… தோனி புது முடிவு..\nமனைவியின் தாக்குதலில் கணவன் உயிரிழப்பு..\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை..\nஅமெரிக்காவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலி..\nபாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறிக்க வேண்டும்- ���ங்குலி..\nவங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி..\nநீங்கள் போன ஜென்மத்தில் எப்படி இறந்தீர்கள் தெரியுமா.\nஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது –…\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/ADMK.html?start=0", "date_download": "2019-02-21T12:17:49Z", "digest": "sha1:HC5CZS745WAHUKCR2EGB27XDP5XHXALC", "length": 8867, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ADMK", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடியோ\nஅதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிமுக ஹெச்.ராஜ��வுக்கு வைத்த செக் - அதிர்ச்சியில் ஹெச்.ராஜா\nசென்னை (19 பிப் 2019): வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்துள்ள நிலையில் அதிமுகவின் வேண்டுகோளால் ஹெச்.ராஜா அதிருப்தியில் உள்ளார்.\nபாஜக அதிமுக கூட்டணி - தமிமுன் அன்சாரி நிலைப்பாடு என்ன\nசென்னை (19 பிப் 2019): அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\nசென்னை (19 பிப் 2019): அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதை நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஅதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியானது\nசென்னை (19 பிப் 2019): வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.\nபக்கம் 1 / 19\nதிமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நட்பை யாராலும் பிரிக்க முடியாத…\nதயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் - பாடகர் கார்த்திக் பகீர் தகவ…\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்\nடி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றார் - வீடியோ\nகாங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக வி…\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு ஜித்தாவில் கண்டனம் மற்றும் வீரர்க…\nவிழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nஆர்யா சாய்ஷா காதல் - உறுதி படுத்திய ஆர்யா\nசிம்பு தம்பி குறளரசன் குறித்து தந்தி நாளிதழில் வந்த திடுக் செய்தி…\nசிறையில் உயிருக்கு போராடும் நளினி - முருகன் \nகவிஞர் வைரமுத்துவின் கண்ணீர் கவிதை\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nதயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் - பாடகர் கார்த்திக் பகீர…\nபுதுக்கோட்டை அருகே மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது\nஜெய்ஷ்-இ-முகமது தலைமை அழிப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/11386", "date_download": "2019-02-21T11:48:08Z", "digest": "sha1:VEZNOPMA53REVLNF4TFCXV77Z3P5EFW7", "length": 11403, "nlines": 113, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | மாணவனாக இருந்த விக்னேஸ்வரனின் குணம் மாறியது ஏன்? ஆளுநர் கவலை!!", "raw_content": "\nம��ணவனாக இருந்த விக்னேஸ்வரனின் குணம் மாறியது ஏன்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பாடசாலை காலத்தில் இருந்த நல்லிணக்க எண்ணங்கள் அரசியலுக்கு வந்தபின்னர் மங்கிப்போய்விட்டதையிட்டு தாம் கவலையடைவதாக தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nபொலிஸாரும், முப்படையினரும் வடக்கில் எவ்வளது பெரிய பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை புரிந்துகொண்டு வடமாகாணத்தில் இருந்து படையினரை துரத்தும் எண்ணம்கொண்டவர்கள், தமது எதிர்பார்ப்புக்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.\nதென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தலைமையிலான மௌபிம ஜனதா பக்ஷய எனப்படும் தாயக மக்கள் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றையதினம் நடைபெற்றது.\nயாழ். குடா நாட்டில் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் மீது அண்மைக்காலமாக துப்பாக்கிச் சூடு மற்றும் கூரிய ஆயுதங்களால் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்கள் என்பன இடம்பெற்றிருந்தன. தென்மாகாண ஆளுநர் என்ற வகையில் வடமாகாண நிலை குறித்து உங்களது கருத்து என்ன என்று ஊடகவியலாளர்கள் வினா தொடுத்தனர்.\nஇதற்கு பதிலளித்த தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார “எனக்குத் தெரிந்த வகையில் அவர்கள் புலிகள் இயக்கமல்ல. ஆவா போன்று விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிந்துசென்ற கொள்ளைக் குழுக்களே அவர்கள். இந்தக் குழுவை கைது செய்வதற்கும், சட்டத்தின்முன் நிறுத்துவதற்கும் பொலிஸார் அவசியம். அதனால்தான் வடக்கில் உள்ள பொலிஸார் மற்றும் முப்படையினரின் பணிகளை துச்சமாக மதிப்பீடு செய்ய வேண்டாம் என்று இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக வடமாகாண முதலமைச்சருக்கு ஒரு செய்தியை வழங்குகிறேன். முதலமைச்சரை சுற்றியும் பாதுகாப்பு பிரிவினர் புடைசூழவிருப்பதால் அவருக்குப் பிரச்சினையில்லை. ஆனால் வடக்கில் அப்பாவி விவசாயிகள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், மருத்துவர்களுக்கு பாதுகாப்பை வழங்க பொலிஸாரும், முப்படையினரும் கடமைபட்டுள்ளனர். முப்படையினர் மற்றும் பொலிஸாரை வடக்கிலிருந்து நீக்குங்கள் எனக் கூவிவருகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வடமாகாண முதலமைச்சரும், விடுதலைப் புலிகளின் தலைவரது மைத்துனருமான சிவாஜிலிங்கம், கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களின்போது, உடனடியாக பொலிஸாரை ஈடுபடுத்தி அவர்களை கைது செய்யும்படி வலியுறுத்தினார். தீப்பிடித்த இடத்தைப் பாருங்கள். அதனால் விக்னேஸ்வரனை 12 வயதிலிருந்து எனக்குத் தெரியும். அந்த காலத்தில் விக்னேஸ்வன் அண்ணாவுக்கு இருந்த நல்லிணக்க குணம், இப்போது இனவாதப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதால் குறைவடைந்திருப்பதையிட்டு கவலையடைகின்றேன்” என்றார்.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nஇளைஞரை மோதிவிட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார் - யாழில் பதற்றம்\nமைத்திரி முல்லை வரும்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பு பயணம்\nஇலங்கை பொலிசாரை நோக்கி மாவை சேனாதிராசா வாய்க் குண்டு வீசினார்\nசமஸ்டியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கு சிங்களவர்களே காரணம் – இரா.சம்பந்தன்\nஇளைஞரை மோதிவிட்டு சப்பாத்துக் கால்களால் முகத்தில் தாக்கிய பொலிஸார் - யாழில் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/issue.aspx?IssueID=91", "date_download": "2019-02-21T12:16:47Z", "digest": "sha1:CALTERKS5VAWBO4JH44N3NSDF35PW33L", "length": 12918, "nlines": 148, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nசேரர் கோட்டை - ஒரு விமர்சனம்\nபகுதி: கதைநேரம் / தொடர்: சேரர் கோட்டை\n\"காந்தளூர் சாலை கலமறுத்தருளி...\" - இராஜராஜ சோழனின் மெய்கீர்த்தியில் இடம்பெறும் இந்த வாசகம், அநேகரை சிந்தனை வசப்படுத்தியுள்ளது.\nசேரர் கோட்டை விழா - வீடியோ தொகுப்பு\nபகுதி: கதைநேரம் / தொடர்: சேரர் கோட்டை\nஜூலை 21, 2012 அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற சேர ர் கோட்டை வெளியீட்டு விழாவின் வீடியோ தொகுப்பு (முழு விழாவும் பல்வேறு பகுதிகளாக)\nசேரர் கோட்டை பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபகுதி: கதைநேரம் / தொடர்: சேரர் கோட்டை\nசேர ர் கோட்டை வெளியீட்டு விழாவிற்கு இரண்டு நாட்கள் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் கதாசிரியர் திரு.கோகுல் சேஷாத்ரி ஆற்றிய உரை (ஒலி வடிவம் மட்டும்).\nசேரர் கோட்டை அறிமுக உரை\nபகுதி: கதைநேரம் / தொடர்: சேரர் கோட்டை\nஎஸ் ஆர் எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும் சேரர் கோட்டை புத்தகத்தின் பதிப்பாளருமான திரு சீதாராமன் அவர்களின் அறிமுக உரை\nசேரர் கோட்டை விழா - புகைப்படத் தொகுப்பு\nபகுதி: கதைநேரம் / தொடர்: சேரர் கோட்டை\nஜுலை 21,2012 அன்று கும்பகோணம் பேரடைஸ் ரிசார்ட்ஸ் அரங்கில் நடைபெற்ற திரு கோகுல் சேஷாத்ரியின் சேரர் கோட்டை புத்தக வெளியீட்டு விழா புகைப்படத் தொகுப்பு..\nபகுதி: கதைநேரம் / தொடர்: சேரர் கோட்டை\n21 ஜூலை மாதம் கும்பகோணம் பேரடைஸ் ரிசார்ட்ஸ் அரங்கில் வரலாற்றை வாசித்தல் எனும் தலைப்பில் ஆற்றிய உரையின் முழுவடிவம்.\nபகுதி: கலைக்கோவன் பக்கம் / தொடர்: திரும்பிப் பார்க்கிறோம்\nசென்ற இதழில் வள்ளுவர் கோட்டம், இராமாயணத் தொடர் சிற்பங்கள் குறித்து வெளியாகியிருந்த கட்டுரைகள் மகிழ்வளித்தன. கோகுலின் கட்டுரையில் இடம்பெற்றிருந்த 'Treatment' என்ற சொல்லாட்சியைத் தமிழ்நாட்டுச் சிற்பிகள் காலங்காலமாய்க் கையாண்டிருக்கும் முறை கண்டு பலமுறை வியந்திருக்கிறேன்.\nசென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில், சுமார் 70 கி.மீ தொலைவில் புதுப்பட்டினம் அருகில் பாலாற்றைக் கடந்தவுடன், வேப்பஞ்சேரி என்ற ஊரிலிருந்து பாலாற்றின் கரையில் மேற்காக 2 கி.மீ தொலைவு வந்தால் பரமேசுவரமங்கலத்தை அடையலாம்.\nஅர. அகிலா, மு. நளினி, இரா. கலைக்கோவன்\nபகுதி: கலையும் ஆய்வும் / தொடர்: மாடக்கோயில்கள்\nவடதளியைச் சமணர்களிடமிருந்து மீட்க அப்பர் உண்ணா நோன்பு இருந்த இடம் என்ற சுட்டலுடன், அப்பர் பெருமானின் சுதைவடிவம் உள்ளது.\nடி.கே.ரங்காச்சாரி - நூற்றாண்டு விழா\n1930-களில் இருந்து 1960-கள் வரையிலான காலத்தை கர்நாடக சங்கீதத்தின் பொற்காலம் என்று குறிப்பதுண்டு. அரியக்குடி, செம்பை, முசிறி, ஜி.என்.பி, மதுரை மணி, செம்மங்குடி எனப் பல ஜாம்பவான்கள் கோலோச்சிய காலமது.\n அத்தனை உறவுப் பெயர்கள் கொண்ட மொழியைத் தாய்மொழியாய்ப் பெற்ற பெருமைமிகு இனம் நம் தமிழ் இனம். பெருமை கொள் தமிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-21T12:13:19Z", "digest": "sha1:AEWBSXONDLYCXTLYGJYC5Z5NKP34GOJP", "length": 6326, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டன்சினன் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகழுத்து வலியைக் கண்டறியும் புதிய சிகிச்சை முறை\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nதோட்டப் பகுதிகளுக்கு அடுத்த வருடத்திற்குள் 30 குடிநீர் வழங்கல் திட்டம் - ஹக்கீம்\nநாடாளவீய ரீதியில் காணப்படும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளுக்கு அடுத்த வருடத்திற்குள் 30 நீர் வழங்கல் திட்டங்கள் அமுல்படுத்...\nஇன ஐக்கியத்துடன் உரிமைகளை பெற்று வாழ வேண்டும் என்பதே பிரதமரின் கொள்கை - கயந்த\nஇந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் வேறுபாடு அற்ற வகையில் சகல உரிமைகளையும் அனுபவிக்கும் பட்சத்தில் தாய் நாட்டின் மீதான ஆ...\nமலையக மக்களுக்கான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அறிவிப்பு\nஇந்தியாவில் பிறந்து இலங்கையில் வாழ்ந்து வரும் மலையக மக்கள் இரு நாடுகளுக்கிடையில் நட்பை வலுப்படுத்துவதுடன் நேசத்திற்கும்...\nமக்களிடம் கையளிக்கப்பட்டது “மகாத்மா காந்தி புரம்” வீட்டுத் திட்டம்\nஇந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்ச...\nலொறி விபத்து ; 13 வயது சிறுவன் உயிரிழப்பு\nபூண்டுலோயாவிலிருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த சிறிய ரக லொறி ஒன்று பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் பாலத்திற...\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஎமது ஆட்சியில் சுயாதீன அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவோம் - வாசுதேவ\nமலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் தொடர்பில் டக்ளஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/07/20/8079/?lang=ta", "date_download": "2019-02-21T12:11:53Z", "digest": "sha1:GL23H7K4VMPDXJMJDBNIXOIWE4OC3QPV", "length": 18293, "nlines": 80, "source_domain": "inmathi.com", "title": "கடற்பாசி சாகுபடியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் | இன்மதி", "raw_content": "\nகடற்பாசி சாகுபடியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்\nபாம்பனை அடுத்த சின்னப்பாலம் சிறு மீனவர் கிராமம். இங்குள்ள ஆண்கள் பெரும்பாலும் நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க சென்றுவிடும் நிலையில், பெண்கள் கடற்பாசி சேகரிப்பதற்காக அருகாமையில் உள்ள குருசடித் தீவு, பள்ளித் தீவு, ஆவுஸித் தீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளுக்கு சென்றுவிடுகின்றனர். சின்னப்பாலத்தில் மட்டும் தினசரி 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாசிகளை சேகரிக்க பரிசலில் செல்கின்றனர். இது தவிர, தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடற்பாசி சாகுபடி செய்ய பயிற்சி வழங்கப்பட்டு மீனவர்கள் கணிசமான அளவில் அத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கடல் பாசி சேகரிக்கும் சின்னப்பாலத்தை சேர்ந்த மு. நம்பு கூறுகையில் “ தனியார் நிறுவனங்கள் நாங்கள் சேகரிக்கும் கடற்பாசிகளை வாங்கி செல்கின்றனர். மரிக்கொழுந்து எனப்படும் கடற்பாசிகளைத் தான் நாங்கள் தீவில் அதிகம் சேகரிக்கிறோம். அவற்றை அவர்கள் கிலோ ரூ.20 என்ற விலையில் எங்களிடமிருந்து எடுக்கிறார்கள். அதுவே, காய்ந்த பாசி எனில் கிலோ ரூ.60 வரை கிடைக்கிறது.” எனக் கூறுகிறார்.\nஇவ்வாறு கடற்பாசிகள் சாகுபடி செய்தும், சேகரித்தும் மாதம் சுமார் ரூ. 8000 வரை சம்பாதிக்க முடிவதாகக் கூறுகிறார் மற்றொரு கடல் பாசி சேகரிக்கும் பெண்ணான எ. சகுந்தலா. “ தற்போது, பவளப்பாறைகளுக்கு ஆபத்தாக இருப்பதாகக் கூறி சில தீவுகளுக்கு செல்ல வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. ஆகவே சுய உதவிக்குழுக்கள் மூலம் அவற்றை சாகுபடி செய்து வருகிறோம்” என்கிறார் அவர். இத��்காக மூங்கில் தட்டிகளை கடலில் மிதக்கவிட்டு அதில் சாகுபடி செய்கின்றனர். இவ்வாறு சாகுபடி செய்யும் கடற்பாசிகள் 45 முதல் 60 நாட்களில் அறுவடைக்குத் தயாராகின்றன.\nவனத்துறையின் நெருக்கடி காரணமாக மீனவப் பெண்கள் தற்போது தீவுகளில் சென்று கடற்பாசி சேகரிப்பது வெகுவாக குறைந்துள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் டி.கெ.அசோக் குமார் கூறுகையில், “ தீவுப் பகுதிகளில் கடற்பாசி சேகரிப்பதற்கு யாரையும் அனுமதிப்பதில்லை. மீன்கள் அதிகளவில் உண்ணும் உணவாக இருக்கும் இந்த கடற்பாசிகளை அழித்து விட்டால், இயற்கை சமநிலை சீர்குலைந்துவிடும் என்பதே அதற்கு காரணம். மற்றபடி மீனவர்கள் அவற்றை கடலோரப் பகுதிகளில் சேகரித்து நல்ல வருமானம் ஈட்ட முடியும்” என்றார்.\nபொதுவாக இந்த பாசிகள் ஆழமற்ற கடல் பகுதிகளிலும், கழிமுகப் பகுதிகளிலும், முகத்துவாரங்களிலும் அதிக அளவில் வளருபவை. அங்கிருக்கும் பாறைகள், மற்றும் பவளப்பாறைகளில் அடர்த்தியாக வளரக் கூடியவை. பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் நீலம் கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும் இந்த பாசிகள், தாதுஉப்புகள், புரோட்டீன்கள், அயோடின், புரோமின்,விட்டமின்கள் என எண்ணற்ற சத்துக்களைக் கொண்டுள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வல்ல இந்த கடற்பாசிகள் தமிழகத்தில் மன்னார் வளைகுடா பகுதிகளில் வளரவும், வளர்க்கவும் ஏற்ற இடமாகக் கூறுகிறார் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் கடல் வள ஆராய்ச்சி மைய பேராசிரியர் டி. சிற்றரசு கூறுகிறார். மேலும் அவர்,\n“ மன்னார் வளைகுடா பகுதிகளில் கஞ்சிப்பாசி, பக்கடாபாசி, கட்டக்கோரை, மரிக்கொழுந்து என உள்ளூரில் அறியப்படும் 4 வகைகளான கடற்பாசிகள் கிடைக்கின்றன. இவை கடலில் 20 அடி ஆழம் வரையுள்ள பகுதிகளில் கிடைக்கும்.\nகன்னியாகுமரி உள்ளிட்ட கடல் சீற்றம் அதிகமான கடல் பகுதிகளில் இவற்றை வளர்ப்பது என்பது இயலாத ஒன்று. ஆனால், ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட மிதமான பகுதிகளில் இவை மீனவர்களுக்கு முக்கிய வருமானம் ஈட்டக் கூடிய ஒன்றாக இருந்து வருகிறது” எனக் கூறுகிறார்.\nபாசி என்றாலே நாம் அதிகளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், சமீபகாலமாக ஸ்ப்ரூலினா என்ற ஒரு வகை கடற்பாசி கேப்சூலாக தயார் செய்து சந்தைக்கு வந்ததும் சில நடுத்தட்டு மக்களுக்கு அதன் பயன்கள் மெல்ல புரியத் துவங்கியுள்ளனர். இந்தியர்களைப் போல் அல்லாது, சீனர்களும், ஜப்பானியர்களும் கடல்பாசிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து உள்ளனர். பாம்பு உள்ளிட்ட ஊர்வனவற்றை எப்படி தயக்கமில்லாமல் உண்கிறார்களோ அவ்வாறே, கடற்பாசிகளையும் அவர்கள் நேரிடையாக தங்கள் சமையலில் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் கடற்பாசிகளைப் பற்றி அவ்வளவு அறிமுகமில்லாத நிலையில், தற்காலத்தில் பல உணவுகளிலும் முக்கிய உணவுப் பொருளாக கடற்பாசி நம்மூரிலும் சேர்க்கப்பட்டு வருகிறது.\nஊட்டச்சத்து நிபுணரான சி.ஸ்டாலின் பாபு கடற்பாசிகளை உள்கொள்ளுவதால் பல நன்மைகள் ஏற்படுவதாகப் பட்டியலிடுகிறார். அவர் கூறுகையில், “இவற்றில் நார் சத்துக்கள் அதிகம் இருப்பதால், இவற்றைக் கொண்டு குறைந்த கலோரி உள்ள உணவுப் பொருட்களை உருவாக்க முடியும். இதனால், பசி ஏற்படுவதைக் குறைக்க முடியும். அதோடு, இவற்றில் உடல் எடையை குறைக்கும் அல்கினேட்டுகள் உள்ளன.” எனக் கூறுகிறார். மேலும், இவை தொப்பையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற உணவு எனக் கூறும் அவர், பெண்களின் செக்ஸ் ஹார்மோன்கள் சரிவர சுரக்கவும் காரணமாக இருப்பதாகக் கூறுகிறார். இந்த கடற்பாசிகளில் இருக்கும் அயோடினானது, தைராய்டு பிரச்சினைகளுக்கு நல்ல மருந்தாக உள்ளது. பெண்களுக்கு மார்பக புற்று நோய் வரும் வாய்ப்பினை குறைக்க வல்லது. கூடவே, மூட்டு நோய்கள் வராமல் தடுக்கவும் இது உதவுகிறது எனக் கூறுகிறார் சி.ஸ்டாலின் பாபு.\nநோன்பு காலத்திலும், கோடை காலத்திலும் வயிற்றை குளுமையாக வைத்திருக்கும் உணவாக கடற்பாசி பயன்படுத்தப்படுகிறது. ஒரு கைப்பிடியளவு கடற்பாசியுடன், பால் மற்றும் தண்ணீருடன் சர்க்கரை சேர்த்து, சூடு செய்து மில்க் அகார் என்ற உணவை தயாரிக்கிறார்கள். இதனை, தேங்காய்ப்பால் சேர்த்தும் செய்யலாம். இது போன்றே, இளநீர், தர்ப்பூசணி , நுங்கு போன்றவற்றை சேர்த்தும் அகர் தயாரிக்கிறார்கள். அது போலவே, கடற் பாசியைக் கொண்டு சூப், கேக் மற்றும் ஐஸ்க்ரீம் வகைகளையும் செய்யலாம்.\nகடற்பாசிகள் உணவிற்காக மட்டுமல்லாது, உரம் தயாரிக்கவும், உயிரி எரிபொருள்கள் தயாரிக்கவும், மீன்கள் மற்றும் விலங்குகளுக்கான உணவுப் பொருள்கள் தயாரிக்கவும், சருமப் பாதுகாப்பு பொருள்கள் தயாரிக்கவும் என எண்ணற்ற வகைகளில் கடற��பாசிகள் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபெரும்பாக்கத்தை விரும்பாத பட்டினப்பாக்கம் மீனவர்கள்: உள்ளூரிலேயே வீடுகட்டித் தர வேண்டுகோள்\nபோராட்டத்துக்கு பிறகு விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு கன்னியாகுமரியில் இருந்து பாறாங்கல் எடுத்து செல்வது க...\nகன்னியாகுமரியில் கடல் ஆம்புலன்ஸ்: ஒக்கிபுயல் போன்ற துயரங்களை தவிர்க்க மீனவர்களின் முயற்சி\nசரக்கு கப்பலுக்கும் மீன் பிடி படகும் மோதியதில் குமரியை சேர்ந்த மூன்று மீனவர்கள் இறப்பு\nகேரளா மாநிலம் கொச்சியை அடுத்த முனம்பத்தில் மீன் பிடி படகு ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் குமரி ...\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › புரதச்சத்து மிக்க கடற்பாசிகளை அறுவடை செய்து வருமானம் ஈட்டும் மீனவர்கள்\nபுரதச்சத்து மிக்க கடற்பாசிகளை அறுவடை செய்து வருமானம் ஈட்டும் மீனவர்கள்\nபாம்பனை அடுத்த சின்னப்பாலம் சிறு மீனவர் கிராமம். இங்குள்ள ஆண்கள் பெரும்பாலும் நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க சென்றுவிடும் நிலையில், பெண்கள் கடற்பாசி\n[See the full post at: புரதச்சத்து மிக்க கடற்பாசிகளை அறுவடை செய்து வருமானம் ஈட்டும் மீனவர்கள்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/12-eelam-tamil-first-film-dvd-release-worldwide.html", "date_download": "2019-02-21T11:34:01Z", "digest": "sha1:FE5KDOK2D66WKBCYO2OZDLOVR23JP3FK", "length": 19393, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஈழத் தமிழர்களின் முதல் திரைப் படம் '1999'-இப்போது டிவிடி வடிவில்! | Eelam Tamil's first ever feature film DVD released worldwide | டிவிடி வடிவில் ஈழத் தமிழர்களின் முதல் திரைப் படம் '1999' - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஈழத் தமிழர்களின் முதல் திரைப் படம் '1999'-இப்போது டிவிடி வடிவில்\nடொரன்டோ: கனடிய தமிழ் இயக்குநர் லெனின் எம் சிவம் உருவாக்கத்தில், சர்வதேச அளவில் விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்த '1999' திரைப்படத்தின் டிவிடி சமீபத்தில் வெளியிடப்பட்டது.\nநார்வே தமிழ் திரைப்பட விழா, வான்கூவர் சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற படம் இந்த 1999.\nதாயில்லாத அன்பு என்ற இளைஞன் தந்தையுடன் ஸ்காபுரோவில் வாழ்ந்து வருகிறான். தனிமையில் தள்ளப்பட்டு அன்புக்காக ஏங்கும் இவன், லோக்கல் சண்டைக் குழு ஒன்றில் இணைகிறான்.\nஇந்தக் குழுவின் தலைவன் குமார். தம்பியைத் தவிர எந்த உறவுகளுமே இல்லை இவனுக்கு. இவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவன் அகிலன். தனது முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறி, பல்கலைக்கழக இறுதியாண்டில் பயின்றுகொண்டிருக்கும் இவன், தன்னைப்போல பெற்றோரை இழந்த சிறுவர்களுக்காக நிதி திரட்டி அவர்களுக்கு உதவுவதையே தனது கடமையாகக் கொண்டவன்.\nஇம்மூவருமே இலங்கையில் நடைபெற்ற இனப்போராட்டத்தில் குழந்தைப் பருவத்திலேயே தம் உறவுகளைப் பறிகொடுத்தவர்கள்.\nடொரன்டோ மாநகரத்தில் ஒரு அமைதியான சனிக்கிழமையில், இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் இந்த மூன்று இளைஞர்களின் வாழ்க்கை எப்படி முற்றாக மாறுகிறது என்பதுதான் 1999.\n1990களில் நடைபெற்ற பல சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அதில் சம்பந்தப்பட்ட பலரின் அனுபவங்களையும் கருத்துக்களையும் ஆராய்ந்து, சண்டைக்காரர்கள் என்று சமுதாயத்தால் முத்திரை குத்தப்பட்டாலும் அவர்களுக்குள்ளும் அன்பு, பாசம், நேசம் போன்ற உன்னதமான உணர்வுகள் இருப்பதையும், இவர்கள் இப்படியான நிலைக்கு மாறக் காரணம் என்ன, இவற்றை எப்படித் தவிர்க்கலாம், இவற்றை எப்படித் தவிர்க்கலாம், இதில் பெற்றவர்களின் பங்கு என்ன, இதில் பெற்றவர்களின் பங்கு என்ன, எமது சமுதாயத்தின் பங்கு என்ன, எமது சமுதாயத்தின் பங்கு என்ன ,இதிலிருந்து தமிழர் அறியக்கூடியது என்ன ,இதிலிரு��்து தமிழர் அறியக்கூடியது என்ன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடைதேடும் முகமாகவும் திரைக்கதை அமைத்து விறுவிறுப்பான திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது 1999.\nஇத் திரைப்படத்தைப் பார்த்த பிரபல ஹாலிவுட் இயக்குநர் தீபா மேத்தா, தனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்துள்ளது என்றும், அதன் உண்மைத் தன்மை தனது மனத்தை நெகிழ வைத்துள்ளது என்றும் பாராட்டினார்.\nபிரபல தென்னிந்திய இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரகனி, ஜனநாதன் போன்றோரின் பாராட்டையும் இத் திரைப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇத் திரைப்படம் வன்கூவர் சர்வதேச திரைபட விழாவில் டாப் 10 படங்களில் ஒன்றாகக தேர்வு செய்யப்பட்டு விருதளிக்கப்பட்டது. நார்வே தமிழ் திரைபட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான 'நள்ளிரவுச் சூரியன்' என்ற விருதையும், டொரன்டோ ரீல் வார்ல்ட் என்ற திரைபட விழாவில் பார்வையாளர்களின் விருதையும் பெற்றது.\nஇது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நடைபெற்ற, பல திரைப்பட விழாக்களில் தெரிவாகி பல விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇத்திரைப்படத்திற்கான பாடல்கள், பின்னணி இசையை ராஜ் (ராஜ்குமார் தில்லையம்பலம்) அமைத்துள்ளார். இதில் வரும் பாடல்களை எஸ்பி பாலசுப்ரமணியம், திப்பு, ஹரிணி, கார்த்திக் போன்ற பிரபல தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகர்களோடு ஈழத்து, கனடியப் பாடகர்களும் பாடியுள்ளார்கள்.\nபடத்தின் இயக்குநர் லெனின் எம் சிவத்துக்கு சொந்த ஊர் யாழ்ப்பாணம். ஆனால் சிறுவயதிலேயே புலம் பெயர்ந்த தமிழராய் கனடாவில் செட்டிலாகிவிட்டார். ஈழத் தமிழர்களின் முதல் முழுநீளத் திரைப்படம் இந்த 1999 தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nவணிக ரீதியிலும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் படம் உலகெங்கிலும் உள்ள தமிழர்களைச் சென்று சேர வேண்டியது அவசியம் என்பதால், இதனை டிவிடி வடிவில் இப்போது வெளியிட்டுள்ளனர். இத் திரைப்படத்தின் ஐரோப்பிய நாடுகளுக்கான விநியோக உரிமையை வசீகரன் இசைக்கனவுகள் நிறுவனம் (VN Music Dreams, Oslo, Norway) பெற்றுள்ளது. இத் திரைப்படத்தின் டிவிடிக்கள் மிகவிரைவில் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் கிடைக்கும்.\nஇந்த டிவிடி வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் கனடிய தலைநகர் டொரன்டோவில் நடந்தது. 1999 திரைப்படத்தின் தயாரிப்ப��� நிர்வாகப் பொறுப்பாளரான ரமேஷ் செல்லத்துரை வெளியிட, முதல் பிரதியை வசீகரன் இசைக் கனவுகள் நிறுவனத்தின் உரிமையாளர் வசீகரன் சிவலிங்கம் பெற்றுக் கொண்டார்.\n\"இது இன்றைய புலம் பெயர் தமிழர்கள் மட்டுமின்றி, அனைத்துத் தமிழருமே பார்க்க வேண்டிய படைப்பு. இன்றைய தலைமுறை தமிழர்கள் எப்படி உள்ளனர் என்பதை அப்படியே படம் பிடித்துள்ளார்கள். படம் தொடர்பான விபரங்களுக்கு www.1999movie.com , www.vnmusicdreams.com என்ற இணையத் தளங்களைப் பார்க்கவும். vnmusicdreams@gmail.com மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்,\" என்றார் வசீகரன்.\nஇந்தப் படத்தை பகவான் நிறுவனத்துடன் கற்பனாலயா நிறுவனம் கூட்டாகத் தயாரித்துள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ஈழத் தமிழர்கள் கனடா டிவிடி முதல் திரைப்படம் வசீகரன் சிவலிங்கம் dvd eelam tamil feature film vaseegaran sivalingam\nநான் சொல்லியும் கூட தமன்னா நம்பவே இல்லை: உதயநிதி ஸ்டாலின்\nவிஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி சண்டை முடிஞ்சாச்சு: போய் வேலையை பாருங்க\nரஜினி, கமல் வரிசையில் சேர்ந்த ஆர்.ஜே. பாலாஜி: அட நெசமாத்தான்யா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/119484", "date_download": "2019-02-21T11:58:05Z", "digest": "sha1:E7334B6AXJZVVHP6NDDXN4KRT2U5NNCL", "length": 6942, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "பிக்பாஸ் புகழ் சுஜா வருணி திருமணம் யாருடன் தெரியுமா ? - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome கிசுகிசு பிக்பாஸ் புகழ் சுஜா வருணி திருமணம் யாருடன் தெரியுமா \nபிக்பாஸ் புகழ் சுஜா வருணி திருமணம் யாருடன் தெரியுமா \nபிளஸ் 2 படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுஜா வருணி. ஆரம்பம் முதலே தமிழ் சினிமாவில் பட வாய்புகள் கிடைக்காமல் பின் தங்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் இவர் சில ஐட்டம் பாடல்களுக்கு கூட கவர்ச்சி நடனமாடியுள்ளார்.\nஇது வரை கண்டுக்கொள்ள படாத நடிகையாக இருந்த இவரை தற்போது திரும்பி பார்க்க வைத்தது என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்று கூறலாம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி, தமிழ���ல் ஆரம்பிக்கப்பட்ட போது இவர் கலந்துக்கொள்ளா விட்டாலும், வயல் கார்ட் ரவுண்டு மூலம் பிக் பாஸ் உள்ளே நுழைந்தார். ஆரம்பம் முதல் இவர் ஓவியா போல் நடந்து கொள்ள முயற்சி செய்கிறார் என்று பலராலும் விமர்சிக்கப்பட்டு ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.\nதற்போது பல படங்களில் சிறந்த கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜிதேவ் வை கடந்த சில வருடங்களாக இவர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.\nசிங்கக்குட்டி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவாஜி தேவ், அதன்பின்னர் ஓரிரு படங்களில் நடித்தார்.\nஇந்நிலையில் இவரும், சுஜாவும் காதலித்து வருவதாகவும், சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் கூட நடந்து விட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர்கள் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்த புகைப்படத்தை சுஜா இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்துள்ளார்.\nPrevious articleவடகொரியா மறுபடியும் வெள்ளைக்கொடி -அமெரிக்கா திருவிளையாட்டு பலிக்குமா \nNext articleஈரான் அமெரிக்கா பனிப்போர் தொடங்கியது\nநடிகருக்காக ரொமான்ஸ் காட்சிக்கு ஓகே சொன்ன நடிகை\nபிரபல பாடகி உள்ளாடையின்றி மேடையில் ஆட்டம்\nகாதலனுடன் உறவு கொள்வதை லைவ்வாக காட்டப்போகிறேன் – பிரபல நடிகை\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20510144", "date_download": "2019-02-21T12:15:02Z", "digest": "sha1:OWT7JRW7ADSXY5RNAGUANMVUIVLJJ6RR", "length": 36495, "nlines": 746, "source_domain": "old.thinnai.com", "title": "சிந்திக்க ஒரு நொடி – கற்பும் கற்பிதங்களும் | திண்ணை", "raw_content": "\nசிந்திக்க ஒரு நொடி – கற்பும் கற்பிதங்களும்\nசிந்திக்க ஒரு நொடி – கற்பும் கற்பிதங்களும்\nதமிழ்த் தேசியம் பேசுபவர்களின் சகிப்பற்ற போக்கு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது\nதமிழ்ப் பெண்கள் இனி நிம்மதியுடன் இருக்கலாம். அவர்களது மானத்தை, கெளரவத்தைக் காப்பாற்ற,\nபாதுகாக்க, வீரம் செறிந்த ஆண்கள் படை ஒன்று தமிழகத்தில் தயாராக இருக்கிறது. பெண் இனத்தைவிட அதிகமாகக் கவலைப் படுகிற பாதுகாப்புப் படை அது.ஏனென்றால் தமிழ் சமூகத்தின் மானம் மரியாதை கெளரவம் எல்லாமே பெண்ணின் யோனியில் பதுங்கியிருப்பதான அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட படை அது.இந்த நம்பிக்கை வசதியானது. அரசியல் தாத்பர்யம் கொண்டது. ஆண்-பெண் அதிகார சமன்பாடு மாறிவரும் நிலையை பொறுக்கமுடியாமல் பெண்ணுக்கு எதிராக சாட்டையடி அடிக்கவும், கற்பு பண்பாடு, ஒழுக்கம் போன்றவற்றை ஆண்கள் தாரை வார்த்துவிட்ட நிலையில் அவற்றைப் பேணிக்காப்பது பெண்களின் பொறுப்பு மட்டுமே என்று சுட்டிக்காட்டவும் பயன்படும் ஆயுதம். உலக மயமாக்கலில் சுறுங்கிப் போன தரணியில் தமிழ்ப் பெண் அடையாளம் தெரியாமல் போனால் தமிழ் இனம் காணாமல் போய்விடும் என்று அச்சுறுத்தத் தேவைப்படும் ஆயுதம்.\nவெறும் வாயை மெல்லும் யத்தர்களுக்கு அவலும் கிடைத்தால் சும்மாவிடுவார்களா குஷ்பூ என்ற வேற்று மாநிலத்து, வேற்று மொழி பேசும் பெண், மாறி வரும் நவீனப் பெண்ணின் செக்ஸ் வாழ்வுபற்றி தன் சொந்தக் கருத்தைச் சொல்லப் போக, தாங்கள் கட்டிக்காத்துவரும் நம்பிக்கைத் தகர்ந்தது போல மிரண்டு சீறிப்பாய்ந்து விட்டார்கள் நமது பண்பாட்டுக்காவலர்கள். அவரது வாய்மொழியாக வந்த கட்டுரையில் குஷ்பூ தமிழ் பெண்ணைக் குறிப்பிட்டு ஏதும் சொல்லவில்லை. ‘பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்கவேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாகவேண்டும் ‘ என்று அவர் சொன்னதற்கு , கற்பு எனும் மதிப்பீடிற்குள் ஆண்களை நுழைக்க விரும்பாத இச்சமூகம் பெண்களின் கற்பு பற்றி உறுதியான எதிர்பார்ப்பை வைக்கலாகாது என்றே அவர் சொல்லவிரும்புவதாக எனக்குப் படுகிறது. பரந்த மனம் கொண்ட, கல்வி அறிவுள்ள எந்த ஆணும் இந்த வாதத்தை ஏற்காமல் இருக்கமாட்டான் என்ற நம்பிக்கையில் அவர் தெரிவித்த கருத்தும் தடம் புரண்டுவிட்டது. ‘ கல்வி பெற்ற எந்த ஆண் மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தன்மையோடு இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டான் ‘ என்ற வாக்கியத்துக்குள் இருப்பது ஒரு மொழிச் சிக்கல். மாறிப் போன syntax. தமிழ்ப் பண்பாட்டுக்காவலர்கள் அவரைப் பின்னிவிட்டார்கள் பின்னி. அவலை நினைத்து உரலை இடித்து முழந்தாளிடவைத்துவிட்டார்கள். கண்ணீர் மல்க குஷ்பு கேட்ட மன்னிப்பு அகில உலகமும் பார்த்தது. ��ண்பாட்டுக்காவலர்களின் அசுர வெற்றியின் அடையாளம், நிச்சயமாக.\nபாவம் குஷ்புவுக்கு இத்தனை ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்தும்,தமிழ் சினிமாவில் நடித்தும், தமிழ் நாட்டு ஆண் உலகத்தின் அசைக்கமுடியாத நம்பிக்கைகளைப் பற்றித் தெரியவில்லை. அரசியல் களத்தில்\nதிராவிடப் பாரம்பர்யத்தில் பிறந்து வளர்ந்த ஆண்கள் போற்றிப் பாதுகாக்கும் துருப்புச்சீட்டுகளைப் பற்றித் தெரியவில்லை. முன்னவருக்கு தாலி சென்டிமென்ட்; பின்னவருக்குக் கற்பிற்கு இலக்கணமாகக் கருதப்படும் கண்ணகி.கண்ணகியும் தமிழும் தமிழ் பண்பாட்டுக் காவலர்களுக்குப் புனித தாயத்துகள்.\nஅந்த நம்பிக்கைக்குக் தமிழ்க் கலாச்சாரக் காரணம் என்று சொல்ல முடியாது. சங்ககால தமிழன் தூயத்தமிழன் என்று நீங்கள் ஒப்புக்கொள்வீர்களானால், களவிலும் ஒழுக்கம் கண்ட மரபு அவனுடையது. கைக் கோர்த்துத் தெருவில் நடந்த காதலர்களைக் கண்டு பரவசத்துடன் ‘வில்லேன் காலன கழலே, தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே, நல்லோர் யார் சொல் ‘ என்று மகிழ்ந்த சமூகம் அது.\nஅந்தச் சமுகம் மறைந்து புகுந்த காரிருளில் அதிகாரம் ஆண் வசமாயிற்று. சமன்பாடு மாறிற்று. போரிலும் மண்ணாசையிலும் பொன்னாசையிலும் வெறிபிடித்த ஆணுக்கு தனது இனத்தின் தூய்மையைக் கட்டிக் காக்க ஒரே வழிதான் புலப்பட்டது. இனத்தூய்மை பெண்ணின் பாலின இச்சைகளுக்கு விலங்கிட்டாலே சாத்தியம். போடு விலங்கை. பூட்டு வாயை. படிதாண்டா பத்தினியின் புகழ் பாடு. மூளையை மழுங்கடி.\nஅந்த மூளை மழுங்கடிப்பு இன்னமும் தொடர்கிறது. அத்தனைப் பெண்கள் தங்களது அரசியல் தோழர்களுடன் சேர்ந்துஆக்ரோஷத்துடன் குஷ்புவின் கொடும்பாவி எரித்ததில் அது வெளிப்பட்டது. தமிழ் நாட்டு அரசியலில் இன்று காண நேர்ந்திருக்கும் சகிப்புத்தன்மையற்ற பாஸிஸ போக்கின் நிதர்சன அடையாளமும்தான். இதற்குப் பின்னணியில் இருப்பது கொள்கையுமில்லை புண்ணாக்குமில்லை.தேசியம் என்பதே ஒரு கற்பிதம் என்று விவாதிக்கப்படுகிற இந்தக் காலத்தில், தமிழ் தேசியம் என்பது மற்றொரு கற்பிதம். பயங்கர விளைவுகளைக் கொண்ட கற்பிதம். அதைக் கையில் ஏந்தி அவர்கள் அடிக்காத இடமில்லை. சமகால பெண்கவிஞர்கள் ஆபாசமாக எழுதுகிறார்கள் என்று ஆபாசமான குற்றச்சாட்டு. சினிமாவின் தலைப்பு தமிழில் இல்லை என்று வன்முறை தாக்குதல். செக்ஸைப��� பற்றி நீ சொன்ன கருத்து உன் சொந்தக் கருத்தாக ஏற்கமுடியாது– ஏனென்றால் அதைப் பேசப் பெண்ணான உனக்கு உரிமை யில்லை.\nஇத்தகைய எதிர்ப்பில் இருக்கும் போலித்தனத்தை வன்முறையில் மறைக்கப் பார்க்கிறார்கள்–பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்தவர்கள் அல்லது வழித்தோன்றல்கள் என்று சொல்லிக்கொள்ளும் தலைவர்கள். பெரியார் ஈ.வே.ரா. அவர்களின் ஆச்சரியமான நவீனச்சிந்தனைக் கருத்துக்கள் இவர்களை இன்னமும் நெளியவைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ‘திருமணம் என்பது சட்டபூர்வமான ஒரு விபச்சாரமே ‘ என்றார் பெரியார்.ஹிந்துப் பெண்களுக்கான சாராம்சப் பண்புகளாகக் குறிப்பிடப்படும் அனைத்தையும் வெங்காயம் என்றார். தமிழ் பற்று என்ற முழக்கங்களை வெறித்தனம், காட்டுமிராண்டித்தனம் என்றார்.இந்த கோஷங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாயானால் அடிப்படை விசயங்களை கோட்டை விடுவாய் என்றார்.\nஅடிப்படை விசயங்களைப் பற்றி இங்கு யாருக்கும் கவலை இல்லை. இந்தப் படிமங்களுக்குப் பின்னால் இருப்து ஒரு பூதம். அரசியல் என்னும் பூதம். அடுத்த மாநில அவைத் தேர்தல் எனும் பகாசுர பூதம் அருகில் நெருங்கும் சமயத்தில் யாதவர்களுக்குக் கோரைப் புல்லெல்லாம் வாளாக மாறிப்போனதுபோல,\nகள்ளமில்லாமல் உதிர்க்கும் ஒரு சொல் கூட துப்பாக்கி ரவையாகிப் போகிறது.\nதமிழ் பண்பாட்டுக் காவலர்கள் என்று மார்தட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு தற்கால வெற்றி கிடைக்கலாம். ஆனால் அந்த ஒவ்வொரு வெற்றியும் தமிழ்ச் சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்துக்குத் தோல்வி.\nதவளை-மனிதர்களின் இயக்க வரலாறு குறித்து ஒரு நூல்\nகஜினி திரைப்படம்- எழுத்தாளர்களுக்குச் சொல்வது….\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-12)\nவள்ளுவரை வசைப்பாடிய சிரிப்பு நடிகர் எஸ்.எஸ். சந்திரன்\nசிந்திக்க ஒரு நொடி – கற்பும் கற்பிதங்களும்\nகீதாஞ்சலி (44) எப்போதும் வருகிறானே ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nநிர்மூலமாக்கிய ஹரிக்கேனால் நியூ ஆர்லியன்ஸ் நகர மாந்தர் வெளியேற்றம் [2] (Mass Exodus in New Orleans City After Hurricane Katrina\nபெரியபுராணம் – 60 (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )\nவிமர்சனக் குரல்களின் உலகம் (நான்காவது ஆணி – மலையாளச் சிறுகதைத்தொகுதி அறிமுகம்)\nதமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம், சிறப்ப��ப் பேரவை,சென்னை\nகவிஞர் புகாரியின் இருநூல்களின் இனிய வெளியீட்டு விழா\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-13 )\nதவளை-மனிதர்களின் இயக்க வரலாறு குறித்து ஒரு நூல்\nகஜினி திரைப்படம்- எழுத்தாளர்களுக்குச் சொல்வது….\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-12)\nவள்ளுவரை வசைப்பாடிய சிரிப்பு நடிகர் எஸ்.எஸ். சந்திரன்\nசிந்திக்க ஒரு நொடி – கற்பும் கற்பிதங்களும்\nகீதாஞ்சலி (44) எப்போதும் வருகிறானே ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nநிர்மூலமாக்கிய ஹரிக்கேனால் நியூ ஆர்லியன்ஸ் நகர மாந்தர் வெளியேற்றம் [2] (Mass Exodus in New Orleans City After Hurricane Katrina\nபெரியபுராணம் – 60 (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )\nவிமர்சனக் குரல்களின் உலகம் (நான்காவது ஆணி – மலையாளச் சிறுகதைத்தொகுதி அறிமுகம்)\nதமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம், சிறப்புப் பேரவை,சென்னை\nகவிஞர் புகாரியின் இருநூல்களின் இனிய வெளியீட்டு விழா\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?m=201408", "date_download": "2019-02-21T12:31:17Z", "digest": "sha1:HJCJRVFCIK5S2AQQJBPUALMR3JDNGDF5", "length": 24242, "nlines": 147, "source_domain": "rightmantra.com", "title": "August 2014 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nகாங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்\n திருமுருக. கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஜெயந்தி. 'வாரி’ என்ற சொல்லுக்கு கடல் என்று பொருள். கிருபானந்த வாரியார் ஒரு நடமாடும் கடல். தமிழ்க் கடவுளாகிய முருகன் அவரது தனிக் கடவுள். அருணகிரிநாதரே அவரது மானசீக குரு. சங்க நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம், சைவத் திருமுறைகள், திவ்யப் பிரபந்தம், பிள்ளைத்தமிழ் நூல்கள் என்று இப்படி எத்தனை இலக்கியங்கள் உள்ளனவோ அத்தனையும் கற்றறிந்தவர். அதுமட்டுமா\nபிள்ளையார் சதுர்த்தி அன்று வெளிப்பட்ட பெரியவா அருள் – குரு தரிசனம் (9)\nரத்தின சுருக்கமாக இருந்தாலும் படிப்பதற்கே மன நிறைவு தரும் பெரியவாளின் மகிமை இது. குரு மகிமையை படிக்கும் அனைவருக்கும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறி இன்புற்று வாழ முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமானை வேண்டிகொள்கிறோம். வயோதிக ஆடிட்டர், சென்னையிலிருந்து தரிசனத்துக்கு வந்திருந்தார் குடும்பத்துடன். நாட்டுப்பெண் கையில் மூன்று மாதக் குழந்தை. \"பேரன்….நட்சத்திரம் விசாகம்…இன்னும் பெயர் வைக்கலை. இவன்தான் முதல் பேரன்.. மற்றப் பையன்களுக்குக் குழந்தை இல்லை.\" நாட்டுப்பெண் குழந்தையைத் தரையில் கிடத்தினாள், பெரியவாள் பார்வைபடும்படியாக.\nதேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு\nவரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி, ஆவணி சுவாதி அன்று வாரியார் ஸ்வாமிகள் அவதாரத் திருநாள். நாளை 29 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி. அதையொட்டிய சிறப்பு பதிவு இது. காங்கேயநல்லூரில் வாரியார் ஸ்வாமிகள் அதிஷ்டானத்திற்கு எதிரே அமைந்துள்ள முருகன் கோவிலில் லட்சதீப விழா. வாரியார் ஸ்வாமிகள் கலையரங்கம் பக்தர்களால் நிறைந்திருக்கிறது. தொடர் ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு நடுவே தீந்தமிழில் திருவாசகப் பாடல் மழலைக் குரலில் ஒலிக்க சபையில் கனத்த அமைதி. காதலாகிக் கசிந்து\nபிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு ஆனைமுகன் தந்த அற்புதப் பரிசு\nவரும் விநாயகர் சதுர்த்தியோடு நமது தளம் இரண்டு ஆண்டுகள் பயணத்தை முடித்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நேற்றைக்கு துவக்கியது போலிருக்கிறது. அதற்குள் இரண்டாண்டுகள் ஓடிவிட்டது. தொடர்ந்து துரத்திய துரோகங்களாலும் பொறாமையினாலும் சூழ்ச்சிகளாலும் மனம் வெறுத்துப் போய் ஒரு கட்டத்திற்கு மேல் என்ன செய்வதென்று புரியாமல், எவரிடமும் சொல்ல வழியுமின்றி கண்ணீரிலேயே நாம் நாட்களை நகர்த்திய காலம் உண்டு. கைகள் கட்டப்பட்ட நிலையில் பந்தயத்தில் இறக்கிவிடப்பட்டால் ஒருவனால் என்ன செய்ய முடியும்\nஉன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்\nசென்ற ஆடிக்கிருத்திகை அன்று நடைபெற்ற நமது அன்னதானம் மற்றும் முருகனின் தரிசனம் குறித்த பதிவு இது. ஆடிக்கிருத்திகை அன்று முருகனுக்கு மிகவும் விஷேடமான நா��் என்பதால் தளத்தில் சிறப்பு பதிவு ஒன்றை அளித்ததோடு அன்று அன்னதானமும் செய்ய விரும்பினோம். முன்பே கே.கே.நகர் சக்தி விநாயகர் கோவிலில் அதற்குரிய ஏற்பாடுகளை செய்து பணமும் கட்டிவிட்டோம். இதற்கிடையே ஆடிக்கிருத்திகைக்கு முந்தைய தினம் மாலை, அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும்போது, போரூர் ஏரிக்கரை மீதுள்ள ஆதி ஜலகண்டேஸ்வரர்\nகுரு என்பவர் இறைவனை விட உயர்ந்தவரா\nஒவ்வொரு வியாழனும் நம் தளத்தில் மகாகுரு ஸ்ரீ ராகவேந்திரர் மகிமையையும் காஞ்சி மகான் மகா பெரியவாவை பற்றியும் படித்து வருகிறீர்கள். அது எவ்வளவு பெரிய புண்ணியம் என்பது தெரியுமா இருவினை தீர்க்கும் குருவின் பெருமை கேட்பது படிப்பது. அதென்ன இருவினை இருவினை தீர்க்கும் குருவின் பெருமை கேட்பது படிப்பது. அதென்ன இருவினை தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள் பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள் சென்னியில் வைத்த சிவனருளாலே - திருமந்திரம் 'முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள், பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்' என்கிற இந்த\nஇயற்பியல் விதிகள் தெரியும், உலகியல் விதிகள் தெரியுமா\nஅவர் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு ஏழை விவசாயி. அவரது விவசாய நிலத்துக்கு அருகில், சதுப்பு நிலம் ஒன்று உண்டு. ஒரு நாள் தனது வயலில் அவர் வேலையில் இருக்கும்போது ஒரு பெரும் கூக்குரலை கேட்கிறார். ஆபத்தில் இருப்பவர்கள் எழுப்பும் அபயக்குரல் அது. தனது வேலையை விட்டுவிட்டு சத்தம் வந்த திசைக்கு ஓடிச் சென்று பார்க்கிறார். பார்த்தால், அங்கு ஒரு சிறுவன் புதைசேற்றில் மாட்டிக்கொண்டு கொஞ்ச கொஞ்சமாக மூழ்கிக்கொண்டிருக்கிறான். உடனடியாக பலவித முயற்சிகள்\nராவணனின் வீழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட நிகழ்வு – Rightmantra Prayer Club\nஇராவணன் மூவுலகையும் ஆட்சி செய்து வந்த சமயம் அது. ஒரு முறை, இந்திர லோகத்தில் இருந்து கைப்பற்றிய புஷ்பக விமானம் ஒன்றில் வானில் பவனி வந்துகொண்டிருந்தான். அப்படி செல்லுகையில் இடையில் கயிலாயம் குறுக்கிட்டது. இராவணனும் அவன் தந்தை விச்வரஸூம் சிறந்த சிவபக்தர்கள் ஆதலின் இயல்பிலேயே அவர்கள் வலிமை மிக்கவர்களாக இருந்தனர். என்ன இருந்து என்ன பயன் தான் என்கிற அகம்பாவம் அனைத்தையும் அழித்துவிடும் அல்லவா தான் என்கிற அகம்பாவம் அனைத்தையு��் அழித்துவிடும் அல்லவா தன் பாதையில் குறுக்கிட்ட கயிலையை சுற்றிச் செல்ல\nபுதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ஸ்ரீ ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)\nஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 343வது மகோத்சவம் மந்த்ராலயத்தில் உள்ள மூல பிருந்தாவனத்திலும் நாடெங்கிலும் உள்ள மிருத்திகா பிருந்தாவனங்களிலும் சென்ற வாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதையொட்டி சென்ற குரு வாரம் நமது தளத்தில் விஷேக பதிவுகளும் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, திருச்சியை சேர்ந்த நமது வாசகர் சிவக்குமார் என்பவர், நமக்கு ஒரு மின்னஞ்சலை ஃபார்வேர்ட் செய்திருந்தார். அதில், சமீபத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது புதுவையில் உள்ள குரும்பபேட் மிருத்திகா பிருந்தாவனத்தில் பக்தர்\n“கண்ணீரை கண்ணீரால் ஆற்றுங்கள்” – குரு தரிசனம் (8)\nமகா பெரியவா தான் ஸ்தூல சரீரத்துடன் இந்த பூவுலகில் இருந்த போது தம்மை நாடி வந்தவர்கள் எத்தனையோ பேரின் பாவங்களை பொசுக்கி நல்வழி காட்டியிருக்கிறார். அவர்கள் சொல்லாமலே தன் ஞான திருஷ்டியினால் அவர்களின் குறைகளை உணர்ந்து அவற்றை களைவதற்கு உரிய வழிகளை சொல்லியிருக்கிறார். காஞ்சியில் அவரை சந்தித்து தங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிக்கொண்டவர்கள், பாபம் தொலைத்தவர்கள், ஜென்ம சாபல்யம் பெற்றவர்கள் எத்தனையோ ஆயிரக்கணக்கில் உண்டு. தினம் தினம் நூற்றுக்கணக்கான அதிசயங்கள் காஞ்சியில்\n”- ஒரு கணவனின் வாக்குமூலம்\nஇந்த தளத்தை பொருத்தவரை ஆரம்பம் முதலே ஒரு கொள்கை வைத்திருக்கிறோம். எந்த சூழ்நிலையிலும் சினிமா மற்றும் அரசியல் தொடர்பான பதிவுகள் இடம்பெறக்கூடாது என்பதே அது. இவை இரண்டும் இல்லாமலே ஒரு தளத்தை வெற்றிகரமாக நடத்தமுடியும் என்று நிரூபிக்க நமக்கு ஒரு ஆசை (வெறி). அந்த இலக்கை நாம் அடைந்துவிட்டோமா இல்லையா என்று நமக்கு தெரியாது. ஆனால் இன்றளவும் அதை கடைப்பிடித்து வருவது நீங்கள் அறிந்ததே. ஆனால், இப்போது நாம் பகிர்ந்துள்ள இந்த\nவாரியார் நினைத்தார்; வள்ளலார் நடத்தி வைத்தார்\n64 வது நாயன்மார் என்று அன்போடு அழைக்கப்படும் திருமுருக.கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அவதாரத் திருநாள் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரவிருக்கிறது. ஸ்வாமிகள் பிறந்தது ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரம் என்பதால் நட��சத்திரப்படி ஆகஸ்ட் 31 அவரது பிறந்த நாள். வேலூரை அடுத்துள்ள காங்கேயநல்லூரில் அவரது திருச்சமாதியில் ஆகஸ்ட் 31 ஞாயிறு அன்று அவரது ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. ஆகஸ்ட் 30 அன்று நமது தளத்தில் விசேஷ பதிவுகள் அளிக்கப்படவுள்ளன.\nமுருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்\n'சிக்கலுக்கு வேல் வாங்க செந்தூரில் சம்ஹாரம்' என்று கூறுவார்கள். சிக்கலில் சிங்காரவேலர் திருக்கோவிலில் வேல் வாங்கும் விழாவும், திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவும் புகழ் பெற்றவை என்பதே அதன் பொருளாகும். சிக்கல் சிங்கார வேலர் தாயிடம் வேல் வாங்கும்பொழுது அவருடைய திருமுகத்தில் வியர்வை துளிகள் அரும்பும் அதிசயத்தை இன்று நீங்கள் சிக்கல் சென்றாலும் பார்க்கலாம். \"மனிதர்களுக்கு தானே வியர்வை அரும்பும். கடவுளுக்கும் வியர்க்குமா என்ன...\" என்று நீங்கள் கேட்கலாம். குழந்தை வேலனாக பாலசுப்ரமணினாக முருகன் எளிதில்\nதன் பரம பக்தனுக்கு ஏவல் செய்த பரமாத்மா – நரசிம்ம மேத்தாவின் முழு வரலாறு\nவீட்டை விட்டு கோபித்துக்கொண்டு நரசி வெளியேறி, சிவாலயத்தில் தஞ்சம் புகுந்து, சிவ பெருமானின் தரிசனம் பெற்று, கண்ணனின் ராசலீலையை காணும் பெரும் பாக்கியத்தையும் பெற, அங்கே யமுனாதாஸ், வெளியே சென்ற நரசிம்ம மேத்தாவை எதிர்பார்த்துப் பார்த்து அழுதார். மருமகளை அழைத்து கேட்க, அவள் தான் திட்டியதைச் சொல்லி மன்னிப்பும் கேட்டாள். உடனே அவர் ஊர் முழுவதும் தேடும் படி ஆட்களை ஏவினர். குளம், குட்டை, நதி, வாய்க்கால்கள் முதலிய இடங்களிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tech.neechalkaran.com/2010/02/search-i.html", "date_download": "2019-02-21T11:26:05Z", "digest": "sha1:2QY2MV7X7HCPTM5XOMEWGUXRQBJQNQZA", "length": 9602, "nlines": 137, "source_domain": "tech.neechalkaran.com", "title": "இணையத்தில் அசலாக வேட்டையாடலாம் -I - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » கற்றவை » கூகிள் » இணையத்தில் அசலாக வேட்டையாடலாம் -I\nஇணையத்தில் அசலாக வேட்டையாடலாம் -I\nஇணையத்தில் A முதல் Z வரை தேடுவதற்காக பயன்படுத்துகிறோம் ஆனால் அதிலும் மிக திறமையாக தேடுவோர் மிக சிலரே. காரணம் சரியான யுத்திகள் தெரியாமல் இருப்பதுதான் என்பேன். இந்த இடுகையில் நோக்கம் தேடுதலை செம்மையாக்குவதே.\nதேடுதளங்கள் அடிப்படையில் பல ராகங்களாக இருந்தாலும் முதன்மையாக பிரிப்பது \"தேடும் விதம்\" மற்றும் \"த��டுமிடம்\".\nதேடும் விதம் என்றால், நாம் தரும் கேள்விக்கு அந்த எந்திரம் எப்படி தேடுகிறது என்கிற முறையில் பகுக்கப்படுவது. {Informative analysis}\nஅடிக்கடி தங்கள் (crawler) இயக்கிகள் மூலம் எல்லாதளங்களுக்கும் தவழ்ந்தச் சென்று செய்திகளை சேகரித்துக் கொண்டுவரும். இதன் மூலம் தங்கள் சொந்த தகவல்தளத்தில் (database) சேமித்துக்கொள்ளும். இதன் தொழிற்நுட்பம் மிகவும் வரண்டது ஆனால் இதுதான் பிரதானமாக பயன்படுகிறது.\nஅடுத்ததாக சில தளங்களின் தேடுபொறி தான் தேடாமல் அடுத்த, அதாவது க்ராவலர் வகை தளங்களிடமிருந்து பெற்றுத்தரும் இவை மேட்டதேடல் {தமிழ்ப்பதமாக உருவகத்தேடல் எனக் கொள்ளலாம்). இவற்றின் சிறப்பு, ஒரே தேடலை பலதளத்தில் தேடிய புண்ணியம் தரும்.\nஅடுத்ததாக திரள் தேடுதளங்கள் எனலாம். கூகிள் போன்றவை ஒரே பரிமாணத் தேடலைத்தரும் ஆனால் இவை முப்பரிமாணத் தேடல்களைத்தரும். இதை நான் கூறுவதைவிட அனுபவித்துப்பாருங்கள்\nஅடுத்ததாக கணித்துவத் தேடுதளங்கள். இவை முன்னதைப் போல பரந்த பதிலைத் தருவதில்லை மாறாக கூர்மையான பதிலைத்தரும். நாம எதைத்தேடுகிறோமோ அதனைப் பற்றி மட்டும் விவரிக்கும் .இத்தகையத் தேடலில் வினைத்தொடர்களாக கேள்வியைக் கேட்க கூடாது.\nசொற்பொருள் தேடுதளங்கள் (sematic search engine) இவை HTML அல்லாத மற்றுவடிவ கோப்புகளிலிருந்தும் தேடலைச் செய்யும். இதில் டிவிட்டரையும் சேர்த்துத் தேடும்\nஇவற்றும் மேல் சமுகத் தேடுதளங்கள் உள்ளன. இவை பெரிதாக தகவலைத் திரட்டத்தேவையில்லை மக்கள் மக்களுக்காக பதில்களை இட்டுச்செல்வார்கள் நாமும் தெரிந்த கேள்விக்கு பதிலளிக்கலாம். இதன் சிறப்பு என்னவென்றால் உங்களுக்கு கிடைக்கும் பதில்கள் அனுபவப் பூர்வமானது.\nஎன்றால் ஒரு குறிப்பிட்ட விஷயங்கள் சார்ந்த தேடும் தளங்களாகப் பிரிக்கப்படுவது (subject analysis). நாம் குறிப்பிட்ட துறை பற்றி தெளிவாகப் பெறலாம்.\nசில தேடு தளங்களின் தொகுப்புக்கள் இங்கே\nஇப்போது இணையத்தில் உங்கள் தேடுதலுக்கான விடை எங்கே கிடைக்கும் என்ற விடை உங்களுக்கு கிடைத்திருக்கும்.\nதங்களின் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1131382.html", "date_download": "2019-02-21T11:49:55Z", "digest": "sha1:IK2RKQDD7L4QEEOBCFE23W3Q3WME5UZA", "length": 12507, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "முகநூல், வட்ஸ்அப், வைபர் பாவனையாளர்களுக��கு இரண்டு நாட்களுக்குள் தீர்வு…!! – Athirady News ;", "raw_content": "\nமுகநூல், வட்ஸ்அப், வைபர் பாவனையாளர்களுக்கு இரண்டு நாட்களுக்குள் தீர்வு…\nமுகநூல், வட்ஸ்அப், வைபர் பாவனையாளர்களுக்கு இரண்டு நாட்களுக்குள் தீர்வு…\nசமூக ஊடக வலையமைப்புக்கள் தொடர்பான பிரச்சினைக்கு இரண்டு நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்…\nமுகநூல், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக ஊடக வலையமைப்புக்கள் முடக்கப்பட்டுள்ளமை குறித்த பிரச்சினைக்கு இரண்டு நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும்.\nசிலர் சமூக ஊடக வலையமைப்புக்களை மோசமாக பயன்படுத்திய காரணத்தினால் இவ்வாறு முடக்க நேரிட்டது. எனினும் இது பற்றி எனக்கு சரியான பதிலை அளிக்க முடியாது. இலங்கை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இயங்குகின்றது.\nஎவ்வாறெனினும் இந்த விடயம் குறித்து இன்று ஜனாதிபதி செயலகத்தில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக வலையமைப்புக்கள் முடக்கப்பட்டுள்ளமையினால் பலர் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்பது எமக்குத் தெரியும்.\nநாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படக் கூடிய பதிவுகளை தடுக்கும் நோக்கிலேயே இவை முடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nநிர்பயா நிதி செலவு விவகாரம்: பெண்கள் நலத்துறை அமைச்சகத்துக்கு பாராளுமன்றக்குழு கண்டனம்..\n15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை…\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது – க.வி.விக்னேஸ்வரன்.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும்- முதல்வர்\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை..\nஅமெரிக்காவில் சுரங்கப்பாதையில் ஓடும் ரெயிலில் சிக்கி வாலிபர் பலி..\nபாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறிக்க வேண்டும்- கங்குலி..\nவங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nசுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி…\nநிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா\nஇலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது –…\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு மனு தொடர் விசாரணை ஒத்திவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2014/11/07", "date_download": "2019-02-21T12:52:28Z", "digest": "sha1:QCGW2YMDKNTABOLV2TPRCK2FSRNJPWQ7", "length": 11528, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "07 | November | 2014 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமீரியபெத்தவில் இன்று 2 சடலங்கள் மீட்பு – உதவ வருகிறது பாகிஸ்தான் இராணுவக்குழு\nமலையகத்தில் நிலச்சரிவில் சிக்கிய மீரியபெத்த தோட்டத்தில், மண்ணுக்குள் புதைந்து போன இருவரின் சடலங்கள் இன்று நடத்தப்பட்ட தேடுதலின் போது மீட்கப்பட்டுள்ளன. (படங்கள் இணைப்பு)\nவிரிவு Nov 07, 2014 | 15:52 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதிருப்பதி சென்ற சிறிலங்கா பிரதமருக்கு திருத்தணியில் கருப்புக்கொடியுடன் எதிர்ப்பு\nசிறிலங்காப் பிரதமர் டி.எம்.ஜெயரட்ண திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருத்தணியில் இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.\nவிரிவு Nov 07, 2014 | 12:02 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nபோர்க்குற்ற விசாரணையை சீர்குலைக்க முனைகிறது சிறிலங்கா – ஐ.நா குற்றச்சாட்டு\nஐ.நாவின் போர்க்குற்ற விசாரணையை சீர்குலைக்கும் சிறிலங்காவின் முயற்சி, அரசாங்கத்தின் நேர்மையின் மீது கேள்விகளை எழுப்புவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல்- ஹூசெய்ன் விசனம் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 07, 2014 | 11:43 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசென்னை சென்றடைந்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் – செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பு\nசென்னையில் நடைபெறவுள்ள கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று காலை தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.\nவிரிவு Nov 07, 2014 | 8:31 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nமணிப்பால் செல்கிறார் சிறிலங்கா பிரதமர் – கர்நாடகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு\nசிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரத்ன நாளை மணிப்பால் செல்லவுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Nov 07, 2014 | 7:49 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கான அமெரிக்காவின் எச்சரிக்கை – எரிக் சொல்ஹெய்ம் வரவேற்பு\nஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை மௌனமாக்க சிறிலங்கா முற்படுவதற்கு எதிராக அமெரிக்கா வெளியிட்ட கருத்தை நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வரவேற்றுள்ளார்.\nவிரிவு Nov 07, 2014 | 1:32 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nநிலச்சரிவில் அநாதரவான சிறுவர்களை வட மாகாணசபையிடம் ஒப்படைக்க சிறிலங்கா மறுப்பு\nமலையகத்தில் கொஸ்லாந்த, மீரியபெத்த பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பெற்றோரை இழந்த சிறுவர்களை வடக்கு மாகாணசபையிடம் ஒப்படைக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.\nவிரிவு Nov 07, 2014 | 1:19 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகாற்றில் பறந்த கோத்தாவின் வாக்குறுதிகள் – நிறைவேற்றும்படி மன்னார் ஆயர் கோரிக்கை\nமுள்ளிக்குளத்தில் கடற்படையினர் தளமிட்டுள்ளதால் இடம்பெயர்ந்துள்ள மக்களை மாற்று இடங்களில் மீளக்குடியேற்றுவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தா���ய ராஜபக்சவிடம், மன்னார் ஆயர் இராயப்பு யொசெப் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவிரிவு Nov 07, 2014 | 1:11 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/12/13/15405/?lang=ta", "date_download": "2019-02-21T11:41:32Z", "digest": "sha1:RC52MI7Q322PX3Z2XTYAWIZOO6FRZOVS", "length": 14256, "nlines": 80, "source_domain": "inmathi.com", "title": "ராகுல் 3.0: 2019-ல் செங்கோட்டையைப் பிடிக்குமா காங்கிரஸ்? | இன்மதி", "raw_content": "\nராகுல் 3.0: 2019-ல் செங்கோட்டையைப் பிடிக்குமா காங்கிரஸ்\nகாங்கிரஸ் 3, பாஜக 0. ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளின் ’ஸ்கோர்’ அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி பிரதேசம் என்று கருதப்படுகின்ற மாநிலங்களை பாஜக தனது கோட்டை என்று மார்தட்டிக்கொண்டிருக்குற நேரத்தில் காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் ஆளும் பாஜக அரசுகளை வீழ்த்தியது இந்திய அரசியல் களத்தை புரட்டி எடுத்துள்ளது.\n3-0 என்ற ஸ்கோரை ஏற்படுத்திய காங்கிரஸ�� தலைவர் ராகுல் காந்தி 3.0 என்று விஸ்வரூபம் எடுத்துள்ளார்.\n2019-ல் நடக்கவுள்ள பொதுத்தேர்தலில் முற்றிலும் ஒரு புதிய வியூகத்தை அடிப்படையாகக்கொண்டு பாஜகவை ஆட்சியிலிருந்து இறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சஹதீஸ்கரில் நடந்த இந்த வியூகத்தின் அடிப்படையில், அரை இறுதி ஆட்டத்தில் காங்கிரஸ் வென்றுள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தல் எனும் இறுதி ஆட்டத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என்று தெளிவாகிறது. பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் இம்மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி, மோடி மீது ஒரு போரையே நடத்திக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். இம்மூன்று மாநிலங்களில் பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல.காரணம், பாஜகவின் அசைக்க முடியாத பெரும் கோட்டை என்று கருதப்படும் மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றியின் வாசல் திறக்கப்பட்டு, செங்கோட்டையைப் பிடிக்க வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. மோடி 2014-ல் ஆட்சிக்கு வந்ததுக்குப் பிறகு காங்கிரஸுடன் நேரடியாக மோதி முதல் முறையாக தோல்வியைக் கண்டுள்ளார்.\nசில ஊடகங்களும் பத்திரிகைகளும் மோடி வெல்ல முடியாதவர் என்று கூறியபோது, காங்கிரஸ் கட்சி இம்மூன்று மாநிலங்களிலும் அவருடன் மோதி வீழ்த்தியுள்ளது. கடந்த கால வரலாறு வழங்கும் செய்தி என்னவென்றால், சட்டசபை தேர்தலில் குறிப்பிடத்தகக் வெற்றியைப் பெற்றால், ஒருவருட காலத்துக்குள் நடத்தப்பட்டால் அவ்வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்பதையே நிரூபித்திருக்கிறது. அதேபோல், இந்த ‘தேனிலவு காலம்’ ஒரு வருடம் தொடரும் என்றும் அதே வரலாறு நிரூபித்துள்ளது. பாஜக இந்த மாநிலங்களில் கிட்டத்தட்ட 40 பாராளுமன்ற இடங்களை இழக்கலாம் என்றும் அந்த 40 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றலாம், என்றும், எனவே இது 80 இடங்களுக்கு சமம் என்று கருதலாம்.\n’வாழ்வா சாவா’ என்ற போராட்டத்தில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்கு பிறகு காட்சிகள் மாறின. மத்திய பிரதேசத்தில் நிலமை மாறியது. இரு கட்சிகளுக்கும் இடையே ராஜஸ்தானில் மிக குறுகிய வித்தியாசமே டிசம்பர் 11ஆம்தேதி மதியம் நிலவியது. ஆனால் காங்கிரஸ் பாஜகவின் நம்பிக்கையை குலைத்து மாலையில் வெற்றி கண்டது. மத்திய பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் ��ுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவு காங்கிரசுக்கு கிடைத்துள்ளது. இது பாஜகவுக்குக் கிடைத்த மற்றொரு இடி.\nபாஜகவின் மிக பலம் பொருந்திய, வெற்றிகரமான முதல்வர்களான சிவ்ராஜ் சிங் சௌகான், வசுந்தரராஜே மற்றும் ராமன் சிங் ஆகிய மூவரும் ஆட்சியை இழந்து தலைகுனிந்து நிற்கின்றனர்.\nஇந்த சூழ்நிலையிலும் பாஜக 5 மாநிலங்களில் கிடைத்த எதிர்மறை முடிவுகள் எந்த தோல்வியின் பிரதிபலிப்பும் கிடையாது என்றும் பிரதமர் மோடியின் புகழுக்கு கிடைத்த தோல்வி அல்ல என்றும் கூறியுள்ளது. ஆனால் இம்மூன்று மாநிலங்களிலும் கிடைத்த ஆய்வுககிளின்படி, விவசாயிகளின் துயரம், இளைஞர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட சிறு குறு தொழில் ஆகியவற்றின் எதிரொலிதான் இந்த தேர்தல் முடிவுகள் என சுட்டிக்காட்டுகின்றன. மோடி அரசின் கொள்கைகளினால் தான் இந்த தோல்வி ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது. அதேபோல், ரபேல் ஊழல் குற்றச்சாட்டும் பிரதமர் மோடியின் மேல் 2014-ல் இருந்த பிம்பத்தை சிதைத்துள்ளது.\nராகுல் காந்தியின் வெற்றிக்கு இன்னொரு காரணம் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களுக்கான இடத்தையும் சுதந்திரத்தையும் இம்மூன்று மாநிலங்களில் வழங்கியதுதான். கடந்த காலங்களில் மாநில காங்கிரஸ் கமிட்டியை டெல்லியில் உள்ள தலைவர்கள் அதிகாரம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nதெலுங்கானாவில் கிடைத்த முடிவுகள் காங்கிரஸுக்கும் அதன் புதுக் கூட்டணிக்கும் பின்னடைவுதான். தெலுங்கு தேசம் கட்சி போதிய அளவிற்கு மக்களின் ஆதரவை பெறமுடியவில்லை என்பதே இந்த தோல்விக்கான காரணம் என்று தெரிய வருகிறது. மிசோரத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது. அங்கு முதல்வரே தோல்வியைத் தழுவியுள்ளார். அது சிறிய மாநிலம் என்பதனால் அந்த தோல்வி அதிக முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது.\nமற்றொருபுரம் பாஜக தனது கோட்டையில் மூன்று பெரிய மாநிலங்களில் ஆட்சியை இழந்து தோல்விப் புண்களை தடவிக்கொண்டிருக்கிறது.\nதூத்துக்குடியில், ஒரு கோபம் தீவிரமாகியது\nஅரசியல்வாதிகள், ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது ஏன்\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கிற்கு பின்னர் குதிரை பேரங்கள் அரங்கேறலாம்\nஅரசியல்வாதி ரஜினிக்கு கிடைத்த முதல் கசப்பான மருந்து: திமுகவுடனான உறவை ப��தித்துள்ள ‘முரசொலி’ விமர...\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › ராகுல் 3.0: 2019-ல் செங்கோட்டையைப் பிடிக்குமா காங்கிரஸ்\nராகுல் 3.0: 2019-ல் செங்கோட்டையைப் பிடிக்குமா காங்கிரஸ்\nகாங்கிரஸ் 3, பாஜக 0. ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளின் ’ஸ்கோர்’ அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி பிரதேசம் என்று கருதப்படுகின்ற\n[See the full post at: ராகுல் 3.0: 2019-ல் செங்கோட்டையைப் பிடிக்குமா காங்கிரஸ்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-02-21T12:29:53Z", "digest": "sha1:IUMTASPGTCIYQFGVSRKKS7JSWWS73LLK", "length": 6001, "nlines": 53, "source_domain": "athavannews.com", "title": "அறுசுவை பச்சடி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\n(புளிப்பு) ஒட்டு மாங்காய் (கிளி மூக்கு) – ஒன்று, (இனிப்பு) வெல்லம் – 50 கிராம், (காரம்) பச்சை மிளகாய் – ஒன்று, (கசப்பு) வேப்பம்பூ (அ) வெந்தய‌ பொடி – சிறிது, (உவர்ப்பு) உப்பு – கால் தேக்கரண்டி, (துவர்ப்பு) வெற்றிலை காம்பு – 3, மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி, தேங்காய் துருவல் – கால் மூடி, கடுகு, உளுந்து – ஒரு தேக்கரண்டி, காய்ந்த‌ மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு இணுக்கு\nஒட்டு (கிளி மூக்கு) மாங்காயாக‌ இருந்தால் நன்றாக‌ இருக்கும். அது கிடைக்கவில்லையெனில் எந்த‌ மாங்காயிலும் செய்யலாம். மாங்காயை துருவி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.\nதுருவிய‌ மாங்காயுடன் (புளிப்பு) மஞ்சள் தூள், உப்பு (உவர்ப்பு), பச்சை மிளகாய் (காரம்) மற்றும் தண்ணீர் சேர்த்து வேக‌ வைக்கவும். துருவி வேக வைப்பதால் சீக்கிரம் வெந்து விடும்.\nபின்னர் வெல்லம் (இனிப்பு) சேர்க்கவும். (நான் பனை வெல்லம் சேர்த்துள்ளேன். சாதாரண‌ வெல்லமாக‌ இருந்தால் பாகு காய்ச்சி வெல்ல‌ பாகாக‌ சேர்க்கலாம்.)\nஅதன் பிறகு வேப்பம்பூ (அ) வெந்தய‌ பவுடர் (கசப்பு) (எனக்கு வேப்பம்பூ கிடைக்காததா���் வெந்தய‌ பொடி சேர்த்துள்ளேன்) மற்றும் வெற்றிலை காம்பை (துவர்ப்பு) நசுக்கி சேர்க்கவும்.\nஅடுப்பை அணைத்து விட்டு சுவைக்காக‌ தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும். தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, காய்ந்த‌ மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.\nதாளித்தவற்றை பச்சடியில் சேர்க்கவும். பச்சடியை நன்கு கிளறி விடவும்.\nசுவையான அறுசுவை பச்சடி தயார். இது இட்லி, சப்பாத்திக்கு தொட்டு கொள்ள‌ அருமையாக‌ இருக்கும். பாயாசம் போல‌ அப்படியேவும் சாப்பிடலாம்.\nதேவையான பொருட்கள் கம்பு – ஒரு கப் கூழ் கரைக்...\nதேவையான பொருட்கள் நண்டு – 6, தயிர் – ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-02-21T12:20:43Z", "digest": "sha1:Q4BTYWKO26VJJPFWL7QLEIOOM3BL3WX3", "length": 9980, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "வவுனியாவில் தற்கொலைகள் அதிகரிப்பு: வைத்திய அதிகாரி தகவல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nவவுனியாவில் தற்கொலைகள் அதிகரிப்பு: வைத்திய அதிகாரி தகவல்\nவவுனியாவில் தற்கொலைகள் அதிகரிப்பு: வைத்திய அதிகாரி தகவல்\nவவுனியாவில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 36 பேர் தற்கொலை செய்துள்ளதாக வவுனியா மாவட்ட மேலதிக பிரதி மாகாண சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி மகேந்திரன் தெரிவித்தார்.\nவவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) வவனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றபோது வவுனியா மாவட்டத்தில் தற்கொலை செய்யப்படும் விகிதம் அதிகரித்துள்ளமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nஇதன்போது இணைத்தலைவரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் கருத்து தெரிவிக்கும்போது,\n“வவுனியாவில் அண்மைக்காலமாக தற்கொலை அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. எனவே சமூக மட்டத்திலும் பாடசாலை மட்டத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண���டிய தேவை எமக்குள்ளது.\nஅத்துடன் தற்கொலைகள் இடம்பெறுவதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பது தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்தவேண்டும். யாரோ இறந்தார்கள் என கூறிவிட்டு, இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தாமல் இருக்க முடியாது.\nமேலும் ஏனைய மாவட்டங்களை விட எமது மாவட்டத்தில் தற்கொலை அதிகரித்துள்ளதால் அதனை அனைவரும் கரிசனை கொள்ளவேண்டும்” என தெரிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக அங்கு பிரசன்னமாகியிருந்த மேலதிக பிரதி மாகாண சுகாதார வைத்திய அதிகாரி கருத்து தெரிவிக்கையில், “இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதிக்கு 36 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில் நாம் நாளைய தினம் (செவ்வாய்க்கிழமை) விழிப்புணர்வு செயற்பாட்டொன்றை முன்னெடுக்கவுள்ளோம்” என தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவவுனியாவில் இ.போ.ச. ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்\nஇலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலையின் ஊழியர்களுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட மு\nபண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா\nபண்டாரிக்குளம் முத்துமாரியம்மன் ஆலய பஞ்சதள இராஜ கோபுரம் அமைப்பதற்கான கால்கோள் விழா இன்று (செவ்வாய்க்\nமகளை கொலை செய்த தந்தை தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக தகவல்\nஇந்திய வம்சாவளி சிறுமியை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியின் தந்த\nவவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்\nவவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.\nரயிலில் மோதுண்டு இளைஞன் தற்கொலை\n‘உனைவிட்டு தொலைதூரம் செல்லப்போகிறேன்’ என நண்பருடன் அலைபேசியில் கதைத்தவாறு, ரயில் முன்பாக\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21101175", "date_download": "2019-02-21T12:26:22Z", "digest": "sha1:WSBJBVFEPBM7IRGEQXYXPRQUV2NGEAHP", "length": 49952, "nlines": 801, "source_domain": "old.thinnai.com", "title": "ஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் முதல்வராக அல்ல, அண்ணாதுரையாக! | திண்ணை", "raw_content": "\nஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் முதல்வராக அல்ல, அண்ணாதுரையாக\nஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் முதல்வராக அல்ல, அண்ணாதுரையாக\nஃபிப்ரவரி 03 அண்ணா நினைவு நாள் கட்டுரை\nதேசிய உணர்வும் ஆன்மிக ஈடுபாடும் மிக்க நகரத்தார் சமூக இளைஞர்கள் சிலர் 1917 ஆம் ஆண்டு காரைக்குடியில் ஹிந்து மதாபிமான சங்கம் என்ற பெயரில் ஒரு பொது நலப் பணிக்கான அமைப்பைத் தோற்றுவித்திருந்தனர்.\nதமிழ் இதழியல் முன்னோடிகளுள் குறிப்பிடத் தக்கவரும், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை வாசம் செய்தவரும், ஆழ்ந்த ஆன்மிக நாட்டம் உள்ளவரும், நகரத்தார் சமூகத்திற்கே உரித்தான ஈகைக் குணம் மிக்கவருமான ராய. சொக்கலிங்கம் (1898-1974), தமது சகா சொ. முருகப்பாவையும் இன்னும் சில நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு தொடங்கிய சங்கம் அது.\nமகாகவி சுப்பிரமணிய பாரதியார் கடையத்தில் இருந்த காலத்தில் ரா.சொ. அழைப்பை ஏற்று, 1919 செப்டம்பர் 9 அன்று காரைக்குடி சென்று ஹிந்து மதாபிமான சஙகத்தில் உரையாற்றியும் தமக்கே உரித்தான இடிக் குரலில் பாடல்கள் பாடியும் மகிழ்வித்தார் என்பது சங்கத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சி. இங்கேதான் பாரதியாரின் புகழ்பெற்ற செங்கோல் ஏந்திய கோலத்தில் அவர் அமர்ந்திருக்கும் புகைப் படம் எடுக்கப்பட்டது\nராஜாஜி, திரு.வி.க. எனப் புகழ் வாய்ந்த தலைவர்கள் பலரும் பங்கேற்ற சிறப்பு, காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்திற்கு உண்டு. மேன்மை மிக்க ஆன்மிகத் தலைவர்களும் அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளனர்.\nஇவ்வளவு பெருமை வாய்ந்த காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தின் பொன்விழா ஆண்டாக 1967 ஆம் ஆண்டு அமைந்தது. அண்ணா அவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றுப் பணியாற்றிக் கொண்டிருந்த ஆண்டு\nமுதல்வர் அண்ணா அவர்கள் ஒரு பள்ளிக்கூடத் திறப்புவிழாவில் பங்கேற்றபோது அதில் கலந்துகொண்ட ஹிந்து மதாபிமான சங்கத் தலைவர் ராய. சொ., சங்கத்தின் பொன்விழாவைத் தொடங்கி வைக்க வேண்டும் என்று அண்ணாவிடம் கேட்டுக்கொண்டார்.\n’ஒருவேளை, மாநிலத்தின் முதலமைச்சராக நான் இருக்கிறேன் என்பதால் ஒரு சம்பிரதாயத்திற்காகவே ஹிந்து மதாபிமான சங்கத்தின் பொன்விழாவைத் தொடங்கிவைக்க நீங்கள் என்னை அழைத்தாலும், முதலமைச்சராக அல்ல, அண்ணாதுரையாகப் பொன்விழாவில் கலந்துகொள்கிறேன்’ என்று வாக்களித்து, ராய. சொ. அவர்களுக்கு அண்ணா வியப்பூட்டினார்கள்.\nவாக்களித்தவாறே அண்ணா அவர்கள் செப்டம்பர் 9, 1967 அன்று காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாக் கூட்டத்தில் பங்கேற்று, பொன்விழாவை ஆரம்பித்துவைத்து ஓர் அருமையான உரையினை ஆற்றினார்கள்.\nதொடக்கத்தில் அண்ணாவை வரவேற்று உரையாற்றிய சங்கத் தலைவர் ராய. சொக்கலிங்கம், முதல்வராக அல்ல, அண்ணாதுரையாகப் பொன்விழாவில் பங்கேற்பதாக அண்ணா தெரிவித்ததைக் குறிப்பிட்டு, அதன் உட்பொருளை வெகுவாகச் சிலாகித்தார். ஆகவே, நமது முதலமைச்சர் அண்ணா அவர்கள் மதத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியாது என்றார். அது அண்ணா அவர்களுக்குப் பேசுவதற்கு அடி எடுத்துக்கொடுத்த மாதிரி ஆகிவிட்டது\nஅன்று காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவைத் தொடங்கி வைத்து அண்ணா அவர்கள் ஆற்றிய உரை, அண்ணாவின் குறிப்பிடத்தக்க உரைகளுள் ஒன்று.\nமதத்திற்கு மனிதன் அப்பாற்பட்டவனாக இருக்கிறான் என்பதைவிடவும் மனிதனுக்கு அப்பாற்பட்டு மதம் இருக்கிறது என்பதுதான் இன்று இருக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று என்று அண்ணா அன்றைய தமது உரையில் சொன்னார்கள். மதத்திற்கு அப்பாற்பட்டவன் அல்ல, ஆனால் மதத் துப்புரவாளன்-மதச் சீர்திருத்தக்காரன் என்று தம்மை வர்ணித்துக்கொண்டார்.\n’’ நம்முடைய ராய். சொ. அவர்கள் எடுத்துச் சொன்னபடி, மிகப் பெரியவர்கள், நாட்டினுடைய வரலாற்றிலே பொறிக்கத்தக்க நற்செயல்களைச் செய்தவர்கள், பெரும் புலமை பெற்றவர்கள், சிறந்த கவிஞர்கள், இவர்கள் எல்லாம் இந்த மன்றத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று அவர்கள் குறிப்பிட��டார்கள். இவ்வளவுபேர் வந்து சேர்ந்த இடத்தில், அப்படி ஒரு பூங்காவில், அரசர்களும், அரசிளங்குமரிகளும், அரசிளங்குமரர்களும் உலாவினாலும் ஒவ்வொரு வேளையில் காவல்காரன் நுழைவதைப் போல அவ்வளவு பெரியவர்களும் வந்து சேர்ந்த இடத்திற்கு நானும் வருவதற்கு வாய்ப்புக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் ஒரு பூங்காவில் அரசர்களும் அரசிளங்குமரர்களும் மட்டுமல்ல, சிற்சில வேளைகளில் காவல்காரன் வந்துபோவது பூங்காவுக்கேகூட நல்லது. ஆகையினாலேதான் இதிலே நான் வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று ராய. சொ. விரும்பினார்கள் என்று நான் கருதுகிறேன்’’ என்று அண்ணா சொன்னபோது பெரும் கரவொலி எழுந்தது.\nமனதிற்கு அப்பாற்பட்டு, மனித உணர்ச்சிகளை மதியாமல், மனித குலத்திற்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தீர்க்காமல் மனித குலத்திலே தோன்றுகிற வேற்றுமைகளைக் களையாமல், மனிதர்களின் மனதிலே தோன்றுகிற மாசுகளைத் துடைக்காமல் மதம் இருக்குமானால் மனிதனுக்கு மாண்பு அளிக்காமல் ஒரு மதம் இருக்குமானால் அப்படிப்பட்ட மதத்தை மனித குலத்திற்கு அப்பாற்பட்ட மதம் என்று நாம் சொல்லலாம் என்றார், அண்ணா.\nஎந்த மதமாக இருந்தாலும், அதைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கின்ற கருத்துகள், ஏடுகளிலே குறிக்கப்பட்டிருக்கின்ற தத்துவங்கள், அவற்றுக்குப் பெரியவர்கள் தருகின்ற விளக்கங்கள் இவைகளில் ஒன்றைக்கூட யாரும் மறுத்துவிடுவதற்கு இல்லை. ஆனால் நடைமுறையிலே வருகின்ற நேரத்தில், தந்த விளக்கத்திற்கு ஏற்ற அளவுக்கு நடைமுறை இருக்கிறதா என்ற கேள்வி எழுகின்ற நேரத்திலேதான் பெருமூச்சு விட வேண்டியிருக்கிறது என்று சொன்னார் அண்ணா.\nநம்முடைய சமுதாயம் மிகத் தொன்மையான சமுதாயம், எனவே அதில் கறைகளும் கசடுகளும் சேர்வது இயற்கை என நினைவூட்டிய அண்ணா, அவ்வப்போது அவற்றை அகற்றிச் சுத்தம் செய்ய வேண்டும் என்றார். மதத்தில் ஏறிவிட்டிருக்கிற கறைகளை, அழுக்குகளைத் துடைப்பதற்காக ஏற்பட்டிருக்கிற துப்புரவாளன் என்ற முறையில் தம்மைக் கருத வேண்டும் என அண்ணா கூடியிருந்தோரிடம் கேட்டுக்கொண்டார். இந்த விஷயத்தில் ராம கிருஷ்ண பரமஹம்சரையும் சுவாமி விவேகானந்தரையும் அண்ணா சிலாகித்துப் பேசினார். அதிலும் விவேகானந்தரைப்பற்றிக் குறிப்பிடுகையில், விவேகானந்தரைவிட ஹிந்து மதத்தைத் துப்ப���ரவு செய்வதற்கு முயற்சி எடுத்தவர்கள் வேறு எவரும் இல்லை என்று தைரியமாகச் சொல்லலாம் என்றார்.\nஹிந்து குடிமைச் சட்டத்தில் காலத்திற்கு ஏற்ற விதிகளைச் செய்தும், ஆலயப் பிரவேசம் போன்ற சீர்திருத்தங்களைச் சம்பிரதாயங்களில் நடைமுறைப்படுத்தியும் துப்புரவு செய்யப்பட்டதை நினைவிற் கொண்டு, ஜவஹர்லால் நேருவும் துப்புரவு செய்வதில் தமது அறிவாற்றலைப் பயன்படுத்தியதாக அண்ணா குறிப்பிட்டார். இத்தகைய துப்புரவுக்காரர்களால் மதம் அழியாது என்று சொன்ன அண்ணா, மதத்தில் உள்ளது அத்தனையும் உண்மை, புரிந்தாலும் புரியாவிட்டாலும் அது எழுதியிருப்பது போதும் இன்றைய நடைமுறைக்கு ஒப்பி வந்தாலும் வராவிட்டாலும் அதுவே போதும் என்று இருக்கிறார்களே, அவர்களால்தான் மதத்திற்கு அழிவு, அவர்கள்தான் தங்களுடைய மதத்தைக் கெடுப்பவர்கள், அவர்களால்தான் எந்த மதமும் பாழ்படும் என்று அண்ணா அவர்கள் பொடிவைத்துப் பேசினார்கள்.\nஹிந்து சமுதாயத்தில், மதத்தின் பெயரால் நடைமுறைப்படுத்தப்பட்ட குடிமைச் சட்டங்களும், சம்பிரதாயங்களும் அவ்வப்போது தக்க திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதைத்தான் அண்ணா அவர்கள் மதத்தைத் துப்புரவு செய்தல் என்று குறிப்பிட்டார்கள். அவ்வாறான துப்புரவுகள் பலரது முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் சான்றுகளுடன் தெரிவித்தார்கள். இவ்வாறான துப்புரவு மேற்கொள்ளப்படாத மதம் பாழ்படும், அதில் துப்புரவை மேற்கொள்ளத் துணியாதவர்கள் தங்கள் மதத்தைத் தாமே கெடுப்பவர்கள் என்றார்.\nஅண்ணா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த மிகக் குறுகிய காலம் முழுவதும், சென்னையில் ஒரு மேற்கு ஜெர்மனி செய்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட ஹிந்துஸ்தானத்து நிறுவனம் ஒன்றின் செய்தியாளனாகத் தினந்தோறும் தலைமைச் செயலகம் சென்று அரசின் செயல்பாடுகள் தொடர்பான செய்திகளைத் திரட்டும் பணியில் நான் மிகத் தீவிரமாக இயங்கி வந்தேன். மிகுந்த பொறுப்புணர்வோடும், எந்தவொரு திட்டமானாலும் அதனால் நேரடியாக மக்களுக்கு எந்த அளவுக்குப் பலன் என்று பார்த்துப் பார்த்துப் பணியாற்றும் நேர்மையுடனும் முதலமைச்சர் அண்ணா பணியாற்றி வருவதை உன்னிப்பாகக் கவனித்துப் பெருமிதம் கொள்ளும் உன்னத வாய்ப்பினை எனது வாழ்நாளில் பெற்றேன். நான் மிகுந்த மகிழ்ச்சி���ுடன் ஒவ்வொரு நாளையும் அனுபவித்த நாட்கள் அவை (அண்ணாவின் மறைவிற்குப் பின் அண்ணா இல்லாத தமிழக அரசின் தலைமைச் செயலகம் செல்ல மனம் பொறாமல் பெங்களூருக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு கர்நாடக மாநிலத்திற்கான செய்தியாளனாகப் பணியைத் தொடர்ந்தேன். காவிரி தொடர்பாகப் பேச்சு நடத்த அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி பெங்களூர் வந்த போது, ஒருமுறை அவரோடு கூடவே லிஃப்டில் பயணம்செய்து சில சங்கடமான கேள்விகள் கேட்டு, காவிரி விஷயத்தில் அவர் போதிய கவனம் செலுத்தாதைக் கண்டறிந்து திகைத்ததும் இப்போது நினைவுக்கு வருகிறது\nஅண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில், சில சமயம் நிருபர்கள் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் என்னை கவனித்துவிடும் அண்ணா, அருகில் அழைத்து, உடன் வருகிறாயா என்று கேட்பார்கள். எங்கே என்றுகூடக் கேட்காமல் அவசரமாகத் தலையசைப்பேன். வீட்டுக்குத் தகவல் தெரிவிக்காமல், மாற்றுத் துணிகூட இல்லாமல் அப்படியே புறப்பட்டு விடுவேன். அண்ணன் கூப்பிட்ட குரலுக்கு உடன் செவிசாய்ப்பதைவிட உலகில் வேறு முக்கியமான விவகாரம் என்ன இருக்கக்கூடும்\nஅப்படித்தான் அண்ணா அவர்கள் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவுக்கு என்னையும் அழைத்துச் சென்றார்கள். அன்றைய சுப தினத்தில் அண்ணா ஆற்றிய அரிய உரை என் மனதில் நன்கு பதிந்துள்ள போதிலும், சரி பார்த்துக்கொள்வதற்காகவும், சான்றுக்காகவும் ஏதேனுமொரு ஆவணம் இன்றியமையாததாக இருந்தது. நல்ல வேளையாக, தி.வ. மெய்கண்டார் விடாப்பிடியாக நடத்திவரும் இளந்தமிழன் என்ற மாத இதழில், அதன் செப்டம்பர் 2009 இதழில் முதல்வர் அண்ணா காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தில் ஆற்றிய உரை இடம் பெற்றுள்ளது என் நினைவுக்கு வந்தது. இக்கட்டுரை எழுத எனக்கு மிகவும் உதவியாக இருந்தது, தி. வ. மெய்கண்டாரின் இளந்தமிழன் செப்டம்பர் 2009 இதழ். இதற்காக அவருக்கும் இளந்தமிழனுக்கும் நன்றி (இளந் தமிழனுக்கு இந்த உரையை ஒலிப்பதிவாக அளித்து உதவியவர், காரைக்குடி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பேராசிரியர் இராம. இராமநாதன்).\nதி. வ. மெய்கண்டார், தமிழ் நாட்டின் அரசியல், சமூகம், பண்பாடு தொடர்பான கிடைத்தற்கரிய பழம்பெரும் ஆவணங்களையும் தகவல்களையும் தமது இளந்தமிழன் மாத இதழில் தொடர்ந்து வெளியிட்டுவருகிறார். இந்த அரும்பணிக்காக அவ��ுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். மிகுந்த சிரமத்துடன் அவர் ஆற்றிவரும் இப்பணியை ஆதரிப்பதும் நமது கடமை. ஆண்டுக் கட்டணம் உள்நாடு எனில் ரூ 120/- தான். வெளிநாடுகளுக்கு யு. எஸ். டாலர் 50/- (விமானத் தபால் உள்ளிட்டது). கட்டணம் அனுப்ப வேண்டிய முகவரி:\nஅஞ்சல் பெட்டி எண் 637,\n7, கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை 600 004 தமிழ்நாடு.\nநூறாண்டுகளுக்கும் முற்பட்ட மிகவும் அரிய செய்திகளும் புகைப்படங்களும் அடங்கிய பழைய இளந்தமிழன் பிரதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -13\nநலிந்த மெலிந்த பேதலித்த நிலையில் தமிழகமும் இந்தியாவும்\nஅஞ்சலி : கலைஞன் மாசிலாமணி – மழைப் பொழுதில் வீழ்ந்த ஆலமரம்\nசீன மரபு காட்டும் ஒருபால் உறவு – பாதி கடித்த ருசிமிகு பீச் பழம்\nஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் முதல்வராக அல்ல, அண்ணாதுரையாக\nநினைவுகளின் சுவட்டில் – (60)\nவிதுரநீதி விளக்கங்கள் – 2\nஇவர்களது எழுத்துமுறை – 23 நகுலன்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 24\n” சுப்ரபாரதிமணியனின் “ நாளை மற்றொரு நாளல்ல” திரைப்படக்கட்டுரைகள் நூல்:\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -2)\nபீல்சமூக மன்றத்தின் தீபாவளி, நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டம்\nமௌனமாய் மரணிக்கும் கதைகள் ….\nதோல்வியை தோல்வி அடையச் செய்வோம்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம் [கட்டுரை: 72]\nNext: கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -2)\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -13\nநலிந்த மெலிந்த பேதலித்த நிலையில் தமிழகமும் இந்தியாவும்\nஅஞ்சலி : கலைஞன் மாசிலாமணி – மழைப் பொழுதில் வீழ்ந்த ஆலமரம்\nசீன மரபு காட்டும் ஒருபால் உறவு – பாதி கடித்த ருசிமிகு பீச் பழம்\nஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் முதல்வராக அல்ல, அண்ணாதுரையாக\nநினைவுகளின் சுவட்டில் – (60)\nவிதுரநீதி விளக்கங்கள் – 2\nஇவர்களது எழுத்துமுறை – 23 நகுலன்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 24\n” சுப்ரபாரதிமணியனின் “ நாளை மற்றொரு நாளல்ல” திரைப்படக்கட���டுரைகள் நூல்:\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -2)\nபீல்சமூக மன்றத்தின் தீபாவளி, நத்தார், புதுவருட, தைப்பொங்கல் கொண்டாட்டம்\nமௌனமாய் மரணிக்கும் கதைகள் ….\nதோல்வியை தோல்வி அடையச் செய்வோம்\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம் [கட்டுரை: 72]\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://rameshspot.blogspot.com/2010/12/blog-post_10.html", "date_download": "2019-02-21T12:50:45Z", "digest": "sha1:6RWYVZX4L4FZ555FQ3F6MGXPM3G6I57R", "length": 15244, "nlines": 252, "source_domain": "rameshspot.blogspot.com", "title": "பிரியமுடன் ரமேஷ்: இன்று புதிதாய் பிறந்தோம் - பாரதியார்", "raw_content": "\nஇன்று புதிதாய் பிறந்தோம் - பாரதியார்\nஎப்போதும் சென்றதையே சிந்தை செய்து\nகொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து\nஇன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்\nஎண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு\nதின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;\nபின்குறிப்பு: நாளை பாரதியார் பிறந்த நாள். அதனால் அவர் நினைவாக மகாகவி பாரதியார் கவிதைகளில் எனக்குப் பிடித்ததில் ஒன்று.\nஎனக்கும் ரொம்ப பிடிக்கும் அண்ணா .,\nஅதனாலதான் என் மெயில் ஐடி கூட தமிழ்பாரதி.\nஅடடா வடை வாங்கிட்டேனே ..\n@செல்வா = வடை வ(வா)ங்கி\nசூப்பர் அதான் உடனே வந்து வடை வாங்கிட்டீங்க செல்வா..\nமீசைத் தமிழுக்கு வந்தனம். ;-)\nஅருமையான பதிவு பாரதிக்கு வணக்கம்.\nபாரதியார் தமிழர்களின் அடையாளம், சிலர் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் கூட, தமிழ், தமிழர் வாழ்வியலை அழகாய், ஆக்ரோஷமாய், உணர்ச்சிப்பிழம்பாய் வெளிப்படுத்திய பாரதியை நினைவு கூர்ந்ததில் உங்களுடன் நாங்களும் இணைகிறோம்..\nமிக்க நன்றி நண்பா... நம் பாரதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...\nபாரதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஅருமையான கவிதையுடன் பாரதியார் பிறந்த நாளை நினைவுகூர்ந்த உங்களுக்கு ஒரு பூச்செண்டு.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) December 10, 2010 at 10:03 PM\nஎங்க பாரதியார் யாருன்னு சொல்லு பாப்போம்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) December 10, 2010 at 10:03 PM\nஅற்புதமான எனக்கும் பிடித்த கவிதை\nவிரைவில் சதம் (100 followers)அடிக்க போகிறீர்கள். அட்வான்ஸ் வாழ்த்துகள்\nஎம் மனதில் நின்றகலாத ஒரு வீரனை நினைவு கூர்வோமாக..\nஅருமையான கவிதை... பகிர்வுக்கு நன்றி...\nஇன்று புதிதாய் பிறந்தோம் - பாரதியார்\nநீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்\nSHUTTER ISLAND (2010) இது இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியான திரைப்படம்.. இதே பெயரில் நாவலாக வெளிவந்து பின் திரைப்படமானது. இந்த காரணத்திற்காக...\nவிஸ்வாசம் - திரை விமர்சனம்\nகுழந்தை வளர்ப்புங்கறது சாதாரன விசயம் இல்ல. அவங்களுக்கு என்ன தெரியும் என்ன சிந்திக்கறாங்கன்னு நமக்குப் புரியாததாலயே அது குழந்தை அது...\nகனா - திரை விமர்சனம்\nஇனி விவசாயமும் கிடையாது நீங்க விவசாயியும் கிடையாது.... இத விவசாயத்த உயிரா நினைக்கற ஒரு விவசாயி கேட்க நேர்ந்தா அவன் மனசு எ...\nநினைத்தாலே மகிழ்ச்சி பிறக்கும் வார்த்தைகள் எவை எவை என்று யோசிக்கச் சொன்னால் பெரும்பாலானோருக்கு முதலில் தோன்றும் வார்த்தை \"நண்பன்\"...\nஐடென்டிட்டி..திக் திக் அனுபவம் (Identity (2003))\nஒரு அபார்ட்மெண்டில் ஆறு நபர்களை கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்காக மால்கம் ரிவர் என்பவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மால்க...\nஅந்த இரவு நேரத்தில் அந்த அரசுப் பேருந்து தூக்கக் கலக்கத்துடன் நகர்ந்து சென்று கொண்டிருந்தது. ஓட்டுனர் தாமோதரனுக்கு அனுபவம் போதவில்லை என்பத...\nநம்மள்ள பெரும்பாலானோருக்கு நம்ம சின்ன வயசுல பயணம்னாலே குஷியான ஒரு விசயமாதான் இருந்திருக்கும் இல்லீங்களா...அதுவும் என்னைப் பொறுத்தவரைக்கும்...\nதி அதர்ஸ் (2001) - திரை விமர்சனம்\nஸ்பானிஸ் இயக்குனர் Alejandro Amenábar இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படம்தான் தி அதர்ஸ். ஸ்பெயினின் தேசியத் திரைப்பட வ...\nரஜினி முருகன் - திரை விமர்சனம்\nபரம்பரை சொத்தை வித்து தன் செல்ல பேரனை செட்டில் ஆக்க நினைக்கும் தாத்தா. அதற்கு இடையூராக வெளிநாட்டிலேயே செட்டில் ஆகி வர மறுக்கும் மற்ற ம...\nமன்மதன் அம்பு - திரை விமர்சனம்\nகண்ணில் அன்பைச் சொல்வாளே - சிறுகதை\nஈசன் - திரை விமர்சனம்\nஉயிரின் விலை - சிறுகதை\nஇன்று புதிதாய் பிறந்தோம் - பாரதியார்\nஇரத்தத்தில் கலந்தவள் - சிறுகதை\nகிளாசிக் (2003) - சிக்கு புக்கு - திரை விமர்சனம்\nகண்கள் இரண்டால் - சிறுகதை\nதமிழ் அலை வானொலி ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=44556", "date_download": "2019-02-21T12:55:57Z", "digest": "sha1:RFDX6RYQ7RLX3DXPGSHI4ZCGUUZ7VFKI", "length": 8014, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅரசு விளம்பரங்களில் முதல்வர் படத்துக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு! - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nஅரசு விளம்பரங்களில் முதல்வர் படத்துக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு\nஅரசு விளம்பரங்களில் முதல்வர் படங்களை பிரசுரிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்யக் கோரி தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.\nஅரசு விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மாநில முதல்வர்கள் படங்களை பிரசுரிக்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.\nஉச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.\nஇந்நிலையில், அரசு விளம்பரம் குறித்து பிறப்பித்த உத்தரவை மனுசீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.\nஅதில், “மத்தியில் பிரதமர் செயல்படுவது போல் மாநிலத்தில் முதல்வர்கள் செயல்படுகிறார்கள். மாநில அரசின் திட்டங்கள் அனைத்தையும் முதல்வரே செயல்படுத்துகிறார். பிரதமர் படம் இடம்பெறுவது போல் முதல்வர் படமும் இடம் பெற வேண்டும் “என்று கூறப்பட்டுள்ளது.\nஅரசு விளம்பரங்களில் முதல்வர் படம் அரசு விளம்பரங்கள் அரசு விளம்பரம் உச்ச நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசு மறுசீராய்வு மறுசீராய்வு மனு 2015-05-19\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n‘அனில் அம்பானி குற்றவாளி, 3 மாதங்கள் சிறை’என – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசபரிமலை விவகாரம்:பெண்களை அனுமதிக்க தேவஸம் போர்டு ஒப்புதல்; சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nபொன் மாணிக்கவேல் மீது 13 போலீஸ் அதிகாரிகள் பரபரப்பு புகார்; தமிழக அரசின் அதிரடி விளையாட்டு\nஉச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு; ஸ்டெர்லைட் நிர்வாகம் கேவியட் மனு தாக்கல்\nதூங்கிய தமிழக அரசு விழித்தது; மேகதாது பிரச்சனை- சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு\n11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tech.neechalkaran.com/2014/02/tamil-journal-1.html", "date_download": "2019-02-21T12:23:25Z", "digest": "sha1:BVBU723N6KL5ZB25YPD4GMCN46L3OO7L", "length": 14309, "nlines": 161, "source_domain": "tech.neechalkaran.com", "title": "தமிழ்ச் சிற்றிதழ்களும் இணையமும் - I - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » இணையம் » கற்றவை » சிற்றிதழ் » தமிழ்ச் சிற்றிதழ்களும் இணையமும் - I\nதமிழ்ச் சிற்றிதழ்களும் இணையமும் - I\nஒரு காலத்தில் இணையத்தளம் என்பது அச்சு ஊடகத்திற்கு விளம்பரப் பதாகை போல இருந்தது. இணையத்தில் இதழுக்கான தளத்தில் விளம்பரம் இட்டு அச்சு இதழை விற்றனர். ஆனால் இணையத்தின் ஆற்றல் மெல்ல மெல்ல இதழ்களை ஈர்க்கத் தொடங்கியது. இரண்டும் வெவ்வேறு வெளி என்றுணர்ந்து இரண்டிலும் பெரிய ஊடகங்கள் காலூன்றியுள்ளனர். தினசரி, வாராந்திரி, மாந்தாந்திரி என்று பெரு இதழ்கள் எல்லாம் விலையில்லாமலோ, விலைவைத்தோ இணையத்தில் உள்ளன.\nபல அச்சு சிற்றிதழ்கள் இணையத்தில் பெயரளவிலும் ஒரு இணையப்பக்கம் கொண்டிருப்பதில்லை. அதைவிட தகவல் தொடர்பிற்கு ஒரு மின்னஞ்சலும் இல்லை. சில இதழ்கள் ஆர்வமுடன் இணையத்தளம் தொடங்கினாலும் கொண்டுசெல்வதில் சிக்கல் கொண்டு கைவிடப்படுகின்றன. ஒன்றிரண்டு இதழ்கள் பேஸ்புக்கில் பக்கத்தைத் திறந்து இதழின் அட்டைப்படத்தை வெளியிட்டதுடன் நின்றும் விடுகின்றன. முதலில் இணையத்திலுள்ள சிற்றிதழ்களைப் பார்ப்போம்.\nபொதுவாகச் சட்டம் சார்ந்த விடயங்களில் வெகுஜன ஈடுபாடு குறைவே. அதன் காரணமாக சட்ட இதழ்களும் பரவலாக இல்லை. ���ரிதாகச் சில வழக்குரைஞர் முயற்சியால் மாவட்டம் அல்லது மாநிலம் அளவில் எண்ணக்கூடிய அளவில் சில சட்ட இதழ்கள் வெளிவருகின்றன. அதில் இணையத்தில் இரண்டு இதழ்கள் காணக்கிடைக்கின்றன.\nகோவை சட்ட விழிப்புணர்வு இதழ்\nசமையல், வீட்டு அலங்காரம், குழந்தை வளர்ப்பு என்று அகத்திணை சார்ந்த சமூகத்தின் மிகமுக்கிய பொறுப்புகள் சுமக்கும் மகளிர்களுக்கான இதழ்கள் சில உள்ளன. இணையத்தில் காணக் கிடைக்கும் இதழ்கள்\nதிருமதி கிரிஜா ராகவனின் லேடீஸ் ஸ்பெசல்\nwww.ladiesspecial.com நல்ல புத்தக அனுபவத்துடன் வெளிவருகிறது.\nவிவேகானந்தரின் இராமகிருஷ்ண மடத்தின் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nதமிழ்ச் சைவப் பேரவையின் சார்பில் வெளிவரும் நால்வர்நெறி மாத இதழ்\nதிருவாரூரிலிருந்து வெளிவரும் சிவவொலி மாத இதழ்\nபில்டர்ஸ் லைன். ஓராண்டுக்கு முந்தைய இதழ்களை மட்டும் இலவசமாகப் படிக்கலாம்.\nமருத்துவ மலர் மாத இதழ்\nஇணையத்தில் மிகவும் குறைவாக செய்திகள் கொண்டுள்ள துறை விவசாயம். அத்துறை சார்ந்த இரு இதழ்கள் இணையத்தில் கிடைப்பது சிறப்பானது.\nநம்பிக்கை - மலேசியாலிருந்து இஸ்லாமிய மாத இதழ்\nமலையகத் தமிழர்களின் வாராந்திரி -சூரியகாந்தி\nவிளையாட்டு உலகம் மாத இதழின் சில கட்டுரைகள் இணையத்தில் உள்ளன.\nதிரும்பும் இடமெல்லாம் சினிமா செய்திகள் இருக்கும் இணையத்தில் சினிமா அச்சு இதழ்களும் கரம் விரிக்கின்றன.\nஇந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் பிறைமேடை மாதமிருமுறை\nஅஇஅதிமுகவின் டாக்டர் நமது எம்.ஜி.ஆர்\nமேலும் உள்ள தமிழ் இதழ்களை தமிழ்ப்புள்ளி இணையதளத்தின் படிப்பகத்தில் பார்க்கலாம். சிற்றிதழ்கள் இணையத்தில் செய்தவையும் செய்யக்கூடியவையும் அடுத்தப் பகுதியில் தொடரும்...\nLabels: இணையம், கற்றவை, சிற்றிதழ்\nதேவையானதை மட்டும் bookmark செய்து கொண்டேன்... நன்றி...\nதமிழ்ச் சிற்றிதழ்களும் இணையமும் - இஅருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.நன்றி நீச்சல்காரன்.\nதமிழ்ச் சிற்றிதழ்களும் இணையமும் - இஅருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.நன்றி நீச்சல்காரன்.\n ஆனால், எனக்கு மிக மிகப் பிடித்த இதழும், தமிழ்ப் பற்று, சமூகச் சிந்தனை ஆகியவற்றில் தலைசிறந்து விளங்குவதுமான 'கீற்று' இதழை விட்டுவிட்டீர்களே தற்பொழுது சமூக விரோதிகள் சிலரால் அந்த இதழ் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், விரைவில் வெளிவரும்.\nஅப்புறம், நான் பணியாற்றும் இதழும், தமிழ் இணைய உலகத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே இயங்கி வருவதுமான 'நிலாச்சார'லையும் விட்டுவிட்டீர்கள் தவிர, திண்ணை, கூடல், வார்ப்பு, தென்செய்தி என இன்னும் நிறைய இருக்கின்றன. அடுத்த பதிவில் சேர்த்துக் கொள்ளுங்களேன்\nஎனது புதிய தேடல் கருவியில் அண்மைய சிக்கிய தளங்களைத் தான் இப்பதிவில் பகிர்ந்துள்ளேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள இதழ்கள் எல்லாம் ஏற்கனவே அறிமுகமானது என்பதால் குறிப்பிடவில்லை. இருந்தும் படிப்பகப் பக்கத்தில் மேலும் இதழ்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளேன்.\n//நீங்கள் குறிப்பிட்டுள்ள இதழ்கள் எல்லாம் ஏற்கனவே அறிமுகமானது என்பதால் குறிப்பிடவில்லை// - ஓ அப்படியா\nஉங்களின் தொகுப்பு மிக அருமையாக உள்ளது. உங்கள் முயற்சிகள் யாவும் பாராட்டுக்குரியவை. இன்றைய (21.08.2015) தி இந்து தமிழ் நாளிதழில் உங்களது முயற்சிகள் பற்றி செய்தி வந்தள்ளது. வாழ்த்துக்கள்\nபத்திரிகைகளின் தொகுப்பு மிக அருமையாக உள்ளன பாராட்டுகள். நண்பர் திண்டுக்கல் தனபால் அவர்களின் கருத்து சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D.html", "date_download": "2019-02-21T11:44:02Z", "digest": "sha1:XVSD7737HPYWSQX6MKW4TQDI2AI3W6ZX", "length": 7783, "nlines": 142, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: டப் ஸ்மாஷ்", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nவிபரீதத்தில் முடிந்த டிக் டாக் டம்ப்ஸ்மாஷ் விளையாட்டு\nடப்ஸ்மாஷ் ஆப்களில் பிரபல்யமானது டிக்டாக். இதில் ஒருவர் செய்த விபரீத விளையாட்டு பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.\nநித்யானந்தாவைப் போல் நடிகை பிரியா பவானி சங்கர்\nசென்னை (25 செப் 2018): நித்யானந்தாவைப் போல் டப் ஸ்மாஷ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.\nடப் ஸ்மாஷில் மலர்ந்த கள்ளக் காதல்\nசென்னை (05 செப் 2018): தமிழகத்தையே பரபரப்பு அடைய வைத்த அபிராமிக்கு சுந்தரம் என்பவருடன் டப் ஸ்மாஷ் மூலம் கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது.\nசெல்போன் கேம் விபரீதம் - தங்கைக்கு நிச்சயித்தவரை கத்தியால் குத்தி…\nகாங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\nகாஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் பட்டியல…\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது - உயிர் அமைப்பின் உன்னத முயற்சி…\nஅமித்ஷா சென்னை வருகை ரத்து\nஅதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியானது\nபேட்ட விஸ்வாசம் இவற்றால் நாட்டுக்கு என்ன பயன் - விளாசும் ராணுவ வ…\nவீர மரணம் அடைந்த இந்திய வீரர் லான்ஸ் நாயக் நசீர் அஹமதை மறந்ததேனோ\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nகாஷ்மீரில் CRPF வீரர்கள் மீது தாக்குதல் - 18 வீரர்கள் பலி\nBREAKING NEWS: பாகிஸ்தான் கைதி ஜெய்ப்பூர் சிறையில் படுகொலை\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு…\nதயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் - பாடகர் கார்த்திக் பகீர…\nதிமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நட்பை யாராலும் பிரிக்க மு…\nபாகிஸ்தானை எதிர்க்க முஸ்லிம் வீரர்களை அதிகரிக்க வேண்டும் - ம…\nஅமித்ஷா சென்னை வருகை ரத்து\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு சவூத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=623", "date_download": "2019-02-21T12:00:46Z", "digest": "sha1:ZJG5P2MJ3EJ44H73U5EGNBDI6VXZVK4U", "length": 12030, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "ராமர் பாலத்தை கட்டியது �", "raw_content": "\nராமர் பாலத்தை கட்டியது யார்; அக்டோபரில் ஆய்வு ஆரம்பம்\nஇராமேஸ்வரத்தில், 'ராமர் சேது' எனப்படும் ராமர் பாலம் இயற்கையாக அமைந்ததா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையம் ஆய்வு மேற் கொள்ள திட்டமிட்டுள்ளது.\nஐ.சி.எச்.ஆர்.எனப் படும், இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய தலைவர் சுதர்ஷன் ராவ் கூறுகையில்,\n'ராமர் சேது' எனப்படும் ராமர் பாலம், இயற்கை யாகஅமைந்ததா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய, ஐ.சி.எச். ஆர்., திட்டமிட்டுஉள்ளது. வரும் ஒக்டோபர் முதல் நவம்பர் வரை, இந்த ஆய்வு மேற் கொள்ளப்படும்\nஇதற்கு நிதி தேவைப்பட்டால், மத்தியஅரசை, ஐ.சி.எச்.ஆர்.அணுகும். இந்திய தொல்லியல் துறை, ஆராய்ச்சி நிபுணர்கள், பல்கலை மாணவர்கள், கடல் துறை நிபுணர்கள், விஞ்ஞானிகள், இந்த ஆய்வு திட்டத்தில் ஈடுபடுவர் என்றார்.\nபுராணங்களின் படி, இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கையை சென்றடைய, வானர படையினர், ராமர் பாலத்தை அமைத்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் அமைப்பு பேரவை என்ற விடயம் இன்று மிகவும் ஆரோக்கியமான ஒன்றாக......Read More\nவிவோ வி 11 புரோ Vs விவோ வி15 புரோ- எது சிறந்தது \nவிவோ நிறுவனத்தின் முந்தைய மாடலான விவோ வி 11 புரோ-வுடன் விவோ வி15 புரோ போன்களை......Read More\nமோடியின் வேண்டுகோள்... 850 கைதிகள் விடுதலை ......\nநம் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 850 கைதிகள் சவூதி அரேபியாவில் உள்ள......Read More\nரணிலின் மறப்போம் மன்னிப்போம் பேச்சு கூட்டமைப்பிற்கு எதிரான மனநிலையினை......Read More\nதீ விபத்தில் உயிரிழந்த சிரிய...\nகனடாவின் ஹலிஃபக்ஸ் மாநகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்......Read More\nபிரான்ஸில் இடம்பெறும் யூத-விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nடுபாயில் கைதான மதுஷின் வங்கிக்...\nடுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துரே......Read More\nகிளிநொச்சி நகரை அண்டிய திருநகர் பகுதியில் வேகமாகப் பரவிவரும், தீங்கு......Read More\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் துரத்தி துரத்தி அண்மை நாட்களாக......Read More\nமுல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடொன்றை......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/bingiriya/electronics?categoryType=ads", "date_download": "2019-02-21T12:56:14Z", "digest": "sha1:4ITFIBUV2OUKSAUQKXHTOMRSNA3MI6UV", "length": 11242, "nlines": 187, "source_domain": "ikman.lk", "title": "பின்கிரிய | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த இலத்திரனியல் கருவிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்2\nகாட்டும் 1-24 of 24 விளம்பரங்கள்\nபின்கிரிய உள் இலத்திரனியல் கருவிகள்\nகுருணாகலை, கணினி துணைக் கருவிகள்\nகுருணாகலை, கணினி துணைக் கருவிகள்\nகுருணாகலை, ஆடியோ மற்றும் MP3\nகுருணாகலை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்குருணாகலை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகுருணாகலை, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகுருணாகலை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகுருணாகலை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஇலத்திரனியல் கருவிகள் - பொருட்களின் ப��ரகாரம்\nபின்கிரிய பிரதேசத்தில் கையடக்க தொலைபேசிகள் விற்பனைக்கு\nபின்கிரிய பிரதேசத்தில் கணினி துணைக் கருவிகள் விற்பனைக்கு\nபின்கிரிய பிரதேசத்தில் கணனிகள் மற்றும் டேப்லெட்கள் விற்பனைக்கு\nபின்கிரிய பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள் விற்பனைக்கு\nபின்கிரிய பிரதேசத்தில் கேமரா மற்றும் கேமரா பதிவுகள் விற்பனைக்கு\nகையடக்க தொலைபேசிகள் - வர்த்தக நாமத்தின் பிரகாரம்\nபின்கிரிய பிரதேசத்தில் SAMSUNG கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nபின்கிரிய பிரதேசத்தில் APPLE கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nபின்கிரிய பிரதேசத்தில் HUAWEI கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nபின்கிரிய பிரதேசத்தில் NOKIA கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nபின்கிரிய பிரதேசத்தில் HTC கையடக்க தொலைபேசி விற்பனைக்கு\nஇலத்திரனியல் கருவிகள் - வகையின் பிரகாரம்\nபின்கிரிய பிரதேசத்தில் ஆடியோ மற்றும் MP3 விற்பனைக்கு\nபின்கிரிய பிரதேசத்தில் மின்னணு முகப்பு விற்பனைக்கு\nபின்கிரிய பிரதேசத்தில் வேறு இலத்திரனியல் கருவிகள் விற்பனைக்கு\nபின்கிரிய பிரதேசத்தில் வீடியோ கேம்ஸ் விற்பனைக்கு\nபின்கிரிய பிரதேசத்தில் தொலைகாட்சிகள் விற்பனைக்கு\nஇலத்திரனியல் கருவிகள் - நகரங்கள் பிரகாரம்\nகொழும்பு பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகம்பஹா பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகுருநாகல் பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகண்டி பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nகளுத்துறை பிரதேசத்தில் இலத்திரனியல் கருவிகள் விற்பனை\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/bigg-boss-fame-aarthi-says-about-aishwarya-dutta-who-is-a-daughter-in-law-of-big-boss/articleshow/65753039.cms", "date_download": "2019-02-21T12:03:49Z", "digest": "sha1:CMDITUDJNSU6B46RXKQRVOUO52AH7Y2C", "length": 27355, "nlines": 236, "source_domain": "tamil.samayam.com", "title": "Aishwarya Dutta: bigg boss fame aarthi says about aishwarya dutta who is a daughter in law of big boss - தமிழ்நாட்டின் திருமகளே, பிக்பாஸின் மருமகளே! ஐஸ்வர்யாவை கலாய்க்கும் ஆர்த்தி! | Samayam Tamil", "raw_content": "\nகொடைக்கானலில் கோலாகலமாக நடந்த புன..\nகொடைக்கானலில் கோலாகலமாக நடந்த புன..\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் வ���ச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nதமிழ்நாட்டின் திருமகளே, பிக்பாஸின் மருமகளே\nபிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ஆர்த்தி, தமிழ்நாட்டின் திருமகளே, பிக் பாஸின் மருமகளே என்று ஐஸ்வர்யாவை கலாய்ப்பது போன்று புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ஆர்த்தி, தமிழ்நாட்டின் திருமகளே, பிக் பாஸின் மருமகளே என்று ஐஸ்வர்யாவை கலாய்ப்பது போன்று புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ஆர்த்தி, தமிழ்நாட்டின் திருமகளே, பிக் பாஸின் மருமகளே என்று ஐஸ்வர்யாவை கலாய்ப்பது போன்று புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nதனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், இன்றைய எபிசோடு தொடர்பாக புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்ட ஆர்த்தி, காயத்ரி, சிநேகன், வையாபுரி, சுஜா வருணி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி கொடுத்துள்ளனர். அவர்களை பிக் பாஸ் வரவேற்கிறார். தொடர்ந்து, ஐஸ்வர்யாவிடம் பேசிய ஆர்த்தி தமிழ்நாட்டின் திருமகளே, பிக் பாஸின் மருமகளே என்று கலாய்ப்பது போன்று காட்சிகள் உள்ளன.\nஇதற்கு முன்னதாக வெளியான புரோமோவில் விஜயலட்சுமி மற்றும் மும்தாஜ் ஆகியோர் சண்டையிடுவது போன்றும், பிக் பாஸை மதிக்கவே வேணடாம் என்று பாலாஜி கூறுவது போன்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதே போன்று, ஐஸ்வர்யாவை இந்த வாரம் நாமினேட் செய்யப்பட வைக்க வேண்டும் என்று பிக் பாஸ் கூறுவது போன்றும், நான் மக்களை சந்திக்க தயார் என்று பாலாஜி கூறுவது போன்றும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்களை மீண்டும் சந்திக்கத் தயாரா 🤔🤔 #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil… https://t.co/yPaExP4OlN\n#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India https://t.co/Y2P3RiWH5y\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவ��்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபிக்பாஸ் தமிழ் வாசித்தவை கிரிக்கெட்\nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் ...\nஉறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nPulwama Attack: காஷ��மீர் தாக்குதலில் தமிழக வீரர் ச...\nதமிழ்நாடுமதுரை விமான நிலையத்தில் ரூ. 43.66 லட்சம் வெளிநாட்டு, உள்நாட்டு பணம் பறிமுதல்\nதமிழ்நாடுஅரக்கோணத்தில் பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு\nசினிமா செய்திகள்'தளபதி' உடன் இணைய விரும்பும் 'தல' பட இயக்குனர்: ஓ.கே. சொல்வாரா தளபதி\nசினிமா செய்திகள்ஒரே வார்த்தையில் நடிகர் ஜெய்யின் தலையெழுத்தையே மாற்றிய ‘தளபதி’ விஜய்\nஉறவுகள்Sex for First Time: காண்டம் வாங்க கூச்சப்பட்டு பிளாஸ்டிக் கவரை பயன்படுத்திய தம்பதி..\nஉறவுகள்Sex Problems: கட்டில் விளையாட்டில் உங்களை கெட்டிக்காரனாக்கும் 4 தலையணை மந்திரங்கள்...\nசமூகம்Delhi Youth Murder: இதுக்கு எல்லாமாட கொலை பண்ணுவீங்க... சத்தமாக போனில் பேசிய வாலிபனை கொன்ற சிறுவன்\nசமூகம்2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய கோவை அரசு மருத்துவமனை\nகிரிக்கெட்Ind vs Aus: ஆஸ்திரேலியா தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்: பிசிசிஐ திடீர் அறிவிப்பு\nகிரிக்கெட்Ind vs Pak: கிரிக்கெட்ட மட்டுமில்ல... உடனே எல்லாத்தையும் நிறுத்துங்க: பாக்.,கிற்கு சவுக்கடி கொடுக்கும் கங்குலி\nதமிழ்நாட்டின் திருமகளே, பிக்பாஸின் மருமகளே\nபிக்பாஸ் 2 : அடுத்த வாரம் ஐஸ்வர்யாவை நேரடியாக நாமினேஷனுக்கு அனுப...\nபிக்பாஸில் இருந்து வெளியேறிய சென்ட்ராயனை பாராட்டிய பிரபல இயக்குன...\nதன் தவறை உணர்ந்து பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்ட சென்ட்ராயன்\nEpisode 86: September 10, 2018: எவிக்ஷன் ஆன சென்ராயன்: கடுப்பான...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2019-02-21T12:17:24Z", "digest": "sha1:SJHYII47PXWODL2UAYB5HQ4RVFJ5T67P", "length": 6879, "nlines": 57, "source_domain": "athavannews.com", "title": "இவர்கள் தான் உலகின் அதிவேக மனிதர்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nஅமைச்சு பதவிகளை ஏற்க வேண்டும் – ��ூட்டமைப்பிற்கு மீண்டும் அழைப்பு\nஇவர்கள் தான் உலகின் அதிவேக மனிதர்கள்\nஇவர்கள் தான் உலகின் அதிவேக மனிதர்கள்\nநாம் அனைவராலும் எந்த வேலைகளையும் செய்ய முடியும். ஆனால் சிலரால் மட்டுமே அவ் வேலையை நேர்த்தியாகவும் விரைவாகவும் செய்ய முடியும். அப்படியானவர்களே இவர்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த அதிசய சம்பவம்\nஈராக்கில் பெண் ஒருவர் 7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nஇந்தோனேஷியாவில் கைத்தொலைபேசிகள் திருடும் திருடனின் கழுத்தில் பெரிய பாம்பை உலவவிட்டு பொலிஸார் விசாரணை\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\nகுழந்தையை தாயின் கருப்பையிலிருந்து எடுத்து சிகிச்சையின் பின்னர் மீண்டும் கருப்பையில் வைத்துள்ள சம்பவ\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nஅமெரிக்காவில் உள்ள 9 வயது சிறுமியொருவர், 32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து சாதனைப்படைத்துள்\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\n“மல்லார்ட்“ இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென் பசுபிக் கடல் பகுதிய\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\nநீதியரசர்கள் நியமனம் தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை – ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2019-02-21T12:27:35Z", "digest": "sha1:JKGDJJ722LOKNKS2F2JE52VPEAKPWPTX", "length": 6566, "nlines": 55, "source_domain": "athavannews.com", "title": "கடும் சூறாவளியால் இயல்பை இழந்த போர்த்துக்கல் – ஸ்பெயின் நோக்கி நகரும் லெஸ்லி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nகடும் சூறாவளியால் இயல்பை இழந்த போர்த்துக்கல் – ஸ்பெயின் நோக்கி நகரும் லெஸ்லி\nகடும் சூறாவளியால் இயல்பை இழந்த போர்த்துக்கல் – ஸ்பெயின் நோக்கி நகரும் லெஸ்லி\nவடக்கு மற்றும் மத்திய போர்த்துக்கல் பிராந்தியத்தில் வீசிய கடுமையான சூறாவளி காரணமாக நூற்றுக்கணக்கான மரங்கள் வீழ்ந்துள்ளதுடன், சுமார் மூன்று லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.\nபோர்த்துக்கல்லை லெஸ்லி என்று பெயரிடப்பட்டுள்ள சூறாவளி தாக்கியதன் காரணமாக சுமார் 3 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்த சூறாவளியால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வௌியிடப்படவில்லை. ஆனால் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாமென பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nவெள்ளம் மற்றும் சூறைக்காற்றால் இதுவரை 27 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nலெஸ்லி என்ற சூறாவளி தற்போது மேலும் வலுவடைந்து வடக்கு ஸ்பெயின் நோக்கி நகர்வதாக வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=96532", "date_download": "2019-02-21T12:56:58Z", "digest": "sha1:BK6JIZZAG5XJC7WAPKTYHWFWXEJ4EG33", "length": 7040, "nlines": 74, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை பதம் பார்த்தது வங்காளதேசம் - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை பதம் பார்த்தது வங்காளதேசம்\nவங்காளதேசம்- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் சேர்த்தது.\nஅதிகபட்சமாக மக்முதுல்லா 75 ரன்களும், கேப்டன் மோர்தசா 44 ரன்களும் விளாசினர்.\nஅடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி, வங்காளதேசத்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44.4 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் வெற்றி கண்டது. வங்காளதேசம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் மோர்தசா 4 விக்கெட்டுகளும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.\nஇந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆகியுள்ளது. கடைசி ஒரு நாள் போட்டி சிட்டகாங்கில் நாளை மறுதினம் நடக்கிறது.\nஇங்கிலாந்து ஒரு நாள் கிரிக்கெட் வங்கதேசம் 2016-10-10\nஉடனடி செய்திகளுக��கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய கேப்டன் விராட் கோஹ்லி சதம்; அதிக சதம் அடித்த இந்திய கேப்டன்\nஇந்தியா-ஆஸ்திரேலியா முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை 26 ரன்னில் வீழ்த்தியது இந்தியா\nஇந்திய-இலங்கை 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி போராடி வெற்றி\nஅமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை தூதரகங்கள் / அலுவலகங்கள் முற்றுகை\n மே பதினேழு இயக்கம் போராட்டம்\nஇங்கிலாந்து பாராளுமன்றத்தில் டிரம்ப் பேச எதிர்ப்பு: சபாநாயகர் போர்க்கொடி.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/americas-highest-award-professor-of-indian-origin/", "date_download": "2019-02-21T11:44:52Z", "digest": "sha1:XU5PHKNQABCN32ZIXPJ3VQ2VKO6PWB6M", "length": 7921, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்திய வம்சாவளி பேராசிரியைக்கு அமெரிக்காவின் உயரிய விருதுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇந்திய வம்சாவளி பேராசிரியைக்கு அமெரிக்காவின் உயரிய விருது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\nஅமெரிக்காவில் பணிபுரியும் இந்திய வம்சாவளி பெண் ஒருவருக்கு அமெரிக்க அரசின் உயரிய விருதான ராபர்ட்பாஸ்டர்ஷெர்ரி விருதும், ரூ.1.5 கோடி பரிசும் கிடைத்துள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள மிசெளரி பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளி பெண் மீராசந்திரசேகர் என்பவர் இயற்பியல் மற்றும் வானசாஸ்திர பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய சீரிய பணியை பாராட்டி அமெரிக்க அரசு அவருக்கு அரசின் மிக உயர்ந்த விருதானராபர்ட்பாஸ்டர்ஷெர்ரி என்று விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விருதுடன் ரூ.1.5 ரொக்கத் தொகையும் மீராசந்திர சேகருக்கு கிடைக்கும்.\nமைசூரை சேர்ந்த மீராசந்திரசேகர் மைசூர் எம்.ஜி.எம் கல்லூரியில் பட்டப்படிப்பு,, சென்னை ஐ.ஐ.டியில் பட்ட மேற்படிப்பும் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அமெரிக்காவில் உள்ள பிரெளன் பல்கலைக்கழகத்தில் டா��்டர் பட்டம் பெற்றவர். ஏற்கனவே இவர் பல்வேறு அமெரிக்க விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாநிலங்களவை தேர்தலில் திருச்சி சிவா. கருணாநிதி அறிவிப்பு\nதரையிலும் தண்டவாளத்திலும் ஓடும் புதிய ரயில் – அரக்கோணத்தில் சோதனை ஓட்டம்.\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/chennaiyin-fc-won-the-isl-champion/amp/", "date_download": "2019-02-21T12:00:29Z", "digest": "sha1:JSEVE2PLOJBYWZHO5KBUZEGESB7SPY53", "length": 2764, "nlines": 15, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Chennaiyin FC won the ISL champion | Chennai Today News", "raw_content": "\nஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணி மீண்டும் சாம்பியன்\nஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணி மீண்டும் சாம்பியன்\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெங்களூர் அணியை சென்னை அணி 3-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் சென்னை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே சென்னையின் எப்சி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர்.\nபோட்டி தொடங்கிய சில நிமிடங்களில் பெங்களூரு அணியின் சுனில் சேத்ரி முதல் கோலை அடித்தாலும் 20-வது நிமிடத்தில் சென்னை அணியின் மைல்சன் ஆல்வ்ஸ் ஒரு கோல் அடித்து அதை சமன் படுத்தினார்.\nஇந்த நிலையில் மைல்சன் ஆல்வ்ஸ் ஒரு கோலை 48-வது நிமிடத்தில் அடித்ததால் முதல் பாதியில் சென்னை அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 2வது பாதியில் சென்னை மற்றும் பெங்களூரு அணி தலா ஒரு கோல் அடித்தததால் சென்னையின் எஃப்சி அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/passenger/", "date_download": "2019-02-21T12:35:37Z", "digest": "sha1:C6OAFMRUMGIYU2NV5Z4X77NPJV6EIHIJ", "length": 6319, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "passengerChennai Today News | Chennai Today News", "raw_content": "\nவிபத்துக்குள்ளான விமானம்: கருப்பு பெட்டி மீட்பு\nரஷ்ய பயணிகள் விமானம் விபத்து: 71 பேர் பரிதாப பலி\nசிங்கப்பூரில் கண்டக்டர் இல்லாத பஸ்: இந்தியாவுக்கு எப்போது வரும்\n8 பேண்ட், 10 சட்டை அணிந்து விமானத்தில் பயணம் செய்த பயணி கைது\nபோக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: பொதுமக்கள் நிம்மதி\nபோக்குவரத்து ஊழியர்களின் அடுத்தகட்ட போராட்டம்: எப்போது முடிவுக்கு வரும்\nவெளிநாட்டு தொழிலாளர்களை போல அதிரடி முடிவு எடுத்த போக்குவரத்து தொழிலாளர்கள்\nபேருந்துகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய போக்குவரத்து ஊழியர்கள் 7 பேர் கைது\n40% பேருந்துகள் உண்மையில் இயக்கப்படுகிறதா அரசுக்கு அதிகாரிகள் பொய்க்கணக்கு என குற்றச்சாட்டு\nஎந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேருந்துகள் இயக்கப்படுகிறன\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2014/11/09", "date_download": "2019-02-21T12:53:14Z", "digest": "sha1:7EVIGEVWUVVM3W4HHLWJGJFHFFXT4SCE", "length": 10729, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "09 | November | 2014 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n“இலங்கையில் அரச வன்முறைகள் இன்னமும் தொடர்கின்றன” – சென்னையில் விக்னேஸ்வரன் உரை [இரண்டாம் இணைப்பு]\nஇலங்கையில் அரச வன்முறைகள் தொடர்வதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சென்னையில் இன்று தெரிவித்துள்ளார்.[அவரது முழுமையான உரை இணைக்கப்பட்டுள்ளது.]\nவிரிவு Nov 09, 2014 | 21:49 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கு தொடர்ந்து ஆயுத விற்பனை – பிரித்தானியா மீது குற்றச்சாட்டு\nகவலைக்குரிய நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ள சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்து ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nவிரிவு Nov 09, 2014 | 12:23 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇந்தியாவின் பாதுகாப்புடன் விளையாட வேண்டாம் – ச��றிலங்காவுக்கு பாஜக எச்சரிக்கை\nநீர்மூழ்கிக் கப்பல் ஒன்று வர்த்தக நோக்கத்துக்காக கொழும்பு வராது, எனவே இந்தியாவின் பாதுகாப்புடன் விளையாட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார், இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பேச்சாளர் எம்.ஜே.அக்பர்.\nவிரிவு Nov 09, 2014 | 0:57 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபொதுவேட்பாளர் தெரிவில் திணறும் எதிர்க்கட்சிகள்\nசிறிலங்கா அரசாங்கம் வரும் ஜனவரி 2ம் நாள் அதிபர் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.\nவிரிவு Nov 09, 2014 | 0:51 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் ஜனவரி 2ம் நாள் அதிபர் தேர்தல்\nஅதிபர் தேர்தலை வரும் ஜனவரி 2ம் நாள் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Nov 09, 2014 | 0:46 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் சார்பில் இந்திய அரசு நாளை மேல்முறையீடு\nபோதைப்பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, கொழும்பு மேல்நீதிமன்றினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களின் சார்பிலும், இந்திய அரசு நாளை சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளது.\nவிரிவு Nov 09, 2014 | 0:35 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nமகிந்தவைப் பதவியில் இருந்து நீக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்- காங்கிரஸ் கோரிக்கை\nசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 09, 2014 | 0:29 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள��� நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/reason-for-vijay-going-to-china/", "date_download": "2019-02-21T12:18:19Z", "digest": "sha1:3BJM7QJF67KGZE6SBY2QM2DYEKL54YYI", "length": 8839, "nlines": 111, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இந்த ஒரு காரணத்துக்காகத்தான் விஜய் சீனா சென்றார் ! கசிந்த தகவல் ! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் இந்த ஒரு காரணத்துக்காகத்தான் விஜய் சீனா சென்றார் \nஇந்த ஒரு காரணத்துக்காகத்தான் விஜய் சீனா சென்றார் \nமலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. பொதுவாக அஜித் எப்போதும் எந்த விழாவிற்கும் போவதில்லை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.\nஆனால் விஜய் ஏன் போகவில்லை தெரியுமா நட்சத்திர கலைவிழாவிற்கு விஜய்க்கு அழைப்பு விடுத்து அவர் போகவில்லை. ஆனால் அந்த கலைவிழா நடைபெற்ற அன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து விஜய் வெளிநாட்டிற்கு செல்வது போல் சில போட்டோக்கள் வெளியானது.\nஆனால் கலைவிழாவில் அவர் இல்லை. மேலும் அந்த விழாவிற்கு வெளியிட்ட போஸ்டரிலும் விஜயின் போட்டோ இல்லை. இதனால் விஜயை திரையில் பார்க்க ஆவலாக இருந்த அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்.\nஆனால் விஜய் எங்கு சென்றார் தெரியுமா. அவர் தனது குடும்பத்துடன் சீனா சென்றுள்ளார். பொங��கல் விடுமுறையை கொண்டாட சீனா சென்றுள்ளார் விஜய். விஜய் முருகதாஸ் பட வேலைகள் துவங்கும் முன் ஒரு சின்ன ப்ரேக் எடுப்பதற்காக சென்றுள்ளார்.\nமேலும் வரும் 12ஆம் தேதியே சென்னை திரும்ப உள்ளார் விஜய். பொங்கல் விடுமுறையில் விஜய்-62 அறிவிப்புகள் வெளியாகும் இதனை காரணமாக சென்னை திரும்பி அதற்கான வேளைகளில் ஈடுபட உள்ளார் தளபதி.\nPrevious articleபோலீசாரால் கைது செய்யப்பட்ட சீரியல் நடிகை ஆல்யா மானஷா \nNext articleஇத விட வேற என்னங்க வேணும், உட்சகட்ட சந்தோஷத்தில் ஆர்த்தி \nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\n மனம் திறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.\nதமிழ் சினிமாவில் தற்போதைய முக்கிய தூண்களாக விளங்கி வருகிறார்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு சாதாரண ரசிகர்களையும் தாண்டி வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல...\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சீப் கெஸ்ட்டாக வந்த நடிகைகள்.\nவிஜய்யின் வின்டேஜ் போட்டோவை பகிர்ந்த விஜய் நண்பர் ஸ்ரீமன்.\n12 வருடங்களுக்கு பிறகு இணைந்த மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி.\nநான் ஹீரோவாவதற்கு காரணம் விஜய் கொடுத்த அட்வைஸ் தான் .\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஇலவச மிக்சி கிரைண்டர் போய்..விஜய் ரசிகர் அடுத்து என்ன உடைத்தனர் என்று பாருங்கள்..விஜய் ரசிகர் அடுத்து என்ன உடைத்தனர் என்று பாருங்கள்..\nஎப்படி இருந்த மனிஷா கொய்ராலா இப்படி மாறிட்டாங்க \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/virat-kohli-trolled-a-fan/", "date_download": "2019-02-21T11:30:47Z", "digest": "sha1:OAYOWJUYO4L4GX42LA7J7G5VKJVN3CG3", "length": 10406, "nlines": 116, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bcci Upset With Kohli For Bashes Cricket Fan", "raw_content": "\nHome செய்திகள் ரசிகரை கடுமையாக விமர்சித்த கோலி…அறிவுரை கூறியுள்ள பி சி சி ஐ …\nரசிகரை கடுமையாக விமர்சித்த கோலி…அறிவுரை கூறியுள்ள பி சி சி ஐ …\nஇந்திய அணியின் ரன் மெஷின் என்றழைக்கபடும் கோலி, தன்னை விமர்சித்த ரசிகர��� ஒருவரை நாட்டை விட்டு போய்விடுங்கள் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோலியின் இந்த செயலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசமீபத்தில் ரசிகர் ஒருவர் சிறப்பாக இல்லை. விராட் அதிகமாக விளம்பரப்படுத்தப்படுகிறார். அவருடைய பேட்டிங்கில் எதுவும் எனக்கு இந்தியர்களை விட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தைக் காணவே பிடிக்கும்,” என தெரிவித்திருந்தார்.\nஇதற்கு வீடியோ மூலம் பதிலளித்த கோலி,மற்ற நாடுகளை நேசித்தால், அப்போது எதற்கு நமது நாட்டில் இருக்கிறாய்நீ இந்தியாவில் வாழக்கூடாது என நான் நினைக்கிறேன். வேறு எங்காவது போய் வாழ்க்கை நடத்து என்று காட்டமாக பதிலளித்திருந்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் கோலியின் இந்த செயலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இருக்கும் சில முக்கிய உறுப்பினர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் வாரியம் ரசிகர்களை மதிக்கிறது. அவர்களின் தேர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.\nரசிகர்களை வெளிநாட்டுக்கு செல்ல சொல்லும் விராத் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இல்லை யென்றால், புமா (Puma) போன்ற நிறுவனங்கள் நூறு கோடி ரூபாய்க்கு அவரிடம் ஒப்பந்தம் செய்ய விரும்பாது. சர்வதேச நிறுவனங்கள் விளம்பர ஒப்பந்தங்களை நிறுத்தினால், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் வீழும். அது வீரர்களின் ஊதியத்தையும் பாதிக்கும். இப்படி கூறியிருப் பதன் மூலம் தனது ஒப்பந்தத்தையும் கோலி மீறியிருக்கிறார். விராத் சிறந்த வீரர் அவர் சிறந்த மனிதராகவும் மாறவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.\nபி சி சி ஐ\nPrevious articleஜெயலலிதா இல்லாமல் நடிகர்களுக்கு குளிர் விட்டுப்போச்சி..விஜய்யை விளாசிய அமைச்சர் ஜெயக்குமார்..\nNext articleதிருநெல்வேலி-கன்னியாகுமாரியில் சர்கார் படம் செய்த சாதனை..தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறை..\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சீப் கெஸ்ட்டாக வந்த நடிகைகள்.\nசமீப காலமாக டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்ச்சில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகள் வரம்பை மீறி செல்கின்றனர்.\nவிஜய்யின் வின்டேஜ் போட்டோவை பகிர்ந்த விஜய் நண்பர் ஸ்ரீமன்.\n12 வருடங்களுக்கு பிறகு இணைந்த மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி.\nநான் ஹீரோவாவதற்கு காரணம் விஜய் கொடுத்த அட்வைஸ் தான் .\nவாணி ராணி சீரியல் நடிகர் கௌதமின் மகன்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதமிழ் கற்கும் ஷாலினி பாண்டே. தமிழில் இவருடன் நடிக்க தான் ரொம்ப ஆசையாம். தமிழில் இவருடன் நடிக்க தான் ரொம்ப ஆசையாம்.\nகாலா படத்தில் ரஜினியுடன் இருக்கும் நாயின் தற்போதைய மதிப்பு எவ்வளவு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/savings-account", "date_download": "2019-02-21T12:28:41Z", "digest": "sha1:DN3J2Y3JZPQAFXHXVPX6VDM66QYRSB7X", "length": 12155, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Savings Account News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஎஸ்பிஐ வங்கியின் மைனர்கள் சேமிப்பு கணக்கு தொடங்க தகுதி, வட்டி விகிதம் மற்றும் பல..\nஎஸ்பிஐ வங்கி 18 வயதிற்கு உட்பட்டவர்களும் சேமிப்பு கணக்குத் தொடங்கித் தனி மனித நிதியம் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகப் பெஹ்லா கதாம் மற்றும் பெஹ்லி உதான் ...\n‘ஜன் தன்’ சேமிப்புக் கணக்குகளில் மீண்டும் புதிய மாற்றம்.. இது பொருளாதாரத்தை ஊக்குவிக்குமா\nபிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்த ஜன் தன் யோஜனா சேமிப்புக் கணக்குகளில் உள்ள ஓவர் டிராப்ட...\nஅஞ்சலக சேமிப்பு கணக்கு vs இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் சேமிப்பு கணக்கு.. விரிவான அலசல்\nஅஞ்சலகத்தில் சேமிப்பு வங்கி கணக்கு துவங்க விரும்புகிறீர்களா சாதாரண சேமிப்பு கணக்கு துவக்க...\n2017-2018 நிதி ஆண்டில் மினிமம் பேலன்ஸ் இல்லை என 11,500 கோடி ரூபாய் அபராதம் வசூலித்த வங்கிகள்\nகடந்த 4 வருடங்களில் 24 பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் துறை வங்கிகளும் 11,500 கோடி ரூபாய் வரை ...\nமினிமம் பேலன்ஸ் இல்லை என 151 கோடி ரூபாய் அபராதம் வசூலித்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி\nஇந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷ்னல் வங்கி 2017-2018 நிதி ...\nஎஸ்பிஐ வங்கி கணக்கில் மொபைல் எண்ணை இணைப்பது மற்றும் மாற்றுவது எப்படி\nநம்முடைய வங்கிக் கணக்கோடு மொபைல் எண்ணை இணைப்பது பல நன்மைகளைப் பெற்றுத் தரும். நம்முடைய வங்க...\nசம்பள கணக்கை சேமிப்பு கணக்காக மாற்றுவது எப்படி..\nஒரு சமூகத்தில் அனைவரையும் பலவகையில் இணைக்கும் வேலையைச் செய்வது பணம் என்பதை யாரும் மறுக்க ம...\nசிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய திறக்க வேண்டிய சேமிப்பு கணக்கிற்கு காலக்கெடு நீட்டிப்பு\nசென்னை: தபால் அலுவலகம் மூலமாகச் சிறு சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் சேமிப்...\nலிக்விட் ஃபண்டுகள் அல்லது சேமிப்புக் கணக்குகள்: அவசரக்காலத்திற்குப் பணத்தினை எங்கு வைப்பது\nதற்செயலாகச் சில நேரங்களில் நமக்கு ஒரு பெரிய தொகை தேவைப்படும். அவசரமாகப் பணம் தேவை என்ற போது ...\nஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஒரு அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு வழக்கமான சேமிப்புக் கணக்கை விட அதிக மதிப்பெண்களை...\nஇனி வங்கி கணக்கை மூட கட்டணம் இல்லை.. எஸ்பிஐ வங்கி அறிவிப்பு..\nஇந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா-வில் வாடிக்கையாளர்கள் தங்களது வ...\nசேமிப்பு கணக்குகளின் ‘மினிமம் பேலன்ஸ்’ வரம்பை குறைத்தது எஸ்பிஐ.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் சேமிப்புக் கணக்குகள் மீதான கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2019-02-21T12:29:26Z", "digest": "sha1:WUHXBCM6BWBEWAPVV4HO3HJHYRGJ5OVM", "length": 7590, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "ரொறொன்ரோ பெரும்பாகத்தில் வீடுகளுக்கான விலை அதிகரிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nரொறொன்ரோ பெரும்பாகத்தில் வீடுகளுக்கான விலை அதிக��ிப்பு\nரொறொன்ரோ பெரும்பாகத்தில் வீடுகளுக்கான விலை அதிகரிப்பு\nரொறொன்ரோ பெரும்பாகத்தில் வீடுகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளமை காரணமாக, வீடுகளுக்கான விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த வருடத்திற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் 8.5 சதவிகித அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nகடந்த ஓகஸ்ட் மாதம் 6,839 வீடுகள் MLS system ஊடாக விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த எண்ணிக்கை கடந்த வருடத்தினை விட 6 சதவிகிதம் அதிகம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇதன்காரணமாக ரொறொன்ரோ பெரும்பாகத்தில் வீடுகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகனடாவின் ரொறொன்ரோவில் எதிர்வரும் சில தினங்களுக்கு கடும் குளிரான காலநிலை நிலவும் என்பதுடன், உறைபனி எச\nலோறன்ஸ் கிழக்கில் விபத்து: 10 பேர் காயம்\nரொறொன்ரோ – லோறன்ஸ் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇலங்கை ரூபாயின் பெறுமதியில் திடீர் மாற்றம்\nஇலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியினால் வெளியிப்பட்ட\nபனிப்பொழிவால் ரொறொன்ரோவில் வாகன விபத்து அதிகரிப்பு\nரொறொன்ரோவில் பனிப்பொழிவால் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக ஒன்றாரியோ மாகாண பொலிஸார் குறிப்பிட்டுள\nஎதிர்வரும் மாதங்களில் வாகனங்களின் விலை அதிகரிப்பு\nஎதிர்வரும் சில மாதங்களில் வாகனங்களின் விலை அதிகரிக்கப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளன\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முன�� மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jallikattu.in/ta/?cat=1", "date_download": "2019-02-21T12:22:12Z", "digest": "sha1:37AMES4VM45R2RVH4FKGKB4PTXIRJS63", "length": 30585, "nlines": 118, "source_domain": "jallikattu.in", "title": "Uncategorized | ஜல்லிக்கட்டு", "raw_content": "\nபயிற்சியளிக்கும் காளைப் பிரியர்கள்: சீறத் தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்\nகால்நடைகளை வளர்ப்பு பிராணிகளாக எண்ணாமல் தங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே பாவித்து வளர்ப்பது தமிழகத்தில் மரபு. அதிலும் ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படும் காளைகள் என்றால் அதற்கென்று தனி அக்கறை உண்டு. ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஒவ்வொரு காளையையும் தயார்படுத்துகின்றனர்.\nஇதோ பொங்கல் வரப்போகிறது. அதையொட்டி ஜல்லிக் கட்டுப் போட்டிகளும் தொடங்கிவிட்டன.\nஇந்நிலையில் திருச்சி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் சூழலில், திருச்சி நவலூர் குட்டப்பட்டுவை அடுத்துள்ள பாகனுரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பிரத்யேக பயிற்சிகளை அளித்து தீவிரமாக தயார் செய்து வருகின்றனர்.\nகாளைகளுக்கும் தங்களுக்குமான பாசப்பிணைப்பை டோமினிக் என்பவர் கூறுகையில், சிறுவயது முதலே காளை வளர்ப்பில் எனக்கு மிகவும் ஈடுபாடு. நகரங்களில் நாய், புறா போன்றவற்றை செல்லப் பிராணிகளாக வளர்ப்பதை போல நாங்கள் காளைகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறோம். அவற்றை பிராணிகளாக இல்லாமல் எங்களுடன் பிறந்த சகோதரர் போலவே பாவித்து வளர்க்கிறோம். காளைகளும் நாங்கள் எங்கு சென்றாலும் எங்கள் பின்னேயே அன்புடன் வரும் என்கிறார் இந்த இளம் காளை வளர்ப்பு பிரியர்.\nஜல்லிக்கட்டுக்கவே பிரத்யேகமாக வளர்க்கப்படும் காளைகளுக்கு தினமும் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் அளிக்கின்றனர். காளையை அடக்குவோர் மிரள வேண்டும் என்பதற்காக, கொம்புகளை கூராக, வலுவாக தயார்படுத்த, காளையை மண் மேடுகளை முட்டி கீறி, சிதறவிடச் செய்து பயிற்சி அளிக்கின்றனர்.\nமேலும் காளைகளின் உடல் வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக வழக்கமாக உண்ணும் வைக்கோல், அரிசி தவிடு ஆகியவற்றை தவிர்த்து அவற்றிற்கு பதிலாக போட்டிகளில் பங்கேற்கும் காலங்கள் பேரிச்சம்பழம், பருத்திவிதை, புண்ணாக்கு, முட்டை, கோதுமை தவிடு போன்ற ஊட்டமளிக்கும் சத்தான பொருட்களை அன்றாடம் வழங்குகின்றனர்.\nஇது குறித்து தன் காளைகளுக்கு பயிற்சி அளித்து வரும் திருச்சியை அடுத்துள்ள பாகனூரை சேர்ந்த சேவை கூறுகையில், ” சிறு வயதில் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண செல்லும் போதே மனதிற்குள் காளை வளர்க்க வேண்டும் எனும் எண்ணம் வந்தது. அதற்காகவே இந்த காளையை வளர்த்து வருகிறேன். எனது காளையை திருச்சி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் இட்டுச்செல்வேன். அந்த போட்டிகளில் எல்லாம் என் காளை பல பரிசுகளை வென்றுள்ளது”, என்கிறார்.\nபொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசு அதிகாரிகளும், விழாக் கமிட்டியினரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை வேகமாக முன்னெடுத்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டில் தங்களது காளைகள் பெருமையை நிலைநாட்டி, பரிசுகளை குவிக்க வேண்டும் என்பதற்காக மும்முரமாக பயிற்சிகளை அளித்து உற்சாகத்துடன் தயார்படுத்தி வருகின்றனர். தாங்கள் வளர்த்த காளைகள் களத்தில் இறங்கி விளையாட உள்ளதை காண ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் காளைப்பிரியர்கள்.\nஇந்த கட்டுரை பி.பி.சி. தமிழ் இணையதளத்தில் வெளியானது. இதன் ஒரிஜினலை இங்கே படிக்கலாம்: https://www.bbc.com/tamil/india-46760283\nஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nசாதியின் பெயரால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டி, ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் உரிமை மீட்பு இயக்கம் சார்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தமிழ் கலாசாரத்துக்கு சம்பந்தமில்லாத ஜல்லிகட்டுக்காக அமைக்கப்படும் கமிட்டிகளில், அனைத்து சமூகத்தினரும் இடம்பெறச் செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.\nநாயக்கர் மன்னர்களின் காலத்தில் உருவான ஜல்லிக்கட்டு தமிழ் மக்களின் விளையாட்டு என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும், அரசின் துணையுடன் சாதி ஆதிக்க விளையாட்டாக ஜல்லிக்கட்டு மாறியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என எ��ிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தாண்டிற்கான தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு அரியரூலில் ஜனவரி 1ம் தேதி தொடங்கிவிட்டது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டபிறகு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிகக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇச்செய்தி நியூஸ் 7 இணையதளத்தில் வெளியானது.\nதமிழர்களின் பண்பாட்டு கலையான ஜல்லிக்கட்டு போட்டிக்கு எந்த தடையும் விதிக்க கூடாது: வைகோ அறிக்கை\nதமிழர்களின் பண்பாட்டு கலையான ஜல்லிக்கட்டு போட்டிக்கு எந்த தடையும் விதிக்கக்கூடாது என்றும், அந்த போட்டிகளை நடத்துவதற்கு நானே முன்னின்று பாடுபடுவேன் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–\nதமிழர்களின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பல்வேறு காரணங்களை கூறி தடை ஏற்படுத்திடும் முயற்சிகள் நடைபெற்ற போதெல்லாம் அதை வன்மையாக கண்டித்தும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறேன்.\nவளர்ந்து செழித்த ஐரோப்பா கண்டத்தின் ஸ்பெயின் நாட்டில் இன்றும் மாடுபிடி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பலரும் காயம் அடைகின்றனர்; உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. ஆனாலும் அந்த வீர விளையாட்டு தொடர்கிறது.\nசங்க இலக்கியத்தில் ஏறு தழுவுதல் எனும் வீரக்கலை வாலிபர்களின் திருவிழா கலையாகவே திகழ்ந்தது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளைக் காண உலக நாட்டு பயணிகள் வந்து குவிகின்றனர். இதில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளைகளை மக்கள் கண்போல் பாதுகாத்து வருகின்றனர்.\nபோட்டியில் பங்கேற்கும் காளை மாடுகளுக்கு எந்த உடல் உபாதைகளும் ஏற்படுவதில்லை. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்போருக்கு காயம் ஏற்படுவதை காரணம் காட்டி தடை செய்வது அறிவீனம் ஆகும்.\nநெடுஞ்சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான விபத்துகளில் பலர் உயிர் இழக்கின்றனர்; காயம் அடைகின்றனர். இதற்காக சாலைகளில் வாகனங்களே ஓட்டக்கூடாது என்று அரசு சட்டம் கொண்டுவர முடியுமா எனவே, ஜல்லிக்கட்டு போட்டிக்கு எந்த தடையும் விதிக்கக்கூடாது.\nமதுரை மாவட்டத்தில், கரடிக்கல் உள்ளிட்ட பல கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படாததால், மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். தமிழர்களின் பண்பாட்டு கலையான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு நானே முன்னின்று பாடுபடுவேன்.\nஇவ்வாறு அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.\nஇந்த செய்தி ‘தின தந்தி ’ (இணையதளம்) தொகுப்பில் ஏப்ரல் 09, 2014 அன்று வெளிவந்தது \nநண்பர்களே, அடுத்த ஜல்லிக்கட்டு எங்கே எப்பொழுது நடைபெறுகிறது என்று உங்களுக்கு தெரியுமா\nhttp://www.jallikattu.in இணையதளத்தில் ஜல்லிக்கட்டு பற்றிய புகைப்படங்கள், செய்திகள் வெளியிட்டு உலகளாவிய தமிழ் மக்களின் ஆதரவை திரட்டிக்கொண்டிருக்கிறோம்.\nஉங்களிடம் ஜல்லிக்கட்டு புகைப்படம், video இருந்தால் அவற்றை www.jallikattu.in இணையதளத்திற்கு அனுப்பவும். email : balasomu@jallikattu.in\nநீங்களோ உங்கள் நண்பரோ அல்லது உங்கள் காளையோ இந்த வருடம் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்று , பரிசு பெற்றிருந்தால், புகைப்படத்துடன் தகவல்களை அனுப்புங்கள். www.jallikattu.in இணையதளத்தில் வெளியிடுவோம். email : balasomu@jallikattu.in\nஉங்கள் புகைப்படம் Jallikattu.in இணையதளத்தில் வெளியிடபெற்றால் (வெற்றி பெற்றவர்களுக்கு) Jallikattu.in T-Shirt பரிசாக வழங்கப்படும் \nஅலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகள் பதிவில் தள்ளுமுள்ளு: சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு\nபதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜனவரி 08, 6:30 PM IST\nஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளை பதிவு செய்ய பலரும் முண்டியடித்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nமதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வருகிற 16–ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதை யொட்டி அங்குள்ள வருவாய் துறை அலுவலகத்தில் காளைகள் பதிவு கடந்த 6–ந்தேதி முதல் நடந்து வருகிறது.\nநேற்றைய பதிவின்போது கூட்டம் அதிகமானதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது வருவாய் துறை அலுவலக சுற்று சுவர் மீது கூட்டமாக சாய்ந்ததால் பாரம் தாங்காமல் சுவர் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்.\nகடந்த 2 நாட்களாக நடந்த பதிவில் 650 காளைகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 250–க்கு மேற்பட்ட உள்ளுர் மற்றும் வெளி மாவட்ட காளைகளின் உரிமையாளர்கள் 2 நாட்கள் காத்திருந்தும் பதிவு செய்ய முடியாமல் அதிக வருத்தத்துடன் சென்றனர்.\nமேலும் கடந்த ஆண்டு அரசு நிர்ணயித்த காலகெடுவான காலை 8மணி முதல் மதிய 2 மணிக்குள் ஜல்லிக்கட்டு முடிந்தது. எந்தவித கெடுபிடியும் இல்லாமல் மைதானத்திற்கு வந்த 519 மாடுகளில் உரிய பரிசோதனைக்கு பின்னர் 498 மாடுகள் அவிழ்க்கப்பட்டது.\nஇந்த வருடம் நடைபெறும் ஜல்லிக்கட்டையொட்டி கோட்டை முனிசாமி வாடிவாசல் திடல், மற்றும் வெளிநாட்டு பயணிகள் அமர்ந்து பார்த்து மகிழும் சுற்றுலாதுறை மேடை வர்ணம் பூசும் பணி நடந்துவருகிறது. இதேபோல் பாலமேட்டில் 15–ந் தேதி ஜல்லிககட்டு நடைபெறும் மஞ்சமலை ஆற்றுத்திடல் வாடிவாசல் வர்ணம் பூசும் பணியும், பார்வையாளர்கள் மேடை உள்ளிட்ட தடுப்பு வேலி அமைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.\nவிழா ஏற்பாடுகளை அந்தந்த ஊர்களில் விழா கமிட்டியினரும், பேருராட்சி நிர்வாகத்தினரும், கிராம பொதுமக்களும் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளும் கவனித்து வருகின்றனர்.\nஇந்த செய்தி ‘மாலை மலர் ’ (இணையதளம்) தொகுப்பில் ஜனவரி 08, 2014 அன்று வெளிவந்தது \nஉலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விழா: அலங்காநல்லூரில் காளைகள் முன்பதிவு தொடங்கியது\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி காளைகளின் முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லு£ர் ஜல்லிககட்டு விழா வருகிற 16–ந்தேதி (வியாழககிழமை) கோட்டை முனிசாமி திடலில் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜல்லிககட்டில் கலந்துகொள்ளும் காளைகளின் முன்பதிவு நேற்று தொடங்கியது. இதற்காக மதுரை, தேனி, திண்டுககல், திருச்சி, புதுககோட்டை, வேலு£ர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காளைகளின் உரிமையாளர்கள் வந்தனர்.\nஅவர்கள் நேற்று அதிகாலை முதலே அலங்காநல்லூர் வருவாய்துறை அலுவலகத்தில் வரிசையில் காத்திருந்தனர். காளைகளின் முன்பதிவு காலை 8 மணிககு தொடங்கியது. சமயநல்லு£ர் காவல்துறை துணைகண்காணிப்பாளர் காந்தசொரூபன் மற்றும் அலங்காநல்லு£ர் காவல்துறை ஆய்வாளர் சிவககுமார், ஜல்லிககட்டு விழா கமிட்டியை சேர்ந்த பாலாஜி, சுந்தரராகவன், சுந்தரராஜன் உள்ளிட்டோர் காளைகளின் பதிவை தொடங்கி வைத்தனர்.\nஇதற்காக கடந்த டிசம்பர் மாதம் முதல் கால்நடைத்துறை மருத்துவர்களால் பரிசோதனை செய்த சான்றிதழ் மற்றும் மாடு பத��விற்கான ஆவணங்களை கொடுத்து காளைகளின் உரிமையாளர்கள் பதிவு செய்தனர். கடந்த ஆண்டு 519 காளைகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதில் 27 காளைகள் தகுதி நீககம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 600 மாடுகள் வரை பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக விழா கமிட்டியினர் தெரிவித்தனர். இந்த ஆண்டு டோககன் முறையில் காளைகள் அவிழ்த்து விடப்படுகிறது.\nஇதனால் பதிவு பெற்ற காளைகள் அனைத்தும் காலதாமதமின்றி கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பதிவு பெற்ற காளைகள் வரிசை நம்பர் படி 1 முதல் 50 மாடுகளும் அதை தொடர்ந்து வரிசையாக முறைப்படி அதே முறையில் மற்ற மாடுகளும் அவிழ்த்துவிடப்படும். ஜல்லிககட்டு விழா காலை 8 மணிககு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெறும் நேற்று ஒரே நாளில் 240 காளைகள் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இன்றும் நாளையும் காளைகளின் பதிவு நடைபெற உள்ளது.\nஇந்த செய்தி ‘தின தந்தி’ (இணையதளம்) – ‘செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை‘ – தொகுப்பில் வெளிவந்தது \nபயிற்சியளிக்கும் காளைப் பிரியர்கள்: சீறத் தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்\nஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ‘பீட்டா’ அமைப்பு மனு\nஇறைச்சிக்காக கால்நடை விற்பனை மத்திய அரசின் சட்டத் திருத்தம் : இடைக்காலத் தடை நீட்டிப்பு\nபீட்டாவுக்கு வசதியாக மாறிய சட்டம் – ஜல்லிக்கட்டு நடப்பது சந்தேகம்\noakley sunglasses on பாலக்குறிச்சி ஆவாரங்காடு ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ஆர்டிஓ ஆய்வு\nsrisar6c on அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகள் பதிவில் தள்ளுமுள்ளு: சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு\nKRISHNAN on அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகள் பதிவில் தள்ளுமுள்ளு: சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_circular&task=detailfrommodule&iid=1764&Itemid=109&lang=ta", "date_download": "2019-02-21T11:29:29Z", "digest": "sha1:IB2FWTQAYGIPXLPFP67UBE22BRZB6MZL", "length": 6329, "nlines": 74, "source_domain": "pubad.gov.lk", "title": "சுற்றுநிருபங்கள்", "raw_content": "\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nஇலங்கை பொறியியல் சேவை சபை\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nபுலனாய்வு, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பிரிவு\nமுகாமைத்துவ மறுசீரமைப்பு மற்றும் பொது மக்கள் உறவுகள் பிரிவு\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல், தொடர்புசாதன தொழில்நுட்பச் சேவை\nஅபிவிருத்தி உத்தி யோகத்தர் சேவை\nஅரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\nஅரச ஊழியரின் திருப்பதிக்காக நிறைவேற்றப்பட வேண்டிய சகல பணிளையும் எவ்வித தாமதங்களுமின்றி மேற்கொள்வதற்கு எமது அரசு நடவடிக்கை எடுக்கின்றது .................\nகொழும்பு நகரின் வாகன நெரிசலை துரிதகதியில் தீர்த்து வைப்பது தொடர்பாக ஆராய்தல்...\nபொலிஸ் சேவையை தொழிநுட்பத்துடன் கூடியதாகவும், முறைசார்ந்த மக்கள் பாதுகாப்பு முறைமையொன்றை உருவாக்குவதற்குமான ஆஸ்திரியா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு...\nபொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர், அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு....\n“வெல்லஸ்ஸ அபிமன்” (அபிமானமிகு வெல்லஸ்ஸ) தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மேம்பாட்டு மீளாய்வு மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தளம் திறந்து வைக்கப்படுகின்றது....\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு சுற்றுநிருபங்கள்\nசுற்றறிக்கை ஆபத்தான பதவிகளில் ஈடுபடும் போது அல்லது பதவியில் ஒப்படைக்கப்பட்டுள்ள கடமையிலிருக்கும் போது நோயுற்று மரணமடையும் அரச அலுவலர்களின் கீழ் தங்கிவாழ்வோருக்கு இழப்பீடுகளை வழங்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/37814", "date_download": "2019-02-21T12:08:55Z", "digest": "sha1:EMOSQYFBIVGWOGHI4MYD5YB7DUAILGF3", "length": 13521, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ஈஸ்வர திருத்தலங்களை புனித தலங்களாக பிரகடனம் செய்ய வேண்டும்; மனோ | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகழுத்து வலியைக் கண்டறியும் புதிய சிகிச்சை முறை\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவ��ல் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nஈஸ்வர திருத்தலங்களை புனித தலங்களாக பிரகடனம் செய்ய வேண்டும்; மனோ\nஈஸ்வர திருத்தலங்களை புனித தலங்களாக பிரகடனம் செய்ய வேண்டும்; மனோ\nதிருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய தலங்கள், புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டுமென தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nதிருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய தலங்கள், இந்துக்களின் புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டும். இதற்கான அமைச்சரவை பத்திரத்தை, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, இந்து மத விவகார அமைச்சர் நண்பர் டி.எம். சுவாமிநாதன் அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய முயற்சி சாத்தியமாக அவசியமான ஒத்துழைப்புகளை வழங்க நான் தயாராக உள்ளேன் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் சுவாமிநாதனுக்கு அதிகாரபூர்வமாக அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது,\nகடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது, சுமார் 400 ஆண்டுக்கால வரலாறு கொண்ட மன்னார் புனித மரியாள் மடு தேவாலய பிரதேசம் புனித பிரதேசமாக அறிவிக்கப்பட கோரும் அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்பித்திருந்தார்.\nஇதுவே இந்நாட்டில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள முதலாவது கத்தோலிக்க புனித தலமாகும். இது ஒரு நல்ல நடவடிக்கையாகும். எனவே இதை நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏக மனதாக ஏற்றுக்கொண்டுள்ளோம்.\nஇதே அடிப்படையில், திருஞானசம்பந்தரால் பாடப்பட்டு, இந்நாட்டில் தென்கைலாயம் என கொண்டாடப்படும் கிழக்கு கரையில் அமைய பெற்ற திருக்கோணேஸ்வரம், மேற்கு கரையில் அமையப்பெற்ற திருக்கேதீஸ்வரம் ஆகிய தலங்களையும், வட கோடியில் அமைந்துள்ள நகுலேஸ்வரம் தலத்தையும், புனித தலங்களாக பிரகடனம் செய்ய வேண்டுமென இந்நாட்டில் வாழும் இந்துக்கள் என்னிடம் கோரியுள்ளனர்.\nஇந்து மத விவகாரம் உங்களை சார்ந்த அமைச்சு விவகாரம் என்பதால், இதை உங்கள் கவனத்துக்கு அதிகாரபூர்வமாக கொண்டு வருகிறேன்.\nகேதீஸ்வர திருத்த���ங்கள் மனோ கணேசன் புனித தலங்களாக பிரகடனம்\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க கோத்தாபய ராஜபக்ஷ விரும்பமாட்டார். இலங்கையில் அவருக்கு உள்ள சலுகைகளை விடவும் அமெரிக்காவில் அவருக்கு பல சலுகைகள் உள்ளது என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.\n2019-02-21 17:41:09 ஜனாதிபதி கோத்தா அமெரிக்கா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகேப்பாபுலவில் 723 ஆவது நாளாக நிலமீட்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களை இலங்கைக்கான சுவீஸ்லாந் நாட்டின் தூதரக அதிகாரிகள் (21) இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\n2019-02-21 17:47:25 கேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவீஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என்று தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வட மாகாண முதலமைச்சருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த விடயத்தினை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழுகின்ற தமிழ் மக்கள் சர்வதேச நாடுகளுக்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கும் ஏகோபித்த குரலில் எடுத்துக்கூறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\n2019-02-21 17:00:07 வடக்ககு மாகாணம் சி.விக்னேஸ்வரன்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைகளுக்கு அமைவாக கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n2019-02-21 16:56:05 துறைமுகம் ஆசிய கொழும்பு\nயாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்கள்\nயாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நேற்றைய தினம் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் ஒன்றும் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது.\n2019-02-21 16:51:50 யாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்கள்\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மா���்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஎமது ஆட்சியில் சுயாதீன அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவோம் - வாசுதேவ\nமலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் தொடர்பில் டக்ளஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=2", "date_download": "2019-02-21T12:11:47Z", "digest": "sha1:73EMAYO52DB4XIA4D5ZQGPBCZ3FPPLRR", "length": 9416, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மறுசீரமைப்பு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகழுத்து வலியைக் கண்டறியும் புதிய சிகிச்சை முறை\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nஐந்தாம் திகதி ஐ.தே.கவின் செயற்குழு : முக்கிய பதவிகளில் மாற்றம்\nஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது முக்கிய பதவிகளில் மாற்றம் செய...\nகேப்பாப்புலவு மக்களின் பிரச்சினைக்கு ஓரிரு தினங்களில் தீர்வு கிடைக்கும் : அமைச்சர் சுவாமிநாதன்\nகேப்­பாப்­பு­லவு மக்­களின் பிரச்­சி­னைக்கு இன்னும் ஓரிரு தினங்­களில் தீர்வு கிடைக்கும் என சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்ப...\nஎதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச மட்டத்தில் பயிற்சி வழங்க திட்டம் ; கயந்த கருணாதிலக்க\nஊடக ஒழுங்கு விதி முறைமைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அதுதொடர்பான நடவடிக்கைகள் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படும். அத்...\nமாவீரர்தினம் எனக் கூறுவது பொருத்தமா இல்லையா என மக்கள் தீர்மானிக்க வேண்டும் ; அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்\nஇறந்த உறவுகளை நினைவு கூருவதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. ஆனால் மாவீரர் தினம் எனக் கூறுவது தற்போதைய நிலையில் பொருத்தமா இ...\n\"வடக்கில் 22 ஆயிரம் பொருத்து வீடுகள் அமைப்பதற்கு தீர்மானம்\"\nவடமாகாணத்தில் 22 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம...\nபோராட்டத்தை கைவிட்டனர் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்;நாளை கொழும்பில் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nபோராட்டத்தில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீள்குடியேற்ற இந்துமத சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அம...\nவடக்கில் மூன்று நவீன பனங்கட்டி தொழிற்சாலைகள்\nவடக்கில் மூன்று நவீன பனங்கட்டி தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளதோடு 200 பனைத்தொழில் வல்லுநர்களுக்கு உபகரணங்கள் விரைவில் வழ...\nபிரிட்டிஷ் கவுன்சில் கொழும்பு மற்றும் கண்டி நிலையங்கள் மறுசீரமைப்பின் பின் திறந்துவைப்பு\nகொழும்பு மற்றும் கண்டியில் அமைந்துள்ள தனது நிலையங்களை மறுசீரமைப்புச்செய்து மீள திறந்து வைத்துள்ளதாக பிரிட்டிஷ் கவுன்சில்...\n“ இலங்கையின் ஜனநாயக, பொருளாதார மறுசீரமைப்புக்களுக்கு அமெரிக்கா உதவும்”\nஇலங்கையின் ஜனநாயக மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை செய்யும் என்று இலங்கைக்கான அமெரி...\nஇலங்கையை பல்லின சமூக ஜனநாயகமாக மறுசீரமைப்புச் செய்வது சாத்தியமானதா \nஇலங்கை வெளியுறவு அமைச்சின் ஆலோசகராக இருக்கும் ஹரிம் பீரிஸ் அண்மையில் ‘ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் ‘ஐக்கிய தேசியக்...\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஎமது ஆட்சியில் சுயாதீன அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவோம் - வாசுதேவ\nமலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் தொடர்பில் டக்ளஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/i-acted-in-those-films-for-money/", "date_download": "2019-02-21T11:56:18Z", "digest": "sha1:NKC7PWITD7EYIPPD7DHRUMPEY52ETCM4", "length": 9398, "nlines": 110, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பணத்துக்காக அந்த மாதிரி படங்களில் நடித்தேன்.! ரஜினி பட நடிகை கொடுத்த ஷாக்.! புகைப்படம் உள்ளே - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் பணத்துக்காக அந்த மாதிரி படங்களில் நடித்தேன். ரஜினி பட நடிகை கொடுத்த ஷாக். ரஜினி பட நடிகை கொடுத்த ஷாக்.\nபணத்துக்காக அந்த மாதிரி படங்களில் நடித்தேன். ரஜினி பட நடிகை கொடுத்த ஷாக். ரஜினி பட நடிகை கொடுத்த ஷாக்.\nசினிமா துறையில் இருக்கும் சில மூன்றாம் கட்ட நடிகைகள் பட வாய்ப்பிற்காக ஆபாச படங்களில் கூட நடித்திருக்கிறார்கள். ஆனால், பிரபலமான நடிகையான ராதிகா அப்டே, சினிமாவில் நடிக்க துவங்கும் முன்னர் பணத்திற்காக ஆபாச காட்சிகளில் நடித்துள்ளதாக அவரே கூறியுள்ளார்.\nமஹாராஷ்டிராவை சேர்ந்த ராதிகா அப்டே, ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஆனால், 2013 ஆம் ஆண்டு கார்த்திக் நடித்த ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கும் முன்னாள் ஹிந்தி, மராத்தி, பெங்காலி போன்ற மொழி படங்களில் நடித்து வந்தார்.\nசமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ராதிகா அப்டே ” கோலிவுட் முதல் பாலிவுட் வரை வாய்ப்பு தேடி அலையும் நடிகைகளை சிலர் தவறாகவும் பயன்படுத்தி கொள்கின்றனர். அதே போல தான் நானும் சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த போது பல பிரச்னைகளை சந்தித்தேன்.\nஆரம்பகாலத்தில் பணத்திற்காக ஆபாச காட்சிகளில் கூட நடிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டேன், நான் நடிக்கவே கூடாது என்று நினைத்த படங்களில் கூட பட வாய்ப்பிற்காக அந்த மாதிரியான படங்களில் கூட நடித்தேன். ஆனால், தற்போது கதைக்கு முக்கியதுவும் கொடுக்கும் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறேன்’ என்று திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.\nPrevious articleஓவியா வெளியிட்ட போட்டோ. ஷாக் ஆன ரசிகர்கள்.\n புகைப்படத்தால் ரசிகர்களை வருத்தப்படவைத்த செம்பா..\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\n மனம் திறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.\nதமிழ் சினிமாவில் தற்போதைய முக்கிய தூண்களாக ��ிளங்கி வருகிறார்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு சாதாரண ரசிகர்களையும் தாண்டி வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல...\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சீப் கெஸ்ட்டாக வந்த நடிகைகள்.\nவிஜய்யின் வின்டேஜ் போட்டோவை பகிர்ந்த விஜய் நண்பர் ஸ்ரீமன்.\n12 வருடங்களுக்கு பிறகு இணைந்த மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி.\nநான் ஹீரோவாவதற்கு காரணம் விஜய் கொடுத்த அட்வைஸ் தான் .\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஇளைஞர் படையுடன் தளபதி . “Sun Pictures” வெளியிட்ட புதிய போஸ்டர்.\nஇதுவரை நான் விஜய்யோட ஒரு படம் கூட பார்த்ததில்லை.. பிரபல நடிகர் அதிரடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-donates-focus-lights-thiruvannamalai-temple.html", "date_download": "2019-02-21T11:53:16Z", "digest": "sha1:KQPYUVNI64RV5LNYB266DAILVP3ZQRAD", "length": 13123, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அண்ணாமலையார் கோயில் கோபுரங்களுக்கு ஒளிரும் விளக்குகள் - ரஜினி ஏற்பாடு! | Rajini donates focus lights for Thiruvannamalai temple towers | அண்ணாமலையார் கோயில் கோபுரங்களுக்கு விளக்குகள்-ரஜினி ஏற்பாடு! - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஅண்ணாமலையார் கோயில் கோபுரங்களுக்கு ஒளிரும் விளக்குகள் - ரஜினி ஏற்பாடு\nதிருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலின் நான்கு கோபுரங்களுக்கும் ஒளிரும் மின் விளக்குகள் பொருத்த முன்வந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nகார்த்திகை தீபத்துக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோபுர தரிசனம் பெற வசதியாக இந்த விளக்குகள் பெரும் பொருட்செலவில் பொருத்தப்படுவதாகவும், இச்செலவு முழுவதையும் ரஜினியே ஏற்க முன்வந்துள்ளதாகவும் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஅண்ணாமலையாரின் தீவிர பக்தர் ரஜினிகாந்த். இந்தக் கோயிலுக்கு தொடர்ந்து ஏராளமான திருப்பணிகளை, பக்தர்கள் வசதிக்காக செய்து வருகிறார்.\nதிருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா விழா, பௌர்ணமி கிரிவலத்துக்கு பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் கிரிவலப் பாதையில் இருள் சூழ்ந்திருந்ததால் பக்தர்கள் இரவு நேரங்களில் வலம் வர சிரமப்பட்டனர்.\nஇந்த விஷயம் ரஜினியிடம் சொல்லப்பட்டதும், பக்தர்கள் நடந்து சென்று மலையைச் சுற்றி வரப் பயன்படும் 14 கிமீ கிரிவலப் பாதைக்கும் தனது சொந்த செலவில் சோடியம் விளக்குகள் பொருத்தினார் ரஜினி. மொத்தம் 148 மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. அவற்றுக்கான மொத்த செலவான ரூ 10 லட்சத்தையும் ரஜினியே ஏற்றார். இது நடந்தது 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம். பின்னர் பக்தர்களுக்கு தண்ணீர் வசதியும் செய்து தந்தார்.\nஇதன்பிறகு கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்காக பெருகியது. இரவு நேரங்களிலும் தயக்கமின்றி ஏராளமானோர் கிரிவலம் சென்று மலை வடிவில் குடிகொண்டுள்ள அண்ணாமலையாரை தரிசித்து வருகின்றனர்.\nதற்போது மேலும் ஒரு திருப்பணியைச் செய்ய முன்வந்துள்ளார் ரஜினி. அண்ணாமலையார் கோயிலின் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மனி அம்மன் கோபுரம், பே கோபுரம் ஆகிய 4 கோபுரங்களுக்கும் தனது செலவில் ஒளிரும் விளக்குகள் பொருத்துகிறார் ரஜினி.\nஅதன்படி ஒவ்வொரு கோபுரத்தின் முன்பும் 4 சக்தி வாய்ந்த ஒளிரும் விளக்குகள் (போக்கஸ் லைட்டுகள்) பொருத்தப்பட உள்ளன.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: annamalayar temple அண்ணாமலையார் கோயில் ஒளிரும் விளக்குகள் கோபுரங்கள் திருவண்ணாமலை ரஜினி focus lights rajini thiruvannamalai\nநான் சொல்லியும் கூட தமன்னா நம்பவே இல்லை: உதயநிதி ஸ்டாலின்\nவிஷ்ணு விஷால், ஆர்.ஜே. பாலாஜி சண்டை முடிஞ்சாச்சு: போய் வேலையை பாருங்க\n: நடிகர் அபி சரவணன் மீத�� நடிகை அதிதி போலீசில் புகார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2019-02-21T12:22:06Z", "digest": "sha1:U5EC6PA5FOQ6YF7WGZKCP32UI3OMS5ZM", "length": 9257, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "அட்டாளைச்சேனை பிரதேசசபை முஸ்லிம் காங்கிரஸ் வசம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nஅட்டாளைச்சேனை பிரதேசசபை முஸ்லிம் காங்கிரஸ் வசம்\nஅட்டாளைச்சேனை பிரதேசசபை முஸ்லிம் காங்கிரஸ் வசம்\nஅட்டாளைச்சேனைப் பிரதேசசபையை ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றிக் கொண்டது.\nஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதல் அமர்வுகள் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றன.\nஇதன்போது அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தவிசாளராக மு.கா. சார்பில் அமானுல்லா பிரேரிக்கப்பட்டார். எதிரணி சார்பில் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ். ஜௌபர் என்பவரை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பான – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் பிரேரித்தார்.\nஇந்நிலையில் இவர்கள் இருவரில் யாரைத் தவிசாளராகத் தெரிவு செய்வது என்பது தொடர்பில் உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய, திறந்த முறையில் பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றது.\nதவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட இருவரும் சமமான வாக்குகளைப் பெற்றமையினை அடுத்து, சீட்டுக் குலுக்கல் மூலம் தவிசாளரைத் தெரிவு செய்வதென முடிவு செய்யப்பட்டது.\nஇதற்கிணங்க, சீட்டுக் குலுக்கல் இடம்பெற்றபோது, அதில் முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த அ��ானுல்லா வெற்றி பெற்று, தவிசாளராகத் தெரிவானார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகூடுதல் அதிகாரம் கேட்கும் வடக்கு அரசியல்வாதிகள் தேர்தலுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை – மஹிந்த\nமாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரத்தை கேட்கும் வடக்கு அரசியல்வாதிகள் மாகாண சபைத் தேர்தலை நடத்த அழுத்தம\nஎங்கள் கூட்டணியை எவராலும் உடைக்க முடியாது: அமைச்சர் சஜித் உறுதி\nஜனநாயக தேசிய முன்னணியாக உருவெடுக்கவுள்ள எமது கூட்டணியை எவராவும் அசைக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட\nபெருந்தோட்ட கம்பனிகளுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை: கொட்டகலை பிரதேச சபை\nபெருந்தோட்ட கம்பனிகள் பிரதேச சபைகளுக்கு செலுத்தும் வரி மிக குறைந்த மட்டத்தில் இருப்பதால் தற்போதய சூழ\nஐ.தே.க.விற்கு ஜனாதிபதியுடன் எந்த முரண்பாடுகளும் இல்லை: அமைச்சர் தயாகமகே\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் எந்தவொரு முரண்பாடும் இல்லை எ\nபிரதேச சபை முன்னாள் தலைவருக்கு சிறைத்தண்டனை\nகளுத்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லக்ஷ்மன் விதானபத்திரனவிற்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2019/02/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-21T12:29:05Z", "digest": "sha1:IN7CGFHXPLX6ALNWDMRK436HS7QEACDZ", "length": 23324, "nlines": 368, "source_domain": "eelamnews.co.uk", "title": "யாழ்ப்பாணத்தில் இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம் ! மடக்கி பிடித்த பொலிஸார் ! நடந்தது என்ன ? – Eelam News", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம் மடக்கி பிடித்த பொலிஸார் \nயாழ்ப்பாணத்தில் இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம் மடக்கி பிடித்த பொலிஸார் \nசாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசாவகச்சேரி பொலிஸார் இன்று குறித்த நபரை கைது செய்துள்ளனர்.\nநாவற்குழியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் இ.சேந்தன் மேற்கொண்ட நடவடிக்கையிலேயே கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.\nஅத்தோடு அவரால் வளர்க்கப்பட்ட கஞ்சா செடியும் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇக்கைதினைத் தொடர்ந்து நாவற்குழிப்பகுதியில் மேலும் சில இடங்களில் கஞ்சா செடி வளர்க்கப்படுகின்றதா என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.\nதன்னை விட்டுவிடுங்கள் என கதறிய சிறுமி 5 மர்ம கொடூர நபர்களால் நடந்த கொடுமை 5 மர்ம கொடூர நபர்களால் நடந்த கொடுமை \nஇளம்பெண்களின் சடலங்களை கல்லறைகளில் இருந்து தோண்டி எடுத்து பொம்மைகள் செய்த விசித்திர மனிதன் \nஒரே நேரத்தில் ஏழு குழந்தைகளைப் பிரசவித்த தாய்…\nவடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்களுக்கு நேர்ந்த கதி.\nஇலங்கையின் ஒரே பகுதியில் 169 சிறுவர்கள் துஷ்பிரயோகம் \nரெலோ- ஈ.பி.ஆர்.எல்.எவ் திடீர் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nவடக்கில் போதைப் பொருள்- வேலியே பயிரை மேயும் கொடூரங்கள் பற்றி…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nசுதந்திரதினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன்…\nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nசர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டிய குற்றவாளி\nஇலங்கை வரலாற்றில் மகத்தான சாதனை படைத்துள்ள யாழ்ப்பாண…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nவவுனியாவில் அடர்ந்த காட்டிற்குள் திடீரென முளைத்த புத்தர்…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nதீபச் செல்வனின் நடுகல். 2009 முள்ளி வாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பிறகு, விடுதலைப் புலிகளின் துவக்குகள் மவுனித்த…\nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=13142", "date_download": "2019-02-21T13:04:44Z", "digest": "sha1:63W7ONN3R7HR66BHIE7XYMC57KO4HYOU", "length": 6952, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "The oldest panda bear in the world celebrating the 36th birthday|36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nநாடாளுமன்ற தேர்தல்... மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு\nதிமுகவுடனான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது: கம்யூனிஸ்ட்\nசென்னையில் வரும் சனி, ஞ��யிற்று கிழமைகளில் வாக்காளர் சிறப்பு முகாம்\nஜெ.வின் பிறந்தநாளில் அதிமுகவினர் ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும்... அதிமுக தலைமை வேண்டுகோள்\nஅருள் பெருக்கும் ஆசீர்வாத பாபா\nஆரணி அருகே அருள்பாலிக்கும் நல்வழி காட்டும் மார்க்க சகாயேஸ்வரர்\nமகத்துவமிக்க குடந்தை மாசி மகம்\n36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி\nஉலகின் வயதான பாண்டா கரடி என்ற பெருமையைக் கொண்ட ஸின் ஸிங் கரடியின் 36வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. சீனாவில் உள்ள சோன்கிங் உயிரியல் பூங்காவில் கடந்த 1982ம் ஆண்டு பிறந்த ஸின் ஸிங்கிற்கு தற்போது 36 வயதாகிறது. ஸின் ஸிங்கின் பிறந்ததினத்தை முன்னிட்டு அந்தக் கரடிக்கு கேக், பழம் ஆகியவை வழங்கப்பட்டது. ஸின் ஸிங்கின் 36 வயது என்பது மனிதர்களுக்கு 108 வயதுக்கு நிகரானது என்று விலங்கியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nஇரண்டு நாள் பயணமாக தென்கொரியா சென்றார் பிரதமர் மோடி: தென்கொரிய வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2017/01/nethagi.html", "date_download": "2019-02-21T11:43:45Z", "digest": "sha1:LR4DCHP5UDQURFH5NLRXZKJFVACOTX6H", "length": 19062, "nlines": 302, "source_domain": "www.muththumani.com", "title": "நேதாஜி இவர்களால் தான் கொல்லப்பட்டார்: புதிய புத்தகத்தில் வெளியான திடுக்கிடும் தகவல் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » உங்களுக்கு தெரியுமா » நேதாஜி இவர்களால் தான் கொல்லப்பட்டார்: புதிய புத்தகத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்\nநேதாஜி இவர்களால் தான் கொல்லப்பட்டார்: புதிய புத்தகத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்\nஇந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தி ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிரித்தானிய ராணுவத்தால் கொல்லப்பட்டதாக புதிய புத்தகத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தி ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவர், 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் திகதி தைபேயில் நடந்த விமான விபத்தில் இறந்தார் என்று கூறப்பட்டு வருகிறது.\nநேதாஜி வாழ்க்கை வரலாறு குறித்த ரகசிய ஆவணங்களை கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்டபோதும் அவர் எப்படி இறந்தார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.\nஇந்த நிலையில் ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜி.டி.பக்ஷி, “போஸ்: தி இந்தியன் சாமுராய்–நேதாஜி அண்ட் தி ஐ.என்.ஏ. மிலிடரி அசஸ்மெண்ட்“ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.\nஅதில் அவர், ஜப்பானுக்கான முந்தைய சோவியத் ரஷ்ய தூதர் ஜேக்கப் மாலிக் உதவியுடன் டோக்கியோவில் இருந்து நேதாஜி சைபீரிய பகுதிக்கு தப்பிச் சென்றார். அங்கு 3 வானொலி நிலையங்களையும் நிறுவினார்.\nஇது, பின்னர் பிரித்தானிய ராணுவத்துக்கு தெரிய வந்தது. இதனால் நேதாஜியிடம் விசாரணை நடத்த தங்களை அனுமதிக்கவேண்டும் என சோவியத் ரஷியாவிடம் கோரிக்கை வைத்தது.\nஇந்த விசாரணையின்போதுதான் பிரித்தானிய ராணுவத்தால் நேதாஜி சித்ரவதை செய்து கொல்லப்பட்டார். அவர் விமான விபத்தில் இறக்கவில்லை. இதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்று பக்‌ஷி அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயி���ுக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nமுத்துமணி இணைய வாசகர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nவாழ்க்கையில் முன்னேற பத்து வழிகள்\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nதமிழுக்கு அமுதென்று பெயர் அது எங்கள் உயிருக்கு நேர் - தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்காக...\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/vermi-compost/", "date_download": "2019-02-21T11:45:32Z", "digest": "sha1:2PQBGDG7F67I56BZUAFODANTCM7P3CCV", "length": 16177, "nlines": 99, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - மண்புழு உரம் (Manpulu uram)", "raw_content": "\nமண்புழு உரம் (Manpulu uram)\nமண்புழு உழவனின் மிகச்சிறந்த நண்பன். சாணம், இலை, தழை போன்ற விவசாயக் கழிவுப் பொருள்களை உள்கொண்டு எச்சங்களை சிறுசிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்று வதையே மண்புழு உரம் என்கிறோம். இதில் மண்ணிற்க்கு தேவையான மணிச்சத்து, தழைச்சத்து, சாம்பல்சத்து ஆகிய அத்தனையும் இருக்கிறது. மண்புழு உரம் தயாராவதற்கு சுமார் 45 முதல் 60 நாட்கள் ஆகும்.\nஉலகில் சுமார் 3000 வகைகள் மண்புழுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 384 வகைகள் இந்தியாவில் உள்ளன. மண்புழு உரம் தயாரிக்க 6 வகையான மண் புழுக்கள் உகந்தவை.\nஅதிகம் பயன்படும் மண்புழு இனங்கள்\nவீட்டில் மண்புழு தயாரிக்கும் முறை\nஎந்த நிழற்பாங்கான இடத்திலும் மண்புழு உரம் தயாரிக்கலாம். ௐரு சிறிய இடம் இருந்தால் போதும் உரம் தயாரிக்க.\nதோட்டம், விளை நிலங்கள் அல்லது சிறிய இடம் இருந்தால் போதும்.\nநமது தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப மண்புழு உரக்கூடத்தை அமைக்கலாம்.\nநல்ல காற்றோட்ட வசதியுடன் நீள்வாக்காக கிழக்கு, மேற்காக உரக்கூடங்களை அமைக்க வேண்டும்.\nதொட்டியின் சுவர் விளம்புகளின் மேற்புறத்திலோ அல்லது தொட்டியின் வெளிப்புற அடிப்பாகத்திலோ சிறிய நீர்வாய்க்கால் அமைத்து மண்புழுவின் எதிரியான எறும்பைக் கட்டுப்படுத்த முடியும்.\nதொட்டிகளின் மேல் சிறுகண் வலைகள் அமைப்பதினால் மண்புழுவை ஓணான், எலி, தவ��ை, பாம்பு, ஆந்தை போன்றவற்றில் இருந்து பாதுகாக்க முடியும்.\nமண்புழுவுக்கு தேவையான கழிவுகளை இட்ட பின், டன் ஒன்றுக்கு 1 கிலோ மண்புழுக்களை இட வேண்டும்.\nதொட்டிக்குள் 40% ஈரப்பதம் இருக்கும் வகையில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nமண்புழு உர தொட்டியில் ஊற்றப்பட்ட திரவ உரமாக வெளிவரும் நீரே வெர்மிவாஷ்’ எனப்படும். இதில் நுண்ணூட்டச்சத்துக்களான சாம்பல், மணி மற்றும் தழை சத்துக்கள் உள்ளன. இச்சத்துக்கள் திரவ நிலையில் உள்ளதால் பயிர்கள் எளிதில் உட்கிரகித்து செழிப்பாக வளரும்.\nமண்புழு உரத்தில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்களின் அளவுகள்\nசாம்பல் சத்து – 0.8%\nஅங்ககக் கரிமப் பொருள்கள் – 12%\nமண்ணின் உயிர்தன்மை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும்.\nபயிரின் வேர் வளர்ச்சி மற்றும் பூக்கும் திறன் தூண்டப்பட்டு, மகசூல் 20 முதல் 30% வரை அதிகரிக்கிறது.\nவாழை, தென்னை, கரும்பு, பழப்பயிர்கள் குறிப்பாக எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா, மா போன்ற பழப் பயிர்கள் கோடையில் முழுமையாகப் பாதுகாக்க மண்புழு உரம் பெரிதும் பயன்படுகிறது.\nமேலும் மழைக் காலங்களில் மண்ணை வெப்பமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் சத்துக்களை எடுக்கும் புது வேர்கள் உருவாக மண்புழு உரம் பயன்படுகிறது. இதனால் பயிர்கள் நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மண்புழு உரத்தால் ஏற்படும் அமிலமும் கார்பன்- டை- ஆக்சைடு வாயுவும் மண்ணின் காரத் தன்மையைக் குறைத்து உரப்பிடிப்புத் திறனை மேம்படுத்துகிறது.\nமண்ணில் உள்ள கரையாத தாதுக்களை கரையச் செய்து தாவரங்களுக்கு கிடைக்கக் கூடிய ஊட்டச் சத்தாக மாற்றுகிறது. மண்ணிற்கு பேரூட்டச் சத்துக்கள் அளிப்பதுடன் தாவரங்களுக்குத் தேவைப்படும் அனைத்து வகை நுண்ணூட்டச் சத்துக்களையும் சீரான அளவில் வழங்குகிறது. மண்ணில் உள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய கன உலோகங்களை தாற்காலிகமாக ஈர்த்து வைத்துக் கொள்வதால் தூய்மையான நிலத்தடி நீர் பயிர்களுக்கான ஊட்டச்சத்துக்களையும் ஆற்றலையும் அளித்து மண்வள மேம்பாட்டிற்கு வித்திடுகிறது. மண்ணின் நீர்பிடிப்புத் தன்மை அதிகரிப்பதால் பயிர் கோடையிலும், நல்ல முறையில் பாதுகாக்கப்படுகிறது.\nமண்புழு உரத்தில், அதிகப்படியாக அங்கக கரிமம் 20 முதல் 25 சதம் வரை உள்ளது. இது மண்ணின் வளத்தை மேம்படுத்தி பயிருக்கு தேவையான சத்துப் பொருள்களை தேவையான நேரத்தில் தேவையான அளவு கொடுக்கிறது. இதனால் மகசூல் அதிகரிக்கிறது.\nகுறிப்பாக பழங்களின் நிறம், ருசி, மணம், பழங்கள் சேமித்து வைக்கும் காலம் போன்றவை அதிகரிக்கின்றன. இதைப் போன்று பூக்கள், காய்கனிகள், தானியங்கள், நல்ல விலைக்கு விறபனை செய்ய வழி வகுக்கிறது, ரசாயன உரங்களைத் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதால், மண்ணின் இயற்கைத் தன்மை கெட்டுவிடுகிறது.\nஆனால் மண்புழு உரத்தை மண்ணில் இடுவதால் மண்வளம் இயற்கையாகப் பாதுகாக்கப்பட்டு, பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. பூச்சி நோய் தாக்குதலை வெகுவாகக் குறைக்க உதவுகிறது. நச்சுத்தன்மை இல்லாத உணவை உற்பத்தி செய்ய மிகவும் உதவுகிறது. மண்புழு உரம் பயன்படுத்துவதால் மண்ணில் உப்பு கடத்தும் திறன் அதிகரித்து கார அமிலத் தன்மை சீர்படுகிறது.\nமண்புழு உரத்தில் உள்ள ஆக்ஸின், சிஸ்டோஹைனின் ஆகியவை பயிரை வளரச் செய்கிறது. ஜிபிரிலின் பயிரை பூக்கச் செய்கிறது. மண்புழு உரத்தில் அதிகப்படியாகக் காணப்படும் கியூமிக் அமலம் வேர் வளர்ச்சியை ஏற்படுத்தும்.\nஇதனால் பயிருக்குத் தேவையான உரங்களை மண்ணில் இருந்து எடுக்க உதவுகிறது. மண்புழு உரம் இடுவதால் மக்காச்சோளம், கம்பு, சோளம், பருத்தி, சிறுதானியப் பயிர்களின் மகசூல் அதிகரித்து வறட்சியைத் தாங்கி வளர வாய்ப்புள்ளது.\nபயறு நடவு செய்த பின்னர், கடைசி உழவில் ஏக்கருக்கு நெல்லுக்கு ஒரு டன்னும், கரும்புக்கு ஒன்றரை டன்னும், பருத்திக்கு ஒரு டன்னும், மிளகாய்க்கு ஒரு டன்னும், சூரியகாந்திக்கு ஒன்றரை டன்னும், மக்காச்சோளத்துக்கு ஒன்றரை டன்னும் பயன்படுத்த வேண்டும்.\nவிவசாயிகள் மண்பரிசோதனை செய்து பயிருக்கு ஏற்ற உரங்களை, பரிந்துரைக்கப்பட்ட அளவில் இட்டு, செலவைக் குறைத்து மகசூல் எடுக்ககலாம்.\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nசானிட்டரி நாப்கின்கள் (Sanitary Napkins)\nட்ரோன் என்னும் ஆளில்லா விமானம் (Drone)\nசதக்குப்பையின் மருத்துவ குணங்கள் (Medicinal Properties of Sathakuppai)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=28188", "date_download": "2019-02-21T12:41:32Z", "digest": "sha1:NUN5J7U2JCX4JA2KNURLUJALP2WQOWJG", "length": 10163, "nlines": 81, "source_domain": "www.vakeesam.com", "title": "“உங்களின் விடுதலைப் போராட்டத்தை நாங்கள் பொறுப்பேற்கின்றோம் நீங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்” – Vakeesam", "raw_content": "\nபொலிசார் “பைப்” ஆல் அடித்து சித்திரவதை செய்தனர் \nபௌத்த மயமாக்கலைத் தடுக்கவே வடக்கில் பௌத்த மாநாடு என்கிறார் ஆளுநர் இராகவன்\nகொழும்பிலிருந்து சென்னைக்கு ஒரே பயணச்சீட்டில் புகையிரத சேவை – மீண்டும் தொடங்க நடவடிக்கை\nமன்னார் புதைகுழி – காபன் பாிசோதனை அறிக்கை வெளியாகவில்லை – உத்தியோகபூா்வ அறிக்கைக்கு காத்திருக்கிறது நீதிமன்று\nயாழ் மாநகர உறுப்பினரான முன்னணி உறுப்பினர் மீது கொலை முயற்சி \n“உங்களின் விடுதலைப் போராட்டத்தை நாங்கள் பொறுப்பேற்கின்றோம் நீங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள்”\nin செய்திகள், பிரதான செய்திகள் October 12, 2018\nஅரசியல் கைதிகளே நீங்கள் உங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுங்கள் உங்களின் விடுதலைக்கான போராட்டத்தை நாங்கள் பொறுப்பேற்கின்றோம் என அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுவரும் அரசியல் கைதிகளை நாளை சனிக்கிழமை நேரில் சந்தித்து பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழு வலியுறுத்தவுள்ளது.\nதற்போது நடைபயணத்தை மேற்கொண்டுள்ளயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்றிரவு மதவாச்சியில் தங்கிய பின்னர் நாளை அனுராதபுரத்தை சென்றடையவுள்ளனர். அவர்களுடன் இணைந்து அரசியல் கைதிகளினை சந்தித்து அவர்களது விடுதலைப்போராட்டத்திற்கான தொடர் நடவடிக்கைகளை முன்னெடுப்போமென்ற உறுதி மொழியுடன் முடிவுறுத்த பொது அமைப்புக்கள் கோரவுள்ளன.\nபோராட்டத்தில் குதித்துள்ள அரசியல் கைதிகளது உடல்நிலை மோசமடைந்துள்ளமையினை கருத்தில் கொண்டு இம்முடிவிற்கு பொது அமைப்புக்கள் வந்திருந்தன.\nஇதனிடையே அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் மட்டுமே வரவுசெலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிப்போம். இல்லையேல் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பது என்ற உத்தரவாதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் முன்வைக்கவேண்டுமென்ற உத்தரவாதங்களை முன்னிறுத்தியும் போராட்டத்தை நாங்கள் பொறுப்பெடுக்கின்றோமென அரசியல் கைதிகளுக்கு வாக்குறுதி வழங்கியும் போராட்டத்தை முடிவுறுத்த கோருவதென வடமாகாண முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.\nபல்���ேறுபட்ட பொது அமைப்புக்கள்,அரசியல் கைதிகளது விடுதலைக்கான தேசிய அமைப்பு என்பவை இணைந்து இன்றைய தினம் முதலமைச்சர் அலுவலகத்தில் சந்திப்பினை நடத்தியிருந்தன.\nசந்திப்பில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானப்பிரகாரமே நாளை பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழு அரசியல் கைதிகளை சந்திக்கவுள்ளது.\nஇதனிடையே வடமாகாண முதலமைச்சர் தனக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்காக கொழும்பு செல்கின்ற நிலையில் அவர் மகசீன் சிறையில் உண்ணாவிரதமிருக்கின்ற அரசியல் கைதிகளை சந்திப்பாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொலிசார் “பைப்” ஆல் அடித்து சித்திரவதை செய்தனர் \nபௌத்த மயமாக்கலைத் தடுக்கவே வடக்கில் பௌத்த மாநாடு என்கிறார் ஆளுநர் இராகவன்\nகொழும்பிலிருந்து சென்னைக்கு ஒரே பயணச்சீட்டில் புகையிரத சேவை – மீண்டும் தொடங்க நடவடிக்கை\nபொலிசார் “பைப்” ஆல் அடித்து சித்திரவதை செய்தனர் \nபௌத்த மயமாக்கலைத் தடுக்கவே வடக்கில் பௌத்த மாநாடு என்கிறார் ஆளுநர் இராகவன்\nகொழும்பிலிருந்து சென்னைக்கு ஒரே பயணச்சீட்டில் புகையிரத சேவை – மீண்டும் தொடங்க நடவடிக்கை\nமன்னார் புதைகுழி – காபன் பாிசோதனை அறிக்கை வெளியாகவில்லை – உத்தியோகபூா்வ அறிக்கைக்கு காத்திருக்கிறது நீதிமன்று\nயாழ் மாநகர உறுப்பினரான முன்னணி உறுப்பினர் மீது கொலை முயற்சி \nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்ப சதி முயற்சி – உறவுகளைப் பறிகொடுத்த மக்கள் ஆதங்கம்\nஊடகவியலாளர் குகராஜ் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்\nமாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தக்கோரி உச்சநீதிமன்றில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=3", "date_download": "2019-02-21T12:12:27Z", "digest": "sha1:M2YTFERE3WREY3DIBDNFKP3Q7KYFBT5E", "length": 6556, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மறுசீரமைப்பு | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகழுத்து வலியைக் கண்டறியும் புதிய சிகிச்சை முறை\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nதேர்தல் தாமதம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தை கைநீட்ட வேண்டாம்\nமஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் தனிப்பட்ட ஒருவரின் தேவைக்கேற்ப மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணய பணிகளை மறுசீரமைப்பு செய்கின்ற...\nவடக்கு கிழக்கில் சேதமடைந்த விகாரைகள் சமயதலங்களை புனரமைக்க நடவடிக்கை\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான விகாரைகள் மற்றும் சமயஸ்தலங்களை மறுசீரமைப்பு செய்ய...\nவடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள முஸ்லிம்களை குடியமர்த்த செயலணி : 21663 வீடுகளுடன் அரசியல் உரிமையும் உறுதிபடுத்தப்படும்\nவடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களுக்காக 21,663 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு அரசியல் உரிமைகளுடன் அவர்களை ம...\nஊடகவியலாளர்களுக்கு சிறந்த சம்பளத்தொகை வழங்க நடவடிக்கை ; ஊடக அமைச்சர்\nஊடகவியலாளர்களின் தொழிலுரிமையைப் பாதுகாத்து அவர்களுக்கு சிறந்த சம்பளத் தொகையொன்றினை நிர்ணயிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமெ...\nதிலக் மாரப்பனவின் அமைச்சு பதவிகளுக்கு டி.எம். சுவாமிநான், சாகல ரத்னாயக்க பதவிப்பிரமாணம்\nசிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக டி.எம். சுவாமிநாதன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து க...\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஎமது ஆட்சியில் சுயாதீன அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவோம் - வாசுதேவ\nமலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் தொடர்பில் டக்ளஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/france-pavard-goal-selected-as-best-goal-fifa-world-cup-011057.html", "date_download": "2019-02-21T12:30:40Z", "digest": "sha1:YMXVS3XB3WNUONQUYJTBXOLX2C7AWFNC", "length": 16766, "nlines": 360, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஃபிபா உலகக் கோப்பையின் சிறந்த கோல்.... பிரான்சின் பவார்ட் டாப்! - myKhel Tamil", "raw_content": "\nBEN VS GOA - வரவிருக்கும்\n» ஃபிபா உலகக் கோப்பையின் சிறந்த கோல்.... பிரான்சின் பவார்ட் டாப்\nஃபிபா உலகக் கோப்பையின் சிறந்த கோல்.... பிரான்சின் பவார்ட் டாப்\nடெல்லி: ரஷ்யாவில் நடந்த 21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் மிகச் சிறந்த கோலாக, அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸின் பெஞ்சமின் பவார்ட் அடித்த கோல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\n21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடந்தன. 32 நாடுகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 169 கோல்கள் அடிக்கப்பட்டன.\nஇதில் சிறந்த கோல் எது என்பது குறித்து ரசிகர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் பிரான்சின் பெஞ்சமின் பவார்ட் அடித்த கோல்தான், இந்த உலகக் கோப்பையின் மிகச் சிறந்த கோல் என்று அதிகமானோர் ஓட்டளித்துள்ளனர்.\nநாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது, பிரான்ஸ் 1-2 என்று பின்தங்கியிருந்தது. அப்போது 57வது நிமிடத்தில் லூகாஸ் ஹெர்னான்டஸ் கடத்தி வந்து தந்த பந்தை கோலாக்கினார் பவார்ட். பின்கள தடுப்பாட்டக்காரரான அவர் மிகச் சிறந்த முறையில் கோலாக்கியது ரசிகர்களின் ஓட்டுக்களை பெற்றுத் தந்தது. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் 4-2 என வென்றது. இறுதியில் கோப்பையையும் வென்றது.\n2006 முதல் சிறந்த கோல் விருது வழங்கப்படுகிறது. 2006ல் அர்ஜென்டினாவின் மேக்சி ரோட்ரிகுஸ், 2010ல் உருகுவேயின் டியாஜோ போர்லான் வென்றனர். 2014ல் கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகுஸ் இந்த விருதை வென்றார்.\nஇந்த ஆண்டு சிறந்து கோலுக்கான விருது பெறுவதற்கான பரிந்துரையில், ரஷ்யாவின் டெனிஸ் செர்ரிசேவ், போர்ச்சுகல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, நைஜீரியாவின் அகமது முசா உள்ளிட்டோர் இருந்தனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nடெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி\nடோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...\nYogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு\nலெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்\nசென்னை பெரி��மேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.\n முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா\nபாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா.. Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..\nபுல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\n1 எஎஸ்வி மெய்ன்ஸ் 05\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/motors/mahindra-marazzo-mpv-car-launched-in-india-prices-start-at-rs-9-9-lakh/articleshow/65659501.cms", "date_download": "2019-02-21T11:58:44Z", "digest": "sha1:ORKV7PLIGMN6GYFQSOFGOP4YBPPXITJJ", "length": 30258, "nlines": 238, "source_domain": "tamil.samayam.com", "title": "mahindra marazzo mpv: mahindra marazzo mpv car launched in india prices start at rs 9 9 lakh - ரூ. 9.9 லட்சம் தொடக்க விலையில் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம் | Samayam Tamil", "raw_content": "\nகொடைக்கானலில் கோலாகலமாக நடந்த புன..\nகொடைக்கானலில் கோலாகலமாக நடந்த புன..\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nரூ. 9.9 லட்சம் தொடக்க விலையில் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திராவின் புதிய மராஸ்ஸோ எம்பிவி கார் ரூ. 9.9 லட்சம் தொடக்க விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் விற்பனைக்கு அறிமுகம்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திராவின் புதிய மராஸ்ஸோ எம்பிவி கார் ரூ. 9.9 லட்சம் தொடக்க விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nரூ. 1,400 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மாருதி எர்டிகா கார்களுக்காக போட்டியாக தயாரிக்கப்பட்டுள்ளது. சுறா மீனை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார், மோனோகாக் சேஸீயில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பான ஏரோடைனமிக் தாத்பரியம் உள்ளதாக மஹிந்திரா தெரிவிக்கிறது.\nபுதிய மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார், எம்2, எம���4, எம்6 மற்றும் எம்8 என்று நான்கு வேரியன்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. வேரியன்டுகளுக்கு ஏற்றவாறு இந்த கார், 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கும்.\nபுதிய மஹிந்திரா மராஸ்ஸோ காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், 17 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், சுறா துடுப்பு போன்ற ஆன்டென்னா கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த காரில் ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே, இன்ஸ்டரூமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் காரின் செயல்பாடுகளை குறித்து விளக்கும் 4.2 அங்குல மின்னணு திரை உள்ளிட்ட வசதிகள் கொண்ட 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது\nஇரட்டை வண்ணக் கலவை பாகங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த காரில், 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், வாய்ஸ் கமாண்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, கூல்டு க்ளவ் பாக்ஸ், சர்ரவுண்ட் ரூஃப் ஏசி, ஃபாலோ மீ ஹெட்லைட், க்ரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா போன்ற பல முக்கிய தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன.\nடீசல் திறனில் இயங்கும் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சில் பொருத்தப்பட்டுள்ளது. இது 120 பிஎச்பி பவர் மற்றும் 300 என்.எம் டார்க் திறன் வழங்கும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் மாசு உமிழ்வு போன்ற அம்சங்களில் உலகத் தரத்திற்கு இணையாக இந்த உருவாக்கப்பட்டுள்ள இந்த மராஸ்ஸோ கார் லிட்டருக்கு 17.6 கி.மீ மைலேஜ் தரும் என மஹிந்திரா தெரிவிக்கிறது.\nமராஸ்ஸோ எம்பிவி காரில் டியூவல் ஏர்பேக், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த கார் அக்வா மரைன், ஐஸ்பெர்க் ஒயிட், போசிடன் பர்ப்புள், மரைனர் மரூன், ஓசியன் பிளாக் மற்றும் ஷிம்மரிங் சில்வர் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.\nவேரியன்டுகளுக்கு ஏற்றவாறு இந்த கார் ரூ.9.9 லட்சம் முதல் ரூ.13.90 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. 7 சீட்டர் மாடலைவிட 8 சீட்டர் மாடல்கள் ரூ.5,000 கூடுதல் விலையில் கிடைக்கும். இந்திய சந்தையை பொறுத்தவரை இந்த கார் மாருதி எர்டிகா வரை கூடுதல் விலையில் கிடைக்கிறது.\nமஹிந்திரா நிறுவனம், மராஸ்ஸோ எம்பிவி காரை ரூ. 11,000 முன்பணித்துடன் முன்பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலங்களுக்குள் இந்த கார் டெலிவிரி கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரி��் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் ...\nஉறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nPulwama Attack: காஷ்மீர் தாக்குதலில் தமிழக வீரர் ச...\nஇந்தியாபுதுப்பொலிவு பெற்ற 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்மநாபபுரம் அரண்மனை\nஇந்தியாபுல்வாமா வீரர்கள் குடும்பங்களுக்கு நிதியாகிய பிச்சை எடுக்கப்பட்ட பணம்\nசினிமா செய்திகள்'தளபதி' உடன் இணைய விரும்பும் 'தல' பட இயக்குனர்: ஓ.கே. சொல்வாரா தளபதி\nசினிமா செய்திகள்ஒரே வார்த்தையில் நடிகர் ஜெய்யின் தலையெழுத்தையே மாற்றிய ‘தளபதி’ விஜய்\nஉறவுகள்Sex Problems: கட்டில் விளையாட்டில் உங்களை கெட்டிக்காரனாக்கும் 4 தலையணை மந்திரங்கள்...\nஉறவுகள்தாம்பத்தியம் புதிதாக சிறகடிக்க இவற்றைச் செய்யுங்க...\nசமூகம்Delhi Youth Murder: இதுக்கு எல்லாமாட கொலை பண்ணுவீங்க... சத்தமாக போனில் பேசிய வாலிபனை கொன்ற சிறுவன்\nசமூகம்2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய கோவை அரசு மருத்துவமனை\nகிரிக்கெட்Ind vs Aus: ஆஸ்திரேலியா தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்: பிசிசிஐ திடீர் அறிவிப்பு\nகிரிக்கெட்Ind vs Pak: கிரிக்கெட்ட மட்டுமில்ல... உடனே எல்லாத்தையும் நிறுத்துங்க: பாக்.,கிற்கு சவுக்கடி கொடுக்கும் கங்குலி\nரூ. 9.9 லட்சம் தொடக்க விலையில் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி கார் வி...\nபெருகிய கார், பைக்குகள்; நாடு முழுவதும் கணிசமாக குறைந்த பொதுத்து...\nஹரியானாவில் 1,400 ஏக்கரில் 3வது தயாரிப்பு ஆலையை கட்டமைக்கும் மார...\nமாதவரம் முதல் சிறுசேரி வரை: சென்னை 3ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் ...\nஆகஸ்டில் 3.4% அளவிற்கு மாருதி சுசுகி விற்பனை சரிவு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/2018/12/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-02-21T12:26:54Z", "digest": "sha1:LMCUBR6I5EU26DC4URJNXB252RUNDSGJ", "length": 23844, "nlines": 369, "source_domain": "eelamnews.co.uk", "title": "சுவிட்சலாந்தில் பேசப்படும் ஒரு ஈழத்தமிழ் சிறுமியின் பெயர்!! – Eelam News", "raw_content": "\nசுவிட்சலாந்தில் பேசப்படும் ஒரு ஈழத்தமிழ் சிறுமியின் பெயர்\nசுவிட்சலாந்தில் பேசப்படும் ஒரு ஈழத்தமிழ் சிறுமியின் பெயர்\nஈழத்தைச் சேர்ந்த தமிழ்க்குழந்தை ஒன்று, உயர்தரவகுப்புக்கான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு பலரதும் பாராட்டைப் பெற்றுள்ளது .\nசெங்காளன் மாநிலத்தில் வதியும் செல்வி ஆரணி ஜெயக்குமார் என்னும் மாணவி ‘ இலங்கையில் பாடசாலை மாணவருக்கான குடிநீர் நிலமை தொடர்பாக விரிவான கள ஆய்வை மேற்கொண்டு அது தொடர்பான பூரண அறிக்கையை சமர்ப்பித்துள்ளார் .\nஅந்த ஆய்வறிக்கையை பாராட்டிய நிபுணத்துவ ஆசிரியர் குழாம், அது தொடர்பாக பாராட்டும் தெரிவித்தனர். அத்தோடு அந்த மாணவியின் கள ஆய்வு பற்றிய செய்தியை பிராந்திய பத்திரிகை ஒன்றும் வெளியிட்டுள்ளது.\nஅத்தோடு இந்த ஆய்வுபற்றிய பொதுமக்கள், மற்றும் நலன்விரும்பிகளுக்கான சமர்ப்பணம் எதிர்வரும் 5ம் திகதி செங்காளன் மானிலத்தில் குறித்த மாணவியால் பாடசாலையின் அனுசரணையோடு இடம்பெற உள்ளது .\nநுழைவுக்கட்டணம் மூலம் கிடைக்கும் நிதி, இலங்கையில் உள்ள 300 பள்ளிச்சிறார்களுக்கு ஆரோக்கியமான நீரைப்பெற்றுக்கொள்ள வழியேற்படுத்திக் கொடுக்கப்படும் என்று கூறப்படுகின்றது. இந்த மாணவியின் முயற்சி உதவிநலத்திட்ட ஆய்வு அடிப்படையில் பலரதும் பாராட்டைப் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச\nபேஸ்புக் நேரலையில் குழந்தையை கொன்றுவிட்டு தாய் விடுத்துள்ள கோரிக்கை\nஒரே நேரத்தில் ஏழு குழந்தைகளைப் பிரசவித்த தாய்…\nவடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்களுக்கு நேர்ந்த கதி.\nஇலங்கையின் ஒரே பகுதியில் 169 சிறுவர்கள் துஷ்பிரயோகம் \nரெலோ- ஈ.பி.ஆர்.எல்.எவ் திடீர் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nவடக்கில் போதைப் பொருள்- வேலியே பயிரை மேயும் கொடூரங்கள் பற்றி…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nசுதந்திரதினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடன்…\nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nசர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டிய குற்றவாளி\nஇலங்கை வரலாற்றில் மகத்தான சாதனை படைத்துள்ள யாழ்ப்பாண…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nவவுனியாவில் அடர்ந்த காட்டிற்குள் திடீரென முளைத்த புத்தர்…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nஅடுத்த தலைமுறைக்கு, ஈழம் எனும் தீபத்தைக் கைமாற்றும் நடுகல்\nதீபச் செல்வனின் நடுகல். 2009 முள்ளி வாய்க்கால் நிகழ்வுகளுக்குப் பிறகு, விடுதலைப் புலிகளின் துவக்குகள் மவுனித்த…\nமாவீரர்களுக்காய் மலர்ந்த ‘காந்தள் மலர்கள்\nஅமைதித் தளபதி: பிரிக்கேடியர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு கவிதாஞ்சலி\nபயங்கரவாதி – தீபச்செல்வன் கவிதை\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\nஇன்று கரும்புலிகள் நாள் – தமிழீழ திருநாட்டிற்கான அத்திவாரக்…\nமுதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது\nபிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி என்ன வசீகரமென்றே விளங்கவில்லை\nஇவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டைதீவு படைத்தளத் தாக்குதல்.\nமுதல் தியாகிக்கு தாயகத்தில் நினைவேந்தல்\nமாவீரன் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம்…\n“ஈழத்தில் குண்டு மழை நடுவில் ஒளிப்பதிவு செய்தவர்கள்…\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.\nதலைவர் பிரபாகரன் உயிருடனே உள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=life&num=2668", "date_download": "2019-02-21T12:54:46Z", "digest": "sha1:46TAMEAUIFBIW6XHNCM6QFZKJISEIMUQ", "length": 4523, "nlines": 58, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந��தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nஎனக்கும் வாழ்வில் முன்னேற ஆசைதான் ஆனால் என்னிடம் பணம் இல்லையே, சரியான தொழில்இல்லையே, உதவுவார் யாரும் இல்லையே, நேரம் இல்லையே என உங்கள் மனம் புலம்புகின்றதா\nஉங்களிடம் இருக்கும் வளங்கள் கொண்டே முதலீடு இல்லாமல் கூட ஆயிரம் நல்ல தொழில்கள் தொடங்கிவிடலாம்.\nபேசுவதை மட்டுமே தொழிலாக ஆரம்பித்து சாதித்து நின்றவர்கள் எத்தனையோ பேர் அவர்களால் மட்டும்எவ்வாறு முடிகின்றது. நீங்கள் சிந்தித்ததுண்டா\nஉங்களிடம் இருக்கும் இரண்டு கால்கள், இரண்டு கைகள், பார்க்கும் இரண்டு கண்கள், கேட்கும் காதுகள், மூளை, எதையும் சாதிக்க கூடிய மனம் , கற்பனை வளம் இவையே உங்களின் வளங்கள்.\nஇவை தான் அணுஆயதங்களை விடவும் சக்தி வாய்ந்தவை என நீங்கள் அறிவீர்களா\nஉங்களிடம் இருக்கும் அறிவையும், கற்பனை வளத்தையும் வருமானமாக, லாபமாக மாற்றுங்கள். முதலீடுஇல்லாமல் கூட ஆயிரம் நல்ல தொழில்கள் தொடங்கி விடலாம். ஆனால் திறமையும், நம்பிக்கையும்மற்றும் ஈடுபாடு இல்லாமல் ஒரு தொழிலை கூட நடத்த முடியாது.\nஇப்போதே முடிவெடுங்கள் உங்களுக்கு எது தெரியுமோ எதனைப்பற்றிய அறிவு உங்களிடம் அதிகமாகஉள்ளதோ இதனை மூலதனமாக்குங்கள் அதற்குத் திறமையும், நம்பிக்கையும் மற்றும் ஈடுபாட்டையும்கொண்டு உறமூட்டுங்கள் வெற்றியின் கதவுகள் தனாக திறந்து கொள்ளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muyarchi.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-5/", "date_download": "2019-02-21T11:45:27Z", "digest": "sha1:SJWMFN7L3U6EGESINIA4GXRDVL3XPRGL", "length": 11547, "nlines": 93, "source_domain": "muyarchi.org", "title": "குடியரசு தின சிறப்பு ரத்த தான முகாம்கள்", "raw_content": "\nHome » சமுக மேம்பாடு, ரத்த தான முகாம் » குடியரசு தின சிறப்பு ரத்த தான முகாம்கள்\nகுடியரசு தின சிறப்பு ரத்த தான முகாம்கள்\nசமுக மேம்பாடு, ரத்த தான முகாம்\nமுயற்சி மக்கள் அமைப்பின் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு 26-01-2016 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை அரசு மருத்துவமனைகளுக்கான சிறப்பு இரத்ததான முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற்றது.\n1. முயற���சி அலுவலகம், பி.என். ரோடு,திருப்பூர்\nமுயற்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின இரத்ததான முகாமிற்கு முயற்சி மக்கள் அமைப்பின் நிறுவன தலைவர் திரு.N.சிதம்பரம், திரு.சதீஷ் H நாக்டா, திரு.ஜாகீர் ஹுசேன் ஆகியோர் முன்னிலை வகிக்க, திரு.M.பெரியசாமி தலைமை தாங்கினார். ARS மருத்துவமனை சேர்மன்\nதிரு.Dr. S.ஆனந்தகுமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தும், திருப்பூர் அரசு மருத்துவமனை இரத்ததான முகாமையும் தொடங்கி வைத்தார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனை இரத்ததான முகாமை ரூபா மருத்துவமனை சேர்மன்\nதிரு.Dr. V.G சந்திரசேகர் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் இரத்ததான கொடையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. திரு. K.மாரப்பன், திரு.M.முத்து நடராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த இரத்ததான முகாமில் 166 யூனிட்கள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை முயற்சி அலுவலக முகாம் பொறுப்பாளர்கள் திரு.ராஜு, திரு.கதிர்வேல், திரு.K.P. முருகன், திரு.சாய்கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.\n2.பரணி பெட்ரோல் பங்க் வளாகம். பெரியார் காலனி பஸ் நிறுத்தம், அவினாசி ரோடு.\nஇங்கு நடந்த குடியரசு தின இரத்ததான முகாமிற்கு திரு.சுப்பிரமணியம், திரு.வரதராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்க, திரு.பரணி M.நடராஜ் தலைமை தாங்கினார்.\nசக்தி பில்டர்ஸ் உரிமையாளர் திரு.Rtn.T.ஆறுமுகம் மேட்டுபாளையம் அரசு மருத்துவமனை இரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். ஸ்ரீ சரண் மருத்துவமனை சேர்மன்\nதிரு.Dr. A.M.பழனிசாமி, திரு,முரளிகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த இரத்ததான முகாமில் 105 யூனிட்கள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை வடக்கு பகுதி பொறுப்பாளர்கள் திரு.பாலகிருஷ்ணன், திரு.கணேசன், திரு.சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.\n3.பானு மருத்துவமனை வளாகம், தென்னம்பாளையம் பஸ் நிறுத்தம்,பல்லடம் ரோடு,திருப்பூர்.\nஇங்கு நடந்த குடியரசு தின இரத்ததான முகாமிற்கு திரு.பாண்டியன், திரு.ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகிக்க, திரு.ரங்கராஜ் தலைமை தாங்கினார். பானு மருத்துவமனை சேர்மன் திரு.Dr.S.கணேசன் தாராபுரம் அரசு மருத்துவமனை இரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.\nதிரு.Rtn. Er. S.செந்தில்குமார், திரு,Sifu.C.சுகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த இரத்ததான முகாமில் 134 யூனிட்கள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. முகாம�� ஏற்பாடுகளை தெற்கு பகுதி பொறுப்பாளர்கள் திரு.சதீஷ்குமார், திரு.ஆறுமுகம் ஆகியோர் செய்திருந்தனர்.\nமேற்கண்ட மூன்று இடங்களில் நடைபெற்ற இரத்ததான முகாம்கள் மூலம் மொத்தம் 405 யூனிட்கள் இரத்தம் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.\nஇதுவரை கடந்த 80 மாதங்களில் தொடர் இரத்ததான முகாம்கள் மூலமாக 30000 யூனிட்டுகளை முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.\nஇரத்ததான கொடையாளர்கள் அனைவருக்கும் முயற்சி மக்கள் அமைப்பின் நெஞ்சார்ந்த நன்றி..\n« மாநில அரசு விருது\nமே தின சிறப்பு இரத்ததான முகாம் 01-05-2016 »\nஅரசு இரத்த வங்கிகளுக்கு 2012-ல் அதிக முறை இரத்த தானம் வழங்கியமைக்கு மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட சிறப்பு விருது. - 5,169 views\nபல்லடம் இராயர்பாளையம் புதூர் பொது மருத்துவ முகாம் & ரத்த தான முகாம் (02-12-2012) - 4,787 views\nரத்த தான கொடையாளர்கள் சங்கமம் -2012 - 3,161 views\nமுயற்சி குழு - 2,956 views\nதிருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கண்காணிப்பு கேமரா வழங்கும் விழா (18 -04 -2012 ) - 2,472 views\nமுயற்சியின் முப்பெரும் விழா (16-06-2013) - 2,423 views\nஊத்துக்குளி பொது மருத்துவ முகாம் & ரத்த தான முகாம் (4-11-12) - 2,317 views\nஜூலை மாத ரத்த தான முகாம் - 2,145 views\nபல்லடம் இராயர்பாளையம் புதூர் பொது மருத்துவ முகாம் & ரத்த தான முகாம் (02-12-2012) 3 comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=120708", "date_download": "2019-02-21T13:01:37Z", "digest": "sha1:7H6HUB7LW7MXYTKJHENKLABJ5MQ3LXCD", "length": 9653, "nlines": 65, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsபோலி செய்திகளை கண்டறிந்து எச்சரிக்கும் பிரவுசர்;பாஜக அச்சம்! - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nபோலி செய்திகளை கண்டறிந்து எச்சரிக்கும் பிரவுசர்;பாஜக அச்சம்\nபோலி செய்திகளின் எண்ணிக்கை இணையத்தளத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. உண்மை செய்தி எது, பொய்��ான செய்தி எது, என சாதாரண எளிய மக்களால் கண்டறிய முடியாத அளவிற்கு போலிச் செய்திகள் பெருகிவருகின்றன.\nகடந்த தேர்தலில் பாஜக இதை சரியாக பயன்படுத்திக்கொண்டது. வருகிற தேர்தலில் பாஜக இணையத்தை பயன்படுத்தி பொய்யான செய்திகளை பரப்பி மக்களை குழப்பமடையச்செய்வார்கள் என ஒரு செய்தியும் கசிந்து வரும் சூழலில் பொய்யான செய்திகளை கண்டறிந்து தெரிவிக்கும் அம்சம்கொண்ட பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது மக்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. ..\nஃபேஸ்புக், கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் இதர நிறுவனங்களுக்கு போலி செய்திகள் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் போலி செய்திகளை கட்டுப்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.\nஅந்த வரிசையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் போலி செய்திகளை கண்டறிந்து அவற்றை வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க புதிய வசதியை உருவாக்கி இருக்கிறது. இதற்கென மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நியூஸ்கார்டு (NewsGuard) எனும் அம்சத்தினை தனது எட்ஜ் மொபைல் பிரவுசரில் வழங்கியிருக்கிறது.\nமைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்திருக்கும் புதிய அம்சம் போலி செய்திகளை கண்டறிந்து தெரிவிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெக்-கிரன்ச் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்திற்கான எட்ஜ் பிரவுசரில் நியூஸ்கார்டு எனும் அம்சம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அம்சம் தானாக செயல்படுத்தப்படவில்லை. எனினும், மைக்ரோசாஃப்ட் தனது வாடிக்கையாளர்களை செட்டிங் மெனு சென்று இதனை ஆக்டிவேட் செய்யக் கோருகிறது. செயலியினுள் நியூஸ் ரேட்டிங் எனும் அம்சத்தை பார்க்கலாம். வாடிக்கையாளர்கள் இந்த அம்சத்தினை எப்போது வேண்டுமானாலும் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.\nதற்சமயம் இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வழங்கப்படலாம். போலி செய்திகளை கண்டறிவதோடு மட்டுமின்றி, இந்த சேவையை கொண்டு வலைதளத்தின் நற்மதிப்பை பறைசாற்றும் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளர் பயன்படுத்தும் வலைதளங்களின் தரவுகளை மதிப்பீடு செய்து தெரிவிக்கும்.\n“பாதுகாப்பான பிரவுசிங் என்பது வாடிக்கையாளர்களுக்கு சரியான தகவல்களை வழங்க���வது தான். அந்த வகையில் நியூஸ்கார்டு சேவையின் மூலம் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மொபைல் செயலிகளில் சரியான தகவல்களை வழங்குவது மகிழ்ச்சியளிக்கிறது” என மைக்ரோசாஃப்ட் நிறுவன மேலாளர் மார்க் வாடியர் தெரிவித்தார்.\nகண்டறிந்து எச்சரிக்கும் பிரவுசர் போலி செய்திகள் 2019-01-24\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-02-21T12:14:52Z", "digest": "sha1:3DN7BNXCDF4UT7OCUBR5HFTFIEGL3UAA", "length": 9279, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வாக்குறுதி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகழுத்து வலியைக் கண்டறியும் புதிய சிகிச்சை முறை\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n\"சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை இல்லாமல் செய்ய மஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார்\"\nயுத்தத்தின் பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை இல்லாமல் செய்வதற்கு மஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார் என தமிழ்...\nஅளித்த வாக்குறுதியை மறந்து ஞாபக மறதியில் உள்ளார் ஜனாதிபதி - மனோ\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது ஞாபாக மறதியில் உள்ளார் எனத் தெரிவித்த அமைச்சர் மனோகணேசன், ஜனாதிபதி வாக்குறுதியளித...\nஞானசார தேரரின் பொதுமன்னிப்பு உறுதி - வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சிங்கள ராவய\nபொதுபல சேனா அமைப்பின் பொது��் செயலார் ஞானசார தேரரை பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால ச...\n“அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதாக வாக்குறுதியளித்த நல்லாட்சி தொடர்ந்தும் ஏமாற்றுகின்றது”\n2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வடக்கிற்கு சென்று அரசியல் கைதிகளை விடுவிப்பதாக பொய் வாக்குறுதி அளித்து அம் மக...\nமீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதி மீறப்பட்டதால் நாளை போராட்டம்\nமுல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதனால், கடற்றொழில் திணைகளத்திற்கு முன்பாக நாளை,...\nபொய்யான வாக்குறுதியை வழங்கி ஏமாற்ற வேண்டாம் - திஸ்ஸ\nகாணாமல்போனோர் அலுவலகத்தினர் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி காணாமல்போனோரின் உறவினர்களை தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம் என...\nதேசிய அரசு ஆட்சிக்கு வருமுன் கூறிய வாக்குறுதிகளை மறந்துள்ளது - சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் என்று சிறையில் எவரும் இல்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளமையானது தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்...\n\"பதவிகள் யாவையும் பணி செய்வதற்கே.....\"\n\"பல்வேறு கட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாம் இங்கு வந்திருந்தாலும் ஒட்டு மொத்த நோக்கம் எமது நகரத்தை அபிவிருத்தி ச...\nஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் - எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்து பேச்சு\nஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் கொண்ட குழுவினர் இன்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும...\nஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்கக் கோரி கொட்டகலையில் ஆர்ப்பாட்டம்\nஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்கக் கோரி ஆசிரியர் பயிலுனர்கள் இன்று கொட்டகலையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஎமது ஆட்சியில் சுயாதீன அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவோம் - வாசுதேவ\nமலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் தொடர்பில் டக்ளஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/73964/cinema/Kollywood/maari-2,-kana-to-release-on-same-day.htm", "date_download": "2019-02-21T11:33:58Z", "digest": "sha1:HSFL3XWEY2LFDFSLUPCYFO2AKGFWP5XP", "length": 11675, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஒரே நாளில் மாரி 2, கனா போட்டி, ஆச்சரியத்தில் திரையுலகம் - maari 2, kana to release on same day", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஜீத்து ஜோசப் - கார்த்தி படம் ஏப்ரலில் துவக்கம் | சுதீப்பின் புதிய படம் பில்லா ரங்கா பாட்ஷா | ரன்வீர் சிங்கை சுற்றிவளைத்த நட்சத்திரங்கள் | பாலிவுட் தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜாத்யா மறைவு | ஜெய்யின் பிரேக்கிங் நியூஸ் | முன்பதிவில் தடுமாறும் 'எல்கேஜி, கண்ணே கலைமானே' | பூஜாவின் செல்போன் முடக்கம் : வாட்ஸ் அப்பில் ஆபாச தகவல் அனுப்பும் விஷமிகள் | சூப்பர்டீலக்ஸை வெளியிடும் ஒய்நாட் சசிகாந்த் | விஸ்வாசம், டங்கா டங்கா பாடல் வீடியோ வெளியீடு | சூப்பர் டீலக்ஸை எதிர்பார்க்கும் சமந்தா |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஒரே நாளில் மாரி 2, கனா போட்டி, ஆச்சரியத்தில் திரையுலகம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க வெளியீட்டுக் குழுவின் அனுமதி இல்லாமல் தன்னுடைய மாரி 2 படத்தை டிசம்பர் 21ம் தேதி வெளியிடப் போவதாக தனுஷ் அறிவித்துள்ளார். ஆனால், ஏற்கெனவே தயாரிப்பாளர் சங்கம் சில படங்களுக்கு அன்றைய தினத்தில் படத்தை வெளியிட அனுமதி அளித்திருந்தது. 'அடங்க மறு, பூமராங்க, கனா, சீதக்காதி, சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய படங்கள் அன்று வெளியாக உள்ளன. அந்தப் படங்களுக்கே தியேட்டர்கள் சரியாக கிடைக்குமா என்பது தெரியாத நிலையில் இப்போது 'மாரி 2' படமும் சேர்ந்து கொண்டுள்ளது.\nஇந்த போட்டியில் திரையுலகத்தில் இரண்டு படங்களின் மோதல்தான் அதிகமாகப் பார்க்கபடுகிறது. டிவியில் தொகுப்பாளராக இருந்து தனுஷ் மூலம் நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நாயகனாக உயர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 'கனா' படமும், தனுஷ் தயாரித்து நடித்துள்ள 'மாரி 2' படமும் டிசம்பர் 21 அன்று போட்டி போட உள்ளன.\nதயாரிப்பாளராக தான் தயாரித்துள்ள முதல் படமான 'கனா' படம், தனுஷின் 'மாரி 2' படத்துடன் மோதும் சூழ்நிலை வரும் என சிவகார்த்திகேயன் எதிர்பார்த்திருக்க மாட்டார். இந்த போட்டியின் முடிவு எப்படி இருக்கப் போகிறது என்பது இரண்டு வாரங்களில் தெரிந்துவிட���ம்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதனுஷ், யுவன் கூட்டணியின் முதல் ஒரு ... கலிபோர்னியாவில் விஜய் 63 ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nரன்வீர் சிங்கை சுற்றிவளைத்த நட்சத்திரங்கள்\nபாலிவுட் தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜாத்யா மறைவு\nமாநிலத்தில் முதலிடம் பெற்ற சன்னி லியோன்\n ; சன்னி லியோன் மறுப்பு\nபணத்திற்காக பிரச்சாரம் : சிக்கிய பாலிவுட் பிரபலங்கள்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஜீத்து ஜோசப் - கார்த்தி படம் ஏப்ரலில் துவக்கம்\nமுன்பதிவில் தடுமாறும் 'எல்கேஜி, கண்ணே கலைமானே'\nபூஜாவின் செல்போன் முடக்கம் : வாட்ஸ் அப்பில் ஆபாச தகவல் அனுப்பும் விஷமிகள்\nசூப்பர்டீலக்ஸை வெளியிடும் ஒய்நாட் சசிகாந்த்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமாரி 2 : இளையராஜா பாடிய, ஆனந்தி பாடல் வீடியோ வெளியீடு\n25வது நாளில் கனா, மாரி 2, அடங்க மறு\nசர்ச்சை பேச்சு : மன்னிப்பு கேட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்\n'கனா' பட விழாவைக் கெடுத்த 'இடைச்செருகல்கள்'\nகஜா புயல் பாதிப்பு; 'கனா' பார்த்து மகிழ்ந்த மக்கள்\nநடிகர் : விக்ரம் பிரபு\nநடிகை : மகிமா நம்பியார்\nநடிகை : சிருஷ்டி டாங்கே\nநடிகர் : அரவிந்த் சாமி\nநடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/video/62858-rajini-fans-send-relief-materials-to-gaja-cyclone-affected-area.html", "date_download": "2019-02-21T12:37:34Z", "digest": "sha1:KKZQCT4HKBZS27EBQVTYAGEE2BPQRMH4", "length": 13472, "nlines": 262, "source_domain": "dhinasari.com", "title": "வழக்கமான தடபுடல் இன்றி... புயல் நிவாரண பணிக்கு உதவிய ரஜினி ரசிகர்கள்! - தினசரி", "raw_content": "\nமுகப்பு சினிமா சினி நியூஸ் வழக்கமான தடபுடல் இன்றி… புயல் நிவாரண பணிக்கு உதவிய ரஜினி ரசிகர்கள்\nவழக்கமான தடபுடல் இன்றி… புயல் நிவாரண பணிக்கு உதவிய ரஜினி ரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த 2.0 படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியிடப் பட்டது. திருச்சி மாவட்டத்தில் L A திரை அரங்கில் இன்று அதிகாலை 4.50 க்கு 2.0 படம் திரையி��ப்பட்டது. வழக்கமான போஸ்டர், பேனர், செலவுகளை இந்த முறை தவிர்த்து புயல் பாதித்த பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் வாங்க ரஜினி மக்கள் மன்றத்தினர் செலவு செய்தனர்.\nதிருச்சி மாவட்ட செயலாளர் கலீல் மற்றும் அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் கோபிநாத் உள்ளிட்டோர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நிவாரணப் பொருட்களை புயல் பாதித்த பகுதியான தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.\nமுந்தைய செய்திபுயல் அறிவிப்பில் சிறப்பாக செயல்பட்டது: செந்தில் பாலாஜி\nஅடுத்த செய்திதென்காசியில் ரஜினி ரசிகர்களின் 2.0\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nமக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவு ஆனாலும்… ரஜினியின் முடிவையே கமலும் எடுக்கிறாரா\nநம்ம அட்சாங்க இல்ல… நாம திருப்பியடிக்க வாணாம்.. அழுகுரலில் சிறுவன் காட்டும் ஆவேசம்\nதேசியத் துறவி ஸ்ரீ குருஜி கோல்வல்கர்: இல. கணேசன்\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார் வி.சி.,யா மதிமுக.,வா\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை 21/02/2019 3:01 PM\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ எச்சரிக்கும் சிஆர்பிஎஃப் 21/02/2019 1:26 PM\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஉள்ளூர் செய்திகள் 21/02/2019 12:33 PM\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/allestimenti-floreali-eventi-floreal-galletta-messina", "date_download": "2019-02-21T11:36:30Z", "digest": "sha1:CWG2AIYFVZVG5CHPO26AOHLRVSR6SJHW", "length": 27407, "nlines": 367, "source_domain": "ta.trovaweb.net", "title": "மலர் ஏற்பாடுகள் \"ப்ளோரியல் காலிட்டே\" நிகழ்வுகள் மெஸ்ஸினா", "raw_content": "\nதிங்கள் முதல் சனி வரை:\nஎங்களை பற்றி மேலும் அறிய\nமலர் ஏற்பாடுகள் \"ப்ளோரியல் காலிட்டே\" நிகழ்வுகள் மெஸ்ஸினா\nநினைவில் வைக்க ஒவ்வொரு நிகழ்வுக்கும் மலர்கள் மற்றும் உபகரணங்கள்.\n5.0 /5 மதிப்பீடுகள் (17 வாக்குகள்)\nபூக்கள் ஏற்பாடுகள் \"ஃப்ளோரியல் காலிட்டே\" நிகழ்வுகள் உருவாக்க சிசிலி மலர் பாணி அமைப்புகள் மற்றும் திருமண மற்றும் எங்கள் வாழ்வில் அனைத்து சிறப்பு நிகழ்வுகள் அழகான பாடல்களும்.\nமலர் ஏற்பாடுகள் நிகழ்வுகள் \"ஃப்ளோரியல் காலிட்டே\" மெஸ்ஸினா - பெரிய அழகிய விளைவு மலர் அலங்காரம்\nபூக்கள் ஏற்பாடுகள் \"ஃப்ளோரியல் காலிட்டே\" நிகழ்வுகள் குடும்பம் சார்ந்த வணிகம் கன்சிரி, மெஸ்ஸினா, இது நேர்த்தியான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கலவை ஆண்டுகளாக தன்னை வேறுபடுத்தி மலர் ஏற்பாடுகள். நிறுவனர் பூக்கள் பேரார்வம் இருந்து பிறந்தார் ஆண்ட்ரியா காலிடேஇன்று, அவரது மனைவியின் பெரும் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறைக்கு ஒரு உண்மையான குறிப்புப் புள்ளியாகவும் உள்ளது லினா. என்று நான் அறிந்தேன் மலர்கள் மற்றும் அவர்களின் மொழி உலகளாவிய வித்தியாசம் மற்றும் ஒவ்வொரு நிகழ்வு தனிப்பட்ட செய்ய முடியும்.\nமலர் ஏற்பாடுகள் \"ஃப்ளோரியல் காலிட்டே\" - உங்கள் நிகழ்வுகள் நேர்த்தியான பாடல்களும்\nதி \"ஃப்ளோரியல் காலிட்டே\" மலர் ஏற்பாடுகள் அவர்கள் தங்கள் இணக்கத்திற்காக பாராட்டப்படுகிறார்கள், நேர்த்தியுடனும், கவர்ச்சியுடனும் அவர்கள் உருவாக்கும் பெரும் ஈர்ப்புக்கு. தி பாடல்களும் di \"ஃப்ளோரியல் காலிட்டே\" அவர்கள் தனிப்பயனாக்கப்பட்டு, ஒவ்வொரு வகையிலும் இடம் மற்றும் நிகழ்வைத் தழுவினர். மலர்களால் செய்யப்பட்ட கலவைகள் கலை மற்றும் ஆர்வத்தின் விளைவாக இருக்கின்றன மற்றும் சிறந்த கலை ஆழத்தின் விளைவுகளை அடைகின்றன. அவர்கள் பெரும் கவர்ச்சியையும், நிச்சயமான பார்வை மற்றும் உணர்ச்சித் தாக்கங்களின் சூழ்நிலையையும் உருவாக்கி, இந்த காரணத்திற்காக, குறிப்பாக உங்கள் திருமண.\n\"ஃப்ளோரியால் காலிட்டே\" - மெஸ்ஸினாவில் உங்கள் நிகழ்வுகளுக்கான வடிவமைப்பு மற்றும் வண்ண ஒருங்கிணைப்புகள்\nஉருவாக்குவதில் மலர் ஏற்பாடுகள் உங்கள் க்கான நிகழ்வுகள், \"பிளோட்டல் காலெட்டா\"அதன் பிரதான குறிக்கோள், மிகுந்த விசித்திரமான இருந்து மிகவும் பாரம்பரியம் வாடிக்கையாளர் ஒவ்வொரு தேவை மற்றும் விருப்பத்தை திருப்தி உள்ளது மலர் ஏற்பாடுகள் அவர்கள் வழக்கமாக செய்யப்பட்டபடி செய்வார்கள் விழா o மறுநிகழ்வுச் அது வளரும், அது இருக்கும் திருமணம் வேறு எந்த நிகழ்வை விடவும். சில வருடங்களுக்கு, மருமகன் அறிமுகப்படுத்திய ஆதரவு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு நன்றி Thaisia, இது துறையில் முக்கியமான டிப்ளோமாக்களை பெற்றுள்ளது, நிறுவனம் செயல்பாடுகளை செயல்படுத்துகிறது வடிவமைப்பு மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வண்ண சேர்க்கைகள் அடைய மலர் படைப்புகள் தனித்தன்மை வாய்ந்தவை.\n\"ஃப்ளோரியல் காலிட்டே\" - உங்கள் நிகழ்வுகள் பூக்கும் ஏற்பாடுகள் மற்றும் முழுமையான சேவைகள்\nபல சேவைகள் மற்றும் தயாரிப்புகள் உள்ளன பிளோட்டல் காலெட்டா அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது: தனிப்பட்ட திருமண பூங்கொத்துகள், விழாவிற்கு மலர் அலங்காரங்கள், வரவேற்பு மலர் அலங்காரங்கள், அமைப்பு திருமணம், கார் பொருத்துதல்கள், வாடிக்கையாளர் வேண்டுகோளின் பேரில் பல பிற சேவைகளுடன். \"பிளோட்டல் காலெட்டா\"அமைந்துள்ளது சிசிலி பகுதியில் Ganzirri, ஆனால் அவை தேசிய பிரதேசத்தின் இடமாற்றங்கள், சிறிய கட்டணத்தைச் செலுத்துவதற்கு அவை கிடைக்கின்றன. அவர்கள் துல்லியமானவை ஆலோசனை, உங்கள் நிகழ்வுகள் வெற்றிகரமாக உறுதிப்படுத்த, சேவையில் இயல்பாகவே சேர்க்கப்படுகின்றன.\nமுகவரி: தூதரக Pompea, 1783 வழியாக\nமின்னஞ்சல்: இந்த மின்னஞ்சல் முகவரியை spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், உள்ளது. நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nஇணைப்புகள் (0 / 3)\nTrovaWeb © 2012 - 2018 - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - ஜே & எம் - வாட் 02.066.550.837\nகாலநிலை மற்றும் முகப்பு ஆட்டோமேஷன்\nஅட்டவணை - சமையலறை - கருவிகள்\nவாங்க - விற்க - வாடகை\nநீக்குதல் மற்றும் குடிசைகளை அகற்றுவதை\nதொலைபேசி - ஒளி - எரிவாயு\nடிஜிட்டல் டிவி மற்றும் செயற்கைக்கோள்\nசிறப்பு பற்றி அனைத்து ஷாப்பிங்\nபுகைப்படம் - வீடியோ - அச்சிட்டு\nபரிசுகள் மற்றும் கேஜெட்கள் கட்டுரைகள்\nகாலணி மற்றும் தோல் பொருட்கள்\nWi-Fi நெட்வொர்க்குகள் மற்றும் தொலைபேசிகள்\nஎரிவாயு மற்றும் தண்ணீர் குழாய்கள்\nஇசை மற்றும் இசை கருவிகள்\nவிளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சிறப்பு\nசுற்றுலா மற்றும் விடுமுறை சிறப்பு\nபடுக்கை மற்றும் காலை உணவு\nடிரக்குகள் மற்றும் சிறப்பு வாகனங்கள்\nவாடகை கார்கள் மற்றும் வேன்கள்\nசிஎன்ஜி மற்றும் எல்பிஜி அமைப்புகள்\nஉதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் கார்கள்\nசலவை கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்\nமோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோ நினைவுகள்\nதிருமண பட்டியல் மற்றும் பரிசு\nதனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் சேவைகள்\nஇணைய மற்றும் இணைய தளங்கள்\nஎஸ்சிஓ மற்றும் SEM சேவைகள்\nமந்திரிப்பவர்கள் மற்றும் அதிர்ஷ்டம் சொல்பவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-21T12:02:32Z", "digest": "sha1:LPHP6IN2OEICQ2IDTQXK2NPIIUHICHSZ", "length": 50717, "nlines": 329, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெமி மூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nடேக்க்ரன்ச்50, 2008-இல் டெமி மூர்\nராஸ்வெல், நியூ மெக்சிகோ, யு.எஸ்.\nடெமி கய்னெஸ் கட்சர் (Demi Moore) , தொழில்ரீதியாக டெமி மூர் என்று அறியப்பட்ட இவர் (நவம்பர் 11, 1962 அன்று பிறந்தவர்) ஒரு அமெரிக்க நடிகை.\nதொலைக்காட்சி நாடகத் தொடர் ஜெனரல் ஹாஸ்பிடல் -இல் ஒரு கதாபாத்திரம் மற்றும் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் செய்த பின்னர், மூர் தன்னுடைய வாழ்க்கைத் தொழிலை செயின்ட். எல்மோஸ் ஃபையர் (1985) மற்றும் கோஸ்ட் (1990) போன்ற படங்கள் மூலம் தொடங்கினார், மேலும் எ ஃப்யூ குட் மென் (1992), இன்டீஸன்ட் ப்ரொபோசல் (1993) மற்றும் டிஸ்க்ளோஷர் (1994) போன்ற படங்களின் வெற்றிகளைத் தொடர்ந���து 1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலங்களில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தார். அந்தப் பத்தாண்டின் இறுதியில் அவருடைய திரைப்படங்கள் குறைவான வெற்றியையே அடைந்தன, ஆனால் சார்லீஸ் ஏஞ்சல்ஸ்: ஃபுல் திராட்டில் (2003) திரைப்படத்தின் கதாபாத்திரம் மூலம் அவர் மீண்டும் பிரபலமானார்.\nமூர் தன்னுடைய தொழில்ரீதியான பெயரைத் தன் முதல் கணவன் ஃப்ரெட்டி மூர்- அவர்களிடமிருந்து பெற்றார், மேலும் ப்ரூஸ் வில்லிஸ் உடனான தன்னுடைய திருமணம் மூலம் மூன்று பெண்களுக்குத் தாயாக இருக்கிறார். 2005 ஆம் ஆண்டு முதல் அவர் நடிகர் அஷ்டான் கட்சர் உடன் திருமண வாழ்வில் இருந்து வருகிறார் மேலும் 2009 ஆம் ஆண்டில் அவருடைய இறுதிப் பெயரைத் தன் பெயரோடு சேர்த்துக்கொண்டார்.\n3 வேனிடி ஃபேர் சர்ச்சை\nமூர் நியூ மெக்சிகோ, ராஸ்வெல்லில் டெமெட்ரியா ஜீன் கய்நெஸ் [1] ஆக பிறந்தார்; அவருடைய தாய் பத்திரிக்கையில் பார்த்த ஒரு அழகு சாதனத்தின் பெயரான டெமெட்ரியாவை தன் மகளுக்குச் சூட்டினார்.[2] குழந்தையாக இருந்தபோது அவருக்கு நிலையற்ற வீடும் கடினமான வாழ்க்கையுமே அமைந்தது. அவளுடைய உயிரியல் தந்தை சார்லஸ் ஹார்மன், அவளுடைய தாய் விர்ஜினியா கிங்கை (நவம்பர் 27, 1943 - ஜூலை 2, 1998), இரண்டு-மாத திருமணத்திற்குப் பின்னர், மூர் பிறப்பதற்கு முன்னர் விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதன் காரணமாக மூர் தன்னுடைய மாற்றாந்தந்தை டானி கய்நெஸ் (மார்ச் 9 1943 – அக்டோபர் 1980) குடும்பப் பெயரை தன்னுடைய பிறப்பு சான்றிதழில் சேர்த்துக்கொண்டார். 1980 ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்ட டானி கய்நெஸ் அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டிருந்தார்; இதன் விளைவாக அந்தக் குடும்பம் ஒட்டுமொத்தமாக நாற்பது முறை இடம் மாறியது, ரோஜெர்ஸ் மேனர் என்னும் பென்சில்வேனியாவின் சிறு நகரில் ஒரு முறை வாழ்ந்தனர். மூரின் பெற்றோர்கள் பெரும் குடிகாரர்களாக இருந்தனர், அடிக்கடி சண்டையிட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். மூர் குழந்தையாக இருந்தபோது ஓரக்-கண் உடையவராக இருந்தார், அந்தச் சிக்கலை திருத்தும் முயற்சியாக அவர் கண் தடைக் கட்டு அணிந்திருந்தார் இறுதியில் அது இரு சிகிச்சைகள் மூலம் சரிசெய்யப்பட்டது. அவர் சிறுநீரக கோளாறினாலும் கூட அவதிப்பட்டார்.[3] டெமி மூருக்கு ஹெடிரோக்ரோமியோ இருக்கிறது; அவருக்கு ஒரு கண் பச்���ையாகவும் மற்றொன்று செம்பழுப்பு நிறமாகவும் இருக்கும்.\nமூரின் குடும்பம் 1976 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் நிலைபெற்றது. மூர் ஹாலிவுட்டில் ஃபேர்ஃபாக்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார், அங்கு அவருடைய பள்ளித்தோழர்களுள் ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ் தலைவர் அந்தோனி கீடீஸ் மற்றும் பாஸ்ஸிஸ்ட் மைக்கேல் பல்ஜாரி மற்றும் நடிகர் டிமோதி ஹட்டான் ஆகியோர் அடங்குவர். மூர் பதினாறு வயதாக இருக்கும்போது, அவருடைய தோழி நடிகை நாஸ்டஸ்ஜா கின்ஸ்கி அவரை நடிகை ஆவதற்காக பள்ளியிலிருந்து வெளியேறுமாறு வற்புறுத்திவந்தார். ஜேம்ஸ் கிரேய்க் ஹார்மான் (தந்தைவழி) மற்றும் மோர்கான் கய்நெஸ் (தாய்வழி, 1967 இல் பிறந்தவர்) என இரு ஒன்றுவிட்ட இளைய சகோதரர்கள் மூருக்கு இருக்கிறார்கள். மூர் ஒரு முன்னாள் சையன்டோலோஜிஸ்ட்.[4][5][6][7]\nடெமி மூரின் திரைப்பட அரங்கேற்றம் 1982 ஆம் ஆண்டின் முப்பரிமாண விஞ்ஞான புனைகதை/திகில் திரைப்படம், பாராசைட் , இது டிரைவ்-இன் வட்டாரங்களில் மாபெரும் ஹிட்டாகி, இறுதியில் $7 மில்லியனை வசூலித்தது.[8] இருந்தாலும், மூர், 1982-1983 ஆம் ஆண்டு வரை ஏபிசியின் சோப் அபெராவான ஜெனரல் ஹாஸ்பிடல் லில் ஜாக்கி டெம்பிள்டன் என்னும் கதாப்பாத்திரத்தை செய்யும்வரை அவர் பிரபலமாக அறியப்படவில்லை. 1982 ஆம் ஆண்டுகளின் நையாண்டியான யங் டாக்டர்ஸ் இன் லவ் -இன் இறுதியில் பெயர் காட்டப்படாத ஒரு கேமியோவையும் மூர் செய்துள்ளார்.\n1980 ஆம் ஆண்டுகளின் இடையில், மூர் இளமை-சார்ந்த படங்கள் செயிண்ட். எல்மோஸ் ஃபையர் மற்றும் அபௌட் லாஸ்ட் நைட் ஆகியவற்றில் நடித்தார், அந்த நேரத்தில் டாப் இளம் நடிகர்களின் ஒரு குறிப்பிட்ட குழுவை ஊடகங்கள் பெயரிட்டு அழைத்த பிராட் பாக்களில் ஒருவராக அவர் அவ்வப்போது பட்டியலிடப்பட்டார். 1988 ஆம் ஆண்டில் ' கார்ல் ஷல்ட்ஜ/0} இயக்கிய செவந்த் சைனில் டெமி நடித்தார். கோஸ்ட் திரைப்படத்தின் வர்த்தக வெற்றிக்குப் பின்னர், மூருக்கு அதிக முக்கியமான கதாபாத்திரங்கள் இத்திரைப்படங்களில் கொடுக்கப்பட்டன ஏ ஃபியூ குட் மென் , இன்டீஸண்ட் ப்ரோபோஸல் , டிஸ்குளோஸர் மற்றும் தி ஹன்ச்பேக் ஆஃப் நாட்ரெ டேம் இப்படத்தின் மூலம் $10 மில்லியன் ஊதிய இலக்கை அடையும் முதல் நடிகையாக ஆனார். 1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலங்களில், ஹாலிவுட்டில் மிக அதிகமாக சம்பளம் பெறும் நடிகையாக அவர் இருந்தார��. கோஸ்ட் டின் வெற்றியை மூர் எப்போதும் பிரதிபலிக்கவில்லை, மேலும் அவருக்கு தி ஸ்கேர்லெட் லெட்டர் , தி ஜூரர் , ஸ்ட்ரிப்டீஸ் மற்றும் ஜி.ஐ.ஜேன் ஆகிய திரைப்பட்ங்கள் தொடர்ந்து குறைந்த வெற்றிப்படமாகவே அமைந்தது. இதற்கிடையில், மூரின் பேஷ்ஷன் ஆஃப் மைண்ட் டில் அவருடன் நடித்த நடிகர் ஜாஸ் ஆக்லாண்ட், மூர் \"மிக அதிக நுண்ணறிவுடையவரோ அல்லது திறமைகொண்டவரோ அல்ல\" என்று குற்றம்சாட்டினார்[9], இருந்தபோதிலும் மூருடன் அவர் மீண்டும் 2008 ஆம் ஆண்டில் ஃப்ளாலெஸ்ஸில் பணிபுரிந்தார். அதே நேரத்தில் நான்சி சவோகா அவர்களால் எழுதப்பட்ட இஃப் தீஸ் வால்ஸ் குட் டாக் என்னும் ஒரு மினி தொலைக்காட்சித் தொடரை மூர் தயாரித்து நடித்தார். அபார்ஷன் பற்றிய மூன்று பாகத் தொடரான இதில், ஒதுக்குப்புறமான இடங்களில் நடத்தப்படும் அபார்ஷனை நாடி வரும் 1950 ஆம் ஆண்டுகளி ஒரு தனிப் பெண்ணாக மூர் நடித்துள்ளது உட்பட இரண்டு கட்டங்களை சவோகா இயக்கினார். இந்தக் கதாப்பாத்திரத்திற்காக அவர் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப்புக்கு நியமிக்கப்பட்டார்.\nசில்வெஸ்டெர் ஸ்டால்லோன், அர்னால்ட் ஷவார்ஸெனெக்கர் மற்றும் அப்போதைய கணவர் புரூஸ் வில்லிஸ் ஆகியோருடன் இணைந்து மூர் பிளானட் ஹாலிவுட் செய்ன் ஆஃப் இன்டர்நேஷனல் தீம் ரெஸ்டராண்ட்களை உருவாக்கிக்கொண்டிருந்தார் (இது ஹார்ட் ராக் கேஃப் மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டு அக்டோபர் 22, 1991 அன்று நியூயார்க்கில் துவங்கப்பட்டது).\nதன்னுடைய நடிப்புத் தொழிலில் ஏற்பட்ட சிறு இடைவேளைக்குப் பிறகு, 2003 ஆம் ஆண்டுத் திரைப்படமான சார்லீஸ் ஏஞ்சல்ஸ் கான் பேடின் முன்னால் உறுப்பினராக மூர் மீண்டும் திரைக்குத் திரும்பினார்Charlie's Angels: Full Throttle . 2006 ஆம் ஆண்டில், அவர் பாபி யில் தோன்றினார், இது அவருடைய கணவர் அஷ்டோன் கட்சர் உட்பட பல-நட்சத்திரங்களைக் கொண்டிருந்தது, இருந்தபோதிலும் அவர்கள் இருவரும் எந்தவொரு காட்சியிலும் ஒன்றாகத் தோன்றவில்லை. பின்னர் அவர் திரில்லர் திரைப்படமான மிஸ்டர். ப்ரூக்ஸ் ஸில் நடித்திருந்தார், இது ஜூன் 1, 2007 அன்று வெளியானது. அவர் ஜான் பான் ஜோவியின் லாங்க்ஃபார்ம் வீடியோ \"டெஸ்டினேஷன் எனிவேர்\" இல் ஜேனியாகத் தோன்றினார்.[10]\n2006 ஆம் ஆண்டில், ஹலெனா ருபின்ஸ்டீன் பிராண்ட் ஒப்பனைப் பொருட்களுக்கான புதிய முகமானார்.[11]\nஆகஸ்ட் 1991 ஆம் ஆண்டில் ���ோர் டெமி மூர் என்னும் தலைப்பில் மூர் வேனிடி ஃபேர் அட்டைப்படத்தில் ஆடையின்றித் தோன்றினார். 'ஹாலிவுட்-எதிர்ப்பு, பகட்டு-எதிர்ப்பு'-ஐ வெளிப்படுத்திக் காட்டும் நோக்கில் மூர் தன்னுடைய மகள் ஸ்கௌட் லாரூவுடன் ஏழு மாத கர்ப்பமாக இருக்கும்போது ஆன்னி லீபோவிட்ஸ் இந்தப் படத்தை எடுத்தார்.[12] அந்த அட்டைப்படம் வேனிடி ஃபேர் மற்றும் டெமி மூர் இருவருக்கும் உடனடி சர்ச்சையை ஏற்படுத்தியது. அது தொலைக்காட்சி, வானொலி மற்றும் செய்தித்தாள் கட்டுரைகளில் மிகப் பரவலாக விவாதிக்கப்பட்டது.[13] ஒரு கர்ப்பமுற்ற பாலியல் குறியீட்டினை லீபோவிட்ஸ்ஸின் வெளிப்படையான உருவப்படமாக்கல் மாறுபட்ட கருத்துகளுக்கு உள்ளானது, அது பாலியல் பொருளாக்கப்பட்ட புகார்களிலிருந்து உரிமையாக்கப்பட்ட குறியீடாக புகைப்படத்தைக் கொண்டாடியது வரையில் பரந்துவிரிந்தது.[14]\nபுகைப்படம் பல்வேறு கேலிகளுக்கு ஆளானது, இதில் ஸ்பை பத்திரிக்கை பதிப்பு, மூரின் அப்போதைய கணவர் புரூஸ் வில்லிஸ்-இன் தலையை மூரின் உடலில் வைத்ததும் அடங்கும். லீபோவிட்ஸ் v. பாராமௌண்ட் பிக்சர்ஸ் கார்ப். வழக்கில், 1994 திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட, லெஸ்லீ நீல்சென் நடித்த, ஒரு கேலிச் சித்திரத்தை எதிர்த்து லீபோவிட்ஸ் வழக்கு தொடர்ந்தார்.Naked Gun 33⅓: The Final Insult . அந்த கேலிச் சித்திரத்தில், மாடலின் உடல், \"குற்றமுள்ள மற்றும் பகட்டானச் சிரிப்பு முகம்\" என வர்ணிக்கப்பட்ட திரு.நீல்சென்னின் முகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பரம் \"இந்த மார்ச்சில் வெளியீடு\" என்றது.[15] \"அசலுக்கிடையில் வேறுபட்ட அதன் காமிக் தோற்றத்தை\" அந்த கேலிச் சித்திரம் சார்ந்திருந்ததால் வழக்கு 1996 ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.[15] நவம்பர் 2009 ஆம் ஆண்டில், மொரோக்கன் பத்திரிக்கை Femmes du Maroc அந்த பழியார்ந்த போஸை மொரோக்கன் பத்திரிக்கை செய்தியாளர் நாடியா லார்க்யுட்வுடன் பின்பற்றியது, இது பெரும்பாலும் முஸ்லிம் மக்களைக்கொண்ட நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.[16] ஆகஸ்ட் 1992 ஆம் ஆண்டில், மூர் மீண்டும் வானிடி ஃபேர் அட்டைப்படத்தில் ஆடையில்லாமல் தோன்றினார், டெமியின் பிறந்தநாள் உடை யில் உலகத்தின் முன்னணி பாடி பெயிண்டிங் கலைஞர், ஜோன்னெ கேய்ர்க்காக மாடலிங் செய்தார்.[17][18] தற்காலத்திய பாடி பெயிண்டிங் கலை��ேலைக்காக அறியப்பட்ட மிகச் சிறந்த உதாரணமாக அந்த பெயிண்டிங் பலராலும் கருதப்படுகிறது.[19]\nகட்சர் மற்றும் மூர், செப்டம்பர் 2008\n1979 ஆம் ஆண்டில் மூர் பாடகர் ஃப்ரெட்டி மூர்-ஐத் திருமணம் செய்துகொண்டார் மற்றும் 1985 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்துகொண்டனர்.[20] 1987 ஆம் ஆண்டில், மூன்லைட்டிங் நட்சத்திரம் புரூஸ் வில்லிஸ்-ஐ மூர் சந்தித்தார், இரண்டு மாதங்களுக்குப் பின்னர் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். அந்த நட்சத்திர தம்பதிகளுக்கு மூன்று பெண்கள் இருக்கிறார்கள்: ருமெரி க்ளென் வில்லிஸ் (பிறப்பு ஆகஸ்ட் 16, 1988), ஸ்கௌட் லாரூ வில்லிஸ் (பிறப்பு ஜூலை 20, 1991) மற்றும் தல்லுல்லா பெல்லி வில்லிஸ் (பிறப்பு பிப்ரவரி 3, 1994). டெமியும் புரூஸும் 1998 ஆம் ஆண்டில் பிரிந்தார்கள் மற்றும் 2000 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள், ஆனால் இன்றைய நாள் வரை தொடர்ந்து நண்பர்களாகவே இருக்கிறார்கள். 2003 ஆம் ஆண்டில் மூர், நடிகர் அஷ்டோன் கட்சர்-ஐ டேடிங் செய்யத் துவங்கினார். 2005 ஆம் ஆண்டில் டெமி, அஷ்டோனைத் திருமணம் செய்துகொண்டார்.\nமூரின் முதன்மை இல்லம் இடாஹோ, ஹேய்லேயில் இருக்கிறது, இது பிரபலமான சன் வேல்லி ரிஸோர்ட் அருகில் இருக்கிறது, இருந்தாலும் அவர் பெரும்பாலான நேரங்கள் கட்சருடன் லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் கழிக்கிறார். மெய்னெ, செபாகோ ஏரி கரையோர மாளிகை ஒன்றையும் அவர் சொந்தமாக வைத்திருக்கிறார். அவர் ஒரு பயிற்சிபெறும் பிலிப் பெர்க்கின் கப்பாலாஹ் மைய மத ஆதரவாளர், அவர் கட்சரை அந்த நம்பிக்கையில் ஈடுபடுத்த வைத்துவிட்டு இவ்வாறு சொன்னார், \"நான் ஒரு யூதராக வளரவில்லை ஆனால்... குறிப்பிட்ட சடங்குகளுக்கான உள்ளார்ந்த அர்த்தத்துக்கு என்னுடைய எந்த நண்பர்களைக் காட்டிலும், நான் மிக அதிகமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறேன் என்று சொல்ல முடியும்\".[21] பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, மூர் தான் எப்போதும் ஒரு பச்சை உணவாளர் அல்ல என்று கோரியிருக்கிறார் மேலும் சைவ உணவினர் வதந்தியை சிதறடிக்கும் விதமாக ஒரு சமீபத்திய மரியோ டெஸ்டினோ புகைப்படமாக்கலின் போது அவர் ஹாம்பர்கரை உண்டார்.[22]\nதன்னுடைய கணவர் அஷ்டோன் கட்சரைத் திருமணம் செய்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தன்னுடைய இறுதிப் பெயரை மூர் சட்டப்படி கட்சராக மாற்றிக்கொண்டார். என்றாலும் அவர் தன்னுடைய வாழ்க்கைத் தொழிலிலும் நடிப்புப் பாத்திரங்களிலும் மூர் என்பதையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.[23][24][25]\nநியூயார்க் டைம்ஸ் -இன் கூற்றுப்படி, மூர் தான் \"உலகத்தின் மிக அதிகமான உயர்-தோற்றத்திலான பொம்மை சேகரிப்பாளர்\", அவருக்கு பிடித்தமானவைகளில் முக்கியமானது ஜீன் மார்ஷல் ஃபேஷன் பொம்மை.[26]\n1983 யங் டாக்டர்ஸ் இன் லவ் புதிய இன்டெர்ன் பெயர் குறிப்பிடப்படவில்லை\n1984 நோ ஸ்மால் அஃபெய்ர் லௌரா விகடர்\nபிளேம் இட் ஆன் ரியோ நிக்கோலெ 'நிக்கி' ஹோல்லிஸ்\n1985 செயின்ட். எல்மோஸ் ஃபயர் ஜூல்ஸ்\n1986 விஸ்டம் கரென் சிம்மான்ஸ்\nஒன் கிரேஸி சம்மர் கஸ்ஸாண்ட்ரா எல்ட்ரிட்ஜ்\nஅபௌட் லாஸ்ட் நைட்... டெப்பி\n1989 வீஆர் நோ ஏஞ்செல்ஸ்\n1990 கோஸ்ட் மோலி ஜென்சென் சிறந்த நடிகைக்கான சாடர்ன் விருது\nநியமிக்கப்பட்டது - 48வது கோல்டன் க்ளோப் அவார்ட்ஸ்-இல் \"நகைச்சுவை/இசை - சலனப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்த நடிகை\"\n1991 தி புட்சர்ஸ் வைஃப் மரினா லெம்கெ\nமார்டல் தாட்ஸ் சிந்தியா கெல்லாக்\nநத்திங் பட் டிரபுள் டையானெ லைட்சன்\n1992 எ ஃபியூ குட் மென் எல்சிடிஆர் ஜோஆனா கால்லோவே நியமிக்கப்பட்டது — சிறந்த பெண் நடிகைக்கான எம்டிவி திரைப்பட விருது\n1993 இன்டீஸண்ட் ப்ரோபோசெல் டையானா மர்பி ஊடி ஹாரெல்சன் உடன் சிறந்த முத்தத்திற்கான எம்டிவி திரைப்பட விருது\n|நியமிக்கப்பட்டது — சிறந்த பெண் நடிகைக்கான எம்டிவி திரைப்பட விருது\nநியமிக்கப்பட்டது — மிக அதிகமாக விரும்பப்படும் பெண்ணிற்கான எம்டிவி திரைப்பட விருது.\n1994 டிஸ்க்ளோஷர் மெரிட்த் ஜான்சன்\nநியமிக்கப்பட்டது — மிக அதிகமாக விரும்பப்படும் பெண்ணிற்கான எம்டிவி திரைப்பட விருது.\n|நியமிக்கப்பட்டது – சிறந்த வில்லனுக்கான எம்டிவி திரைப்பட விருது\n1995 நௌ அண்ட் தென் மூத்த சமந்தா\nதி ஸ்கார்லெட் லெட்டர் ஹெஸ்டர் ப்ரைன்னெ நியமிக்கப்பட்டது — மிக அதிகமாக விரும்பப்படும் பெண்ணிற்கான எம்டிவி திரைப்பட விருது.\n1996 பீயேவிஸ் அண்ட் பட்-ஹெட் டூ அமெரிக்கா டல்லாஸ் கிரைம்ஸ் (குரல்)\nதி ஹன்ச்பேக் ஆஃப் நோட்டர் டேம் எஸ்மரால்டா (குரல்)\nதி ஜூரர் ஆன்னி லேய்ர்ட்\n1997 டீகன்ஸ்ட்ரக்டிங் ஹாரி ஹெலன்/ஹாரியின் கதாபாத்திரம்\nஜி.ஐ.ஜேன் எல்டி ஜோர்டன் ஓனீய்ல் நியமிக்கப்பட்டது — விக்கோ மார்டென்சென் உடன் சிறந்த சண்டைக்கான எம்டிவி திரைப்பட விருது\n2000 பாஷ்ஷன் ஆஃப் மைண்ட் மார்தா மேரி/'மார்டி' டால்ரிட்ஜ்\n2002 தி ஹன்ச்பேக் ஆஃப் நோட்டர் டேம் II எஸ்மரால்டா (குரல்) நேரடியாக டிவிடிக்கு\nநியமிக்கப்பட்டது — டிவிடி எக்ஸ்க்ளூசிவ் அவார்ட்ஸ்-இல் \"சிறந்த அனிமேஷன் செய்யப்பட்ட கதாபாத்திரத்தின் நடிப்பு\"\n2003 [49] மேடிசன் லீ நியமிக்கப்பட்டது – சிறந்த வில்லனுக்கான எம்டிவி திரைப்பட விருது\nநியமிக்கப்பட்டது - எம்டிவி திரைப்பட விருதுகள் மெக்சிகோ — \"மிகச் செக்ஸியான பெண்-வில்லி\" (Villana más Sexy)\n2004 தி செவந்த் சைன் அப்பி குய்ன்\nதி நியூ ஹோம்ஓனர்ஸ் கைட் டு ஹாப்பினஸ் குறும்படம்\n2006 ஹாஃப் லைட் ரேசெல் கார்ல்சன் குறைந்த வெளியீடு, பெரும்பாலான பிரதேசங்களில் நேரடியாக டிவிடிக்கு .\nபாபி விர்ஜினியா ஃபாலான் ஹாலிவுட் திரைப்பட விழாவில் \"ஆண்டின் சிறந்த சேர்ந்திசை\"க்கான ஹாலிவுட் திரைப்பட விருது\nநியமிக்கப்பட்டது - 13வது திரை நடிகர் சங்க விருதுகளில் \"சலனப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் மிகச்சிறந்த நடிப்பு\"\n2007 ஃப்ளாலெஸ் லாரா குய்ன்\nமிஸ்டர். ப்ரூக்ஸ் துப்பறியும் டிரேசி அட்வுட்\n2009 புன்ராகு அலெக்ஸான்ட்ரா தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளில் உள்ளது\nஹாப்பி டியர்ஸ் லாரா தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளில் உள்ளது\nதி ஜோனெசெஸ் கேட் படப்பிடிப்பில் உள்ளது\n1982-83 ஜெனரல் ஹாஸ்பிடல் ஜாக்கி டெம்பல்டன்\n1984 தி மாஸ்டர் ஹாலி டிரம்புல் 1 எபிசோட்\nபெட்ரூம் நான்சி நகைச்சுவைத் தொடர்\n1989 மூன்லைடிங் (தொலைக்காட்சித் தொடர்) எலிவேடரில் இருக்கும் பெண் பெயர்காட்டப்படவில்லை\n1990 டேல்ஸ் ஃப்ரம் தி கிரிப்ட் கேத்தி மர்னோ 1 எபிசோட், \"டெட் ரைட்\"\n1991 மாஸ்டர் நிஞ்ஜா ஹாலி டிரம்புல் தொலைக்காட்சித் திரைப்படம்\n1996 இஃப் தீஸ் வால்ஸ் குட் டாக் கிளாய்ரெ டான்னெல்லி தொலைக்காட்சித் திரைப்படம்\nநியமிக்கப்பட்டது - 49வது ப்ரைம்டைம் எம்மி விருதுகளில் \"தொலைக்காட்சிக்காக செய்யப்பட்ட மிகச் சிறந்த திரைப்படம்\"\nநியமிக்கப்பட்டது - 54வது கோல்டன் குளோப் விருதுகளில் \"தொலைக்காட்சிக்காக செய்யப்பட்ட சலனப்படம் அல்லது சிறு-தொடரில் ஒரு நடிகையின் மிகச் சிறந்த நடிப்பு\"\n1997 எல்லென் தி சாம்பிள் லேடி 1 எபிசோட் \"தி பப்பி எபிசோட்: பாகம் 2\"\n2004 வில் அண்ட் கிரேஸ் குழந்தை பராமரிப்பாளர் சிட்-காம்\n2009 தி மேஜிக் 7 U-Z-Onesa (குரல்) அனிமேட் செய்யப்பட்ட தொலைக்காட்சித் திரைப்படம்\n↑ பையோகிராபி சானல் - டெமி மூர்\n↑ பிபிசி நியூஸ் | ஷோபிஸ் | ஜாஸ் ஆக்லாண்ட் 'மோசமான' படங்களை ஏற்றுக்கொள்கிறார்\n↑ ஆண்டர்சன், சூசன் ஹெல்லர். \"க்ரோனிகல்\". தி நியூயார்க் டைம்ஸ் ஜுலை 11, 1991. இது மார்ச் 28, 2008 அன்று மீட்டெடுக்கப்பட்டது.\n↑ ஸ்பீயெர், அட்ரியானா. \"கிம்மி மூர்\", பக்கம் 100. V மேகசின் , 51, ஸ்பிரிங் 2008.\n↑ டெமி மூர் இப்போது திருமதி அஷ்டான் கட்சர் - இன்டர்நேஷனல் பிசினஸ் என்டர்டெய்ன்மெண்ட்-தி டைம்ஸ் ஆஃப் இன்டியா\n↑ டெமி மூர் இறுதியாக டெமி கட்சர் ஆகிறார் - என்டர்டெய்ன்மெண்ட் நியூஸ், மூவி ரிவ்யூஸ், காம்பிடிஷன்ஸ் - என்டர்டெய்ன்மெண்ட்வைஸ்\n↑ RTÉ.ie என்டர்டெய்ன்மெண்ட்: டெமி மூர் தன்னுடைய பெயரை கட்சராக மாற்றினார்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Demi Moore என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nடெமி மூர் ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்\nநியூ மெக்சிகோவிலிருந்து வந்த நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 15:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-02-21T11:24:13Z", "digest": "sha1:5JNT4IJGWYFOFL2STF5STVYAY2XGVD2T", "length": 4839, "nlines": 75, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சீரியல் நடிகர் கார்த்திக் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags சீரியல் நடிகர் கார்த்திக்\nTag: சீரியல் நடிகர் கார்த்திக்\nதிருமணமான கார்த்திக்கை காதலிக்கிறாரா செம்பருத்தி தொடர் நடிகை ஷபானா..\nசெம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா, கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். மலையாள சீரியல்களில் நடித்து வந்த இவர் பின்னர் தமிழ் சீரியல்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில்...\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சீப் கெஸ்ட்டாக வந்த நடிகைகள்.\nசமீப காலமாக டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்ச்சில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகள் வரம்பை மீறி செல்கின்றனர்.\nவிஜய்யின் வின்டேஜ் போட்டோவை பகிர்ந்த விஜய் நண்பர் ஸ்ரீமன்.\n12 வருடங்களுக்கு பிறகு இணைந்த மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி.\nநான் ஹீரோவாவதற்கு காரணம் விஜய் கொடுத்த அட்வைஸ் தான் .\nவாணி ராணி சீரியல் நடிகர் கௌதமின் மகன்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/iit-counselling-admission-started-002371.html", "date_download": "2019-02-21T12:22:57Z", "digest": "sha1:45ET6WUHMUBY47NH3NT7RP2IITURM4XU", "length": 10899, "nlines": 105, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐஐடியில் முதல்கட்ட சேர்க்கை முடிந்துள்ளது, மாணவர்கள் மும்மை மற்றும் டெல்லி ஐஐடிகளுக்கு முன்னுரிமை | iit counselling admission started - Tamil Careerindia", "raw_content": "\n» ஐஐடியில் முதல்கட்ட சேர்க்கை முடிந்துள்ளது, மாணவர்கள் மும்மை மற்றும் டெல்லி ஐஐடிகளுக்கு முன்னுரிமை\nஐஐடியில் முதல்கட்ட சேர்க்கை முடிந்துள்ளது, மாணவர்கள் மும்மை மற்றும் டெல்லி ஐஐடிகளுக்கு முன்னுரிமை\nஐஐடி முதல்கட்ட சேர்க்கை முடிவில் ஐஐடி சேர்க்கையில் மாணவர்கள் டில்லி ஐஐடி, மும்பை ஐஐடிகளுக்கு முன்னுரிமை அளிப்பது தெரியவந்துள்ளது . முதல் நூறு ரேங்குகள் பெற்றவர்கள் கணினி அறிவியல் பிரிவை தேர்ந்தெடுக்கிறார்கள் .\nஜேஇஇ நுழைவு தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள என்.ஐ.டி, ஐஐடி, ஐஐஐடிகளில் சேர்க்கைக்கு ஒருங்கிணைந்த ஜே.ஒ.எஸ்.ஏ.ஏ ஆணையம் சேர்க்கை நடத்துக்கின்றது. நாடு முழுவதும் 1.5 லட்சம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். 97 கல்வி நிறுவனங்கள் கொண்ட அமைப்பில் , 36114 பேர் இடங்களை தேர்வு செய்துள்ளனர். 11000 பேர் ஐஐடி இடத்தேர்வு, 18000 பேர் என்ஐடி, மற்றும் 3000 பேர் ஐஐஐடி , 4000 பேர் மற்ற பிரிவினை தேர்ந்தெடுத்துள்ளனர்.\nபொது பிரிவின் கீழ் உள்ள மாணவர்கள் முதல் 100 ரேங்குகளையும் , 46 பேர் மும்பை ஐஐடிகளையும், 32 பேர் தில்லி ஐஐடிகளையும் 4 பேர் சென்னை மீதமுள்ளவர்கள் மற்ற ஐஐடிகளையும் தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் பிடெக் கணினி அறிவியலையே தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் . நாட்டில் உள்ள மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களாக ஐஐடி , என்.ஐ.டிக்கள் உள்ளன அவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல தரமான கல்வியுடன் வசதியான தங்குமிடம் அனைத்தும் அமைத்து தரப்படும் . இவற்றில் படித்த மாணவர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளி��் சிறந்த வேலைவாய்ப்பில் பெருமை சேர்ப்பவர்களாவார்கள் .\nஜேஇஇ தேர்வில் வெற்றி பெறுவதற்கு கவுன்சிலிங்: மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு...\n மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு : நாளை துவக்கம்\nகடை ஓனர்களாக மாறிய கல்லூரி மாணவிகள்- தின்பண்டங்களுடன் செம ருசிகரம்\nரூ.82 ஆயிரம் ஊதியத்தில் இஎஸ்ஐ-யில் வேலை - மத்திய அரசு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/31-rahman-announces-break-2011-music.html", "date_download": "2019-02-21T12:07:25Z", "digest": "sha1:GPD5A24EWEVBLNB7K2XHLT6JZUUEXN5D", "length": 10336, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "2011 முழுக்க ரெஸ்ட்! - ரஹ்மான் திடீர் முடிவு | Rahman announces a break in 2011| 2011 முழுக்க ரெஸ்ட்! - ரஹ்மான் திடீர் முடிவு - Tamil Filmibeat", "raw_content": "\nபாலியல் புகார்கள்: 4 மாதம் கழித்து விளக்கம் அளித்த பாடகர் கார்த்திக்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\n - ரஹ்மான் திடீர் முடிவு\nஓயாமல் இசையமைத்தது போதும்... வரும் 2011-ம் ஆண்டில் முழு ரெஸ்ட் எடுப்பதென்ற முடிவுக்கு வந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்.\nஇந்த ஆண்டு அவர் இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ள கடைசி படம் ராக் ஸ்டார். அதற்குப் பிறகு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளாத அவர், 2011-ம் ஆண்டு முழுக்க தனது குடும்பத்துடன் செலவிடப் போகிறாராம்.\nஇதுகுறித்து ரஹ்மான் அளித்துள்ள பேட்டியில், \"இந்த ஆண்டு எனது எல்லா கமிட்மெண்டுகளும் முடிந்துவிட்டன. இப்போது எனக்கு ரெஸ்ட் தேவைப்படுகிறது. குடும்பத்துடன் இந்த ஓய்வை செலவிடப் போகிறேன். கேஎம் இசைக் கல்லூரி பணிகளையும் கவனிக்க வேண்டும்,\" என்று கூறியுள்ளார்.\nஅடுத்த ஆண்டு தமிழில் எந்தப் படமும் ரஹ்மான் ஒப்புக் கொள்ளவில்லை. ரஜினியின் ஹரா படத்துக்கு ஏற்கெனவே இசையமைத்து முடித்துவிட்டாராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமெல்ல மெல்ல பழையபடி சேட்டையை ஆரம்பிக்கும் நடிகர்\nசினிமாவில் சாதிக்க என்ன தேவை: கல்லூரி மாணவர்களிடம் ரகசியம் சொன்ன அமீர்\nகார்த்தியின் 'தேவ்' படம் பாருங்க, 2 பி.எம்.டபுள்யூ. சூப்பர் பைக் வெல்லுங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1561574", "date_download": "2019-02-21T12:50:45Z", "digest": "sha1:KCXQTG2CXY523YI2YQYJKZB2XJWHCTRK", "length": 32215, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் அழகுமுத்து கோன்| Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் 5, 8 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை\nபிஎப் வட்டி விகிதம் அதிகரிப்பு\nபரிதவிக்குது பகுஜன்; சிடுசிடுக்குது சமாஜ்வாதி 12\nமுட்டை கொள்முதல் டெண்டர் ரத்து\nவீரர்களுக்கு வீர வணக்கம்: ஒரு லட்சம் பேர் அஞ்சலி 2\nதுணை ராணுவத்தினர் விமானத்தில் பயணிக்க அனுமதி 5\nதேஜஸ் போர் விமானத்தில் பறந்த ராணுவ தளபதி 7\nநாளை அனைத்து கட்சி கூட்டம்\nஇந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் அழகுமுத்து கோன்\nதியாக வீரர்களின் கடைசி நிமிடங்கள்... 26\nராணுவ கான்வாயில் தாக்குதல்; பாகிஸ்தான் வீரர்கள் 9 ... 11\nபொறுத்தது போதும் : இந்தியாவுக்கு உலக நாடுகள் ... 43\nபாக்., ஆதரவு கருத்து: 'ஓட்டை வாய்' சித்து நீக்கம் 52\nஇந்தியா தாக்கினால் பதிலடி: இம்ரான் கான் திமிர் 40\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து ... 149\nஅதிமுக கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு 121\n பா.ம.க.,வுக்கு ஸ்டாலின் கேள்வி 114\nகணக்கிட முடியாத உயிர்களை களப்பலியாக்கித்தான் நம் நாடு சுதந்திரம் அடைந்தது. பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன், நெற்கட்டும்சேவல் பூலித்தேவன் ஆகியோர் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்கு முன்பே, ஆங்கிலேயர்களை எதிர்த்து தன் உயிரை முதல் பலியாக்கி இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் கட்டாளங்குளம் அழகுமுத்து கோன்.கோவில்பட்டி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் இருந்து வலதுபுறமாக 5 கி.மீ., தொலைவில் கட்டாளங்குளம் கிராமம் உள்ளது. இங்கு அழகுமுத்து கோன் வாழ்ந்த அரண்மனை சிதலமடைந்து உள்ளது. அழகுமுத்து கோனின் வீர வரலாறு ஏட்டிலே புதைந்து காலப் போக்கில் இளைய தலைமுறைக்கு ஏதும் தெரியாமல் போய் விடக்கூடாது என்பதற்காக, அந்த மாவீரன் பற்றி 'வம்ச மணி தீபிகை' என்ற பழம்பெரும் வரலாற்று நுால் எடுத்துக் கூறியுள்ளது. இந்த நுாலில் கிடைத்த அரிய செய்திகளை தொகுத்து எட்டையபுரம் எழுத்தாளர் இளசை ராஜாமணி, 'சுதந்திர வீரன் அழகுமுத்துயாதவ்' என்ற புத்தகத்தின் வழியாக முதல் முதலில் வெளிக்கொணர்ந்தார்.\nதளபதி அழகுமுத்து கோன் :'வம்ச மணி தீபிகை' புத்தகத்தின் கூற்றுப்படி, அழகுமுத்து கோனுக்கு 'சேர்வைக்காரன்' என்ற பட்டம் உண்டு. 'சேர்வைக்காரன்' என்பது எட்டையபுரம் மன்னரின் படையின் முக்கிய தளபதிகளுக்கு கொடுக்கும் சிறப்பு பட்டம். மதுரையிலிருந்து அழகப்பன் சேர்வைக்காரன் (அழகுமுத்து கோன்), தன் உற்றார், உறவினர்களுடன் புறப்பட்டு செமப்புதுார் வந்தார். அங்கு மாப்பிள்ளை வல்லேரு நாயக்கர் உதவியால் எட்டையபுரம் சென்றார். எட்டையபுரத்தை ஆண்ட மன்னர் ஜெகவீரராம கெச்சில எட்டப்ப நாயக்கர், அழகுமுத்து கோனை எட்டையபுரத்தின் முக்கிய தளபதியாக நியமித்தார்.\nஒடுங்கிய எதிரிகள் :அழகுமுத்து கோன், அவருடன் வந்த வீரர்கள் குடியேற வசதியாக எட்டையபுரம் மன்னரால் கட்டாளங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள சில கிராமங்களும் வழங்கப்பட்டன. கிட்டத்தட்ட 500 பொன் வருமானம் உள்ள சோழாபுரம், வாலாம்பட்டி, மார்த்தாண்டம்பட்டி ஆகிய கிராமங்களும் கொடுக்கப்பட்டன. அழகுமுத்து கோன் சிறந்த போர் திறமையுள்ள வீரனாகவும் எட்டப்ப மன்னருக்கு நேர்மையுடன் கூடிய சேர்வைக்காரனாகவும் பணியாற்றினார்.\nஎட்டையபுரத்திலும் அதனை சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூலிக்க, ஆங்கிலேயத் தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் (கான்சாகிப்) வந்தனர். இதை கேள்விப்பட்ட எட்டையபுரம் மன்னர் உடனே ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். மன்னருக்கு ஆலோசனை சொல்லக்கூடிய கூட்டத்தில் இளவரசர் குமார எட்டு, அமைச்சர் ராமநாதபிள்ளை, அழகுமுத்து கோன், குமார அழகுமுத்து போன்றோர் இருந்தனர். 'ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டக்கூடாது; வியாபாரம் செய்ய வந்த கும்பினியர்களுக்கு வரி வசூலிக்க ஏது உரிமை' என கேள்வி கேட்டு கான்சாகிப்பிற்கு கடிதம் எழுதினார் மன்னர்.\nபோர் முரசு ஒலித்தது :கடிதத்தைக் கண்ட கான்சாகிப் தன் படையுடன், பீரங்கி படையையும் சேர்த்து கொண்டு எட்டையபுரத்தை தாக்க தொடங்கினான். வீரன் அழகுமுத்து கோன், எட்டப்ப மன்னரையும், மக்களையும் பாதுகாப்பாக இருக்க வைத்து, பல இடங்களில் அலைந்து மன்னர் எட்டப்பர் படைக்கு ஆள் சேர்த்தார். மன்னர் படையில் சேர்ந்த மக்களை அழகுமுத்து கோன் பெத்தநாயக்கனுார் கோட்டையில் இரவு தங்க வைத்தார். மறுநாள் மாவேலியோடை என்ற இடத்திற்கு அழைத்து செல்ல நினைத்து இரவு துாங்கினர். எட்டையபுரத்தை முற்றுகையிட்ட கான்சாகிப், அங்கு யாரும் இல்லாததால் எட்டப்பன் வழிவந்த குருமலைத்துரை என்பவரை மன்னராக எட்டையபுரத்திற்கு நியமித்தான்.\nதனது பலமிக்க பெரும் படையை ஏவி பெத்தநாயக்கனுார்கோட்டையை தாக்கி பல பேரை கொன்று குவித்தான் கான்சாகிப். எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலை குலையாத அழகுமுத்து கோன், துணிந்து கான்சாகிப்பை எதிர்த்து போரிட்டார். இதை 'சேர்வைக்காரர் சண்டை கும்மி' என்ற பாடல் சொல்கிறது.\n''கட்ட மிகுந்திடம்கட்டாலங்குளம்அழகு முத்து சேரு���ைகாரன்அவன் கோட்டை பெத்தஊரிலும் தானுமேகொற்றவன் காக்கவேசண்டை செய்தான்வீராதி வீரரும்சூராதி சூரரும்வெங்கல கைகளைதானிழந்தார்மன்னாதி மன்னரைமார் காத்து நின்றமுத்து மாணிக்க சேர்வையும்மாய்ந்து விட்டார்பரிமேல் ஏறிரண கள மேவியபச்சைமால் சேர்வையும்மாண்டுவிட்டான்''என்ற இப்பாடல் அழகாக சொல்கிறது.அழகுமுத்து கோன் கைது இந்த கடுமையான குழப்பத்தில் சிக்கி மன்னர் படைகள் சிதறுண்டன. அழகுமுத்து கோன், அவனோடு இணைந்து கும்பினி படையை எதிர்த்தவர்களையும் கைது செய்தான் கான்சாகிப். கும்பினி படையை எதிர்த்ததற்காக எட்டப்ப மன்னன் படையில் உள்ளவர்களின் வலது கைகளை வெட்டினான் கான்சாகிப்.\nகும்பினி படைக்கு எதிராக மக்கள் செயல்பட முக்கிய காரண கர்த்தாக்களான அழகுமுத்து கோன் உட்பட நால்வரை நடுக்காட்டுச்சீமை என்ற இடத்திற்கு கொண்டு சென்று, பீரங்கியின் வாயில் அனைவரையும் கட்டி வைத்து பீரங்கியால் சுட்டபோது, இவர்களின் உடல் துண்டு துண்டாக சிதறியது. நடுக்காட்டு பீரங்கி மேட்டிலிருந்த கல்வெட்டு வாயிலாக இது தெரிய வந்தது என சுபாஷ்சேர்வை யாதவ், 'முதல் முழக்கமிட்ட மாவீரன் அழகுமுத்து கோன்' என்ற புத்தகத்தில் கூறுகிறார்.\nகி.பி. 1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய இந்த விடுதலை போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற முதல் விடுதலைப் போராகும்.சுடப்பட்டு சிதறிய அழகுமுத்துக்கோன் உடல் துண்டுகள் ஒரு நார் பெட்டியில் வைக்கப்பெற்று, எட்டையபுரம் அருகில் உள்ள சோழாபுரம் கண்மாய் கரையில் எரியூட்டப்பட்டது. அங்கு வீர மரணம் அடைந்தவர்களுக்கு அக்கால வழக்கப்படி, ஒரு நடுகல் நடப்பட்டு, ஆண்டு தோறும் ஆவணி 1ம் தேதி கட்டாளங்குளம் மக்கள், அழகுமுத்துக்கோனுக்கு அஞ்சலி செலுத்தி வருவதாக கள ஆய்வின் போது கட்டாளங்குளம் ஓய்வு தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் பதிவு செய்துள்ளார்.\nகட்டாளங்குளத்தில் தடயங்கள் கள ஆய்வின்போது சிதிலமடைந்து இருக்கும் அழகுமுத்து கோன் அரண்மனை, அழகுமுத்து கோன் பயன்படுத்திய மூன்று வாள், ஒரு குத்து விளக்கு, சிதைந்த நிலையில் உள்ள ஒரு வெண்கொற்றக்குடை, வாரிசுகளில் ஒருவரான துரைசாமி யாதவ் வரைந்த அழகுமுத்து கோன் ஓவியம் மட்டுமே எஞ்சிய தடயங்களாக உள்ளன. இவைகளை கட்டாளங்குளம் ராமச்சந்திரன் பாதுகாத்து வருகிறார்.\nதமிழக அரசு, வீரன் அழகுமுத்து கோனுக்கு அழகான மணி மண்டபம் கட்டியுள்ளது. கட்டாளங்குளத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். அழகுமுத்துக்கோன் பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள், கும்மிப்பாடல்கள் போன்றவை காலமும், கரையானும் அழித்து விடும் முன் பாதுகாக்கப்பட வேண்டும்.\n- முனைவர் கே.கருணாகரப்பாண்டியன்வரலாற்று ஆய்வாளர்மதுரை. 98421 64097\nதிருமுறைகள் காட்டும் சீர்திருத்தம் (4)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமிக்க நன்றி இந்த கோணார் சமூகம்,மிக அமைதியான சமூகம்...\nஎம்.ஜி.ஆர் ஆட்சிக்குவந்தபின்னர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு சுதந்திர போராட்டவீரர் என அதுவரை கேள்விப்படாத,பாடப்புத்தகத்தில் படிக்காத ஒருவரை அறிமுகப்படுத்தி அப்பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் ஜாதியினரை ஓட்டுவங்கிக்காக இழுக்கும் அவலம் நடந்தேரியது. ஈரோடு மாவட்டத்திலும் அப்படித்தான் அதுவரை கேள்விப்படாததீரன் சின்னமலை என்பவர் அறிமுகப்படுத்தப்பட்டு, அவரைப்பற்றி வரலாற்று சான்றுகள் இல்லாத கதைகள் புனையப்பட்டதுடன், நினைவு மண்டபமும் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது.\nஇதையெல்லாம் நான் அந்த.....காலத்தில் படித்தபோது எந்த வரலாற்று புத்தகத்திலும் குறிப்பிடவில்லையே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/126211", "date_download": "2019-02-21T11:22:43Z", "digest": "sha1:KBJQ5WIWHBAEXGPXQN3UADT5S4GHZQCN", "length": 7623, "nlines": 93, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழில் நேற்று தொடர் வாள்வெட்டு மக்கள் பீதி - சதித்திட்டம் போடுவது யார்? - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome யாழ் செய்தி யாழில் நேற்று தொடர் வாள்வெட்டு மக்கள் பீதி – சதித்திட்டம் போடுவது யார்\nயாழில் நேற்று தொடர் வாள்வெட்டு மக்கள் பீதி – சதித்திட்டம் போடுவது யார்\nயாழில் பல்வேறு இடங்களில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ்ப்பாணத்தில், கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய இடங்களில் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் சம்பவங்கள் புதன்கிழமை மாலை 3.45 மணி தொடக்கம் 4.30 மணிக்குள் 45 நிமிடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஇலக்கத்தகடுகள் அற்ற 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பலே இந்த அட்டூழியங்களில் ஈடுபட்டது.\nயாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி லேன் மற்றும் ரயில் நிலையத்தடியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளது.\nஉடமைகளைச் சேதப்படுத்திவிட்டு தப்பித்துள்ளது. அந்த இரண்டு வீடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள். அவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.\nஅத்துடன், இணுவில் சந்திக்கு அண்மையாகவுள்ள தேனீர் கடை மற்றும் கராஜ் என்பன தாக்கப்பட்டுள்ளன.\nஅதனைத் தொடர்ந்து தாவடி பாடசாலை லேனில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் கும்பல் செயற்பட்டது.\nஇணுவில் மற்றும் தாவடிப் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்களின் உறவினர்களுடைய உடமைகள் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nசம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த சம்பவங்களை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அச்சத்தில் வீட்டினுள்ளேயே முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious articleகனடாவில் தமிழர் அதிகம் வாழும் பகுதியில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி\nNext articleதிருகோணமலையில் 2000 வருடம் பழைமையான கல்லறை கண்டுபிடிப்பு\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-02-21T11:43:27Z", "digest": "sha1:4N3HRNTLJTT7ZOMBOXZD6A6BOJG335XV", "length": 13508, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "வடமாகாணத்திலுள்ள வீதிகள், கிராமங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார் | CTR24 வடமாகாணத்திலுள்�� வீதிகள், கிராமங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார் – CTR24", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி, யாழ்ப்பாண மக்கள் போராட்டம்\nஇன அழிப்பை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்\nபௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது\nபன்னாட்டு தூதுவர்களைச் சந்தித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nஇந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை\nவடமாகாணத்திலுள்ள வீதிகள், கிராமங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்\nவடமாகாணத்திலுள்ள வீதிகள் மற்றும் கிராமங்களிற்கு தமிழில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கோரியுள்ளார்.\nஇலங்கையின் தேசிய மொழிகள் விவகார அமைச்சர் மனோகணேசனிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅண்மைக்காலமாக வடக்கின் எல்லைக்கிராமங்களிலும் யாழின் தீவகப்பகுதிகளிலுமுள்ள தமிழ் மக்களது பூர்வீக கிராமங்கள் மற்றும் வீதிகளிற்கு சிங்கள பெயர்களை சூட்டுவதில் படையினரும் பௌத்த பிக்குகளும் முனைப்பு காட்டிவருகின்றனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்த நிலையிலேயே வீதி���ள் மற்றும் கிராமங்களிற்கு பெயர்களை தமிழில் சூட்டவேண்டுமென்ற கோரிக்கையினை முதலமைச்சர் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் முதலமைச்சர் அமைச்சிலிருந்து கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனோகணேசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postஉள்நாட்டு போரால் சீர்குலைந்த சிரியாவின் மறுகட்டமைப்புக்காக ஆயிரம் கோடி டொலர் நிதியுதவி செய்ய உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது Next Postமக்களது அன்றாடப்பிரச்சினைகளை தீர்க்காது சனாதிபதியோ பிரதமரோ வடக்கிற்கு காவடி எடுப்பது வீணான முயற்சி என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nமேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.\nபலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nமக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது...\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jallikattu.in/ta/?cat=4", "date_download": "2019-02-21T12:22:54Z", "digest": "sha1:5IITOXZZNZWBYSIVQHGFCUZMVXO62ISI", "length": 42887, "nlines": 139, "source_domain": "jallikattu.in", "title": "ஜல்லிக்கட்டு | ஜல்லிக்கட்டு", "raw_content": "\nஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ‘பீட்டா’ அமைப்பு மனு\nஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி ‘பீட்டா’ அமைப்பினர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தனர்.\nதமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியால் ஒப்புதல் வழங்கப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி ‘பீட்டா’ அமைப்பினர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தனர்.\nகடந்த 2014-ம் ஆண்டு மே 5-ந்தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறாத சூழல் நிலவி வந்தது. இதனால் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் பெருமளவில் திரண்டு போராட்டங்களை மேற்கொண்டனர்.\nஇந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், மிருகவதை தடை சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு கடந்த ஜனவரி 21-ந்தேதி அவசர சட்டம் பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து ஜனவரி 23-ந்தேதி நடைபெற்ற சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இதனால் அந்த மசோதாவுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது.\nஇதன் மூலம் தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக் கட்டை மீட்டெடுக்க தமிழக அரசு, அரசியல் கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் அயராது மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.\nஇந்த நிலையில் ‘பீட்டா’ (இந்திய விலங்குகள் நல அமைப்பு) மற்றும் பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள், தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஜனவரி மாதம் இடைக்கால மனுக்க���் தாக்கல் செய்தன.\nஇந்த மனுக்களை ஜனவரி 31-ந்தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2016-ம் ஆண்டு ஜனவரி 7-ந்தேதியன்று ஜல்லிக்கட்டுக்கு எதிராக பிறப்பித்த அறிவிக்கையை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு மத்திய அரசுக்கு அனுமதி வழங்கினார்கள். தமிழக அரசு பிறப்பித்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தனர்.\nஅதே நேரத்தில் அந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அந்த மனுக்களை ‘ரிட்’ மனுக்களாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் இந்த சட்டத்துக்கு தடை கோரும் மனுக்கள் மீது விளக்கம் கோரி தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பதில் அளிப்பதற்கான கால அவகாசம் எதுவும் நீதிபதிகள் குறிப்பிடவில்லை.\nசுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு அடிப்படையில் ‘பீட்டா’ அமைப்பினர், ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ‘ரிட்’ மனு தாக்கல் செய்து உள்ளனர்.\nஅந்த மனுவில், தமிழக அரசின் அவசர சட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் காளைகள் மிகவும் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டதாகவும், அது தொடர்பான விடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறி உள்ளனர்.\nமேலும் இந்த அவசர சட்டம் குறுக்கு வழியில் மிருகங்களை வதை செய்ய அனுமதிக்கிறது என்றும், இதனால் காளைகள் அதிக அளவில் துன்புறுத்தப்படுவதாகவும் சில இடங்களில் மனிதர்கள் பெருமளவில் காயம் அடைந்ததாகவும், சில மரணங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டு உள்ளது.\nதமிழக அரசின் அவசர சட்டம் ஜல்லிக்கட்டை தடை செய்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக அமைந்து இருப்பதால், அந்த அவசர சட்டத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டு உள்ளது.\nஇந்த செய்தி தினத் தந்தி இருந்து.\nபீட்டாவுக்கு வசதியாக மாறிய சட்டம் – ஜல்லிக்கட்டு நடப்பது சந்தேகம்\nகாளை மாடுகளின் கொம்புகளில் வர்ணம் பூசுவதை கூட மத்திய அரசின் புதிய விதிமுறை தடுத்து நிறுத்தியுள்ளது.\nஇதன்படி பார்த்த��ல் இனிமேல் ஜல்லிக்கட்டு நடைபெறுவது கேள்விக் குறியாகியுள்ளது.\nமத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில், 1960ம் ஆண்டு, மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, இனிமேல், மாடுகளைஇறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது.\nஇந்த விதிமுறையில் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.\nபசு, காளை, ஒட்டகம், எருமைமாடு போன்றவற்றை சிறிதளவும் கொடுமைப்படுத்திவிட கூடாது என்பதே விதிமுறை சாராம்சம்.\nவிசித்திரம், வேதனை இந்த அடிப்படையில் ஒரு விசித்திர விதிமுறையை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.\nஅதாவது பசு மற்றும் காளைகளின் கொம்புகளில் பெயிண்ட் அடிப்பது கூட குற்றம்தானாம். இவ்வாறு செய்வோருக்கு சிறை தண்டனை கூட கிடைக்கும்.\nமழையில் மாடு நனையக் கூடாதாம் மழையில் மாடு நனையக் கூடாதாம் மாடுகளுக்கு அலங்காரம் செய்வது, ஆபரணங்கள் அணிவிப்பது (தமிழ் விவசாயிகளின் பாரம்பரிய வழக்கம் இது), ஆகியவற்றையும் அரசு தடை செய்துள்ளது.\nஇந்த கால்நடைகளை வளர்ப்பவர் அதை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.\nமோசமான வானிலையில் இந்த கால்நடைகளை இருக்க விடக்கூடாது (அப்படியானால் வெயில், மழை காலத்தில் தொழுவத்தில் எப்படி மாடுகளை கட்டுவார்கள்\nஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு இப்படி விதிமுறைகளை அடுக்கிக்கொண்டே போகிறது மத்திய அரசு. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மழை, வெயில் கூட படாமல் மாட்டை பாதுகாக்க சட்டம் சொல்கிறதே அப்படியானால் அதை பிடித்து மேலே தொங்கியபடி அடக்கும் ஜல்லிக்கட்டு நிலைமை என்னவாகும்\nஇந்த செய்தி முதன்மை செய்தி சேவையில் இருந்து.\nகீரிப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.\nசேலம் மாவட்டம், மல்லியகரையை அடுத்த கீரிப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா விமரிசையாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மதுரை,திருச்சி, புதுக்கோட்டை, மணப்பாறை, கூடமலை, கொண்டயம்பள்ளி, தம்மம்பட்டி, ஈரோடு, காங்கயம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.\nஇதே போல திருச்சி, மதுரை, மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் 550 பேர் கலந்து கொண்டனர். ஜல்லிக்க��்டில் கலந்து கொண்ட சிறந்த மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.\nமாடுகளில் தங்கக் காசு, தங்கச் சங்கிலி, வெள்ளி அரைஞாண்கயிறு, பட்டுவேட்டி உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருள்களை கட்டியிருந்தனர். அதே போல் மாடுபிடிவீரர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.\nஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.\nமேலும், ஜல்லிக்கட்டு விழாவையொட்டி ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பொன்கார்த்திக்குமார் தலைமையில் மல்லியகரை காவல் ஆய்வாளர் (பொ) தட்சிணாமூர்த்தி, ஆத்தூர் காவல் ஆய்வாளர் கேசவன், தலைவாசல் காவல் ஆய்வாளர் எஸ்.செல்வராஜ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்த செய்தி தினமணி இனைதளத்தில் இருந்து.\nபுள்ளம்பாடியில் ஜல்லிக்கட்டு: 700 காளைகள் பங்கேற்பு; 15 பேர் காயம்\nதிருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க முயன்ற 15 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.\nபுள்ளம்பாடி பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள குளுந்தாளம்மன் கோயில் திருவிழா அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டுப் பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் காத்தானின் 10 காளைகள் மற்றும் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காளைகளை அடக்க இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டியபோதும், வாடிவாசல் வழியே வந்த பெரும்பான்மையான காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சீறி பாய்ந்து சென்றன. 15 மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயமேற்பட்டது. இவர்களுக்கு அந்தப் பகுதியில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.\nஜல்லிக்கட்டு உரிய விதிகளின்படி நடைபெறுகிறதா என லால்குடி வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜுலு, வட்டாட்சியர் ஜவஹர்லால் நேரு ஆகியோர் பார்வையிட்டனர்.லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பேட்ரிக் தலைமையில் 5 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200 போலீஸார் பாதுகாப்��ு பணியில் ஈடுபட்டனர்.\nகாளைகளை அடக்கிய சிறந்த வீரர்களுக்கும், வீரர்களிடம் அகப்படாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசுகள், வெள்ளிக்காசுகள், சைக்கிள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை விழா குழுவினர் பரிசாக வழங்கினர்.\nஇந்த செய்தி தினமணி இனையதளத்தில் இருந்து.\nஜல்லிக்கட்டு போட்டி : ஜூன் முதல் தடை\nபதிவு செய்த நாள்    16 மே 2017 07:33\nதமிழகத்தில், ஜூன் முதல், ஏழு மாதங்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த, அரசு தடை விதித்துள்ளது.\nஉச்ச நீதிமன்ற தடையால், தமிழகத்தில், இரு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, மாணவர்கள், இளைஞர்கள், நடப்பாண்டு ஜனவரியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி, விண்ணப்பங்களை பரிசீலித்து, ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடந்த பகுதிகளுக்கு மட்டும், கலெக்டர்கள் அனுமதி அளித்து வருகின்றனர்.\nமேலும், மாநில அரசிதழில், ஜல்லிக்கட்டு நடக்கும் இடம், நாள் குறித்த விபரம் இடம் பெற்றிருக்க வேண்டும்.கடந்த காலங்களில் கோவில், சர்ச் விழாக்களை ஒட்டி, ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதன்படி, அனுமதி கேட்டு, கிராம மக்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், ஜன., – மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டுமென, அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால், கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.\nவருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஜூன் முதல் விவசாய பணிகள் துவங்கிவிடும் என்பதால், ஜன., – மே வரை மட்டுமே, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தரப்படும். மற்ற மாதங்களுக்கு விண்ணப்பம் அளித்தால், நிராகரிக்கப்படும்’ என்றார்.\n– நமது நிருபர் -தினமலர்\nமல்லுக்கட்டு இன்றி நடக்குமா ஜல்லிக்கட்டு – முட்டுக்கட்டை போட முயற்சிகள் மும்முரம்\nமதுரை : தை பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் ஜல்லிக்கட்டுக்காக காளைகளுக்கு பயிற்சி அளித்து தயார்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. இதற்கிடையே ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் முட்டுக்கட்டை போட தீவிர முயற்சிகள் நடப்பதால் தடங்கலின்றி நடக்குமா என்ற ஐயமும் எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டு… தமிழகத்தில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் வீர விளைய���ட்டு. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, கிராம கோயில் திருவிழா, சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஆடுகளத்தில் சீறிப்பாயும் முரட்டு காளையை அடக்கும் வீரர்களுக்கு பொன்னும், பொருளும் பரிசாக அளிக்கப்படும்.\nஅடக்க முடியாவிட்டால், அஞ்சாத காளை என புகழ்ந்து அதற்கு பரிசளிக்கப்படும். தமிழர்களின் பாரம்பரியமான இந்த வீர விளையாட்டு கிராம கோயில் திருவிழா வழிபாட்டில் ஒன்றாக நம்பப்படுகிறது.தமிழகத்தில் 650க்கும் மேற்பட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு நடந்து வந்தது. மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகத்தையே கவர்ந்து இழுக்கும் சிறப்பு பெற்றது.தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடக்க விடாமல் முடக்கி போடும் திட்டத்துடன் 6 ஆண்டுகளுக்கு முன் விலங்குகள் நல சங்கம் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகாகாந்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டார். அன்றைக்கு எழுந்த சோதனை இன்னும் முழுமையாக நீங்காமல் சோதனை மேல் சோதனையாக நீடிக்கிறது.\nஉச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு அங்கீகாரம் அளித்து 2009ல் தனி சட்டம் இயற்றியது. இதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் கடும் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்டது. இதன் பிறகு இந்தி நடிகை ஹேமமாலினி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டுமென கொடி தூக்கி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதனால் சர்க்கசில் புலி, சிங்கம், கரடிகளுக்கு தடை விதிக்கப்பட்டது போல் விலங்குகள் பட்டியலில் காளையையும் சேர்த்து 2011ல் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு பெரும் தடங்கலை உண்டாக்கியது. இதை மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி வைத்தது.\nஆனால் ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டுதலை பின்பற்றும்படி தமிழக அரசு அறிவுறுத்தியது. இதன்பேரில் மாவட்ட கலெக்டர்கள் விருப்பப்படி முடிவுகள் எடுக்கப்பட்டன. சில கலெக்டர்கள் 77 நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்கினர். சில கலெக்டர்கள் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுக் கொள்ளும்படி நழுவினர்.கடந்தமுறை கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டுகள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளன. சில ஊர்களில் கட்டுப்பாடுகள் மீறிய ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டுகளில் உயிர்பலிகள் ஏற்பட்டுள்ளன. காளைகளும் சித்ரவதை செய்யப்பட் டதாகவும், விதிமீறல்கள் நடைபெற்றதாகவும் பிராணிகள் நல வாரியம் புகார் தெரிவித்து மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு முட்டுக்கட்டை போட முயற்சி மேற்கொண்டுள்ளது.\nஇதற்காக, முந்தைய ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டுகளில் பலியானோர், காளைகள் சித்ரவதை காட்சி வீடியோ, கட்டுப்பாடு மீறல் குறித்து பட்டியல் தயாரித்துள்ளது. மேனகா காந்தியும், ஹேமமாலினியும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர் கள் அஞ்சுகிறார்கள். காளையை விலங்குகள் பட்டியலில் சேர்த்து தடை விதித்த மத்திய அமைச்சரின் உத்தரவும் ரத்து செய்யப்படாமல் 2 ஆண்டுகளாக நீடிக்கிறது. இதை ஒரு ஆயுதமாக கையில் தூக்கிக் கொண்டு மிரட்டுவதாக அஞ்சப்படுகிறது.\nஜல்லிக்கட்டுக்கு ஒரு மாதத்திற்கு முன் கலெக்டரிடம் அனுமதி கேட்டு மனு அளிக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதன்படி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ல் மதுரை அவனியாபுரம், 15ல் மதுரை பாலமேடு, 16ல் உலகபுகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் மனு அளிக்கப்பட்டு விட்டது.ஜல்லிக்கட்டுக்காக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முரட்டு காளைகள் தயாராகி வருகின்றன. சத்துள்ள தீவனம், நீச்சல் பயிற்சி, தோட்டங்களில் மணல் மேட்டில் முட்டி மோதுதல் உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுன்றன.\nஇதேபோல் காளையை அடக்க காளையர்களும் சிறப்பு பயிற்சி பெற்று ஜரூராகி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு 6 ஆண்டுகளாக ஏதாவது ஒரு சோதனை எழுந்து, தடங்கல் ஏற்படுவதும், கடைசி நேரத்தில் நீங்குவதுமான நிலையே நீடிக்கிறது. கடுமையான கட்டுப்பாடுகளால் 400க்கும் மேற்பட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு முற்றிலும் தடைபட்டு போனது. எனவே தற்போது நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தடுத்து தடங்கல் ஏற்படுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.\nஸ்பெயின், தென் அமெரிக்கா, தென்கொரியா போன்ற நாடுகளில் காளைகளுடன் சண்டையிட்டு அடக்கும் பந்தயங்கள் நடக்கின்றன. வட்ட வடிவமான அரங்கில் காளைகள் திறந்து விடப்படும். வீரர்கள் குதிரையில் அமர்ந்தபடி காளை மீது ஈட்டிகளை வீசி, அது தளர்ந்ததும், அதன் முகத்தின் முன் வண்ணத் துணிகளை காட்டியபடி வாளை பாய்ச்சி கொல்வார்கள். அது சித்ரவதை. ஜல்லிக்கட்டில் காளைகள் ஆடுகளத்தில் இறங்கியதும் ஓரிரு நிமிடங்களில் துள்ளி பாய்ந்தபடி ஓடிவிடும். அதற்குள் திமிலை பிடித்து அடக்க வேண்டும். அதோடு முடிந்தது.\nஜல்லிக்கட்டுக்கு எதிராக மேனகா காந்தியை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த இந்தி நடிகை ஹேமமாலினி தூக்கிய கொடியை கீழே போடவில்லை. மத்திய அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதி தடுக்க முயற்சிப்பதாகவும், இதற்காக பிராணிகள் நல வாரியத்தில் இருந்து தகவல்களை கேட்டு பெற்றுள்ளதாகவும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.\nஇந்த செய்தி ‘தினகரன்’ (இணையதளம்) தொகுப்பில் 2013-12-23 அன்று வெளிவந்தது \nஜல்லிக்கட்டு – தமிழனின் வீர மரபு \nதமிழர்களின் வீர விளையாட்டுக்களில் முதன்மையானது ஜல்லிக்கட்டு. இதற்கு ‘மஞ்சுவிரட்டு’, ‘ஏறுதழுவுதல்’ என பல பெயர்கள் உண்டு. பல நூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த இந்த வீர விளையாட்டு இன்றும் தமிழகத்தின் பல கிராமங்களில் விளையாடப்படுகிறது. ஆங்கில மாதங்கள் ஜனவரி முதல் ஜூலை வரை பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.\nபொங்கல் கொண்டாட்டமாகவும், சிவராத்திரிக்கும் வேறு பல கோவில் திருவிழாக்களுக்கும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.\n2006ம் ஆண்டுமுதல் இன்றுவரை பல்வேறு சோதனைகளை சந்தித்துவருகிறது, நமது வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு.\nபயிற்சியளிக்கும் காளைப் பிரியர்கள்: சீறத் தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்\nஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ‘பீட்டா’ அமைப்பு மனு\nஇறைச்சிக்காக கால்நடை விற்பனை மத்திய அரசின் சட்டத் திருத்தம் : இடைக்காலத் தடை நீட்டிப்பு\nபீட்டாவுக்கு வசதியாக மாறிய சட்டம் – ஜல்லிக்கட்டு நடப்பது சந்தேகம்\noakley sunglasses on பாலக்குறிச்சி ஆவாரங்காடு ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ஆர்டிஓ ஆய்வு\nsrisar6c on அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகள் பதிவில் தள்ளுமுள்ளு: சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு\nKRISHNAN on அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகள் பதிவில் தள்ளுமுள்ளு: சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News.asp?id=15&page=2", "date_download": "2019-02-21T12:07:30Z", "digest": "sha1:LX2OJQDJ7KU2P6FOHIVGM43TFTOXE2TC", "length": 11005, "nlines": 96, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nயுரேனிய கழகத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி\nஇந்திய யுரேனியக் கழகத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஇந்திய விமானநிலைய ஆணையத்தில் 200 ஜூனியர் எக்சிக்யூடிவ்ஸ்\nஇந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையத்தில் 200 ஜூனியர் எக்சிக்யூடிவ் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅண்ணா பல்கலை.யில் 120 அசிஸ்டென்ட்கள்\nசென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 120 ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\n1. ஜூனியர் அசிஸ்டென்ட்: 45 இடங்கள். சம்பளம்: ரூ.5,200-20,200 மற்ற�......\nபுகையிலை ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன்கள்\nமத்திய புகையிலை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 34 டெக்னீசியன்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n1. Technician (T-1): 16 இடங்கள். சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000. தகுதி: 10ம் வகுப்பு ......\nதேசிய அலுமினிய ஆலையில் வேலை பிளஸ் 2 / டிப்ளமோ படித்திருந்தால் போதும்\nமத்திய அரசின் கீழ் செயல்படும் ஒடிசாவில் உள்ள National Aluminium Company Limited ல் ஜூனியர் போர்மேன், மைனிங் மேட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇந்திய ராணுவத்தில் டெரிட்டோரியல் பிரிவுக்கு முன்னாள் ராணுவத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி:Territorial Army Officer. வயது: 18 முதல் 42க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு. நேர்முகத்தேர்வின் மூலம் தகு�......\nராணுவ ஆயுத தொழிற்சாலையில் 113 பணியிடங்கள்\nஉ.பி. ஆக்ராவிலுள்ள ராணுவ ஆயுத தொழிற்சாலையில் காலியாக உள்ள 113 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n1. மெட்டீரியல் அசிஸ்டென்ட்: 34 இடங்கள் (பொது-17, ஒபிசி-6, எஸ்சி-11). இவ�......\nசணல் ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்\nகொல்கத்தாவில் உள்ள சணல் ஆராய்ச்சி நிலையத்தில் (Central Research Institute of Jute & Allied Fibres) 20 டெக்னிக��கல் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nமென்பொருள் தொழில் நுட்ப பூங்காவில் சயின்டிஸ்ட்\nமத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Software Technology Parks of India வில் சயின்டிஸ்ட் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nமத்திய அரசு நிறுவனத்தில் 100 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்\nமத்திய அரசுக்கு சொந்தமான BroadCast Engineering Consultants India Limited நிறுவனத்தில் 100 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபணி: 1. Graduate Data Entry Operator: 80 இடங்கள். சம்பளம்: ரூ.12,142. தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன�......\nவிசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் ஜூனியர் டிரெய்னி ஐடிஐ படித்த 366 பேருக்கு வாய்ப்பு\nவிசாகப்பட்டினத்தில் உள்ள Rashtriya Ispat Nigam Limited ஸ்டீல் ஆலையில் ஐடிஐ படித்த 366 பேர் ஜூனியர் டிரெய்னியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.\nபணி: Junior Trainee. 366 இடங்கள் இவற்றில் மெக்கானிக்கல் பிரிவுக்கு 236 இடங்களு�......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-02-21T12:59:40Z", "digest": "sha1:5ZBM2FX7NMONWRSZPTMHLJPV5QEFEMAR", "length": 12592, "nlines": 67, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழீழ இனப்படுகொலை Archives - Tamils Now", "raw_content": "\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி - நிர்மலா சீதாராமன் - பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது - சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு; முடித்து வைப்பு - ஐஜி முருகன் மீது பெண் எஸ்பி பாலியல் புகார்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் மேல் முறையீடு - அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி\nTag Archives: தமிழீழ இனப்படுகொலை\nதமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலுக்கு தமிழக அரசு தடை; மே பதினேழு இயக்கத்தினர் கைது\nதமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை ஆண்டுதோறும் மே பதினேழு இயக்கம் சென்னை மெரினா கடற்கையில் கண்ணகி சிலை பின்புறம் நடத்திவருகிறது. கடந்த ஆண்டு தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை நடத்தும் போது தமிழக அரசு மே பதினேழு இயக்கம் ,தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம்,தந்தை பெரியார் திராவிட இயக்கம் போன்ற அமைப்பு தோழர்களை ...\nசென்னையில் பிப்.18-ந்தேதி வெல்லும் தமிழீழம் மாநாடு, அரசியல் தலைவர்கள் பங்கேற்பு – திருமுருகன்காந்தி\n2009ம் ஆண்டு இலங்கை அரசினால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். போர் முடிந்து 9 ஆண்டுகள் ஆகியும் இனப்படுகொலையை சந்தித்த தமிழர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை, மேலும் இனப்படுகொலை குற்றத்தில் இருந்து இலங்கை அரசை காப்பாற்ற சர்வதேச நாடுகள் ஐ.நாவில் முயற்சித்து வருகின்றன. இந்த நேரத்தில் தமிழர்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய அவசியம் ...\nஇந்தியாவில் தடை செய்யப்பட்ட திரைப்படம் ஜெனீவாவில் இன்று திரையிடல்\nஇலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழீழப் பத்திரிகையாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் “போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற தமிழ்த் திரைப்படம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மன்ற மனித உரிமை ஆணைய அரங்கில் வியாழக்கிழமைதிரையிடப்படுகிறது. இலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் தமிழீழ பத்திரிகையாளர் இசைப்பிரியா கொடூரமாக கொல்லப்பட்டது உலக அளவில் ...\nஅப்பாவைத் திருப்பித் தாருங்கள் – சிறுவர்கள் ஆர்ப்பாட்டம்\nவாழ்வின் ஒளியை தேடும் சிறுவர்களுக்கான ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் தமிழ் அரசியல் கைதிகளின் பிள்ளைகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளதுடன், வடமாகாண முதலமைச்சருக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளனர். இன்றைய தினம் காலை 11 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் மற்றும் பிள்ளைகள் கலந்து கொண���டனர். ...\nபல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் செப் 28 ல் அமெரிக்க தூதரகம் முற்றுகை போர்\nஇன்று பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் ஒருங்கிணைந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. இதில் ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கும் அமெரிக்க அரசை கண்டித்து துணைத்துதரகம் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்தனர் இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமுமுக மூத்த தலைவர் குனங்குடி அனிபா, மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் அருள் முருகன், தமிழர் ...\nசர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது\nஇலங்கையின் இறுதிப்போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்மொழிந்தார். ஏற்கனவே சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட்டிருக்கிறது என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருந்த ...\nசர்வதேச விசாரணையை கோரி வடமாகாண சபையில் சிவாஜிலிங்கம் போராட்டம்\nசிங்களதேசம் திட்டமிட்டு தமிழீழ தேசம் மீது நடத்திய இனவழிப்புக்கு சர்வதேச விசாரணையே வேண்டும். நடந்தது இனப்படுகொலை அதற்கான சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் எனக் கோரி வடமாகாண சபையில் சிவாஜிலிங்கம் போராட்டம் ஒன்றை தனியாளாக நின்று செய்து வருகிறார். “உள் நாட்டு விசாரணை எமக்கு நீதியை பெற்றுத்தராது” “சர்வதேசமே பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக ...\nசென்னை மெரினாவில் மே17-ல் தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு\nதமிழீழ இனப்படுகொலை நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வரும் 17-ந் தேதி நினைவேந்தல் ஒன்று கூடல் நிகழ்ச்சிக்கு மே 17 இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:- தமிழீழத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட நமது உறவுகள் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு ஆறாண்டுகள் ஆகின்றது. இந்த இனப்படுகொலைக்கான ஒரே காரணம் ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nராணுவ தளவாடங்கள் தயாரிக்க 424 ��னியார் நிறுவனங்களுக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=826", "date_download": "2019-02-21T11:23:10Z", "digest": "sha1:XJXASSIKAAXNASQAFEQTZGYZXWSLKJRA", "length": 44347, "nlines": 142, "source_domain": "www.lankaone.com", "title": "'13’இல் டில்லி தளர்வுப் ப�", "raw_content": "\n'13’இல் டில்லி தளர்வுப் போக்கு ; ரணில் கூறுகிறார்\nஇலங்கையிலுள்ள சகல மாகாண சபைகளுமே அதிகளவு அதிகாரத்தை விரும்புகின்றன எனவும், இந்நிலையில் கொழும்பிலுள்ள பாராளுமன்றத்திற்கும் சகல மாகாண சபைகளுக்குமிடையிலேயே தற்போதைய தருணத்தில் பிளவுகள் இருப்பதாக தென்படுவதாகவும் இது வெறுமனே தமிழருக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான விவகாரம் அல்ல என்றும் மத்திக்கும் சுற்றயல் கூறுகளுக்கும் இடையிலான பிரச்சினை எனவும் தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அத்துடன் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பாக புதுடில்லி நெகிழ்வுத் தன்மையை கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.\n“சர்வதேச தலைமைத்துவமொன்றாக உலகம்‘ என்ற தொடரின் அங்கமாக டபிள்யூ. ஐ.ஓ.என்.னின் சிரேஷ்ட சர்வதேச நிருபர் பத்மா ராவ் சுந்தர் ஜி க்கு அளித்த பேட்டியின் போது இதனைத் தெரிவித்திருக்கும் பிரதமர் சீனா, அமெரிக்காவுடனான உறவுகள், தமிழ் மக்களின் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள், இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் அறிமுகப்படுத்தபபட்ட 13 ஆவது திருத்தத்தின் தற்போதைய நிலைமை குறித்து விரிவாக தனது கருத்துகளை தெரிவித்திருக்கிறார். பேட்டி வருமாறு;\nகேள்வி: 1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் குறைந்தது இரு விடயங்களில் இப்போதும் புதுடில்லிக்கு பொருத்தமானதாக தென்படுகின்றது. அதில் முதலாவது விடயமாக இலங்கைத் தமிழர்களுக்கான அதிகபட்ச சுயாட்சி உறுதிமொழி தொடர்பான விவகாரம் அமைந்திருக்கிறது. உங்களின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு விவகாரத்துடன் தொடர்புபட்டதொன்றாக இருக்கின்றது. இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு இந்தியா இணைந்து கைச்சாத்திட்டிருந்தது. ஆனால், அந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகச் சிறிதளவு முன்னேற்றமே எட்டப்பட்டிருப்பதாக உங்களின் சொந்தத் தமிழர்கள் கூறுகின்றனர். உங்களின் அரசாங்கத்தால் கூட சிறிதளவு முன்னேற்றமே எட்டப்பட்டிருப்பதாக அ��ர்கள் தெரிவித்துள்ளனர். உங்களின் நாட்டின் தென்பகுதியில் உள்ள பல இலட்சக் கணக்கான இலங்கை சிங்களவர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பைக் கொண்டுள்ளனர். 30 வருட காலத்தைக் கொண்ட இந்தத் திருத்தம் இப்போது காலம் கடந்த ஒன்றாக இருக்கின்றதா அதில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதா\nபதில்: உண்மையில் இல்லை. புதிய அரசியலமைப்பை வரைவதற்கான அரசியலமைப்பு நிர்ணய சபையை நாங்கள் கொண்டுள்ளோம். தற்போதைய தருணத்தில் வழிகாட்டல் குழு இருக்கின்றது. நாங்கள் அதிகாரப் பகிர்வு குறித்து கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், இலங்கையிலுள்ள ஒவ்வொரு மாகாண சபையுமே அதிகளவு அதிகாரத்தை விரும்புகின்றது என்பதை நான் உங்களுக்கு கூற முடியும்.\nதற்போதைய தருணத்தில் கொழும்பிலுள்ள பாராளுமன்றத்திற்கும் சகல மாகாண சபைகளுக்கும் இடையில் அதிகளவு பிளவு இருப்பதாக தோன்றுகிறது. இது வெறுமனே தமிழருக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான விவகாரம் அல்ல, இது மத்திக்கும் சுற்றயல் கூறுக்கும் இடையிலான விவகாரம். ஆனால், எதனை வழங்க முடியும் என்பது தொடர்பாக நாங்கள் யதார்த்த பூர்வமானவர்களாக இருக்க வேண்டும். ஆகவே நாங்கள் அது பற்றி கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் ஜனநாயக நாடொன்றாக உள்ளோம்.\nகேள்வி: 13 ஆவது திருத்தம் பற்றி புதுடில்லியும் தளர்வுப் போக்கை கொண்டிருப்பதாக உள்ளதே\nபதில்: ஆம். அங்கு எப்போதுமே தளர்வுப் போக்கு உள்ளது. நாங்கள் அதனை மெச்சுகின்றோம்.\nகேள்வி : உடன்படிக்கையின் மற்றைய அம்சமாக விளங்கும் விடயம் இந்தியாவுக்கு பொருத்தப்பாடானதாக இருக்கின்றதே திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கும் அங்கு சுதந்திர வர்த்தக வலயத்தை கொண்டிருப்பதற்குமான வழங்கப்பட்ட உரிமை விவகாரம் காணப்படுகிறது. ஆனால், ஏற்கனவே சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட சுர்பனா யாரொங் கம்பனிக்கு அந்த அபிவிருத்தியை வழங்கியிருப்பதாக நீங்கள் கூறியுள்ளீர்கள் மேலும் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 31 எண்ணெய்க் குதங்கள் தொடர்பாகவும் இணக்கப்பாடின்மை காணப்படுகின்றது. 2003 இல் கைச்சாத்திடப்பட்ட மற்றொரு இரு தரப்பு உடன்படிக்கையின் மூலம் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு அந்த எண்ணெய்க் குதங்கள் வழங்கப்பட்டிருந்தன. ���ச்சமயமும் நீங்களே பிரதமராக இருந்துள்ளீர்கள். இப்போது உங்கள் அரசாங்கம் அவற்றை திரும்ப வழங்குமாறு கேட்கின்றதே\nபதில்: நீங்கள் யாவருமே காலத்திற்கு பின்னால் உள்ளவர்கள். திருகோணமலை துறைமுகம் இலங்கைத் துறைமுகமாக உள்ளது. இந்திய இலங்கை உடன்படிக்கையில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு தப்பான எதனையும் நாங்கள் செய்ய மாட்டோம் என்று கூறியிருந்தோம். சுர்பனா யாரென் திருகோணமலையில் நகரத் திட்டமிடுபவர்களாக உள்ளனர். உங்களின் அமராவதி போன்றதாகும். உண்மையில் ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் நானும் அந்தக் கம்பனி எவ்வளவுக்கு நல்லதென குறிப்பிட்டிருந்தோம். ஆதலால், நாங்கள் எவரை விரும்புகின்றோமோ அவருடன் செயற்பட முடியும்.\nதிருகோணமலை தொடர்பாக திட்டமிடுவதற்கும் செயற்படவும் முடியும். ஆந்திரப் பிரதேசத்தைப் போன்று திட்டமிடுவதில் நாங்கள் ஈடடுபட வேண்டியிருந்தது. இந்திய சுதந்திர வர்த்தக வலயத்தைப் பொறுத்தவரை நாங்கள் இந்தியாவை வரவேற்பதாக கூறியிருந்தோம். இந்தியாவின் பகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவை தயாராக உளளன. நாங்கள் சுதந்திர வர்த்தக வலயத்தை கொண்டிருப்பதற்கு விரும்புகிறோம். அது இந்தியாவாக சில சமயம் இருக்கலாம். அல்லது வேறொரு நாடாக இருக்கலாம். அங்கு ஹோட்டல்களை செயற்படுத்த முடியும்.\nஇப்போது திட்டமிடப்படும் வலயமாக அது உள்ளது. தொழிற்துறைகள் எங்கே அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், சுற்றுலாத் துறை எங்கே அமைய வேண்டும் என்பது குறித்தும், எவ்வாறு நாங்கள் கழிவுகளை அகற்ற வேண்டும் என்பது குறித்தம் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றோம். அதன் அங்கமாக வருமாறு ஜப்பானியர்களையும் நாங்கள் கேட்கின்றோம். இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் தற்போது சுத்திகரிப்பு வசதி தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்து கூட்டாக செயற்படுவது தொடர்பாக ஆராய்கின்றது.\nஅதன் பின்னர் எம்மால் பெற்றோலியத்தை சுத்திகரித்து இந்தியாவிற்கும் ஏனையவர்களுக்கும் விற்பனை செய்ய வேண்டும். அது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் போது எண்ணெய் குதங்கள் பற்றி நாங்கள் அறிந்து கொள்வோம். ஆனால், எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பாக இரு அரசாங்கங்களுக்குமிடையில் தீர்வு காணப்பட்ட விட���ங்களில் தொடர்ந்தும் விவகாரங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.\nகேள்வி: இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் சகலதும் திருப்தியாக இருப்பதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அதில் ஒன்றாகும். ஆனால், அது தொடர்பாக முரண்பட்ட விடயங்களும் இப்போதும் இருந்து கொண்டிருக்கின்றவே. பிரதானமாக இந்தியாவின் பல இலட்சக் கணக்காணோர் இலங்கைத் தீவை ஆக்கிரமித்து உங்களின் சகல தொழில்வாய்ப்புகளையும் எடுத்துக் கொள்வார்கள் என இலங்கையர்களின் மனங்களில் அச்ச உணர்வு காணப்படுகின்றதே. சீனாவுடனான உங்களின் உறவின் ஊடாக என்ன நடக்கின்றது என்பது சரியாக தென்படுகின்றதே. சீனர்கள் ஏற்கனவே உங்களின் சிறிய தீவெங்கும் பிரசன்னமாகி அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். சீனக் கம்பனிகளில் இலங்கையர்கள் தொழில் புரிகின்றனர். தாங்கள் சீன மொழியை கற்பதற்கான கடப்பாடு இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், அது இலங்கையின் தொழிற் சட்டங்களில் இல்லை. இலங்கையில் பாதி காலணிமயப்படுத்தல் சீனாவினால் முன்னெடுக்கப்படுவதாக உங்கள் நாட்டிலுள்ள விமர்சிப்போர் கூறுகின்றனர். இதில் நகைமுரணான விடயமாக அமைந்திருப்பது, சீனா இலங்கையுடன் இந்தியா கொண்டிருப்பதைப் போன்ற கலாசார, மொழி, வரலாறு, மதம் என்ற பிணைப்புகளைக் கூடக் கொண்டிருக்கவில்லையே\nபதில்: இந்த விடயங்களுக்காக சீனாவை நாங்கள் கொண்டு வர வேண்டியுள்ளதென நான் நினைக்கவில்லை. இங்கோ அங்கோ சீனர்களில் அதிக பிரசன்னம் இல்லை. அதிகளவு இந்தியர்களே உள்ளனர். ஆனால், இறுதியாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில் இங்கு குறிப்பிட்ட நான்கு விடயங்களும் அடங்கியிருக்கவில்லை. இந்தியாவோ அல்லது வேறு நாடாக இருந்தாலும் இந்த விடயங்கள் அடங்கியிருக்கவில்லை. இந்தியாவுடன் வழமையான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால், சீனாவுடனும் சங்கப்பூருடனும் அவை இடம்பெறுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்துடனும் நாங்கள் பேச்சுவார்த்தைகளை பூர்த்தி செய்துள்ளோம். அடுத்த சுற்றில் பிரவேசிக்கவுள்ளோம்.\nகேள்வி: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழுள்ள எதிரணிப் பிரிவு உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது இலங்கை ஆயுதப் படையினரால் மீறுப்பட்டதாக தெரிவிக்கப்படும் மனித உரி��ைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான தீர்மானத்தில் அமெரிக்காவுடன் இணைந்து கைச்சாத்திட்டுள்ளது குறித்து கவலை தெரிவிக்கின்றது. வெளிநாட்டவர்களை அந்த விசாரணையில் ஈடுபடுத்துவது தொடர்பாக கொழும்பு அதிகளவுக்கு முன்தள்ளப்படுமென தொடர்ந்தும் சாதாரண இலங்கையர்கள் மத்தியில் பரந்தளவில் சந்தேகம் காணப்படுகின்றது. பல தசாப்தங்களாக பிரிவினைவாத புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்து போசித்த நாடுகள் பலவற்றுடன் சாத்தியமான அளவுக்கு கொழும்பு எவ்வாறு கரங்கோர்க்க முடியும்\nபதில்: ஆம். 2015 30/1 தீர்மானத்திற்கு நாங்கள் இணை அனுசரணை வழங்கியிருந்தோம். விடயங்களுக்குத் தீர்வு காண மேலும் இரு வருடங்களைப் பெற்றிருக்கின்றோம். அந்தத் தீர்மானத்தில் வெளிநாட்டு நிபுணத்துவத்தை நாங்கள் பயன்படுத்துவதற்கான ஏற்பாடு உள்ளது. சட்ட ரீதியான நீதிபதிகள் போன்ற நிபுணத்துவத்தை நாங்கள் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் உள்ளன. இங்கு நாங்கள் தேவையானது குறித்தே சிந்திக்கின்றோம்.\nஆனால், இந்தியாவைப் போன்று இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகளின் அமர்வில் பங்கேற்க முடியாது. இந்தியா உட்பட சகல தெற்காசிய நாடுகளைப் போன்று கொள்கை தொடர்பான விடயங்களில் இலங்கை ரோமிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்து கொள்ளமாட்டாது.\nகேள்வி: விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர் கோபி மற்றும் அவரின் ஆட்களும் கணிசமானளவு ஆட்களும் வட மாகாணத்தில் கைப்பற்றப்பட்டனர். அண்மையில் உங்களின் மிதவாத தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்வதற்கான சதி குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையில் விடுதலைப் புலிகள் மீண்டும் மேலெழுகின்றனரா அல்லது உங்களுக்கு முன்னர் இருந்த அரசாங்கம் செய்வதாக நீங்கள் அடிக்கடி குற்றம் சாட்டப்படுவது போன்று இவை வதந்திகளா அல்லது உங்களுக்கு முன்னர் இருந்த அரசாங்கம் செய்வதாக நீங்கள் அடிக்கடி குற்றம் சாட்டப்படுவது போன்று இவை வதந்திகளா முன்னைய யுத்த வலயங்களில் யுத்தம் முடிவுக்கு வந்து 8 வருடங்கள் கடந்தும் கூட ஆயுத சக்தளின் பிரசன்னம் தொடர்ந்து இருக்கின்றது என்பதை நியாயப்படுததுவதற்கான வெறும் வதந்திகளா\nபதில்: விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர். ஏனையவர்களை சிறிய குழுக்கள் பயன்ப��ுத்தக்கூடும். வடக்கில் உள்ள இராணுவத்தின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.\nகேள்வி: முன்னாள் புலிகள் அமைப்பைச் சேர்ந்த கருணா தமிழ் சுதந்திரக் கட்சியை மட்டக்களப்பில் அமைத்துள்ளார். மற்றொரு முன்னாள் புலி உறுப்பினர் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியை திருகோணமலையில் ஆரம்பித்திருக்கிறார். பிரிவினைவாத புலிகளுக்கு எதிரான 30 வருட யுத்தத்தின் பின்னர் 120,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இறைமை மற்றும் ஒன்றுபட்ட இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவானது எவ்வாறு தொடர்ந்தும் தமிழர் விடுதலை, “விடுதலைப் புலிகள் என்ற சொற்களைக் கொண்ட கட்சிகளை பதிவு செய்யும் சாத்தியம் உள்ளது\nபதில்: சிலரால் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆனால், இது தேர்தல் ஆணைக் குழுவைப் பொறுத்த விடயமாகும். தடை செய்யக்கூடிய வார்த்தைகள் இல்லை. ஒரு கட்டத்தில விடுதலைப் புலிகள் என்பது தடை செய்யப்பட்ட பெயராக இருந்தது.\nகேள்வி: இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கையின் அமைவிடத்தின் கேந்திர உபாய முக்கியம் குறித்து நீங்கள் சுட்டிக்காட்டியிருந்தீர்கள். ஆனால் ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் பல கூட்டாக கிரமமான முறையில் கடற்படை பயிற்சிகளை இங்கு நடத்துகின்றன. அம்பாந்தோட்டையில் அவ்வாறான ஒன்று நிறைவடைந்துள்ளது. நான் குறிப்பிட்ட இந்த மூன்று நாடுகளும் சீனாவுடன் ஆட்புல மற்றும் ஏனைய சர்ச்சைகளை கொண்டிருக்கின்றன. சீனா இந்து சமுத்திர பிராந்தியத்தில் தனது பிரசன்னத்தை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அதன் ஒரே அணி ஒரெ பாதை, முன் முயற்சியில் இலங்கை அங்கமாக உள்ளது. உங்களின் நீண்ட அரசியல் அனுபவத்திலிருந்து பிராந்தியத்தின் எதிர்காலத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள் ஒத்துழைப்பு \nபதில்: அங்கு ஒத்துழைப்பு இருக்குமென நான் நினைக்கிறேன்.\n பதில்: ஆம். கேள்வி: இந்தியா மற்றும் சீனாவை உள்ளடக்கியதா\nபதில்: ஆம். இந்தியாவுக்கும் சீனாவ>க்கும் இடையில் ஏற்கனவே ஒத்துழைப்பு உள்ளது.\nகேள்வி: இலங்கையின் தற்போதைய கூட்டணி அரசாங்கம் 2015 இல் அதிகாரத்திற்கு வந்தது. நெருங்கிய அயலவரான இந்தியாவுடன உறவுகளை மேம்படுத்துவதாக உறுதிமொழி அளித்திருந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முன்னைய அரசாங்கத்தின் கீழ் ��றவுகள் முடங்கியிருந்தன. தொடர்ச்சியாக உயர்மட்ட விஜயங்களும் நல்லெண்ண சமிக்ஞைகளும் காணப்படுகின்றன. ஆனால் அடிப்படை விவகாரங்கள் சில தீர்வு காணப்படாமல் முடங்கியிருக்கின்றன. உதாரணமாக சீனாவுடனான கொழும்பின் நெருக்கம் அதிகரித்து வருகிறது. இது கேந்திர அச்சுறுத்தலாக நோக்கப்படுகிறது. புதுடில்லிக்கு மீளுறுதி அளிப்பதற்கு தங்களின் அரசாங்கம் என்ன செய்கிறது\nபதில்: நாங்கள் எப்போதும் சீனாவுடன் நட்புறவை கொண்டுள்ளோம். ஆனால், இந்தியாவுக்கு பாதிப்பானதாக அல்ல. பல நாடுகளுடன் நாங்கள் நற்புறவுடன் உள்ளோம். ஆனால், ஏனையவர்களுக்கு பாதிப்பாக அல்ல. சீனாவுடனான எமது உறவு இந்தியாவுடனான உறவுடன் வேறுபட்டது. இந்தியா தொடர்பாக எமது உறவை நீங்கள் பார்த்தால் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.\nசீனா அல்லது பிரிட்டன் எவருடனும் நாங்கள் மேற்கொள்ளும் விடயங்கள் குறித்து அதிகளவுக்கு கவலைப்பட தேவையில்லை. எம்மைப் பொறுத்தவரை இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் என்ன நடக்கின்றது என்பது பற்றி புரிந்து கொண்டுள்ளன. நாங்கள் நெருக்கமாக முன்னகர்ந்து கொண்டிருக்கின்றோம். சில அசௌகரியங்கள் இருக்குமானால் அது இந்திய ஊடகம் தமது கருத்தில் செய்திகளை வெளிவிடுவதாகும். அது தொடர்பாக நான் செய்யக்கூடியது எதுவும் இல்லை. நாங்கள் சிறப்பான பாதுகாப்பு உறவுகளை கொண்டிருக்கின்றோம். பொருளாதார உறவுகளை கொண்டிருக்கிறோம்.\nஜப்பானுடன் இணைந்து திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான இலங்கையின் முயற்சியில் இந்தியா எவ்வாறு பங்கேற்க முடியும் என்பது குறித்து நாங்கள் பார்க்கின்றோம். இதனை சிங்கப்பூர் கம்பனியான சுர்பனா யாரென் திட்டமிடுகிறது. அந்தக் கம்பனி இந்தியாவின் அமராவதி தொடர்பாகவும் செயற்படுகிறது. கேள்வி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான தங்களின் தனிப்பட்ட உறவுகள் எவ்வாறானது பதில்: அவரை எனக்கு நீண்டகாலமாக தெரியும். உண்மையில் குஜராத் முதலமைச்சராக இருந்த போதே நான் தொடர்புகளை கொண்டிருந்தேன். பிரதமர் வேட்பாளராக விளங்குவாரென எவரும் நினைத்திருக்கவில்லை. நாங்கள் தொடர்ந்தும் நட்புறவுகளை பேணி வருகின்றோம்.\nதமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை......Read More\nதெய்வங்களுக்கு அர்ச்சனை செய்வது ஏன்\nஅர்ச்சனை என��ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா......Read More\n'தளபதி 63 ' படத்தில் நயன்தாரா இணைவது எப்போது\nதளபதி 63 ஆவது படத்தில் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மார்ச்......Read More\nமுல்லைத்தீவு மல்லாவியில் போதை பாவனைக்கு...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை பேணப்பட......Read More\nதமிழக ஆளுநரைச் சந்தித்து ஏழு தமிழர்களை...\nதமிழக ஆளுநரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஏழு தமிழர்களையும்......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nடுபாயில் கைதான மதுஷின் வங்கிக்...\nடுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துரே......Read More\nகிளிநொச்சி நகரை அண்டிய திருநகர் பகுதியில் வேகமாகப் பரவிவரும், தீங்கு......Read More\nவடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் துரத்தி துரத்தி அண்மை நாட்களாக......Read More\nமுல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடொன்றை......Read More\nஇலங்கை மீனவர்கள் 25 பேர் இந்தியாவில்...\nஎல்லையை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 25 பேர்......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த ந���டாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/613", "date_download": "2019-02-21T12:00:50Z", "digest": "sha1:HB4EXTCSF5MPFLO2AFDF7C5UP5ON54D2", "length": 10243, "nlines": 118, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | பல் சொத்தை? பல்வலியா? கவலையே வேண்டாம்", "raw_content": "\nஇன்றைய நவீன பற்பசை மற்றும் பற்பொடிகளில் சுவைக்காக அதிகமாக இரசாயனத்தை கலப்பதால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி மிகவும் மோசமான நோய்களுக்கு நாம் உள்ளாகலாம். இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு பற்பசைகளில் நிகோக்டின் அளவு அதிகமாக கலப்பதாக டெல்லியைச் சேர்ந்த ஒரு தொண்டு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது\n“ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்று நம் முன்னோர்கள் ஆலம் விழுது மற்றும் வெப்பம் குச்சியை பல்துலக்க பயன்படுத்தினர்.\nஇன்று கிராமத்த்தில் இருப்பவர்கள் இந்த “பிராண்டு பேஸ்ட்தான்” என் குழந்தைக்குப் பிடிக்கும் என்று சொல்வதில் பெருமைகொல்வதும், வேப்பங்குச்சியை தரக்குறைவாகப் பார்ப்பதும் இருக்கிறது. கிராமத்தில் உள்ளவர்கள், கிராமத்திற்கு செல்லும் வாய்ப்புள்ளவர்கள் இதன் அறிவியல் உண்மை புரிந்து வேப்பங்குச்சி, ஆலம் விழுது போன்றவற்றை ஒரு மாதத்திற்கு தேவையான அளவு கொண்டுவந்து வைத்து பயன்படுத்தலாம். தீர்ந்து போனால், மீண்டும் வரவழைக்கலாம். காலையில் பல் துலக்குவதைவிட இரவில் பல் துலக்குவது மிகவும் அவசியம்.\nபல்லை பாதுகாக்க இரவும், பகலும் இரண்டு முறை பல்துலக்குவதும், நாமும் பின்பற்றி நம் குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்துவதும் மிகவும் அவசியம். பல்லை சுத்தம் செய்யும்போது நாக்கை சுத்தம் செய்யவேண்டும். அதில்தான் அதிகம் கிருமிகள் படிந்து பரவுவதாக ஆராய்ச்சிகள் கூருகின்றன. நம் முன்னோர்கள் நமக்காக மிக சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களைவைத்து பல அறிய மருந்துகளை அளித்து சென்றுள்ளனர். அந்த வகையில் பற்களை பாதுகாக்க சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களைவைத்து ஒரு தரமான பற்பொடியை எப்படி நம் வீட்டிலேயே தயாரிப்பது என்று பார்போம்.\nகடுக்காய் பொடி 100 கிராம் – நாட்டு மருந்து கடைகளில் பவுடராக வாங்கி கொள்ளவும்\nகல் உப்பு 25 கிராம்\nஇந்த கலைவையை அளவில் கூறவேண்டுமானால் ஒரு பங்கு கடுக்காய் அரை பங்கு கிராம்பு மற்றும் கால் பங்கு கல் உப்பு.\nமேற்சொன்ன பொருட்களில் கிராம்பு மற்றும் உப்பை நன்றாக மிக்ஸியில் அரைத்துக்கொண்டு அதில் கடுக்காய் பவுடரையும் கலந்து கொள்ளவும். இப்பொழுது உங்களுக்கான தரமான பற்பொடி தயாராகிவிட்டது. பல் சொத்தை உள்ளவர்கள் இதை பற்பொடியாக தினந்தோறும் பயன்படுத்தினால் பல் சொத்தை இருப்பதையே மறந்துவிடுவார்கள்\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nகற்பூரவள்ளியில் இவ்வளவு மருத்துவ குணங்களா\n10 நாட்களில் தலையில் முடி உதிர்ந்த இடத்தில்அடர்த்தியாக வளர இத பண்ணுங்க\nபெண்கள் மற்றும் ஆண்களின் கவனத்திற்கு\nஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 6 உண்மைகள்\nகை-கால் வீக்கம் குணமாக இது தான் சிறந்த மருந்து\nபெண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய மருத்துவ குறிப்புகள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121184/news/121184.html", "date_download": "2019-02-21T12:26:44Z", "digest": "sha1:3PMQ3HPC5D6OTPTXJPJ64BU5N4RGCVJZ", "length": 12091, "nlines": 134, "source_domain": "www.nitharsanam.net", "title": "கூகுள் மறைக்கும் ரகசியங்கள்…. தெரியுமா உங்களுக்கு? : நிதர்சனம்", "raw_content": "\nகூகுள் மறைக்கும் ரகசியங���கள்…. தெரியுமா உங்களுக்கு\nகூகுள் மேப்ஸ் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். சரி, கூகுள் மேப்ஸ் மூலம் உலகின் அனைத்து இடங்களையும், பகுதிகளையும் நம்மால் பார்த்து விட முடியாது என்பது பற்றி தெரியுமா.. சில குறிப்பிட்ட இடங்கள் மறைக்கப்பட்டு இருக்கும் அது பற்றி உங்களுக்கு தெரியுமா.. சில குறிப்பிட்ட இடங்கள் மறைக்கப்பட்டு இருக்கும் அது பற்றி உங்களுக்கு தெரியுமா.. மறைக்கப்பட்டு இருக்கும் அந்த இடங்கள் என்னென்ன என்று தெரியுமா.\nஉலக நாடுகளின் மிக ரகசியமான விமான தளங்கள், அங்கீகாரம் இல்லாத நிலப்பகுதிகள், உளவு பயிற்சி மையங்கள் என சில குறிப்பிட்ட ரகசியமான இடங்கள் கூகுள் எர்த் மேப்ஸில் இருந்து பாதுகாப்பு காரணத்திற்காக மறைக்கப்பட்டுள்ளன.\nஅப்படியாக, கூகுள் மேப்ஸ் எர்த்தில் இருந்து பிக்சலேட் செய்யப்பட்டோ அல்லது முழுமையாக அழிக்கப்பட்டோ காட்சியளிக்கும் மறைக்கப்பட்ட ரகசிய பகுதிகளை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.\nஅடுத்துவரும் ஸ்லைடர்களில் கூகுள் மேப்ஸ் எர்த்தில் இருந்து மறைக்கப்பட்ட இடங்களிலேயே மிகவும் ரகசியமான டாப் 10 இடங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n10. ஷாம்ஷி ஏர்ஃபில்ட் (Shamshi Airfield)\nபாகிஸ்தானில் உள்ள விமான தளம்.\n09. ஸெவர்னயா ஸெம்ல்யா (Severnaya Zemlya)\nரஷ்யாவின் ஹை ஆர்டிக் பகுதிகள்\nதைவான் நாட்டில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் பகுதிகள்.\n07. அமெரிக்க மெக்ஸிகோ எல்லை\nபிரான்ஸ் நாட்டில் உள்ள அணு உலை பகுதி.\n05. வோல்கெல் விமானத்தளம் (Volkel Air base)\nநெதர்லாந்து நாட்டில் உள்ள விமான தளம்.\n04. போர்ட்லயோஸ் ப்ரிசன் (Portlaoise Prison)\nஐயர்லாந்து நாட்டில் உள்ள சிறைச்சாலை.\n03. மைக்கில் ஏஎஃப்எஃப் கட்டிடம் (Michael AAF building)\nஅமெரிக்காவின் உட்டா பாலைவனத்தில் உள்ள அமெரிக்க ராணுவ விமானப்படைத்தளம்.\nஸ்பெயின் நாட்டில் மறைக்கப்படும் இந்த ரகசிய இடம் மர்ம சதுரம் என்று அழைக்கப்படுகிறது.\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் உள்ள ‘ஹார்ப்’ எனப்படும் அமெரிக்க ஆராய்ச்சி மையம் (HAARP – High Frequency Active Auroral Research Program)\nமேலும் சில ‘மறைக்கப்படும்’ இடங்கள்\nபேக்கர் லேக் (Baker Lake)\nகனடாவில் உள்ள இந்த இடம் வேற்று கிரக வாசிகளுக்கான கலங்கரை என்றும் சிலரால் நம்பப்படுகிறது.\nராம்ஸ்டேயின் ஏர்ஃபோர்ஸ் பேஸ் (Ramstein Airforce Base)\nவேலிகள் இருப்பதை தவிர்த்து அந்த இடத்தை பற்றிய விவரம் இல்லை.\nஹங்கேரி நாட்டில் உ��்ள எண்ணெய் சுத்திகரிப்பு மையம்..\nஹஸ் டெட்ன் போஸ்க் பேலஸ் (Huis Ten Bosch Palace)\nடச்சு அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்ககத்தில் இந்த மாளிகை மறைக்க்ப்பட்டுள்ளது.\nரஷ்யாவில் உள்ள மறைக்கப்படும் அறியப்படாத ஓர் இடம்.\nமோபில் ஆயில் கார்ப்பரேஷன் (Mobil Oil Corporation)\nஅமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் உள்ள ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்.\nபிரான்ஸ் நாட்டில் உள்ள ரீம்ஸ் விமானப்படைத்தளம்.\nமாஸ்டா ரேஸ்வே லகுனா சேகா (Mazda Raceway Laguna Seca)\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த கார் பந்தய தளம் ஆகும்.\nமிகவும் மங்கலாக காட்சியளிக்கும் ஈராக் நாட்டில் உள்ள பேபிலோன் பகுதி.\nடான்டாகோ நேஷனல் பார்க் (Tantauco National Park)\nசிலி நாட்டில் உள்ள இந்த தேசிய பூங்கா ஏன் மறைக்கப்படுகிறது என்பதற்கு தெளிவான காரணம் இல்லை.\nசெக்யூரிட்டி ப்ரிசன்ஸ் (Security Prisons)\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பெரும்பாலான பாதுகாப்பு சிறைகள் மறைக்கப்பட்டுதான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஆம், கூகுள் மேப்ஸ் பாதுகாப்பு காரணமாக தனி ஒருவரின் வீட்டை மறைத்து வைத்துள்ளது.\nநாட்டோ தலைமையகம் (NATO Headquarters)\nபோர்த்துகல் நாட்டில் உள்ள வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (North Atlantic Treaty Organization) தலைமையகம்.\nஅமெரிக்காவின் நியூ ஹாம்ஸ்பியரில் உள்ள அணு வசதி மையம்.\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%26?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T11:37:13Z", "digest": "sha1:UDNC2AMG22V4OJCTIQPYSWHDTOWAWN2B", "length": 4756, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலைய��ல் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\nரஃபேல் வழக்கு மீண்டும் விசாரணை - உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nசொந்த தொகுதியில் பேட்மின்டன் விளையாடி அசத்திய ஸ்டாலின்\nபுகழ்பெற்ற முத்த ஜோடி சிலை சேதம் - மீண்டும் ஒரு மீடூ சர்ச்சை\n“புல்வாமா தாக்குதல் தெரிந்தும் ஷூட்டிங்கில் இருந்தார் பிரதமர்” - காங். குற்றச்சாட்டு\nகரைபுரண்டு ஓடும் வெள்‌ளத்தில் மூழ்கிய கார்\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1011", "date_download": "2019-02-21T11:36:04Z", "digest": "sha1:R6BVRIYVZKVWK5PWWCLFC4NS7Q3CENPZ", "length": 76810, "nlines": 158, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2010 ]\nஇராசராசசோழனும் சோழமகாதேவியும் - 2\nஅழிவின் விளிம்பில் சோழர்காலக் கற்கோயில்\nமிருதங்கம் - ஒரு பறவைப் பார்வை எழுப்பும் பல கேள்விகள்\nமெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் - 3\nதமிழுடன் 5 நாட்கள் - 2\nஇதழ் எண். 74 > கலையும் ஆய்வும்\nமெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் - 3\nசென்ற இதழ்த் தொடர்ச்சி . . .\nவிஷ்ணுகோயில் வளாகத்திலிருந்து முப்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பதினான்கு கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. அதில் இடம்பெறாத ஒரு கல்வெட்டு தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 22ன் இரண்டாம் பிரிவில் பதிவாகியுள்ளது. நான்கு கல்வெட்டுகள் திருமதி நா. வள்ளியால் பதி��்பிக்கப்பட்டுள்ளன. பதினொரு கல்வெட்டுகள் கள ஆய்வின்போது இக்கட்டுரையாசிரியர்களால் கண்டறியப்பட்டவை.\nஇம்முப்பது கல்வெட்டுகளுள் பதின்மூன்று, பள்ளி கொண்ட பெருமாள் குடைவரைக்குத் தென்கிழக்கில் அமைந்துள்ள சுந்தரபாண்டியன் மண்டபச் சுவர்கள், தூண், படிக்கட்டு இவற்றில் வெட்டப்பட்டுள்ளன. ஆறு கல்வெட்டுகள் சேனைமுதலியார் திருமுன் சுவர்களில் உள்ளன. கோபுரத் தாங்குதளத்தில் ஒன்றும் கோபுர வாயிலில் ஒன்றும் குளக்கரையில் ஆறும் உள்ளன. கிழக்குச் சுற்றில் உள்ள பலகைப் பாறையில் இரண்டு கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. குடைவரை வளாகத்தின் ஒரே கல்வெட்டாய்ப் பாறையில் வெட்டப்பட்டிருப்பது புதிதாகக் கண்டறியப்பட்ட முதலாம் இராஜராஜரின் கல்வெட்டாகும்\nஇவ்வளாகத்துள்ள கல்வெட்டுகளுள் காலத்தால் முற்பட்டது படியமைப்பின் பிடிச்சுவர் போல வடிவமைக்கப்பட்ட பலகைப்பாறையில் காணப்படும் சுற்றுவெளிக் கல்வெட்டுதான். இப்பலகைப்பாறையில், படித்தறியமுடியாத நிலையில் அழிந்திருக்கும் மற்றொரு கல்வெட்டு முதலாம் இராஜராஜருடையது.\nவிடேல் விடுகு என்றும் விழுப்பேர் அதியரைசன் என்றும் அறியப்பட்ட முத்தரைய அரசர் சாத்தன் மாறனின் தாயான பெரும்பிடுகுப் பெருந்தேவி புதுக்கியதாகக் கூறும் இந்தக் கல்வெட்டு, அப்பெருமாட்டி எதைப் புதுக்கினார் என்பதைத் தெளிவுபடத் தெரிவிக்காதபோதும், தாம் புதுக்கியதற்கு உண்ணாழிகைப்புறமாக அவர் ஊரொன்றைத் தந்ததாகத் தகவல் தருவதால், தேவி புதுக்கியது கோயிலொன்றை என்று தெளியலாம். தாம் புதுக்கிய கோயிலுக்கு உண்ணாழிகைப் புறமாக அண்டக்குடி என்னும் ஊரைக் காராண்மை மீயாட்சி உள்ளடங்க அம்மை அளித்துள்ளார். இக்கல்வெட்டின் அடிப்படையில் பள்ளி கொண்ட ஆழ்வாரின் குடைவரையைப் புதுக்கியவர் பெருந்தேவியே என்று சிலர் கருதுகின்றனர்.27\nகுடைவரை வளாகத்தைப் பெருந்தேவி புதுக்கியிருந்தால், அவரது கல்வெட்டு பரங்குன்றம், சிற்றண்ணல்வாயில், கந்தன் குடைவரைப் புதுக்குக் கல்வெட்டுகள் போலக் குடைவரை வளாகத்திலேயே, குடைவரையின் ஓர் அங்கமாக இடம் பெற்றிருக்கும். மாறாக, இக்கல்வெட்டுத் தனிக் கல்லாகச் சுற்றுவெளியில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒருபுறத்தே வடிவமைக்கப்பட்டு மறுபுறம் பாறையாக உள்ள இப்பலகைக்கல்லின் வடிவமைக்கப்பட்டபகுதி மூன்று பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.\nநடுப்பகுதி பக்கப்பகுதிகளினும் உயரமாக அமைந்துள்ளது. அதன் இருபுற அமைப்பும் படியடுக்கொன்றின் புறச்சுவராக அது இருந்திருக்கலாம் எனக் கருதவைக்கிறது. பள்ளி கொண்ட பெருமாள் குடைவரை முகப்பையொட்டிப் பாறையிலேயே வெட்டி அமைத்த படியமைப்புப் பிடிச்சுவருடன் இருப்பதால், இப்பலகைக்கல் குடைவரை சார்ந்ததல்ல என உறுதிப்படுத்தலாம். எனில், இது எந்தக் கோயிலுக்குரியது எனும் கேள்வி எழுகிறது.\nமெய்யம் சிவன்கோயில் வளாகத்திலிருந்து படியெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளுள் ஒன்று, மெய்யத்து மகாதேவர் கோயிலுக்கும் பெருமாள் கோயிலுக்கும் இடையில் நிலவிய நெடுங்காலச் சிக்கல் தீர்க்கப்பட்டு, இரண்டு கோயில்களுக்கும் இடையே மதில்சுவர் எடுக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. கி. பி. 1245ல் வெட்டப்பட்டுள்ள இவ்வைஷ்ணவ மாகேசுவரக் கல்வெட்டு, 'திருமெய்யத் தெம்பெருமான் நின்றருளிய தேவர் தேவதானம் அண்டக்குடி நான்கெல்லையும் பெருந்துறையும் பண்டாடு பழநடையே எம்பெருமான் நின்றருளிய தேவருதே ஆவதாகவும்' எனக் குறிப்பிடுவதுடன், குடைவரையிலுள்ள இறைவனைப் ' பள்ளி கொண்டருளிய ஆழ்வார்'எனக் கொண்டாடுகிறது. அதனால், மெய்யத்தில், பள்ளி கொண்ட பெருமாளுடன், பழங்காலந் தொட்டே நின்றருளிய கோலத்தில் ஒரு விஷ்ணு திருமேனி இருந்தமையை அறியமுடிகிறது. இத்திருமேனியை சிவன்கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்ட முதல் இராஜராஜரின் கல்வெட்டொன்றும், 'நின்றருளின விஷ்ணு பட்டாரகர்' என்று குறிப்பிடுகிறது.\nபெருந்தேவி புதுக்கிய கோயிலுக்கு அவரால் உண்ணாழிகைப் புறமாகத் தரப்பட்ட அண்டக்குடி, நின்றருளியதேவருடைய ஊராகப் பழங்காலந்தொட்டே இருந்துவந்ததாக வைஷ்ணவ மாகேசுவரக் கல்வெட்டில் தெளிவாகச் சுட்டப்படுவதால், பெருந்தேவி புதுக்கியது இந்நின்றருளியதேவர் திருக்கோயிலையே என்று உறுதிப்படுத்தலாம். 'பண்டாடு பழநடையே' எனும் பாண்டியக் கல்வெட்டின் சொல்லாட்சி கவனிக்கத்தக்கது.\nஇதே கோயில் வளாகத்திலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட வீரவிருப்பண்ண உடையாரின் கி. பி. 1399ம் ஆண்டுக் கல்வெட்டு28 சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவர், இவ்வளாகத்தில் பெருமாளைப் புதிதாக எழுந்தருளச் செய்தமை பற்றிக் குறிப்பிடுவதால், அக்கால கட்டத்தில் நின்றருளியதேவரின் திருமுன் படிக்கட்டின் புறச்சுவராக இருந்த பெருந்தேவிக் கல்வெட்டு அகற்றப்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு.\nபெருந்தேவிக் கல்வெட்டு இருக்கும் இடம் நோக்கியும் அக்கல்வெட்டின் உள்ளீடு கொண்டும் புதிய கல்வெட்டின் தரவடிப்படையிலும் குடைவரைப் படியமைப்புத் தாய்ப்பாறைப் பிறப்பாக இருப்பது கொண்டும் மாகேசுவரக் கல்வெட்டு அண்டக்குடி வழி துணை நிற்பதாலும் பெரும்பிடுகுப் பெருந்தேவியின் பங்களிப்பு இவ்வளாகத்து நின்றருளிய தேவருக்கே, குடைவரைக்கு அன்று என முடிவு காணலாம்.\nகுடைவரை வாயிலின் இடப்புறமுள்ள பாறையின் மேற்பகுதியில் கட்டமைப்பில் சிக்கிய நிலையில் காட்சிதரும் முதலாம் இராஜராஜரின் ஆட்சியாண்டு தெரியாத கல்வெட்டு, பள்ளி கொண்ட பெருமாளைக் கிடந்தபிரான் என்று அழைக்கிறது. நாள்தோறும் எண்ணாழி அரிசி கொண்டு கிடந்த பிரானுக்கு இரண்டு வேளைத் திருஅமுது அளிக்க வாய்ப்பாகப் பெருந்தேவன்குடிக் குளத்திலிருந்து நீர்வரத்துப் பெற்ற நிலத் துண்டொன்று விலைக்குப் பெறப்பட்டு மெய்யம் சபையாரிடம் ஒப்புவிக்கப்பட்டது. கொடையாளியின் பெயரை அறியக்கூடவில்லை.\nமண்டப வடசுவரின் வெளிப்புறம் உள்ள சடையவர்மர் மூன்றாம் வீரபாண்டியரின் (கி. பி. 1297 - 1342) 45ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு,29 கானநாடான விருதராஜ பயங்கர வளநாட்டுப் படைப்பற்றான மேலைக் குருந்தண்பிறையைச் சேர்ந்த வலையரில் ஒருவரான மூவன் காடப்பிள்ளைக்கு, அதே நாட்டைச் சேர்ந்த தேவதான பிரமதேயமான திருமெய்யத்து சபையார் எழுதித் தந்த பாடிகாவல் ஆவணமாக அமைந்துள்ளது.\nமெய்யத்துப் பெரியகுளப்புரவு, வேங்கைக் குளப்புரவு, கட்டியார்க்குடிப்புரவு, குடிக்காட்டுப் பற்றுகள், சித்தாசான் புஞ்சைப் பற்றுகள், மெய்யத்துப் பற்றில் பாடிகாவல் முறைமையான உரிமைகள் ஆகிய அனைத்தும், வாளால் வழி திறந்தான் குளிகைப் பணம் இருநூற்றிற்கு விற்கப்பட்டன. பன்னிரண்டு அடிக் கோலால் அளக்கப்பட்ட இந்நிலத்துண்டுகளிலிருந்து ஆடிக்குறுவை, ஐப்பசிக் குறுவை என இருபோகத்திற்கும் எள், தினை, வரகு, வெற்றிலை, தெங்கு, கரும்பு ஆகியன விளைந்த விளைச்சலுக்கேற்ப வரி பெறப்பட்டது. சபை உறுப்பினர்களாகச் சுந்தரத்தோள் நம்பி, செல்ல நம்பி, திருமெய்ய நம்பி அனந்தர், சடகோபன் ஆண்ட பெருமாள் இவர்கள் கையெழுத்திட்டுள���ளனர்.\nஅதே சுவரிலிருந்து கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு, சொக்கநாராயண நல்லூர் எனும் பெயரிலமைந்த ஊரைச் சொக்க நாராயணரான விசையாலயதேவர் மெய்யத்து இறைவனுக்குத் தேவதானத் திருவிடையாட்டமாகத் தந்ததாகக் கூறுகிறது. பெருமளவிற்குச் சிதைந்தும் தொடர்பற்றும் காணப்படும் இக்கல்வெட்டின் காலத்தைப் பதினைந்தாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.30\nமண்டபத்தின் தென்சுவரிலுள்ள கல்வெட்டு,31 கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக்காலத்தில், கி. பி. 1522ல், மெய்யத்து அழகிய மெய்யருக்கும் திருமெய்யத் தேவருக்கும் செல்லப்ப வீரநரசிங்கராய நாயக்கர் அளித்த கொடையைச் சுட்டுகிறது. இருதெய்வங்களுக்கும் உரியனவாக கானநாட்டிலிருந்த தேவதானம், திருவிடையாட்டம் தவிர, பண்டாரவாடையாகக் கிடந்த நிலத்தை முன்பு பிரித்தவாறே, அழகிய மெய்யருக்கு ஐந்தில் மூன்று பங்கு, மெய்யத்துத் தேவருக்கு ஐந்திலிரண்டு பங்கு எனப் பகிர்ந்தளிக்கும் இவ்ஆவணம், பெரும்பாலும் கிரந்த எழுத்துக்களில் வெட்டப்பட்டுள்ளது.\nமண்டப மேற்குச் சுவரின் வெளிப்புறக் கல்வெட்டு32 சடையவர்மர் பராக்கிரம பாண்டியரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் (கி. பி. 1315 - 1334) வெட்டப்பட்டுள்ளது. கானநாட்டு மேலூரைச் சேர்ந்த சீராளதேவன் முனையதரையன் மக்கணாயனார், தம் மகன் சீராளதேவருக்கு வீடும் அடிமைகளும் காணியாட்சியாக நிலமும் தந்தமையை வெளிப்படுத்தும் இந்த ஆவணம், மேலூர் ஊர்க்கணக்கு உலகலங்கார மூவேந்தவேளானால் எழுதப்பட்டுள்ளது. மேலூர்க் குளத்தில் அனைத்து மடையால் நீர்ப்பாய்ந்து விளைந்த பற்றில் பதினேழு மா நிலம் காணியாட்சியாகத் தரப்பட்டது. மேலூர் நடுவில் தெருவில் தென்சிறகில் இருந்த மனையும் புழைக்கடையும் தேவிமங்கலத்தில் இருந்த மனையும் புழைக்கடையும் தரப்பட்டன.\nதேவி, அவள் மகள் சீராள், அவள் தம்பி மக்கணாயன், அவள் சிறிய தாய் ஆவுடையாள், அவள் தம்பி சீராளதேவன், அவள் மருமகள் சீராள், பெரியநாச்சி மகன் திருமெய்ய மலையாளன், சிவத்த மக்கணாயன் ஆக எண்மர் அடிமையராகவும் வளத்தி மகள் மன்றி, அவள் மகள் பொன்னி, கொள்ளி மகள் தொழுதி, உடப்பி மகள் பொன்னள், விளத்தி மகள் வில்லி ஆகியோர் பள்ளடியாராகவும் தரப்பட்டனர். நிலமும் மனைகளும் அடிமைகளும் பெற்ற சீராளதேவர் நிலத்திலும் மனைகளிலும் உயர்ப்பன உயர்த்தியும் குழிப்பன குழித்தும் வைப்ப��� வைத்தும் ஆண்டுகொள்வதுடன், நிலங்களுக்குரிய கடமை இறுத்தும் தேவதான திருவிடையாட்ட நிலங்களுக்குத் தரவேண்டியன தந்தும் அநுபவித்துக் கொள்ளுமாறு உரிமையளிக்கப்பட்டார்.\nசீராளதேவன் முனையதரையன் மக்கணாயனார், முனையதரையன், வல்லநாட்டு வேளான், கோட்டையூர் உலகளந்த சோழக் கானநாட்டு வேளார், செங்குன்றநாட்டு வேளார், வாணாதராயர், கண்ணனூர் சுந்தரபாண்டியக் காலிங்கராயர், தெற்காட்டூர் வாணாதராயர், அழகிய திருச்சிற்றம்பலமுடையார் ஆனையார் ஆகிய ஒன்பதின்மர் இவ்ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.\nஅதே மேற்குச் சுவரிலுள்ள சடையவர்மர் பராக்கிரம பாண்டியரின் மற்றொரு பன்னிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு,33 முனையதரையர் மக்கணாயனார் தம் மனைவியின் உடன்பிறந்தாரான மேலை இரணியமுட்ட நாட்டுக் குளமங்கலத்தைச் சேர்ந்த திருவுடையார் பிறவிக்கு நல்லாருக்குக் காணியாட்சியாக நிலம் விற்பனை செய்த தகவலைத் தருகிறது. முனையதரையர் மனைவியின் பெயர் காண இனியார். அவரை மணந்தபோது திருமணச் செலவிற்காகப் பணம் இருநூறு தரவேண்டியிருந்தது.\nகையில் முதல் இல்லாமையால் பணம் இருநூறுக்குமாக, முனையதரையர், தம் நிலத்தின் ஒரு பகுதியைக் காணியாட்சியாகப் பிறவிக்கு நல்லாருக்கு விற்றார். திருமணச் செலவைக் கல்வெட்டு 'கல்லியாண அழிவு' என்கிறது. இப்படி விற்கப்பட்ட நிலத்துண்டுகளுள் ஒன்று திருமெய்ய மலையாளரான விஷ்ணுவிற்குரிய திருவிடையாட்டமாகும். திருமாலைப்புறமாக அறியப்பட்ட இந்நிலம், உள்ளூர் எம்பெருமான் திருவிடையாட்ட நிலமான அரியாள் வயக்கல், உள்ளூர்ப் பிள்ளையார் தேவதானமான தாவலிமற்று ஆகிய நிலத்துண்டுகள் இருநூறு பணத்திற்கு விற்கப்பட்டன. மணமகளுக்கான அங்கபூஷணம் மற்றும் இதர செலவினங்களுக்காக ஐநூற்று நாற்பது பணத்திற்கு மேலும் சில நிலத்துண்டுகள் மக்கணாயனால் பிறவிக்கு நல்லார்க்கு விற்கப்பட்ட தகவலையும் இந்தக் கல்வெட்டால் அறியமுடிகிறது.\nமண்டபத்தின் மேற்குச் சுவரில் வீரவிருப்பண்ண உடையார் ஆட்சிக்காலத்தே விபவ ஆண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு,34 கானநாட்டு நாட்டார், கேரளசிங்க வளநாட்டு அதலையூர் நாட்டுத் தேனாற்றுப்போக்குச் சூரைக்குடியைச் சேர்ந்த திருமேனியழகியாரான விசையாலைய தேவரிடம் ஐந்தாயிரம் பணம் பெற்றுக்கொண்டு நிலம் விற்ற தகவலைத் தருகிறது. 'மாக்கல விலைப் பிரமாணம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தின் கையெழுத்தாளர்களின் ஊர்களாகக் கோட்டையூர், மேலூர், கண்ணனூர், தெற்காட்டூர் ஆகிய ஊர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. கானநாட்டுப் படைப்பற்றுகளுள் ஒன்றாகச் செங்குன்றநாடு விளங்கியதையும் நாட்டு மரியாதி எனும் வரியினத்தையும் இவ்ஆவணம் வழி அறியமுடிகிறது.\nஅதே சுவரில் கி. பி. 1452ல் வெட்டப்பட்டுள்ள அரசர் பெயரற்ற கல்வெட்டினால்35 கேரளசிங்க வளநாட்டு அதலையூர் நாட்டுச் சூரைக்குடிச் செண்பகப் பொன்னாயினாரான பராக்கிரம பாண்டிய விசையாலையதேவர், மெய்யத்து மலையாளரான விஷ்ணு பெருமானுக்குச் செண்பகப் பொன்னாயன் சந்தி அமைக்க வாய்ப்பாகப் புலிவலத்திருந்த தம் வயலான செண்பகப் பொன்னாயநல்லூரில், ஏற்கனவே தரப்பட்டிருந்த தேவதானத் திருவிடையாட்ட இறையிலி போக எஞ்சியிருந்த நிலப்பகுதியைக் கோயிலுக்குக் கொடையாகத் தந்த தகவலை அறியமுடிகிறது.\nஅதே சுவரில் கி. பி. 1669 தைத்திங்களில் வெட்டப்பட்டுள்ளஅரசர் பெயரற்ற மற்றொரு கல்வெட்டு,36 திருமலைச் சேதுபதி காத்த தளவாய் ரகுநாத நரேந்திரனுக்குப் புண்ணியமாக, அழகிய மெய்யருக்கு உதயகாலத்தில், 'ரகுநாத அவசரம்' என்னும் பெயரில் கட்டளையமைத்து, அதை நிறைவேற்ற வாய்ப்பாக ஊர் ஒன்றளித்த வானரவீரன் மதுரை சோலையப்பப் பிள்ளையான கங்கையராயர் பிள்ளையின் கொடையை எடுத்துரைக்கிறது.\nகானநாட்டுக் கோட்டையூர்ப் புரவில் அநாதி தரிசாய்க் காடாக இருந்த புதுவயல், வலையன் வயல் உள்ளிட்ட நிலப்பகுதிகளை விலைக்குப் பெற்று அவற்றை வளமாக்கி, அந்தப் பகுதிக்கு ரகுநாதபுரமென்று பெயரிட்டுத் திருவாழிக்கல் நடுவித்துக் கோயிலுக்களித்த பிள்ளை, அறக்கட்டளையைக் காப்பாற்றும் பொறுப்பைக் கோட்டையூர் ஊரவரிடம் அளித்துள்ளார். சோதிடம், வைத்தியம் செய்வார்களுக்கு இந்நில வருவாயில் பங்கிருந்ததெனக் கருதுமாறு கல்வெட்டமைப்பிருந்த போதும், சிதைந்துள்ள வரிகள் தெளிவு காண இயலாது தடுக்கின்றன. குடிவாரம், மேல்வாரம், கடமை முதலிய வரியினங்களும் கல்வெட்டில் சுட்டப்பட்டுள்ளன.\nஅதே சுவரில் அதே ஆண்டுத் தைத்திங்களில் வெட்டப்பட்டுள்ள மற்றொரு கல்வெட்டு,37 பல சுவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறது. விஷ்ணுகோயில் ஸ்ரீபண்டாரரும் நிருவாகமும் இணைந்து வானரவீரன் மதுரை சோலையப்பப் பிள்ளையா�� கங்கையராயருக்கு இக்கோயில் திருவிடையாட்டமான மலுக்கன் வயக்கலை, திருக்கோகர்ணம் மின்னல் என்று அழைக்கப்பட்ட பணம் முந்நூறுக்கு விற்றனர்.\nஇரகுநாத நரேந்திரனுக்குப் புண்ணியமாக அழகியமெய்யருக்கு உதயகாலத்தில் ரகுநாத அவசரக் கட்டளையைச் சோலையப்பப்பிள்ளை தொடர்ந்து நடத்திவர அநுமதிக்கும் இந்த ஆவணம், அவருடைய நிருவாகத்திற்குக் கட்டளையாகக் கோயிலில் மூன்று படிச் சோறு பெற்றுக்கொள்ள அநுமதித் திருப்பதுடன், மலையப்பெருமாள் வீட்டுக்குத் தெற்கிலும் வேங்கைக் குளக்கரைத் திருவீதிக்கு வடக்காகவும் உள்ள மனையைக் கொள்ளவும் வழியமைத்துள்ளது.\nஅதே சுவரில் ரெளத்திர ஆண்டு புரட்டாசி மாதத்தில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு,38 திருமெய்ய மலையாளரின் திருவிடையாட்டமான இருஞ்சிறை எனும் ஊரைத் திம்மப்ப நாயக்கர் காரியத்துக்குக் கர்த்தரான தளவாய் வைய்யப்ப நாயக்கரும் பெருமாள்கோயில் ஸ்ரீபண்டாரத்துக்குக் கடவாரும் இணைந்து திருப்பணிப்புறமாக நிருவகித்துத் திருப்பணி நடத்த ஏற்பாடானதாகத் தெரிவிக்கிறது.\nஅதே சுவரிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டு வீரவிருப்பண்ண உடையார் ஆட்சிக்காலத்தே பிரமாதி ஆண்டில் வெள்ளிக்கிழமை பெற்ற உத்திரட்டாதி நாளில் வெட்டப்பட்டுள்ளது. பிற பஞ்சாங்கக் குறிப்புகள் சிதைந்துள்ளன. குளத்தூர் வட்டம் திருவிளாங்குடிச் சிவன்கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்டுள்ள வீரவிருப்பண்ண உடையாரின் கல்வெட்டு சகாப்தம் 1313க்கு (கி. பி. 1391) உரியது.39 பிரமாதி ஆண்டுக் கணக்குப்படி மெய்யம் கல்வெட்டு கி. பி. 1399ல் பொறிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தலாம்.\nஇக்கல்வெட்டு, சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரின் அறச்செயல்களைப் படம்பிடிக்கிறது. மெய்யம் சத்தியமூர்த்திப் பெருமாள் திருக்கோயிலில் கண் நிறைந்த பெருமாளைப் புதிதாக எழுந்தருளுவித்து மகிழ்ந்த விசையாலயதேவர், கோயில் சுற்றில் சர்வமான்ய அகரமாக, 'ஓ\nங்காரநாதத்து வேதமங்கலம்' என்னும் அகரத்தை அமைத்தார்.\nபன்னிருவரைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட இவ்வகரத்தின் உறுப்பினர்களுக்கு சர்வமான்ய தன்மதானமாகத் தர நிலம் தேவைப்பட்டது. ஒருவருக்கு ஏழு மா நிலமெனப் பன்னிருவருக்கு எண்பத்து நாலு மா நிலந்தர விரும்பிய விசையாலய தேவர், அதற்கான நிலத்தைத் தமக்கு வில���க்குத் தர வேண்டும் என்று கானநாடான விருதராஜ பயங்கர வளநாட்டு நாட்டவரையும் அந்நாட்டுப் படைப்பற்றான செங்குன்றூர் நாட்டவரையும் கேட்க, கானநாட்டு நாலூர் நிலப்பகுதி இறையிலிக் காராண்மையாக விற்கப்பட்டது.\nஇப்படி, இறையிலிக் காராண்மையாக, அனைத்து வரிகளும் நீக்கி, பொன்னிலும் புரவிலும் கழித்துக் கல்வெட்டித் தரும்படி நாட்டாருக்கு வீரவிருப்பண்ண உடையார் திருமுகம் அனுப்பியதாகக் கல்வெட்டுக் கூறுகிறது. அதை ஏற்றுக்கொண்ட நாட்டார் கடமை, நாட்டு வினியோகம், ஊர் வினியோகம், அரசுக்கட்டு, பாடிகாவல், பஞ்சுபீலி, சந்துவிக்கிரகப் பேறு, தறியிறை, தட்டார் பாட்டம் உட்பட அனைத்து வரிகளும் நீக்கிப் பொன்னிலும் புரவிலும் கழித்துக் கல்வெட்டித் தந்தனர். எண்பத்து நான்கு மா நிலத்திற்கான புரவு அரையே அரை மா என்றும் இந்நில விழுக்காட்டிற்குக் கழிக்கும் புரவு ஏழு மா எனவும் கல்வெட்டுக் கூறுகிறது. ஊர்ப் புரவு நிலத்தில் இது கழித்துக் கொள்ளப்பட்டது.\nஇவ்ஆவணத்தில் கோட்டையூர் உலகளந்த சோழக் கானநாட்டு வேளார், மேலூர் முனையதரையர், கண்ணனூர் காலிங்கராயர், தெற்காட்டூர் வாணாதராயர், முனியந்தை உலகேந்திய வேளான், ஆதனூர் உகனையூர்க்குச் சமைந்த சேதியராயர், யானூர் உடையார், மருங்கூர் சுந்தரபாண்டியக் கானநாட்டு வேளார், மெய்யம் சுந்தரத்தோள் நம்பி, இளஞ்சாற்குச் சமைந்த சேதியராயர் ஆகிய நாட்டார்கள் கையெழுத்திட்டுள்ளனர்.\nஇவர்களுடன் ஊர்க் கணக்குகளாக, விரையாச்சிலை ஊர்க் கணக்கு வைரக்கொழுந்து, செங்குன்றூர் நாட்டுக்குச் சமைந்த ஊர்க் கணக்குக் கானநாட்டுக் கணக்கு அழகியநாயன், மற்றோர் ஊர்க் கணக்கு அடைக்கலங்காத்தான் ஆகிய மூவர் கையெழுத்திட்டுள்ளனர். திருவரங்கம் கோயிலைச் சுற்றிப் பல அகரங்கள் உருவானமையைக் கல்வெட்டுகளால் அறிகிறோம். அது போல் மெய்யத்து வளாகத்தில் கி. பி. 1399ல் ஓங்காரநாதத்து வேத மங்கலம் என்ற அகரம் சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரால் பன்னிருவரைக் கொண்டு உருவாக்கப்பட்டமை வரலாற்றிற்குப் புதிய வரவு.\nபுதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகளைக் கண்ணுற்றபோது, வீரவிருப்பண்ண உடையாரின் கல்வெட்டுகள் இந்தப் பகுதியில் பரவலாகக் காணப்படுவதை அறியமுடிந்தது. திருவிளாங்குடிக் கல்வெட்டில் அரியண உடையாரின் மகனாகக் குறிக���கப்படும் வீரவிருப்பண்ணரின் கி. பி. 1417ம் ஆண்டுக் கல்வெட்டு, மேலப்பனையூர் ஞானபுரீசுவரர் கோயிலில் உள்ளது.40 சூரைக்குடி விசையாலயதேவர் வீரவிருப்பண்ணரின் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர் போலும் மெய்யத்திலேயே அவரது வழித்தோன்றலான சொக்கநாராயண விசையாலயரின் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன.41 அவற்றுள் ஒன்று புதிதாகக் கண்டறியப்பட்டதாகும்.\nசுந்தரபாண்டியன் மண்டபத் தூணொன்றிலிருந்து படியெடுக்கப்பட்ட புதிய கல்வெட்டு, பாடல் கல்வெட்டாக அமைந்துள்ளது. இறைவனை, 'மெய்யம் அமர்ந்த பெருமாள்' என்றும் 'மணஞ்சொல் செண்பக மெய்யர்' என்றும் கொண்டாடும் இக்கல்வெட்டின் முழுப் பொருளை அறியக்கூடவில்லை. மண்டபத்தின் கிழக்குப் படிக்கட்டுகளுக்கான தென்புறப் பிடிச்சுவரில் உள்ள கல்வெட்டு, 'இ\nந்தப் படியும் சுருளும் வீரபாண்டியதரையர் தன்மம்' என்கிறது. எழுத்தமைதி கொண்டு இக்கல்வெட்டுகளைப் பதினான்காம் நூற்றாண்டினவாகக் கொள்ளலாம்.42\nகோயில் வளாகத்தின் கிழக்குச் சுற்றிலுள்ள சேனைமுதலியார் திருமுன்னில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுகளுள் ஒன்று, கேரளசிங்க வளநாட்டுச் சூரைக்குடிச் சொக்க நாராயணரான விசையாலயதேவரும் திருநெல்வேலிப் பெருமாளான சுந்தரபாண்டிய விசையாலயதேவரும் கானநாட்டுத் தேவதான பிரமதேயமான திருமெய்யத்தில் எழுந்தருளியிருக்கும் மெய்யத்து மலையாளரின் திருவிழாவிற்கு முதலாகப் 'பச்சை வினியோகம்' எனும் வரியினமாய் வந்த பணம் முந்நூற்று முப்பத்துமூன்றையும் வழங்கிய தகவலைத் தருகிறது.43\nஅதே சுவரில் கி. பி. 1461ல் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டொன்றால்,44 அதலையூர் நாட்டு நியமப்பற்றுச் சூரைக்குடி அவையாண்டாரான சுந்தரபாண்டிய விசையாலய தேவர், மெய்யத்து மலையாளருக்கு, தம்முடைய பெயரால், தம்முடைய பிறந்த நாளில், 'சுந்தரபாண்டிய விசையாலய தேவன் சந்தி' என ஒன்றமைத்து, அது போழ்து தளிகை படைக்கவும் திருமாலை, திருப்பரிவட்டம் முதலாயின சாத்தவும் வாய்ப்பாக, கானநாட்டுப் படைப்பற்றான இளஞ்சார்ப் புரவில், இராகுத்த மிண்டன் வயலான சுந்தரபாண்டிய நல்லூரைத் திருவிடையாட்டமாக்கிக் கோயிலுக்கு சர்வமானியமாக அளித்த செய்தியைப் பெறமுடிகிறது.\nஅதே சுவரில் பெரிதும் சிதைந்தநிலையில் காணப்படும் கல்வெட்டு,45 மாத்தூரான ஸ்ரீகண்டசதுர்வேதி மங்கலத்து மேற்பிடாகையிலிருந்த கூத்த���ண்டி வயலான மெய்ய மணவாள நல்லூர், மழநாட்டு ராமநாதபட்டன் மகன் திருமலைநாதன் உள்ளிட்டாருக்கு உதகபூர்வம் செய்து தரப்பட்ட தகவலைத் தருகிறது. நிலவிளைவுக்கேற்ப வரி தண்டப்பெற்ற வகைமையை எடுத்துரைக்கும் இக்கல்வெட்டால் உலகலங்காரன் என்னும் முகத்தலளவையின் பெயரும் கிடைத்துள்ளது. நத்தத்தில் குடியேறிய மக்களிடம் கடமை வசூலிக்கப் பெற்றது. கல்வெட்டுச் சிதைந்திருப்பதால் கொடையளித்தவரின் பெயரை அறியக்கூடவில்லை.\nஅதே சுவரில் செய ஆண்டு ஆனித்திங்கள் இருபதாம் நாள் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு,46 பெருமாள் கோயில் ஸ்ரீபண்டாரத்தார், முனிசந்தை தட்டான் வீரன் வீரபாண்டிய ஆசாரி மகன் திருமேனி வீரபாண்டிய ஆசாரிக்கும் அரங்குளவன் மெய்ய மலையாள ஆசாரி உள்ளிட்டாருக்கும் கோவிந்த வயலில் பெருமாள் திருவிடையாட்டமான திருவிளக்குப்புற நிலம் தடி மூன்றைக் காணியாட்சியாகச் செய்தளித்த தகவலைப் பகிர்ந்துகொள்கிறது. வீரபாண்டிய ஆசாரி இக்கோயிலுக்கு ஒரு தாரையும் இரண்டு தவளைச் சங்கும் தந்துள்ளார். இவ்ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ள ஸ்ரீபண்டார அலுவலர்களாக அழகிய மணவாளபட்டன், மெய்யம் அமர்ந்த பெருமாள்பட்டன், மெய்ய மணவாளபட்டன், கருணாகரபட்டன் ஆகியோர் அறிமுகமாகின்றனர். நாட்டுக் காரியமாக பல்லவராயனும் பண்டாரக் காரியமாகச் செயதீபராயனும் இருந்துள்ளனர்.\nசேனைமுதலியார் திருமுன்னின் முகமண்டப மேற்குச் சுவரில் விகாரி வருடம் ஆடித்திங்கள் 29ம் நாள் வெட்டப்பட்டுள்ள 33 வரிக் கல்வெட்டு, இப்பகுதியில் நிகழ்ந்த கொலை ஒன்றை வெளிச்சத்திற்குக் கொணர்வதுடன் அது தொடர்பான தீர்வையும் தெரிவிக்கிறது. பதினேழாம் நூற்றாண்டு எழுத்தமைதியில் உள்ள இக்கல்வெட்டில் மன்னர் பெயரோ, மெய்க்கீர்த்தியோ இல்லை.\nகானநாட்டுக் கடியார் வயலில் அந்தரி பட்டர்கள் (கொற்றவை வழிபாட்டினர்) தங்களுக்குள் ஏற்பட்ட விரோதம் காரணமாக ஈசாண்டான் என்பவரைக் கொன்றனர். அந்தக் கொலை பற்றி அறிந்த மெய்யத்து இருகோயில் காணியாளரும் கானநாட்டு நாட்டவரும் உடன்கூடி வழக்கை விசாரித்துக் குற்றவாளிகளான எருமைபட்டன் உள்ளிட்டார் நிலப்பகுதிகளான பாண்டிய வேளான் வடகூறுநிலம் ஒரு மாவும் எங்குமாய் நின்றான் நிலமான மனம்பெரியவர் வயக்கல் நிலம் முக்காலும் கொண்டு அந்நிலத்துண்டுகளைக் கொலையுண்ட ஈசாண்டானின் மகன் மாக்கயானுக்கு உதிரப்பட்டியாகக் கல்வெட்டித் தந்து உரிமையாக்கியதுடன், மாக்கயான் அந்நிலப் பகுதிகளின் விளைச்சலில் இருந்து மாவுக்குக் கலம் நெல் கோயிலுக்குத் தரவேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர். இந்த ஆவணத்தை எழுதிக் கையெழுத்திட்டவராக நாட்டுக் கணக்கு தென்னவதரையரின் பெயர் காணப்படுகிறது.47\nதிருமுன்னின் முகமண்டப உட்சுவரில் காணப்படும் பராக்கிரம பாண்டியரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு அவருடைய மெய்க்கீர்த்தியைத் தருவதுடன், இக்கோயிலில் அவர் பெயரால் உருவாக்கப்பட்ட பராக்கிரம பாண்டியன் சந்தியை வெளிச்சப்படுத்துகிறது. 'திருமெய்ய மலையாளன்' என்றழைக்கப்பட்ட நின்றருளிய தேவருக்கான சிறப்புப் பூசையாக அமைக்கப்பட்ட இச்சந்தியை நிறைவேற்ற வாய்ப்பாக மஞ்சக்குடிப் பற்றிலிருந்த சாத்தனூர், கோயிலுக்குக் கொடையாகத் தரப்பட்டது.48\nகோபுரத் தாங்குதளத்திலிருந்து படியெடுக்கப்பட்ட புதிய கல்வெட்டு, மல்லப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய செயலராக இருந்த நாராயப்பர் அய்யன், சிதிலமான திருமெய்யம் குளத்தைச் சீரமைத்த தகவலைத் தருகிறது.\nகோபுரவாயிலின் மேற்கு நிலையில், 'வந்து வாழ்வித்த மெய்யன்' என்ற வாழ்த்துடன் தொடங்கும் முப்பத்தைந்து வரிப் புதிய கல்வெட்டில் மன்னர் பெயரோ, மெய்க்கீர்த்தியோ இடம்பெறவில்லை. சுபகிருது ஆண்டுத் தைத்திங்கள் 16ம் நாள் வெட்டப்பட்டிருக்கும் அக்கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு அதைப் பதினேழாம் நூற்றாண்டினதாகக் கொள்ளலாம். ஒன்றிரண்டு இடங்களில் எழுத்துக்கள் சிதைந்தும் படிக்கவியலாமலும் இருப்பினும், முழுமையான தகவலைப் பெறமுடிகிறது.49\nவிருதராஜ பயங்கர வளநாட்டின் கொல்லர்க் காணியைப் பெற்றவராகக் கோட்டையூர்க் கொல்லன் அகத்தியன் பொன் சின்னானைக் கல்வெட்டு அறிமுகப்படுத்துகிறது. அவரது காணியைத் தச்சரும் தட்டாரும் கைப்பற்றிக் கொண்டமையால், நாட்டாரிடமும் கோயிலாரிடமும் கொல்லர் முறையிட, நாட்டாரும் தானத்தாரும் பிறரும் திருமெய்யம் சன்னதியில் கூடியிருந்து வழக்கை விசாரித்துக் கொல்லர்க் காணி பொன் சின்னானுக்கே உரியதென்று தீர்ப்புக்கூறி அதைக் கல்லிலும் வெட்டுமாறு செய்தனர்.\nஇத்தீர்ப்பு ஆவணத்தில் சாத்தப்பன் சேர்வைகாரர், நாட்டுக் கணக்கு பத்தையகிரிநாத பிரான், கொல்லர் பொன்சின்னான் ��கியோர் கையெழுத்திட்டுள்ளனர். மற்றொரு கையெழுத்தாளரின் பெயர் சிதைந்திருப்பினும், அவர் பெயரிலும் சேர்வைகாரர் என்ற பின்னொட்டே காணப்படுகிறது. கல்வெட்டின் இறுதி வாக்கியம், 'திருமெய்யம் துணை' என்று இறைக்காப்புக் காட்டி முடிகிறது.\nசத்தியபுஷ்கரணியின் மேற்குச் சுவரில் சிதறிக் கிடக்கும் கல்வெட்டு சடையவர்மர் சுந்தரபாண்டியரின் பத்தாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. மிக நீண்ட அரச ஆணையாக விளங்கும் இக்கல்வெட்டு, குளத்தூர் என்னும் ஊரை உகிரையூர் அகத்தீசுவரர் தேவதான நிலங்கள், மனைகள், விருதராஜ பயங்கர விண்ணகரத்து எம்பெருமானின் திருவிடையாட்டம் ஆகியன நீக்கி, மீள்கூற்றத்துக் கீழ்க்கூற்றுச் செய்யானமான விக்கிரமபாண்டிய நல்லூர் பொன்பற்றி உடையார் எடுத்தகை அழகியார் சோலைமலைச் சொக்கரான பல்லவராயருக்குக் குடிநீங்காக் காராண்கிழமையாக நின்றருளிய தேவர் கோயில் நிருவாகத்தார் விற்ற தகவலைத் தருகிறது.\nஇவ்விற்பனைக்கான விலையாகப் புது வாளால் வழிதிறந்தான் பணம் நாலாயிரம் தரப்பட்டது. கல்வெட்டில் மாறாதான் அநுசந்தானம் உடையாரான திருப்பாணதாதர் நின்றருளிய தேவர் திருக்கோயில் நிருவாகியாகக் குறிக்கப்படுகிறார். அவருடன் ஸ்ரீவைஷ்ணவர்களும் ஸ்ரீகாரியம் செய்வார்களும் பணியிலிருந்தனர். புதுவராகன், புதுக்குளிகை எனும் காசுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 'உலகலங்காறன் திருநந்தவனம்' என்ற பெயரில் குளத்தூரில் இறைக்கோயிலுக்குரிய பூந்தோட்டம் ஒன்று இருந்த தகவலும் கிடைக்கிறது.\nதிருநாமத்துக் குடிநீங்காக் காராண்கிழமையாகக் குளத்தூர் விற்கப்பட்டதாகக் கூறும் இந்த ஆவணம், கல்வெட்டில், 'காணி பிரமாணம்' எனச் சுட்டப்பட்டுள்ளது. ஆவணத்தில் திருநாவுடைய பிரான் தாதரும் கோயில் கணக்கு மெய்ய மணவாள மூவேந்தவேளாரும் கையெழுத்திட்டுள்ளனர். 'ஓலைக் குற்றம், எழுத்துக்குற்றம், சொற்குற்றம் மற்றும் எப்பேர்ப்பட்ட குற்றமும் அல்லது ஆவதாகவும்' என ஆவணம் முடிக்கப்பட்டிருக்கும் முறை, ஆவணம் எழுதுதலில் அந்நாளைய மக்கள் கைக்கொண்டிருந்த சொல்லாட்சி வகைமையை விளக்குவதுடன், கருதப்பட்ட குற்றங்களையும் வெளிச்சப்படுத்துகிறது.50\nதிருமெய்யம் விஷ்ணுகோயில் வளாகத்திலிருந்து முப்பது கல்வெட்டுகள் கிடைத்திருந்தும் அவற்றின் துணையால் அவ��வளாகத்தின் தோற்றத்தை உறுதிபட அறியக்கூடவில்லை. கல்வெட்டுகளுள் கோயிலோடு நேரடியாகத் தொடர்புடையவை வளாகத்தில் இரண்டு இறைவடிவங்கள் இருந்தமையை உறுதிப்படுத்துகின்றன. முதலாம் இராஜராஜரின் கல்வெட்டு அறிமுகப்படுத்தும் 'கிடந்தபிரானை' சிவபெருமான் குடைவரையில் காணப்படும் சுந்தரபாண்டியரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, 'பள்ளி கொண்டருளின ஆழ்வார்' 'கண்மலர்ந்தருளின எம்பெருமான்' என அடையாளப்படுத்துகிறது.\nசிவபெருமான் குடைவரையிலிருந்து படியெடுக்கப்பட்டுள்ள முதலாம் இராஜராஜரின் கல்வெட்டு, 'நின்றருளின விஷ்ணு பட்டாரகர்' என அறிமுகப்படுத்தும் நின்றகோலப் பெருமாளை, அதே கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்ட சுந்தரபாண்டியரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, 'நின்றருளிய தேவர்' என்று உறுதிப்படுத்துகிறது.\nபிற்காலக் கல்வெட்டுகளின் 'மெய்யத்து மலையாளர்' 'அழகிய மெய்யர்' எனும் அழைப்புகளுள், 'அ\nழகிய மெய்யர்' சத்தியமூர்த்திப் பெருமாள் கோயிலில் எழுந்தருளியிருக்கும் உற்சவத் திருமேனியையும் 'மெய்யத்து மலையாளர்' அதே கோயிலில் உள்ள மூலவர் திருமேனியான நின்றருளிய தேவரையும் குறிக்கின்றன. பள்ளி கொண்ட ஆழ்வார் பிற்காலக் கல்வெட்டுகளில் இடம்பெறாமை குறிப்பிடத்தக்கது.\nசிவன்கோயிலுக்கும் விஷ்ணுகோயிலுக்கும் இடையிலிருந்த பூசலை நேர்செய்து ஒப்பந்தம் ஏற்படுத்தும் சுந்தரபாண்டியரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, விஷ்ணுகோயிலின் முதன்மை இறைவடிவமாக முன் நிறுத்துவது நின்றருளிய தேவரையே என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். வளாக உரிமையுடையவராகப் பள்ளி கொண்ட ஆழ்வாரின் பெயர் இக்கல்வெட்டில் ஓரிடத்தும் இடம்பெறவில்லை. பிரிவினைகள் அனைத்தும் மகாதேவர், நின்றருளியதேவர் பெயர்களிலேயே நிகழ்ந்துள்ளன. இவை அனைத்தும் நோக்க, மெய்யம் விஷ்ணுகோயிலின் முதன்மைத் தெய்வமாகவும் முதல் தெய்வமாகவும் நின்றருளிய தேவரையே கொள்ளவேண்டியுள்ளது. அவருடைய கோயிலைப் புதுக்கி, அண்டக்குடியை உண்ணாழிகைப்புறமாக அளித்த பெருந்தேவியின் கல்வெட்டும் இக்கருத்திற்கு அரணாகிறது.\nமெய்யத்திற்கெனத் தனிப் பாசுரங்களேதும் பாடப்படவில்லையெனினும்51 திருமங்கையாழ்வார் பிறதலங்களைப் போற்றிப் பரவியபோது, எட்டிடங்களில், 'திருமெய்ய மலையாளர், மெய்ய மலையாளர், ம��ய்யம் அமர்ந்த பெருமாள், மெய்ய மணாளர், மெய்யத்து இன்னமுத வெள்ளம்' 2 என்றெல்லாம் மெய்யத்து இறைவனை நினைவுகூர்ந்திருக்கிறார்.\nதிருமெய்யத்தில் முதலில் உருவானவர் நின்றருளிய தேவரே என்பது தெளிவான நிலையில் பெருந்தேவியின் புதுக்குக் கல்வெட்டுக் கொண்டும் மங்கையாழ்வாரின் பாசுரச் சுட்டல்கள் கொண்டும் நின்றருளிய தேவர் வளாகம் கி. பி. எட்டாம் நூற்றாண்டிற்கு முன்பே மெய்யத்தில் அமைந்திருந்ததெனக் கொள்ளமுடியும். பள்ளி கொண்ட ஆழ்வாரின் குடைவரைச் சிற்பங்கள், அமைப்புமுறை கொண்டு நோக்கும்போது, குடைவரையின் காலத்தை ஏறத்தாழக் கி. பி. எட்டாம் நூற்றாண்டு எனக் கொள்வதே பொருந்துவதாகும்.\n27. கே. வி. செளந்தரராஜன், மு. கு. நூல், ப. 103; பெரும்பிடுகுப் பெருந்தேவி, கோயிலைப் புதுப்பித்துக் கொடையளித்த செய்திகளைக் குறிப்பிடும் கல்வெட்டு, இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் மற்றும் தந்திவர்மப் பல்லவன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று எழுதும் ஜெ. ராஜாமுகமது, அக்கல்வெட்டின் அடிப்படையில், 'குகை இக்காலத்திற்கு முன்பே இருந்திருக்கவேண்டும்' என்றும் எழுதியுள்ளார். மு. கு. நூல், ப. 240. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி இவர்கள் இக்கல்வெட்டு குடைவரைக் கோயிலிலேயே இருப்பதாகவும் பெருந்தேவியே குடைவரையைக் குடைந்து அமைத்ததாகவும் எழுதியுள்ளனர். மு. கு. நூல், ப. 186.\n29. IPS: 439; என். சேதுராமன், பாண்டியர் வரலாறு, ப. 154.\n32. IPS: 459; என். சேதுராமன், மு. கு. நூல், ப. 194.\n51. இது திருமங்கையாழ்வாரின் பாடல் பெற்ற தலம் என்று குறிப்பிடும் ஜெ. ராஜாமுகமது, அடைப்புக்குறிகளுக்குள் பெரிய திருமொழி என்று வேறு எழுதியுள்ளார். மு. கு. நூல், ப. 240. திருமங்கையாழ்வார் தம் பெரிய திருமடலிலும் ஓரிடத்தில் இத்தலத்தைக் குறிப்பிடுவது இங்குக் கருதத்தக்கது. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி, ஆகியோர், 'இ\nச்சிற்பக் காட்சி இக்குடைவரையைப் பெரிதும் அழகு செய்கின்றது. இதனைத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார். இவ்விறைவனைத் 'திருமேய மலையாளன் எனக் குறிக்கிறார்' என்றெல்லாம் எழுதியுள்ளனர். மு. கு. நூல். ப. 240.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-1/168070.html", "date_download": "2019-02-21T12:02:25Z", "digest": "sha1:RRVT4KF3WKJLQLZ6UJ4YJI7USWCNJXYM", "length": 6148, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "08-09-2018 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 7", "raw_content": "\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மா��்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nவியாழன், 21 பிப்ரவரி 2019\nபக்கம் 1»08-09-2018 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 7\n08-09-2018 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 7\n08-09-2018 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/list-of-theaters-for-sarkar-in-america/", "date_download": "2019-02-21T11:24:50Z", "digest": "sha1:CQRB2YQIKWS5DRYSKPTLID3IG3HMRSBD", "length": 9346, "nlines": 115, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Theater list of vijay's sarkar in america | சர்கார் திரைப்படம் அமெரிக்க வெளியிட்டு விவரம்", "raw_content": "\nHome செய்திகள் விஜய்யின் சர்கார் வெளியாக இருக்கும் திரையரங்க லிஸ்ட் இதோ..இதிலும் சாதனை தான் போங்க..\nவிஜய்யின் சர்கார் வெளியாக இருக்கும் திரையரங்க லிஸ்ட் இதோ..இதிலும் சாதனை தான் போங்க..\nஇயக்குனர் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள சர்கார் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த படம் வரும் தீபாவளி அன்று உலக அளவில் வெளியாக இருக்கிறது.\nபடப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வாரத்திற்குள் படம் தணிக்கை குழுவிற்கு சான்றிதழுக்காக அனுப்பபடுகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் படத்தின் வியாபாரமும் படு ஜோராக நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவிலும் சர்க்கார் படம் 200கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படம் அமெரிக்காவில் அக்டோபர் 5 ஆம் தேதியே வெளியாக இருக்கிறது.\nஇந்த படத்தின் அமெரிக்க வெளியிட்டு உரிமையை வாங்கியுள்ள நிறுவனம் அமெரிக்காவில் சர்கார் வெளியாகும் திரையரங்குகளில் பெயர் பட்டியலை வெளியட்டுள்ளனர். இது வெறும் தமிழ் மொழியின் வெளியிட்டு லிஸ்ட் தான் என்றும் இன்னும் தெலுங்கு மொழியில் வெளியாக இருக்கும் லிஸ்ட் விரைவில் வெளியிடபடவுள்ளதாகவும் கூறியுள்ளனர். இதோ அதன் விவரம்\nPrevious articleமுதல் முறையாக தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் பரத்..\nNext articleஒரு நிமிடத்தில் சர்கார் படத்��ின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சாதனையை முறியடித்து “விஸ்வாசம் ” செகண்ட் லுக்..\nஇந்தியன் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர். அவரே சொன்ன காரணம் இது தான்.\nயாஷிகாவின் பாகத்தை விமர்சித்த நபர். வறுத்தெடுத்த யாஷிகாவும் அவரது தங்கையும்.\nமுதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சீப் கெஸ்ட்டாக வந்த நடிகைகள்.\nசமீப காலமாக டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்ச்சில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகள் வரம்பை மீறி செல்கின்றனர்.\nவிஜய்யின் வின்டேஜ் போட்டோவை பகிர்ந்த விஜய் நண்பர் ஸ்ரீமன்.\n12 வருடங்களுக்கு பிறகு இணைந்த மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி.\nநான் ஹீரோவாவதற்கு காரணம் விஜய் கொடுத்த அட்வைஸ் தான் .\nவாணி ராணி சீரியல் நடிகர் கௌதமின் மகன்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஎதற்காக செல் போனை தட்டி விட்டேன்..\nவிஜய்க்கு இது நல்லது கிடையாது…படக்குழுவிற்கு எச்சரிக்கை விடுத்த அமைச்கர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/mobiistar-two-new-budget-smartphones-debuts-in-india/", "date_download": "2019-02-21T12:26:09Z", "digest": "sha1:L3GSQ4L2XOX2UJH3TZNCFT5SJDKYDSCO", "length": 7368, "nlines": 46, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்", "raw_content": "\nHome∕NEWS∕Mobiles∕ரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nவியட்நாம் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மொபிஸ்டார் மொபைல் போன் தயாரிப்பாளர், இந்தியாவில் ரூ. 4,999 க்கு மொபிஸ்டார் CQ மற்றும் ரூ. 7999க்கு மொபிஸ்டார் XQ டூயல் என்ற இரு மொபைல் போன்களை வெளியிட்டுள்ளது.\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் மிகவும் சவாலான விலையில் மொபைல்களை வெளியிட்டு வரும் நிலையில் சீனாவின் குறைந்த விலை மொபைல்களுக்கு எதிராக வியட்நாமை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மொபிஸ்டார் இரண்டு பட்ஜெட் ரக மொபைல்களை வெளியிட்டடுள்ளது.\n5 அங்குல ஹெச்டி திரையை பெற்றதாக 2.75D வளைந்த கிளாஸ் பாதுகாப்பு அம்சத்துடன் விளங்குகின்ற மொபிஸ்டார் CQ போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் கொண்டு 2ஜிபி ரேம் பெற்று 16ஜிபி உள்ளீட்டு சேமிப்பை கொண்டதாக விளங்குகின்றது.\nபின்புறத்தில் ஆட்டோஃபோகஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 13 மெகாபிக்சல் சென்சார் பெற்ற கேமரா மற்றும் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை பின்பற்றிய சிக்யூ போனில் 4ஜி வோல்டிஇ மற்றும் விஐஎல்டிஇ ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.\nரூ. 4,999 க்கு மொபிஸ்டார் CQ மொபைல் கிடைக்கின்றது.\n5.5 அங்குல ஹெச்டி திரையை பெற்றதாக 2.75D வளைந்த கிளாஸ் பாதுகாப்பு அம்சத்துடன் விளங்குகின்ற மொபிஸ்டார் CQ போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் கொண்டு 3ஜிபி ரேம் பெற்று 32 ஜிபி உள்ளீட்டு சேமிப்பை கொண்டதாக விளங்குகின்றது.\nமுன்புறத்தில் ஆட்டோஃபோகஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 13 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் பெற்ற கேமரா மற்றும் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை பின்பற்றிய எக்ஸ்க்யூ போனில் 4ஜி வோல்டிஇ மற்றும் விஐஎல்டிஇ ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.\nரூ. 7,999 க்கு மொபிஸ்டார் XQ டூயல் மொபைல் கிடைக்கின்றது.\nவருகின்ற மே 30ந் தேதி முதல் ஃபிளிப்கார்ட் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது.\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series\nMi 9 : சியோமி மி 9 ஸ்மார்ட்போனின் சிறப்புகளை அறியலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jallikattu.in/ta/?cat=5", "date_download": "2019-02-21T12:23:09Z", "digest": "sha1:TKS4W56DMPBUNUY2B25R7IBVOZGJ3WHK", "length": 49512, "nlines": 172, "source_domain": "jallikattu.in", "title": "செய்திகள் | ஜல்லிக்கட்டு", "raw_content": "\nஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ‘பீட்டா’ அமைப்பு மனு\nஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி ‘பீட்டா’ அமைப்பினர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தனர்.\nதமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியால் ஒப்புதல் வழங்கப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி ‘பீட்டா’ அமைப்பினர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தனர்.\nகடந்த 2014-ம் ஆண்டு மே 5-ந்தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறாத சூழல் நிலவி வந்தது. இதனால் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் பெருமளவில் திரண்டு போராட்டங்களை மேற்கொண்டனர்.\nஇந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், மிருகவதை தடை சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு கடந்த ஜனவரி 21-ந்தேதி அவசர சட்டம் பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து ஜனவரி 23-ந்தேதி நடைபெற்ற சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இதனால் அந்த மசோதாவுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது.\nஇதன் மூலம் தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக் கட்டை மீட்டெடுக்க தமிழக அரசு, அரசியல் கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் அயராது மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.\nஇந்த நிலையில் ‘பீட்டா’ (இந்திய விலங்குகள் நல அமைப்பு) மற்றும் பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள், தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஜனவரி மாதம் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்தன.\nஇந்த மனுக்களை ஜனவரி 31-ந்தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2016-ம் ஆண்டு ஜ���வரி 7-ந்தேதியன்று ஜல்லிக்கட்டுக்கு எதிராக பிறப்பித்த அறிவிக்கையை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு மத்திய அரசுக்கு அனுமதி வழங்கினார்கள். தமிழக அரசு பிறப்பித்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தனர்.\nஅதே நேரத்தில் அந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அந்த மனுக்களை ‘ரிட்’ மனுக்களாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் இந்த சட்டத்துக்கு தடை கோரும் மனுக்கள் மீது விளக்கம் கோரி தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பதில் அளிப்பதற்கான கால அவகாசம் எதுவும் நீதிபதிகள் குறிப்பிடவில்லை.\nசுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு அடிப்படையில் ‘பீட்டா’ அமைப்பினர், ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ‘ரிட்’ மனு தாக்கல் செய்து உள்ளனர்.\nஅந்த மனுவில், தமிழக அரசின் அவசர சட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் காளைகள் மிகவும் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டதாகவும், அது தொடர்பான விடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறி உள்ளனர்.\nமேலும் இந்த அவசர சட்டம் குறுக்கு வழியில் மிருகங்களை வதை செய்ய அனுமதிக்கிறது என்றும், இதனால் காளைகள் அதிக அளவில் துன்புறுத்தப்படுவதாகவும் சில இடங்களில் மனிதர்கள் பெருமளவில் காயம் அடைந்ததாகவும், சில மரணங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டு உள்ளது.\nதமிழக அரசின் அவசர சட்டம் ஜல்லிக்கட்டை தடை செய்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக அமைந்து இருப்பதால், அந்த அவசர சட்டத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டு உள்ளது.\nஇந்த செய்தி தினத் தந்தி இருந்து.\nஇறைச்சிக்காக கால்நடை விற்பனை மத்திய அரசின் சட்டத் திருத்தம் : இடைக்காலத் தடை நீட்டிப்பு\nமதுரை: இறைச்சிக்காக, கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்வதைத் தடை செய்யும், மத்திய அரசின் சட்டத்திருத்த புதிய விதிகளை, நடைமுறைப்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nமதுரை வழக்கறிஞர் செல்வகோமதி த��க்கல் செய்த பொதுநல மனு:\nபிராணிகள் வதை தடுப்புச் சட்டம் 1960ல் கொண்டுவரப்பட்டது. இதன்படி, பிராணிகளை உணவு, ஆராய்ச்சிக்கு பயன்படுத்தலாம்.\nஇச்சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, புதிய விதிகளை மத்திய\nசுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணைச் செயலர் மே 23 ல்\nஅறிவித்தார். இதன்படி மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளை இறைச்சிக்காக, சந்தைகளில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபுதிய விதிகள்படி இவற்றை விற்பனை செய்வோர், வாங்குவோர் ‘இறைச்சிக்காக பயன்படுத்தமாட்டோம்’ என உத்தரவாதம் அளிக்க வேண்டும்.\nஇறைச்சிக்காக கால்நடைகளை பயன்படுத்தக்கூடாது என்ற விதிகள் ஏற்புடையதல்ல. வயதான மாடுகளை பராமரிப்பது இயலாது. மத்திய அரசின் புதிய விதிகள், மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில்\nபிராணிகள் வதை தடுப்புச் சட்டத்திருத்த புதிய விதிகள் சட்டவிரோதம் என அறிவித்து, ரத்து செய்ய வேண்டும். அதை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதிக்க\nவேண்டும். இவ்வாறு செல்வகோமதி மனு\nஇதுபோல், மதுரை களிமங்கலம் ஆசிக் இளாகி பாவா மற்றொரு மனு செய்திருந்தார்.\nமே 30 ல் கோடை விடுமுறைக்கால\nநீதிபதிகள் அமர்வு,’சட்டத் திருத்தத்தின்படி புதிய விதிகளை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது,’ என உத்தரவிட்டது.\nநீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வு நேற்று விசாரித்தது.\nவழக்கறிஞர், “பதில் மனு தாக்கல் செய்ய கால\nஅவகாசம் தேவை,” என்றார். இதை ஏற்ற\nநீதிபதிகள், இடைக்காலத் தடையை ஜூலை 7வரை நீட்டித்து, விசாரணையை ஒத்திவைத்தனர்.\nஇந்த செய்தி தினமலர் இனையதளதில் இருந்து.\nபீட்டாவுக்கு வசதியாக மாறிய சட்டம் – ஜல்லிக்கட்டு நடப்பது சந்தேகம்\nகாளை மாடுகளின் கொம்புகளில் வர்ணம் பூசுவதை கூட மத்திய அரசின் புதிய விதிமுறை தடுத்து நிறுத்தியுள்ளது.\nஇதன்படி பார்த்தால் இனிமேல் ஜல்லிக்கட்டு நடைபெறுவது கேள்விக் குறியாகியுள்ளது.\nமத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில், 1960ம் ஆண்டு, மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, இனிமேல், மாடுகளைஇறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது.\nஇந்த விதிமுறையில் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.\nபசு, காளை, ஒட்டகம், எருமைமாடு போன்றவற்றை சிறிதளவும் கொடுமைப்படுத்திவிட கூடாது என்பதே விதிமுறை சாராம்சம்.\nவிசித்திரம், வேதனை இந்த அடிப்படையில் ஒரு விசித்திர விதிமுறையை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.\nஅதாவது பசு மற்றும் காளைகளின் கொம்புகளில் பெயிண்ட் அடிப்பது கூட குற்றம்தானாம். இவ்வாறு செய்வோருக்கு சிறை தண்டனை கூட கிடைக்கும்.\nமழையில் மாடு நனையக் கூடாதாம் மழையில் மாடு நனையக் கூடாதாம் மாடுகளுக்கு அலங்காரம் செய்வது, ஆபரணங்கள் அணிவிப்பது (தமிழ் விவசாயிகளின் பாரம்பரிய வழக்கம் இது), ஆகியவற்றையும் அரசு தடை செய்துள்ளது.\nஇந்த கால்நடைகளை வளர்ப்பவர் அதை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.\nமோசமான வானிலையில் இந்த கால்நடைகளை இருக்க விடக்கூடாது (அப்படியானால் வெயில், மழை காலத்தில் தொழுவத்தில் எப்படி மாடுகளை கட்டுவார்கள்\nஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு இப்படி விதிமுறைகளை அடுக்கிக்கொண்டே போகிறது மத்திய அரசு. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், மழை, வெயில் கூட படாமல் மாட்டை பாதுகாக்க சட்டம் சொல்கிறதே அப்படியானால் அதை பிடித்து மேலே தொங்கியபடி அடக்கும் ஜல்லிக்கட்டு நிலைமை என்னவாகும்\nஇந்த செய்தி முதன்மை செய்தி சேவையில் இருந்து.\nகீரிப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.\nசேலம் மாவட்டம், மல்லியகரையை அடுத்த கீரிப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா விமரிசையாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மதுரை,திருச்சி, புதுக்கோட்டை, மணப்பாறை, கூடமலை, கொண்டயம்பள்ளி, தம்மம்பட்டி, ஈரோடு, காங்கயம் உள்ளிட்ட இடங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.\nஇதே போல திருச்சி, மதுரை, மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் 550 பேர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட சிறந்த மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.\nமாடுகளில் தங்கக் காசு, தங்கச் சங்கிலி, வெள்ளி அரைஞாண்கயிறு, பட்டுவேட்டி உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருள்களை கட்டியிருந்தனர். அதே போல் மாடுபிடிவீரர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன.\nஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ��ிரும்பினர்.\nமேலும், ஜல்லிக்கட்டு விழாவையொட்டி ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பொன்கார்த்திக்குமார் தலைமையில் மல்லியகரை காவல் ஆய்வாளர் (பொ) தட்சிணாமூர்த்தி, ஆத்தூர் காவல் ஆய்வாளர் கேசவன், தலைவாசல் காவல் ஆய்வாளர் எஸ்.செல்வராஜ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்த செய்தி தினமணி இனைதளத்தில் இருந்து.\nபுள்ளம்பாடியில் ஜல்லிக்கட்டு: 700 காளைகள் பங்கேற்பு; 15 பேர் காயம்\nதிருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க முயன்ற 15 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.\nபுள்ளம்பாடி பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள குளுந்தாளம்மன் கோயில் திருவிழா அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டுப் பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் காத்தானின் 10 காளைகள் மற்றும் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காளைகளை அடக்க இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டியபோதும், வாடிவாசல் வழியே வந்த பெரும்பான்மையான காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சீறி பாய்ந்து சென்றன. 15 மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயமேற்பட்டது. இவர்களுக்கு அந்தப் பகுதியில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.\nஜல்லிக்கட்டு உரிய விதிகளின்படி நடைபெறுகிறதா என லால்குடி வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜுலு, வட்டாட்சியர் ஜவஹர்லால் நேரு ஆகியோர் பார்வையிட்டனர்.லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பேட்ரிக் தலைமையில் 5 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nகாளைகளை அடக்கிய சிறந்த வீரர்களுக்கும், வீரர்களிடம் அகப்படாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசுகள், வெள்ளிக்காசுகள், சைக்கிள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை விழா குழுவினர் பரிசாக வழங்கினர்.\nஇந்த செய்தி தினமணி இனையதளத்தில் இருந்து.\nஜல்லிக்கட்டு போட்டி : ஜூன் முதல் தடை\nபதிவு செய்த நாள்    16 மே 2017 07:33\nதமிழகத்தில், ஜூன் முதல், ஏழு மாதங்களுக்கு ஜல்லிக்��ட்டு நடத்த, அரசு தடை விதித்துள்ளது.\nஉச்ச நீதிமன்ற தடையால், தமிழகத்தில், இரு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, மாணவர்கள், இளைஞர்கள், நடப்பாண்டு ஜனவரியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி, விண்ணப்பங்களை பரிசீலித்து, ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடந்த பகுதிகளுக்கு மட்டும், கலெக்டர்கள் அனுமதி அளித்து வருகின்றனர்.\nமேலும், மாநில அரசிதழில், ஜல்லிக்கட்டு நடக்கும் இடம், நாள் குறித்த விபரம் இடம் பெற்றிருக்க வேண்டும்.கடந்த காலங்களில் கோவில், சர்ச் விழாக்களை ஒட்டி, ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதன்படி, அனுமதி கேட்டு, கிராம மக்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், ஜன., – மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டுமென, அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால், கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.\nவருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஜூன் முதல் விவசாய பணிகள் துவங்கிவிடும் என்பதால், ஜன., – மே வரை மட்டுமே, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தரப்படும். மற்ற மாதங்களுக்கு விண்ணப்பம் அளித்தால், நிராகரிக்கப்படும்’ என்றார்.\n– நமது நிருபர் -தினமலர்\nவீரம், பாசம், கவுரவம் ஜல்லிக்கட்டின் மறுபக்கம்\nதமிழர்களின் வரலாறு வீரத்தால் நிரம்பி இருப்பதை பண்டைக் கால இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. வாள், கத்தி, வேல் போன்ற ஆயுதங்களை கையாள்வதில் மட்டுமின்றி, துள்ளித்திரியும் காளைகளை துணிந்து அடக்கும் இளைஞர்கள் பற்றி கலித்தொகையில் கொல்லேறு தழுவல் என குறிப்பிட்டுள்ளதை கொண்டு ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தை அறியலாம். ஜல்லிக்கட்டு எப்படி துவங்கியது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும், காளைகள் மற்றும் இளைஞர்களின் வீரத்தை சோதிக்கும் வீர விளையாட்டாகவே இன்றளவும் கருதுகின்றனர். எனவே தான், ஒவ்வொரு ஆண்டும் தை மாத துவக்கத்தை தென் மாவட்ட மக்கள் உற்சாகத்தோடு வரவேற்கின்றனர்.\nதை முதல் நாளில் உழவுக்கு உதவி செய்யும் இயற்கைக்கும், பிற உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு, அதன்பின்\nஇவர்கள் களம் காணும் வீரத் திருவிழாதான் இந்த ஜல்லிக்கட்டு. நூற்ற���க்கணக்கான காளைகள், ஆயிரக்கணக்கான காளையர்கள், லட்சக்க ணக்கான\nபார்வையாளர்கள் கூடுவதால் ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமமே களை கட்டும். இதில் வீரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ, அதே அளவிற்கு\nகவுரவமும் அடங்கியிருக்கிறது. ஒரு வீரர் ஒரு காளையை அடக்கும் முயற்சி யில் வெற்றி பெற்று விட்டால் அவருக்கு பரிசுகளும், பாராட்டும் கிடைக்கும். ஆனால் காளையை அடக்க முயன்று தோல்வியை தழுவிவிட்டால் விழுப் புண் அல்லது உயிரிழப்பு கூட நேரிடலாம்.\nஅதேபோல், தான் வளர்க்கும் காளை யாரிடமும் பிடிபடாமல் வந்து விட்டால் அதன் உரிமையாளர், அந்த மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் நெஞ்சை நிமிர்த்தி, மீசையை முறுக்கி, தனது கவுரவம் காப்பாற்றப்பட்ட மகிழ்ச்சியில் உற்சாகமாக வெளியே வருவார். மாறாக காளை அடக்கப் பட்டு விட்டால் பெரும் அவமானத்துடன் வீடு செல்ல நேரிடும். எனவே தான் கவுரவம், வீரம் ஆகிய இரண்டையும் மனதில் கொண்டு ஜல்லிக்கட்டு தொடங்கும் சீசனுக்கு ஒரு மாதம் முன்னதாக காளைகள், காளை யர்களுக்கான பயிற்சி தொடங்கி விடுகிறது. இதற்காக ஜல்லிக்கட்டு காளையை தயார்படுத்துவதே தனி கலை.\nநாட்டு காளை, கண்ணபுர காளை, வடக்கத்தி காளை, தெற்கத்தி காளை என பல வகையான காளை வகைகள் உண்டு. அவற்றை சிறு கன்றுகளாக வாங்கி வந்து வீடுகளில் குழந்தையை போல வளர்க்கின்றனர். முதல் மூன்று ஆண்டுகள் அவற்றிற்கு நல்ல ஊக்கம் கிடைக்கும் வகையிலான உணவு வகைகள் அளிக்கப்படுகின்றன. அதன்பின்னரே அவற்றிற்கான பயிற்சிகள் துவங்குகின்றன. ஜல்லிக்கட்டு மைதானத்தில் யாரிடமும் பிடிபடாமல் இருக்க வேகமாக ஓட வைத்தும், தன்னை அடக்க முயல்வோரை தாக்க மணலிலும், உருவ பொம்மையிலும் குத்த விட்டும் பயிற்சி அளிப்பர். வலுவினை அதிகரிக்க, மூச்சு திறனை மேம்படுத்த தினமும் காலை, மாலையில் தலா ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி அளிக்கின்றனர்.\nஅதோடு அவற்றை தினமும் குளிப்பாட்டி பசும்புல், பருத்திக்கொட்டை, பட்டாணி தோல், கோதுமை தவிடு, பச்சரிசி, காய்கறிகளையும் அளிக்கின்றனர். மருத்துவ பரிசோதனையும் செய்யப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் காலங்களில் ஊட்டச்சத்து மாவுகளை குளிர்ந்த நீரில் கலந்து காளைகளுக்கு அளிக்கின்றனர். இதனால் மிக ஏழ்மையான வீட்டில் இருக்கும் ஜல்லிக்கட்டு காளைக்கு கூட ஒரு நாள் தீவன செலவாக ரூ.200 வரை ஆவதாக அவற்றின் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.\nஇத்தனை பயிற்சிக்கு பின் களமிறங்கும் காளைகள், ஜல்லிக்கட்டு மைதானத்தை கலக்கி விட்டு கம்பீரமாக வெளியேறினால் அவற்றின் மவுசு பல மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு சிறப்பு பெற்ற பல காளைகள் ரூ1.5 லட்சத்திற்கும் அதிகமாக கூட விற்பனையாகின்றன. அதேசமயம் பிடிபட்டு விட் டால், தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாக கருதி அதனை அடிமாட்டு விலைக்கு விற்பவர்களும் உள்ளனர். எனவே தான், ஜல்லிக்கட்டு தமிழர் களின் வீரத்தோடு மட்டுமின்றி உணர்வோடு கலந்ததாகவும் விளங்கி வருகிறது.\nபயிற்சிக்கு பின் அரங்கேற்றம் தொடங்கும் காளைகள் சுமார் 10 ஆண்டுகள் வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன. அதன்பின் அந்த காளைகளை\nஜல்லிக்கட்டிற்கு அழைத்து செல்லாமல் தொடர்ந்து வீட்டில் வைத்தே குடும்பத்தில் ஒருவரை போல் பராமரிக்கின்றனர். பாசமாக வளர்த்த காளை இறந்து\nவிட்டால், அவற்றிற்கு வீட்டருகே கோயில் கட்டி வழிபாடு நடத்துவதையும் பல கிராமங்களில் காண முடிகிறது. இப்படி சிந்து சமவெளி நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே நடந்து வரும் (கி.மு.2000) ஜல்லிக்கட்டிற்கு எதிராக தற்போது கிளம்பியுள்ள அத்தனை தடைகளையும் தாண்டி, அதனை தொடர்ந்து நடத்தும் ஆற்றல் தமிழர்களுக்கு கிடைத்ததற்கு காளைகள் மீதான பாசம், காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரம், காளைகளால் கிடைக்கும் கவுரவம் ஆகியவை தான் காரணம் என்பதை உணர முடிகிறது.\nஇந்த செய்தி ‘தினகரன்’ (இணையதளம்) தொகுப்பில் 2013-12-11 அன்று வெளிவந்தது \nபாலக்குறிச்சி ஆவாரங்காடு ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ஆர்டிஓ ஆய்வு\nபதிவு செய்த நேரம்:2014-01-08 10:50:26\nதுவரங்குறிச்சி, : துவரங்குறிச்சி அருகே பாலக்குறிச்சி ஆவாரங்காடு, பொன்னர்சங்கர் கோயில் திடலில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ஆர்டிஓ ஜனனிசெளந்தர்யா ஆய்வு செய்தார்.\nபாலக்குறிச்சி ஆவாரங்காடு, பொன்னர்சங்கர் கோயில் திடலில் ஒவ்வொரு வருடமும் மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் பாலக்குறிச்சி கலிங்கப்பட்டி, சோலையம்மாபட்டி, கீரணிப்பட்டி, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டு மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைவிட சிறப்பு வாய்ந்தது. இதில் ஏராளமான காள���கள் பங்கேற்பதால் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் பங்கேற்பர். இந்த வருடம் மதுரை உயர்நீதி மன்றக்கிளை உத்தரவின்படி வழக்கம்போல் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இரவு பகலாக நடந்து வருகிறது.\nபாலக்குறிச்சி கலிங்கப்பட்டி, சோலையம்மாபட்டி, கீரணிப்பட்டி, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், ஆவாரங்காடு ஜல்லிக்கட்டின்போது தங்களுடைய நேர்த்தி கடனுக்காக திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பாக்கு வைத்து ஆவாரங்காடு ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வருவது வழக்கமாகும்.\nஇந்த ஜல்லிக்கட்டில் பிடிபடாத காளைகளுக்கு தங்க நாணயம், பீரோ, கட்டில், வெள்ளிக்காசுகள், எவர்சில்வர் பொருட்கள், சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான பரிசுப்பொருட்கள் வழங்கப்படும். இதில் சுமார் 700க்கும் மேற்பட்ட காளைகளும் 300க்கும் மேற்பட்ட காளையை அடக்கும் வீரர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று முதல் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளுக்கு முன்பதிவு செய்யப்படுகிறது. இதில் 10000 மேற்பட்ட பார்வையாளர்கள் அமர இருபுறமும் கேலரிகள் அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு ஜனவரி16ம் தேதி காலை 10மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.\nஇதுகுறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ஆர்டிஓ ஜனனிசெளந்தர்யா பார்வையிட்டு குறைபாடுகளை சுட்டிக்காட்டி சரிசெய்ய உத்தரவிட்டார். அப்போது மருங்காபுரி தாசில்தார் சுலோச்சனா, மணப்பாறை டிஎஸ்பி.கணேசன், வளநாடு எஸ்ஐ அம்பிகா, மற்றும் சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் உடனிருந்தனர்.\nஇந்த செய்தி ‘தினகரன்’ (இணையதளம்) திருச்சி தொகுப்பில் 2014-01-08 அன்று வெளிவந்தது \nபயிற்சியளிக்கும் காளைப் பிரியர்கள்: சீறத் தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்\nஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ‘பீட்டா’ அமைப்பு மனு\nஇறைச்சிக்காக கால்நடை விற்பனை மத்திய அரசின் சட்டத் திருத்தம் : இடைக்காலத் தடை நீட்டிப்பு\nபீட்டாவுக்கு வசதியாக மாறிய சட்டம் – ஜல்லிக��கட்டு நடப்பது சந்தேகம்\noakley sunglasses on பாலக்குறிச்சி ஆவாரங்காடு ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ஆர்டிஓ ஆய்வு\nsrisar6c on அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகள் பதிவில் தள்ளுமுள்ளு: சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு\nKRISHNAN on அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகள் பதிவில் தள்ளுமுள்ளு: சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=features&num=2638", "date_download": "2019-02-21T12:56:13Z", "digest": "sha1:DREVSALCGK2AHFFC7GXJFOJITJ36F5CS", "length": 7291, "nlines": 53, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nஇலங்கையில் இடம்பெறவுள்ள நான்காவது முருகபக்தி மாநாடு நாளை ஆரம்பம்\nஇலங்கையில் இடம்பெறவுள்ள நான்காவது முருகபக்தி மாநாட்டில் அனைவரையும் கலந்துசிறப்பிக்குமாறு இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ உமாமகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நான்காவது முருகபக்தி மாநாடு நாளை முதல் ஐந்தாம் திகதி வரை கொழும்பு பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் ஆலய அரங்கில் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநான்காவது அனைத்துலக முருகபத்தி மாநாடு இதுவென சுட்டிக்காட்டியுள்ள அவர் மலேசியா சுவிட்சர்லாந்து தென்னாபிரிக்காவில் ஏற்கனவே மாநாடுகள் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். ‘உலகெங்கும் கோயில் கொண்டு விளங்கும் பெருமானின் அருட்புகழை வேதாகம புராண இதிகாச இலக்கிய பன்னிரு திருமுறை சித்தர்நெறி என முருக ஆராதனையின் பன்முக ஆய்வின் வண்ணம் பக்திநெறியை நிலைநிறுத்தல்’ என்கின்ற பிரதான நோக்கினையும் முருக வழிபாட்டின் உண்மை நெறியை உலகறியச் செய்தல் முருகப் பெருமான் வழிபாட்டினையும் தத்துவங்களையும் உலகளாவிய நிலைக்கு எடுத்துச் செல்லுதல் உலகின் பல பாகங்களில் வாழும் முருக பக்தர்களை ஒருங்கிணைத்தல் முருகப்பெருமான் குறித்த பல்துறை ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளைப் படைப்பதற்கும் கருத்துப் பரிமாற்றம் ச���ய்து கொள்வதற்கும் களமமைத்துக் கொடுத்தல் மாநாட்டிற் படைக்கப்படும் விவாதிக்கப்படும் செய்திகளை நூல்வடிவிற் பதிவு செய்தல் இளந்தலைமுறையினரிடையே முருக வழிபாடு குறித்த விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துதல் முதலான இதர நோக்கங்களை முன்னிறுத்தியே இம் முருகபக்தி மாநாடுகள் உலகளாவிய ரீதியில முன்னெடுக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇம் மாநாட்டின் பிரதம அதிதிகளாக மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டி.எம்.சுவாமிநாதன் அவர்களும் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ வே.இராதாகிருஷ்ணன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவருமாகிய கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களும் மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எந்திரி (னுச) பொ.சுரேஷ் அவர்களும் மேனாள் மலேசியத் துணை அமைச்சர் தான்ஸ்ரீ-டத்தோ க.குமரன் அவர்களும் மலேசியா சக்தி அறவாரியத் தேசியத் தலைவர் திருக்கயிலைச் செல்வர் டத்தோ ஸ்ரீ தனேந்திரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnation.co/sathyam/east/thirumurai/unicode/mp127.htm", "date_download": "2019-02-21T12:22:04Z", "digest": "sha1:77N2VF6FGFDSXFEJGILF3LWKC4UT5ZPF", "length": 509417, "nlines": 5441, "source_domain": "tamilnation.co", "title": "பதினோராந் திருமுறை - இரண்டாம் பாகம் - பாசுரங்கள் 826-1419", "raw_content": "\nஇரண்டாம் பாகம் - பாசுரங்கள் 826-1419\n( பட்டினத்துப் பிள்ளையார் & நம்பியாண்டார் நம்பி அருளியது )\n11. பட்டினத்துப் பிள்ளையார் பாசுரங்கள்\n11.1 கோயில் நான்மணிமாலை 40 (826 - 865)\n11.2 திருக்கழுமல மும்மணிக் கோவை 30 (866 - 895)\n11.3 திருவிடைமருதூர் மும்மணிக்கோவை 30 (896 - 925)\n11.4 திருஏகம்பமுடையார் திருவந்தாதி 100 (926 - 1025)\n11.5 திருவொற்றியூர் ஒருபா ஒருப·து 10 (1026 - 1035)\n12. நம்பியாண்டார் நம்பி பாசுரங்கள்\n12.1 திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை 20 (1036-1055)\n12.2 கோயில் திருப்பண்ணியர் விருத்தம் 70 (1056 - 1125)\n12.3 திருத்தொண்டர் திருவந்தாதி 90 (1126 - 1215)\n12.4 ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி 101 (1216 - 1316)\n12.5 ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் 11 (1317 - 1327)\n12.6 ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை 30 (1328 - 1357)\n12.7 ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை 1 1358\n12.8 ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம் 49 (1359 - 1407)\n12.9 ஆளுடையபிள்ளையார் திருத்தொகை 1 1408\n12.10 திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை 11 (1409 - 1419)\n11. பட்டினத்துப் பிள்ளையார் பாசுரங்கள்\n11.1 பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த\nகோயில் நான்மணிமாலை (826 - 865)\nபூமேல் அயன்அறியா மோலிப் புறத்ததே\nநாமே புகழ்ந்தளவை நாட்டுவோம் -பாமேவும்\nஏத்துகந்தான் தில்லை இடத்துகந்தான் அம்பலத்தே\nகூத்துகந்தான் கொற்றக் குடை. 1\nகுடைகொண்டிவ் வையம் எலாங்குளிர் வித்தெரி பொற்றிகிரிப்\nபடைகொண் டிகல்தெறும் பார்த்திவர் ஆவதிற் பைம்பொற் கொன்றைத்\nதொடைகொண்ட வார்சடை அம்பலத் தான்தொண்டர்க் கேவல்செய்து\nகடைகொண்ட பிச்சைகொண் டுண்டிங்கு வாழ்தல் களிப்புடைத்தே. 2\nகளிவந் தமுதூறிக் கல்மனத்தை எல்லாம்\nகசியும் படிசெய்து கண்டறிவார் இல்லா\nவெளிவந் தடியேன் மனம்புகுந்த தென்றால்\nவிரிசடையும் வெண்ணீரும் செவ்வானம் என்ன\nஒளிவந்த பொன்னிறமும் தொல்நடமும் காட்டும்\nஉடையான் உயர்தில்லை அம்பலமொன் றல்லால்\nஎளிவந் தினிப்பிறர்பால் சென்றவர்க்குப் பொய்கொண்\nடிடைமிடைந்த புன்மொழியால் இச்சையுரை யோமே. 3\nஉரையின் வரையும் பொருளின் அளவும்\nஇருவகைப் பட்ட எல்லையும் கடந்து\nதம்மை மறந்து நின்னை நினைப்பவர்\nசெம்மை மனத்தினும் தில்லைமன் றினும்நடம்\nஆடும் அம்பல வாண நீடு (5)\nகுன்றக் கோமான் தன்திருப் பாவையை\nநீல மேனி மால்திருத் தங்கையைத்\nதிருமணம் புணர்ந்த ஞான்று பெருமநின்\nதாதவிழ் கொன்றைத் தாரும் ஏதமில்\nவீர வெள்விடைக் கொடியும் போரில் (10)\nதழங்கும் தமருகப் பறையும் முழங்கொலித்\nதெய்வக் கங்கை ஆறும் பொய்தீர்\nவிரையாக் கலியெனும் ஆணையும் நிரைநிரை\nஆயிரம் வகுத்த மாயிரு மருப்பின்\nவெண்ணிறச் செங்கண் வேழமும் பண்ணியல் (15)\nவைதிகப் புரவியும் வான நாடும்\nமையறு கனக மேருமால் வரையும்\nசெய்வயல் தில்லை யாகிய தொல்பெரும் பதியுமென்று\nஒருபதி னாயிரந் திருநெடு நாமமும்\nஉரிமையிற் பாடித் திருமணப் பந்தருள் (20)\nஅமரர் முன்புகுந் தறுகு சாத்திநின்\nதமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து\nஎன்னையும் எழுத வேண்டுவன் நின்னருள்\nஆணை வைப்பிற் காணொணா அணுவும்\nவானுற நிமிர்ந்து காட்டும் (25)\nகானில்வால் நுளம்பும் கருடனா தலினே. 4\nஆதரித்த மாலும் அறிந்திலனென் ற·தறிந்தே\nகாதலித்த நாயேற்கும் காட்டுமே - போதகத் தோல்\nகம்பலத்தான் நீள்நாக கங்கணத்தான் தென்புலியூர்\nஅம்பலத்தான் செம்பொன் அடி. 5\nஅடியொன்று பாதலம் ஏழிற்கும் அப்புறம் பட்டதிப்பால்\nமுடியொன்றிவ் அண்டங்கள் எல்லாம் கடந்தது முற்றும்வெள்ளைப்\nபொடியொன்று தோள்எட்டுத் திக்கின் புறத்தன பூங்கரும்பின்\nசெடியொன்று தில்லைச்சிற் றம்பலத் தான்தன் திருநடமே. 6\nநடமாடி ஏழுலகம் உய்யக் கொண்ட\nநாயகரே நான்மறையோர் தங்க ளோடும்\nதிடமாட மதில்தில்லைக் கோயில் கொண்ட\nசெல்வரே உமதருமை தேரா விட்டீர்\nஇடமாடி இருந்தவளும் விலக்கா விட்டால்\nஎன்போல்வார்க் குடன்நிற்க இயல்வ தன்று\nதடமாலை முடிசாய்த்துப் பணிந்த வானோர்\nதஞ்சுண்டா யங்கருந்தீ நஞ்சுண் டீரே. 7\nநஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம்\nதன்முதல் முருக்க நென்முதற் சூழ்ந்த\nநீர்ச்சிறு பாம்புதன் வாய்க்கெதிர் வந்த\nதேரையை வவ்வி யாங்கு யாம்முன்\nகருவிடை வந்த ஒருநாள் தொடங்கி (5)\nமறவா மறலி முறைபிறழ் பேழ்வாய்\nஅயில்தலை அன்ன எயிற்றிடைக் கிடந்தாங்கு\nஅருள்நனி இன்றி ஒருவயி றோம்பற்குப்\nபல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்தி\nஅயர்த்தனம் இருந்தும் போலும் பெயர்த்துநின்று (10)\nஎண்டோள் வீசிக் கண்டோர் உருகத்\nதொல்லெயில் உடுத்த தில்லை மூதூர்\nபாடுதல் பரவுதல் பணிதலோ இலமே. 8\nஇலவிதழ்வாய் வீழ்வார் இகழ்வார் அவர்தம்\nகலவி கடைக்கணித்தும் காணேன் - இலகுமொளி\nஆடகஞ்சேர் அம்பலத்தே ஆளுடையார் நின்றாடும்\nநாடகங்கண் டின்பான நான். 9\nநானே பிறந்த பயன்படைத் தேன்அயன் நாரணன்எம்\nகோனே எனத்தில்லை அம்பலத் தேநின்று கூத்துகந்த\nதேனே திருவுள்ள மாகியென் தீமையெல் லாம்அறுத்துத்\nதானே புகுந்தடி யேன்மனத் தேவந்து சந்திக்கவே. 10\nசந்து புனைய வெதும்பி மலரணை\nதங்க வெருவி இலங்கு கலையொடு\nசங்கு கழல நிறைந்த அயலவர்\nதஞ்சொல் நலிய மெலிந்து கிளியொடு\nபந்து கழல்கள் மறந்து தளிர்புரை\nபண்டை நிறமும் இழந்து நிறையொடு\nபண்பு தவிர அனங்கன் அவனொடு\nநண்பு பெருக விளைந்த இனையன\nநந்தி முழவு தழங்க மலைபெறு\nநங்கை மகிழ அணிந்த அரவுகள்\nநஞ்சு பிழிய முரன்று முயலகன்\nநைந்து நரல அலைந்த பகிரதி\nஅந்தி மதியொ டணிந்து திலைநகர்\nஅம்பொன் அணியும் அரங்கின் நடநவில்\nஅங்கண் அரசை அடைந்து தொழுதிவள்\nஅன்று முதலெ திரின்று வரையுமே. 11\nவரையொன்று நிறுவி அரவொன்று பிணித்துக்\nகடல்தட வாக மிடலொடும் வாங்கித்\nதிண்டோள் ஆண்ட தண்டா அமரர்க்கு\nஅமிர்துணா அளித்த முதுபெருங் கடவுள்\nகடையுகஞ் சென்ற காலத்து நெடுநிலம் (5)\nஆழிப் பரப்பில் ஆழ்வது பொறாஅது\nஅஞ்சேல் என்று செஞ்சேல் ஆகித்தன்\nதெய்வ உதரத்துச் சிறுசெலுப் புரையில்\nபெளவம் ஏழே பட்டது பெளவத்தோடு\nஉலகு குழைத்தொரு நாஅள் உண்டதும் (10)\nஉலக மூன்றும் அளந்துழி ஆங்கவன்\nஈரடி நிரம்பிற்றும் இலவே தேரில்\nஉரைப்போர்க் கல்ல தவன்குறை வின்றே\nஇனைய னாகிய தனிமுதல் வானவன்\nகேழல் திருவுரு ஆகி ஆழத்து (15)\nஅடுக்கிய ஏழும் எடுத்தனன் எடுத்தெடுத்து\nஊழி ஊழி கீழுறக் கிளைத்தும்\nகாண்பதற் கரியநின் கழலும் வேண்டுபு\nநிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும்\nஅகில சராசரம் அனைத்தும் உதவிய (20)\nபொன்னிறக் கடவுள் அன்ன மாகிக்\nகண்டி லாதநின் கதிர்நெடு முடியும்\nஈங்கிவை கொண்டு நீங்காது விரும்பிச்\nசிறிய பொதுவில் மறுவின்றி விளங்கி\nஏவருங் காண ஆடுதி அதுவெனக்கு (25)\nஅதிசயம் விளைக்கும் அன்றே அதிசயம்\nவிளையாது மொழிந்த தெந்தை வளையாது\nகல்லினும் வலிதது நல்லிதிற் செல்லாது\nதான்சிறி தாயினும் உள்ளிடை நிரம்ப\nவான்பொய் அச்சம் மாயா ஆசை (30)\nமிடைந்தன கிடப்ப இடம்பெறல் அருமையில்\nஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்து\nமண்மகன் திகிரியில் எண்மடங்கு சுழற்ற\nஆடுபு கிடந்த பீடில் நெஞ்சத்து\nநுழைந்தனை புகுந்து தழைந்தநின் சடையும் (35)\nசெய்ய வாயும் மையமர் கண்டமும்\nநெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்\nஎடுத்த பாதமும் தடுத்தசெங் கையும்\nபுள்ளி ஆடையும் ஒள்ளிதின் விளங்க\nநாடகம் ஆடுதி நம்ப கூடும் (40)\nவேதம் நான்கும் விழுப்பெரு முனிவரும்\nஆதி நின்திறம் ஆதலின் மொழிவது\nபெரியதிற் பெரியை என்றும் அன்றே\nசிறியதிற் சிறியை என்றும் அன்றே\nநிறைபொருள் மறைகள் நான்கும்நின் அறைகழல் (45)\nஇரண்டொடும் அறிவினில் ஆர்த்து வைத்த\nமறையவர் தில்லை மன்றுகிழ வோனே. 12\nகிழவருமாய் நோய்மூப்புக் கீழ்ப்பட்டுக் காமத்\nதுழவரும்போய் ஓயுமா கண்டோம் - மொழிதெரிய\nவாயினால் இப்போதே மன்றில் நடமாடும்\nநாயனார் என்று¨ப்போம் நாம். 13\nநாமத்தி னால்என்தன் நாத்திருத் தேன்நறை மாமலர்சேர்\nதாமத்தி னால்உன் சரண்பணி யேன்சார்வ தென்கொடுநான்\nவாமத்தி லேயொரு மானைத் தரித்தொரு மானைவைத்தாய்\nசேமத்தி னாலுன் திருத்தில்லை சேர்வதோர் செந்நெறியே. 14\nஅறிகுவ தரிதிவ் விடை யென்பர்கள்\nசிலர்நர குறுவர் அறிவின்றியே. 15\nஅறிவில் ஒழுக்கமும் பிறிதுபடு பொய்யும்\nகடும்பிணித் தொகையும் இடும்பை ஈட்டமும்\nஇனையன பலசரக் கேற்றி வினையெனும்\nதொன்மீ காமன் உய்ப்ப அந்நிலைக்\nகருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப் (5)\nபுலனெனும் கோண்மீன் அலமந்து தொடரப்\nபிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந் தலைக்கும்\nதுயர்த்திரை உவட்டில் பெயர்ப்பிடம் அயர்த்துக்\nகுடும்பம் என்னும் நெடுங்கல் வீழ்த்து\nநிறையெனும் கூம்பு முரிந்து குறையா (10)\nஉணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும்\nமாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம்\nகலங்குபு கவிழா முன்னம் அலங்கல்\nமதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப்\nபையர வணிந்த தெய்வ நாயக (15)\nதொல்லெயில் உடுத்த தில்லை காவல\nவம்பலர் தும்பை அம்பல வாணநின்\nதிருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே. 16\nசெய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்கென்\nதையல் வளைகொடுத்தல் சாலுமே - ஐயன்தேர்\nசேயே வருமளவில் சிந்தாத மாத்திரமே\nதாயே நமதுகையில் சங்கு. 17\nசங்கிடத் தானிடத் தான்தன தாகச் சமைந்தொருத்தி\nஅங்கிடத் தாள்தில்லை அம்பலக் கூத்தற் கவிர்சடைமேல்\nகொங்கிடத் தார்மலர்க் கொன்றையென் றாய்எங்கை நீயுமொரு\nபங்கிடத் தான்வல்லை யேல்இல்லை யேல்உன் பசப்பொழியே. 18\nஒழிந்த தெங்களுற வென்கொ லோஎரியில்\nவிழந்தெ ரிந்துதுக ளாக வென்றிசெய்த\nசுழிந்த உந்தியில் அழுந்தி மேகலை\nதழிந்த சிந்தையினும் வந்த தாகிலுமொர்\nசிந்தை யாயொழிவ தல்லவே. 19\nஅல்லல் வாழ்க்கை வல்லிதிற் செலுத்தற்குக்\nகைத்தேர் உழந்து கார்வரும் என்று\nவித்து விதைத்தும் விண்பார்த் திருந்தும்\nகிளையுடன் தவிரப் பொருளுடன் கொண்டு\nமுளைமுதிர் பருவத்துப் பதியென வழங்கியும் 5()\nஅருளா வயவர் அம்பிடை நடந்தும்\nஇருளுறு பவ்வத் தெந்திரங் கடாஅய்த்\nதுன்றுதிரைப் பரப்பிற் குன்றுபார்த் தியங்கியும்\nஆற்றல் வேந்தர்க்குச் சோற்றுக்கடன் பூண்டும்\nதாளுழந் தோடியும் வாளுழந் துண்டும் (10)\nஅறியா ஒருவனைச் செறிவந்து தெருட்டியும்\nசொற்பல புனைந்தும் கற்றன கழறியும்\nகுடும்பப் பாசம் நெடுந்தொடர்ப் பூட்டி\nஐவர் ஐந்திடத் தீர்ப்ப நொய்தில்\nபிறந்தாங் கிறந்தும் இறந்தாங்கு பிறந்தும் (15)\nகணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும்\nகொப்புட் செய்கை ஒப்பின் மின்போல்\nஉலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும்\nநெய்யெரி வளர்த்துப் பெய்முகிற் பெயல்தரும்\nதெய்வ வேதியர் தில்லை மூதூர் (20)\nஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்\nகடவுட் கண்ணுதல் நடமுயன் றெடுத்த\nபாதப் போதும் பாய்புலிப் பட்டும்\nமீதியாத் தசைத்த வெள்ளெயிற் றரவும்\nசேயுயர் அகலத் தாயிரங் குடுமி (25)\nமணிகிடந் திமைக்கும் ஒருபே ராரமும்\nஅருள்பொதிந் தலர்ந்த திருவாய் மலரும்\nநெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்\nகங்கை வழங்கும் திங்கள் வேணியும்\nகண்ணிடைப் பொறித்து மனத்திடை அழுத்தியாங்கு (30)\nஉள்மகிழ்ந் துரைக்க உறுதவஞ் செய்தனன்\nநான்முகன் பதத்தின் மேல்நிகழ் பதந்தான்\nபெறுதற் கரியதோர் பேறுபெற் றேற்கே. 20\nபெற்றோர் பிடிக்கப் பிழைத்துச் செவிலியர்கள்\nசுற்றோட ஓடித் தொழாநிற்கும் - ஒற்றைக்கைம்\nமாமறுகச் சீறியசிற் றம்பலத்தான் மான்தேர்போம்\nகோமறுகிற் பேதைக் குழாம். 21\nஉலவு சலதி வாழ்விடம் அமரர் தொழவு ணாஎன\nநுகரும் ஒருவர் ஊழியின் இறுதி ஒருவர் ஆழிய\nபுலவு கமழ்க ரோடிகை உடைய புனிதர் பூசுரர்\nபுலிசை யலர்செய் போதணி பொழிலின் நிழலின் வாழ்வதோர்\nகலவ மயில னார்சுருள் கரிய குழலி னார்குயில்\nகருது மொழியி னார்கடை நெடிய விழியி னார்இதழ்\nஇலவில் அழகி யாரிடை கொடியின் வடிவி னார்வடி\nவெழுதும் அருமை யாரென திதய முழுதும் ஆள்வரே. 23\nஆளெனப் புதிதின்வந் தடைந்திலம் அத்தநின்\nதாளின் ஏவல் தலையின் இயற்றி\nவழிவழி வந்த மரபினம் மொழிவதுன்\nஐந்தெழுத் தவைஎம் சிந்தையிற் கிடத்தி\nநனவே போல நாடொறும் பழகிக் (5)\nகனவிலும் நவிற்றும் காதலேம் வினைகெடக்\nகேட்பது நின்பெருங் கீர்த்தி மீட்பது\nநின்னெறி அல்லாப் புன்னெறி படர்ந்த\nமதியில் நெஞ்சத்தை வரைந்து நிதியென\nஅருத்திசெய் திடுவ துருத்திர சாதனம் (10)\nகாலையும் மாலையும் கால்பெயர்த் திடுவதுன்\nஆலயம் வலம் வரு தற்கே சால்பினில்\nகைகொடு குயிற்றுவ தைய நின்னது\nகோயில் பல்பணி குறித்தே ஓயாது\nஉருகி நின்னினைந் தருவி சோரக் (15)\nகண்ணிற் காண்பதெவ் வுலகினும் காண்பனஎல்லாம்\nநீயேயாகி நின்றதோர் நிலையே நாயேன்\nதலைகொடு சார்வதுன் சரண்வழி அல்லால்\nஅலைகடல் பிறழினும் அடாதே அதனால்\nபொய்த்தவ வேடர் கைத்தகப் படுத்தற்கு (20)\nவஞ்சச் சொல்லின் வார்வலை போக்கிச்\nசமயப் படுகுழி சமைத்தாங் கமைவயின்\nமானுட மாக்களை வலியப் புகுத்தும்\nஆனா விரதத் தகப்படுத் தாழ்த்து\nவளைவுணர் வெனக்கு வருமோ உளர்தரு (25)\nநுரையுந் திரையும் நொப்புறு கொட்பும்\nவரையில் சீகர வாரியும் குரைகுடல்\nபெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றி\nஎண்ணில வாகி இருங்கடல் அடங்கும்\nதன்மை போலச் சராசரம் அனைத்தும் (30)\nநின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்நீ\nஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய்\nவானோர்க் கரியாய் மறைகளுக் கெட்டாய்\nநான்மறை யாளர் நடுவுபுக் கடங்கிச்\nசெம்பொன் தில்லை மூதூர் (35)\nஅம்பலத் தாடும் உம்பர் நாயகனே. 24\nநாயனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்துத்\nதாயனைய னாயருளும் தம்பிரான் - தூயவிரை\nமென்றுழாய் மாலொடயன் தேட வியன்தில்லை\nமன்றுளே ஆடும் மணி. 25\nமணிவாய் முகிழ்ப்பத் திருமுகம் வேர்ப்பஅம் மன்றுக்கெல்லாம்\nஅணியாய் அருள்நடம் ஆடும் பிரானை அடைந்துருகிப்\nபணியாய் புலன்வழி போம்நெஞ்ச மேயினிப் பையப்பையப்\nபிணியாய்க் கடைவழி சாதியெல் லோரும் பிணம்என்னவே. 26\nஎன்னாம் இனிமட வரலாய் செய்குவ\nதென்னா எனமுரல் பொழில்சூழ் தில்லையுள்\nதன்னால் அல்லது தீரா தென்னிடர்\nமின்னா நின்றது துளிவா டையும்வர\nவீசா நின்றது பேசாயே. 27\nபேசு வாழி பேசு வாழி\nஆசையொடு மயங்கி மாசுறு மனமே\nபேசு வாழி பேசு வாழி\nகண்டன மறையும் உண்டன மலமாம்\nபூசின மாசாம் புணர்ந்தன பிரியும் 5()\nநிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும்\nபிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும்\nஒன்றொன் றொருவழி நில்லா அன்றியும்\nசெல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர்\nகல்வியிற் சிறந்தோர் கடுந்திறல் மிகுந்தோர் (10)\nகொடையிற் பொலிந்தோர் படையிற் பயின்றோர்\nகுலத்தின் உயர்ந்தோர் நலத்தினின் வந்தோர்\nஎனையர்எங் குலத்தினர் இறந்தோர் அனையவர்\nபேரும் நின்றில போலும் தேரின்\nநீயும்அ· தறிதி யன்றே மாயப் (15)\nபேய்த்தேர் போன்று நீப்பரும் உறக்கத்துக்\nகனவே போன்றும் நனவுப்பெயர் பெற்ற\nமாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக்\nகல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத்\nதன்மையர் இழிவு சார்ந்தனை நீயும் (20)\nநன்மையிற் திரிந்த புன்மையை யாதலின்\nஅழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி\nவளைவாய்த் தூண்டிலின் உள்ளிரை விழுங்கும்\nமின்னுபு விளக்கத்து விட்டில் போலவும் (25)\nஆசையாம் பரிசத் தியானை போலவும்\nஓசையின் விளிந்த புள்ளுப் போலவும்\nவீசிய மணத்தின் வண்டு போலவும்\nஉறுவ துணராச் செறுவுழிச் சேர்ந்தனை\nநுண்ணூல் நூற்றுத் தன்கைப் படுக்கும் (30)\nஅறிவில் கீடத்து நுந்துழி போல\nஆசைச் சங்கிலிப் பாசத் ��ொடர்ப்பட்டு\nஇடர்கெழு மனத்தினோ டியற்றுவ தறியாது\nகுடர்கெழு சிறையறைக் குறங்குபு கிடத்தி\nகறவை நினைந்த கன்றென இரங்கி (35)\nமறவா மனத்து மாசறும் அடியார்க்கு\nஅருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்தனை\nமறையவர் தில்லை மன்றுள் ஆடும்\nஇறையவன் என்கிலை என்நினைந் தனையே. 28\nநினையார் மெலியார் நிறையழியார் வாளாப்\nபுனைவார்க்குக் கொன்றை பொதுவோ - அனைவீரும்\nமெச்சியே காண வியன்தில்லை யான்அருளென்\nபிச்சியே நாளைப் பெறும். 29\nபெறுகின்ற எண்ணிலி தாயரும் பேறுறும் யானும்என்னை\nஉறுகின்ற துன்பங்கள் ஆயிர கோடியும் ஒய்வொடுஞ்சென்\nறிறுகின்ற நாள்களும் ஆகிக் கிடந்த இடுக்கணெல்லாம்\nஅறுகின் றனதில்லை ஆளுடை யான்செம்பொன் அம்பலத்தே. 30\nஅம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கே\nஅன்புடையர் என்னுமிதென் ஆனையை உரித்துக்\nகம்பலம் உவந்தருளு வீர்மதனன் வேவக்\nகண்டருளு வீர்பெரிய காதலறி யாதே\nவம்பலர் நிறைந்துவசை பேசஒரு மாடே\nவாடைஉயிர் ஈரமணி மாமையும் இழந்தென்\nகொம்பல மருந்தகைமை கண்டுதக வின்றிக்\nகொன்றையரு ளீர்கொடியிர் என்றருளு வீரே. 31\nஅருளு வாழி அருளு வாழி\nபுரிசடைக் கடவுள் அருளு வாழி\nதோன்றுழித் தோன்றி நிலைதவக் கறங்கும்\nபுற்பதச் செவ்வியின் மக்கள் யாக்கைக்கு\nநினைப்பினுங் கடிதே இளமை நீக்கம் (5)\nஅதனினுங் கடிதே மூப்பின் தொடர்ச்சி\nஅதனினுங் கடிதே கதுமென மரணம்\nவாணாள் பருகி உடம்பை வறிதாக்கி\nநாணாள் பயின்ற நல்காக் கூற்றம்\nஇனைய தன்மைய திதுவே இதனை (10)\nஎனதெனக் கருதி இதற்கென்று தொடங்கிச்\nசெய்தன சிலவே செய்வன சிலவே\nசெய்யா நிற்பன சிலவே அவற்றிடை\nநன்றென்ப சிலவே தீதென்ப சிலவே\nஒன்றினும் படாதன சிலவே என்றிவை (15)\nகணத்திடை நினைந்து களிப்பவும் கலுழ்பவும்\nகணக்கில் கோடித் தொகுதி அவைதாம்\nஒன்றொன் றுணர்வுழி வருமோ அனைத்தும்\nஒன்றா உணர்வுழி வருமோ என்றொன்றும்\nதெளிவுழித் தேறல் செல்லேம் அளிய (20)\nமனத்தின் செய்கை மற்றிதுவே நீயே\nஅரியை சாலஎம் பெரும தெரிவுறில்\nஉண்டாய்த் தோன்றுவ யாவையும் நீயே\nகண்டனை அவைநினைக் காணா அதுதான்\nநின்வயின் மறைத்தோய் அல்லை உன்னை (25)\nமாயாய் மன்னினை நீயே வாழி\nமன்னியும் சிறுமையிற் கரந்தோய் அல்லை\nபெருமையிற் பெரியோய் பெயர்த்தும் நீயே\nபெருகியும் சேணிடை நின்றோய் அல்லை\nதேர்வோர்க்குத் தம்மினும் அணியை நீயே (30)\nநண்ணியும் இடையொன்றின் மறைந்தோய��� அல்லை\nஇடையிட்டு நின்னை மறைப்பதும் இல்லை\nநீயே யாகி நின்றதோர் நிலையே, அ·தான்று\nநினைப்பருங் காட்சி நின்னிலை இதுவே (35)\nநினைப்புறுங் காட்சி எம்நிலை அதுவே\nஇனிநனி இரப்பதொன் றுடையம் மனம்மருண்டு\nபுன்மையின் நினைத்துப் புலன்வழி படரினும்\nநின்வயின் நினைந்தே மாகுதல் நின்வயின்\nநினைக்குமா நினைக்கப் பெறுதல் அனைத்தொன்றும் (40)\nநீயே அருளல் வேண்டும் வேய்முதிர்\nகயிலை புல்லென எறிவிசும்பு வறிதாக\nஇம்பர் உய்ய அம்பலம் பொலியத்\nஅருநடங் குயிற்றும் ஆதிவா னவனே. 32\nவானோர் பணிய மணியா சனத்திருக்கும்\nஆனாத செல்வத் தரசன்றே - மால்நாகம்\nபந்திப்பார் நின்றாடும் பைம்பொன்னின் அம்பலத்தே\nவந்திப்பார் வேண்டாத வாழ்வு. 33\nவாழ்வாக வும்தங்கள் வைப்பாக வும்மறை யோர்வணங்க\nஆள்வாய் திருத்தில்லை அம்பலத் தாய்உன்னை அன்றிஒன்றைத்\nதாழ்வார் அறியாச் சடுலநஞ் சுண்டிலை யாகில்அன்றே\nமாள்வார் சிலரையன் றோதெய்வ மாக வணங்குவதே. 34\nவணங்குமிடை யீர்வறிது வல்லியிடை யாள்மேல்\nமாரசர மாரிபொழி யப்பெறு மனத்தோ\nடுணங்கிவள் தானுமெலி யப்பெறும் இடர்க்கே\nஊதையெரி தூவியுல வப்பெறு மடுத்தே\nபிணங்கிஅர வோடுசடை ஆடநட மாடும்\nபித்தரென வும்இதயம் இத்தனையும் ஓரீர்\nஅணங்குவெறி யாடுமறி யாடுமது ஈரும்\nமையலையும் அல்லலையும் அல்லதறி யீரே. 35\nஈரவே ரித்தார் வழங்கு சடிலத்துக்\nகுதிகொள் கங்கை மதியின்மீ தசைய\nவண்டியங்கு வரைப்பின் எண்தோள் செல்வ\nஒருபால் தோடும் ஒருபால் குழையும்\nஇருபாற் பட்ட மேனி எந்தை 5()\nஒல்லொலிப் பழனத் தில்லை மூதூர்\nஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்\nஇமையா நாட்டத் தொருபெருங் கடவுள்\nவானவர் வணங்கும் தாதை யானே\nமதுமழை பொழியும் புதுமந் தாரத்துத் (10)\nதேனியங் கொருசிறைக் கானகத் தியற்றிய\nதெய்வ மண்டபத் தைவகை அமளிச்\nசிங்கம் சுமப்ப ஏறி மங்கையர்\nஇமையா நாட்டத் தமையா நோக்கத்\nதம்மார்பு பருகச் செம்மாந் திருக்கும் (15)\nஆனாச் செல்வத்து வானோர் இன்பம்\nஅதுவே எய்தினும் எய்துக கதுமெனத்\nதெறுசொ லாளர் உறுசினந் திருகி\nஎற்றியும் ஈர்த்தும் குற்றம் கொளீஇ\nஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும் (20)\nவார்ந்தும் குறைத்தும் மதநாய்க் கீந்தும்\nசெக்குரல் பெய்தும் தீநீர் வாக்கியும்\nபுழுக்குடை அழுவத் தழுக்கியல் சேற்றுப்\nபன்னெடுங் காலம் அழுத்தி இன்னா\nவரையில் தண்டத்து மாறாக் கட���ந்துயர் (25)\nநிரயஞ் சேரினும் சேர்க உரையிடை\nஏனோர் என்னை ஆனாது விரும்பி\nநல்லன் எனினும் என்க அவரே\nஅல்லன் எனினும் என்க நில்லாத்\nதிருவொடு திளைத்துப் பெருவளஞ் சிதையாது (30)\nஇன்பத் தழுந்தினும் அழுந்துக அல்லாத்\nதுன்பந் துதையினும் துதைக முன்பில்\nஇளமையொடு பழகிக் கழிமூப்புக் குறுகாது\nஎன்றும் இருக்கினும் இருக்க அன்றி\nஇன்றே இறக்கினும் இறக்க ஒன்றினும் (35)\nவேண்டலும் இலனே வெறுத்தலும் இலனே\nஆண்டகைக் குரிசில்நின் அடியரொடும் குழுமித்\nதெய்வக் கூத்தும்நின் செய்ய பாதமும்\nகிடையாச் செல்வம் கிடைத்த லானே. 36\nஆனேறே போந்தால் அழிவுண்டே அன்புடைய\nநானேதான் வாழ்ந்திடினும் நன்றன்றே - வானோங்கு\nவாமாண் பொழில்தில்லை மன்றைப் பொலிவித்த\nகோமானை இத்தெருவே கொண்டு. 37\nதொண்டர் தொண் டர்க்குத் தொழும்பாய்த்\nதொடர நரைத்தங்க முன்புள வாயின\nதொழில்கள் மறுத்தொன்றும் ஒன்றி யிடாதொரு\nசுளிவு தலைக்கொண்டு புன்புலை வாரிகள்\nதுளையொழு கக்கண்டு சிந்தனை ஓய்வொடு\nநடைகெட முற்கொண்ட பெண்டிர் பொறாவொரு\nநடலை நமக்கென்று வந்தன பேசிட\nநலியிரு மற்கஞ்சி உண்டி வெறாவிழு\nநரக உடற்கன்பு கொண்டலை வேன்இனி\nமிடலொடி யப்பண்டி லங்கையர் கோன்ஒரு\nவிரலின் அமுக்குண்டு பண்பல பாடிய\nவிரகு செவிக்கொண்டு முன்புள தாகிய\nவெகுளி தவிர்த்தன்று பொன்றி யிடாவகை\nதிடமருள் வைக்குஞ் செழுஞ்சுடர் ஊறிய\nதெளியமு தத்தின் கொழுஞ்சுவை நீடிய\nதிலைநக ரிற்செம்பொன் அம்பல மேவிய\nசிவனை நினைக்குந் தவஞ்சது ராவதே. 39\nசதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள்\nஆழி கொடுத்த பேரருள் போற்றி\nமுயற்சியொடு பணிந்த இயக்கர்கோ னுக்கு\nமாநிதி இரண்டும் ஆனாப் பெருவளத்து\nஅளகை ஒன்றும் தளர்வின்றி நிறுவிய (5)\nசெல்வங் கொடுத்த செல்வம் போற்றி\nதாள்நிழல் அடைந்த மாணிக் காக\nநாண்முறை பிறழாது கோண்முறை வலித்துப்\nபதைத்துவருங் கூற்றைப் படிமிசைத் தெறிக்க\nஉதைத்துயிர் அளித்த உதவி போற்றி (10)\nகுலைகுலை குலைந்த நிலையாத் தேவர்\nபடுபேர் அவலம் இடையின்றி விலக்கிக்\nகடல்விடம் அருந்தின கருணை போற்றி\nதவிராச் சீற்றத் தவுணர் மூவெயில்\nஒல்லனல் கொளுவி ஒருநொடி பொடிபட (15)\nவில்லொன்று வளைத்த வீரம் போற்றி\nபூமென் கரும்பொடு பொடிபட நிலத்துக்\nகாமனைப் பார்த்த கண்ணுதல் போற்றி\nதெய்வ யாளி கைமுயன்று கிழித்தெனக்\nகரியொன் றுரித்த பெருவிற��் போற்றி (20)\nபண்டு பெரும்போர்ப் பார்த்தனுக் காகக்\nகொண்டு நடந்த கோலம் போற்றி\nவிரற்பதம் ஒன்றில் வெள்ளிமலை எடுத்த\nஅரக்கனை நெரித்த ஆண்மை போற்றி\nவிலங்கல் விண்டு விழுந்தென முன்னாள் (25)\nசலந்தரன் தடிந்த தண்டம் போற்றி\nதாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப்\nபரிகலங் கொடுத்த திருவுளம் போற்றி\nநின்முதல் வழிபடத் தன்மகன் தடிந்த\nதொண்டர் மனையில் உண்டல் போற்றி (30)\nவெண்ணெய் உண்ண எண்ணுபு வந்து\nநந்தா விளக்கை நுந்துபு பெயர்த்த\nதாவுபுல் எலிக்கு மூவுல காள\nநொய்தினில் அளித்த கைவளம் போற்றி\nபொங்குளை அழல்வாய்ப் புகைவழி ஒருதனிச் (35)\nசிங்கங் கொன்ற சேவகம் போற்றி\nவரிமிடற் றெறுழ்வலி மணியுகு பகுவாய்\nஉரகம் பூண்ட ஒப்பனை போற்றி\nகங்கையும் கடுக்கையும் கலந்துழி ஒருபால்\nதிங்கள் சூடிய செஞ்சடை போற்றி (40)\nகடவுள் இருவர் அடியும் முடியும்\nநீண்டு நின்ற நீளம் போற்றி\nகூறுதற் கரியநின் ஏறு போற்றி (45)\nஏக வெற்பன் மகிழும் மகட் கிடப்\nபாகங் கொடுத்த பண்பு போற்றி\nதில்லை மாநகர் போற்றி தில்லையுட்\nசெம்பொன் அம்பலம் போற்றி அம்பலத்\nதாடும் நாடகம் போற்றி என்றாங்கு (50)\nஎன்றும் போற்றினும் என்தனக் கிறைவ\nபோற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே. 40\n11.2 பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த\nதிருக்கழுமல மும்மணிக் கோவை (866 - 895)\nதிருவளர் பவளப் பெருவரை மணந்த\nமரகத வல்லி போல ஒருகூறு\nஇமையச் செல்வி பிரியாது விளங்கப்\nபாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்த\nஅலைகதிர்ப் பரிதி ஆயிரந் தொகுத்த (5)\nவரன்முறை திரியாது மலர்மிசை இருந்தெனக்\nகதிர்விடு நின்முகங் காண்தொறும் காண்தொறும்\nமுதிரா இளமுலை முற்றாக் கொழுந்தின்\nதிருமுகத் தாமரை செவ்வியின் மலரநின்\nதையல் வாணுதல் தெய்வச் சிறுபிறை (10)\nஇளநிலாக் காண்தொறும் ஒளியொடும் புணர்ந்தநின்\nசெவ்வாய்க் குமுதம் செவ்வி செய்யநின்\nசெங்கைக் கமலம் மங்கை வனமுலை\nஅமிர்த கலசம் அமைவின் ஏந்த\nமலைமகள் தனாது நயனக் குவளைநின் (15)\nநாகர் நாடு மீமிசை மிதந்து\nமீமிசை உலகங் கீழ்முதல் தாழ்ந்திங்கு\nஒன்றா வந்த குன்றா வெள்ளத்து (20)\nஉலகம்மூன் றுக்கும் களைகண் ஆகி\nமுதலில் காலம் இனிது வீற் றிருந்துழித்\nதாதையொடு வந்த வேதியச் சிறுவன்\nதளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த\nஅன்னா யோவென் றழைப்பமுன் னின்று (25)\nஞான போனகத் தருள்அட்டிக் குழைத்த\nஆனாத் திரளை அவன்வயின் அருள\nஅந்தணன் முனிந்து தந்தார் யாரென\nஅவனைக் காட்டுவன் அப்ப வானார்\nதோஒ டுடைய செவியன் என்றும் (30)\nபீஇ டுடைய பெம்மான் என்றும்\nஐயநீ வெளிப்பட் டருளினை ஆங்கே. 1\nஅருளின் கடல்அடியேன் அன்பென்னும் ஆறு\nபொருளின் திரள்புகலி நாதன் - இருள்புகுதும்\nகண்டத்தான் என்பாரைக் காதலித்துக் கைதொழுவார்\nஅண்டத்தார் நாமார் அதற்கு. 2\nஆரணம் நான்கிற்கும் அப்பா லவன்அறி யத்துணிந்த\nநாரணன் நான்முக னுக்கரி யான்நடு வாய்நிறைந்த\nபூரணன் எந்தை புகலிப் பிரான்பொழில் அத்தனைக்கும்\nகாரணன் அந்தக் கரணங் கடந்த கருப்பொருளே. 3\nகருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்\nகாமம் வெகுளி கழிபெரும் பொய்யெனும்\nதூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை\nஅரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறன்\nமையிருள் நிறத்து மதனுடை அடுசினத் (5)\nதைவகைக் கடாவும் யாப்பவிழ்த் தகற்றி\nஅன்புகொடு மெழுகி அருள்விளக் கேற்றித்\nதுன்ப இருளைத் துரந்து முன்புறம்\nமெய்யெனும் விதானம் விரித்து நொய்ய\nகீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப் (10)\nபாழறை உனக்குப் பள்ளியறை யாக்கிச்\nசிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு\nஎந்தைநீ இருக்க இட்டனன் இந்த\nநெடுநில வளாகமும் அடுகதிர் வானமும்\nஅடையப் பரந்த ஆதிவெள் ளத்து (15)\nநுரையெனச் சிதறி இருசுடர் மிதப்ப\nவரைபறித் தியங்கும் மாருதம் கடுப்ப\nமாலும் பிரமனும் முதலிய வானவர்\nகாலம் இதுவெனக் கலங்கா நின்றுழி\nமற்றவர் உய்யப் பற்றிய புணையாய் (20)\nமிகநனி மிதந்த புகலி நாயக\nஅருள்நனி சுரக்கும் பிரளய விடங்கநின்\nசெல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற\nகொழுந்தையும் உடனே கொண்டிங்கு (25)\nஎழுந்தரு ளத்தகும் எம்பெரு மானே. 4\nமானும் மழுவும் திருமிடற்றில் வாழும்இருள்\nதானும் பிறையும் தரித்திருக்கும் - வானவர்க்கு\nவெள்ளத்தே தோன்றிக் கழுமலத்தே வீற்றிருந்தென்\nஉள்ளத்தே நின்ற ஒளி. 5\nஒளிவந்த வாபொய் மனத்திருள் நீங்கஎன் உள்ளவெள்ளத்\nதெளிவந்த வாவந்து தித்தித்த வாசிந்தி யாததொரு\nகளிவந்த வாஅன்பு கைவந்த வாகடை சாரமையத்\nதெளிவந்த வாநங் கழுமல வாணர்தம் இன்னருளே. 6\nஅருள்பழுத் தளித்த கருணை வான்கனி\nஆரா இன்பத் தீராக் காதல்\nஅடியவர்க் கமிர்த வாரி நெடுநிலை\nமாடக் கோபுரத் தாடகக் குடுமி\nமழைவயிறு கிழிக்கும் கழுமல வாணநின் (5)\nவழுவாக் காட்சி முதிரா இளமுலைப்\nபாவையுடன் இருந்த பரம யோகி\nயானொன�� றுணர்த்துவன் எந்தை மேனாள்\nஅகில லோகமும் அனந்த யோனியும்\nநிகிலமும் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி (10)\nஎனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து\nயாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்\nதாய ராகியும் தந்தைய ராகியும்\nவந்தி லாதவர் இல்லை யான்அவர்\nதந்தையர் ஆகியும் தாயர் ஆகியும் (15)\nவந்தி ராததும் இல்லை முந்து\nபிறவா நிலனும் இல்லை அவ்வயின்\nஇறவா நிலனும் இல்லை பிறிதில்\nஎன்னைத் தின்னா உயிர்களும் இல்லையான் அவை\nதம்மைத் தின்னா தொழிந்ததும் இல்லை அனைத்தே (20)\nகாலமும் சென்றது யான்இதன் மேலினி\nநந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலும்\nதந்திரம் பயின்றதும் இலனே தந்திரம்\nபயின்றவர்ப் பயின்றதும் இலனே ஆயினும் (25)\nஇயன்றதோர் பொழுதின் இட்டது மலராச்\nசொன்னது மந்திர மாக என்னையும்\nகடற்ப டாவகை காத்தல் நின்கடனே. 7\nகடலான காமத்தே கால்தாழ்வார் துன்பம்\nஅடலாம் உபாயம் அறியார் - உடலாம்\nமுழுமலத்தை ஓர்கிலார் முக்கட் பெருமான்\nகழுமலத்தைக் கைதொழா தார். 8\nவசையில் காட்சி இசைநனி விளங்க\nமுன்னாள் நிகழ்ந்த பன்னீ ருகத்து\nவேறுவேறு பெயரின் ஊறின் றியன்ற\nமையறு சிறப்பின் தெய்வத் தன்மைப்\nபுகலி நாயக இகல்விடைப் பாக (5)\nஅமைநாண் மென்தோள் உமையாள் கொழுந\nகுன்று குனிவித்து வன்தோள் அவுணர்\nமூவெயில் எரித்த சேவகத் தேவ\nஇளநிலா முகிழ்க்கும் வளர்சடைக் கடவுள்நின்\nநெற்றியில் சிறந்த ஒற்றை நாட்டத்துக் (10)\nகாமனை விழித்த மாமுது தலைவ\nவானவர் அறியா ஆதி யானே\nகல்லா மனத்துப் புல்லறிவு தொடர\nமறந்து நோக்கும் வெறுந்தண் நாட்டத்துக்\nகாண்தொறும் காண்தொறும் எல்லாம் யாண்டை (15)\nஆயினும் பிறவும் என்னதும் பிறரதும்\nஆவன பலவும் அழிவன பலவும்\nபோவதும் வருவதும் நிகழ்வதும் ஆகித்\nதெண்ணீர் ஞாலத்துத் திரண்ட மணலினும்\nஎண்ணில் கோடி எனைப்பல வாகி (20)\nஇல்லன உளவாய் உள்ளன காணாப்\nபன்னாள் இருள்வயிற் பட்டேன் அன்னதும்\nஅன்ன தாதலின் அடுக்கும் அதென்னெனின்\nகட்புலன் தெரியாது கொட்புறும் ஒருவற்குக்\nகுழிவழி யாகி வழிகுழி யாகி (25)\nஒழிவின் றொன்றின் ஒன்றுதடு மாற\nவந்தாற் போல வந்த தெந்தைநின்\nதிருவருள் நாட்டம் கருணையின் பெறலும்\nயாவையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி\nமேவரும் நீயே மெய்யெனத் தோன்றினை (30)\nஓவியப் புலவன் சாயல்பெற எழுதிய\nசிற்ப விகற்பம் எல்லாம் ஒன்றித்\nசுவராய்த் தோன்றும் துணிவுபோன் றெனவே. 10\n��னவே எழுந்திருந்தாள் என்செய்வாள் இன்னம்\nசினவேறு காட்டுதிரேல் தீரும் - இனவேகப்\nபாம்புகலி யால்நிமிரும் பன்னாச் சடைமுடிநம்\nபூம்புகலி யான்இதழிப் போது. 11\nபோதும் பெறாவிடில் பச்சிலை உண்டு புனல்உண்டெங்கும்\nஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன் றேயிணை யாகச் செப்பும்\nசூதும் பெறாமுலை பங்கர்தென் தோணி புரேசர்வண்டின்\nதாதும் பெறாத அடித்தா மரைசென்று சார்வதற்கே. 12\nபின்வரும் 13 முதல் 30 முடிய உள்ள பாசுரங்கள் பல அச்சுப்\nபிரதிகளில் கண்டவை. திருச்சிராப்பள்ளி திருமுறைக்கலைஞர்\nவித்துவான் திரு. பட்டுச்சாமி ஓதுவாரால் எடுத்துக் கொடுக்கப்\nபெற்றவை. மும்மணிக்கோவை முப்பது பாடல்களைக் கொண்டது\nசார்ந்தவர்ப் புரக்கும் ஈர்ஞ்சடைப் பெரும\nகருணை முதுவெள்ளம் பெருகு திருநயன\nகைவலம் நெல்லியங் கனியது போலச்\nசைவசித் தாந்தத் தெய்வ ஆகமத்¨\nவரன்முறை பகர்ந்த திருமலர் வாய (5)\nபவளவரை மீதில் தவளமின் என்னச்\nசெப்பரு மார்பணி முப்புரி நூல\nபேரிகல் ஆணவக் காரிரு ளினுக்கும்\nபின்றொடர் வல்வினை வன்றொட ரினுக்கும்\nமாயைமா மாயை ஆயபே யினுக்கும் (10)\nஅஞ்சல்என் றமைத்த கஞ்சமென் கரதல\nஅருமறைச் சிரத்தும் பெருமைமெய் அன்பர்\nதுங்க இதயத்தும் தங்கு பொற்பாத\nதுன்னிய பயோதரம் மின்னினம் மிடைதலின்\nஅளப்பரும் பெருமை வளத்தினை விளைத்தலின் (15)\nசந்திர திலகம் சிந்துரம் மருவலின்\nஉறுகண் டீரவந் துறுமுழை உறுதலின்\nசாதமுறை சுழீஇச் சோதிமீ தமர்தலின்\nபணைஎழு மரவம் பிணையொடு மேவலின்\nகாமரஞ் செவ்வழி காமரின் எய்தலின் (20)\nஅளகை எதிரெனும் ஆசையுற் றுறைதலி\nனாடக மருவி நீடறை பெருதலின்\nநாட்டியத் தோகை ஈட்டமங் கணைதலின்\nஅகத்தியன் மன்னும் மகத்துவம் சிவணலின்\nமலையா சலமென நிலைசேர் மாட (25)\nமாளிகை சூழ்ந்த சூளிகைப் புரிசை\nநேமிமால் வரைஎனப் பூமிமீ திலங்கும்\nகாழிமா நகரம் தூழிதே ரமர்ந்த\nஅமையா அன்பின் உமையாள் கொழுந\nதெரியநான் முகன்பணி பெரியநா யகநின் (30)\nபொன்மலர்ப் பாதம் சென்னிவைத் திறைஞ்சுதும்\nமேற்படும் இதயப் பாற்கடல் நடுவுள்\nபரம்பரை தவறா வரம்பெரு குரவன்\nமருளற இரங்கி அருளிய குறிஎனும்\nநிந்தையில் கனக மந்தரம் நிறுவி (35)\nநேசம் என்னும் வாசுகி கொளுவி\nமதித்தல் என்னும் மதித்தலை உஞற்றிய\nபேரா இன்பச் சீர்ஆ னந்தம்\nபெறலறும் அமுதம் திறனொடும் பெற்று (40)\nஞானவாய் கொண்டு மோனமாய் உண்டு\nபிறப்பி���ப் பென்னும் மறப்பெரும் பயத்தால்\nபன்னாட் பட்ட இன்னாங் ககற்றி\nடின்ப மேலீ டெய்துதற் பொருட்டே. (45) 13\nபொருளாசை பெண்ணாசை பூவாசை என்னும்\nமருள்ஆசை யாமாசை மாற்றித் - தெருள்ஞான\nவேந்தராய் வாழலாம் மெய்யன்பால் நல்நெஞ்சே\nபூந்தராய் நாதரைநீ போற்று. 14\nபோற்றும் பழமறை வாசிப் புனிதர் புகலிவெற்பன்\nஆற்றும் தவத்தினைக் கண்டே நகைத்த தணிகொள்முல்லை\nதூற்றும் புயல்வட காற்றோ அடிக்கத் தொடங்குமதிக்\nகீற்றிங் கெனது மனங்குழம் பாகக் கிடைத்ததின்றே. 15\nஇன்றென உளதென அன்றென ஆமென\nஉரைதரு நூலையும் பொருளையும் தனித்தனி\nபல்வித மாகச் சொல்வகைச் சமய\nமாகிய பயம்பில் போகுதல் குறித்த\nநிலையில் துறைபல நிலையுள துறைசில (5)\nபொருந்திடும் உலகப் பெருங்கட லிடத்தின்\nமயிர்நூல் கிடத்திப் பயில்வுரு தோலெனும்\nவன்புறு பலகையின் என்பெனும் ஆணியில்\nநரம்பெனப் பெயரிய உரம்பெறு கயிற்றின்\nவெரிந்உறும் என்பெனும் பெரிய கூம்பின் (10)\nஐம்பொறி யாகிய மொய்ம்புறு வாய்தலின்\nகாயமென அமைத்த மாயநா வாயில்\nஇருவினை என்ன வருசரக் கேற்றிக்\nகாமம் உலோபம் ஏமமா மோகம்\nமிதமறு குரோதம் மதமாச் சரியமென் (15)\nறுரைபெறு யவனர் நிரையுற இருத்தி\nநெடுநீர் என்னப் படுநெடு நாணில்\nதங்கிய மடிஎனும் நங்குரஞ் சேர்த்தி\nஅற்றமில் மனம்எனப் பெற்றபாய் விரித்துத்\nதடைபடா ஆசைக் கடுவளி துரப்பத் (20)\nதானம் ஆதி யான தீவுகளிற்\nசெல்வுழிச் சென்று புல்வுழிப் புல்லி\nஇவ்வா றியங்கும் அவ்வா றதனுள்\nமுன்பார் கால வன்பார் தாக்கத்\nதொக்குறு மரக்கலம் பக்குவிட் டம்ம (25)\nஅக்கடல் நீருள் புக்கறி வழிவுழி\nமறலி என்னும் சுறவுபிடித் தீர்ப்பக்\nகடுநர கென்னும் படுகுழி அழுந்தி\nஉளதுய ரினுக்கோர் அளவிலை அதனால்\nஇம்முறை இயங்குதல் செம்மை அன்றென்று (30)\nமுற்றுணர் பெரியோய் அற்றமில் வலியோய்\nஓதா துணர்ந்த நாதா தீத\nஅருவுரு என்னும் பொருள்முழு துடையோய்\nயாவரும் நின்வய மேவரப் புரிவோய்\nகரையறும் இன்பப் புரைதவிர் நிமல (35)\nசாந்தணி வனமுலை ஏந்திழை பாக\nஞானமா மணநிறை மோனமா மலரே\nவித்தகம் பழுத்த முத்திவான் கனியே\nபரைமுதல் ஐம்பணை நிரைபெறக் கிளைத்த\nதிருத்தகு நீழல் அருட்பெருந் தருவே (40)\nபத்திகொள் நித்திலம் ஒத்துற நிரைத்த\nபசும்பொனிற் செய்த நசும்பு பலதொக்க\nதோற்றம் போல வீற்றுவீற் றமைந்த\nதீங்கனி பணைதொறும் தாங்குமா தணையும்\nவித்துரு மத��திணை ஒத்தசெந் தளிரும் (45)\nஒளிர்வயி டூரியக் குளிர்மது மலரும்\nமேலிடு வண்டெனும் நீலமா மணியும்\nமரகதம் என்ன விரவுகாய்த் திரளும்\nமறுவில்மா மணிஎனும் நறியசெங் கனியும்\nகிடைத்தசீர் வணிகரில் படைத்தமாந் தருவும் (50)\nஎண்டிசை சூழ்ந்து விண்தொடும் புகலி\nமேவிய பெரும ஆவி நாயகனே\nகணபணக் கச்சைப் பணஅர வசைத்த\nமட்டலர் புழுகணி சட்டை நாயகன்\nஎனுமீ காமன் மன்னினன் புரப்பநீ (55)\nவீற்றினி திருக்க ஏற்றமெய்ப் பிரணவத்\nகாணுறும் அறிவொடு கண்டு கொண்டேனே. 16\nகண்டேன் புகலிக் கருத்தனைத்தன் மெய்ஞ்ஞான\nவண்டேனுண் டேமகிழும் வண்டானேன் ௭ பண்டே\nஅளியனுமா னேன்மனமெய் யார்பதம்வே றின்றிக்\nகுளிர்சிவா னந்தமிலங் கும். 17\nகும்பிட்ட பத்தர்க் கழியாத இன்பம் கொடுக்குமுத்தர்\nவம்பிட்ட கொங்கை உமைபாகர் சண்பையர் வந்திலரேல்\nகொம்பிட்ட கோழிக் கொடிவேந்தன் கொச்சையைக் கொல்வதனால்\nஅம்பிட்ட கட்சிச்சிற் றிடைச்சிக்கென் னோபயன் ஆகுவதே. 18\nஆகுவா கனனைத் தோகைவா கனனை\nஉற்றசீர் மகார்எனப் பெற்றசுந் தரனை\nஞானவா ரிதியில் ஆனஆ ரமுதே\nகற்றவர் கருதும் நற்றவக் கரும்பே\nஇருட்குறும் பெறிந்த அருட்கலா மதியே (5)\nகதிர்த்தொகை குன்றா துதித்த செங்கதிரே\nநிறைந்தஅன் பவரின் உறைந்த செந்தேனே\nதுன்பமொன் றறியா இன்பவா ரிதியே\nமறைமுடி விளக்கும் சுடர்விடு மணியே\nவிறலரி பிரமன் பெறலரும் பொருளே (10)\nசிற்பநூல் முழுதும் அற்பமின் றுணர்ந்த\nஓவியர் அற்புத மேவுகைத் தொழிலர்\nசுத்தவெண் படிகப் பித்திகைத் தலத்தின்\nநவமணி தெளித்துக் குவவின கூர்நுதித்\nதூரியங் கொண்டு சீரிதிற் குயிற்றும் (15)\nஇமைப்பிலா நாட்டத் தமைப்பருங் கலாப\nநீலமே காரமும் கோலமார் குயிலும்\nதுப்பமர் வளைவாய் ஒப்பறு பச்சைத்\nதகைசிறைக் கிளியும் புகைநிறப் புறவும்\nமேல்நிமிர் தூவிப் பால்நிற அனமும் (20)\nநன்மது நிகர்த்த இன்மொழிப் பூவையும்\nஇனமெனக் கருதி மனமுவந் தணைத்த\nஉயிர்நிலை பெற்ற மயில்முதற் பறவையும்\nகூறுபட நோக்கினர் வேறுபா டறியா\nவளனொடு செறிந்த அளவிலா மாடத் (25)\nதுறைதரு கற்பு நிறைகுல மடவார்\nஅளிமுரல் குழலும் ஒளிகிளர் முகமும்\nகுலாவிய புருவமும் நிலாவிரி குழையும்\nநறியமென் சொல்லுஞ் சிறிய நுண்ணிடையும்\nதத்துநீர் உவரி முத்தமா லிகையும் (30)\nபிரளய வெள்ளத் திரளினும் அழியாத்\nதிருநகர் இதுவெனக் கருதிவான் முகிலும்\nசந்திர விம்பமும் இந்திரத் தனுவும்\nஇலங்குசெங் கதிரும் துலங்குவா னமுதும்\nவாரா மின்னும் தாரா கணமும் (35)\nஒருங்குவந் திருந்த பெருந்திறன் ஏய்ப்பக்\nகாட்சியிற் பொலிந்த மாட்சிமை சிறந்த\nகாழிநா யகனே வாழிபூ ரணனே\nஏர்தரும் பொற்கிரி சேர்கருங் கொடியும்\nபொன்னிற மாமெனச் சொன்னதொல் மொழியும் (40)\nஏதமில் நிறைமதிச் சீதள நிலவால்\nஆரும்மெய் உருப்பம் தீரும் என்பதும்\nமொழிதரும் இரத குளிகைதற் சேர்ந்த\nகாளிமச் சீருண நீள்இயற் கனக\nமாமெனக் கூறும் தோமறு மொழியும் (45)\nகருட தியானம் மருள்தப வந்தோர்\nநோக்கினில் தவிரும் தீக்கடு என்றலும்\nஆயிரங் கிரணத் தலர்கதிர் முன்னம்\nபாயிருள் கெடுமெனப் பகர்பழ மொழியும்\nஅங்கண்மா ஞாலத் தெங்கணும் ஒப்ப (50)\nஇயலும் பட்டாங் கயல்அல என்னல்\nசரதமெய்ஞ் ஞான வரதநிற் சேர்ந்த\nபேதையேன் பாசத் தீவினை அகற்றித்\nதிருவருட் செல்வம் பெருகுமா றுதவி\nஅளித்தருள் பேரின் பாகும் (55)\nகளித்திடும் முத்திக் காழிவான் கனியே. 19\nகாழிக்கு வேந்தர் கருணா லயர்முனம்நீ\nகாழிக் குமரன் கவிகையினை - ஆழிக்கட்\nகண்டமட்டில் சூடகமும் கார்விழியிற் கங்கணமும்\nகொண்டனள்என் றன்னமே கூறு. 20\nகூறுஞ் செனனக் குடில்நெடு நாள்நுழை கூன்முழுதும்\nமாறும்படிக்கு மருந்துளதோ சண்பை வாணர்கொண்ட\nநீறும் திருவெழுத் தோரைந்தும் கண்டியும் நித்த நித்தம்\nதேறும் பொருள்என் றுணராத மாயச் செருக்கினர்க்கே. 21\nசெருக்குடன் இகலித் தருக்கமே தேற்றி\nஎம்ம னோரின் இறந்துபிறந் துழலும்\nமம்மரிற் பெரிய வானவர் குழுவை\nமெய்ப்பொருள் என்று கைப்பொருள் உதவியும்\nவழுத்தியும் நெஞ்சத் தழுத்தியும் வறிதே (5)\nபுறவார் பசும்புற் கறவாக் கற்பசு\nவாயிடைச் செருகித் தூயநீர் உதவி\nஅருஞ்சுவைப் பால்கொளப் பெருஞ்சுரை வருடும்\nபேதையர் போலவும் ஓதுநஞ் சமரும்\nஎட்டியை விரும்பி மட்டுநீர்த் தேக்கி (10)\nஈநுழை கல்லா மேல்நிமிர் வேலி\nஉறும்படி அமைத்து நருங்கனி கொள்ளக்\nகருதி முயலுந் திருவிலி போலவும்\nஇலகுவால் அரிசி உலைபெய எண்ணி\nவெற்றுமி குற்றும் பற்றிலர் போலவும் (15)\nஅருநிலம் உழுததின் எருமிகப் பெய்து\nவித்திட் டாங்கே விளைபயன் கொள்ளச்\nசித்தத் துன்னும் மத்தர் போலவும்\nவாழ்நாள் அனைத்தும் வீழ்நா ளாக்கி\nஇம்மையும் மறுமையும் செம்மையிற் பொருந்தா (20)\nதிடருறும் மாந்தர் புடவியிற் பலரால்\nஅன்னவா றெளியனும் உன்னிமதி மயங்க��\nதெய்ப்பினில் உதவு மெய்ப்பொரு ளாகி\nஎன்றும்ஓர் இயல்பொடு நின்றகா ரணநின்\nசேவடி த் தாமரைப் பூவினைப் புனைந்து (25)\nநாத்தழும் பேற ஏத்திஉள் ளுருகிப்\nபெருகிய அன்பென வருநீர் நிறைந்த\nஇதய வாவிப் பதுமமா மலரின்\nகுணனெனப் பொருந்தும் மணமாம் நின்னைக்\nகண்டிறு மாந்து பண்டைவா தனைதீர்ந் (30)\nதறைகடல் அழுந்தும் நிறைகுட மதுபோன்\nறசைவற் றிருக்க இசையத் தருதி\nநிலைமிகப் பொருந்திப் பலமுறை சாரலால்\nஉந்திய வன்ன உருமரு வுதலான்\nமந்திரத் துறுசுடர் மகத்துயர் தலினால் (35)\nஇதம்பயில் இசைகொள் பதங்கவந் துறுதலால்\nவேதமே ஒப்பென ஓதுகோ புரமும்\nஒழுக்குநெறி சிறிதும் வழுக்கில அதனால்\nநூற்பதப் பிரிவின் மேற்பதம் அதனால்\nபலகலை ஒளிர்மதி நிலவிய அதனால் (40)\nமுத்தரை வியக்கும் பத்திமை அதனால்\nசிவாகமம் எனஒளிர் துவாமணி மேடையும்\nவெள்ளைவா ரணமேற் கொள்ளுமாங் கதனால்\nகட்டா மரைபல மட்டார் தலினால்\nஅஞ்சுமந் தூரம் விஞ்சிஓங் குதலால் (45)\nஇந்திரன் எனப்பொலி யந்திர வாவியும்\nஎங்கணும் நிறைந்த வெங்குரு நாதா\nகருவலி தொலைக்கும் பெருமலை மருந்தே\nகருணைசூற் கொண்ட பெரியவான் முகிலே\nசிற்றிடைக் கருங்கட் பொற்றொடிக் கரத்தூள் (50)\nபோகமார் இதழிப் பூங்கண் ணியனே. 22\nகண்ணின் றொளிருங் கருமணியின் உள்ளொளிபோல்\nஉண்ணின் றொளிரும் ஒளிவிளக்கென் - றெண்ணிப்\nபுகலிப் பெருமானைப் புண்ணியனைப் போற்றில்\nஅகலுமே பாசவிருள் அன்று. 23\nஇருள்அந் தகன்வரின் ஈர்எயி றேபிறை ஏய்ந்தசெவ்வான்\nசுருள்குஞ்சி பாசம் எனஅந்தி வந்தது தோகைசொற்றேன்\nபருகும் புகலிப் பிரான்எனும் பானுப் பலகிரணம்\nபெருகும் படிவந் துதித்தால் மின்ஆவி பெருகுவளே. 24\nபெறுவது பெற்ற உறுதிஉத் தமர்கட்\nகாயினும் சிறந்த நேயநெஞ் சினனே\nயாகக் கழனியின் யோகத் தபோதனர்\nஆனபேர் உழவர் மானமோ டாக்கிய\nமுயலகன் என்னும் இயல்பெருங் கரும்பை (5)\nஉதிரம் என்னும் முதிர்சா றொழுக\nநகையெனும் முத்தந் தொகையுறத் தோன்றச்\nசுந்தரப் பதமெனும் எந்திர ஆலையிட்\nடரைத்தக வயிரங் கரைத்த வித்தகனே\nகுங்குமக் கொங்கை அங்கயற் செங்கட் (10)\nபெண்ணரசி பிரியா வண்ணமெய்ப் பாக\nபாடலம் புன்னை ஏடவிழ் இலஞ்சி\nவெளிய கற்பூரம் களிகொள் கத்தூரி\nநறுமணம் எவையும் உறுமுறை பொருந்தி\nஉண்ணீர் பெற்ற தண்ணீர்ப் பந்தரும் (15)\nநெய்கமழ் கருணையும் குய்கமழ் கறியும்\nமதிதரு நிலவெனப் புதிய வெண்டயிரு��்\nவருக்கையின் கனியும் சருக்கரைக் கட்டியும்\nமுதல்உப கரணம் பதனொடு மரீஇத்\nதளவரும் பென்ன வளமலி போனகம் (20)\nமாதவர் எவர்க்கும் ஆதுலர் எவர்க்கும்\nநன்னயத் துடன்அருள் அன்னசத் திரமும்\nபாடகச் சீரடிப் பான்மொழி மடவார்\nநாடகத் தொழில்பயில் நீடரங் கெவையும்\nகலைபயில் கழகமும் பலர்பயில் மன்றமும் (25)\nஉள்ளன கரவா துவந்தெதிர்ந் தளிக்கும்\nவள்ளியோர் வாழும் மணிநெடு வீதியும்\nபூமகள் உறையு ளாமென விளங்கும்\nபெரும்புகழ்க் காழி விரும்புசங் கரனே\nஏந்தெழிற் புவன வேந்தன்நீ ஆதலின் (30)\nவளமலி நான்முகக் களமருன் ஏவலின்\nஉரம்பெறு குலவரைக் குறும்பகப் பட்ட\nமண்டலம் என்னும் கண்டநீள் வயலுள்\nசராசரத் தொகுதி விராயவித் திட்டுப்\nபாதவ மிருகம் பறவை மானிடர் (35)\nஆதிப் பைங்கூழ் அமைத்தனர் நிற்ப\nமாவுறை மருமக் காவ லாளர்\nவளமையின் ஓம்ப விளைவுமுற் றியபின்\nபுரிபயன் பெறுவான் அரிதர வியற்றி\nமெய்வலிக் கூற்றுவக் கைவினை மாக்கனி (40)\nபுலாலுடை யாக்கைப் பலாவம தகற்றி\nஅற்றமில் உயிரெனப் பெற்றநெற் றிரளைப்\nபூதசா ரத்தனுப் பூத மகாதனு\nபூத பரிணாமம் புகலுறு யாக்கை\nமூவகைப் பண்டியின் மேவர ஏற்றிப் (45)\nபொன்னில நிரயம் இந்நிலம் என்னும்\nஇடந்தொறும் ஆங்கவை அடங்கவைத் தவற்றுள்\nஒருசில வற்றைநின் திருவடி வீட்டிற்\nசேர்த்தனை அன்னது கூர்த்து நோக்கில்\nஅரசுகொள் கடமை ஆறிலொன் றென்னும் (50)\nபுரைதீர் முறைமை புதுக்கினை போலும் அதனால்\nபேசுக கருணைப் பெரியநா யகனே. 25\nபெருமானே கூடிப் பிரிந்தாலும் மங்கைக்\nகொருவா தருள்வரம் ஒன்றுண்டே - திருமால்\nவிடையாய் புகலி விமலா மவுன\nவிடையாய் பிறியா விடை. 26\nவிடையம் பொருளென் றுணராத மார்க்கம் விரும்புமழுப்\nபடையம் புயக்கரத் தெந்தாதை ஞான பரமஎன்றெண்\nசடையம் புனலணி வேணு புரேசன்அந் தாள்மலர்தூ\nவிடையம் பொருளென் றிருநீஎன் றுண்மை விளம்பினனே. 27\nவிளம்புவன் யான்ஒன் றுளம்புகு நெறியால்\nஎழுத்தின் உறழாது வழுத்துபொருள் இன்றி\nகுறிப்பொடு படாது வெறித்தபுன் சொல்லே\nஆயினும் பயந்ததஞ் சேயவர் சொலுமொழி\nகுழலினு மியாழினும் அழகிதாம் அதுபோல் (5)\nநற்றா யாகிஎற் பெற்றாய் என்சொல்\nதிருச்செவிக் கேறும் பொருத்தமுண் டதனால்\nகேட்டி கேட்டி வாட்டமில் பெரியோய்\nமதுமழை பிலிற்றிப் புதுமணம் விரித்துப்\nபற்பல உதவுங் கற்பகத் தருவு (10)\nநந்தா வளன்அருட் சிந்தா மணியும்\nவாமமாம் மேனிய காம தேனுவும்\nஅருளிய ஏவல் வரன்முறை கேட்பக்\nகடவுளர் அணிமணித் தடமகு டங்கள்\nகாற்றுணை வருடப் போற்றினர் இறைஞ்சி (15)\nமுனிவர் ஆசி நனிபல மொழியக்\nகரம்பயில் கவரி அரம்பையர் இரட்டக்\nகின்னரர் விபஞ்சி நன்னரம் புளரா\nஇசையமு திருஞ்செவி மிசைஎடுத் தூற்ற\nமுடங்குளைச் செங்கண் மடங்கல் அணைநாப்பண் (20)\nஅமுதுகு மென்சொற் குமுதமென் செவ்வாய்\nஇந்தி ராணி வந்தரு கிருப்பக்\nகருமுகில் ஆயிரந் திருமலர் பூத்துச்\nசெங்கதிர்ச் சேகரம் துங்கவீற் றிருந்த\nபெருந்திறன் கடுப்ப இருந்துவிண் புரக்கும் (25)\nஅண்ணல் புரந்தரப் பண்ணவன் அரசும்\nபழமறை கனிந்து மழவுபெற் றிருந்த\nசெந்நாத் தவிசின் முன்னாள் தங்கிப்\nபனுவ லாட்டி இனிதுவந் திருப்ப\nவண்டுபாண் முரன்று கிண்டுபு ததைந்து (30)\nபொற்றா துண்ணா முற்றா இன்பப்\nபிரசமுற் றிருந்த வரசரோ ருகத்தன்\nநெருக்கிய புவனப் பெருக்கினைத் தனாது\nதிண்ணிய மனத்திடை எண்ணியாங் கியற்றி\nஎம்மால் எவையும் இயன்றன என்னச் (35)\nசெம்மாந் திருக்கும் சிறிய வாழ்க்கையும்\nதிதலைபூத் தலர்ந்து மதகளி றிகலி\nவருமுலை சுமந்த திருமகள் பச்சைப்\nபசுந்துழாய் அலங்கல் அசும்புதேன் துளித்துக்\nகடிகமழ் மார்பிற் குடிபுகுந் திருப்பத் (40)\nதண்ணில வெனவிரி வெண்ணிறப் பாற்கடல்\nஒல்லொலித் தரங்கம் மெல்லடி வருடக்\nகாமர்தென் கால்எனுஞ் சாமரை அசையத்\nதுத்திநெய் பரந்து பைத்தபை அகலில்\nஅணிகிளர் பலகதிர் மணிவிளக் கொளிரச் (45)\nசுடிகைவான் அரவ நெடியபூ அணைமேல்\nமறுவிலா நீல வரைகிடந் தென்ன\nஅறிதுயில் அமர்ந்த அச்சுதன் வாழ்க்கையும்\nஅழியா இன்பம்என் றொழியா துரைப்பினும்\nகற்றவர் கருத்தின் உற்று நோக்குழி (50)\nஇந்திர சாலம் முந்துநீள் கனவு\nவெண்டேர் போல உண்டெனத் தோன்றி\nஇலவாம் ஆதலின் நலமல ஆங்கவை\nநிலைபே றுடையது நின்னருட் செல்வம்\nஅன்னதே பெறுதற் குன்னினன் தமியேன் (55)\nஎளிதினின் இரங்கி அளிசுரந் தருளுதி\nமரகதத் திடையிடை தரளமிட் டிழைத்த\nஅரமியம் அதனை விரிகுழை பொதுளி\nஅரும்பிய புன்னைப் பெரும்பொழில் எனவும் (60)\nஆடக அலங்கல் அணியணி நிறைத்த\nசேடுயர் நீல்நிறச் செய்குன் றதனைத்\nதுணர்த்தபூங் கொன்றை மணத்தகா எனவும்\nமொய்க்கும்வண் சிறையுளி மைக்கரு நிறங்கள்\nபளிங்கரிந் தியற்றிய துளங்கொளி மாடப் (65)\nபித்திகைத் தலத்திடைப் பத்திபாய் தலினால்\nவந்ததிங் கிரவெனச் சந்தத மட���ார்\nவார்முலை ஆடவர் மார்பிடை குளிப்பப்\nபுல்லிய கலவிப் புதியதேன் நுகரும்\nமல்லலங் காழி வளநகர் வாண (70)\nகுறிகுணங் கடந்த மறுவில்மா மணியே\nஉறைபொருள் எங்கணும் நிறைபரி பூரண\nஅந்த மாதி முந்தையே தவிர்ந்த\nஅனாதி முத்த என்ஆதி நித்த\nஅருவுரு வில்லா ஒருபெரும் பொருளே (75)\nஅளவையின் அடங்கா தொளிர்சுக நேய\nஉருகுமெய் அன்பர் பருகுமா ரமுதே\nகலந்தபே ரின்பிற் களித்தபண் ணவனே. 28\nபணமஞ் சரையிருக்கப் பாவையரைச் சும்மா\nபுணர்கின்றீர் என்று புகலப் - புணர்வார்க்\nகரைக்காசு தந்தனம்என் றார்புகலி யார்மா\nவரைக்காசென் றான்அதற்கு மான். 29\nமானைக் கலந்த மணவாளன் காழி வரதன்செங்க\nணானைப் புரந்தவன் பத்தர்க்கு முத்தி அளித்தருளும்\nஏனைப் பெரும்பொருள் கல்விமெய் செல்வம் இருந்தளிப்பார்\nதேனைத் தருஞ்செழுந் தாமரை நாமகள் செந்திருவே. 30\n11.3 பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த\nதிருவிடைமருதூர் மும்மணிக்கோவை (896 - 925)\nதெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து\nவாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து\nசிலம்பும் கழலும் அலம்பப் புனைந்து\nகூற்றின் ஆற்றல் மாற்றிப் போற்றாது\nவலம்புரி நெடுமால் ஏனமாகி நிலம்புக்கு (5)\nஆற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து\nபத்தி அடியவர் பச்சிலை இடினும்\nமுத்தி கொடுத்து முன்னின் றருளித்\nதிகழ்ந்துள தொருபால் திருவடி அகஞ்சேந்து\nமறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி (10)\nநெய்யில் தோய்த்த செவ்வித் தாகி\nநூபுரம் கிடப்பினும் நொந்து தேவர்\nமடவரல் மகளிர் வணங்குபு வீழ்த்த\nசின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து\nபஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத் (15)\nதிருவொடும் பொலியும் ஒருபால் திருவடி\nநீலப் புள்ளி வாளுகிர் வேங்கைத்\nதோலின் கலிங்கம் மேல்விரித் தசைத்து\nநச்செயிற் றரவக் கச்சையாப் புறுத்துப்\nபொலிந்துள தொருபால் திருவிடை இலங்கொளி (20)\nஅரத்த ஆடை விரித்து மீதுறீஇ\nஇரங்குமணி மேகலை ஒருங்குடன் சாத்திய\nமருங்கிற் றாகும் ஒருபால் திருவிடை\nசெங்கண் அரவும் பைங்கண் ஆமையும்\nகேழற் கோடும் வீழ்திரன் அக்கும் (25)\nநுடங்கு நூலும் இடங்கொண்டு புனைந்து\nதவளநீ றணிந்ததோர் பவளவெற் பென்ன\nஒளியுடன் திகழும் ஒருபால் ஆகம்\nவாரும் வடமும் ஏர்பெறப் புனைந்து\nசெஞ்சாந் தணிந்து குங்குமம் எழுதிப் (30)\nபொற்றா மரையின் முற்றா முகிழென\nஉலகேழ் ஈன்றும் நிலையில் தளரா\nமுலையுடன் பொலியும் ஒருபால் ஆகம்\nஅயில்வாய் அரவம் வயின்வயின் அணிந்து\nமூவிலை வேலும் பூவாய் மழுவும் (35)\nதமருகப் பறையும் அமர்தரத் தாங்கிச்\nசிறந்துள தொருபால் திருக்கரம் செறிந்த\nசூடகம் விளங்கிய ஆடகக் கழங்குடன்\nநொம்மென் பந்தும் அம்மென் கிள்ளையும்\nதரித்தே திகழும் ஒருபால் திருக்கரம் (40)\nஇரவியும் எரியும் விரவிய வெம்மையின்\nஒருபால் விளங்கும் திருநெடு நாட்டம்\nநவ்வி மானின் செவ்வித் தாகிப்\nபாலிற் கிடந்த நீலம் போன்று\nகுண்டுநீர்க் குவளையின் குளிர்ந்து நிறம்பயின்று (45)\nஎம்மனோர்க் கடுத்த வெம்மைநோய்க் கிரங்கி\nஉலகேழ் புரக்கும் ஒருபால் நாட்டம்\nநொச்சிப் பூவும் பச்சை மத்தமும்\nகொன்றைப் போதும் மென்துணர்த் தும்பையும்\nகங்கை யாறும் பைங்கண் தலையும் (50)\nஅரவும் மதியமும் விரவித் தொடுத்த\nசூடா மாலை சூடிப் பீடுகெழு\nநெருப்பில் திரித்தனைய உருக்கிளர் சடிலமொடு\nநான்முகம் கரந்த பால்நிற அன்னம்\nகாணா வண்ணம் கருத்தையும் கடந்து (55)\nசேண்இகந் துளதே ஒருபால் திருமுடி பேணிய\nகடவுட் கற்பின் மடவரல் மகளிர்\nகற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக்\nகைவைத்துப் புனைந்த தெய்வ மாலை\nநீலக் குழல்மிசை வளைஇமேல் நிவந்து (60)\nவண்டுந் தேனுங் கிண்டுபு திளைப்பத்\nதிருவொடு பொலியும் ஒருபால் திருமுடி\nஇனையவண் ணத்து நினைவருங் காட்சி\nஇருவயின் உருவும் ஒரு வயிற்றாகி\nவலப்பால் நாட்டம் இடப்பால் நோக்க (65)\nவாணுதல் பாகம் நாணுதல் செய்ய\nவலப்பால திருக்கரம் இடப்பால் வனமுலை\nதைவந்து வருட மெய்ம்மயிர் பொடித்தாங்கு\nஉலகம் ஏழும் பன்முறை ஈன்று\nமருதிடம் கொண்ட ஒருதனிக் கடவுள்நின் (70)\nதிருவடி பரவுதும் யாமே நெடுநாள்\nஇறந்தும் பிறந்தும் இளைத்தனம் மறந்தும்\nமறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே. 1\nபொருளும் குலனும் புகழும் திறனும்\nஅருளும் அறிவும் அனைத்தும் - ஒருவர்\nகருதாஎன் பார்க்கும் கறைமிடற்றாய் தொல்லை\nமருதாஎன் பார்க்கு வரும். 2\nவருந்தேன் இறந்தும் பிறந்தும் மயக்கும் புலன்வழிபோய்ப்\nபொருந்தேன் நரகிற் புகுகின்றி லேன்புகழ் மாமருதிற்\nபெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றில் ஆசையின்றி\nஇருந்தேன் இனிச்சென் றிரவேன் ஒருவரை யாதொன்றுமே. 3\nஒன்றினோ டொன்று சென்றுமுகில் தடவி\nஆடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகை\nதெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த\nஓவநூற் செம்மைப் பூவியல் வீதிக்\n���ுயிலென மொழியும் மயிலியற் சாயல் (5)\nமான்மற விழிக்கும் மானார் செல்வத்து\nஇடைமரு திடங்கொண் டிருந்த எந்தை\nசுடர்மழு வலங்கொண் டிருந்த தோன்றல்\nஆரணந் தொடராப் பூரண புராண\nநாரணன் அறியாக் காரணக் கடவுள் (10)\nசோதிச் சுடரொளி ஆதித் தனிப்பொருள்\nஏக நாயக யோக நாயக\nயானொன் றுணர்த்துவ துளதே யான்முன்\nநனந்தலை உலகத் தனந்த யோனியில்\nபிறந்துழிப் பிறவாது கறங்கெனச் சுழன்றுழித் (15)\nதோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத்து\nயாயுறு துயரமும் யானுறு துயரமும்\nஇறக்கும் பொழுதின் அறப்பெருந் துன்பமும்\nநீயல தறிகுநர் யாரே அதனால்\nயான்இனிப் பிறத்தல் ஆற்றேன் அ·தான்று (20)\nஉற்பவம் துடைத்தல் நிற்பிடித் தல்லது\nபிறிதொரு நெறியின் இல்லைஅந் நெறிக்கு\nவேண்டலும் வெறுத்தலும் ஆண்டொன்றிற் படரா\nஐம்புலன் ஏவல் ஆணைவழி நின்று (25)\nதானல தொன்றைத் தானென நினையும்\nஇதுஎன துள்ளம் ஆதலின் இதுகொடு\nநின்னை நினைப்ப தெங்கனம் முன்னம்\nகற்புணை யாகக் கடல்நீர் நீந்தினர்\nஎற்பிறர் உளரோ இறைவ கற்பம் (30)\nகடத்தல்யான் பெறவும் வேண்டும் கடத்தற்கு\nநினைத்தல்யான் பெறவும் வேண்டும் நினைத்தற்கு\nநெஞ்சுநெறி நிற்கவும் வேண்டும் நஞ்சுபொதி\nகறைகெழு மிடற்றெங் கண்ணுத லோயே. (35) 4\nகண்ணெண்றும் நந்தமக்கோர் காப்பென்றும் கற்றிருக்கும்\nஎண்ணென்றும் மூல எழுத்தென்றும் - ஒண்ணை\nமருதஅப்பா என்றும் உனை வாழ்த்தாரேல் மற்றும்\nகருதஅப்பால் உண்டோ கதி. 5\nகதியா வதுபிறி தியாதொன்றும் இல்லை களேவரத்தின்\nபொதியா வதுசுமந் தால்விழப் போமிது போனபின்னர்\nவிதியாம் எனச்சிலர் நோவதல் லால்இதை வேண்டுநர்யார்\nமதியா வதுமரு தன்கழ லேசென்று வாழ்த்துவதே. 6\nவாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க் குதவாது\nதன்னுயிர்க் கிரங்கி மன்னுயிர்க் கிரங்காது\nஉண்டிப் பொருட்டாற் கண்டன வெ·கி\nஅவியடு நர்க்குச் சுவைபகர்ந் தேவி\nஆரா உண்டி அயின்றன ராகித் (5)\nதூராக் குழியைத் தூர்த்துப் பாரா\nவிழுப்பமும் குலனும் ஒழுக்கமும் கல்வியும்\nதன்னிற் சிறந்த நன்மூ தாளரைக்\nசிறாஅர்த் தொகுதியின் உறாஅப் பேசியும் (10)\nபொய்யொடு புன்மைதன் புல்லர்க்குப் புகன்றும்\nமெய்யும் மானமும் மேன்மையும் ஒரீஇத்\nதன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த\nநன்மனைக் கிழத்தி யாகிய அந்நிலைச்\nசாவுழிச் சாஅந் தகைமையள் ஆயினும் (15)\nமேவுழி மேவல் செல்லாது காவலொடு\nகொண்டோள் ஒருத்தி உண்டி���ேட் டிருப்ப\nஎள்ளுக் கெண்ணெய் போலத் தள்ளாது\nபொருளின் அளவைக்குப் போகம்விற் றுண்ணும்\nஅருளில் மடந்தையர் ஆகந் தோய்ந்தும் (20)\nஆற்றல்செல் லாது வேற்றோர் மனைவயின்\nகற்புடை மடந்தையர் பொற்புநனி வேட்டுப்\nபிழைவழி பாராது நுழைவழி நோக்கியும்\nநச்சி வந்த நல்கூர் மாந்தர்தம்\nவிச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியின் (25)\nஅகமலர்ந் தீவார் போல முகமலர்ந்து\nஇனிது மொழிந்தாங் குதவுதல் இன்றி\nநாளும் நாளும் நாள்பல குறித்தவர்\nதாளின் ஆற்றலும் தவிர்த்துக் கேள்இகழந்து\nஇகமும் பரமும் இல்லை என்று (30)\nபயமின் றொழுகிப் பட்டிமை பயிற்றி\nமின்னின் அனையதன் செல்வத்தை விரும்பித்\nதன்னையும் ஒருவ ராக உன்னும்\nஏனையோர் வாழும் வாழ்க்கையும் நனைமலர்ந்து\nயோசனை கமழும் உற்பல வாவியிற் (35)\nபாசடைப் பரப்பிற் பால்நிற அன்னம்\nபார்ப்புடன் வெருவப் பகுவாய் வாளைகள்\nபோர்த்தொழில் புரியும் பொருகா விரியும்\nமருதமும் சூழ்ந்த மருத வாண\nசுருதியும் தொடராச் சுருதி நாயக (40)\nபத்தருக் கெய்ப்பினில் வைப்பென உதவும்\nமுத்தித் தாள மூவா முதல்வநின்\nதிருவடி பிடித்து வெருவரல் விட்டு\nமக்களும் மனைவியும் ஒக்கலும் திருவும்\nபொருளென நினையா துன்அரு ளினைநினைந்து (45)\nஇந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும்\nவந்துழி வந்துழி மறுத்தனர் ஒதுங்கிச்\nசின்னச் சீரை துன்னல் கோவணம்\nஅறுதற் கீளொடு பெறுவது புனைந்து\nசிதவல் ஓடொன் றுதவுழி எடுத்தாங்கு (50)\nஇடுவோர் உளரெனின் நிலையினின் றயின்று\nபடுதரைப் பாயலிற் பள்ளி மேவி\nஓவாத் தகவெனும் அரிவையைத் தழீஇ\nமகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப்\nசெல்வக் கடவுள் தொண்டர் வாழ்வும்\nபற்றிப் பார்க்கின் உற்ற நாயேற்குக்\nகுளப்படி நீரும் அளப்பருந் தன்மைப்\nபிரளய சலதியும் இருவகைப் பொருளும்\nஒப்பினும் ஒவ்வாத் துப்பிற் றாதலின் (60)\nநின்சீர் அடியார் தம்சீர் அடியார்க்கு\nஅடிமை பூண்டு நெடுநாட் பழகி\nமுடலை யாக்கையொடு புடைபட்டு ஒழுகிஅவர்\nகாற்றலை ஏவல்என் நாய்த்தலை ஏற்றுக்\nகண்டது காணின் அல்லதொன் (65)\nறுண்டோ மற்றெனக் குள்ளது பிறிதே 7\nபிறிந்தேன் நரகம் பிறவாத வண்ணம்\nஅறிந்தேன் அநங்கவேள் அம்பிற் - செறிந்த\nபொருதவட்ட வில்பிழைத்துப் போந்தேன் புராணன்\nமருதவட்டந் தன்னுளே வந்து. 8\nவந்தி கண்டாய்அடி யாரைக்கண் டால்மற வாதுநெஞ்சே\nசிந்திகண் டாய்அரன் செம்பொற் க��ல்திரு மாமருதைச்\nசந்திகண் டாயில்லை யாயின் நமன்தமர் தாங்கொடுபோய்\nஉந்திகண் டாய்நிர யத்துன்னை வீழ்த்தி உழக்குவரே. 9\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகழப்பின் வாராக் கையற வுளவோ அதனால்\nநெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை\nவேரற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து\nஅன்பென் பாத்தி கோலி முன்புற (5)\nமெய்யெனும் எருவை விரித்தாங் கையமில்\nபத்தித் தனிவித் திட்டு நித்தலும்\nஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி நேர்நின்று\nதடுக்குநர்க் கடங்கா திடுக்கண் செய்யும்\nபட்டி அஞ்சினுக் கஞ்சியுட் சென்று (10)\nசாந்த வேலி கோலி வாய்ந்தபின்\nஞானப் பெருமுளை நந்தாது முளைத்துக்\nகருணை இளந்தளிர் காட்ட அருகாக்\nகாமக் குரோதக் களையறக் களைந்து\nசேமப் படுத்துழிச் செம்மையின் ஓங்கி (15)\nமெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்ந்திட் டம்மெனக்\nகண்ணீர் அரும்பிக் கடிமலர் மலர்ந்து புண்ணிய\nஅஞ்செழுத் தருங்காய் தோன்றி நஞ்சுபொதி\nகாள கண்டமும் கண்ணொரு மூன்றும்\nதோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்தும் (20)\nபவளநிறம் பெற்றுத் தவளநீறு பூசி\nஅறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய்க்\nகாணினும் கேட்பினும் கருதினுங் களிதரும்\nசேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி\nபையப் பையப் பழுத்துக் கைவர (25)\nஎம்ம னோர்கள் இனிதின் அருந்திச்\nசெம்மாந் திருப்பச் சிலர்இதின் வாராது\nமனமெனும் புனத்தை வறும்பா ழாக்கிக்\nகாமக் காடு மூடித் தீமைசெய்\nஐம்புல வேடர் ஆறலைத் தொழுக (30)\nஇன்பப் பேய்த்தேர் எட்டா தோடக்\nகல்லா உணர்வெனும் புல்வாய் அலமர\nஇச்சைவித் துகுத்துழி யானெனப் பெயரிய\nநச்சு மாமரம் நனிமிக முளைத்துப்\nபொய்யென் கவடுகள் போக்கிச் செய்யும் (35)\nபாவப் பல்தழை பரப்பிப் பூவெனக்\nகொடுமை அரும்பிக் கடுமை மலர்ந்து\nதுன்பப் பல்காய் தூக்கிப் பின்பு\nமரணம் பழுத்து நரகிடை வீழ்ந்து\nதமக்கும் பிறர்க்கும் உதவாது (40)\nஇமைப்பிற் கழியும் இயற்கையோர் உடைத்தே. 10\nஉடைமணியின் ஓசைக் கொதுங்கி அரவம்\nபடமொடுங்கப் பையவே சென்றங் -கிடைமருதர்\nஐயம் புகுவ தணியிழையார் மேல்அநங்கன்\nகையம் புகவேண்டிக் காண். 11\nகாணீர் கதியொன்றும் கல்லீர் எழுத்தஞ்சும் வல்லவண்ணம்\nபேணீர் திருப்பணி பேசீர் அவன்புகழ் ஆசைப்பட்டுப்\nபூணீர் உருத்திர சாதனம் நீறெங்கும் பூசுகிலீர்\nவீணீர் எளிதோ மருதப் பிரான்கழல் மேவுதற்கே. 12\nமேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர்\nபாவிய தோலின் பரப்போ தோலிடைப்\nபுகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடை\nஊறும் உதிரப் புனலோ கூறுசெய்து\nஇடையிடை நிற்கும் எலும்போ எலும்பிடை (5)\nமுடைகெழு மூளை விழுதோ வழுவழுத்து\nஉள்ளிடை ஒழுகும் வழும்போ மெள்ளநின்று\nஊரும் புழுவின் ஒழுங்கோ நீரிடை\nவைத்த மலத்தின் குவையோ வைத்துக்\nகட்டிய நரம்பின் கயிறோ உடம்பிற்குள் (10)\nபிரியா தொறுக்கும் பிணியோ தெரியாது\nஇன்னது யானென் றறியேன் என்னை\nஏதினுந் தேடினன் யாதினுங் காணேன் முன்னம்\nவரைத்தனி வில்லாற் புரத்தை அழல் ஊட்டிக்\nகண்படை யாகக் காமனை ஒருநாள் (15)\nநுண்பொடி யாக நோக்கி அண்டத்து\nவீயா அமரர் வீயவந் தெழுந்த\nதீவாய் நஞ்சைத் திருவழு தாக்கி\nஇருவர் தேடி வெருவர நிமிர்ந்து\nபாலனுக் காகக் காலனைக் காய்ந்து (20)\nசந்தன சரள சண்பக வகுள\nநந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது\nநவமணி முகிழ்த்த புதுவெயில் எறிப்ப\nஎண்ணருங் கோடி இருடிகணங் கட்குப்\nபுண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த (25)\nதிருவிடை மருத பொருவிடைப் பாக\nமங்கை பங்க கங்கை நாயகநின்\nதெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்\nமாயப் படலம் கீறித் தூய\nஞான நாட்டம் பெற்றபின் யானும் (30)\nநின்பெருந் தன்மையும் கண்டேன் காண்டலும்\nஎன்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன்\nநின்னிலை அனைத்தையும் கண்டேன் என்னே\nதன்னையும் காணாத் தன்மை யோரே. 13\nஓராதே அஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும்\nநேராதே நீரும் நிரப்பாதே - யாராயோ\nஎண்ணுவார் உள்ளத் திடைமருதர் பொற்பாதம்\nநண்ணுவாம் என்னுமது நாம். 14\nநாமே இடையுள்ள வாறறி வாம்இனி நாங்கள்சொல்ல\nலாமே மருதன் மருத வனத்தன்னம் அன்னவரைப்\nபூமேல் அணிந்து பிழைக்கச் செய் தார்ஒரு பொட்டுமிட்டார்\nதாமே தளர்பவ ரைப்பாரம் ஏற்றுதல் தக்கதன்றே. 15\nஅன்றினர் புரங்கள் அழலிடை அவியக்\nகுன்றுவளைத் தெய்த குன்றாக் கொற்றத்து\nநுண்பொடி அணிந்த எண்தோள் செல்வ\nகயிலைநடந் தனைய உயர்நிலை நோன்தாள்\nபிறைசெறிந் தன்ன இருகோட் டொருதிமில் (5)\nபால்நிறச் செங்கண் மால்விடைப் பாக\nசிமையச் செங்கோட் டிமையச் செல்வன்\nமணியெனப் பெற்ற அணியியல் அன்னம்\nவெள்ளைச் சிறுநகைக் கிள்ளைப் பிள்ளை\nகுயிலெனப் பேசும் மயிலிளம் பேடை (10)\nகதிரொளி நீலம் கமலத்து மலர்ந்தன\nமதரரி நெடுங்கண் மானின் கன்று\nவருமுலை தாங்கும் திருமார்பு வல்லி\nவையம் ஏழும் பன்முறை ஈன்ற\nஐய திருவயிற் றம்மைப் பிராட்டி (15)\nம��ப்பருஞ் செய்கை அறப்பெருஞ் செல்வி\nஎமையா ளுடைய உமையாள் நங்கை\nகடவுட் கற்பின் மடவரல் கொழுந\nபவள மால்வரைப் பணைக்கைபோந் தனைய\nதழைசெவி எண்தோள் தலைவன் தந்தை (20)\nபூவலர் குடுமிச் சேவலம் பதாகை\nமலைதுளை படுத்த கொலைகெழு கூர்வேல்\nஅமரர்த் தாங்கும் குமரன் தாதை\nபொருதிடம் பொன்னி புண்ணியம் புரக்கும்\nமருதிடங் கொண்ட மருத வாண (25)\nநின்னது குற்றம் உளதோ நின்னினைந்து\nஎண்ணருங் கோடி இடர்ப்பகை கடந்து\nகண்ணுறு சீற்றத்துக் காலனை வதையா\nஇறப்பையும் பிறப்பையும் இகந்து சிறப்பொடு\nதேவர் ஆவின் கன்றெனத் திரியாப் (30)\nபாவிகள் தமதே பாவம் யாதெனின்\nமுறியாப் புழுக்கல் முப்பழங் கலந்த\nஅறுசுவை அடிசில் அட்டினி திருப்பப்\nபுசியா தொருவன் பசியால் வருந்துதல்\nஅயினியின் குற்றம் அன்று வெயிலின்வைத்து (35)\nஆற்றிய தெண்ணீர் நாற்றமிட் டிருப்ப\nமடாஅ ஒருவன் விடாஅ வேட்கை\nதெண்ணீர்க் குற்றம் அன்று கண்ணகன்று\nதேந்துளி சிதறிப் பூந்துணர் துறுமி\nவாலுகங் கிடந்த சோலை கிடப்ப (40)\nவெள்ளிடை வெயிலிற் புள்ளிவெயர் பொடிப்ப\nநெடிது வருந்துதல் நிழல்தீங் கன்றே. 16\nஅன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள்\nஒன்றொன்றோ டொவ்வா துரைத்தாலும் - என்றும்\nஒருதனையே நோக்குவார் உள்ளத் திருக்கும்\nமருதனையே நோக்கி வரும். 17\nநோக்கிற்றுக் காமன் உடல்பொடி யாக நுதிவிரலாற்\nதாக்கிற் றரக்கன் தலைகீழ்ப் படத்தன் சுடர்வடிவாள்\nஓக்கிற்றுத் தக்கன் தலைஉருண் டோடச் சலந்தரனைப்\nபோக்கிற் றுயர்பொன்னி சூழ்மரு தாளுடைப் புண்ணியமே. 18\nபுண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக்\nகண்ணி வேய்ந்த கைலை நாயக\nகாள கண்ட கந்தனைப் பயந்த\nவாளரி நெடுங்கண் மலையாள் கொழுந\nபூத நாத பொருவிடைப் பாக (5)\nவேத கீத விண்ணோர் தலைவ\nமுத்தி நாயக மூவா முதல்வ\nபத்தி யாகிப் பணைத்தமெய் யன்பொடு\nநொச்சி யாயினும் கரந்தை யாயினும்\nபச்சிலை இட்டுப் பரவுந் தொண்டர் (10)\nகருவிடைப் புகாமல் காத்தருள் புரியும்\nதிருவிடை மருத திரிபு ராந்தக\nமலர்தலை உலகத்துப் பலபல மாக்கள்\nமக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ\nமனையும் பிறவுந் துறந்து நினைவரும் (15)\nகாடும் மலையும் புக்குக் கோடையிற்\nகைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கி\nஐவகை நெருப்பின் அழுவத்து நின்று\nமாரி நாளிலும் வார்பனி நாளிலும்\nநீரிடை மூழ்கி நெடிது கிடந்தும் (20)\nசடையைப் புனைந்தும் தலையைப் பறித்தும்\nஉட��யைத் துறந்தும் உண்ணா துழன்றும்\nகாயும் கிழங்கும் காற்றுதிர் சருகும்\nவாயுவும் நீரும் வந்தன அருந்தியும்\nகளரிலும் கல்லிலும் கண்படை கொண்டும் (25)\nதளர்வுறும் யாக்கையைத் தளர்வித் தாங்கவர்\nஅம்மை முத்தி அடைவதற் காகத்\nதம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்\nஈங்கிவை செய்யாது யாங்கள் எல்லாம்\nபழுதின் றுயர்ந்த எழுநிலை மாடத்தும் (30)\nசெழுந்தா துதிர்ந்த நந்தன வனத்தும்\nதென்றல் இயங்கும் முன்றில் அகத்தும்\nதண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்\nபூவிரி தரங்க வாரிக் கரையிலும்\nமயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும் (35)\nவேண்டுழி வேண்டுழி ஆண்டாண் டிட்ட\nமருப்பின் இயன்ற வாளரி சுமந்த\nவிருப்புறு கட்டில் மீமிசைப் படுத்த\nஐவகை அமளி அணைமேல் பொங்கத்\nதண்மலர் கமழும் வெண்மடி விரித்துப் (40)\nபட்டினுள் பெய்த பதநுண் பஞ்சின்\nநெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பிப்\nபாயல் மீமிசை பரிபுரம் மிழற்றச்\nசாயல் அன்னத்தின் தளர்நடை பயிற்றிப்\nபொற்றோ ரணத்தைச் சுற்றிய துகிலென (45)\nஅம்மென் குறங்கின் நொம்மென் கலிங்கம்\nகண்ணும் மனமும் கவற்றப் பண்வர\nஇரங்குமணி மேகலை மருங்கிற் கிடப்ப\nஆடர வல்குல் அரும்பெறல் நுசுப்பு\nவாட வீங்கிய வனமுலை கதிர்ப்ப (50)\nஅணியியல் கமுகை அலங்கரித் ததுபோல்\nமணியியல் ஆரங் கதிர்விரித் தொளிர்தர\nமணிவளை தாங்கும் அணிகெழு மென்தோள்\nவரித்த சாந்தின்மிசை விரித்துமீ திட்ட\nஉத்தரீ யப்பட் டொருபால் ஒளிர்தர (55)\nவள்ளை வாட்டிய ஒள்ளிரு காதொடு\nபவளத் தருகாத் தரளம் நிரைத்தாங்கு\nஒழுகி நீண்ட குமிழொன்று பதித்துக்\nகாலன் வேலும் காம பாணமும்\nஆல காலமும் அனைத்துமிட் டமைத்த (60)\nஇரண்டு நாட்டமும் புரண்டுகடை மிளிர்தர\nமதியென மாசறு வதனம் விளங்கப்\nபுதுவிரை அலங்கல் குழன்மிசைப் பொலியும்\nஅஞ்சொல் மடந்தையர் ஆகந் தோய்ந்தும்\nசின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில் (65)\nஅறுசுவை அடிசில் வறிதினி தருந்தாது\nஆடினர்க் கென்றும் பாடினர்க் கென்றும்\nவாடினர்க் கென்றும் வரையாது கொடுத்தும்\nபூசுவன பூசியும் புனைவன புனைந்தும்\nதூசின் நல்லன தொடையிற் சேர்த்தியும் (70)\nஐந்து புலன்களும் ஆர ஆர்ந்தும்\nமைந்தரும் ஒக்கலும் மகிழ மனமகிழ்ந்து\nஇவ்வகை இருந்தோம் ஆயினும் அவ்வகை\nமந்திர எழுத்தைந்தும் வாயிடை மறவாது\nசிந்தை நின்வழி செலுத்தலின் அந்த (75)\nமுத்தியும் இழந்திலம் முதல்வ அத்திறம்\nநின்னது பெருமை அன்றோ என்னெனின்\nவல்லான் ஒருவன் கைம்முயன்று எறியினும்\nமாட்டா ஒருவன் வாளா எறியினும்\nநிலத்தின் வழாஅக் கல்லேபோல் (80)\nநலத்தின் வழார்நின் நாமம்நவின் றோரே. 19\nநாமம்நவிற் றாய்மனனே நாரியர்கள் தோள்தோய்ந்து\nகாமம் நவிற்றிக் கழிந்தொழியல் - ஆமோ\nபொருதவனத் தானைஉரி போர்த்தருளும் எங்கள்\nமருதவனத் தானை வளைந்து. 20\nவளையார் பசியின் வருந்தார் பிணியின் மதனன்அம்புக்\nகிளையார் தனங்கண் டிரங்கிநில் லார்இப் பிறப்பினில்வந்\nதளையார் நரகினுக் கென்கட வார்பொன் அலர்ந்தகொன்றைத்\nதளையார் இடைமரு தன்னடி யார்அடி சார்ந்தவரே. 21\nஅடிசார்ந் தவர்க்கு முடியா இன்பம்\nநிறையக் கொடுப்பினும் குறையாச் செல்வம்\nமூலமும் நடுவும் முடிவும் இகந்து\nகாலம் மூன்றையும் கடந்த கடவுள்\nஉளக்கணுக் கல்லா தூன்கணுக் கொளித்துத் (5)\nதுளக்கற நிமிர்ந்த சோதித் தனிச்சுடர்\nஎறுப்புத் துளையின் இருசெவிக் கெட்டாது\nஉறுப்பினின் றெழுதரும் உள்ளத் தோசை\nவைத்த நாவின் வழிமறுத் தகத்தே\nதித்தித் தூறும் தெய்வத் தேறல் (10)\nதுண்டத் துளையிற் பண்டை வழியன்றி\nஅறிவில் நாறும் நறிய நாற்றம்\nஏனைய தன்மையும் எய்தா தெவற்றையும்\nதானே யாகி நின்ற தத்துவ\nதோற்றவ தெல்லாம் தன்னிடைத் தோற்றி (15)\nதோற்றம் பிறிதில் தோற்றாச் சுடர்முளை\nவிரிசடை மீமிசை வெண்மதி கிடப்பினும்\nஇருள்விரி கண்டத் தேக நாயக\nசுருதியும் இருவரும் தொடர்ந்துநின் றலமர\nமருதிடம் கொண்ட மருதமா ணிக்க (20)\nஉமையாள் கொழுந ஒருமூன் றாகிய\nஇமையா நாட்டத் தென்தனி நாயக\nஅடியேன் உறுகுறை முனியாது கேண்மதி\nநின்னடி பணியாக் கல்மனக் கயவரொடு\nநெடுநாட் பழகிய கொடுவினை ஈர்ப்பக் (25)\nகருப்பா சயமெனும் இருட்சிறை அறையில்\nகுடரென் சங்கிலி பூண்டு தொடர்பட்டுக்\nகூட்டுச்சிறைப் புழுவின் ஈட்டுமலத் தழுந்தி\nஉடனே வருந்தி நெடுநாட் கிடந்து\nபல்பிணிப் பெயர்பெற் றல்லற் படுத்தும் (30)\nதண்ட லாளர் மிண்டிவந் தலைப்ப\nஉதர நெருப்பிற் பதைபதை பதைத்தும்\nவாதமத் திகையின் மோதமொத் துண்டும்\nகிடத்தல் நிற்றல் நடத்தல் செல்லாது\nஇடங்குறை வாயிலின் முடங்கி இருந்துழிப் (35)\nபாவப் பகுதியில் இட்டுக் காவற்\nகொடியோர் ஐவரை ஏவி நெடிய\nஆசைத் தளையில் என்னையும் உடலையும்\nபாசப் படுத்திப் பையென விட்டபின்\nயானும் போந்து தீதினுக் குழன்று (40)\nபெரியோர்ப் பிழைத்தும் பிறர்பொருள் வெளவியும்\nபரியா தொழிந்தும் பல்லுயிர் செகுத்தும்\nவேற்றோர் மனைவியர் தோற்றம் புகழ்ந்தும்\nபொய்பல கூறியும் புல்லினம் புல்லியும்\nஐவரும் கடுப்ப அவாவது கூட்டி (45)\nஈண்டின கொண்டு மீண்டு வந்துழி\nஇட்டுழி இடாது பட்டுழிப் படாஅது\nஇந்நாள் இடுக்கண் எய்திப் பன்னாள்\nவாடுபு கிடப்பேன் வீடுநெறி காணேன்\nநின்னை அடைந்த அடியார் அடியார்க்கு (50)\nஎன்னையும் அடிமை யாகக் கொண்டே\nஇட்டபச் சிலைகொண் டொட்டி அறிவித்து\nஇச்சிறை பிழைப்பித் தினிச்சிறை புகாமல்\nதீத்திரண் டன்ன செஞ்சடை யோனே. (55) 22\nசடைமேல் ஒருத்தி சமைந்திருப்ப மேனிப்\nபுடைமேல் ஒருத்தி பொலிய - இடையேபோய்ச்\nசங்கே கலையே மருதற்குத் தான்கொடுப்ப\nதெங்கே இருக்க இவள். 23\nஇருக்கும் மருதினுக் குள்ளிமை யோர்களும் நான்மறையும்\nநெருக்கும் நெருக்கத்தும் நீளகத் துச்சென்று மீளவெட்டாத்\nதிருக்கும் அறுத்தைவர் தீமையும் தீர்த்துச் செவ் வேமனத்தை\nஒருக்கும் ஒருக்கத்தின் உள்ளே முளைக்கின்ற ஒண்சுடரே. 24\nசுடர்விடு சூலப் படையினை என்றும்\nவிடைஉகந் தேறிய விமல என்றும்\nஉண்ணா நஞ்சம் உண்டனை என்றும்\nகண்ணாற் காமனைக் காய்ந்தனை என்றும்\nதிரிபுரம் எரித்த சேவக என்றும் (5)\nகரியுரி போர்த்த கடவுள் என்றும்\nஉரகம் பூண்ட உரவோய் என்றும்\nசிரகஞ் செந்தழல் ஏந்தினை என்றும்\nவலந்தரு காலனை வதைத்தனை என்றும்\nசலந்தரன் உடலம் தடிந்தனை என்றும் (10)\nஅயன்சிரம் ஒருநாள் அரிந்தனை என்றும்\nவியந்தவாள் அரக்கனை மிதித்தனை என்றும்\nதக்கன் வேள்வி தகர்த்தனை என்றும்\nஉக்கிரப் புலியுரி உடுத்தனை என்றும்\nஏனமும் அன்னமும் எட்டா தலமர (15)\nவானம் கீழ்ப்பட வளர்ந்தனை என்றும்\nசெழுநீர் ஞாலம் செகுத்துயிர் உண்ணும்\nஅழல்விழிக் குறளினை அமுக்கினை என்றும்\nஇனையன இனையன எண்ணில் கோடி\nநினைவருங் கீர்த்தி நின்வயின் புகழ்தல் (20)\nதுளக்குறு சிந்தையேன் சொல்லள வாதலின்\nஅளப்பரும் பெருமைநின் அளவில தாயினும்\nஎன்றன் வாயிற் புன்மொழி கொண்டு\nநின்னை நோக்குவன் ஆதலின் என்னை\nஇடுக்கண் களையா அல்லற் படுத்தாது (25)\nஎழுநிலை மாடத்துச் செழுமுகில் உறங்க\nஅடித்துத் தட்டி எழுப்பவ போல\nநுண்துகில் பதாகை கொண்டுகொண் டுகைப்பத்\nதுயிலின் நீங்கிப் பயிலும் வீதித்\nதிருமரு தமர்ந்த தெய்வச் செழுஞ்சுடர் (30)\nஅருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்த\nகல்லால் எறிந்த பொல்��ாப் புத்தன்\nஅன்னவன் தனக்கும் அருள்பிழைத் தின்றே. 25\nஇன்றிருந்து நாளை இறக்கும் தொழிலுடைய\nபுன்தலைய மாக்கள் புகழ்வரோ - வென்றிமழு\nவாளுடையான் தெய்வ மருதுடையான் நாயேனை\nஆளுடையான் செம்பொன் அடி. 26\nஅடியா யிரந்தொழில் ஆயின ஆயிரம் ஆயிரம்பேர்\nமுடியா யிரம்கண்கள் மூவா யிரம்முற்றும் நீறணிந்த\nதொடியா யிரங்கொண்ட தோள்இரண் டாயிரம் என்றுநெஞ்சே\nபடியாய் இராப்பகல் தென்மரு தாளியைப் பற்றிக்கொண்டே. 27\nகொண்டலின் இருண்ட கண்டத் தெண்தோள்\nசெவ்வான் உருவிற் பையர வார்த்துச்\nசிறுபிறை கிடந்த நெறிதரு புன்சடை\nமூவா முதல்வ முக்கட் செல்வ\nதேவ தேவ திருவிடை மருத (5)\nமாசறு சிறப்பின் வானவர் ஆடும்\nபூசத் தீர்த்தம் புரக்கும் பொன்னி\nஅயிரா வணத்துறை ஆடும் அப்ப\nகைலாய வாண கெளரி நாயக\nநின்னருள் சுரந்து பொன்னடி பணிந்து (10)\nபெரும்பதம் பிழையா வரம்பல பெற்றோர்\nஇமையா நெடுங்கண் உமையாள் நங்கையும்\nமழைக்கட் கடத்துப் புழைக்கைப் பிள்ளையும்\nஅமரர்த் தாங்கும் குமர வேளும்\nசுரிசங் கேந்திய திருநெடு மாலும் (15)\nவான்முறை படைத்த நான்முகத் தொருவனும்\nதாருகற் செற்ற வீரக் கன்னியும்\nநாவின் கிழத்தியும் பூவின் மடந்தையும்\nபீடுயர் தோற்றத்துக் கோடி உருத்திரரும்\nஆனாப் பெருந்திறல் வானோர் தலைவனும் (20)\nசெயிர்தீர் நாற்கோட் டயிரா வதமும்\nவாம்பரி அருக்கர் தாம்பன் னிருவரும்\nசந்திரன் ஒருவனும் செந்தீக் கடவுளும்\nநிருதியும் இயமனும் சுருதிகள் நான்கும்\nவருணனும் வாயுவும் இருநிதிக் கிழவனும் (25)\nஎட்டு நாகமும் அட்ட வசுக்களும்\nமூன்று கோடி ஆன்ற முனிவரும்\nவசிட்டனும் கபிலனும் அகத்தியன் தானும்\nதும்புரு நாரதர் என்றிரு திறத்தரும்\nவித்தகப் பாடல் முத்திறத் தடியரும் (30)\nதிருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையும்\nஅத்தகு செல்வத் தவமதித் தருளிய\nசித்த மார்சிவ வாக்கிய தேவரும்\nவெள்ளை நீறு மெய்யிற் கண்டு\nகள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும் (35)\nஓடும் பல்நரி ஊளைகேட் டரனைப்\nபாடின என்று படாம்பல அளித்தும்\nகுவளைப் புனலில் தவளை அரற்ற\nஈசன் தன்னை ஏத்தின என்று\nகாசும் பொன்னும் கலந்து தூவியும் (40)\nவழிபடும் ஒருவன் மஞ்சனத் தியற்றிய\nசெழுவிதை எள்ளைத் தின்னக் கண்டு\nபிடித்தலும் அவன்இப் பிறப்புக் கென்ன\nஇடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும்\nமருத வட்டத் தொருதனிக் கிடந்த (45)\nதலையைக் கண்டு தலையுற வணங்கி\nஉம்மைப் போல எம்இத் தலையும்\nகிடத்தல் வேண்டுமென் றடுத்தடுத் திரந்தும்\nகோயில் முற்றத்து மீமிசைக் கிடப்ப\nவாய்த்த தென்றுநாய்க் கட்டம் எடுத்தும் (50)\nகாம்பவிழ்த் துதிர்ந்த கனியுருக் கண்டு\nவேம்புகட் கெல்லாம் விதானம் அமைத்தும்\nவிரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று\nபுரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த\nபெரிய அன்பின் வரகுண தேவரும் (55)\nஇனைய தன்மையர் எண்ணிறந் தோரே\nஅனையவர் நிற்க யானும் ஒருவன்\nபத்தி என்பதோர் பாடும் இன்றிச்\nசுத்த னாயினும் தோன்றாக் கடையேன் நின்னை\nஇறைஞ்சிலன் ஆயினும் ஏத்திலன் ஆயினும் (60)\nவருந்திலன் ஆயினும் வாழ்த்திலன் ஆயினும்\nகருதி யிருப்பன் கண்டாய் பெரும\nநின்னுல கனைத்தும் நன்மை தீமை\nநானே அமையும் நலமில் வழிக்கே. (65) 28\nவழிபிழைத்து நாமெல்லாம் வந்தவா செய்து\nபழிபிழைத்த பாவங்கள் எல்லாம் - பொழில்சூழ்\nமருதிடத்தான் என்றொருகால் வாய்கூப்ப வேண்டா\nகருதிடத்தாம் நில்லா கரந்து. 29\nகரத்தினில் மாலவன் கண்கொண்டு நின்கழல் போற்றநல்ல\nவரத்தினை ஈயும் மருதவப் பாமதி ஒன்றும் இல்லேன்\nசிரத்தினு மாயென்றன் சிந்தையு ளாகிவெண் காடனென்னும்\nதரத்தினு மாயது நின்னடி யாம்தெய்வத் தாமரையே. 30\n11.4 பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த\nதிருஏகம்பமுடையார் திருவந்தாதி (926 - 1025)\nமெய்த்தொண்டர் செல்லும் நெறியறி யேன்மிக நற்பணிசெய்\nகைத்தொண்டர் தம்மிலும் நற்றொண் டுவந்திலன் உண்பதற்கே\nபொய்த்தொண்டு பேசிப் புறம்புற மேஉன்னைப் போற்றுகின்ற\nஇத்தொண்ட னேன்பணி கொள்ளுதி யோகச்சி ஏகம்பனே. 1\nஏகம்பனே என்னை ஆள்பவ னேஇமை யோர்க்கிரங்கிப்\nபோகம்பன் னாளும் கொடுக்கின்ற நாயக பொங்கும்ஐவாய்\nநாகம்பொன் னாரம் எனப்பொலி வுற்றுநல் நீறணியும்\nஆகம்பொன் மாமலை ஒப்பவ னேயென்பன் ஆதரித்தே. 2\nதரித்தேன் மனத்துன் திகழ்தரு நாமம் தடம்பொழில்வாய்\nவரித்தேன் முரல்கச்சி ஏகம்ப னேஎன்றன் வல்வினையை\nஅரித்தேன் உனைப்பணி யாதவர் ஏழைமை கண்டவரைச்\nசிரித்தேன் உனக்கடி யாரடி பூணத் தெளிந்தனனே. 3\nதெளிதரு கின்றது சென்றென் மனம்நின் திருவடிவம்\nஅளிதரு நின்னருட் கையம் இனியில்லை அந்திச் செக்கர்\nஒளிதரு மேனிஎம் ஏகம்ப னேஎன் றுகந்தவர்தாள்\nதளிதரு தூளிஎன் றன்தலை மேல்வைத்த தன்மைபெற்றே. 4\nபெற்றுகந் தேன்என்றும் அர்ச்சனை செய்யப் பெருகுநின்சீர்\nகற்றுக��் தேன்என் கருத்தினி தாக்கச்சி ஏகம்பத்தின்\nபற்றுகந் தேறும் உகந்தவ னேபட நாகக்கச்சின்\nசுற்றுகந் தேர்விடை மேல்வரு வாய்நின் துணையடியே. 5\nஅடிநின்ற சூழல் அகோசரம் மாலுக் கயற்கலரின்\nமுடிநின்ற சூழ்முடி காண்பரி தாயிற்றுக் கார்முகிலின்\nஇடிநின்ற சூழ்குரல் ஏறுடை ஏகம்ப யாம்எங்ஙனே\nவடிநின்ற சூலப் படையுடை யாயை வணங்குவதே. 6\nவணக்கம் தலைநின் திருவடிக் கேசெய்யும் மையல்கொண்டோர்\nஇணக்கன்றி மற்றோர் இணக்கறி வோமல்லம் வல்லரவின்\nகுணக்குன்ற வில்லி குளிர்கச்சி ஏகம்பம் பாடின் அல்லால்\nகணக்கன்று மற்றொரு தேவரைப் பாடும் கவிநலமே. 7\nநலந்தர நானொன்று சொல்லுவன் கேண்மின்நல் லீர்கள்அன்பு\nகலந்தர னார்கச்சி ஏகம்பம் கண்டு கனல்திகிரி\nசலந்தரன் ஆகம் ஒழிக்கவைத் தாய்தக்கன் வேள்வியெல்லாம்\nநிலந்தர மாகச்செய் தாயென்று பூசித்து நின்மின்களே. 8\nமின்கள்என் றார்சடை கொண்டல்என் றார்கண்டம் மேனிவண்ணம்\nபொன்கள்என் றார்வெளிப் பாடுதம் பொன்அடி பூண்டுகொண்ட\nஎன்களென் றாலும் பிரிந்தறி யார்கச்சி ஏகம்பத்தான்\nதன்களென் றார்உல கெல்லாம் நிலைபெற்ற தன்மைகளே. 9\nதன்மையிற் குன்றாத் தவத்தோர் இமையவர் தாம்வணங்கும்\nவன்மையிற் குன்றா மதிற்கச்சி ஏகம்பர் வண்கயிலைப்\nபொன்மயிற் சாயலும் சேயரிக் கண்ணும் புரிகுழலும்\nமென்மையிற் சாயும் மருங்குலும் காதல் விளைத்தனவே. 10\nதனமிட் டுமைதழு வத்தழும் புற்றவர் தம் அடியார்\nமனம்விட் டகலா மதிற்கச்சி ஏகம்பர் வான்கயிலைச்\nசினம்விட் டகலாக் களிறு வினாவியோர் சேயனையார்\nபுனம்விட் டகலார் பகலாம் பொழுதும்நம் பூங்கொடியே. 11\nபூங்கொத் திருந்தழை யார்பொழில் கச்சிஏ கம்பர்பொற்பார்\nகோங்கத் திருந்த குடுமிக் கயிலைஎம் பொன்னொருத்தி\nபாங்கொத் திருந்தனை ஆரணங் கேபடர் கல்லருவி\nஆங்கத் திருந்திழை ஆடிவந் தாற்கண் டடிவருத்தே. 12\nவருத்தம் தருமெய்யும் கையில் தழையும் வன்மாவினவும்\nகருத்தந் தரிக்கும் நடக்கவின் றைய கழல்நினையத்\nதிருத்தந் தருளும் திகழ்கச்சி ஏகம்பர் சீர்க்கயிலைத்\nதுருத்தந் திருப்பதன் றிப்புனங் காக்கும் தொழில்எமக்கே. 13\nஎம்மையும் எம்மைப் பணிகொள்ளும் கம்பர் எழிற்கயிலை\nஉம்மையும் மானிடம் இப்புனத் தேவிட்டு வந்தமைந்தர்\nதம்மையும் மானையும் சிந்தையும் நோக்கங் கவர்வஎன்றோ\nஅம்மையும் அம்மலர்க் கண்ணும் பெரியீர் அருளுமினே. 14\nஅருளைத் தருகம்பர் அம்பொற் கயிலையுள் எம்மையரம்\nபிருளைக் கரிமறிக் கும்இவர் ஐயர் உறுத்தியெய்ய\nவெருளக் கலைகணை தன்னொடும் போயின வில்லிமைக்கு\nமருளைத் தருசொல்லி எங்கோ விளையுண்டிவ் வையகத்தே. 15\nவையார் மழுப்படை ஏகம்பர் ஈங்கோய் மலைப்புனத்துள்\nஐயார் வருகலை ஏனம் கரிதொடர் வேட்டையெல்லாம்\nபொய்யான ஐயர் மனத்தவெம் பூங்கொடி கொங்கைபொறாப்\nபையார் அரவிடை ஆயிற்று வந்து பரிணமித்தே. 16\nபருமுத் துதிர்த்திடும் சீர்மத்த யானை நுதல்பகுந்திட்\nடுருமொத்த திண்குரற் சீயம் திரிநெறி ஓங்குவைவாய்ப்\nபொருமுத் தலைவேற் படைக்கம்பர் பூங்கயி லைப் புனத்துள்\nதருமுத் தனநகை தன்நசை யால்வெற்பு சார்வரிதே. 17\nஅரிதன் திருக்கண் இடநிரம் பாயிரம் போதணிய\nஅரிதன் திருவடிக் கர்ச்சித்த கண்ணுக் கருளுகம்பர்\nஅரிதன் திருக்கங் குலியால் அழிந்த கயிலையல்லிங்\nகரிதென் றிருப்பதெம் பால்வெற்ப எம்மையர்க் கஞ்சுதுமே. 18\nஅஞ்சரத் தான்பொடி யாய்விழத் தீவிழித் தன்புசெய்வோர்\nநெஞ்சரத் தாழ்வுகந் தோர்கச்சி ஏகம்பர் நீள்கயிலைக்\nகுஞ்சரத் தாழ்வரை வீழநுங் கொம்புய்யக் கும்பமூழ்கும்\nவெஞ்சரத் தாரன வோஅல்ல வோஇவ் வியன்முரசே. 19\nசேய்தந் தகைமை உமைகண வன்திரு ஏகம்பத்தான்\nதாய்தந்தை யாய்உயிர் காப்போன் கயிலைத் தயங்கிருள்வாய்\nவேய்தந்த தோளிநம் ஊச லொடும் விரை வேங்கைதன்னைப்\nபாய்தந்து பூசலுண் டாங்கொண்ட தோசைப் பகடுவந்தே. 20\nவந்தும் மணம்பெறின் பொன்னனை யீர்மன்னும் ஏகம்பர்தம்\nமுந்தும் அருவிக் கயிலை மலையுயர் தேன்இழிச்சித்\nதந்தும் மலர்கொய்தும் தண்திசை மேயுங் கிளிகடிந்தும்\nசிந்தும் புகர்மலை கைச்சும்இச் சாரல் திரிகுவனே. 21\nதிரியப் புரமெய்த ஏகம்ப னார்திக ழுங்கயிலைக்\nகிரியக் குறவர் பருவத் திடுதர ளம்வினையோம்\nவிரியச் சுருள்முத லானும் அடைந்தோம் விரைவிரைந்து\nபிரியக் கதிர்முத்தின் நீர்பெற்ற தென்அங்குப் பேசுமினே. 22\nபேசுக யாவரு மைக்கணி யார்என்று பித்தர்எங்கும்\nபூசுகை யார்திரு நீற்றெழில் ஏகம்பர் பொற்கயிலைத்\nதேசுகை யார்சிலை வெற்பன் பிரியும் பரிசிலர்அக்\nகூசுகை யாதுமில் லாக்குலை வேங்கைப் பெயர்நும்மையே. 23\nபெயரா நலத்தொழில் ஏகம்ப னார்பிறை தோய்கயிலைப்\nபெயரா திருக்கப் பெறுகிளி காள்புன மேபிரிவின்\nதுயரால் வருந்தி மனமும்இங் கோடித் தொழுதுசென்ற\nதயரா ��ுரையும்வெற் பற்கடி யேற்கும் விடைதமினே. 24\nதம்மைப் பிறவிக் கடல்கடப் பிப்பவர் தாம்வணங்கும்\nமும்மைத் திருக்கண் முகத்தெழில் ஏகம்பர் மொய்கயிலை\nஅம்மைக் கருங்கண்ணி தன்னொடின் பந்தரும் தண்புனமே\nஎம்மைக் கவலை செயச்சொல்லி யோவல்லி எய்தியதே. 25\nஇயங்கும் திரிபுரம் எய்தஏ கம்பர் எழிற்கயிலைத்\nதயங்கு மலர்ப்பொழில் காள்தையல் ஆடரு வித்தடங்காள்\nமுயங்கு மணியறை காள்மொழி யீர்ஒழி யாதுநெஞ்சம்\nமயங்கும் பரிசுபொன் னார்சென்ற சூழல் வகுத்தெமக்கே. 26\nவகுப்பார் இவர்போல் மணத்துக்கு நாள்மணந் தன்னொடின்பம்\nமிகுப்பார்கள் ஆருயிர் ஒன்றாம் இருவரை விள்ளக்கள்வாய்\nநெகுப்பால் மலர்கொண்டு நின்றார் கிடக்க நிலாவுகம்பர்\nதொகுப்பால் மணிசிந் தருவிக் கயிலைஇச் சூழ்புனத்தே. 27\nபுனங்குழை யாதென்று மென்தினை கொய்ததும் போகலுற்ற\nகனங்குழை யாள்தற் பிரிய நமக்குறும் கையறவால்\nமனங்குழை யாவரும் கண்களி பண்பல பாடுந்தொண்டர்\nஇனங்குழை யாத்தொழும் ஏகம்பர் இக்கயி லாயத்துள்ளே. 28\nஉள்ளம் பெரியரல் லாச்சிறு மானுடர் உற்றசெல்வம்\nகள்ளம் பெரிய சிறுமனத் தார்க்கன்றிக் கங்கையென்னும்\nவெள்ளம் பெரிய சடைத்திரு ஏகம்பர் விண்அரணம்\nதள்ளம் பெரிகொண் டமைத்தார் அடியவர் சார்வதன்றே. 29\nஅன்றும் பகையடர்க் கும்பரி மாவும் மதஅருவிக்\nகுன்றும் பதாதியும் தேரும் குலவிக் குடைநிழற்கீழ்\nநின்றும் பொலியினும் கம்பர்நன் னீறு நுதற்கிலரேல்\nஎன்றும் அரசும் முரசும் பொலியா இருநிலத்தே. 30\nநிலத்திமை யோரில் தலையாய்ப் பிறந்து மறையொடங்கம்\nவலத்திமைப் போதும் பிரியா எரிவளர்த் தாலும்வெற்பன்\nகுலத்துமை யோர்பங்கர் கச்சியுள் ஏகம்பம் கூடித்தொழும்\nநலத்தமை யாதவர் வேட்டுவர் தம்மின் நடுப்படையே. 31\nபடையால் உயிர்கொன்று தின்று பசுக்களைப் போலச்செல்லும்\nநடையால் அறிவின்றி நட்பிடைப் பொய்த்துக் குலங்களினும்\nகடையாய்ப் பிறக்கினும் கச்சியுள் ஏகம்பத் தெங்களையாள்\nஉடையான் கழற் கன்ப ரேல்அவர் யாவர்க்கும் உத்தமரே. 32\nஉத்துங்க யானை உரியார் விரலால் அரக்கன்சென்னி\nபத்துங்கை யான இருபதும் சோர்தர வைத்திலயம்\nஒத்துங்கை யாலவன் பாடக் கயிலையின் ஊடுகைவாள்\nஎத்துங்கை யான்என் றுகந்தளித் தார்கச்சி ஏகம்பரே. 33\nஅம்பரம் கால்அனல் நீர்நிலம் திங்கள் அருக்கன்அணு\nஅம்பரம் கொள்வதோர் வேழத் துரியவன் தன்னு��ுவாம்\nஎம்பரன் கச்சியுள் ஏகம்பத் தான்இடை யாதடைவான்\nநம்பரன் தன்னடி யார்அறி வார்கட்கு நற்றுணையே. 34\nதுணைத்தா மரையடி யும்பவ ளத்திரள் நன்குறங்கும்\nபணைத்தோள் அகலமும் கண்டத்து நீலமும் அண்டத்துமின்\nபிணைத்தா லனசடை யுந்திரு முக்கணும் பெண்ணொர்பக்கத்\nதணைத்தார் எழிற்கம்பர் எங்கள் பிரானார்க் கழகியவே. 35\nஅழகறி விற்பெரி தாகிய ஏகம்பர் அத்தர்கொற்றம்\nபழகறி விற்பெரி யோர்தமைப் பற்றலர் பற்றும்அன்பின்\nகுழகறி வேற்பினுள் ஒன்றறி யாரறி யாமைதெய்வம்\nகிழகெறி யப்பட் டுலந்தார் உலகிற் கிடந்தனரே. 36\nகிடக்கும் ஒருபால் இரைக்கின்ற பாம்பொரு பால்மதியம்\nதொடக்குண் டிலங்கும் மலங்கும் திரைக்கங்கை சூடுங்கொன்றை\nவடக்குண்டு கட்டத் தலைமாலை வாளால் மலைந்தவெம்போர்\nகடக்கும் விடைத்திரு ஏகம்பர் கற்றைச் சடைமுடியே. 37\nகற்றைப் பவளச் சடைவலம் பூக்கமழ் கொன்றையந்தார்\nமுற்றுற் றிலாமதி யின்கொழுந் தேகம்பர் மொய்குழலாம்\nமற்றைத் திசையின் மணிப்பொற் கொழுந்தத் தரங்கழுநீர்\nதெற்றிப் பொலிகின்ற சூட்டழ காகித் திகழ்தருமே. 38\nதருமருட் டன்மை வலப்பால் கமலக்கண் நெற்றியின்மேல்\nதிருமலர்க் கண்பிள வின்றிக ழுந்தழல் செல்வக்கம்பர்\nகருமலர்க் கண்இடப் பாலது நீலம் கனிமதத்து\nவருநுதற் பொட்டணங் குக்குயர்ந் தோங்கும் மலர்க்குழலே. 39\nமலர்ந்த படத்துச்சி ஐந்தினும் செஞ்சுடர் மாமணிவிட்\nடலர்ந்த மணிக்குண் டலம்வலக் காதினில் ஆடிவரும்\nநலந்திரு நீள்வயி ரம்வெயிற் பாய நகுமணிகள்\nகலந்தசெம் பொன்மக ரக்குழை ஏகம்பர் காதிடமே. 40\nகாதலைக் கும்வலத் தோள்பவ ளக்குன்றம் அங்குயர்ந்து\nபோதலைக் கும்பனிப் பொன்மலை நீற்றின் பொலியகலம்\nதாதலைக் குங்குழல் சேர்பணைத் தோள்நறுஞ் சாந்தணிந்து\nசூதலைக் கும்முலை மார்பிடம் ஏகம்பர் சுந்தரமே. 41\nதரம்பொற் பழியும் உலகட்டி எய்த்துத் தரந்தளரா\nஉரம்பொற் புடைய திருவயி றாம்வலம் உம்பர்மும்மைப்\nபுரம்பொற் பழித்தகம் பர்க்குத் தரத்திடு பூண்முலையும்\nநிரம்பப் பொறாது தளரிள வஞ்சியும் நேர்வுடைத்தே. 42\nஉடைப்புலி ஆடையின் மேலுர கக்கச்சு வீக்கிமுஞ்சி\nவடத்தொரு கோவணந் தோன்றும் அரைவலம் மற்றையல்குல்\nதொடக்குறு காஞ்சித் தொடுத்த அரசிலை தூநுண்டுகில்\nஅடல்பொலி ஏறுடை ஏகம்பம் மேய அடிகளுக்கே. 43\nஅடிவலப் பாலது செந்தா மரையொத் ததிர்கழல்சூழ்ந்\nதிடிகு���ற் கூற்றின் எருத்திற வைத்த திளந்தளிரின்\nஅடியிடப் பாலது பஞ்சுற அஞ்சுஞ் சிலம்பணிந்த\nவடிவுடைத் தார்கச்சி ஏகம்பம் மேய வரதருக்கே. 44\nதருக்கவற் றான்மிக்க முப்புரம் எய்தயன் தன்தலையை\nநெருக்கவற் றோட மழுவாள் விசைத்தது நெற்களென்றும்\nபருக்கவற் றாங்கச்சி ஏகம்பர் அத்தர்தம் பாம்புகளின்\nதிருக்கவற் றாலிட் டருளும் கடகத் திருக்கரமே. 45\nகரத்தத் தமருகத் தோசை கடுத்தண்டம் மீபிளப்ப\nஅரத்தத்த பாதம் நெரித்திட் டவனி தலம்நெரியத்\nதரத்தத் திசைகளுக் கப்புறம் போர்ப்பச் சடைவிரித்து\nவரத்தைத் தருகம்பர் ஆடுவர் எல்லியும் மாநடமே. 46\nநடனம் பிரான்உகந் துய்யக்கொண் டானென்று நான்மறையோர்\nஉடன்வந்து மூவா யிரவர் இறைஞ்சி நிறைந்தஉண்மைக்\nகடனன்றி மற்றறி யாத்தில்லை அம்பலம் காளத்தியாம்\nஇடம்எம் பிரான்கச்சி ஏகம்பம் மேயாற் கினியனவே. 47\nஇனியவர் இன்னார் அவரையொப் பார்பிறர் என்னவொண்ணாத்\nதனியவர் தையல் உடனாம் உருவர் அறம்பணித்த\nமுனியவர் ஏறும் உகந்தமுக் கண்ணவர் சண்டிஅன்புக்\nகினியவர் காய்மழு வாட்படை யார்கச்சி ஏகம்பரே. 48\nபரவித் தனைநினை யக்கச்சி ஏகம்பர் பண்ணும்மையல்\nவரவித் தனையுள்ள தெங்கறிந் தேன் முன் அவர்மகனார்\nபுரவித் தனையடிக் கக்கொடி தாய்விடி யாஇரவில்\nஅரவித் தனையுங்கொண் டார்மட வார்முன்றில் ஆட்டிடவே. 49\nஇடவம் சுறுக்கெனப் பாயுமுஞ் சென்னி நகுதலைகண்\nடிடஅஞ் சுவர்மட வார்இரி கின்றனர் ஏகம்பத்தீர்\nபடம்அஞ்சு வாயது நாகம் இரைக்கும் அதனுக்குமுற்\nபடஅஞ் சுவர்எங்ங னேபலி வந்திடும் பாங்குகளே. 50\nபாங்குடை கோள்புலி யின்அதள் கொண்டீர்நும் பாரிடங்கள்\nதாங்குடை கொள்ளப் பலிகொள்ள வந்தீர் தடங்கமலம்\nபூங்குடை கொள்ளப் புனற்கச்சி ஏகம்பம் கோயில்கொண்டீர்\nஈங்கிடை கொள்ளக் கலைகொள்ள வந்தீர் இடைக்குமின்றே. 51\nஇடைக்குமின் தோற்கும் இணைமுலை யாய்முதி யார்கள்தஞ்சொல்\nகடைக்கண்நன் றாங்கச்சி ஏகம்பர் ஐயங் கொளக்கடவும்\nவிடைக்குமுன் தோற்றநில் லேநின் றினியிந்த மொய்குழலார்\nகிடைக்குமுன் தோற்றநஞ் சங்கிது வோதங் கிறித்துவமே. 52\nகிறிபல பேசிச் சதிரால் நடந்து விடங்குபடக்\nகுறிபல பாடிக் குளிர்கச்சி ஏகம்பர் ஐயங்கொள்ள\nநெறிபல வார்குழ லார்மெலி வுற்ற நெடுந்தெருவில்\nசெறிபல வெள்வளை போயின தாயர்கள் தேடுவரே. 53\nதேடுற் றிலகள்ள நோக்கம் தெரிந்தில சொற்கள்முடி\n���ூடுற் றிலகுழல் கொங்கை பொடித்தில கூறும்இவள்\nமாடுற் றிலமணி யின்மட அல்குலும் மற்றிவள்பால்\nநாடுற் றிலஎழில் ஏகம்ப னார்க் குள்ளம் நல்கிடத்தே. 54\nநல்கும் புகழ்க்கட வூர்நன் மறையவன் உய்யநண்ணிக்\nகொல்கின்ற கூற்றைக் குமைத்த வெங் கூற்றம் குளிர்திரைகள்\nமல்கும் திருமறைக் காட்டமிர் தென்றும் மலைமகள் தான்\nபுல்கும் பொழிற்கச்சி ஏகம்பம் மேவிய பொன்மலையே. 55\nமலையத் தகத்தியன் அர்ச்சிக்க மன்னி வடகயிலை\nநிலையத் தமரர் தொழஇருந் தான்நெடு மேருஎன்னும்\nசிலையத்தன் பைம்பொன் மதில்திரு ஏகம்பத் தான்திகழ்நீர்\nஅலையத் தடம்பொன்னி சூழ்திரு ஐயாற் றருமணியே. 56\nமணியார் அருவித் தடம்இம யங்குடக் கொல்லிகல்லின்\nதிணியார் அருவியின் ஆர்த்த சிராமலை ஐவனங்கள்\nஅணியார் அருவி கவர்கிளி ஒப்பும்இன் சாரல்விந்தம்\nபணிவார் அருவினை தீர்க்கும்ஏ கம்பர் பருப்பதமே. 57\nபருப்பதம் கார்தவழ் மந்தரம் இந்திர நீலம்வெள்ளை\nமருப்பதங் கார்கருங் குன்றியங் கும்பரங் குன்றம் வில்லார்\nநெருப்பதங் காகுதி நாறும் மகேந்திரம் என்றிவற்றில்\nஇருப்பதங் காவுகந் தான்கச்சி ஏகம்பத் தெம்மிறையே. 58\nஇறைத்தார் புரம்எய்த வில்லிமை நல்லிம வான்மகட்கு\nமறைத்தார் கருங்குன்றம் வெண்குன்றம் செங்குன்ற மன்னல்குன்றம்\nநிறைத்தார் நெடுங்குன்றம் நீள்கழுக் குன்றம்என் தீவினைகள்\nகுறைத்தார் முதுகுன்றம் ஏகம்பர் குன்றென்று கூறுமினே. 59\nகூறுமின் தொண்டர்குற் றாலம்நெய்த் தானம் துருத்தியம்பேர்\nதேறுமின் வேள்விக் குடிதிருத் தோணி புரம்பழனம்\nஆறுமின் போல்சடை வைத்தவன் ஆருர் இடைமருதென்\nறேறுமின் நீரெம் பிரான்கச்சி ஏகம்பம் முன்நினைந்தே. 60\nநினைவார்க் கருளும் பிரான்திருச் சோற்றுத் துறைநியமம்\nபுனைவார் சடையோன் புகலூர் புறம்பயம் பூவணம்நீர்\nபுனைவார் பொழில்திரு வெண்காடு பாச்சில் அதிகையென்று\nநினைவார் தருநெஞ்சி னீர்கச்சி ஏகம்பம் நண்ணுமினே. 61\nநண்ணிப் பரவும் திருவா வடுதுறை நல்லம்நல்லூர்\nமண்ணில் பொலிகடம் பூர்கடம் பந்துறை மன்னுபுன்கூர்\nஎண்ணற் கரிய பராய்த்துறை ஏர்கொள் எதிர்கொள்பாடி\nகண்ணிப் பிறைச்சடை யோன்கச்சி ஏகம்பம் காண்மின் சென்றே. 62\nசென்றேறி விண்ணுறும் அண்ணா மலைதிகழ் வல்லம்மென்பூ\nவின்தேறல் பாய்திரு மாற்பேறு பாசூர் எழில்அழுந்தூர்\nவன்தே ரவன்திரு விற்பெரும் பேறு மதில்ஒற்றியூர்\nநின்றேர் தருகச்சி ஏகம்பம் மேயார் நிலாவியவே. 63\nநிலாவு புகழ்த்திரு வோத்தூர் திருஆமாத் தூர்நிறைநீர்\nசுலாவு சடையோன் புலிவலம் வில்வலம் கொச்சைதொண்டர்\nகுலாவு திருப்பனங் காடுநன் மாகறல் கூற்றம்வந்தால்\nஅலாய்என் றடியார்க் கருள்புரி ஏகம்பர் ஆலயமே. 64\nஆலையங் கார்கரு காவைகச் சூர்திருக் காரிகரை\nவேலையங் கேறு திருவான்மி யூர்திரு ஊறல்மிக்க\nசோலையங் கார்திருப் போந்தைமுக் கோணம் தொடர்கடுக்கை\nமாலையன் வாழ்திரு ஆலங்கா டேகம்பம் வாழ்த்துமினே. 65\nவாழப் பெரிதெமக் கின்னருள் செய்யும் மலர்க்கழலோர்\nதாழச் சடைத்திரு ஏகம்பர் தம்மைத் தொழதவர்போய்\nவாழப் பரற்சுரம் ஆற்றா தளிரடி பூங்குழல் எம்\nஏழைக் கிடையிறுக் குங்குய பாரம் இயக்குறினே. 66\nஉறுகின்ற வெவ்வழல் அக்கடம் இக்கொடிக் குன்பின்வரப்\nபெறுகின்ற வண்மையி னால்ஐய பேரருள் ஏகம்பனார்\nதுறுகின்ற மென்மலர்த் தண்பொழில் கச்சியைச் சூழ்ந்திளையோர்\nகுறுகின்ற பூங்குவ ளைக்குறுந் தண்பணை என்றுகொளே. 67\nகொள்ளுங் கடுங்கதி ரிற்கள்ளி தீச்சில வேய்உலறி\nவிள்ளும் வெடிபடும் பாலையென் பாவை விடலைபின்னே\nதெள்ளும் புனற்கச்சி யுள்திரு ஏகம்பர் சேவடியை\nஉள்ளும் அதுமறந் தாரெனப் போவ துரைப்பரிதே. 68\nபரிப்பருந் திண்மைப் படையது கானர் எனிற்சிறகு\nவிரிப்பருந் துக்கிறை ஆக்கும்வெய் யேன்அஞ்சல் செஞ்சடைமேல்\nதரிப்பருந் திண்கங்கை யார்திரு வேகம்பம் அன்னபொன்னே\nவரிப்பருந் திண்சிலை யேயும ராயின் மறைகுவனே. 69\nவனவரித் திண்புலி யின்அதள் ஏகம்ப மன்னருளே\nஎனவரு பொன்னணங் கென்னணங் கிற்கென் எழிற்கழங்கும்\nதனவரிப் பந்தும் கொடுத்தெனைப் புல்லியும் இற்பிரிந்தே\nஇனவரிக் கல்லதர் செல்வதெங் கே ஒல்கும் ஏழைநெஞ்சே. 70\nநெஞ்சார் தரஇன்பம் செய்கழல் ஏகம்பர் கச்சியன்னாள்\nபஞ்சார் அடிவைத்த பாங்கிவை ஆங்கவள் பெற்றெடுத்த\nவெஞ்சார் வொழியத்தன் பின்செல முன்செல் வெடுவெடென்ற\nஅஞ்சா அடுதிறற் காளைதன் போக்கிவை அந்தத்திலே. 71\nஇலவவெங் கான்உனை யல்லால் தொழுஞ்சரண் ஏகம்பனார்\nநிலவும் சுடரொளி வெய்யவ னேதண் மலர்மிதித்துச்\nசெலவும் பருக்கை குளிரத் தளிரடி செல்சுரத்துன்\nஉலவுங் கதிர்தணி வித்தருள் செய்யுன் உறுதுணைக்கே. 72\nதுணையொத்த கோவையும் போலெழில் பேதையும் தோன்றலுமுன்\nஇணையொத்த கொங்கையொ டேஒத்த காதலொ டேகினரே\nஅணையத்தர் ஏறொத்த காளையைக் கண்டனம் மற்றவரேல்\nபிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே. 73\nமின்நலிக் கும்வணக் கத்திடை யாளையும் மீளியையும்\nநென்னல்இப் பாக்கைவந் தெய்தின ரேல்எம் மனையிற்கண்டீர்\nபின்னரிப் போக்கருங் குன்று கடந்தவர் இன்றுகம்பர்\nமன்னரி தேர்ந்து தொழுங்கச்சி நாட்டிடை வைகுவரே. 74\nஉவரச்சொல் வேடுடைக் காடுகந் தாடிய ஏகம்பனார்\nஅவரக்கன் போன விமானத்தை ஆயிரம் உண்மைசுற்றும்\nதுவரச் சிகரச் சிவாலயம் சூலம் துலங்குவிண்மேல்\nகவரக் கொடிதிளைக் குங்கச்சி காணினும் கார்மயிலே. 75\nகார்மிக்க கண்டத் தெழில்திரு ஏகம்பர் கச்சியின்வாய்\nஏர்மிக்க சேற்றெழில் நெல்நடு வோர்ஒலி பொன்மலைபோல்\nபோர்மிக்க செந்நெல் குவிப்போர் ஒலிகருப் பாலையொலி\nநீர்மிக்க மாக்கட லின்ஒலி யேஒக்கும் நேரிழையே. 76\nநேர்த்தமை யாமை விறற்கொடு வேடர் நெடுஞ்சுரத்தைப்\nபார்த்தமை யால்இமை தீந்தகண் பொன்னே பகட்டுரிவை\nபோர்த்தமை யால்உமை நோக்கருங் கம்பர்கச் சிப்பொழிலுள்\nசேர்த்தமை யால்இமைப் போதணி சீதம் சிறந்தனவே. 77\nசிறைவண்டு பாடும் கமலக் கிடங்கிவை செம்பழுக்காய்\nநிறைகொண்ட பாளைக் கமுகின் பொழில்இவை தீங்கனியின்\nபொறைகொண்ட வாழைப் பொதும்புவை புன்சடை ஏகம்பனார்\nநறைகொண்ட பூங்கச்சி நாடெங்கும் இவ்வண்ணம் நன்னுதலே. 78\nநன்னுத லார்கருங் கண்ணும் செவ்வாயும் இவ் வாறெனப்போய்\nமன்னித ழார்திரு நீலமும் ஆம்பலும் பூப்பவள்ளை\nஎன்னவெ லாம்ஒப்புக் காதென்று வீறிடும் ஏகம்பனார்\nபொன்னுத லார்விழி யார்கச்சி நாட்டுள்இப் பொய்கையுளே. 79\nஉள்வார் குளிர நெருங்கிக் கருங்கிடங் கிட்டநன்னீர்\nவள்வா ளைகளொடு செங்கயல் மேய்கின்ற எங்களைஆட்\nகொள்வார் பிறவி கொடாதஏ கம்பர் குளிர்குவளை\nகள்வார் தருகச்சி நாட்டெழில் ஏரிக் களப்பரப்பே. 80\nபரப்பார் விசும்பிற் படிந்த கருமுகில் அன்னநன்னீர்\nதரப்பா சிகள்மிகு பண்பொடு சேம்படர் தண்பணைவாய்ச்\nசுரப்பார் எருமை மலர்தின்னத் துன்னுக ராஒருத்தல்\nபொரப்பார் பொலிநுத லாய்செல்வக் கம்பர்தம் பூங்கச்சியே. 81\nகச்சார் முலைமலை மங்கைகண் ணாரஎண் ணான்கறமும்\nவைச்சார் மகிழ்திரு ஏகம்பர் தேவி மகிழவிண்ணோர்\nவிச்சா தரர்தொழு கின்ற விமானமும் தன்மமறா\nஅச்சா லையும்பரப் பாங்கணி மாடங்கள் ஓங்கினவே. 82\nஓங்கின ஊரகம் உள்ளகம் உம்பர் உருகிடமாம்\nபாங்கினில் நின்ற ���ரியுறை பாடகம் தெவ்இரிய\nவாங்கின வாட்கண்ணி மற்றவர் மைத்துனி வான்கவிகள்\nதாங்கின நாட்டிருந் தாளது தன்மனை ஆயிழையே. 83\nஇழையார் அரவணி ஏகம்பர் நெற்றி விழியின்வந்த\nபிழையா அருள்நம் பிராட்டிய தின்ன பிறங்கல்உன்னும்\nநுழையா வருதிரி சூலத்தள் நோக்கரும் பொன்கடுக்கைத்\nதழையார் பொழிலிது பொன்னே நமக்குத் தளர்வில்லையே. 84\nதளரா மிகுவெள்ளம் கண்டுமை ஓடித் தமைத்தழுவக்\nகிளையார் வளைக்கை வடுப்படும் ஈங்கோர் கிறிபடுத்தார்\nவளமாப் பொழில்திரு ஏகம்பம் மற்றிது வந்திறைஞ்சி\nஉளரா வதுபடைத் தோம்மட வாய்இவ் வுலகத்துளே. 85\nஉலவிய மின்வடம் வீசி உருமதிர் வுள்முழங்கி\nவலவிய மாமதம் பாய்முகில் யானைகள் வானில்வந்தால்\nசுலவிய வார்குழல் பின்னரென் பாரிர் எனநினைந்து\nநிலவிய ஏகம்பர் கோயிற் கொடியன்ன நீர்மையனே. 86\nநீரென்னி லும்அழுங் கண்முகில் காள்நெஞ்சம் அஞ்சலையென்\nறாரென்னி லுந்தம ராயுரைப் பார்அம ராவதிக்கு\nநேரென்னி லுந்தகும் கச்சியுள் ஏகம்பர் நீள்மதில்வாய்ச்\nசேரென்னி லும்தங்கும் வாட்கண்ணி தான்அன்பர் தேர்வரவே. 87\nகார்முகம் ஆரவண் கைக்கொண்ட கம்பர் கழல்தொழுது\nபோர்முக மாப்பகை வெல்லச்சென் றார்நினை யார்புணரி\nநீர்முக மாக இருண்டு சுரந்தது நேரிழைநாம்\nஆர்முக மாக வினைக்கடல் நீந்தும் அயர்வுயிர்ப்பே. 89\nஉயிரா யினஅன்பர் தேர்வரக் கேட்டுமுன் வாட்டமுற்ற\nபயிரார் புயல்பெற்ற தென்னநம் பல்வளை பான்மைகளாம்\nதயிரார்பால் நெய்யொடும் ஆடிய ஏகம்பர் தம்மருள்போல்\nகையிரா வளையழுந் தக்கச் சிறுத்தன கார்மயிலே. 90\nகார்விடை வண்ணத்தன் அன்றேழ் தழுவினும் இன்றுதனிப்\nபோர்விடை பெற்றெதிர் மாண்டார் எனஅண்டர் போதவிட்டார்\nதார்விடை ஏகம்பர் கச்சிப் புறவிடைத் தம்பொன் நன்பூண்\nமார்விடை வைகல் பெறுவார் தழுவ மழவிடையே. 91\nஎழுமலர்த் தண்பொழில் ஏகம்பர் கச்சி இருங்கடல்வாய்க்\nகொழுமணப் புன்னைத் துணர்மணற் குன்றில் பரதர்கொம்பே\n¦சுழுமலர்ச் சேலல்ல வாளல்ல வேலல்ல நீலமல்ல\nமுழுமலர்க் கூர்அம்பின்ஓர்இரண் டாலும் முகத்தனவே. 93\nமுகம்பாகம் பண்டமும் பாகமென் றோதிய மூதுரையை\nஉகம்பார்த் திரேல்என் நலம்உயர் ஏகம்பர் கச்சிமுன்நீர்\nஅகம்பாக ஆர்வின் அளவில்லை என்னின் பவளச் செவ்வாய்\nநகம்பால் பொழில்பெற்ற நாமுற்ற வர்கொள்க நன்மயலே. 94\nமயக்கத்த நல்லிருள் கொல்லும் சுறவோ டெறிமகரம்\n���யக்கத் திடுசுழி ஓதம் கழிகிளர் அக்கழித்தார்\nதுயக்கத் தவர்க்கரு ளாக்கம்பர் கச்சிக் கடலபொன்னூல்\nமுயக்கத் தகல்வு பொறாள்கொண்க நீர்வரும் ஊர்க்கஞ்சுமே. 95\nமேயிரை வைகக் குருகுண ராமது உண்டுபுன்னை\nமீயிரை வண்டோ தமர்புக் கடிய விரிகடல்வாய்ப்\nபாயிரை நாகங்கொண் டோன்தொழும் கம்பர்கச் சிப்பவ்வநீர்\nதூயிரை கானல்மற் றார்அறி வார்நந் துறைவர்பொய்யே. 96\nபொய்வரு நெஞ்சினர் வஞ்சனை யாரையும் போகவிடா\nமெய்வரும் பேரருள் ஏகம்பர் கச்சி விரையினவாய்க்\nகைவரும் புள்ளொடு சங்கினம் ஆர்ப்பநம் சேர்ப்பர்திண்தேர்\nஅவ்வரு தாமங் களினம் வந் தார்ப்ப அணைகின்றதே. 97\nஇன்றுசெய் வோம்இத னில்திரு ஏகம்பர்க் கெத்தனையும்\nநன்றுசெய் வோம்பணி நாளையென் றுள்ளிநெஞ் சேயுடலில்\nசென்றுசெ யாரை விடும்துணை நாளும் விடா தடிமை\nநின்றுசெய் வாரவர் தங்களின் நீள்நெறி காட்டுவரே. 98\nகாட்டிவைத் தார்தம்மை யாம்கடிப் பூப்பெய்யக் காதல்வெள்ளம்\nஈட்டிவைத் தார்தொழும் ஏகம்பர் ஏதும் இலாதஎம்மைப்\nபூட்டிவைத் தார்தமக் கன்பது பெற்றுப் பதிற்றுப் பத்துப்\nபாட்டிவைத் தார்பர வித்தொழு வாம்அவர் பாதங்களே. 99\nபாதம் பரவியோர் பித்துப் பிதற்றினும் பல்பணியும்\nஏதம் புகுதா வகையருள் ஏகம்பர் ஏத்தனவே\nபோதம் பொருளால் பொலியாத புன்சொல் பனுவல்களும்\nவேதம் பொலியும் பொருளாம் எனக்கொள்வர் மெய்த்தொண்டரே. 100\n11.5 பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்த\nதிருவொற்றியூர் ஒருபா ஒருப·து (1026 -\nஇருநில மடந்தை இயல்பினின் உடுத்த\nபொருகடல் மேகலை முகமெனப் பொலிந்த\nஒற்றி மாநகர் உடையோய் உருவின்\nபெற்றிஒன் றாகப் பெற்றோர் யாரே\nமின்னின் பிறக்கம் துன்னும்நின் சடையே. (5)\nமன்னிய அண்டம்நின் சென்னியின் வடிவே.\nபாவகன் பரிதி பனிமதி தன்னொடும்\nமூவகைச் சுடரும்நின் நுதல்நேர் நாட்டம்\nதண்ணொளி ஆரந் தாரா கணமே\nவிண்ணவர் முதலா வேறோர் இடமாக் (10)\nகொண்டுறை விசும்பே கோலநின் ஆகம்\nஎண்திசை திண்தோள் இருங்கடல் உடையே\nஅணியுடை அல்குல் அவனிமண் டலமே\nமணிமுடிப் பாந்தள்நின் தாளிணை வழக்கே\nஒழியா தோடிய மாருதம் உயிர்ப்பே (15)\nவழுவா ஓசை முழுதும்நின் வாய்மொழி\nவானவர் முதலா மன்னுயிர் பரந்த\nஊனமில் ஞானத் தொகுதிநின் உணர்வே\nநெருங்கிய உலகினில் நீர்மையும் நிற்றலும்\nசுருங்கலும் விரிதலும் தோற்றுநின் தொழிலே (20)\nஅமைத்தலும் அழித்தலும் ஆங��கதன் முயற்சியும்\nஇமைத்தலும் விழித்தலும் ஆகும்நின் இயல்பே\nஎன்றிவை முதலா இயல்புடை வடிவினோ\nடொன்றிய துப்புரு இருவகை ஆகி\nமுத்திறக் குணத்து நால்வகைப் பிறவி (25)\nஅத்திறத் தைம்பொறி அறுவகைச் சமயமோ\nடேழுல காகி எண்வகை மூர்த்தியோ\nடூழிதோ றூழி எண்ணிறந் தோங்கி\nஅவ்வகைப் பொருளும்நீ ஆகிய இடத்தே. 1\nஇடத்துறை மாதரோ டீருடம் பென்றும்\nநடத்தினை நள்ளிருள் நவிற்றினை என்றும்\nபுலியதள் என்பொடு புனைந்தோய் என்றும்\nபலிதிரி வாழ்க்கை பயின்றோய் என்றும்\nஅருவமும் உருவமும் ஆனாய் என்றும் (5)\nதிருவமர் மாலொடு திசைமுகன் என்றும்\nஉளனே என்றும் இலனே என்றும்\nதளரான் என்றும் தளர்வோன் என்றும்\nஆதி என்றும் அசோகினன் என்றும்\nபோதியிற் பொலிந்த புராணன் என்றும் (10)\nஇன்னவை முதலாத் தாமறி அளவையின்\nமன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப்\nபிணங்கு மாந்தர் பெற்றிமை நோக்கி\nஅணங்கிய அவ்வவர்க் கவ்வவை ஆகி\nஅடையப் பற்றிய பளிங்கு போலும் (15)\nஒற்றி மாநகர் உடையோய் உருவே. 2\nஉருவாம் உலகுக் கொருவன் ஆகிய\nபெரியோய் வடிவிற் பிறிதிங் கின்மையின்\nஎப்பொரு ளாயினும் இங்குள தாமெனின்\nஅப்பொருள் உனக்கே அவயவம் ஆதலின்\nமுன்னிய மூவெயில் முழங்கெரி ஊட்டித் (5)\nதொன்னீர் வையகம் துயர்கெடச் சூழ்ந்ததும்\nவேள்வி மூர்த்திதன் தலையினை விடுத்ததும்\nநீள்விசும் பாளிதன் தோளினை நெரித்ததும்\nஓங்கிய மறையோற் கொருமுகம் ஒழித்ததும்\nபூங்கணை வேளைப் பொடிபட விழித்ததும் (10)\nதிறல்கெட அரக்கனைத் திருவிரல் உறுத்ததும்\nகுறைபடக் கூற்றினைக் குறிப்பினில் அடர்த்ததும்\nஎன்றிவை முதலா ஆள்வினை எல்லாம்\nநின்றுழிச் செறிந்தவை நின்செய லாதலின்\nஉலவாத் தொல்புகழ் ஒற்றி யூர (15)\nபகர்வோர் நினக்குவே றின்மை கண்டவர்\nபுகழ்ச்சியிற் படுப்பரோ பொருளுணர்ந் தோரே. 3\nபொருள்உணர்ந் தோங்கிய பூமகன் முதலா\nஇருள்துணை யாக்கையில் இயங்கு மன்னுயிர்\nஉருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும்\nதிருவினும் திறலினும் செய்தொழில் வகையினும்\nவெவ்வே றாகி வினையொடும் பிரியாது (5)\nஒவ்வாப் பன்மையுள் மற்றவர் ஒழுக்கம்\nமன்னிய வேலையுள் வான்திரை போல\nநின்னிடை எழுந்து நின்னிடை ஆகியும்\nபெருகியும் சுருங்கியும் பெயர்ந்தும் தோன்றியும்\nவிரவியும் வேறாய் நின்றனை விளக்கும் (10)\nஓவாத் தொல்புகழ் ஒற்றி யூர\nமூவா மேனி முதல்வ நின்னருள்\nமற்றவர் அறிவ��ோ நின்னிடை மயக்கே. 4\nமயக்கமில் சொல்நீ ஆயினும் மற்றவை\nதுயக்க நின்திறம் அறியாச் சூழலும்\nஉறைவிடம் உள்ளம் ஆயினும் மற்றது\nகறைபட ஆங்கே கரந்த கள்ளமும்\nசெய்வினை உலகினில் செய்வோய் எனினும் (5)\nஅவ்வினைப் பயன்நீ அணுகா அணிமையும்\nஇனத்திடை இன்பம் வேண்டிநின் பணிவோர்\nமனத்திடை வாரி ஆகிய வனப்பும்\nஅன்பின் அடைந்தவர்க் கணிமையும் அல்லவர்ச்\nஎன்பினை உருக்கும் இயற்கைய ஆதலின்\nகண்டவர் தமக்கே ஊனுடல் அழிதல்\nஉண்டென உணர்ந்தனம் ஒற்றி யூர\nதுன்னிய செஞ்சடைத் தூமதி யோயே. (15) 5\nதூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி\nஆமதி யான்என அமைத்த வாறே\nஅறனுரு வாகிய ஆனே றேறுதல்\nஇறைவன் யானென இயற்று மாறே\nஅதுஅவள் அவனென நின்றமை யார்க்கும் (5)\nபொதுநிலை யானென உணர்த்திய பொருளே\nமுக்கணன் என்பது முத்தீ வேள்வியில்\nதொக்க தென்னிடை என்பதோர் சுருக்கே\nவேத மான்மறி ஏந்துதல் மற்றதன்\nநாதன் நான்என நவிற்று மாறே (10)\nமூவிலை ஒருதாள் சூலம் ஏந்துதல்\nமூவரும் யான்என மொழிந்த வாறே\nஎண்வகை மூர்த்தி என்பதிவ் வுலகினில்\nஉண்மை யான்என உணர்த்திய வாறே\nநிலம்நீர் தீவளி உயர்வான் என்றும் (15)\nஉலவாத் தொல்புகழ் உடையோய் என்றும்\nபொருளும் நற்பூதப் படையோய் என்றும்\nதெருளநின் றுலகினில் தெருட்டு மாறே\nஈங்கிவை முதலா வண்ணமும் வடிவும்\nஓங்குநின் பெருமை உணர்த்தவும் உணராத் (20)\nதற்கொலி மாந்தர் தம்மிடைப் பிறந்த\nசொற்பொருள் வன்மையிற் சுழலும் மாந்தர்க்\nகாதி யாகிய அறுதொழி லாளர்\nஓதல் ஓவா ஒற்றி யூர\nசிறுவர் தம் செய்கையிற் படுத்து (25)\nமுறுவலித் திருத்திநீ முகப்படும் அளவே. 6\nஅளவினில் இறந்த பெருமையை ஆயினும்\nஎனதுளம் அகலா தொடுங்கிநின் றுளையே\nமெய்யினை இறந்த மெய்யினை ஆயினும்\nவையகம் முழுதும்நின் வடிவெனப் படுமே\nகைவலத் திலைநீ எனினும் காதல் (5)\nசெய்வோர் வேண்டும் சிறப்பொழி யாயே\nசொல்லிய வகையால் துணையலை ஆயினும்\nநல்லுயிர்க் கூட்ட நாயகன் நீயே\nஎங்கும் உள்ளோய் எனினும் வஞ்சனை\nதங்கிய அவரைச் சாராய் நீயே, அ·தான்று (10)\nபிறவாப் பிறவியை பெருகாப் பெருமையை\nதுறவாத் துறவியை தொடராத் தொடர்ச்சியை\nநுகரா நுகர்ச்சியை நுணுகா நுணுக்கினை\nஅகலா அகற்சியை அணுகா அணிமையை\nசெய்யாச் செய்கையை சிறவாச் சிறப்பினை (15)\nவெய்யை தணியை விழுமியை நொய்யை\nசெய்யை பசியை வெளியை கரியை\nஆக்குதி அழித்தி ஆன பல்பொருள்\nநீக்குதி தொகுத்தி நீ���்குதி அடைதி\nஏனைய வாகிய எண்ணில் பல்குணம் (20)\nநினைதொறும் மயக்கும் நீர்மைய ஆதலின்\nஓங்குகடல் உடுத்த ஒற்றி யூர\nஈங்கிது மொழிவார் யாஅர் தாஅம்\nநின்இயல் அறிவோர் யார்இரு நிலத்தே. (25) 7\nநிலத்திடைப் பொறையாய் அவாவினில் நீண்டு\nசொலத்தகு பெருமைத் தூரா ஆக்கை\nமெய்வளி ஐயொடு பித்தொன் றாக\nஐவகை நெடுங்காற் றாங்குடன் அடிப்ப\nநரையெனும் நுரையே நாடொறும் வெளுப்ப (5)\nதிரையுடைத் தோலே செழுந்திரை யாகக்\nகூடிய குருதி நீரினுள் நிறைந்து\nமூடிய இருமல் ஓசையின் முழங்கிச்\nசுடுபசி வெகுளிச் சுறவினம் எறியக்\nகுடரெனும் அரவக் கூட்டம்வந் தொலிப்ப (10)\nஊன்தடி எலும்பின் உள்திடல் அடைந்து\nதோன்றிய பல்பிணிப் பின்னகஞ் சுழலக்\nகால்கையின் நரம்பே கண்ட மாக\nமேதகு நிணமே மெய்ச்சா லாக\nமுழக்குடைத் துளையே முகங்க ளாக (15)\nவழுக்குடை மூக்கா றோதம்வந் தொலிப்ப\nஇப்பரி சியற்றிய உடலிருங் கடலுள்\nதுப்புர வென்னும் சுழித்தலைப் பட்டிங்\nகாவா என்றுநின் அருளினைப் பெற்றவர்\nநாவா யாகிய நாதநின் பாதம் (20)\nமுந்திச் சென்று முறைமையின் வணங்கிச்\nசிந்தைக் கூம்பினைச் செவ்விதின் நிறுத்தி\nஉருகிய ஆர்வப் பாய்விரித் தார்த்துப்\nபெருகிய நிறையெனும் கயிற்றிடைப் பிணித்துத்\nதுன்னிய சுற்றத் தொடர்க்கயி றறுத்து 25\nமன்னிய ஒருமைப் பொறியினை முறுக்கிக்\nகாமப் பாரெனும் கடுவெளி அற்ற\nதூமச் சோதிச் சுடர்க்குற நிறுத்திச்\nசுருங்கா உணர்ச்சித் துடுப்பினைத் துழாவி\nநெருங்கா அளவில் நீள்கரை ஏற்ற 30\nவாங்க யாத்திரை போக்குதி போலும்\nஓங்குகடல் உடுத்த ஒற்றியூ ரோயே. 8\nஒற்றி யூர உலவா நின்குணம்\nபற்றி யாரப் பரவுதல் பொருட்டா\nஎன்னிடைப் பிறந்த இன்னாப் புன்மொழி\nநின்னிடை அணுகா நீர்மைய ஆதலின்\nஆவலித் தழுதலின் அகன்ற அம்மனை (5)\nகேவலம் சேய்மையிற் கேளாள் ஆயினும்\nபிரித்தற் கரிய பெற்றிய தாகிக்\nகுறைவினில் ஆர்த்தும் குழவிய தியல்பினை\nஅறியா தெண்ணில் ஊழிப் பிறவியின்\nமயங்கிக் கண்ணிலர் கண்பெற் றாங்கே (10)\nதாய்தலைப் படநின் தாளிணை வணக்கம்\nவாய்தலை அறியா மயக்குறும் வினையேன்\nமல்கிய இன்பத் தோடுடன் கூடிய\nஎல்லையில் அவாவினில் இயற்றிய வாகக்\nகட்டிய நீயே அவிழ்க்கின் அல்லது (15)\nஎட்டனை யாயினும் யான்அவிழ்க் கறியேன்\nதுன்னிடை இருளெனும் தூற்றிடை ஒதுங்கி\nவெள்ளிடை காண விருப்புறு வினையேன்\nதந்தையும் தாயும் சாதியும் அறிவும்நம்\nசிந்தையும் திருவும் செல்கதித் திறனும் (20)\nதுன்பமும் துறவும் தூய்மையும் அறிவும்\nஇன்பமும் புகழும் இவைபல பிறவும்\nசுவைஒளி ஊறோசை நாற்றம் தோற்றம்\nஎன்றிவை முதலா விளங்குவ எல்லாம்\nஒன்றநின் அடிக்கே ஒருங்குடன் வைத்து (25)\nநின்றனன் தமியேன் நின்னடி அல்லது\nசார்வுமற் றின்மையின் தளர்ந்தோர் காட்சிக்\nசேர்விட மதனைத் திறப்பட நாடி\nசெய்வதும் அறிவனோ தெரியுங் காலே. (30) 9\nகாலற் சீறிய கழலோய் போற்றி\nமூலத் தொகுதி முதல்வ போற்றி\nஒற்றி மாநகர் உடையோய் போற்றி\nமுற்றும் ஆகிய முதல்வ போற்றி\nஅணைதொறும் சிறக்கும் அமிர்தே போற்றி (5)\nஇணைபிறி தில்லா ஈச போற்றி\nஆர்வம் செய்பவர்க் கணியோய் போற்றி\nவஞ்சனை மாந்தரை மறந்தோய் போற்றி\nநஞ்சினை அமிர்தாய் நயந்தோய் போற்றி (10)\nவிரிகடல் வையக வித்தே போற்றி\nபுரிவுடை வனமாய்ப் புணர்ந்தோய் போற்றி\nகாண முன்பொருள் கருத்துறை செம்மைக்\nகாணி யாகிய அரனே போற்றி\nவெம்மை தண்மையென் றிவைகுணம் உடைமையின் (15)\nபெண்ணோ டாணெனும் பெயரோய் போற்றி\nமேவிய அவர்தமை வீட்டினிற் படுக்கும்\nதீப மாகிய சிவனே போற்றி\nமாலோய் போற்றி மறையோய் போற்றி\nமேலோய் போற்றி வேதிய போற்றி (20)\nசந்திர போற்றி தழலோய் போற்றி\nஇந்திர போற்றி இறைவ போற்றி\nஅமரா போற்றி அழகா போற்றி\nகுமரா போற்றி கூத்தா போற்றி\nபொருளே போற்றி போற்றி என்றுனை (25)\nநாத்தழும் பிருக்க நவிற்றின் அல்லது\nஏத்துதற் குரியோர் யார்இரு நிலத்தே. 10\n12. நம்பியாண்டார் நம்பி பாசுரங்கள்\n12.1 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை (1036 - 1125)\nஎன்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்\nதன்னை நினையத் தருகின்றான் - புன்னை\nவிரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண்\nஅரசுமகிழ் அத்திமுகத் தான். 1\nமுகத்தாற் கரியன்என் றாலும் தனையே முயன்றவர்க்கு\nமிகத்தான் வெளியன்என் றேமெய்ம்மை உன்னும் விரும்படியார்\nஅகத்தான் திகழ்திரு நாரையூர் அம்மான் பயந்தஎம்மான்\nஉகத்தா னவன்தன் உடலம் பிளந்த ஒருகொம்பனே. 2\nகொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே\nவம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே\nதன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாய்என்நோய்\nபின்னவலம் செய்வதெனோ பேசு. 3\nபேசத் தகாதெனப் பேயெரு தும்பெருச் சாளியும்என்\nறேசத் தகும்படி ஏறுவ தேயிமை யாதமுக்கட்\nகூசத் தகுந்தொழில் நுங்கையும் நுந்���ையும் நீயும்இந்தத்\nதேசத் தவர்தொழு நாரைப் பதியுள் சிவக்களிறே. 4\nகளிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்\nஒளிறும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும்\nபின்நாரை யூர்ஆரல் ஆரும் பெரும்படுகர்\nமன்நாரை யூரான் மகன். 5\nமகத்தினில் வானவர் பல்கண் சிரம்தோள் நெரித்தருளும்\nசுகத்தினில் நீள்பொழில் நாரைப் பதியுட் சுரன்மகற்கு\nமுகத்தது கைஅந்தக் கையது மூக்கந்த மூக்கதனின்\nஅகத்தது வாய்அந்த வாயது போலும் அடுமருப்பே. 6\nமருப்பைஒரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்\nபொருப்பைஅடி போற்றத் துணிந்தால் - நெருப்பை\nஅருந்தஎண்ணு கின்றஎறும் பன்றே அவரை\nவருந்தஎண்ணு கின்ற மலம். 7\nமலஞ்செய்த வல்வினை நோக்கி உலகை வலம்வருமப்\nபுலஞ்செய்த காட்சிக் குமரற்கு முன்னே புரிசடைமேற்\nசலஞ்செய்த நாரைப் பதியரன் தன்னைக் கனிதரவே\nவலஞ்செய்து கொண்ட மதக்களி றேஉன்னை வாழ்த்துவனே. 8\nவனஞ்சாய வல்வினைநோய் நீக்கி வனசத்\nதனஞ்சாய லைத்தருவான் அன்றோ - இனஞ்சாயத்\nதேரையூர் நம்பர்மகன் திண்தோள் நெரித்தருளும்\nநாரையூர் நம்பர்மக னாம். 9\nநாரணன் முன்பணிந் தேத்தநின் றெல்லை நடாவியவத்\nதேரண வும்திரு நாரையூர் மன்னு சிவன்மகனே\nகாரண னேஎம் கணபதி யேநற் கரிவதனா\nஆரண நுண்பொரு ளேயென் பவர்க்கில்லை அல்லல்களே. 10\nஅல்லல் களைந்தான்தன் அம்பொன் உலகத்தின்\nஎல்லை புகுவிப்பான் ஈண்டுழவர் - நெல்லல்களை\nசெங்கழுநீர் கட்கும் திருநாரை யூர்ச்சிவன்சேய்\nகொங்கெழுதார் ஐங்கரத்த கோ. 11\nகோவிற் கொடிய நமன்தமர் கூடா வகைவிடுவன்\nகாவிற் திகழ்தரு நாரைப் பதியிற் கரும்பனைக்கை\nமேவற் கரிய இருமதத் தொற்றை மருப்பின்முக்கண்\nஏவிற் புருவத் திமையவள் தான்பெற்ற யானையையே. 12\nயானேத் தியவெண்பா என்னை நினைந்தடிமை\nதானே சனார்த்தனற்கு நல்கினான் - தேனே\nதொடுத்தபொழில் நாரையூர்ச் சூலம் வலன்ஏந்தி\nஎடுத்த மதமுகத்த ஏறு. 13\nஏறிய சீர்வீ ரணக்குடி ஏந்திழைக் கும்இருந்தேன்\nநாறிய பூந்தார்க் குமரற்கும் முன்னினை நண்ணலரைச்\nசீறிய வெம்பணைச் சிங்கத்தி னுக்கிளை யானைவிண்ணோர்\nவேறியல் பால்தொழு நாரைப் பதியுள் விநாயகனே. 14\nகனமதில்சூழ் நாரையூர் மேவிக் கசிந்தார்\nமனமருவி னான்பயந்த வாய்ந்த - சினமருவு\nகூசாரம் பூண்டமுகக் குஞ்சரக்கன் றென்றார்க்கு\nமாசார மோசொல்லு வான். 15\nவானிற் பிறந்த மதிதவ ழும்பொழில் மாட்டளிசூழ்\nதேனிற் பிறந்த மலர்த்திரு நாரைப் பதிதிகழும்\nகோனிற் பிறந்த கணபதி தன்னைக் குலமலையின்\nமானிற் பிறந்த களிறென் றுரைப்பர்இவ் வையகத்தே. 16\nவையகத்தார் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து\nபொய்யகத்தார் உள்ளம் புகலொழிந்து - கையகத்தோர்\nமாங்கனிதன் கொம்பண்டம் பாசமழு மல்குவித்தான்\nஆங்கனிநஞ் சிந்தைஅமர் வான். 17\nஅமரா அமரர் தொழுஞ்சரண் நாரைப் பதிஅமர்ந்த\nகுமரா குமரர்க்கு முன்னவ னேகொடித் தேர்அவுணர்\nதமரா சறுத்தவன் தன்னுழைத் தோன்றின னேஎனநின்\nறமரா மனத்தவர் ஆழ்நர கத்தில் அழுந்துவரே. 18\nஅவமதியா துள்ளமே அல்லலற நல்ல\nதவமதியால் ஏத்திச் சதுர்த்தோம் - நவமதியாம்\nகொம்பன் விநாயகன்கொங் கார்பொழில்சூழ் நாரையூர்\nநம்பன் சிறுவன்சீர் நாம். 19\nநாந்தன மாமனம் ஏத்துகண் டாய்என்றும் நாண்மலரால்\nதாந்தன மாக இருந்தனன் நாரைப் பதிதன்னுளே\nசேர்ந்தன னேஐந்து செங்கைய னேநின் திரள்மருப்பை\nஏந்தின னேஎன்னை ஆண்டவ னேஎனக் கென்னையனே. 20\n12.2 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த\nநெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து நீள்மலர்க் கண்பனிப்ப\nவஞ்சம் கடிந்துன்னை வந்தித்தி லேன்அன்று வானர்உய்ய\nநஞ்சங் கருந்து பெருந்தகை யேநல்ல தில்லைநின்ற\nஅஞ்செம் பவளவண் ணாஅருட்கு யான்இனி யாரென்பரே. 1\nஎன்பும் தழுவிய ஊனும் நெகஅக மேஎழுந்த\nஅன்பின் வழிவந்த ஆரமிர் தேஅடி யேன்உரைத்த\nவன்புன் மொழிகள் பொறுத்திகொ லாம்வளர் தில்லைதன்னுள்\nமின்புன் மிளிர்சடை வீசிநின் றாடிய விண்ணவனே. 2\nஅவநெறிக் கேவிழப் புக்கஇந் நான்அழுந் தாமைவாங்கித்\nதவநெறிக் கேஇட்ட தத்துவ னேஅத் தவப்பயனாம்\nசிவநெறிக் கேஎன்னை உய்ப்பவ னேசென னந்தொறுஞ்செய்\nபவமறுத் தாள்வதற் கோதில்லை நட்டம் பயில்கின்றதே. 3\nபயில்கின் றிலேன்நின் திறத்திரு நாமம் பனிமலர்த்தார்\nமுயல்கின் றிலேன் நின் திருவடிக் கேஅப்ப முன்னுதில்லை\nஇயல்கின்ற நாடகச் சிற்றம் பலத்துள்எந் தாய்இங்ஙனே\nஅயர்கின்ற நான்எங்ங னேபெறு மாறுநின் னாரருளே. 4\nஅருதிக்கு விம்மி நிவந்ததோ வெள்ளிக் குவடதஞ்சு\nபருதிக் குழவி உமிழ்கின்ற தேஒக்கும் பற்றுவிட்டோர்\nகருதித் தொழுகழற் பாதமும் கைத்தலம் நான்கும்மெய்த்த\nசுருதிப் பதம்முழங் குந்தில்லை மேய சுடரினுக்கே. 5\nசுடலைப் பொடியும் படுதலை மாலையும் சூழ்ந்தஎன்பும்\nமடலைப் பொலிமலர் மாலைமென் தோள்மேல் மயிர்க்கயிறும்\nஅடலைப் பொலிஅயில் மூவிலை வேலும் அணிகொள்தில்லை\nவிடலைக்கென் ஆனைக் கழகிது வேத வினோதத்தையே. 6\nவேத முதல்வன் தலையும் தலையாய வேள்விதன்னுள்\nநாதன் அவன்எச்சன் நற்றலை யும்தக்க னார்தலையும்\nகாதிய தில்லைச்சிற் றம்பலத் தான்கழல் சூழந்துநின்று\nமாதவர் என்னோ மறைமொழி யாலே வழுத்துவதே. 7\nவழுத்திய சீர்த்திரு மால்உல குண்டவன் பாம்புதன்னின்\nகழுத்தரு கேதுயின் றானுக்கப் பாந்தளைக் கங்கணமாச்\nசெழுத்திரள் நீர்த்திருச் சிற்றம் பலத்தான் திருக்கடையிட\nஅழுத்திய கல்லொத் தனன்ஆயன் ஆகிய மாயவனே. 8\nமாயவன் முந்நீர்த் துயின்றவன் அன்று மருதிடையே\nபோயவன் காணாத பூங்கழல் நல்ல புலத்தினர்நெஞ்\nசேயவன் சிற்றம் பலத்துள்நின் றாடுங் கழல்எவர்க்கும்\nதாயவன் தன்பொற் கழல்என் தலைமறை நன்னிழலே. 9\nநிழல்படு பூண்நெடு மால்அயன் காணாமை நீண்டவரே\nதழல்படு பொன்னகல் ஏந்தித் தமருகந் தாடித்தமைத்\nதெழில்பட வீசிக் கரமெறி நீர்த்தில்லை அம்பலத்தே\nகுழல்படு சொல்வழி ஆடுவர் யாவர்க்கும் கூத்தினையே. 10\nகூத்தனென் றுந்தில்லை வாணன்என் றும்குழு மிட்டிமையோர்\nஏத்தனென் றுஞ்செவி மாட்டிசை யாதே இடுசுணங்கை\nமூத்தவன் பெண்டீர் குணலையிட் டாலும் முகில்நிறத்த\nசாத்தனென் றாலும் வருமோ இவளுக்குத் தண்ணெனவே. 11\nதண்ணார் புனல்தில்லைச் சிற்றம்பலந்தன்னில் மன்னிநின்ற\nவிண்ணாள னைக்கண்ட நாள்விருப் பாயென் உடல்முழுதும்\nகண்ணாங் கிலோதொழக் கையாங் கிலோதிரு நாமங்கள்கற்\nறெண்ணாம் பரிசெங்கும் வாயாங்கி லோஎனக் கிப்பிறப்பே. 12\nபிறவியிற் பெற்ற பயனொன்று கண்டிலம் பேரொலிநீர்\nநறவியல் பூம்பொழில் தில்லையுள் நாடகம் ஆடுகின்ற\nதுறவியல் சோதியைச் சுந்தரக் கூத்தனைத் தொண்டர்தொண்டர்\nஉறவியல் வாற்கண்கள் கண்டுகண் டின்பத்தை உண்டிடவே. 13\nஉண்டேன் அவரருள் ஆரமிர் தத்தினை உண்டலுமே\nகண்டேன் எடுத்த கழலும் கனலும் கவித்தகையும்\nஒண்டேன் மொழியினை நோக்கிய நோக்கும் ஒளிநகையும்\nவண்டேன் மலர்த்தில்லை அம்பலத் தாடும் மணியினையே. 14\nமணியொப் பனதிரு மால்மகு டத்து மலர்க்கமலத்\nதணியொப் பனஅவன் தன்முடி மேல்அடி யேன்இடர்க்குத்\nதுணியச் சமைந்தநல் லீர்வாள் அனையன சூழ்பொழில்கள்\nதிணியத் திகழ்தில்லை அம்பலத் தான்தன் திருந்தடியே. 15\nஅடியிட்ட கண்ணினுக் கோஅவன் அன்பினுக் கோஅவுணர்\nசெடியிட்ட வான்துயர் சேர்வதற் கோதில்லை அம்பலத்து\nமுடியிட்ட கொன்றைநன் முக��கட் பிரான்அன்று மூவுலகும்\nஅடியிட்ட கண்ணனுக் கீந்தது வாய்ந்த அரும்படையே. 16\nபடைபடு கண்ணிதன் பங்கதென் தில்லைப் பரம்பரவல்\nவிடைபடு கேதுக விண்ணப்பம் கேள்என் விதிவசத்தால்\nகடைபடு சாதி பிறக்கினும் நீவைத் தருளுகண்டாய்\nபுடைபடு கிங்கிணித் தாட்செய்ய பாதம்என் னுள்புகவே. 17\nபுகவுகிர் வாளெயிற் றால்நிலம் கீண்டு பொறிகலங்கி\nமிகவுகு மாற்கரும் பாதத்த னேல்வியன் தில்லைதன்னுள்\nநகவு குலாமதிக் கண்ணியற் கங்கணன் என்றனன்றும்\nதகவு கொலாந்தக வன்று கொலாமென்று சங்கிப்பனே. 18\nசங்கோர் கரத்தன் மகன்தக்கன் தானவர் நான்முகத்தோன்\nசெங்கோல இந்திரன் தோள்தலை ஊர்வேள்வி சீர்உடலம்\nஅங்கோல வெவ்வழ லாயிட் டழிந்தெரிந் தற்றனவால்\nஎங்கோன் எழில்தில்லைக் கூத்தன் கடைக்கண் சிவந்திடவே. 19\nஏவுசெய் மேருத் தடக்கை எழில்தில்லை அம்பலத்து\nமேவுசெய் மேனிப் பிரான்அன்றி அங்கணர் மிக்குளரே\nகாவுசெய் காளத்திக் கண்ணுதல் வேண்டும் வரங்கொடுத்துத்\nதேவுசெய் வான்வாய்ப் புனலாட் டியதிறல் வேடுவனே. 20\nவேடனென் றாள்வில் விசயற்கு வெங்கணை அன்றளித்த\nகோடனென் றாள்குழைக் காதனென் றாள்இடக் காதில்இட்ட\nதோடனென் றாள்தொகு சீர்த்தில்லை அம்பலத் தாடுகின்ற\nசேடனென் றாள்மங்கை அங்கைச் சரிவளை சிந்தினவே. 21\nசிந்திக் கவும்உரை யாடவும் செம்மல ராற்கழல்கள்\nவந்திக் கவும்மனம் வாய்கரம் என்னும் வழிகள்பெற்றும்\nசந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண் ணார்தில்லை அம்பலத்துள்\nஅந்திக் கமர்திரு மேனிஎம் மான்தன் அருள்பெறவே. 22\nஅருள்தரு சீர்த்தில்லை அம்பலத் தான்தன் அருளி னன்றிப்\nபொருள்தரு வானத் தரசாத லிற்புழு வாதல்நன்றாம்\nசுருள்தரு செஞ்சடை யோன்அரு ளேல்துற விக்குநன்றாம்\nஇருள்தரு கீழேழ் நரகத்து வீழும் இருஞ்சிறையே. 23\nசிறைப்புள வாம்புனல் சூழ்வயல் தில்லைச் சிற்றம்பலத்துப்\nபிறைப்பிள வார்சடை யோன்திரு நாமங்க ளேபிதற்ற\nமிறைப்புள வாகிவெண் ணீறணிந் தோடேந்தும் வித்தகர்தம்\nஉறைப்புள வோஅயன் மாலினொ டும்பர்தம் நாயகற்கே. 24\nஅகழ்சூழ் மதில்தில்லை அம்பலக் கூத்த அடியம்இட்ட\nமுகிழ்சூழ் இலையும் முகைகளும் ஏயுங்கொல் கற்பகத்தின்\nதிகழ்சூழ் மலர்மழை தூவித் திறம்பயில் சிந்தையராய்ப்\nபுகழ்சூழ் இமையவர் போற்றித் தொழும்நின் பூங்கழற்கே. 25\nபூந்தண் பொழில்சூழ் புலியூர்ப் பொலிசொம்பொன் அம்பலத்து\nவ���ந்தன் தனக்கன்றி ஆட்செய்வ தென்னே விரிதுணிமேல்\nஆந்தண் பழைய அவிழைஅன் பாகிய பண்டைப்பறைச்\nசேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர் தாகியதே. 26\nஆகங் கனகனைக் கீறிய கோளரிக் கஞ்சிவிண்ணோர்\nபாகங் கனங்குழை யாய்அரு ளாயெனத் தில்லைப்பிரான்\nவேகந் தருஞ்சிம்புள் விட்டரி வெங்கதஞ் செற்றிலனேல்\nமோகங் கலந்தன் றுலந்ததன் றோஇந்த மூவுலகே. 27\nமூவுல கத்தவர் ஏத்தித் தொழுதில்லை முக்கட்பிராற்\nகேவு தொழில்செய்யப் பெற்றவர் யாரெனில் ஏர்விடையாய்த்\nதாவு தொழிற்பட் டெடுத்தனன் மால்அயன் சாரதியா\nமேவிர தத்தொடு பூண்டதொன் மாமிக்க வேதங்களே. 28\nவேதகச் சிந்தை விரும்பிய வன்தில்லை அம்பலத்து\nமேதகக் கோயில்கொண் டோன்சேய வன்வீ ரணக்குடிவாய்ப்\nபோதகப் போர்வைப் பொறிவாள் அரவரைப் பொங்குசினச்\nசாதகப் பெண்பிளை தன்னையன் தந்த தலைமகனே. 29\nதலையவன் பின்னவன் தாய்தந்தை இந்தத் தராதலத்து\nநிலையவம் நீக்கு தொழில்புரிந் தோன்நடு வாகிநின்ற\nகொலையவன் சூலப் படையவன் ஆலத்தெழு கொழுந்தின்\nஇலையவன் காண்டற் கருந்தில்லை அம்பலத் துள்இறையே. 30\nஇறையும் தெளிகிலர் கண்டும் எழில்தில்லை அம்பலத்துள்\nஅறையும் புனற்சென்னி யோன்அரு ளால்அன் றடுகரிமேல்\nநிறையும் புகழ்த்திரு வாரூ ரனும்நிறை தார்பரிமேல்\nநறையுங் கமழ்தொங்கல் வில்லவ னும்புக்க நல்வழியே. 31\nநல்வழி நின்றார் பகைநன்று நொய்யர் உறவிலென்னும்\nசொல்வழி கண்டனம் யாம்தொகு சீர்த்தில்லை அம்பலத்து\nவில்வழி தானவர் ஊர்எரித் தோன்வியன் சாக்கியனார்\nகல்வழி நேர்நின் றளித்தனன் காண்க சிவகதியே. 32\nகதியே அடியவர் எய்ப்பினில் வைப்பாக் கருதிவைத்த\nநிதியே நிமிர்புன் சடைஅமிர் தேநின்னை என்னுள்வைத்த\nமதியே வளர்தில்லை அம்பலத் தாய்மகிழ் மாமலையாள்\nபதியே பொறுத்தரு ளாய்கொடி யேன்செய்த பல்பிழையே. 33\nபிழையா யினவே பெருக்கிநின் பெய்கழற் கன்புதன்னில்\nநுழையாத சிந்தையி னேனையும் மந்தா கினித்துவலை\nமுழையார் தருதலை மாலை முடித்த முழுமுதலே\nபுழையார் கரியுரித் தோய்தில்லை நாத பொறுத்தருளே. 34\nபொறுத்தில னேனும்பன் னஞ்சினைப் பொங்கெரி வெங்கதத்தைச்\nசெறுத்தில னேனும்நந் தில்லைப் பிரான்அத் திரிபுரங்கள்\nகறுத்தில னேனுங் கமலத் தயன்கதிர் மாமுடியை\nஅறுத்தில னேனும் அமரருக் கென்கொல் அடுப்பனவே. 35\nஅடுக்கிய சீலைய ராய்அகல் ஏந்தித் தசைஎலும்பில்\nஒடுக்கி�� மேனியோ டூண்இரப் பார்ஒள் இரணியனை\nநடுக்கிய மாநர சிங்கனைச் சிம்புள தாய்நரல\nஇடுக்கிய பாதன்தன் தில்லை தொழாவிட்ட ஏழையரே. 36\nஏழையென் புன்மை கருதா திடையறா அன்பெனக்கு\nவாழிநின் பாத மலர்க்கே மருவ அருளுகண்டாய்\nமாழைமென் நோக்கிதன் பங்க வளர்தில்லை அம்பலத்துப்\nபோழிளந் திங்கள் சடைமுடி மேல்வைத்த புண்ணியனே. 37\nபுண்ணிய னேஎன்று போற்றி செயாது புலன்வழியே\nநண்ணிய னேற் கினி யாது கொலாம்புகல் என்னுள்வந்திட்\nடண்ணிய னேதில்லை அம்பல வாஅலர் திங்கள் வைத்த\nகண்ணிய னேசெய்ய காமன் வெளுப்பக் கறுத்தவனே. 38\nகறுத்தகண் டாஅண்ட வாணா வருபுனற் கங்கைசடை\nசெறுத்தசிந் தாமணி யேதில்லை யாய்என்னைத் தீவினைகள்\nஒறுத்தல்கண் டால்சிரி யாரோ பிறர்என் உறுதுயரை\nஅறுத்தல்செய் யாவிடின் ஆர்க்கோ வருஞ்சொல் அரும்பழியே. 39\nபழித்தக் கவும்இக ழான்தில்லை யான்பண்டு வேட்டுவனும்\nபழித்திட் டிறைச்சி கலையன் அளித்த விருக்குழங்கன்\nமொழித்தக்க சீர்அதி பத்தன் படுத்திட்ட மீன்முழுதும்\nஇழித்தக்க என்னா தமிர்துசெய் தான்என் றியம்புவரே. 40\nவரந்தரு மாறிதன் மேலும்உண் டோவயல் தில்லைதன்னுள்\nபுரந்தரன் மால்தொழ நின்ற பிரான்புலைப் பொய்ம்மையிலே\nநிரந்தர மாய்நின்ற என்னையும் மெய்ம்மையின் தன்னடியார்\nதரந்தரு வான்செல்வத் தாழ்த்தினன் பேசருந் தன்மைஇதே. 41\nதன்றாள் தரித்தார் இயாவர்க்கும் மீளா வழிதருவான்\nகுன்றா மதில்தில்லை மூதூர்க் கொடிமேல் விடைஉடையோன்\nமன்றாட வும்பின்னும் மற்றவன் பாதம் வணங்கிஅங்கே\nஒன்றார் இரண்டில் விழுவர்அந் தோசில ஊமர்களே. 42\nகளைகண் இலாமையும் தன்பொற் கழல்துணை யாம்தன்மையும்\nதுளைகள் நிலாம்முகக் கைக்கரிப் போர்வைச் சுரம்நினையான்\nதளைகள் நிலாமலர்க் கொன்றையன் தண்புலி யூரன்என்றேன்\nவளைகள் நிலாமை வணங்கும் அநங்கன் வரிசிலையே. 43\nவரித்தடந் திண்சிலை மன்மதன் ஆதலும் ஆழிவட்டம்\nதரித்தவன் தன்மகன் என்பதோர் பொற்பும் தவநெறிகள்\nதெரித்தவன் தில்லையுள் சிற்றம் பலவன் திருப்புருவம்\nநெரித்தலுங் கண்டது வெண்பொடி யேயன்றி நின்றிலவே. 44\nநின்றில வேவிச யன்னொடும் சிந்தை களிப்புறநீள்\nதென்தில்லை மாநடம் ஆடும் பிரான்தன் திருமலைமேல்\nதன்தலை யால்நடந் தேறிச் சரங்கொண் டிழிந்ததென்பர்\nகன்றினை யேவிள மேலெறிந் தார்த்த கரியவனே. 45\nகருப்புரு வத்திரு வார்த்தைகள் கேட்டலும் கண்பனியேன்\nவிருப்புரு வத்தினொ டுள்ளம் உருகேன் விதிர்விதிரேன்\nஇருப்புரு வச்சிந்தை என்னைவந் தாண்டதும் எவ்வணமோ\nபொருப்புரு வப்புரி சைத்தில்லை ஆடல் புரிந்தவனே. 46\nபுரிந்தஅன்பின்றியும் பொய்ம்மையி லேயும் திசைவழியே\nவிரிந்தகங் கைமலர் சென்னியில் கூப்பில் வியன்நமனார்\nபரிந்தவன் ஊர்புகல் இல்லை பதிமூன் றெரியஅம்பு\nதெரிந்த எங் கோன்தன் திரையார் புனல்வயல் சேண்தில்லையே. 47\nசேண்தில்லை மாநகர்த் திப்பியக் கூத்தனைக் கண்டும்அன்பு\nபூண்டிலை நின்னை மறந்திலை ஆங்கவன் பூங்கழற்கே\nமாண்டிலை இன்னம் புலன்வழி யேவந்து வாழ்ந்திடுவான்\nமீண்டனை என்னைஎன் செய்திட வோசிந்தை நீவிளம்பே. 48\nவிளவைத் தளர்வித்த விண்டுவும் தாமரை மேல்அயனும்\nஅளவிற் கறியா வகைநின்ற அன்றும் அடுக்கல் பெற்ற\nதளர்விற் றிருநகை யாளும்நின் பாகங்கொல் தண்புலியூர்க்\nகளவிற் கனிபுரை யுங்கண்ட வார்சடைக் கங்கையனே. 49\nகங்கை வலம்இடம் பூவலம் குண்டலம் தோடிடப்பால்\nதங்கும் கரவலம் வெம்மழு வீயிடம் பாந்தள்வலம்\nசங்கம் இடம்வலம் தோலிடம் ஆடை வலம்அக்கிடம்\nஅங்கஞ் சரிஅம் பலவன் வலங்காண் இடம்அணங்கே. 50\nஅணங்கா டகக்குன்ற மாதற வாட்டிய வாலமர்ந்தாட்\nகிணங்கா யவன்தில்லை எல்லை மிதித்தலும் என்புருகா\nவணங்கா வழுத்தா விழாஎழும் பாவைத் தவாமதர்த்த\nகுணங்காண் இவள்என்ன என்றுகொ லாம்வந்து கூடுவதே. 51\nகூடுவ தம்பலக் கூத்தன் அடியார் குழுவுதொறும்\nதேடுவ தாங்கவன் ஆக்கம்அச் செவ்வழி அவ்வழியே\nஓடுவ துள்ளத் திருத்துவ தொண்சுட ரைப்பிறவி\nவீடுவ தாக நினையவல் லோர்செய்யும் வித்தகமே. 52\nவித்தகச் செஞ்சடை வெண்மதிக் கார்நிறக் கண்டத் தெண்தோள்\nமத்தகக் கைம்மலைப் போர்வை மதில்தில்லை மன்னனைத்தம்\nசித்தகக் கோயில் இருத்தும் திறத்தா கமிகர்க்கல்லால்\nபுத்தகப் பேய்களுக் கெங்குத்த தோஅரன் பொன்னடியே. 53\nபொன்னம் பலத்துறை புண்ணியன் என்பர் புயல்மறந்த\nகன்னம்மை தீரப் புனிற்றுக் கலிக்காமற் கன்றுபுன்கூர்\nமன்னு மழைபொழிந் தீர்அறு வேலிகொண் டாங்கவற்கே\nபின்னும் பிழைதவிர்ந் தீர்அறு வேலிகொள் பிஞ்ஞகனே. 54\nநேசன்அல் லேன்நினை யேன்வினை தீர்க்குந் திருவடிக்கீழ்\nவாசநன் மாமல ரிட்டிறைஞ் சேன்என்தன் வாயதனால்\nதேசன்என் னானை பொன்னார் திருச் சிற்றம் பலம்நிலவும்\nஈசன்என் னேன்பிறப் பென்னாய்க் கழியுங்கொல் என்தனக��கே. 55\nதனந்தலை சக்கரம் வானத் தலைமை குபேரன்தக்கன்\nவனந்தலை ஏறடர்த் தோன்வா சவன்உயிர் பல்லுடல்ஊர்\nசினந்தலை காலன் பகல்காமன் தானவர் தில்லைவிண்ணோர்\nஇனந்தலை வன்அரு ளால்முனி வால்பெற் றிகந்தவரே. 56\nஅவமதித் தாழ்நர கத்தில் இடப்படும் ஆதர்களும்\nதவமதித் தொப்பிலர் என்னவிண் ஆளும் தகைமையரும்\nநவநிதித் தில்லையுட் சிற்றம் பலத்து நடம்பயிலும்\nசிவநிதிக் கேநினை யாரும் நினைந்திட்ட செல்வருமே. 57\nவருவா சகத்தினில் முற்றுணர்ந் தோனைவண் தில்லைமன்னைத்\nதிருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்\nபொருளார் தருதிருக் கோவைகண் டேயுமற் றப் பொருளைத்\nதெருளாத உள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே. 58\nசிரித்திட்ட செம்பவ ளத்தின் திரளும் செழுஞ்சடைமேல்\nவிரித்திட்ட பைங்கதிர்த் திங்களும் வெங்கதப் பாந்தளும்தீத்\nதரித்திட்ட அங்கையும் சங்கச் சுருளும்என் நெஞ்சினுள்ளே\nதெரித்திட்ட வாதில்லைச் சிற்றம் பலத்துத் திருநடனே. 59\nநடஞ்செய்சிற் றம்பலத் தான்முனி வென்செய்யும் காமன்அன்று\nகொடுஞ்சினத் தீவிழித் தாற்குக் குளிர்ந்தனன் விற்கொடும்பூண்\nவிடுஞ்சினத் தானவர் வெந்திலர் வெய்தென வெங்கதத்தை\nஒடுங்கிய காலன்அந் நாள்நின் றுதையுணா விட்டனனே. 60\nவிட்டங் கொளிமணிப் பூண்திகழ் வன்மதன் மெய்யுரைக்கில்\nஇட்டங் கரியநல் லான்அல்லன் அம்பலத் தெம்பரன்மேல்\nகட்டங் கியகணை எய்தலும் தன்னைப்பொன் னார்முடிமேல்\nபுட்டங்கி னான்மக னாமென்று பார்க்கப் பொடிந்தனனே. 61\nபொடியேர் தருமே னியனாகிப் பூசல் புகவடிக்கே\nகடிசேர் கணைகுளிப் பக்கண்டு கோயிற் கருவியில்லா\nவடியே படஅமை யுங்கணை என்ற வரகுணன்தன்\nமுடியே தருகழல் அம்பலத் தாடிதன் மொய்கழலே. 62\nகழலும் பசுபாச ராம்இமை யோர்தங் கழல்பணிந்திட்\nடழலும் இருக்கும் தருக்குடை யோர்இடப் பால்வலப்பால்\nதழலும் தமருக மும்பிடித் தாடிசிற் றம்பலத்தைச்\nசுழலும் ஒருகால் இருகால் வரவல்ல தோன்றல்களே. 63\nதோன்றலை வெண்மதி தாங்கியைத் துள்ளிய மாலயற்குத்\nதான்தலை பாதங்கள் சார்எரி யோன்தன்னைச் சார்ந்தவர்க்குத்\nதேன்தலை ஆன்பால் அதுகலந் தால்அன்ன சீரனைச்சீர்\nவான்தலை நாதனைக் காண்பதென் றோதில்லை மன்றிடையே. 64\nமன்றங் கமர்திருச் சிற்றம் பலவ வடவனத்து\nமின்றங் கிடைக்குந்தி நாடக மாடக்கொல் வெண்தரங்கம்\nதுன்றங் கிளர்கங்கை யாளைச் சுடுசினத் தீயரவக்\nகன்றங் கடைசடை மேல்அடை யாவிட்ட கைதவமே. 65\nதவனைத் தவத்தவர்க் கன்பனைத் தன்அடி எற்குதவும்\nசிவனைச் சிவக்கத் திரிபுரத் தைச்சிவந் தானைச் செய்ய\nஅவனைத் தவளத் திருநீ றனைப்பெரு நீர்கரந்த\nபவனைப் பணியுமின் நும்பண்டை வல்வினை பற்றறவே. 66\nபற்றற முப்புரம் வெந்தது பைம்பொழில் தில்லைதன்னுள்\nசெற்றரு மாமணிக் கோயிலில் நின்றது தேவர்கணம்\nசுற்றரு நின்புகழ் ஏத்தித் திரிவது சூழ்சடையோய்\nபுற்றர வாட்டித் திரியும் அதுவொரு புல்லனவே. 67\nபுல்லறி வின்மற்றைத் தேவரும் பூம்புலி யூருள்நின்ற\nஅல்லெறி மாமதிக் கண்ணிய னைப்போல் அருளுவரே\nகல்லெறிந் தானும்தன் வாய்நீர் கதிர்முடி மேலுகுத்த\nநல்லறி வாளனும் மீளா வழிசென்று நண்ணினரே. 68\nநண்ணிய தீவினை நாசஞ் செலுத்தி நமனுலகத்\nதெண்ணினை நீக்கி இமையோர் உலகத் திருக்கலுற்றீர்\nபெண்ணினொர் பாகத்தன் சிற்றம் பலத்துப் பெருநடனைக்\nகண்ணினை யார்தரக் கண்டுகை யாரத் தொழுமின்களே. 69\nகைச்செல்வம் எய்திட லாமென்று பின்சென்று கண்குழித்தல்\nபொய்ச்செல்வர் செய்திடும் புன்மைகட்கே என்றும் பொன்றல்இல்லா\nஅச்செல்வம் எய்திட வேண்டுதி யேல்தில்லை அம்பலத்துள்\nஇச்செல்வன் பாதம் கருதிரந் தேன்உன்னை என்நெஞ்சமே. 70\n12.3 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த\nதிருத்தொண்டர் திருவந்தாதி (1126 - 1215)\nபொன்னி வடகரை சேர்நாரை யூரில் புழைக்கைமுக\nமன்னன் அறுபத்து மூவர் பதிதேம் மரபுசெயல்\nபன்னஅத் தொண்டத் தொகைவகை பல்கும்அந் தாதிதனைச்\nசொன்ன மறைக்குல நம்பிபொற் பாதத் துணைதுணையே.\nசெப்பத் தகுபுகழ்த் தில்லைப் பதியிற் செழுமறையோர்\nஒப்பப் புவனங்கள் மூன்றினும் உம்பரின் ஊர்எரித்த\nஅப்பர்க் கமுதத் திருநடர்க் கந்திப் பிறையணிந்த\nதுப்பர்க் குரிமைத் தொழில்புரி வோர்தமைச் சொல்லுதுமே. 1\nசொல்லச் சிவன்திரு ஆணைதன்தூமொழி தோள்நசையை\nஒல்லைத் துறந்துரு மூத்ததற் பின்உமை கோன் அருளால்\nவில்லைப் புரைநுத லாளோ டிளமைபெற் றின்பமிக்கான்\nதில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே. 2\nசெய்தவர் வேண்டிய தியாதும் கொடுப்பச் சிவன்தவனாய்க்\nகைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே\nமைதிகழ் கண்ணியை ஈந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந்\nதெய்திய காவிரிப் பூம்பட் டினத்துள் இயற்பகையே. 3\nஇயலா விடைச்சென்ற மாதவற் கின்னமு தாவிதைத்த\nவயலார் முளைவித்து ���ாரி மனைஅலக் கால்வறுத்துச்\nசெயலார் பயிர்விழுத் தீங்கறி ஆக்கும் அவன்செழுநீர்க்\nகயலார் இளையான் குடியுடை மாறன்எங் கற்பகமே. 4\nகற்றநன் மெய்த்தவன் போல்ஒரு பொய்த்தவன் காய்சினத்தால்\nசெற்றவன் தன்னை அவனைச் செறப்புக லும்திருவாய்\nமற்றவன் தத்தா நமரே எனச்சொல்லி வான்உலகம்\nபெற்றவன் சேதிபன் மெய்ப்பொரு ளாம்என்று பேசுவரே. 5\nபேசும் பெருமையவ் வாரூரனையும் பிரானவனாம்\nஈசன் தனையும் புறகுதட் டென்றவன் ஈசனுக்கே\nநேசன் எனக்கும் பிரான்மனைக் கேபுக நீடுதென்றல்\nவீசும் பொழில்திருச் செங்குன்றம் மேய விறன்மிண்டேனே. 6\nமிண்டும் பொழில்பழை யாறை அமர்நீதி வெண்பொடியின்\nமுண்டம் தரித்த பிராற்குநல் லூரின்முன் கோவணம்நேர்\nகொண்டிங் கருளென்று தன்பெருஞ் செல்வமும் தன்னையுந்தன்\nதுண்ட மதிநுத லாளையும் ஈந்த தொழிலினனே. 7\nதொழுதும் வணங்கியும் மாலயன் தேடரும் சோதிசென்றாங்\nகெழுதும் தமிழ்ப்பழ ஆவணம் காட்டி எனக்குன்குடி\nமுழுதும் அடிமைவந் தாட்செய் எனப்பெற்ற வன்முரல்தேன்\nஒழுகு மலரின்நற் றார்எம்பி ரான்நம்பி யாரூரனே. 8\nஊர்மதில் மூன்றட்ட உத்தமற் கென்றோர் உயர்தவத்தோன்\nதார்மலர் கொய்யா வருபவன் தண்டின் மலர்பறித்த\nஊர்மலை மேற்கொள்ளும் பாகர் உடல்துணி யாக்குமவன்\nஏர்மலி மாமதில் சூழ்கரு வூரில் எறிபத்தனே. 9\nபத்தனை ஏனாதி நாதனைப் பார்நீ டெயினைதன்னுள்\nஅத்தனைத் தன்னோ டமர்மலைந் தான்நெற்றி நீறுகண்டு\nகைத்தனி வாள்வீ டொழிந்தவன் கண்டிப்ப நின்றருளும்\nநித்தனை ஈழக் குலதீபன் என்பர்இந் நீள்நிலத்தே. 10\nநிலத்தில் திகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மேல்\nநலத்தில் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுள்நடுங்கி\nவலத்தில் கடுங்கணை யால்தன் மலர்க்கண் இடந்தப்பினான்\nகுலத்திற் கிராதன்நம் கண்ணப்ப னாம்என்று கூறுவரே. 11\nஏய்ந்த கயிறுதன் கண்டத்திற் பூட்டி எழிற்பனந்தாள்\nசாய்ந்த சிவன்நிலைத் தான்என்பர் காதலி தாலிகொடுத்\nதாய்ந்தநற் குங்குலி யங்கொண் டனற்புகை காலனைமுன்\nகாய்ந்த அரற்கிட்ட தென்கட வூரில் கலையனையே. 12\n1139 மானக் கஞ்சாற நாயனார்\nகலச முலைக்கன்னி காதற் புதல்வி கமழ்குழலை\nநலசெய் தவத்தவன் பஞ்ச வடிக்கிவை நல்கெனலும்\nஅலசும் எனக்கரு தாதவன் கூந்தல் அரிந்தளித்தான்\nமலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ் சாறன் எனும்வள்ளலே. 13\nவள்ளற் பிராற்கமு தேந்தி வருவோன் உக���ும்இங்கே\nவெள்ளச் சடையாய் அமுதுசெய் யாவிடில் என்தலையைத்\nதள்ளத் தகுமென்று வாட்பூட் டியதடங் கையினன் காண்\nஅள்ளற் பழனங் கணமங் கலத்தரி வாட்டாயனே. 14\nதாயவன் யாவுக்கும் தாழ்சடை மேல்தனித் திங்கள்வைத்த\nதூயவன் பாதம் தொடர்ந்துதொல் சீர்துளை யாற்பரவும்\nவேயவன் மேல்மழ நாட்டு விரிபுனல் மங்கலக்கோன்\nஆயவன் ஆனாயன் என்னை உவந்தாண் டருளினனே. 15\n1142 சுந்தர மூர்த்தி நாயனார்\nஅருட்டுறை அத்தற் கடிமைப் பட்டேன் இனி அல்லன்என்னும்\nபொருட்டுறை யாவதென் னேஎன்ன வல்லவன் பூங்குவளை\nஇருட்டுறை நீர்வயல் நாவற் பதிக்கும் பிரான்அடைந்தோர்\nமருட்டுறை நீக்கிநல் வான்வழி காட்டிட வல்லவனே. 16\nஅவந்திரி குண்டமண் ஆவதின் மாள்வனென் றன்றாலவாய்ச்\nசிவன்திரு மேனிக்குச் செஞ்சந் தனமாச் செழுமுழங்கை\nஉவந்தொளிர் பாறையில் தேய்த்துல காண்டஒண் மூர்த்திதன்னூர்\nநிவந்தபொன் மாட மதுரா புரியென்னும் நீள்பதியே. 17\nபதிகம் திகழ்தரு பஞ்சாக் கரம்பயில் நாவினன்சீர்\nமதியம் சடையாற் கலர்தொட் டணிபவன் யான்மகிழ்ந்து\nதுதியம் கழற்சண்பை நாதற்குத் தோழன்வன் றொண்டன்அம்பொன்\nஅதிகம் பெறும்புக லூர்முரு கன்எனும் அந்தணனே. 18\n1145 உருத்திர பசுபதி நாயனார்\nஅந்தாழ் புனல்தன்னில் அல்லும் பகலும்நின் றாதரத்தால்\nஉந்தாத அன்பொ டுருத்திரஞ் சொல்லிக் கருத்தமைந்த\nபைந்தார் உருத்திர பசுபதி தன்னற் பதிவயற்கே\nநந்தார் திருத்தலை யூர்என் றுரைப்பர்இந் நானிலத்தே. 19\nநாவார் புகழ்த்தில்லை அம்பலத் தான்அருள் பெற்றுநாளைப்\nபோவான் அவனாம் புறத்திருத் தொண்டன்தன் புன்புலைபோய்\nமூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதிதான்\nமாவார் பொழில்திகழ் ஆதனூர் என்பர்இம் மண்டலத்தே. 20\nமண்டும் புனற்சடை யான்தமர் தூசெற்றி வாட்டும்வகை\nவிண்டு மழைமுகில் வீடா தொழியின்யான் வீவன்என்னா\nமுண்டம் படர்பாறை முட்டும் எழிலார் திருக்குறிப்புத்\nதொண்டன் குலங்கச்சி ஏகா லியர்தங்கள் தொல்குலமே. 21\nகுலமே றியசேய்ஞ லூரில் குரிசில் குரைகடல்சூழ்\nதலமே றியவிறல் சண்டிகண் டீர்தந்தை தாள்இரண்டும்\nவலமே றியமழு வால்எறிந் தீசன் மணிமுடிமேல்\nநலமே றியபால் சொரிந்தலர் சூட்டிய நன்னிதியே. 22\nநிதியார் துருத்திதென் வேள்விக் குடியாய் நினைமறந்த\nமதியேற் கறிகுறி வைத்த புகர்பின்னை மாற்றிடென்று\nதுதியா அருள்சொன்ன வாறறி வாரிடைப் பெற்றவன்���ாண்\nநதியார் புனல்வயல் நாவலர் கோன்என்னும் நற்றவனே. 23\nநற்றவன் நல்லூர்ச் சிவன்திருப் பாதம்தன் சென்னிவைக்கப்\nபெற்றவன் மற்றிப் பிறப்பற வீரட்டர் பெய்கழற்றாள்\nஉற்றவன் உற்ற விடம்அடை யார்இட ஒள்ளமுதாத்\nதுற்றவன் ஆமுரில் நாவுக் கரசெனும் தூமணியே. 24\nமணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால்\nதிணியன நீள்கத வந்திறப் பித்தன தெண்கடலிற்\nபிணியன கல்மிதப் பித்தன சைவப் பெருநெறிக்கே\nஅணியன நாவுக் கரையர் பிரான்தன் அருந்தமிழே. 25\nஅருந்தமிழ் ஆகரன் வாதில் அமணைக் கழுநுதிமேல்\nஇருந்தமிழ் நாட்டிடை ஏற்றுவித் தோன்எழிற் சங்கம்வைத்த\nபெருந்தமிழ் மீனவன் தன்அதி காரி பிரசம்மல்கு\nகுருந்தவிழ் சாரல் மணமேற் குடிமன் குலச்சிறையே. 26\n1153 பெருமிழலைக் குறும்ப நாயனார்\nசிறைநன் புனல்திரு நாவலூ ராளி செழுங்கயிலைக்\nகிறைநன் கழல்நாளை எய்தும் இவனருள் போற்றஇன்றே\nபிறைநன் முடியன் அடியடை வேன்என் றுடல்பிரிந்தான்\nநறைநன் மலர்த்தார் மிழலைக் குறும்பன் எனும்நம்பியே. 27\nநம்பன் திருமலை நான்மிதி யேன்என்று தாள்இரண்டும்\nஉம்பர் மிசைத்தலை யால்நடந் தேற உமைநகலும்\nசெம்பொன் உருவன்என் அம்மை எனப்பெற் றவள் செழுந்தேன்\nகொம்பின் உகுகாரைக் காலினில் மேய குலதனமே. 28\nதனமா வதுதிரு நாவுக் கரசின் சரணம்என்னா\nமனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்தமிழ்க்கே\nஇனமாத் தனது பெயரிடப் பெற்றவன் எங்கள்பிரான்\nஅனமார் வயல்திங்கள் ஊரினில் வேதியன் அப்பூதியே. 29\nபூதிப் புயத்தர் புயத்திற் சிலந்தி புகலும்அஞ்சி\nஊதித் துமிந்த மனைவியை நீப்பஉப் பாலவெல்லாம்\nபேதித் தெழுந்தன காணென்று பிஞ்ஞகன் காட்டுமவன்\nநீதித் திகழ்சாத்தை நீலநக் கன்எனும் வேதியனே. 30\nவேத மறிக்கரத் தாரூர் அரற்கு விளக்குநெய்யைத்\nதீது செறிஅமண் கையர்அட் டாவிடத் தெண்புனலால்\nஏத முறுக அருகரென் றன்று விளக்கெரித்தான்\nநாதன் எழில்ஏமப் பேறூர் அதிபன் நமிநந்தியே. 31\nநந்திக்கும் நம்பெரு மாற்குநல் ஆருரில் நாயகற்குப்\nபந்திப் பரியன செந்தமிழ் பாடிப் படர்புனலிற்\nசிந்திப் பரியன சேவடி பெற்றவன் சேவடியே\nவந்திப் பவன்பெயர் வன்தொண்டன் என்பர்இவ் வையகத்தே. 32\n1159 திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்\nவையம் மகிழயாம் வாழ அமணர் வலிதொலைய\nஐயன் பிரம புரத்தரற் கம்மென் குதலைச் செவ்வாய்\nபைய மிழற்றும் பருவத்துப் பாட���் பருப்பதத்தின்\nதையல் அருள்பெற் றனன்என்பர் ஞானசம் பந்தனையே. 33\nபந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகன்நல்ல\nசந்தார் அகலத்து நீலநக் கன்பெயர் தான்மொழிந்து\nகொந்தார் சடையர் பதிகத்தில் இட்டடி யேன்கொடுத்த\nஅந்தாதி கொண்ட பிரான்அருட் காழியர் கொற்றவனே. 34\n1161 ஏயர்கோன் கலிக்காம நாயனார்\nகொற்றத் திறல்எந்தை தந்தைதன் தந்தைஎங் கூட்ட மெல்லாம்\nதெற்றச் சடையாய் நினதடி யேந்திகழ் வன்தொண்டனே\nமற்றிப் பிணிதவிர்ப் பான்என் றுடைவாள் உருவிஅந்நோய்\nசெற்றுத் தவிர்கலிக் காமன் குடிஏயர் சீர்க்குடியே. 35\nகுடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்பைபுக்கு\nமுடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத்தமிழின்\nபடிமன்னு வேதத்தின் சொற்படி யேபர விட்டென்உச்சி\nஅடிமன்ன வைத்த பிரான்மூலன் ஆகின்ற அங்கணனே. 36\nகண்ணார் மணிஒன்றும் இன்றிக் கயிறு பிடித்தரற்குத்\nதண்ணார் புனல்தடம் தொட்டலும் தன்னை நகும்அமணர்\nகண்ணாங் கிழப்ப அமணர் கலக்கங்கண் டம்மலர்க்கண்\nவிண்ணா யகனிடைப் பெற்றவன் ஆரூர் விறல்தண்டியே. 37\nதண்டலை சூழ்திரு வேற்காட்டூர் மன்னன் தருகவற்றால்\nகொண்டவல் லாயம்வன் சூதரை வென்றுமுன் கொண்டபொருள்\nமுண்டநன் னீற்றன் அடியவர்க் கீபவன் மூர்க்கனென்பர்\nநண்டலை நீரொண் குடந்தையில் மேவுநற் சூதனையே. 38\nசூதப் பொழில் அம்பர் அந்தணன் சோமாசி மாறன்என்பான்\nவேதப் பொருள்அஞ் செழுத்தும் விளம்பியல் லால்மொழியான்\nநீதிப் பரன்மன்னு நித்த நியமன் பரவையென்னும்\nமாதுக்குக் காந்தன்வன் தொண்டன் தனக்கு மகிழ்துணையே. 39\nதுணையும் அளவும் இல் லாதவன் தன்னரு ளேதுணையாக்\nகணையும் கதிர்நெடு வேலும் கறுத்த கயலிணையும்\nபிணையும் நிகர்த்தகண் சங்கிலி பேரமைத் தோள்இரண்டும்\nஅணையும் அவன்திரு வாரூரன் ஆகின்ற அற்புதனே. 40\nதகடன ஆடையன் சாக்கியன் மாக்கற் றடவரையன்\nமகள்தனந் தாக்கக் குழைந்ததிண் தோளர்வண் கம்பர்செம்பொன்\nதிகழ்தரு மேனியிற் செங்கல் எறிந்து சிவபுரத்துப்\nபுகழ்தரப் புக்கவன் ஊர்சங்க மங்கை புவனியிலே. 41\nபுவனியிற் பூதியும் சாதன மும்பொலி வார்ந்துவந்த\nதவநிய மற்குச் சிறப்புச்செய் தத்துவ காரணனாம்\nஅவனியில் கீர்த்தித் தென் ஆக்கூர் அதிபன் அருமறையோன்\nசிவன்நிய மந்தலை நின்றதொல் சீர்நஞ் சிறப்புலியே 42\nபுலியின் அதளுடைப் புண்ணியற் கின்னமு தாத்தனதோர்\nஒலியின�� சதங்கைக் குதலைப் புதல்வன் உடல்துணித்துக்\nகலியின் வலிகெடுத் தோங்கும் புகழ்ச்சிறுத் தொண்டன்கண்டீர்\nமலியும் பொழில்ஒண்செங் காட்டம் குடியவர் மன்னவனே. 43\nமன்னர் பிரான்எதிர் வண்ணான் உடல்உவர் ஊறிநீறார்\nதன்னர் பிரான்தமர் போல வருதலும் தான்வணங்க\nஎன்னர் பிரான்அடி வண்ணான் எனஅடிச் சேரன்என்னும்\nதென்னர் பிரான்கழ றிற்றறி வான்எனும் சேரலனே. 44\nசேரற்குத் தென்னா வலர்பெரு மாற்குச் சிவன்அளித்த\nவீரக் கடகரி முன்புதன் பந்தி இவுளிவைத்த\nவீரற்கு வென்றிக் கருப்புவில் வீரனை வெற்றிகொண்ட\nசூரற் கெனதுள்ளம் நன்றுசெய் தாய்இன்று தொண்டுபட்டே. 45\nதொண்டரை யாக்கி அவரவர்க் கேற்ற தொழில்கள் செய்வித்\nதண்டர்தங் கோனக் கணத்துக்கு நாயகம் பெற்றவன்காண்\nகொண்டல்கொண் டேறிய மின்னுக்குக் கோல மடல்கள் தொறும்\nகண்டல்வெண் சோறளிக் குங்கடல் காழிக் கணநாதனே. 46\nநாதன் திருவடி யேமுடி யாகக் கவித்துநல்ல\nபோதங் கருத்திற் பொறித்தமை யால்அது கைகொடுப்ப\nஓதந் தழுவிய ஞாலம்எல் லாமொரு கோலின்வைத்தான்\nகோதை நெடுவேற் களப்பாளன் ஆகிய கூற்றுவனே. 47\nகூற்றுக் கெவனோ புகல்திரு வாரூரன் பொன்முடிமேல்\nஏற்றுத் தொடையலும் இன்அடைக் காயும் இடுதருமக்\nகோற்றொத்துக் கூனனும் கூன்போய்க் குருடனும் கண்பெற்றமை\nசாற்றித் திரியும் பழமொழி யாம்இத் தரணியிலே. 48\n1175 பொய்யடிமை இல்லாத புலவர்\nதரணியிற் பொய்ம்மை இலாத்தமிழ்ச் சங்கம் அ திற்கபிலர்\nபரணர்நக் கீரர் முதல்நாற்பத் தொன்பது பல்புலவோர்\nஅருள்நமக் கீயும் திருவால வாய்அரன் சேவடிக்கே\nபொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே. 49\nபுலமன் னியமன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்த\nகுலமன் னியபுகழ்க் கோகன நாதன் குலமுதலோன்\nநலமன் னியபுகழ்ச் சோழன தென்பர் நகுசுடர்வாள்\nவலமன் னியஎறி பத்தனுக் கீந்ததோர் வண்புகழே. 50\n1177 நரசிங்க முனையரைய நாயனார்\nபுகழும் படிஎம் பரமே தவர்க்குநற் பொன்னிடுவோன்\nஇகழும் படியோர் தவன்மட வார்புனை கோலம்எங்கும்\nநிகழும் படிகண் டவனுக் கிரட்டிபொன்இட்டவன்நீள்\nதிகழு முடிநர சிங்க முனையர சன்திறமே. 51\nதிறம்அமர் மீன்படுக் கும்பொழு தாங்கொரு மீன்சிவற்கென்\nறுறஅமர் மாகடற் கேவிடு வோன்ஒரு நாட்கனக\nநிறம்அமர் மீன்பட நின்மலற் கென்றுவிட் டோன்கமலம்\nபுறம்அமர் நாகை அதிபத்த னாகிய பொய்யிலியே. 52\nபொய்யைக் கடிந்துநம் புண்ணியர��க் காட்பட்டுத் தன்அடியான்\nசைவத் திருவுரு வாய்வரத் தான்அவன் தாள்கழுவ\nவையத் தவர்முன்பு வெள்கிநீர் வாரா விடமனைவி\nகையைத் தடிந்தவன் பெண்ணா கடத்துக் கலிக்கம்பனே. 53\nகம்பக் கரிக்கும் சிலந்திக்கும் நல்கிய கண்ணுதலோன்\nஉம்பர்க்கு நாதற் கொளிவிளக் கேற்றற் குடல்இலனாய்க்\nகும்பத் தயிலம்விற் றுஞ்செக் குழன்றும்கொள் கூலியினால்\nநம்பற் கெரித்த கலிஒற்றி மாநகர்ச் சக்கிரியே. 54\nகிரிவில் லவர்தம் அடியரைத் தன்முன்பு கீழ்மைசொன்ன\nதிருவில் லவரைஅந் நாவரி வோன்திருந் தாரைவெல்லும்\nவரிவில் லவன்வயற் செங்கழு நீரின் மருவுதென்றல்\nதெருவில் விரைகம ழுந்தென் வரிஞ்சைத் திகழ்சத்தியே. 55\n1182 ஐயடிகள் காடவர்கோன் நாயனார்\nசத்தித் தடக்கைக் குமரன்நல் தாதைதன் தானம்எல்லாம்\nமுத்திப் பதமொரொர் வெண்பா மொழிந்து முடியரசா\nமத்திற்கு மும்மைநன் தாள்அரற் காய்ஐயம் ஏற்றலென்னும்\nபத்திக் கடல்ஐ யடிகளா கின்றநம் பல்லவனே. 56\nபல்லவை செங்கதி ரோனைப் பறித்தவன் பாதம்புகழ்\nசொல்லவன் தென்புக லூர்அரன் பால்துய்ய செம்பொன்கொள்ள\nவல்லவன் நாட்டியத் தான்குடி மாணிக்க வண்ணனுக்கு\nநல்லவன் தன்பதி நாவலூர் ஆகின்ற நன்னகரே. 57\nநன்னக ராய இருக்குவே ளூர்தனில் நல்குவராய்ப்\nபொன்னக ராயநற் றில்லை புகுந்து புலீச்சரத்து\nமன்னவ ராய அரர்க்குநற் புல்லால் விளக்கெரித்தான்\nகன்னவில் தோள்எந்தை தந்தை பிரான்எம் கணம்புல்லனே. 58\nபுல்லன வாகா வகைஉல கத்துப் புணர்ந்தனவும்\nசொல்லின வும்நய மாக்கிச் சுடர்பொற் குவடுதனி\nவில்லனை வாழ்த்தி விளங்கும் கயிலைபுக் கான்என்பரால்\nகல்லன மாமதில் சூழ்கட வூரினிற் காரியையே. 59\nகார்த்தண் முகில்கைக் கடற்காழி யர்பெரு மாற்கெதிராய்\nஆர்த்த அமணர் அழிந்தது கண்டுமற் றாங்கவரைக்\nகூர்த்த கழுவின் நுதிவைத்த பஞ்சவன் என்றுரைக்கும்\nவார்த்தை யதுபண்டு நெல்வேலி யில்வென்ற மாறனுக்கே. 60\nமாறா அருளரன் தன்னை மனஆ லயத்திருத்தி\nஆறா அறிவாம் ஒளிவிளக் கேற்றி அகமலர்வாம்\nவீறா மலரளித் தன்பெனும் மெய்யமிர் தம்கொடுத்தான்\nவீறார் மயிலையுள் வாயிலான் என்று விளம்புவரே. 61\nஎன்று விளம்புவர் நீடூர் அதிபன் முனையடுவோன்\nஎன்றும் அமருள் அழிந்தவர்க் காக்கூலி ஏற்றெறிந்து\nவென்று பெருஞ்செல்வம் எல்லாம் கனகநன் மேருவென்னும்\nகுன்று வளைத்த சிலையான் தமர்க்குக் கொடுத்தனனே. 62\n��ொடுத்தான் முதலைகொள் பிள்ளைக் குயிர்அன்று புக்கொளியூர்த்\nதொடுத்தான் மதுர கவிஅவி நாசியை வேடர்சுற்றம்\nபடுத்தான் திருமுரு கன்பூண் டியினில் பராபரத்தேன்\nமடுத்தான் அவனென்பர் வன்தொண்ட னாகின்ற மாதவனே. 63\nமாதவத் தோர்தங்கள் வைப்பினுக் காரூர் மணிக்குவைத்த\nபோதினைத் தான்மோந்த தேவிதன் மூக்கை அரியப் பொற்கை\nகாதிவைத் தன்றோ அரிவதென் றாங்கவள் கைதடிந்தான்\nநாதமொய்த் தார்வண்டு கிண்டுபங் கோதைக் கழற்சிங்கனே. 64\nசிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு\nகொங்கிற் கனகம் அணிந்தஆ தித்தன் குலமுதலோன்\nதிங்கட் சடையர் தமரதென் செல்வம் எனப்பறைபோக்\nகெங்கட் கிறைவன் இருக்குவே ளூர்மன் இடங்கழியே. 65\nகழிநீள் கடல்நஞ் சயின்றார்க் கிருந்த கடிமலரை\nமொழிநீள் புகழ்க்கழற் சிங்கன்தன் தேவிமுன் மோத்தலுமே\nஎழில்நீள் குமிழ்மலர் மூக்கரிந் தானென் றியம்புவரால்\nசெழுநீர் மருகல்நன் னாட்டமர் தஞ்சைச் செருத்துணையே. 66\nசெருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை வையம் சிறுவிலைத்தா\nஉருவலி கெட்டுண வின்றி உமைகோனை மஞ்சனம்செய்\nதருவதோர் போதுகை சோர்ந்து கலசம் விழத்தரியா\nதருவரை வில்லி அருளும் நிதியது பெற்றனனே. 67\nபெற்றம் உயர்த்தோன் விரையாக் கலிபிழைத் தோர்தமது\nசுற்றம் அறுக்கும் தொழில்திரு நாட்டியத் தான்குடிக்கோன்\nகுற்றம் அறுக்கும்நங் கோட்புலி நாவற் குரிசில் அருள்\nபெற்ற அருட்கடல் என்றுல கேத்தும் பெருந்தகையே. 68\nதகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபால்\nபுகுமணக் காதலி னால் ஒற்றி யூர்உறை புண்ணியன்தன்\nமிகுமலர்ப் பாதம் பணிந்தரு ளால்இவ் வியனுலகம்\nநகுவழக் கேநன்மை யாப்புணர்ந் தான்நாவ லூர்அரசே. 69\nஅரசினை ஆருர் அமரர் பிரானை அடிபணிந்திட்\nடுரைசெய்த வாய்தடு மாறி உரோம புளகம்வந்து\nகரசர ணாதி அவயவம் கம்பித்துக் கண்ணருவி\nசொரிதரும் அங்கத்தி னோர்பத்தர் என்று தொகுத்தவரே. 70\nதொகுத்த வடமொழி தென்மொழி யாதொன்று தோன்றியதே\nமிகுத்த இயலிசை வல்ல வகையில்விண் தோயுநெற்றி\nவகுத்த மதில்தில்லை அம்பலத் தான்மலர்ப் பாதங்கள்மேல்\nஉகுத்த மனத்தொடும் பாடவல் லோர்என்ப உத்தமரே. 71\n1198 சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்\nஉத்தமத் தானத் தறம்பொருள் இன்ப மொடியெறிந்து\nவித்தகத் தானத் தொருவழிக் கொண்டு விளங்கச்சென்னி\nமத்தம்வைத் தான்திருப் பாத கமல மலரிணைக் கீழ்ச்\nசித்தம்வைத் தார்என்பர் வீடுபே றெய்திய செல்வர்களே. 72\nசெல்வம் திகழ்திரு வாரூர் மதில்வட்டத் துட்பிறந்தார்\nசெல்வன் திருக்கணத் துள்ளவ ரேஅத னால் திகழச்\nசெல்வம் பெருகுதென் ஆரூர்ப் பிறந்தவர் சேவடியே\nசெல்வ நெறியுறு வார்க் கணித் தாய செழுநெறியே. 73\n1200 முப்பொழுதுந் திருமேனி தீண்டுவார்\nநெறிவார் சடையரைத் தீண்டிமுப் போதும்நீ டாகமத்தின்\nஅறிவால் வணங்கி அர்ச் சிப்பவர் நம்மையும் ஆண்டமரர்க்\nகிறையாய்முக் கண்ணும்எண் தோளும் தரித்தீறில் செல்வத்தொடும்\nஉறைவார் சிவபெரு மாற்குறை வாய உலகினிலே. 74\n1201 முழுநீறு பூசிய முனிவர்\nஉலகு கலங்கினும் ஊழி திரியினும் உள்ளொருகால்\nவிலகுதல் இல்லா விதியது பெற்றநல் வித்தகர்காண்\nஅலகில் பெருங்குணத் தாரூர் அமர்ந்த அரனடிக்கீழ்\nஇலகுவெண் ணீறுதம் மேனிக் கணியும் இறைவர்களே. 75\nவருக்கம் அடைத்துநன் னாவலூர் மன்னவன் வண்தமிழால்\nபெருக்கு மதுரத் தொகையில் பிறைசூடிப் பெய்கழற்கே\nஒருக்கு மனத் தொடப் பாலடிச் சார்ந்தவர் என்றுலகில்\nதெரிக்கு மவர்சிவன் பல்கணத் தோர்நம் செழுந்தவரே. 76\nசெழுநீர் வயல்முது குன்றினில் செந்தமிழ் பாடிவெய்ய\nமழுநீள் தடக்கையன் ஈந்தபொன் ஆங்குக்கொள் ளாதுவந்தப்\nபொழில்நீ டருதிரு வாரூரில் வாசியும் பொன்னுங்கொண்டோன்\nகெழுநீள் புகழ்த்திரு வாரூரன் என்றுநாம் கேட்பதுவே. 77\nபதுமநற் போதன்ன பாதத் தரற்கொரு கோயிலையாம்\nகதுமெனச் செய்குவ தென்றுகொ லாமென்று கண்துயிலா\nததுமனத் தேஎல்லி தோறும் நினைந்தருள் பெற்றதென்பர்\nபுதுமணத் தென்றல் உலாநின்ற வூர்தனில் பூசலையே. 78\nபூசல் அயில்தென்ன னார்க்கன லாகப் பொறாமையினால்\nவாச மலர்க்குழல் பாண்டிமா தேவியாம் மானிகண்டீர்\nதேசம் விளங்கத் தமிழா கரர்க் கறி வித்தவரால்\nநாசம் விளைத்தாள் அருகந் தருக்குத் தென் னாட்டகத்தே. 79\nநாட்டமிட் டன்றரி வந்திப்ப வெல்படைநல்கினர்தந்\nதாட்டரிக் கப்பெற்ற வன்என்பர் சைவத் தவர் அரையில்\nகூட்டுமக் கப்படங் கோவணம் நெய்து கொடுத்துநன்மை\nஈட்டுமக் காம்பீலிச் சாலிய நேசனை இம்மையிலே. 80\n1207 கோச் செங்கட் சோழ நாயனார்\nமைவைத்த கண்டன் நெறியன்றி மற்றோர் நெறிகருதாத்\nதெய்வக் குடிச் சோழன் முன்பு சிலந்தியாய்ப் பந்தர்செய்து\nசைவத் துருவெய்தி வந்து தரணிநீ டாலயங்கள்\nசெய்வித்த வன்திருக் கோச்செங்க ணான்என்னும் செம்பியனே. 81\nசெம்பொன் ���ணிந்துசிற் றம்பலத் தைச்சிவ லோகம்எய்தி\nநம்பன் கழற்கீழ் இருந்தோன் குலமுதல் என்பர்நல்ல\nவம்பு மலர்த்தில்லை ஈசனைச் சூழ மறைவளர்த்தான்\nநிம்ப நறுந்தொங்கல் கோச்செங்க ணான்என்னும் நித்தனையே. 82\n1209 திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்\nதனையொப் பரும்எருக் கத்தம் புலியூர்த் தகும்புகழோன்\nநினையொப் பருந்திரு நீலகண் டப்பெரும் பாணனைநீள்\nசினையொப் பலர்பொழிற் சண்பையர் கோன்செந் தமிழொடிசை\nபுனையப் பரன்அருள் பெற்றவன் என்பர்இப் பூதலத்தே. 83\nதலம்விளங் குந்திரு நாவலூர் தன்னில் சடையன்என்னும்\nகுலம்விளங் கும்புக ழோனை உரைப்பர் குவலயத்தில்\nநலம்விளங் கும்படி நாம்விளங் கும்படி நற்றவத்தின்\nபலம்விளங் கும்படி ஆரூரனைமுன் பயந்தமையே. 84\nபயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள் ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக்\nகயந்தான் உகைத்தநற் காளையை என்றும் கபாலங்கைக்கொண்\nடயந்தான் புகும்அரன் ஆரூர்ப் புனித அரன்திருத்தாள்\nநயந்தாள் தனதுள்ளத் தென்றும் உரைப்பது ஞானியையே. 85\nஞானஆ ரூரரைச் சேரரை அல்லது நாம்அறியோம்\nமானவ ஆக்கை யொடும்புக் கவரை வளரொளிப்பூண்\nவானவ ராலும் மருவற் கரிய வடகயிலைக்\nகோனவன் கோயிற் பெருந்தவத் தோர்தங்கள் கூட்டத்திலே. 86\nகூட்டம்ஒன் பானொ டறுபத்து மூன்று தனிப்பெயரா\nஈட்டும் பெருந்தவத் தோர்எழு பத்திரண் டாம்வினையை\nவாட்டும் தவத்திருத் தொண்டத் தொகைபதி னொன்றின்வகைப்\nபாட்டும் திகந்திரு நாவலூராளி பணித்தனனே. 87\n1214 திருத்தொண்டத் தொகைப் பதிகக்\nபணித்தநல் தொண்டத் தொகைமுதல் தில்லை இலைமலிந்த\nஅணித்திகழ் மும்மை திருநின்ற வம்பறா வார்கொண்டசீர்\nஇணைத்தநற் பொய்யடி மைகறைக் கண்டன் கடல்சூழ்ந்தபின்\nமணித்திகழ் சொற்பத்தர் மன்னிய சீர்மறை நாவனொடே. 88\nஓடிடும் பஞ்சேந் திரியம் ஒடுக்கிஎன் ஊழ்வினைகள்\nவாடிடும் வண்ணம்நின் றெத்தவம் செய்தனன் வானினுள்ளோர்\nசூடிடும் சீர்த்திருப் பாதத்தர் தொண்டத் தொகையின்உள்ள\nசேடர்தம் செல்வப் பெரும்புகழ் அந்தாதி செப்பிடவே. 89\n12.4 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த\nஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி (1216 - 1316)\nபார்மண் டலத்தினில் பன்னிரு பேரொடு மன்னிநின்ற\nநீர்மண் டலப்படப் பைப்பிர மாபுரம் நீறணிந்த\nகார்மண் டலக்கண்டத் தெண்தடந் தோளன் கருணைபெற்ற\nதார்மண் டலமணி சம்பந்தன் மேவிய தண்பதியே. 1\nபதிகப் பெருவழி காட்டப் பருப்பதக் ��ோன்பயந்த\nமதியத் திருநுதல் பங்கன் அருள்பெற வைத்தஎங்கள்\nநிதியைப் பிரமா புரநகர் மன்னனை என்னுடைய\nகதியைக் கருதவல் லோர்அம ராவதி காப்பவரே. 2\nகாப்பயில் காழிக் கவுணியர் தீபற்கென் காரணமா\nமாப்பழி வாரா வகைஇருப் பேன்என்ன மாரன்என்னே\nபூப்பயில் வாளிகள் அஞ்சும்என் நெஞ்சரங் கப்புகுந்த\nஏப்பயில் வார்சிலை கால்வளை யாநிற்கும் ஈண்டிரவே. 3\nஇரவும் பகலும்நின் பாதத் தலர்என் வழிமுழுதும்\nபரவும் பரிசே அருளுகண் டாய்இந்தப் பாரகத்தே\nவிரவும் பரமத கோளரி யேகுட வெள்வளைகள்\nதரளம் சொரியும் கடல்புடை சூழ்ந்த தராய்மன்னனே. 4\nமன்னிய மோகச் சுவைஒளி ஊறோசை நாற்றமென்றிப்\nபன்னிய ஐந்தின் பதங்கடந் தோர்க்குந் தொடர்வரிய\nபொன்னியல் பாடகக் கிங்கிணிப் பாதநிழல் புகுவோர்\nதுன்னிய காவமர் சண்பையர் நாதற்குத் தொண்டர்களே. 5\nதொண்டினஞ் சூழச் சுரிகுழ லார்தம் மனந்தொடர\nவண்டினம் சூழ வருமிவன் போலும் மயில்உகுத்த\nகண்டினம் சூழ்ந்த வளைபிரம் போர்கழு வாஉடலம்\nவிண்டினம் சூழக் கழுவின ஆக்கிய வித்தகனே. 6\nவித்தகம் பேசிநம் வேணுத் தலைவனை வாள்நிகர்த்து\nமுத்தகங் காட்டு முறுவல்நல் லார்தம் மனம்அணைய\nஉய்த்தகம் போந்திருந் துள்ளவும் இல்லா தனவுமுறு\nபுத்தகம் போலும் முதுபுலைப் பாணன் புணர்க்கின்றதே. 7\nபுணர்ந்தநன் மேகச் சிறுநுண் துளியிற் சிறகொதுக்கி\nஉணர்ந்தனர் போல இருந்தனை யால்உல கம்பரசும்\nகுணந்திகழ் ஞானசம் பந்தன் கொடிமதிற் கொச்சையின்வாய்\nமணந்தவர் போயின ரோசொல்லு வாழி| மடக்குருகே. 8\nகுருந்தலர் முல்லையங் கோவலர் ஏற்றின் கொலைமருப்பால்\nஅருந்திறல் ஆகத் துழுதசெஞ் சேற்றரு காசனிதன்\nபெருந்திற மாமதிற் சண்பை நகரன்ன பேரமைத்தோள்\nமுரசங் கரையமுன் தோரணம் நீட முழுநிதியின்\nபரிசங் கொணர்வான் அமைகின் றனர்பலர் பார்த்தினிநீ\nஅரிசங் கணைதலென் னாமுன் கருதரு காசனிதன்\nசுரிசங் கணைவயல் தந்த நகரன்ன தூமொழிக்கே. 10\nமொழிவது சைவ சிகாமணி மூரித் தடவரைத்தோள்\nதொழுவது மற்றவன் தூமலர்ப் பாதங்கள் தாமங்கமழ்ந்\nதெழுவது கூந்தலம் பூந்தா மரைஇனி யாதுகொலோ\nமொழிவது சேரி முரிப்புதை மாதர் முறுவலித்தே. 11\nவலிகெழு குண்டர்க்கு வைகைக் கரைஅன்று வான்கொடுத்த\nகலிகெழு திண்தோள் கவுணியர் தீபன் கடல்உடுத்த\nஒலிதரு நீர்வைய கத்தை உறையிட்ட தொத்துதிரு\nமலிதரு வார்பனி யாம்மட மாதினை வாட்டுவதே. 12\nவாட���டுவர் தத்தம் துயரைவன் கேழலின் பின்புசென்ற\nவேட்டுவர் கோலத்து வேதத் தலைவனை மெல்விரலால்\nதோட்டியல் காதன் இவனென்று தாதைக்குச் சூழ்விசும்பிற்\nகாட்டிய கன்றின் கழற்றிற மானவை கற்றவரே. 13\nஅவர்சென் றணுகுவர் மீள்வதிங் கன்னை அருகர்தம்மைத்\nதவர்கின்ற தண்டமிழ்ச் சைவ சிகாமணி சண்பைஎன்னப்\nபவர்கின்ற நீள்கொடிக் கோபுரம் பல்கதி ரோன்பரியைக்\nகவர்கின்ற சூலத் தொடுநின்று தோன்றும் கடிநகரே. 14\nநகரம் கெடப்பண்டு திண்தேர் மிசைநின்று நான்மறைகள்\nபகர்அம் கழலவ னைப்பதி னாறா யிரம்பதிகம்\nமகரம் கிளர்கடல் வையந் துயர்கெட வாய்மொழிந்த\nநிகரங் கிலிகலிக் காழிப் பிரான்என்பர் நீள்நிலத்தே. 15\nநிலமே றியமருப் பின்திரு மாலும் நிலம்படைத்த\nகுலமே றியமலர்க் கோகன தத்தய னுங்கொழிக்கும்\nசலமே றியமுடி தாள்கண் டிலர்தந்தை காணஅன்று\nநலமே றியபுகழ்ச் சம்பந்தன் காட்டிய நாதனையே. 16\nநாதன் நனிபள்ளி சூழ்நகர் கானக மாக்கிய·தே\nபோதின் மலிவய லாக்கிய கோன்அமர் பொற்புகலி\nஓத நெடுங்கடல் வாருங் கயலோ விலைக்குளது\nகாதின் அளவும் மிளிர்கய லோசொல்லு காரிகையே. 17\nகைம்மையி னால்நின் கழல்பர வாதுகண் டார்க்கிவனோர்\nவன்மைய னேஎன்னும் வண்ணம் நடித்து விழுப்பொருளோ\nடிம்மையில் யான்எய்தும் இன்பம் கருதித் திரிதருமத்\nதன்மையி னேற்கும் அருளுதி யோசொல்லு சம்பந்தனே. 18\nபந்தார் அணிவிரல் பங்கயக் கொங்கைப் பவளச்செவ்வாய்க்\nகொந்தார் நறுங்குழல் கோமள வல்லியைக் கூறருஞ்சீர்\nநந்தா விளக்கினைக் கண்டது நானெப் பொழுதும்முன்னும்\nசந்தா ரகலத் தருகா சனிதன் தடவரையே. 19\nவரைகொண்ட மாமதில் சண்பைத் தலைவனை வாழ்த்தலர்போல்\nநிரைகொண்டு வானோர் கடைந்ததில் நஞ்ச நிகழக்கொலாம்\nநுரைகொண்டு மெய்ப்பரத் துள்ளம் சுழலநொந்தோர் இரவும்\nதிரைகொண் டலமரும் இவ்வகன் ஞாலம் செறிகடலே. 20\nகடலன்ன பொய்ம்மைகள் செய்யினும் வெய்ய கடுநரகத்\nதிடநமன் ஏவுதற் கெவ்விடத் தான்இருஞ் செந்தமிழால்\nதிடமன்னு மாமதில் சண்பைத் தலைவன் செந் தாமரையின்\nவடமன்னு நீண்முடி யான்அடிப் போதவை வாழ்த்தினமே. 21\nவாழ்த்துவ தெம்பர மேயாகும் அந்தத்து வையமுந்நீர்\nஆழ்த்திய காலத்தும் ஆழா ததுஅரன் சேவடியே\nஏத்திய ஞானசம் பந்தற் கிடம்இசைத் தும்பிகொம்பர்க்\nகாத்திகழ் கேதகம் போதகம் ஈனும் கழுமலமே. 22\nமலர்பயில் வாட்கண்ணி கேள்கண்ணி நீண்முடி வண்கமலப்\n��லர்பயில் கீர்த்திக் கவுணியர் தீபன் பகைவர்என்னத்\nதலைபயில் பூம்புனங் கொய்திடு மேகணி யார்புலம்ப\nஅலர்பயி லாமுன் பறித்தன மாகில் அரும்பினையே. 23\nஅரும்பின அன்பில்லை அர்ச்சனை இல்லை அரன்நெறியே\nவிரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி செய்கிலம் பொய்க்கமைந்த\nஇரும்பன உள்ளத்தி னேற்கெங்ங னேவந்து நேர்பட்டதால்\nகரும்பன நீள்வயல் சூழ்காழி நாதன் கழலடியே. 24\nஅடியால் அலர்மிதித் தாலரத் தம்பிற் கமிர்தமின்றிக்\nகொடியா னொடும்பின் நடந்ததெவ்வா றலர்கோகனதக்\nகடியார் நறுங்கண்ணி ஞானசம் பந்தன் கருதலர்சேர்\nவெடியா விடுவெம் பரற்சுறு நாறு வியன்சுரத்தே. 25\nசுரபுரத் தார்தந் துயருக் கிரங்கிச் சுரர்கள்தங்கள்\nபரபுரத் தார்தந் துயர்கண் டருளும் பரமன்மன்னும்\nஅரபுரத் தான்அடி எய்துவன் என்ப தவனடிசேர்\nசிரபுரத் தான்அடி யார்அடி யேன்என்னும் திண்ணனவே. 26\nதிண்ணன வார்சென்ற நாட்டிடை இல்லைகொல் தீந்தமிழோர்\nகண்ணென ஓங்கும் கவுணியர் தீபன்கை போல்பொழிந்து\nவிண்ணின வாய்முல்லை மெல்லரும் பீனமற் றியாம்மெலிய\nஎண்ணின நாள்வழு வாதிறைத் தோடி எழுமுகிலே. 27\nஎழுவாள் மதியால் வெதுப்புண் டலமந் தெழுந்துவிம்மித்\nதொழுவாள் தனக்கின் றருளுங் கொலாந்தொழு நீரவைகைக்\nகுழுவாய் எதிர்ந்த உறிக்கைப் பறிதலைக் குண்டர்தங்கள்\nகழுவா உடலம் கழுவின ஆக்கிய கற்பகமே. 28\nகற்பா நறவ மணிகொழுத் துந்து மலைச்சிலம்பா\nநற்பா மொழிஎழில் ஞானசம் பந்தன் புறவமன்ன\nவிற்பா நுதலிதன் மென்முலை யின்னிளம் செவ்விகண்டிட்\nடிற்பா விடும்வண்ணம் எண்ணுகின் றாள்அம்ம எம்அனையே. 29\nஎம்அனை யாய்எந்தை யாய்என்னை ஆண்டென் துயர்தவிர்த்த\nசெம்மலர் நீள்முடி ஞானசம் பந்தன் புறவமன்னீர்\nவெம்முனை வேல்என்ன என்ன மிளிர்ந்து வெளுத்தரிபோன்\nறும்மன வோஅல்ல வோவந்தென் உள்ளத்தொளிர்வனவே. 30\nஒளிறு மணிப்பணி நாட்டும் உலகத்தும் உம்பருள்ளும்\nவெளிறு படச்சில நிற்பதுண் டேமிண்டி மீன்உகளும்\nஅளறு வயற்சண்பை நாதன் அமுதப் பதிகமென்னும்\nகளிறு விடப்புகு மேல்தொண்டர் பாடும் கவிதைகளே. 31\nகவிக்குத் தகுவன கண்ணுக் கினியன கேட்கில்இன்பம்\nசெவிக்குத் தகுவன சிந்தைக் குரியன பைந்தரளம்\nநவிக்கண் சிறுமியர் முற்றில் முகந்துதம் சிற்றில்தொறும்\nகுவிக்கத் திரைபரக் குங்கொச்சை நாதன் குரைகழலே. 32\nகழல்கின்ற ஐங்கணை அந்தியும் அன்றிலும் கால்ப���ப்பிட்\nடழல்கின்ற தென்றலும் வந்திங் கடர்ப்பஅன் றாயிழைக்காச்\nசுழல்கின்ற நஞ்சந் தணித்தவன் தன்னைத் தொடர்ந்துபின்போய்\nஉழல்கின்ற நெஞ்சமிங் கென்னோ இனியின் றுறுகின்றதே. 33\nஉறுகின்ற அன்பினோ டொத்திய தாளமும் உள்ளுருகிப்\nபெறுகின்ற இன்பும் பிறைநுதல் முண்டமும் கண்டவரைத்\nதெறுகின்ற வாறென்ன செய்தவ மோவந்தென் சிந்தையுள்ளே\nதுறுகின்ற பாதன் கழுமலம் போலும் துடியிடைக்கே. 34\nஇடையும் எழுதா தொழியலு மாம்இன வண்டுகளின்\nபுடையும் எழுதிலும் பூங்குழல் ஒக்கும்அப் பொன்னனையாள்\nநடையும் நகையும் தமிழா கரன்தன் புகலிநற்றேன்\nஅடையும் மொழியும் எழுதிடில் சால அதிசயமே. 35\nமேனாட் டமரர் தொழஇருப் பாரும் வினைப்பயன்கள்\nதானாட் டருநர கிற்றளர் வாரும் தமிழர்தங்கள்\nகோனாட் டருகர் குழாம்வென்ற கொச்சையர் கோன்கமலப்\nபூநாட் டடிபணிந் தாரும்அல் லாத புலையருமே. 36\nபுலையடித் தொண்டனைப் பூசுர னாக்கிப் பொருகயற்கண்\nமலைமடப் பாவைக்கு மாநட மாடு மணியைஎன்றன்\nதலையிடைப் பாதனைக் கற்றாங் குரைத்தசம் பந்தனென்னா\nமுலையிடைப் பொன்கொண்டு சங்கிழந் தாள்என்றன் மொய்குழலே. 37\nகுழலியல் இன்கவி ஞானசம் பந்தன் குரைகழல்போல்\nகழலியல் பாதம் பணிந்தேன் உனையும் கதிரவனே\nதழலியல் வெம்மை தணித்தருள் நீதணி யாதவெம்மை\nஅழலியல் கான்நடந் தாள்வினை யேன்பெற்ற ஆரணங்கே. 38\nஅணங்கமர் யாழ்முரித் தாண்பனை பெண்பனை ஆக்கிஅமண்\nகணங்கழு வேற்றிக் கடுவிடந் தீர்த்துக் கதவடைத்துப்\nபிணங்கலை நீர்எதிர் ஓடஞ் செலுத்தின வெண்பிறையோ\nடிணங்கிய மாடச் சிரபுரத் தான்தன் இருந்தமிழே. 39\nஇருந்தண் புகலிகோ லக்கா எழில்ஆ வடுதுறைசீர்\nபொருந்தும் அரத்துறை போனகம் தாளம்நன்பொன்சிவிகை\nஅருந்திட வொத்தமுத் தீச்செய ஏறஅரன் அளித்த\nபெருந்தகை சீரினை எம்பர மோநின்று பேசுவதே. 40\nபேசுந் தகையதன் றேஇன்றும் அன்றும் தமிழ்விரகன்\nதேசம் முழுதும் மழைமறந் தூண்கெடச் செந்தழற்கை\nஈசன் திருவரு ளால்எழில் வீழி மிழலையின்வாய்க்\nகாசின் மழைபொழிந் தானென்றிஞ் ஞாலம் கவின்பெறவே. 41\nபெறுவது நிச்சயம் அஞ்சல்நெஞ் சேபிர மாபுரத்து\nமறுவறு பொற்கழல் ஞானசம் பந்தனை வாழ்த்துதலால்\nவெறியுறு கொன்றை மறியுறு செங்கை விடைஎடுத்த\nபொறியுறு பொற்கொடி எம்பெரு மான்அமர் பொன்னுலகே. 42\nபொன்னார் மதில்சூழ் புகலிக் கரசை அருகர்தங்கள்\nதென்னாட் டரண்அட்ட ��ிங்கத் தினைஎஞ் சிவன்இவனென்\nறந்நாள் சூதலைத் திருவாய் மொழிகள் அருளிச் செய்த\nஎன்னானை யைப்பணி வார்க்கில்லை காண்க யமாலயமே. 43\nமாலையொப் பாகும் பிறைமுன்பு நின்று மணிகுறுக்கி\nவேலையைப் பாடணைந் தாங்கெழில் மன்மதன் வில்குனித்த\nகோலைஎப் போதும் பிடிப்பன் வடுப்படு கொக்கினஞ்சூழ்\nசோலையைக் காழித் தலைவன் மலர்இன்று சூடிடினே. 44\nசூடுநற் றார்த்தமி ழாகரன் தன்பொற் சுடர்வரைத்தோள்\nகூடுதற் கேசற்ற கொம்பினை நீயும் கொடும்பகைநின்\nறாடுதற் கேஅத்த னைக்குனை யேநின்னை ஆடரவம்\nவாடிடக் காரும் மறுவும் படுகின்ற வாண்மதியே. 45\nமதிக்கக் தகுநுதல் மாதொடும் எங்கள் மலையில்வைகித்\nதுதிக்கத் தகுசண்பை நாதன் சுருதி கடந்துழவோர்\nமிதிக்கக் கமலம் முகிழ்த்ததண் தேனுண்டு மிண்டிவரால்\nகுதிக்கக் குருகிரி யுங்கொச்சை நாடு குறுகுமினே. 46\nகுறுமனம் முள்கல வாத்தமி ழாகரன் கொச்சையன்ன\nநறுமலர் மென்குழ லாய்அஞ்சல் எம்மூர் நகுமதிசென்\nறுறுமனை ஒண்சுவர் ஓவியக் கிள்ளைக்கு நும்பதியிற்\nசிறுமிகள் சென்றிருந் தங்கையை நீட்டுவர் சேயிழையே. 47\nஇழைவளர் ஆகத்து ஞானசம் பந்தன் இருஞ்சுருதிக்\nகழைவளர் குன்று கடத்தலும் காண்பீர் கடைசியர்நீள்\nமுழைவளர் நண்டு படத்தடஞ் சாலிமுத் துக்கிளைக்கும்\nமழைவளர் நீள்குடு மிப்பொழில் சூழ்ந்த வளவயலே. 48\nவயலார் மருகல் பதிதன்னில் வாளர வாற்கடியுண்\nடயலா விழுந்த அவனுக் கிரங்கி அறிவழிந்த\nகயலார் கருங்கண்ணி தன்துயர் தீர்த்த கருணைவெள்ளப்\nபுயலார் தருகையி னான் என்னத் தோன்றிடும் புண்ணியமே. 49\nபுண்ணிய நாடு புகுவதற் காகப் புலன்அடக்கி\nஎண்ணிய செய்தொழில் நிற்பதெல் லாருமின் றியானெனக்கு\nநண்ணிய செய்தொழில் ஞானசம் பந்தனை நந்தமர்நீர்க்\nகண்ணியன் மாடக் கழுமலத் தானைக் கருதுவதே. 50\nகருதத் தவஅருள் ஈந்தருள் ஞானசம் பந்தன்சண்பை\nஇரதக் கிளிமொழி மாதே கலங்கல் இவர்உடலம்\nபொருதக் கழுநிரை யாக்குவன் நுந்தமர் போர்ப்படையேல்\nமருதச் சினையில் பொதும்பருள் ஏறி மறைகுவனே. 51\nமறைமுழங் குங்குழ லார்கலி காட்ட வயற்கடைஞர்\nபறைமுழங் கும்புக லித்தமி ழாகரன் பற்றலர்போல்\nதுறைமுழங் குங்கரி சீறி மடங்கல் சுடர்ப்பளிங்கின்\nஅறைமுழங் கும்வழி நீவரிற் சால வரும்பழியே. 52\nபழிக்கே தகுகின்ற தின்றிப் பிறைபல் கதிர்விழுந்த\nவழிக்கே திகழ்தரு செக்கரைக் கொச்சை வயவரென்னும��\nமொழிக்கே விரும்பி முளரிக் கலமரும் ஓவியர்தம்\nகிழிக்கே தரும்உரு வத்திவள் வாடிடக் கீள்கின்றதே. 53\nகீளரிக் குன்றத் தரவம் உமிழ்ந்த கிளர்மணியின்\nவாளரிக் கும்வைகை மாண்டனர் என்பர் வயற்புகலித்\nதாளரிக் கும்மரி யான்அருள் பெற்ற பரசமய\nகோளரிக் குந்நிக ராத்தமிழ் நாட்டுள்ள குண்டர்களே. 54\nகுண்டகழ் சூழ்தரு கொச்சைத் தலைவன்தன் குன்றகஞ்சேர்\nவண்டக மென்மலர் வில்லியன் னீர்வரி விற்புருவக்\nகண்டக வாளி படப்புடை வீழ்செங் கலங்கலொடும்\nபுண்டகக் கேழல் புகுந்ததுண் டோநுங்கள் பூம்புனத்தே. 55\nபுனத்தெழு கைமதக் குன்றம தாயங்கொர் புன்கலையாய்\nவனத்தெழு சந்தனப் பைந்தழை யாய்வந்து வந்தடியேன்\nமனத்தெழு பொற்கழல் ஞானசம் பந்தன்வண் கொச்சையன்னாள்\nகனத்தெழு கொங்கைக ளாய்அல்கு லாய்த்திவர் கட்டுரையே. 56\nகட்டது வேகொண்டு கள்ளுண்டு நுங்கைக ளாற்சுணங்கை\nஇட்டது வேயன்றி எட்டனைத் தான்இவள் உள்ளுறுநோய்\nவிட்டது வேயன்றி வெங்குரு நாதன்தன் பங்கயத்தின்\nமட்டவிழ் தார்கொண்டு சூட்டுமின் பேதை மகிழ்வுறவே. 57\nஉறவும் பொருளும்ஒண் போகமும் கல்வியும் கல்வியுற்ற\nதுறவும் துறவிப் பயனும் எனக்குச் சுழிந்தபுனல்\nபுறவும் பொழிலும் பொழில்சூழ் பொதும்பும் ததும்பும்வண்டின்\nநறவும் பொழில்எழிற் காழியர் கோன்திரு நாமங்களே. 58\nநாம்உகந் தேத்திய ஞானசம் பந்தனை நண்ணலர்போல்\nஏமுக வெஞ்சரஞ் சிந்திவல் இஞ்சி இடிபடுக்கத்\nதீமுகந் தோன்றிகள் தோன்றத் தளவ முகைஅரும்பக்\nகாமுகம் பூமுகம் காட்டிநின் றார்த்தன காரினமே. 59\nகாரங் கணைபொழிற் காழிக் கவுணியர் தீபன்நல்லூர்ச்\nசீரங் கணைநற் பெருமணந் தன்னிற்சிவபுரத்து\nவாரங் கணைகொங்கை மாதொடும் புக்குறும் போதுவந்தார்\nஆரங் கொழிந்தனர் பெற்றதல் லால்அவ் வரும்பதமே. 60\nஅரும்பதம் ஆக்கும் அடியரொ டஞ்சலித் தார்க்கரிய\nபெரும்பதம் எய்தலுற் றீர்வந் திறைஞ்சுமின் பேரரவம்\nவரும்பத நான்மறைக் காழித் தலைவன் மலர்க்கமலத்\nதரும்பத ஞானசம் பந்தன்என் னானைதன் தாளிணையே. 61\nதாளின் சரணம் தருஞ்சண்பை நாதன் தரியலர்போல்\nகீளின் மலங்க விலங்கே புகுந்திடுங் கெண்டைகளும்\nவாளுந் தொலைய மதர்த்திரு காதின் அளவும்வந்து\nமீளுங் கருங்கண்ணி மின்புரி யாவைத்த மென்னகையே. 62\nநகுகின்ற முல்லைநண் ணார்எரி கண்டத் தவர்கவர்ந்த\nமிகுகின்ற நன்னிதி காட்டின கொன்றை விரவலர்ஊர���\nபுகுகின்ற தீயெனப் பூத்தன தோன்றிப் புறமவன்கைத்\nதகுகின்ற கோடல்கள் அன்பரின் றெய்துவர் கார்மயிலே. 63\nமயிலேந் தியவள்ளல் தன்னை அளிப்ப மதிபுணர்ந்த\nஎயிலேந் தியசண்பை நாதன் உலகத் தெதிர்பவர்யார்\nகுயிலேந் தியபொழிற் கொங்கேந் தியகொம்பின் அம்புதழீஇ\nஅயிலேந் தியமலர் கண்டுள னாய்வந்த அண்ணலுக்கே. 64\nஅண்ணல் மணிவளைத் தோள்அரு காசனி சண்பையன்ன\nபெண்ணின் அமிர்தநல் லாள்குழல் நாற்றம் பெடையொடும்பூஞ்\nசுண்ணம் துதைந்தவண் டேகண்ட துண்டுகொல் தூங்கொலிநீர்த்\nதண்ணம் பொழில்எழிற் காசினி பூத்தமென் தாதுகளே. 65\nதாதுகல் தோய்த்தநஞ் சன்னாசி யார்சட லம்படுத்துத்\nதூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து வாளா துலுக்குகின்றீர்\nபோதியிற் புத்தர்கள் வம்மின் புகலியர் கோனன்னநாட்\nகாதியிட் டேற்றுங் கழுத்திறம் பாடிக் களித்திடவே. 66\nகளியுறு தேன்தார்க் கவுணியர் தீபன் கருதலர்போல்\nவெளியுறு ஞாலம் பகல்இழந் தால்விரை யார்கமலத்\nதளியுறு மென்மலர்த் தாதளைந் தாழி அமைப்பவரும்\nதுளியுறு வாடையி தாம்மட மானைத் துவள்விப்பதே. 67\nதேறும் புனல்தில்லைச் சிற்றம்பலத்துச் சிறந்துவந்துள்\nஊறும் அமிர்தைப் பருகிட் டெழுவதோர் உட்களிப்புக்\nகூறும் வழிமொழி தந்தெனை வாழ்வித்தவன் கொழுந்தேன்\nநாறும் அலங்கல் தமிழா கரனென்னும் நன்னிதியே. 68\nநிதியுறு வார்அறன் இன்பம்வீ டெய்துவர் என்னவேதம்\nதுதியுறு நீள்வயற் காழியர் கோனைத் தொழாரின்நைய\nநதியுறு நீர்தெளித் தஞ்சல் எனஅண்ணல் அன்றோஎனா\nமதியுறு வாணுதல் பாதம் பணிந்தனள் மன்னனையே. 69\nமன்னங் கனைசெந் தமிழா கரன்வெற்பில் வந்தொருவர்\nஅன்னங்கள் அஞ்சன்மின் என்றடர் வேழத் திடைவிலங்கிப்\nபொன்னங் கலைசா வகைஎடுத் தாற்கிவள் பூண்அழுந்தி\nஇன்னந் தழும்புள வாம்பெரும் பாலும்அவ் ஏந்தலுக்கே. 70\nஏந்தும் உலகுறு வீர்எழில் நீலநக் கற்கும்இன்பப்\nபூந்தண் புகலூர் முருகற்கும் தோழனைப் போகமார்ப்பைக்\nகாந்துங் கனலிற் குளிர்படுத் துக்கடற் கூடலின்வாய்\nவேந்தின் துயர்தவிர்த் தானைஎப் போதும் விரும்புமினே. 71\nவிரும்பும் புதல்வனை மெய்யரிந் தாக்கிய இன்னமிர்தம்\nஅரும்பும் புனற்சடை யாய்உண் டருள் என் றடிபணிந்த\nஇரும்பின் சுடர்க்களிற் றான்சிறுத் தொண்டனை ஏத்துதிரேல்\nசுரும்பின் மலர்த்தமி ழாகரன் பாதத் தொடர்வெளிதே. 72\nஎளிவந்த வாஎழிற் பூவரை ஞாண்மணித் த��ர்தழங்கத்\nதுளிவந்த கண்பிசைந் தேங்கலும் எங்கள் அரன்துணையாம்\nகிளிவந்த சொல்லிபொற் கிண்ணத்தின் ஞான அமிர்தளித்த\nஅளிவந்த பூங்குஞ்சி யின்சொற் சிறுக்கன்தன் ஆரருளே. 73\nஅருளும் தமிழா கரன்நின் அலங்கல்தந் தென்பெயரச்\nசுருளுங் குழலியற் கீந்திலை யேமுன்பு தூங்குகரத்\nதுருளும் களிற்றினொ டோட்டரு வானை அருளியன்றே\nமருளின் மொழிமட வாள்பெயர் என்கண் வருவிப்பதே. 74\nவருவார் உருவின் வழிவழி வைத்த வனமருந்தும்\nதிருவார் இருந்த செழுநகர்ச் செவ்வித் திருவடிக்காள்\nதருவான் தமிழா கரன்கரம் போற்சலம் வீசக்கண்டு\nவெருவா வணங்கொண்டல் கள்மிண்டி வானத்து மின்னியவே. 75\nமின்னார் குடுமி நெடுவெற் பகங்கொங்கில் வீழ்பனிநோய்\nதன்னார் வழிகெட் டழிந்தமை சொல்லுவர் காண்இறையே\nமன்னார் பரிசனத் தார்மேற் புகலும் எவர்க்கும்மிக்க\nநன்னா வலர்பெரு மான்அரு காசனி நல்கிடவே. 76\nநல்கென் றடியின் இணைபணி யார்சண்பை நம்பெருமான்\nபல்கும் பெரும்புகழ் பாடகில் லார்சிலர் பாழ்க்கிறைத்திட்\nடொல்கும் உடம்பின ராய்வழி தேடிட் டிடறிமுட்டிப்\nபில்கும் இடம்அறி யார்கெடு வார்உறு பேய்த்தனமே. 77\nதனமே தருபுகழ்ச் சைவ சிகாமணி தன்அருள்போல்\nமனமே புகுந்த மடக்கொடி யேமலர் மேல்இருந்த\nஅனமே அமிர்தக் குமுதச் செவ்வாய்உங்கள் ஆயமென்னும்\nஇனமே பொலியவண் டாடெழிற் சோலையுள் எய்துகவே. 78\nஉகட்டித்து மோட்டு வராலினம் மேதி முலைஉரிஞ்ச\nஅகட்டிற் சொரிபால் தடம்நிறை கொச்சை வயத்தரசைத்\nதகட்டில் திகழ்மணிப் பூண்தமி ழாகரன் தன்னையல்லால்\nபகட்டில் பொலியினும் வேண்டேன் ஒருவரைப் பாடுதலே. 79\nபாடிய செந்தமி ழாற்பழங் காசு பரிசில்பெற்ற\nநீடிய சீர்த்திரு ஞானசம் பந்தன் நிறைபுகழான்\nநேடிய பூந்திரு நாவுக் கரசோ டெழில்மிழலைக்\nகூடிய கூட்டத்தி னால்உள தாய்த்திக் குவலயமே. 80\nவலையத் திணிதோள் மிசைமழ வேற்றி மனைப்புறத்து\nநிலைஎத் தனைபொழு தோகண்ட தூரனை நீதிகெட்டார்\nகுலையக் கழுவின் குழுக்கண்ட வன்திகழ் கொச்சையன்ன\nசிலையொத்த வாள்நுதல் முன்போல் மலர்க திருக்கண்களே. 81\nகண்ணார் திருநுத லோன்கோலக் காவில் கரநொடியால்\nபண்ணார் தரப்பாடு சண்பையர் கோண்பாணி நொந்திடுமென்\nறெண்ணா எழுத்தஞ்சும் இட்டபொன் தாளங்கள் ஈயக்கண்டும்\nமண்ணார் சிலர்சண்பை நாதனை ஏத்தார் வருந்துவதே. 82\nவருந்துங் கொலாங்கழல் மண்மிசை ஏகிடின் என்றுமென்றார்த்\nதிருந்தும் புகழ்ச்ண்பை ஞானசம் பந்தற்குச் சீர்மணிகள்\nபொருந்துஞ் சிவிகை கொடுத்தனன் காண்புண ரித்திகழ்நஞ்\nசருந்தும் பிரான்நம் அரத்துறை மேய அரும்பொருளே. 83\nபொருளென என்னைத்தன் பொற்கழல் காட்டிப் புகுந்தெனக்கிங்\nகருளிய சீர்த்திரு ஞானசம் பந்தன் அருளிலர்போல்\nவெருளின மானின்மென் நோக்கியை விட்டு விழுநிதியின்\nதிரளினை ஆதரித் தானன்று சாலஎன் சிந்தனைக்கே. 84\nசிந்தையைத் தேனைத் திருவா வடுதுறை யுள்திகழும்\nஎந்தையைப் பாடல் இசைத்துத் தொலையா நிதியம்எய்தித்\nதந்தையைத் தீத்தொழில் மூட்டிய கோன்சரண் சார்விலரேல்\nநிந்தையைப் பெற்றொழி யாதிரந் தேகரம் நீட்டுவரே. 85\nநீட்டுவ ரோதத்தொ டேறிய சங்கம் நெகுமுளரித்\nதோட்டுவெண் முத்தம் சொரிசண்பை நாதன் தொழாதவரில்\nவேட்டுவர் வேட்டதண் ணீரினுக் குண்ணீர் உணக்குழித்த\nகாட்டுவர் ஊறல் பருகுங் கொலாம்எம் கணங்குழையே. 86\nகுழைக்கின்ற கொன்றைபொன் போல மலரநுங் கூட்டமெல்லாம்\nஅழைக்கின்ற கொண்டல் இயம்புன் னிலையகன் றார்வரவு\nபிழைக்கின் றதுகொலென் றஞ்சியொண் சண்பைப் பிரான்புறவத்\nதிழைக்கின்ற கூடல் முடியஎண் ணாத இளங்கொடிக்கே. 87\nகொடித்தேர் அவுணர் குழாம்அனல் ஊட்டிய குன்றவில்லி\nஅடித்தேர்கருத்தின் அருகா சனியை அணியிழையார்\nமுடித்தேர் கமலம் கவர்வான் முரிபுரு வச்சிலையால்\nவடித்தேர் நயனக் கணையிணை கோத்து வளைத்தனரே. 88\nவளைபடு தண்கடல் கொச்சை வயவன் மலர்க்கழற்கே\nவளைபடு நீண்முடி வார்புன லூரன்தன் நீரிலங்கு\nவளைபடு கண்ணியர் தம்பொதுத் தம்பலம் நாறும்இந்த\nவளைபடு கிங்கிணிக் கால்மைந்தன் வாயின் மணிமுத்தமே. 89\nமுத்தன வெண்ணகை யார்மயல் மாற்றி முறைவழுவா\nதெத்தனை காலம்நின் றேத்தும் அவரினும் என்பணிந்த\nபித்தனை எங்கள் பிரானை அணைவ தெளிதுகண்டீர்\nஅத்தனை ஞானசம பந்தனைப் பாதம் அடைந்தவர்க்கே. 90\nஅடைத்தது மாமறைக் காடர்தம் கோயிற் கதவினையன்\nறுடைத்தது பாணன்தன் யாழின் ஒலியை உரகவிடம்\nதுடைத்தது தோணி புரத்துக் கிறைவன் சுடரொளிவாய்\nபடைத்தது தண்மையை நள்ளாற் றரசு பணித்திடவே. 91\nபணிபடு நுண்ணிடை பாதம் பொறாபல காதம்என்று\nதணிபடும் இன்சொற்க ளால்தவிர்த் தேற்குத் தழல்உமிழ்கான்\nமணிபடு பொற்கழல் ஞானசம் பந்தன் மருவலர்போல்\nதுணிபடு வேலன்ன கண்ணியென் னோவந்து தோன்றியதே. 92\nதோன்றல்தன் னோடுடன் ஏகிய சுந்தரப் பூண்முலையை\nஈன்றவ ரேஇந்த ஏந்திழை யாரவர் இவ்வளவில்\nவான்றவர் சூழுந் தமிழா கரன்தன் வடவரையே\nபோன்றபொன் மாடக் கழுமல நாடு பொருந்துவரே. 93\nபொருந்திடு ஞானத் தமிழா கரன்பதி பொற்புரிசை\nதிருந்திய தோணி புரத்துக் கிறைவன் திருவருளால்\nகருந்தடம் நீரெழு காலையில் காகூ கழுமலமென்\nறிருந்திட வாம்என்று வானவ ராகி இயங்கியதே. 94\nஇயலா தனபல சிந்தைய ராய்இய லுங்கொல்என்று\nமுயலா தனவே முயன்றுவன் மோகச் சுழிஅழுந்திச்\nசெயலார் வரைமதில் காழியர் கோன்திரு நாமங்களுக்\nகயலார் எனப்பல காலங்கள் போக்குவர் ஆதர்களே. 95\nஆதர வும்பயப் பும்இவள் எய்தினள் என்றயலார்\nமாதர் அவஞ்சொல்லி என்னை நகுவது மாமறையின்\nஓதர வம்பொலி காழித் தமிழா கரனொடன்றே\nதீதர வம்பட அன்னைஎன் னோபல செப்புவதே. 96\nசெப்பிய என்ன தவம்முயன் றேன்நல்ல செந்தமிழால்\nஒப்புடை மாலைத் தமிழா கரனை உணர்வுடையோர்\nகற்புடை வாய்மொழி ஏத்தும் படிகத றிட்டிவர\nமற்படு தொல்லைக் கடல்புடை சூழ்தரு மண்ணிடையே. 97\nமண்ணில் திகழ்சண்பை நாதனை வாதினில் வல்அமணைப்\nபண்ணைக் கழுவின் நுதிவைத்தெம் பந்த வினைஅறுக்கும்\nகண்ணைக் கதியைத் தமிழா கரனைஎங் கற்பகத்தைத்\nதிண்ணற் றொடையல் கவுணியர் தீபனைச் சேர்ந்தனமே. 98\nசேரும் புகழ்த்திரு ஞானசம் பந்தனை யான்உரைத்த\nபேருந் தமிழ்ப்பா இவைவல் லவர்பெற்ற இன்புலகம்\nகாருந் திருமிடற் றாய்அரு ளாய்என்று கைதொழுவர்\nநீரும் மலரும் கொளாநெடு மாலும் பிரமனுமே. 99\nபிரமா புரம்வெங் குருசண்பை தோணி புகலிகொச்சை\nசிரமார் புரம்நற் புறவந் தராய்காழி வேணுபுரம்\nவரமார் பொழில்திரு ஞானசம் பந்தன் பதிக்குமிக்க\nபரமார் கழுமலம் பன்னிரு நாமம்இப் பாரகத்தே. 100\nபாரகலத் துன்பம் கடந்தமர ராற்பணியும்\nஏரகலம் பெற்றாலும் இன்னாதால் - காரகிலின்\nதூமம் கமழ்மாடத் தோணி புரத்தலைவன்\nநாமஞ் செவிக்கிசையா நாள். 101\n12.5 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த\nஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் (1317 -1327)\nபாலித் தெழில்தங்கு பார்முகம் உய்யப் பறிதலையோர்\nமாலுற் றழுந்த அவதரித் தோன்மணி நீர்க்கமலத்\nதாலித் தலர்மிசை அன்னம் நடப்ப அணங்கிதென்னாச்\nசாலித் தலைபணி சண்பையர் காவலன் சம்பந்தனே. 1\nகொங்குதங் குங்குஞ்சி கூடாப் பருவத்துக் குன்றவில்லி\nபங்குதங்கும் மங்கை தன்னருள் பெற்றவன் பைம்புணரிப்\nபொங்குவங் கப்புனல் சேர்த்த புதுமணப் புன்னையின்கீழ்ச்\nசங்குதங் கும்வயற் சண்பையர் காவலன் சம்பந்தனே. 2\nகுவளைக் கருங்கண் கொடியிடை துன்பம் தவிரஅன்று\nதுவளத் தொடுவிடம் தீர்த்த தமிழின் தொகைசெய்தவன்\nதிவளக் கொடிக்குன்ற மாளிகைச் சூளிகைச் சென்னியின்வாய்த்\nதவளப் பிறைதங்கு சண்பையர் காவலன் சம்பந்தனே. 3\nகள்ளம் பொழில்நனி பள்ளித் தடங்கடம் ஆக்கிஅ·தே\nவெள்ளம் பணிநெய்தல் ஆக்கிய வித்தகன் வெண்குருகு\nபுள்ளொண் தவளப் புரிசங்கொ டாலக் கயல்உகளத்\nதள்ளந் தடம்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே. 4\nஆறதே றுஞ்சடை யான்அருள் மேவ அவனியர்க்கு\nவீறதே றுந்தமி ழால்வழி கண்டவன் மென்கிளிமாந்\nதேறல்கோ தித்தூறு சண்பகம் தாவிச் செழுங்கமுகின்\nதாறதே றும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே. 5\nஅந்தமுந் தும்பிற வித்துயர் தீர அரனடிக்கே\nபந்தமுந் தும்தமிழ் செய்த பராபரன் பைந்தடத்தேன்\nவந்துமுந் தும்நந்தம் முத்தங் கொடுப்ப வயற்கயலே\nசந்தமுந் தும்பொழிற் சண்பையர் காவலன் சம்பந்தனே. 6\nபுண்டலைக் குஞ்சரப் போர்வையர் கோயிற் புகஅடைக்கும்\nஒண்டலைத் தண்டமிழ்க் குண்டா சனிஉம்பர் பம்பிமின்னும்\nகொண்டலைக் கண்டுவண் டாடப் பெடையொடும் கொக்குறங்கும்\nதண்டலைக் குண்டகழ்ச் சண்பையர் காவலன் சம்பந்தனே. 7\nஎண்டலைக் குந்தலை வன்கழல் சூடிஎன் உள்ளம்வெள்ளம்\nகண்டலைப் பத்தன் கழல்தந்த வன்கதிர் முத்தநத்தம்\nவிண்டலைப் பத்தியில் ஓடும் விரவி மிளர்பவளம்\nதண்டலைக் கும்கடற் சண்பையர் காவலன் சம்பந்தனே. 8\nஆறுமண் டப்பண்டு செஞ்சொல் நடாத்தி அமண்முழுதும்\nபாறுமண் டக்கண்ட சைவ சிகாமணி பைந்தடத்த\nசேறுமண் டச்சங்கு செங்கயல் தேமாங் கனிசிதறிச்\nசாறுமண் டும்வயல் சண்பையர் காவலன் சம்பந்தனே. 9\nவிடந்திளைக் கும்அர வல்குல்மென் கூந்தல் பெருமணத்தின்\nவடந்திளைக் குங்கொங்கை புல்கிய மன்மதன் வண்கதலிக்\nகடந்திளைத் துக்கழு நீர்புல்கி ஒல்கிக் கரும்புரிஞ்சித்\nதடந்திளைக் கும்புனல் சண்பையர் காவலன் சம்பந்தனே. 10\nபாலித்த கொங்கு குவளைகள் ளம்பொழில் கீழ்ப்பரந்து\nஆலிப்ப ஆறதே றுங்கழ னிச் சண்பை அந்தமுந்து\nமேலிட்ட புண்டலைக் குஞ்சரத் தெண்டலைக் குந்தலைவன்\nகோலிட்ட வாறு விடந்திளைக் கும்அர வல்குலையே. 11\n12.6 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த\nஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை (1328 -1357)\nதிங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்கும்\nக���்கைப் பேரியாற்றுக் கடுவரற் கலுழியின்\nஇதழியின் செம்பொன் இருகரை சிதறிப்\nபுதலெருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன்\nதிருவருள் பெற்ற இருபிறப் பாளன் (5)\nமுத்தீ வேள்வி நான்மறை வளர\nஐவேள் வுயர்த்த அறுதொழி லாளன்\nஏழிசை யாழை எண்டிசை அறியத்\nதுண்டப் படுத்த தண்டமிழ் விரகன்\nகாழி நாடன் கவுணியர் தலைவன் (10)\nமாழை நோக்கி மலைமகள் புதல்வன்\nதிருந்திய பாடல் விரும்பினர்க் கல்லது\nகடுந்துயர் உட்புகக் கைவிளிக் கும்இந்\nநெடும்பிற விக்கடல் நீந்துவ தரிதே. 1\nஅரியோடு நான்முகத்தோன் ஆதிசுரர்க் கெல்லாம்\nதெரியாமை செந்தழலாய் நின்ற - ஒருவன்சீர்\nதன்தலையின் மேல்தரித்த சம்பந்தன் தாளிணைகள்\nஎன்தலையின் மேலிருக்க என்று. 2\nஎன்றும் அடியவர் உள்ளத் திருப்பன இவ்வுலகோர்\nநன்று மலர்கொடு தூவித் துதிப்பன நல்லசங்கத்\nதொன்றும் புலவர்கள் யாப்புக் குரியன ஒண்கலியைப்\nபொன்றும் கவுணியன் சைவ சிகாமணி பொன்னடியே. 3\nஅடுசினக் கடகரி அதுபட உரித்த\nபடர்சடைக் கடவுள்தன் திருவருள் அதனால் பிறந்தது\nகழுமலம் என்னும் கடிநக ரதுவே வளர்ந்தது\nதேங்கமழ் வாவிச் சிலம்பரை யன்பெறு\nபூங்குழல் மாதிடு போனகம் உண்டே பெற்றது (5)\nகுழகனைப் பாடிக் கோலக் காப்புக்\nகழகுடைச் செம்பொற் றாளம் அவையே தீர்த்தது\nதாதமர் மருகற் சடையனைப் பாடிப்\nபேதுறு பெண்ணின் கணவனை விடமே அடைத்தது\nஅரைசோ டிசையா அணிமறைக் காட்டுக் (10)\nகுரைசேர் குடுமிக் கொழுமணிக் கதவே ஏறிற்று\nஅத்தியும் மாவும் தவிர அரத்துறை\nமுத்தின் சிவிகை முன்னாள் பெற்றே பாடிற்று\nஅருமறை ஓத்தூர் ஆண்பனை அதனைப்\nபெருநிறம் எய்தும் பெண்பனை யாவே கொண்டது (15)\nபூவிடு மதுவில் பொறிவண் டுழலும்\nஆவடு துறையில் பொன்னா யிரமே கண்டது\nஉறியொடு பீலி ஒருகையிற் கொள்ளும்\nபறிதலைச் சமணைப் பல்கழு மிசையே நீத்தது\nஅவிழ்ச்சுவை யேஅறிந் தரனடி பரவும் (20)\nதமிழ்ச்சுவை அறியாத் தம்பங் களையே நினைந்தது\nஅள்ளற் பழனக் கொள்ளம் பூதூர்\nஇக்கரை ஓடம் அக்கரைச் செலவே மிக்கவர்\nஊனசம் பந்தம் அறுத்துயக் கொளவல\nஞானசம் பந்தன்இஞ் ஞாலத் திடையே. (25) 4\nநிலத்துக்கு மேல்ஆறு நீடுலகத் துச்சித்\nதலத்துக்கு மேலேதான் என்பர் - சொலத்தக்க\nசுத்தர்கள்சேர் காழிச் சுரன்ஞான சம்பந்தன்\nபத்தர்கள்போய் வாழும் பதி. 5\nபதிகம் பலபாடி நீடிய பிள்ளை பரசுதரற்\nகதிகம் அணுக்கன் அமணர்க்குக் காலன் அவதரித���த\nமதியம் தவழ்மாட மாளிகைக் காழிஎன் றால்வணங்கார்\nஒதியம் பணைபோல் விழுவர்அந் தோசில ஊமர்களே. 6\nகவள மாளிகைத் திவளும் யானையின்\nஉம்பர்ப் பதணத் தம்புதம் திளைக்கும்\nபெருவளம் தழீஇத் திருவளர் புகலி\nவிளங்கப் பிறந்த வளங்கொள்சம் பந்தன் (5)\nகருதியஞ் செவ்விச் சுருதியஞ் சிலம்பில்\nதேமரு தினைவளர் காமரு புனத்து\nமும்மதஞ் சொரியும் வெம்முகக் கைம்மா\nமூரி மருப்பின் சீரிய முத்துக்\nகொடுஞ்சிலை வளைத்தே கொடுஞ்சரந் துரந்து (10)\nமுற்பட வந்து முயன்றங் குதவிசெய்\nசுணங்கணி மென்முலைச் சுரிகுழல் மாதினை\nமணஞ்செய மதிப்பது நமக்குவன் பழியே. 7\nபழிஒன்றும் ஓராதே பாய்இடுக்கி வாளா\nகழியுஞ் சமண்கையர் தம்மை - அழியத்\nதுரந்தரங்கச் செற்றான் சுரும்பரற்றும் பாதம்\nநிரந்தரம்போய் நெஞ்சே நினை. 8\nநினைஆ தரவெய்தி மேகலை நெக்கு வளைசரிவாள்\nதனைஆவ என்றின் றருளுதி யேதடஞ் சாலிவயற்\nகனையா வருமேதி கன்றுக் கிரங்கித்தன் கால்வழிபால்\nநனையா வருங்காழி மேவிய சீர்ஞான சம்பந்தனே. 9\nதனமலி கமலத் திருவெனும் செல்வி\nவிருப்பொடு திளைக்கும் வீயா இன்பத்து\nஆடக மாடம் நீடுதென் புகலிக்\nகாமரு கவினார் கவுணியர் தலைவ\nபொற்பமர் தோள நற்றமிழ் விரக (5)\nமலைமகள் புதல்வ கலைபயில் நாவ நினாது\nபொங்கொளி மார்பில் தங்கிய திருநீறு\nஆதரித் திறைஞ்சிய பேதையர் கையில்\nவெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின்\nபிள்ளை யாவது தெரிந்தது பிறர்க்கே. (10) 10\nபிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்\nதுறவியெனும் தோற்றோணி கண்டீர் -நிறைஉலகிற்\nபொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்\nதன்மாலை ஞானத் தமிழ். 11\nஞானந் திரளையி லேஉண் டனையென்று நாடறியச்\nசோனந் தருகுழ லார்சொல் லிடாமுன் சுரும்புகட்குப்\nபானந் தருபங்க யத்தார் கொடுபடைச் சால்வழியே\nகூனந் துருள்வயல் சூழ்காழி மேவிய கொற்றவனே. 12\nஅவனிதலம் நெரிய எதிர்எதிர் மலைஇச்\nசொரிமதக் களிற்று மத்தகம் போழ்ந்து\nசெஞ்சே றாடிச் செல்வன அரியே எஞ்சாப்\nபடவர வுச்சிப் பருமணி பிதுங்கப்\nபிடரிடைப் பாய்வன பேழ்வாய்ப் புலியே இடையிடைச் (5)\nசெறியிருள் உருவச் சேண்விசும் பதனிற்\nபொறியென விழுவன பொங்கொளி மின்னே\nஉறுசின வரையால் உந்திய கலுழிக்\nகரையால் உழல்வன கரடியின் கணனே நிரையார்\nபொருகடல் உதைந்த சுரிமுகச் சங்கு (10)\nசெங்கயல் கிழித்த பங்கய மலரின்\nசெம்மடல் நிறைய வெண்முத் து���ிர்க்கும்\nபழனக் கழனிக் கழுமல நாடன்\nவைகையில் அமணரை வாதுசெய் தறுத்த\nசைவ சிகாமணி சம்பந்தன் வெற்பிற் (15)\nசிறுகிடை யவள்தன் பெருமுலை புணர்வான்\nநெறியினில் வரலொழி நீமலை யோனே. 13\nமலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்து\nமுலைத்டங்கள் நீத்தாலும் மூப்பர் - கலைத்தலைவன்\nசம்பந்தற் காளாய்த் தடங்காழி கைகூப்பித்\nதம்பந்தம் தீராதார் தாம். 14\nதாமரை மாதவி சேறிய நான்முகன் தன்பதிபோல்\nகாமரு சீர்வளர் காழிநன் னாடன் கவித்திறத்து\nநாமரு மாதவர் போல்அழ கீந்துநல் வில்லிபின்னே\nநீர்மரு வாத சுரத்தெங்ஙன் ஏகும்என் நேரிழையே. 15\nஇழைகெழு மென்முலை இதழிமென் மலர்கொயத்\nதழைவர ஒசித்த தடம்பொழில் இதுவே காமர்\nசுனைகுடைந் தேறித் துகிலது புனையநின்று\nஎனையுங் கண்டு வெள்கிடம் இதுவே தினைதொறும்\nபாய்கிளி இரியப் பைவந் தேறி (5)\nஆயவென் றிருக்கும் அணிப்பரண் இதுவே ஈதே\nஇன்புறு சிறுசொல் அவைபல இயற்றி\nஅன்புசெய் தென்னை ஆட்கொளும் இடமே பொன்புரை\nதடமலர்க் கமலக் குடுமியி லிருந்து\nநற்றொழில் புரியும் நான்முகன் நாட்டைப் (10)\nபுற்கடை கழீஇப் பொங்கு சராவத்து\nநெய்த்துடுப் பெடுத்த முத்தீப் புகையால்\nநாள்தொறும் மறைக்குஞ் சேடுறு காழி\nஎண்டிசை நிறைந்த தண்டமிழ் விரகன்\nநலங்கலந் தோங்கும் விலங்கலின் மாட்டுப் (15)\nபூம்புனம் அதனிற் காம்பன தோளி\nபஞ்சில் திருந்தபடி நோவப் போய்எனை\nவஞ்சித் திருந்த மணியறை இதுவே. 16\nவேழங்கள் எய்பவர்க்கு வில்லாவ திக்காலம்\nஆழங் கடல்முத்தம் வந்தலைக்கும் - நீள்வயல்சூழ்\nவாய்ந்ததிவண் மாட மதிற்காழிக் கோன்சிலம்பிற்\nசாய்ந்தது வண்தழையோ தான். 17\nதழைக்கின்ற சீர்மிகு ஞானசம் பந்தன் தடமலைவாய்\nஅழைக்கின்ற மஞ்ஞைக் கலர்ந்தன கோடல்அம் பெய்திடுவான்\nஇழைக்கின்ற தந்தரத் திந்திர சாபம்நின் எண்ணமொன்றும்\nபிழைக்கின்ற தில்லைநற் றேர்வந்து தோன்றிற்றுப் பெய்வளையே. 18\nவளைகால் மந்தி மாமரப் பொந்தில்\nவிளைதேன் உண்டு வேணுவின் துணியாற்\nபாறை யில்துயில் பனைக்கை வேழத்தை\nஉந்தி எழுப்பும் அந்தண் சிலம்ப அ·திங்கு\nஎன்னையர் இங்கு வருவர் பலரே (5)\nஅன்னை காணில் அலர்தூற் றும்மே பொன்னார்\nசிறுபரற் கரந்த விளிகுரற் கிங்கிணி\nசேவடி புல்லிச் சில்குரல் இயற்றி\nஅமுதுண் செவ்வாய் அருவி தூங்கத்\nதாளம் பிரியாத் தடக்கை அசைத்துச் (10)\nசிறுகூத் தியற்றிச் சிவன்அருள் பெற்ற\nநற்றம��ழ் விரகன் பற்றலர் போல\nஇடுங்கிய மனத்தொடும் ஒடுங்கிய சென்று\nகருதிநிற் பதுபிழை கங்குலிப் புனத்தே. (15) 19\nதேம்புனமே உன்னைத் திரிந்து தொழுகின்றேன்\nவாம்புகழ்சேர் சம்பந்தன் மாற்றலர்போல் - தேம்பி\nஅழுதகன்றாள் என்னா தணிமலையர் வந்தால்\nதொழதகன்றாள் என்றுநீ சொல்லு. 20\nசொற்செறி நீள்கவி செய்தன்று வைகையில் தொல்அமணர்\nபற்செறி யாவண்ணம் காத்தசம் பந்தன் பயில்சிலம்பில்\nகற்செறி வார்சுனை நீர்குடைந் தாடும் கனங்குழையை\nஇற்செறி யாவண்ணம் காத்திலை வாழி இரும்புனமே. 21\nபுனலற வறந்த புன்முளி சுரத்துச்\nசினமலி வேடர் செஞ்சரம் உரீஇப்\nபடுகலைக் குளம்பின் முடுகு நாற்றத்\nதாடும் அரவின் அகடு தீயப்\nபாடு தகையின் பஞ்சுரங் கேட்டுக் (5)\nகள்ளியங் கவட்டிடைப் பள்ளி கொள்ளும்\nபொறிவரிப் புறவே உறவலை காண்நீ நறைகமழ்\nதேம்புனல் வாவித் திருக்கழு மலத்துப்\nபையர வசைத்த தெய்வ நாயகன்\nதன்அருள் பெற்ற பொன்னணிக் குன்றம் (10)\nமானசம் பந்தம் மண்மிசைத் துறந்த\nஞானசம் பந்தனை நயவார் கிளைபோல்\nவினையேன் இருக்கும் மனைபிரி யாத\nவஞ்சி மருங்குல் அஞ்சொற் கிள்ளை\nஏதிலன் பின்செல விலக்கா தொழிந்தனை (15)\nஆதலின் புறவே உறவலை நீயே. 22\nஅலைகடலின் மீதோடி அந்நுளையர் வீசும்\nவலைகடலில் வந்தேறு சங்கம் - அலர்கடலை\nவெண்முத் தவிழ்வயல்சூழ் வீங்குபுனற் காழியே\nஒண்முத் தமிழ்பயந்தான் ஊர். 23\nஊரும் பசும்புர வித்தேர் ஒளித்த தொளிவிசும்பில்\nகூரும் இருளொடு கோழிகண் துஞ்சா கொடுவினையேற்\nகாரும் உணர்ந்திலர் ஞானசம் பந்தன்அந் தாமரையின்\nதாரும் தருகிலன் எங்ஙனம் யான்சங்கு தாங்குவதே. 24\nதேமலி கமலப் பூமலி படப்பைத்\nதலைமுக டேறி இளவெயிற் காயும்\nகவடிச் சிறுகாற் கர்க்கட கத்தைச்\nசுவடிச் சியங்கும் சூல்நரி முதுகைத்\nதுன்னி எழுந்து செந்நெல் மோதும் (5)\nகாழி நாட்டுக் கவுணியர் குலத்தை\nவாழத் தோன்றிய வண்டமிழ் விரகன்\nகாண்டகு செவ்விக் களிறுகள் உகுத்த\nமுட்டைமுன் கவரும் பெட்டையங் குருகே (10)\nவாடை அடிப்ப வைகறைப் போதிற்\nதனிநீ போந்து பனிநீர் ஒழுகக்\nகூசிக் குளிர்ந்து பேசா திருந்து\nமேனி வெளுத்த காரணம் உரையாய்\nஇங்குத் தணந்தெய்தி நுமரும் (15)\nஇன்னம்வந் திலரோ சொல்லிளங் குருகே. 25\nகுருகும் பணிலமும் கூன்நந்தும் சேலும்\nபெருகும் வயற்காழிப் பிள்ளை - அருகந்தர்\nமுன்கலங்க நட்ட முடைகெழுமு மால்இன்னம்\nபுன்கலங்��ல் வைகைப் புனல். 26\nபுனமா மயில்சாயல் கண்டுமுன் போகா கிளிபிரியா\nஇனமான் விழிஒக்கும் என்றுவிட் டேகா இருநிலத்துக்\nகனமா மதிற்காழி ஞானசம் பந்தன் கடமலைவாய்த்\nதினைமா திவள்காக்க எங்கே விளையும் செழுங்கதிரே. 27\nகதிர்மதி நுழையும் படர்சடை மகுடத்\nதொருத்தியைக் கரந்த விருத்தனைப் பாடி\nமுத்தின் சிவிகை முன்னாட் பெற்ற\nஅத்தன் காழி நாட்டுறை அணங்கோ மொய்த்தெழு\nதாமரை அல்லித் தவிசிடை வளர்ந்த (5)\nகாமரு செல்வக் கனங்குழை அவளோ மீமருத்\nதருவளர் விசும்பில் தவநெறி கலக்கும்\nஉருவளர் கொங்கை உருப்பசி தானோ\nவாருணக் கொம்போ மதனன் கொடியோ\nஆரணி யத்துள் அருந்தெய்வ மதுவோ (10)\nவண்டமர் குழலும் கெண்டையங் கண்ணும்\nவஞ்சி மருங்கும் கிஞ்சுக வாயும்\nஏந்திள முலையும் காந்தளங் கையும்\nஓவியர் தங்கள் ஒண்மதி காட்டும்\nவட்டிகைப் பலகை வான்துகி லிகையால் (15)\nஇயக்குதற் கரியதோர் உருவுகண் டென்னை\nமயக்கவந் துதித்ததோர் வடிவிது தானே. 28\nவடிக்கண்ணி யாளைஇவ் வான்சுரத்தி னூடே\nகடிக்கண்ணி யானோடும் கண்டோம் - வடிக்கண்ணி\nமாம்பொழில்சேர் வைகை அமண்மலைந்தான் வண்காழிப்\nபூம்பொழிலே சேர்ந்திருப்பார் புக்கு. 29\nகுருந்தும் தரளமும் போல்வண்ண வெண்ணகைக் கொய்மலராள்\nபொருந்தும் திரள்புயத் தண்ணல்சம் பந்தன்பொற் றாமரைக்கா\nவருந்தும் திரள்கொங்கை மங்கையை வாட்டினை வானகத்தே\nதிருந்தும் திரள்முகில் முந்திவந் தேறுதிங் கட்கொழுந்தே. 30\n12.7 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த\nஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை (1358 -\nதிருந்தியசீர்ச் செந்தா மரைத்தடத்துச் சென்றோர்\nஇருந்தண் இளமேதி பாயப் - பொருந்திய\nபுள்ளிரியப் பொங்கு கயல்வெருவப் பூங்குவளைக்\nகள்ளிரியச் செங்கழுநீர் கால்சிதையத் - துள்ளிக்\nகுருகிரியக் கூன்இறவம் பாயக் களிறு\nமுருகுவிரி பொய்கையின்கண் மூழ்க -வெருவுற்ற\nகோட்டகத்துப் பாய்வாளைக் கண்டலவன் கூசிப்போய்த்\nதோட்டகத்த செந்நெல் துறையடையச் - சேட்டகத்த\nகாவி முகமலரக் கார்நீலம் கண்படுப்ப\nவாவிக்கண் நெய்தல் அலமர - மேவிய (5)\nஅன்னம் துயில்இழப்ப அஞ்சிறைசேர் வண்டினங்கள்\nதுன்னும் துணைஇழப்பச் சூழ்கிடங்கில் - மன்னிய\nவள்ளை நகைகாட்ட வண்குமுதம் வாய்காட்டத்\nதெள்ளுபுனற் பங்கயங்கள் தேன்காட்ட - மெள்ள\nநிலவு மலரணையின் நின்றிழிந்த சங்கம்\nஇலகுகதிர் நித்திலங்கள் ஈன - உலவிய\nமல்லைப் பழனத���து வார்பிரசம் மீதழிய\nஒல்லை வரம்பிடறி ஓடிப்போய்ப் - புல்லிய\nபாசடைய செந்நெல் படரொளியால் பல்கதிரோன்\nதேசடைய ஓங்கு செறுவுகளும் - மாசில்நீர் (10)\nநித்திலத்தின் சாயும் நிகழ்மரக தத்தோலும்\nதொத்தொளி செம்பொன் தொழிற்பரிய - மொய்த்த\nபவளத்தின் செவ்வியும் பாங்கணைய ஓங்கித்\nதிவளக் கொடிமருங்கில் சேர்த்தித் - துவளாமைப்\nபட்டாடை கொண்டுடுத்துப் பைந்தோ டிலங்குகுழை\nஇட்டமைந்த கண்ணார் இளங்கமுகும் - விட்டொளிசேர்\nகண்கள் அழல்சிதறிக் காய்சினத்த வாய்மதத்துத்\nதண்டலையின் நீழல் தறியணைந்து - கொண்ட\nகொலைபுரியா நீர்மையவாய்க் கொம்புவளைத் தேந்தி\nமலையு மரவடிவங் கொண்டாங் - கிலைநெருங்கு (15)\nசூதத் திரளும் தொகுகனிக ளால்நிவந்த\nமேதகுசீர்த் தெங்கின் வியன்பொழிலும் - போதுற்\nறினமொருங்கு செவ்வியவாய் இன்தேன் ததும்பு\nகனிநெருங்கு திண்கதலிக் காடும் - நனிவிளங்கு\nநாற்றத்தால் எண்டிசையும் வந்து நலஞ்சிறப்ப\nஊற்று மடுத்த உயர்பலவும் -மாற்றமரும்\nமஞ்சள் எழில்வளமும் மாதுளையின் வார்பொழிலும்\nஇஞ்சி இளங்காவின் ஈட்டமும் - எஞ்சாத\nகூந்தற் கமுகும் குளிர்பாட லத்தெழிலும்\nவாய்ந்தசீர் சண்பகத்தின் வண்காடும் - ஏந்தெழிலார் (20)\nமாதவியும் புன்னையும் மண்ணும் மலர்க்குரவும்\nகேதகையும் எங்கும் கெழீஇஇப் - போதின்\nஇளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் வாசம்\nவளந்துன்று வார்பொழிலின் மாடே - கிளர்ந்தெங்கும்\nஆலை ஒலியும் அரிவார் குரல்ஒலியும்\nசோலைக் கிளிமிழற்றும் சொல்லொலியும் - ஆலும்\nஅறுபதங்கள் ஆர்ப்பொலியும் ஆன்றபொலி வெய்தி\nஉறுதிரைநீர் வேலை ஒலிப்ப - வெறிகமழும்\nநந்தா வனத்தியல்பும் நற்றவத்தோர் சார்விடமும்\nஅந்தமில் சீரார் அழகினால் - முந்திப் (25)\nபுகழ்வாருந் தன்மையதாய்ப் பூதலத்துள் ஓங்கி\nநிகழ்கிடங்கும் சூழ்கிடப்ப நேரே - திகழ\nமுளைநிரைத்து மூரிச் சிறைவகுத்து மொய்த்த\nபுளகத்தின் பாம்புரிசூழ் போகி - வளர\nஇரும்பதணஞ் சேர இருத்திஎழில் நாஞ்சில்\nமருங்கனைய அட்டாலை யிட்டுப் - பொருந்தியசீர்த்\nதோமரமும் தொல்லைப் பொறிவீசி யந்திரமும்\nகாமரமும் ஏப்புழையும் கைகலந்து - மீமருவும்\nவெங்கதிரோன் தேர்விலங்க மிக்குயர்ந்த மேருப்போன்\nறங்கனகத் திஞ்சி அணிபெற்றுப் - பொங்கொளிசேர் (30)\nமாளிகையும் மன்னியசீர் மண்டபமும் ஒண்தலத்த\nசூளிகையும் துற்றெழுந்த தெற்றிகளும் - வாளொளிய\nநாடக சாலையும் நன்பொற் கபோதஞ்சேர்\nபீடமைத்த மாடத்தின் பெற்றியும் - கேடில்\nஉருவு பெறவகுத்த அம்பலமும் ஓங்கு\nதெருவும் வகுத்தசெய் குன்றும் -மருவினிய\nசித்திரக் காவும் செழும்பொழிலும் வாவிகளும்\nநித்திலஞ்சேர் நீடு நிலைக்களமும் - எத்திசையும்\nதுன்னி எழில்சிறப்பச் சோதி மலர்மடந்தை\nமன்னி மகிழ்ந்துறையும் வாய்மைத்தாய்ப் - பொன்னும் (35)\nமரகதமும் நித்திலமும் மாமணியும் பேணி\nஇரவலர்கட் கெப்போதும் ஈந்தும் - கரவாது\nகற்பகமும் காருமெனக் கற்றவர்க்கும் நற்றவர்க்கும்\nதப்பாக் கொடைவளர்க்குஞ் சாயாத - செப்பத்தால்\nபொய்ம்மை கடிந்து புகழ்பரிந்து பூதலத்து\nமெய்ம்மை தலைசிறந்து மேதக்கும் - உண்மை\nமறைபயில்வார் மன்னு வியாகரணக் கேள்வித்\nதுறைபயில்வார் தொன்னூல் பயில்வார் - முறைமையால்\nஆகமங்கள் கேட்பார் அருங்கலைநூல் ஆதரித்துப்\nபோகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார் - சோகமின்றி (40)\nநீதி நிலைஉணர்வார் நீள்நிலத்துள் ஐம்புலனும்\nகாதல் விடுதவங்கள் காமுறுவார் - ஆதி\nஅருங்கலைநூல் ஓதுவார் ஆதரித்து வென்றிக்\nகருங்கலிநீங் கக்கனல்வ குப்பார் - ஒருங்கிருந்து\nகாமநூல் கேட்பார் கலைஞானம் காதலிப்பார்\nஓமநூல் ஓதுவார் உத்தரிப்பார் - பூமன்னும்\nநான்முகனே அன்னசீர் நானூற் றுவர்மறையோர்\nதாம்மன்னி வாழும் தகைமைத்தாய் - நாமன்னும்\nஆரணங்கும் மற்றை அருந்ததியும் போல்மடவார்\nஏரணங்கு மாடத் தினிதிருந்து - சீரணங்கு (45)\nவீணை பயிற்றுவார் யாழ்பயில்வார் மேவியசீர்ப்\nபாணம் பயில்வார் பயன்உறுவார் - பேணியசீர்ப்\nபூவைக்குப் பாட்டுரைப்பார் பொற்கிளிக்குச் சொற்பயில்வார்\nபாவைக்குப் பொன்புனைந்து பண்புறுவார் - ஆய்எங்கும்\nமங்கையர்கள் கூட்டமும் மன்னு சிறார்குழுவும்\nபொங்குலகம் எல்லாம் பொலிவடையத் - தங்கிய\nவேத ஒலியும் விழாவொலியும் மெல்லியலார்\nகீத ஒலியும் கிளர்ந்தோங்கும் - மாதரார்\nபாவை ஒலியும் பறைஒலியும் பல்சனங்கள்\nமேவும் ஒலியும் வியன்நகரம் - காவலர்கள் (50)\nபம்பைத் துடிஒலியும் பெளவப் படைஒலியும்\nகம்பக் களிற்றொலியும் கைகலந்து - நம்பிய\nகார்முழக்கும் மற்றைக் கடல்முழக்கும் போற்கலந்த\nசீர்முழக்கம் எங்கும் செவிடுபடப் - பார்விளங்கு\nசெல்வம் நிறைந்தஊர் சீரில் திகழ்ந்தஊர்\nமல்கு மலர்மடந்தை மன்னும்ஊர் - சொல்லினிய\nஞாலத்து மிக்கஊர் நானூற் றுவர்கள்ஊ��்\nவேலொத்த கண்ணார் விளங்கும்ஊர் - ஆலித்து\nமன்னிருகால் வேலை வளர்வெள்ளத் தும்பரொடும்\nபன்னிருகால் நீரில் மிதந்தவூர் - மன்னும் (55)\nபிரமனூர் வேணுபுரம் பேரொலிநீர் சண்பை\nஅரன்மன்னு தண்காழி அம்பொற் - சிரபுரம்\nபூந்தராய்க் கொச்சைவயம் வெங்குருப் பொங்குபுனல்\nவாய்ந்தநல் தோணி புரம்மறையோர் - ஏய்ந்த\nபுகலி கழுமலம் பூம்புறவம் என்றிப்\nபகர்கின்ற பண்புற்ற தாகித் - திகழ்கின்ற\nமல்லைச் செழுநகரம் மன்னவும் வல்லமணர்\nஒல்லைக் கழுவில் உலக்கவும் - எல்லையிலா\nமாதவத்தோர் வாழவும் வையகத்தோர் உய்யவும்\nமேதக்க வானோர் வியப்பவும் - ஆதியாம் (60)\nவென்றிக் கலிகெடவும் வேதத் தொலிமிகவும்\nஒன்றிச் சிவனடியார் ஓங்கவும் - துன்றிய\nபன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல்\nமன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் - முன்னிய\nசிந்தனையாற் சீரார் கவுணியர்க்கோர் சேயென்ன\nவந்தங் கவதரித்த வள்ளலை - அந்தமில்சீர்\nஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தை\nமான மறையவற்றின் வான்பொருளை - ஆனசீர்த்\nதத்துவனை நித்தனைச் சைவத் தவர்அரசை\nவித்தகத்தால் ஓங்கு விடலையை - முத்தமிழின் (65 )\nசெஞ்சொற் பொருள்பயந்த சிங்கத்தைத் தெவ்வர்உயிர்\nஅஞ்சத் திகழ்ந்த அடல்உருமை - எஞ்சாமை\nஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில்\nகோதில் அமிர்தநுகர் குஞ்சரத்தைத் - தீதறுசீர்க்\nகாலத் தொகுதியும் நான்மறையின் காரணமும்\nமூலப் பொருளும் முழுதுணர்ந்த - சீலத்\nதிருஞான சம்பந்தன் என்றுலகம் சேர்ந்த\nஒருநாமத் தால் உயர்ந்த கோவை - வருபெருநீர்ப்\nபொன்னிவள நாடனைப் பூம்புகலி நாயகனை\nமன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை - முன்னே (70 )\nநிலவு முருகர்க்கும் நீலநக் கற்கும்\nதொலைவில் புகழ்ச்சிறுத்தொண் டற்கும் - குலவிய\nதோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை\nமாழையொண்கண் மாதர் மதனனைச் - சூழொளிய\nகோதைவேல் தென்னன்தன் கூடல் குலநகரில்\nவாதில் அமணர் வலிதொலையக் - காதலால்\nபுண்கெழுவு செம்புனலா றோடப் பொருதவரை\nவண்கழுவில் தைத்த மறையோனை - ஒண்கெழுவு\nஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது\nபாலை தனைநெய்தல் ஆக்கியும் - காலத்து (75)\nநீரெதிர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும்\nபாரெதிர்ந்த பல்விடங்கள் தீர்த்துமுன் - நேரெழுந்த\nயாழை முரித்தும் இருங்கதவம் தான்அடைத்தும்\nசூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும் - தாழ்பொழில்சூழ்\nகொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும்\nதுங்கப் புரிசை தொகுமிழலை - அங்கதனில்\nநித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில்\nமுத்தின் சிவிகை முதற்கொண்டும் - அத்தகுசீர்\nமாயிரு ஞாலத்து மன்னா வடுதுறைபுக்\nகாயிரஞ் செம்பொன் அதுகொண்டும் - மாய்வரிய (80)\nமாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு வோத்தூரில்\nஆண்பனைகள் பெண்பனைகள் ஆக்கியும் - பாண்பரிசில்\nகைப்பாணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற்\nசப்பாணி கொண்டு தராதலத்துள் - எப்பொழுதும்\nநீக்கரிய இன்பத் திராகம்இருக் குக்குறள்\nநோக்கரிய பாசுரம்பல் பத்தோடும் - ஆக்கரிய\nயாழ்முரி சக்கரமாற் றீரடி முக்காலும்\nபாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய - ஊழி\nஉரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமை கோனைத்\nதிருப்பதிகம் பாடவல்ல சேயை ௭ விருப்போடு (85)\nநண்ணு புகழ்மறையோர் நாற்பத்தெண் ணாயிரவர்\nஎண்ணில் முனிவரர் ஈட்டத்துப் - பண்ணமரும்\nஓலக்கத் துள்ளிருப்ப ஒண்கோயில் வாயிலின்கண்\nகோலக் கடைகுறுகிக் கும்பிட்டாங் - காலும்\nபுகலி வளநகருள் பூசுரர் புக்காங்\nகிகலில் புகழ்பரவி யேத்திப் - புகலிசேர்\nவீதி எழுந்தருள வேண்டுமென விண்ணப்பம்\nஆதரத்தாற் செய்ய அவர்க்கருளி - நீதியால்\nகேதகையும் சண்பகமும் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த\nமாதவியின் போதை மருங்கணைத்துக் - கோதில் (90)\nஇருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு\nமருவோடு மல்லிகையை வைத்தாங் - கருகே\nகருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப்\nபெருகு பிளவிடையே பெய்து - முருகியலும்\nபுன்னாகந் தன்னைப் புணர இருவாச்சி\nதன்அயலே முல்லை தலையெடுப்ப - மன்னிய\nவண்செருந்தி வாய்நெகிழ்ப்ப மெளவல் அலர்படைப்பத்\nதண்குருந்தம் மாடே தலையிறக்க - ஒண்கமலத்\nதாதடுத்த கண்ணியால் தண்ணறுங் குஞ்சிமேற்\nபோதடுத்த கோலம் புனைவித்துக் - காதிற் (95)\nகனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தின்\nஇனமணியின் ஆரம் இலகப் - புனைகனகத்\nதொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம்\nவைத்து மணிக்கண் டிகைபூண்டு - முத்தடுத்த\nகேயூரம் தோள்மேற் கிடத்திக் கிளர்பொன்னின்\nவாய்மை பெறுநூல் வலந்திகழ - வேயும்\nதமனியத்தின் தாழ்வடமும் தண்டரளக் கோப்பும்\nசிமைய வரைமார்பிற் சேர்த்தி - அமைவுற்ற\nவெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து மேவுதொழில்\nஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து - திண்ணோக்கிற் (100)\nகாற்றுருமோ குன்றோ கடலோ அடல்உருமோ\nகூற��றுருவோ என்னக் கொதித்தெழுந்து - சீற்றத்\nதழல்விழித்து நின்றெதிர்ந்து தாலவட்டம் வீசிப்\nபுழைத்தடக்கை கொண்டெறிந்து பொங்கி - மழை மதத்தாற்\nபூத்த கடதடத்துக் போகம் மிகப்பொலிந்த\nகாத்திரத்த தாகிக் கலித்தெங்கும் - கோத்த\nகொடுநிகளம் போக்கிநிமிர் கொண்டெழுந்து கோபித்\nதிடுவண்டை யிட்டுக் கலித்து - முடுகி\nநெடுநிலத்தைத் தான்உழக்கி நின்று நிகர்நீத்\nதிடிபெயரத் தாளந் திலுப்பி - அடுசினத்தால் (105)\nகன்ற முகம்பருகிக் கையெடுத் தாராய்ந்து\nவென்றி மருப்புருவ வெய்துயிர்த் - தொன்றிய\nகூடம் அரணழித்துக் கோபுரங்க ளைக்குத்தி\nநீடு பொழிலை நிகரழித் - தோடிப்\nபணப்பா கரைப்பரிந்து குத்திப் பறித்த\nநிணப்பாகை நீள்விசும்பின் வீசி - அணைப்பரிய\nஓடைக் கருங்களிற்றை ஒண்பரிக்கா ரர்கள்தாம்\nமாடணையக் கொண்டு வருதலுமே - கூடி\nநயந்து குரற்கொடுத்து நட்பளித்துச் சென்று\nவியந்தணுகி வேட்டம் தணிந்தாங் - குயர்ந்த (110)\nஉடற்றூய வாசிதனைப் பற்றிமேல் கொண்டாங்\nகடற்கூடற் சந்தி யணுகி - அடுத்த\nபயில்பலவும் பேசிப் படுபுரசை நீக்கி\nஅயர்வு கெடஅணைத்துத் தட்டி - உயர்வுதரு\nதண்டுபே ரோசையின்கண் தாள்கோத்துச் சீர்ச்சிறுத்\nதொண்டர் பிறகணையத் தோன்றுதலும் - எண்டிசையும்\nபல்சனமும் மாவும் படையும் புடைகிளர\nஒல்லொலியால் ஓங்கு கடல்கிளர - மல்லல்\nபரித்தூரங் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக்\nகருத்தோ டிசைகவிஞர் பாட - விரித்த (115)\nகுடைபலவும் சாமரையும் தொங்கல்களும் கூடிப்\nபுடைபரந்து பொக்கம் படைப்பக் - கடைபடு\nவீதி அணுகுதலும் வெள்வளையார் உள்மகிழ்ந்து\nகாதல் பெருகிக் கலந்தெங்கும் - சோதிசேர்\nஆடரங்கின் மேலும் அணிமா ளிகைகளிலும்\nசேடரங்கும் நீள்மறுகும் தெற்றியிலும் - பீடுடைய\nபேரிளம் பெண் ஈறாகப் பேதை முதலாக\nவாரிளங் கொங்கை மடநல்லார் - சீர்விளங்கப்\nபேணும் சிலம்பும் பிறங்கொளிசேர் ஆரமும்\nபூணும் புலம்பப் புறப்பட்டுச் - சேண்மறுகில் (120)\nகாண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல்\nஈண்டு குடையின் எழில் நிழற்கீழ்க் -காண்டலுமே\nகைதொழுவார் நின்று கலைசரிவார் மால்கொண்டு\nமெய்தளர்வார் வெள்வளைகள் போய்வீழ்வார் - வெய்துயிர்த்துப்\nபூம்பயலை கொள்வார் புணர்முலைகள் பொன்பயப்பார்\nகாம்பனைய மென்தோள் கவின்கழிவார் - தாம்பயந்து\nவென்றிவேற் சேயென்ன வேனில்வேட் கோவென்ன\nஅன்றென்ன ஆமென்ன ஐயுற்றுச் - சென்றணுகிக்\nகாழிக் குலமதலை என்றுதங் கைசோர்ந்து\nவாழி வளைசரிய நின்றயர்வார் - பாழிமையால் (125)\nஉள்ளம் நிலைதளர்ந்த ஒண்ணுதலார் வெல்களிற்றை\nமெள்ள நடவென்று வேண்டுவார் - கள்ளலங்கல்\nதாராமை அன்றியும் தையல்நல் லார் முகத்தைப்\nபாராமை சாலப் பயன் என்பார் - நேராக\nஎன்னையே நோக்கினான் ஏந்திழையீர் இப்பொழுது\nநன்மை நமக்குண் டெனநயப்பார் - கைம்மையால்\nஒண்கலையும் நாணும் உடைதுகிலும் தோற்றவர்கள்\nவண்கமலத் தார்வலிந்து கோடுமெனப் - பண்பின்\nவடிக்கண் மலர்வாளி வார்புருவ வில்மேல்\nதொடுத்ததரந் தொண்டை துடிப்பப் - பொடித்தமுலைக் (130)\nகாசைக் கருங்குழலார் காதற் கவுணியன்பால்\nபூசற் கமைந்து புறப்படுவார் - வாசச்\nசெழுமலர்த்தார் இன்றெனக்கு நல்காதே சீரார்\nகழுமலர்த்தார் கோவே கழல்கள் - தொழுவார்கள்\nஅங்கோல் வளையிழக்கப் போவது நின்னுடைய\nஇன்றிவன் நல்குமேல் எண்பெருங் குன்றத்தில்\nஅன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப் - பொன்ற\nஉரைகெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி\nநிரைகழுமேல் உய்த்தானை நேர்ந்து - விரைமலர்த்தார் (135)\nபெற்றிடலாம் என்றிருந்த நம்மிலும் பேதையர்கள்\nமற்றுளரோ என்று வகுத்துரைப்பார் - மற்றிவனே\nபெண்ணிரக்கம் அன்றே பிறைநுதலீர் மாசுணத்தின்\nநண்ணு கடுவிடத்தால் நாட்சென்று - விண்ணுற்ற\nஆருயிரை மீட்டன் றவளை அணிமருகல்\nஊரறிய வைத்த தெனஉரைப்பார் - பேரிடரால்\nஏசுவார் தாம்உற்ற ஏசறவைத் தோழியர்முன்\nபேசுவார் நின்றுதம் பீடழிவார் - ஆசையால்\nநைவார் நலன்அழிவார் நாணோடு பூண்இழப்பார்\nமெய்வாடு வார்வெகுள்வார் வெய்துயிர்ப்பார் - தையலார் (140)\nபூந்துகிலைப் பூமாலை என்றணிவார் பூவினைமுன்\nசாந்தம் எனமெய்யில் தைவருவார் - வாய்ந்த\nகிளியென்று பாவைக்குச் சொற்பயில்வார் பந்தை\nஒளிமே கலையென் றுடுப்பார் -அளிமேவு\nபூங்குழலார் மையலாய்க் கைதொழுமுன் போதந்தான்\n12.8 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த\nஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் (1359 -\nஅலையார்ந்த கடலுலகத் தருந்திசைதோ றங்கங்கே\nநிலையார்ந்த பலபதிகம் நெறிமனிதர்க் கினிதியற்றி\nஈங்கருளி யெம்போல்வார்க் கிடர்கெடுத்தல் காரணமாய்\nஓங்குபுகழ்ச் சண்பையெனும் ஒண்பதியுள் உதித்தனையே.\nசெஞ்சடைவெண் மதியணிந்த சிவன்எந்தை திருவருளால்\nவஞ்சியன நுண்ணிடையாள் மலையரையன் மடப்பாவை\nநற்கண்ணி அளவிறந்த ஞானத்தை ��மிர்தாக்கிப்\nபொற்கிண்ணத் தருள்புரிந்த போனகமுன் நுகர்ந்தனையே.\nதோடணிகா தினன்என்றும் தொல்லமரர்க் கெஞ்ஞான்றும்\nதேடரிய பராபரனைச் செழுமறையின் அகன்பொருளை\nஅந்திச்செம் மேனியனை அடையாளம் பலசொல்லி\nஉந்தைக்குக் காணஅரன் உவனாமென் றுரைத்தனயே.\n(இவை மூன்றும் நான்கடித் தாழிசை)\nவளமலி தமிழிசை வடகலை மறைவல\nமுளரிநன் மலரணி தருதிரு முடியினை.\nகடல்படு விடமடை கறைமணி மிடறுடை\nஅடல்கரி உரியனை அறிவுடை அளவினை.\nகரும்பினு மிக் கினியபுகழ்க் கண்ணுதல்விண்ணவன்அடிமேல்\nபரம்பவிரும் புவியவர்க்குப் பத்திமையை விளைத்தனையே.\nபன்மறையோர் செய்தொழிலும் பரமசிவா கமவிதியும்\nநன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே.\n(இவை இரண்டும் இரண்டடித் தாழிசை)\nஅணிதவத் தவர்களுக் கதிகவித் தகனும்நீ\nதணிமனத் தருளுடைத் தவநெறிக் கமிர்தம்நீ\nஅமணரைக் கழுநுதிக் கணைவுறுத் தவனும்நீ\nதமிழ்நலத் தொகையினில் தகுசுவைப் பவனும்நீ\n(இவை நான்கும் நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்)\n(இவை நான்கும் முச்சீர் ஓரடி அம்போதரங்கம்)\nஅரியை நீ. எளியை நீ.\nஅறவன் நீ. துறவன் நீ.\nபெரியை ந.£ உரியை நீ.\nபிள்ளை நீ. வள்ளல் நீ.\n(இவை எட்டும் இருசீர் ஓரடி அம்போதரங்கம்)\nஅருந்தமிழ் விரகநிற் பரசுதும் திருந்திய\nநிரைச்செழு மாளிகை நிலைதொறும் நிலைதொறும்\nஉரைச்சதுர் மறையின் ஓங்கிய ஒலிசேர்\nசீர்கெழு துழனித் திருமுகம் பொலிவுடைத்\nதார்கெழு தண்டலை தண்பணை தழீஇக் (5)\nகற்றொகு புரிசைக் காழியர் நாத\nநற்றொகு கீர்த்தி ஞானசம் பந்த\nஅன்புடை அடியவர்க் கருளுவோய் எனவே. 1\nஎனவே இடர்அகலும் இன்பமே எய்தும்\nநனவே அரன்அருளை நாடும் - புனல்மேய\nசெங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன்\nகொங்கமலத் தண்காழிக் கோ. 2\nகோலப் புலமணிச் சுந்தர மாளிகைக் குந்தளவார்\nஏலப் பொழிலணி சண்பையர் கோனை இருங்கடல்சூழ்\nஞாலத் தணிபுகழ் ஞானசம் பந்தனை நற்றமிழே\nபோலப் பலபுன் கவிகொண்டு சேவடி போற்றுவனே. 3\n1362 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபோற்று வார்இடர் பாற்றிய புனிதன்\nபொழில்சு லாவிய புகலியர் பெருமான்\nஏற்ற வார்புகழ் ஞானசம் பந்தன்\nஎம்பி ரான்இருஞ் சுருதியங் கிரிவாய்ச்\nசேற்று வார்புனங் காவல் புரிந்தென்\nசிந்தை கொள்வதும் செய்தொழி லானால்\nமாற்றம் நீர்எமக் கின்றுரை செய்தால்\nவாசி யோகுற மாதுந லீரே. 4\n1363 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய வி��ுத்தம்\nநலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்பம்நனி\nபொலமதில் இரும்புகலி அதிபதி விதம்பெருகு\nபலமலி தருந்தமிழின் வடகலை விடங்கன்மிகு\nசலமலி தருங்கமல சரண்நினைவன் என்றனது\nதகுவினைகள் பொன்றும் வகையே. 5\n1364 பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவகைதகு முத்தமி ழாகரன் மறைபயில் திப்பிய வாசகன்\nவலகலை வித்தகன் வானவில் மதியணை பொற்குவை மாளிகை\nதிகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ்புக லிக்கர சாகிய\nதிருவளர் விப்ரசி காமணி செழுமல யத்தமிழ்க் கேசரி\nமிகமத வெற்றிகொள் வாரண மிடைவரு டைக்குலம் யாளிகள்\nவிரவிரு ளிற்றனி நீணெறி வினைதுயர் மொய்த்துள வேமணி\nநகையெழி லிற்குற மாதுன தருமை நினைக்கிலள் நீயிவள்\nநசையின் முழுப்பழி யாதல்முன் நணுகலி னிக்கிரி வாணனே. 6\nவாணில வும்புன லும்பயில் செஞ்சடை வண்கரு ணாகரனை\nமலைமா துமையொடு மிவனா வானென முன்னாளுரை செய்தோன்\nசேணில வும்புகழ் மாளிகை நீடிய தென்புக லிக்கரசைத்\nதிருவா ளனையெழி லருகா சனிதனை மருவா தவர்கிளைபோல்\nநாணில வும்பழி யோகரு தாதய லானொரு காளையுடன்\nநசைதீர் நிலைகொலை புரிவே டுவர்பயில் தருகா னதர்வெயிலிற்\nகேணில வுங்கிளி பாவையொ டாயமும் யாயெனை யும்மொழியக்\nகிறியா லெனதொரு மகள்போ யுறுதுயர் கெடுவேன் அறிகிலனே. 7\n1366 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅறிவாகி இன்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்த\nஅமணான வன்குண்டர் கழுவேற முன்கண்ட\nசெறிமாட வண்சண்பை நகராளி யென்தந்தை\nதிருஞான சம்பந்தன் அணிநீடு திண்குன்றில்\nநெறியால மண்டுன்றி முனைநாள்சி னங்கொண்டு\nநிறைவார் புனந்தின்று மகள்மேல் வருந்துங்க\nவெறியார் மதந்தங்கு கதவா ரணங்கொன்ற\nவெகுளாத நஞ்சிந்தை விறலான் உளன்பண்டே. 8\n1367 பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபண்டமுது செய்ததுமை நங்கையருள் மேவுசிவ ஞானம்\nபைந்தரள நன்சிவிகை செம்பொனணி நீடுகிற தாளம்\nகொண்டதரன் உம்பர்பரன் எங்கள்பெரு மானருள் படைத்துக்\nகொடுத்ததமி ழைத்தவகு லத்தவர்க ளுக்குலகில் இன்பம்\nகண்டதரு கந்தர்குலம் ஒன்றிமுழு துங்கழுவில் ஏறக்\nகறுத்தது வினைப்பயன் மனத்திலிறை காதலது வன்றி\nவிண்டதுவும் வஞ்சகரை மஞ்சணவு கின்றமணி மாட\nவேணுபுர நாதன்மிகு வேதியர்ச் சிகாமணி பிரானே. 9\n1368 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nபிரானை மெய்த்திரு ஞானசம் பந்தனை மறையவர் பெருமானைக்\nகுர���ம லர்ப்பொழிற் கொச்சையர் நாதனைக் குரைகழ லிணைவாழ்த்தித்\nதராத லத்தினில் அவனருள் நினைவொடு தளர்வுறு தமியேனுக்\nகிராவி னைக்கொடு வந்ததிவ் வந்திமற் றினிவிடி வறியேனே. 10\n1369 பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஏனமு கத்தவ புத்தரை இந்திர சித்து மணம்புணர் வுற்றான்\nஈழவ னார்சொரி தொட்டி யினங்களை வெட்டி யிசித்தனர் பட்டர்\nதானம் இரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்\nசக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவ மிப்பரி சுண்டே\nஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு மைப்புரை யுங்கார்\nஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன் வண்களி யேன்எளி யேனோ\nசோனக னுக்குமெ னக்கு மெனத்தரை அம்மனை சூலது கொண்டாள்\nதும்புரு வாலியை வென்று நிலத்திடை நின்று துலுக்குகி றாரே. 11\n1370 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஆர்மலி புகலி நாதன் அருளென இரவில் வந்தென்\nவார்முலை பயலை தீர மணந்தவர் தணந்து போன\nதேரதர் அழியல் உம்மைச் செய்பிழை எம்ம தில்லை\nகார்திரை புரள மோதிக் கரைபொருங் கடலி னீரே. 12\nகடல்மேவு புவியேறு கவிநீரர் பெருமான்றன்\nதடமாடு மிகுகாழி தகுபேதை அருளாமல்\nதிடமாகில் அணிநீறு செழுமேனி முழுதாடி\nமடலேறி எழில்வீதி வருகாதல் ஒழியேனே. 13\n1372 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஒழியா தின்புறு பொழில்சூழ் சண்பைமன்\nஉயர்பார் துன்றிய தகுஞா னன்புகழ்\nஇணையார் செங்கரன் நிகழ்வான் விண்குயின்\nபொழியா நின்றன துளிதார் கொன்றைகள்\nபுலமே துன்றின கலைமான் ஒன்றின\nபழிமேல் கொண்டது நுமர்தேர் அன்பொடும்\nஅருகே வந்தது அதுகாண் மங்கையே. 14\n1373 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமங்கை யிடத்தர னைக்கவி நீரெதிர் ஓட மதித்தருள்செய்\nதங்கு புகழ்ச்சதுர் மாமறை நாவளர் சைவசி காமணிதன்\nதுங்க மதிற்பிர மாபுரம் மேவிய சூழ்பொழில் நின்றொளிர்மென்\nகொங்கை யுடைக்கொடி ஏரிடை யாள்குடி கொண்டனள் எம்மனமே. 15\n1374 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமனங்கொண்டு நிறைகொண்டு கலையுங் கொண்டு\nமணிநிறமும் இவள்செங்கை வளையுங் கொண்ட\nதனங்கொண்ட பெருஞ்செல்வம் திகழும் கீர்த்திச்\nசண்பையர்கோன் திருஞான சம்பந் தற்கு\nநனங்கொண்டு மெய்கொண்டு பயலை கொண்டே\nநன்னுதலாள் அயர்கின்றாள் நடுவே நின்றும்\nஇனங்கொண்டு நகைகொண்டு மடவீர் வாளா\nஎன்செயநீர் அலர்தூற்றி எழுகின் றீரே. 16\nஎழுகுல வெற்பிவை மிடறில் அடக்குவன்\nஎறிகட லிற்புனல் குளறிவ யிற்றினில்\nமுழுதும் ஒளித்திர வியையி நிலத்திடை\nமுடுகுவன் இப்பொழு திவையல விச்சைகள்\nகழுமல நற்பதி அதிப தமிழ்க்கடல்\nகவுணிய நற்குல திலகன் இணைக்கழல்\nதொழுது வழுத்திய பிறரொரு வர்க்குறு\nதுயர்வரு விப்பனி தரியதோர் விச்சையே. 17\n1376 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nசயமி குத்தரு கரைமு ருக்கிய தமிழ்ப யிற்றிய நாவன்\nவியலி யற்றிரு மருக லிற்கொடு விடம ழித்தருள் போதன்\nகயலு டைப்புனல் வயல்வ ளத்தகு கழும லப்பதி நாதன்\nஇயலு டைக்கழல் தொழநி னைப்பவ ரிருவி னைத்துயர் போமே. 18\n1377 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமேதகுந் திகழ்பூக நாகசண் பகசூத\nவேரிவண் டறைசோலை ஆலைதுன் றியகாழி\nநாதன்அந் தணர்கோனென் ஆனைவண் புகழாளி\nஞானசுந் தரன்மேவு தார்நினைந் தயர்வேனை\nநீதியன்றன பேசும் யாயுமிந் துவும்வாசம்\nநீடுதென் றலும்வீணை ஓசையும் கரைசேர\nமோதுதெண் திரைசேவல் சேரும்அன் றிலும்வேயும்\nமூடுதண் பனிவாடை கூடிவன் பகையாமே. 19\nவன்பகை யாமக் குண்டரை வென்றோய்\nமாமலர் வாளிப் பொருமத வேளைத்\nதன்பகை யாகச் சிந்தையுள் நையும்\nதையலை உய்யக் கொண்டருள் செய்யாய்\nநின்புகழ் பாடிக் கண்பனி சோரா\nநின்றெழில் ஞானா என்றகம் நெக்கிட்\nடன்பக லாமெய்ச் சிந்தையர் இன்பா\nஅம்பொழில் மாடச் சண்பையர் கோவே. 20\nகோவின்திரு முகமீதொடு வருதூதுவன் ஈர\nகுளிர்பைம்பொழில் வளநாடெழில் நிதியம்பரி சம்மீ\nமாவீரியர் இவர்தங்கையென் மகுடன்திறம் அமண\nமறவெங்குல மறிகின்றிலன் பழியச்சத வரசன்\nபாவேறிய மதுரத்தமிழ் விரகன்புக லியர்மன்\nபயில்வண்புக ழருகாசனி பணியன்றெனின் நமர்காள்\nதூவேரியை மடுமின்துடி யடிமின்படை யெழுமின்\nதொகுசேனையும் அவனும்பட மலையும்பரி சினியே. 21\n1380 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஇனியின் றொழிமினிவ் வெறியும் மறிபடு\nநனிசிந் தையி னிவள் மிகவன் புறுவதொர்\nபுனிதன் புகலியர் அதிபன் புனைதமிழ்\nபனிமென் குழலியை அணிமின் துயரொடு\nமயலுங் கெடுவது சரதம்மே. 22\n1381 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nசரத மணமலி பரிசம் வருவன\nதளர்வில் புகலியர் அதிபன் நதிதரு\nவரதன் அணிதிகழ் விரகன் மிகுபுகழ்\nமருவு சுருதிநன் மலையின் அமர்தரு\nவிரத முடையைநின் இடையின் அவள்மனம்\nவிரைசெய் குழலியை அணைவ தரிதென\nஇரதம் அழிதர வருதல் முனம்இனி\nஎளிய தொர���வகை கருது மலையனே. 23\nஅயன்நெடிய மாலும்அவ ரறிவரிய தாணுவரன்\nஅருளினொடு நீடவனி இடர்முழுது போயகல\nவயலணிதென் வீழிமிழ லையின்நிலவு காசின்மலி\nமழைபொழியு மானகுண மதுரன்மதி தோய்கனக\nசெயநிலவு மாடமதில் புடைதழுவு வாசமலி\nசெறிபொழில்சு லாவிவளர் சிரபுரசு ரேசன்முதிர்\nபயன்நிலவு ஞானதமிழ் விரகன்மறை ஞானமுணர்\nபரமகுரு நாதன்மிகு பரசமய கோளரியே. 24\nஅரியாருங் கிரிநெறிஎங் ஙனம்நீர் வந்தீர்\nஅழகிதினிப் பயமில்லை அந்திக் கப்பால்\nதெரியாபுன் சிறுநெறிகள் எந்தம் வாழ்விச்\nசிறுகுடியின் றிரவிங்கே சிரமந் தீர்ந்திச்\nசுரியார்மென் குழலியொடும் விடியச் சென்று\nதொகுபுகழ்சேர் திருஞான சம்பந் தன்றன்\nவரியாரும் பொழிலுமெழில் மதிலும் தோற்றும்\nவயற்புகலிப் பதியினிது மருவ லாமே. 25\n1384 ஈற்றடி மிக்குவந்த நான்கடிக் கலித்தாழிசை\nஆமாண்பொன் கூட்டகத்த அஞ்சொலிளம் பைங்கிளியே\nபாமாலை யாழ்முரியப் பாணழியப் பண்டருள்செய்\nமாமான சுந்தரன்வண் சம்பந்த மாமுனியெம்\nகோமான்தன் புகழொருகால் இன்புறநீ கூறாயே\nகொச்சையர்கோன் தன்புகழ்யான் இன்புறநீ கூறாயே. 26\n1385 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nகூற தாகமெய் யடிமை தான்எனை உடைய கொச்சையர் அதிபதி\nவீற தார்தமிழ் விரகன் மேதகு புகழி னான்இவன் மிகுவனச்\nசேற தார்தரு திரள்க ளைக்கன செழுமு லைக்குரி யவர்சினத்\nதேறு தானிது தழுவி னாரென இடிகொள் மாமுர சதிருமே. 27\n1386 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nரலர்தம் பதிமதில் இடிமின்னே. 28\n1387 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமின்னு மாகத் தெழிலி யுஞ்சேர் மிகுபொன் மாடப் புகலி நாதன்\nதுன்னு ஞானத் தெம்பி ரான்மெய்த் தொகைசெய் பாடற் பதிகம் அன்னாள்\nபொன்னு மாநல் தரள முந்தன் பொருக யற்கண் தனம்நி றைந்தாள்\nஇன்னும் ஏகிப் பொருள்ப டைப்பான் எங்ஙனேநான் எண்ணு மாறே. 29\n1388 பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமாறி லாத பொடிநீ றேறு கோல வடிவும்\nவம்பு பம்பு குழலும் துங்க கொங்கை இணையும்\nஊறி யேறு பதிகத் தோசை நேச நுகர்வும்\nஒத்து கித்து நடையும் சித்த பத்தி மிகையும்\nவீற தேறும் வயல்சூழ் காழி ஞான பெருமான்\nவென்றி துன்று கழலின் ஒன்றி நின்ற பணியும்\nதேறல் போலும் மொழியும் சேல்கள் போலும் விழியும்\nசிந்தை கொண்ட பரிசும் நன்றி மங்கை தவமே. 30\n1389 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nநீபலபொய�� இசைக்கின் றாயே. 31\n1390 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஇசையை முகந்தெழு மிடறுமி திங்கிவன்\nஇடுகர ணங்களின் இயல்பும் வளம்பொலி\nதிசைதிசை துன்றிய பொழில்சுல வுந்திகழ்\nசிரிபுர மன்றகு தமிழ்விர கன்பல\nநசைமிகு வண்புகழ் பயிலு மதங்கிதன்\nநளிர்முலை செங்கயல் விழிநகை கண்டபின்\nவசைதகு மென்குல மவைமுழு துங்கொள\nமதிவளர் சிந்தனை மயல்வரு கின்றதே. 32\nவருகின் றனன்என் றனதுள் ளமும்நின்\nவசமே நிறுவிக் குறைகொண் டுதணித்\nதருகும் புனல்வெஞ் சுரம்யான் அமரும்\nமதுநீ இறையுன் னினையா தெனின்முன்\nகருகும் புயல்சேர் மதில்வண் புகலிக்\nகவிஞன் பயில்செந் தமிழா கரன்மெய்ப்\nபெருகுந் திருவார் அருள்பே ணலர்போற்\nபிழைசெய் தனைவந் ததர்பெண் கொடியே. 33\nகொடிநீடு விடையுடைய பெருமானை அடிபரவு\nகுணமேதை கவுணியர்கள் குலதீப சுபசரிதன்\nஅடியேன திடர்முழுதும் அறவீசு தமிழ்விரகன்\nஅணியான புகலிநகர் அணையான கனைகடலின்\nமுடிநீடு பெருவலைகொ டலையூடு புகுவன்நுமர்\nமுறையேவு பணிபுரிவன் அணிதோணி புனைவனவை\nபடியாரும் நிகரரிய வரியாரும் மதர்நயனி\nபணைவார்மென் முலைநுளையர் மடமாதுன் அருள்பெறினே. 34\nபெறுபயன் மிகப்புவியுள் அருளுவன பிற்றைமுறை\nபெருநெறி அளிப்பனபல் பிறவியை ஒழிச்சுவன\nஉறுதுயர் அழிப்பனமுன் உமைதிரு வருட்பெருக\nஉடையன நதிப்புனலின் எதிர்ப·றி உய்த்தனபுன்\nநறுமுறு குறைச்சமணை நிரைகழு நிறுத்தியன\nநனிகத வடைத்தனது னருவிடம் அகற்றியன\nதுறுபொழில் மதிற்புறவ முதுபதிமன் ஒப்பரிய\nதொழில்பல மிகுத்ததமிழ் விரகன கவித்தொகையே. 35\n1394 பன்னீருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதொகுவார் பொழில்சுற் றியவான் மதிதோ யுமதிற் கனமார்\nதொலையா ததிருப் பொழில்மா ளிகைமா டநெருக் கியசீர்\nமிருகா ழிமன்முத் தமிழா கரன்மே தகுபொற் புனைதார்\nவிரையார் கமலக் கழலே துணையா கநினைப் பவர்தாம்\nமகரா கரநித் திலநீர் நிலையார் புவியுத் தமராய்\nவரலா றுபிழைப் பினினூ ழியிலக்................ கிதமா\nதகுவாழ் வுநிலைத் தெழில்சே ரறமா னபயிற் றுவர்மா\nசதுரால் வினைசெற் றதன்மே லணுகார் பிறவிக் கடலே. 36\nகருமங் கேண்மதி கருமங் கேண்மதி\nதுருமதிப் பாண கருமங் கேண்மதி\nநிரம்பிய பாடல் நின்கண் ணோடும்\nஅரும்பசி நலிய அலக்கணுற் றிளைத்துக்\nகாந்திய உதரக் கனல்தழைத் தெழுதலின் (5)\nதேய்ந்துடல் வற்றிச் சின்னரம் பெழுந்தே\nஇறுகுபு சுள்ளி இயற்றிய குரம்பை\nஉறுசெறித் தனைய உருவுகொண் டுள்வளைஇ\nஇன்னிசை நல்லி யாழ்சுமந் தன்னம்\nமன்னிய வளநகர் மனைக்கடை தோறும் (10)\nசென்றுழிச் சென்றுழிச் சில்பலி பெறாது\nநின்றுழி நிலாவு வன்றுயர் போயொழிந்\nதின்புற் றிருநிதி எய்தும் அதுநுன\nதுள்ளத் துள்ள தாயின் மதுமலர்\nவண்டறை சோலை வளவயல் அகவ (15)\nஒண்திறற் கோண்மீன் உலாவு குண்டகம்\nஉயர்தரு வரையில் இயல்தரு பதணத்துக்\nகடுநுதிக் கழுக்கடை மிடைதரு வேலிக்\nகனகப் பருமுரட் கணையக் கபாட\nவிலையக் கோபுர விளங்கெழில் வாயில் (20)\nநெகிழ்ச்சியில் வகுத்துத் திகழ்ச்சியில் ஓங்கும்\nமஞ்சணை இஞ்சி வண்கொடி மிடைந்த\nசெஞ்சுடர்க் கனகத் திகழ்சிலம் பனைய\nமாளிகை ஓளிச் சூளிகை வளாகத்\nதணிவுடைப் பலபட மணிதுடைத் தழுத்திய (25)\nநல்லொளி பரந்து நயந்திகழ் இந்திர\nவில்லொளி பலபல விசும்பிடைக் காட்ட\nமன்னிய செல்வத்துத் துன்னிய பெருமைச்\nசெம்மலர் மாது சேர்ந்திறை பிரியாக்\nகழுமல நாதன் கவுணியர் குலபதி (30)\nதண்டமிழ் விரகன் சைவ சிகாமணி\nபண்டிதர் இன்பன் பரசமய கோளரி\nஎன்புனை தமிழ்கொண் டிரங்கிஎன் னுள்ளத்\nதன்பினை அருளிய ஆண்டகை தன்புகழ்\nகுறைவறுத் துள்கி நிறைகடை குறுகி (35)\nமாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே. 37\n1397 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஉறுதி முலைதாழ எனையி கழுநீதி\nஉனது மனமார முழுவ துமதாக\nஅறுதி பெறுமாதர் பெயல்த ருதறானும்\nஅழகி தினியானுன் அருள்பு னைவதாகப்\nபெறுதி இவைநீயென் அடிப ணிதல்மேவு\nபெருமை கெடநீடு படிறொ ழிபொன்மாட\nநறைக மழுவாச வளர்பொ ழில்சுலாவும்\nநனிபு கலிநாத தமிழ்வி ரகநீயே. 39\nநீமதித் துன்னி நினையேல் மடநெஞ்சமே\nநாமதிக் கும்புகழ் ஞானசம் பந்தனொடு\nபூமதிக் குங்கழல் போற்றே. 40\nபோற்றி செய்தரன் பொற்கழல் பூண்டதே\nபுந்தி யானுந்தம் பொற்கழல் பூண்டதே\nமாற்றி யிட்டது வல்விட வாதையே\nமன்னு குண்டரை வென்றது வாதையே\nஆற்றெ திர்ப்புனல் உற்றதந் தோணியே\nஆன தன்பதி யாவதந் தோணியே\nநாற்றி சைக்கவி ஞானசம் பந்தனே\nநல்ல நாமமும் ஞானசம் பந்தனே. 41\nஅம்புந்து கண்ணிமைக்கும் ஆன நுதல்வியர்க்கும்\nவம்புந்து கோதை மலர்வாடும் - சம்பந்தன்\nஆமிவள் அணங்கலள் அடிநிலத் தனவே. 42\n1401 பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதனமுந் துகிலுஞ் சாலிக் குவையுங் கோலக் கனமாடச்\nசண்பைத் திகழ்மா மறையோர் அதிபன் தவமெய்க் குலதீபன்\nகனவண் கொ��ைநீ டருகா சனிதன் கமலக் கழல்பாடிக்\nகண்டார் நிறையக் கொள்ளப் பசியைக் கருதா தெம்பாண\nபுனைதண் டமிழின் இசையார் புகலிக் கரசைப் புகழ்பாடிப்\nபுலையச் சேரிக் காளை புகுந்தால் என்சொற் புதிதாக்கிச்\nசினவெங் கதமாக் களிறொன் றிந்தச் சேரிக் கொடுவந்தார்\nசேரிக் குடிலும் இழந்தார் இதனைச் செய்வ தறியாரே. 43\nயாரேஎம் போல அருளுடையார் இன்கமலத்\nதாரேயுஞ் சென்னித் தமிழ்விரகன் - சீரேயும்\nகொச்சை வயன்தன் குரைகழற்கே மெச்சி\nஅடிமைசெயப் பெற்றேன் அறிந்து. 44\n1403 பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅறிதரு நுண்பொருள் சேர்பதி கம்மரன் கழல்மேல்\nஅணிதரு சுந்தர மார்தமிழ் விரகன் பிறைதோய்\nசெறிதரு பைம்பொழில் மாளிகை கலவுந் திகழ்சீர்த்\nதிருவளர் சண்பையில் மாடலை கடலொண் கழிசேர்\nஎறிதிரை வந்தெழு மீனிரை நுகர்கின் றிலைபோய்\nஇனமும் அடைந்திலை கூரிட ரோடிருந் தனையால்\nஉறுதுயர் சிந்தையி னூடுத வினரெந் தமர்போல்\nஉமரும் அகன்றன ரோஇது உரைவண் குருகே. 45\nகுருகணி மணிமுன்கைக் கொடியுநல் விறலவனும்\nஅருகணை குவரப்பால் அரிதினி வழிமீண்மின்\nதருகெழு முகில்வண்கைத் தகுதமிழ் விரகன்தன்\nகருகெழு பொழில்மாடக் கழுமல வளநாடே. 46\nநாடே றும்புகழ் ஞானசம் பந்தன்வண்\nசேடே றுங்கொச்சை நேர்வளஞ் செய்துனை\nமாடே றுந்தையல் வாட மலர்ந்தனை\nகேடே றுங்கொடி யாய்கொல்லை முல்லையே. 47\n1406 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமுல்லை நகையுமைதன் மன்னு திருவருளை\nநல்ல பொழில்சுலவு தொல்லை யணிபுகலி\nநாதன் மறைமுதல்வன் வேத மலையதனில்\nவில்லை இலர்கணையும் இல்லை பகழியுறு\nவேழம் இரலைகலை கேழல் வினவுறுவர்\nசொல்லை யிலர்விரக ரல்லர் தழைகொணர்வர்\nதோழி இவரொருவர் ஆவ அழிதர்வரே. 48\n12.9 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த\nஆளுடைய பிள்ளையார் திருத்தொகை (1408)\nபூவார் திருநுதல்மேல் பொற்சுட்டி இட்டொளிரக்\nகோவாக் குதலை சிலம்புரற்ற - ஓவா\nதழுவான் பசித்தானென் றாங்கிறைவான் காட்டத்\nதொழுவான் துயர்தீர்க்குந் தோகை - வழுவாமே\nமுப்பத் திரண்டறமுஞ் செய்தாள் முதிராத (5)\nசெப்பொத்த கொங்கைத் திருநுதலி - அப்பன்\nஅருளாலே ஊட்டுதலும் அப்பொழுதே ஞானத்\nதிரளாகி முன்னின்ற செம்மல் - இருள்தீர்ந்த\nகாழி முதல்வன் கவுணியர்தம் போரேறு\nஊழி முதல்வன் உவனென்று காட்டவலான் (10)\nவீழி மிழலைப் படிக்காசு கொண்டபிரான்\nபாழி அமணைக் கழுவேற்றி னான்பாணர்\nயாழை முரித்தான் எரிவாய் இடும்பதிகம்\nஆழி உலகத் தழியாமற் காட்டினான்\nஏழிசை வித்தகன்வந் தேனோரும் வானோரும் (15)\nதாழுஞ் சரணச் சதங்கைப் பருவத்தே\nபாலையும் நெய்தலும் பாடவலான் - சோலைத்\nதிருவா வடுதுறையிற் செம்பொற் கிழியொன்\nறருளாலே பெற்றருளும் ஐயன் - தெருளாத\nதென்னவன்நா டெல்லாம் திருநீறு பாலித்த (20)\nமன்னன் மருகல்விடம் தீர்த்தபிரான் பின்னைத்தென்\nகோலக்கா வில்தாளம் பெற்றிக் குவலயத்தில்\nமாலக்கா லத்தே... ... மாற்றினான் - ஞாலத்து\nமுத்தின் சிவிகை அரன்கொடுப்ப முன்னின்று\nதித்தித்த பாடல் செவிக்களித்தான் -நித்திலங்கள் (25)\nமாடத் தொளிரும் மறைக்காட் டிறைக்கதவைப்\nபாடி அடைப்பித்த பண்புடையான் - நீடும்\nதிருவோத்தூர் ஆண்பனையைப் பெண்பனையா கென்னும்\nபெருவார்த்தை தானுடைய பிள்ளை - மருவினிய\nகொள்ளம்பூ தூர்க்குழகன் நாவா யதுகொடுப்ப (30)\nஉள்ளமே கோலாக ஊன்றினான் - வள்ளல்\nமழவன் சிறுமதலை வான்பெருநோய் தீர்த்த\nகுழகன் குலமறையோர் கோமான் - நிலவிய\nவைகையாற் றேடிட்டு வானீர் எதிரோட்டும்\nசெய்கையால் மிக்க செயலுடையான் - வெய்யவிடம் (35)\nமேவி இறந்தஅயில் வேற்கண் மடமகளை\nவாவென் றழைப்பித்திம் மண்ணுலகில் வாழ்வித்த\nசீர்நின்ற செம்மைச் செயலுடையான் நேர்வந்த\nபுத்தன் தலையைப் புவிமேற் புரள்வித்த\nவித்தகப் பாடல் விளம்பினான் - மொய்த்தொளிசேர் (40)\nகொச்சைச் சதுரன்றன் கோமானைத் தான்செய்த\nபச்சைப் பதிகத் துடன்பதினா றாயிரம்பா\nவித்துப் பொருளை விளைக்க வலபெருமான்\nமுத்திப் பகவ முதல்வன் திருவடியை\nஅத்திக்கும் பத்தரெதிர் ஆணைநம தென்னவலான் (45)\nகத்தித் திரிபிறவிச் சாகரத்துள் ஆழாமே\nபத்தித் தனித்தெப்பம் பார்வாழத் தந்தபிரான்\nபத்திச் சிவமென்று பாண்டிமா தேவியொடும்\nகொற்றக் கதிர்வேல் குலச்சிறையுங் கொண்டாடும்\nஅற்றைப் பொழுதத் தமணரிடு வெந்தீயைப் (50)\nபற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை என்னவல்லான்\nவர்த்தமா னீசர் கழல்வணங்கி வாழ்முருகன்\nபத்தியை ஈசன் பதிகத்தே காட்டினான்\nஅத்தன் திருநீல நக்கற்கும் அன்புடையான்\nதுத்த மொழிக்குதலைத் தூயவாய் நன்னுதலி (55)\nநித்திலப் பூண்முலைக்கும் நீண்டதடங் கண்ணினுக்கும்\nகொத்தார் கருங்குழற்கும் கோலச்செங் கைம்மலர்க்கும்\nஅத்தா மரையடிக்கும் அம்மென் குறங்கினுக்கும்\nசித்திரப்பொற் காஞ்சி செறிந்தபேர் அல்குலுக்கு��்\nமுத்தமிழ்நூல் எல்லாம் முழுதுணர்ந்த பிள்ளையார்க் (60)\nகொத்த மணமிதுவென் றோதித் தமர்கள்எல்லாம்\nசித்தங் களிப்பத் திருமணஞ்செய் காவணத்தே\nஅற்றைப் பொழுதத்துக் கண்டுட னேநிற்கப்\nபெற்றவர்க ளோடும் பெருமணம்போய்ப் புக்குத்தன்\nஅத்தன் அடியே அடைந்தான் அழகிதே. (65)\n12.10 நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த\nதிருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை (1409 - 1419)\nபுனித நேசத் தொடுத மக்கையர்\nபுணர்வி னாலுற் றுரைசெ யக்குடர்\nசுலவு சூலைப் பிணிகெ டுத்தொளிர்\nசுழலி லேபட் டிடுத வத்தினர்\nஉலகின் மாயப் பிறவி யைத்தரும்\nஉணர்வி லாஅப் பெரும யக்கினை\nஒழிய வாய்மைக் கவிதை யிற்பல\nஉபரி யாகப் பொருள்ப ரப்பிய\nஅலகில் ஞானக் கடலி டைப்படும்\nஅமிர்த யோகச் சிவவொ ளிப்புக\nஅடிய ரேமுக் கருளி னைச்செயும்\nஅரைய தேவத் திருவ டிக்களே. 1\nதிருநாவுக் கரசடி யவர்நாடற் கதிநிதி\nதெளிதேனொத் தினியசொல் மடவாருர்ப் பசிமுதல்\nவருவானத் தரிவையர் நடமாடிச் சிலசில\nவசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய்\nஉருஞானத் திரள்மன முருகாநெக் கழுதுகண்\nஉழவாரப் படைகையில் உடையான்வைத் தனதமிழ்\nகுருவாகக் கொடுசிவ னடிசூடத் திரிபவர்\nகுறுகார்புக் கிடர்படு குடர்யோனிக் குழியிலே. 2\nகுழிந்து சுழிபெறுநா பியின்கண் மயிர்நிரையார்\nகுரும்பை முலையிடையே செலுந்தகை நன்மடவார்\nஅழிந்த பொசியதிலே கிடந்தி ரவுபகல்நீ\nஅளைந்த யருமதுநீ அறிந்திலை கொல்மனமே\nகழிந்த கழிகிடுநாள் இணங்கி தயநெகவே\nகசிந்தி தயமெழுநூ றரும்ப திகநிதியே\nபொழிந்த ருளுதிருநா வினெங்க ளரசினையே\nபுரிந்து நினையிதுவே மருந்து பிறிதிலையே. 3\nஇலைமா டென்றிடர் பரியார் இந்திர\nநிலையா திச்செல்வ மெனவே கருதுவர்\nகலையார் சென்றரன் நெறியா குங்கரை\nசிலைமா டந்திகழ் புகழா மூருறை\nதிருநா வுக்கர சென்போரே. 4\nஎன்பட்டிக் கட்டிய இந்தப்பைக் குரம்பையை\nஇங்கிட்டுச் சுட்டபின் எங்குத்தைக் குச்செலும்\nமுன்பிட்டுச் சுட்டிவ ருந்திக்கெத் திக்கென\nமொய்ம்புற்றுக் கற்றறி வின்றிக்கெட் டுச்சில\nவன்பட்டிப் பிட்டர்கள் துன்புற்றுப் புத்தியை\nவஞ்சித்துக் கத்திவி ழுந்தெச்சுத் தட்டுவர்\nஅன்பர்க்குப் பற்றிலர் சென்றர்ச்சிக் கிற்றிலர்\nஅந்தக்குக் கிக்கிரை சிந்தித்தப் பித்தரே. 5\nபித்தரசு பதையாத கொத்தைநிலை உளதேவு\nபெட்டியுரை செய்துசோறு சுட்டியுழல் சமண்வாயர்\nகைத்தரசு பதையாத சித்தமொடு சிவபூசை\nகற்றமதி யினனோசை இத்தரசு புகழ்ஞாலம்\nமுத்திபெறு திருவாள னெற்றுணையின் மிதவாமல்\nபத்தரசு வசைதீர வைத்தகன தமிழ்மாலை\nபற்பலவு மவையோத நற்பதிக நிதிதானே. 6\nபதிகமே ழெழுநூறு பகருமா கவியோகி\nபரசுநா வரசான பரமகா ரணவீசன்\nஅதிகைமா நகர்மேவி அருளினால் அமண்மூடர்\nஅவர்செய்வா தைகள்தீரும் அனகன்வார் கழல்சூடின்\nநிதியரா குவர்சீர்மை உடையரா குவர்வாய்மை\nநெறியரா குவர்பாவம் வெறியரா குவர்சால\nமதியரா குவர்ஈசன் அடியரா குவர்வானம்\nஉடையரா குவர்பாரில் மனிதரா னவர்தாமே. 7\nதாயினும் நல கருணையை உடையன\nதாளரசுதன் அடியிணை மலர்களே. 8\nஅடிநாயைச் சிவிகைத் தவிசேறித் திரிவித்\nதறியாவப் பசுதைச் சிறியோரிற் செறியுங்\nகொடியேனுக் கருளைத் திருநாவுக் கரசைக்\nகுணமேருத் தனைவிட் டெனையாமொட் டகல்விற்\nபிடியாராப் பெறுதற் கரிதாகச் சொலும்அப்\nபிணநூலைப் பெருகப் பொருளாகக் கருதும்\nசெடிகாயத் துறிகைச் சமண்மூடர்க் கிழவுற்\nறதுதேவர்க் கரிதச் சிவலோகக் கதியே. 9\nபரிசொன் றப்பணிக் குநன்றுமே. 10\nநன்று மாதர நாவினுக் கரைசடி\nஒன்று மாவது கண்டிலம் உபாயமற்\nஎன்றும் ஆதியும் அந்தமும் இல்லதோர்\nபொன்று வார்புகுஞ் சூழலிற் புகேம்புகிற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1210", "date_download": "2019-02-21T11:38:51Z", "digest": "sha1:M37FEMHCLH7QJYUZQKQLC5HSHMUMVHK5", "length": 20635, "nlines": 86, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nசர் இராபர்ட் புரூஸ் புட் நினைவு அறக்கட்டளை\nஒரு மன்னரும் ஒரு கோயிலும் - 2\nதேடலில் தெறித்தவை - 8\nசிற்பங்கள் ஓவியங்கள் காட்டும் தலவரலாறுகள்\nமரபுக் கட்டடக்கலை - 01\nதப்பிப் பிழைத்த தமிழ்க் கூத்து - 2\nஇதழ் எண். 101 > கலைக்கோவன் பக்கம்\nமத்திய பிரதேசத்தின் சில ஊர்களைக் கண்டு 26.10. 2013 அன்றுதான் சிராப்பள்ளி திரும்பினேன். குவாலியர் கோபகிரிக் கோட்டையையும் அங்குள்ள சில கோயில்களையும் பாறையில் செதுக்கப்பட்டுள்ள தீர்த்தங்கரர் சிற்பங்களையும் பார்க்க வாய்த்தது. தீர்த்தங்கரர் சிற்பங்கள் கருநாடகத்தின் கோமடேசுவரர் போல உயரமாகவும் கம்பீரமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. சில சிற்பங்கள் குடைவரை போன்ற அமைப்பில், அதாவது தூண்களாலான முகப்பும் ஒரு மண்டபமும் பெற்ற நிலையில் மண்டபத்தின் பின்சுவரில் செதுக்கப்பட்டுள்ளன.\nகுடைவரைகளைப் போல் மண்டபத்தை முற்றிலும் உள்ளடக்கியதாய் முகப்பு அமையாமல், உள்ளிருக்கும் தீர்த்தங்கரரின் மார்புக்கு மேற்பட்டபகுதி வெளித்தெரியுமாறு முடிக்கப்பட்டுள்ளது. குடைவரை ஒத்த முகப்பு (தூண்கள், போதிகைகள், உத்திரம் வாஜனம், கபோதம் அனைத்தும் பெற்றதாய்), ஆனால், மேல் திறப்புடன், மண்டபப் பின்சுவரின் மேற்பகுதி வெளித்தெரியும் அமைப்பில், புதிய உத்தியாய் அந்தக் கட்டமைப்பு காட்சியளித்தது. இளங்காலையில் தீர்த்தங்கரர்களின் உறவாடலும், அந்தக் கட்டமைப்பின் புதிய பரிமாணமும் உள்ளத்தைக் கிளர்ந்தெழச் செய்தன.\nபடம் - குவாலியர் குடைவரை\nவாருணி, குடைவரைகளுடனான என் உறவுக்கு முப்பது வயது. 1966இல் நானும் என் தோழியும் மாமல்லபுரம் சென்றபோதுதான் குடைவரை என்ற அமைப்பைக் கண்டேன். அந்த வயதில் (18) மாமல்லபுரக் கலைப்படைப்புகள் எங்கள் கலந்துரைகளுக்குப் பின்புலமாக மட்டுமே விளங்கின. புரிந்தும் புரியாமலும் பார்த்தும் பார்க்காமலும் பிரமிப்பும் காதலுமாய் மணல் வெளியில் மகிழ்வு பொங்க வலம் வந்தது மட்டுமே அப்போதைக்கு முடிந்தது.\nகாதலித்தவளையே கைப்பிடித்துச் சிராப்பள்ளி வந்தபோது, மருத்துவப் பணிக்கிடையே ஞாயிறுகளில் அமைந்த ‘ஓய்வு’ சிராப்பள்ளி, குடுமியான்மலை, சிற்றண்ணல்வாயில் குடைவரைகளுக்குச் செல்ல வழி கோலியது. அப்போதும் மகிழ்விடங்களாகவும் மனதைத் தொட்ட இடங்களாகவும் அவை விளங்கினவே தவிர, புரிதல் நிகழவில்லை.\nஉறையூர் ஐவண்ணப்பெருமான் கோயில் ‘சைக்கிள்’ சிற்பம் என் வாழ்க்கையைத் திசை திருப்பியது என்றால், அறிஞர் கூ. ரா. சீனிவாசனின் ‘பல்லவர் குடைவரைகள்’ நூல் என்னைக் குடைவரைப் பாதையில் தடம் பதிக்க வைத்தது.\nமாமண்டூரில் நான், நளினி, அகிலா மூவரும் சீனிவாசனின் வரிகளோடும் குடைவரைகளின் அமைப்போடும் போராடியது மறக்கமுடியாத நினைவு. அக்குடைவரைகள் ஊரகத்திலிருந்து விலகி நிற்பவை. அதனாலேயே, மனித நடமாட்டம் குறைந்தவை. சுற்றிலும் இயற்கையின் ஆட்சிதான். ஒருபுறம் வறண்டு கிடக்கும் பேரேரி. மறுபக்கம் புதர்களும் தோப்புகளும். இடையில் இடைவெளிவிட்டும் விடாமலும் தொடரும் குன்றின் நீட்சி. அதில்தான் கீழும் மேலுமாய் நான்கு குடைவரைகள். எனக்குள் மாமண்டூர் நிறைந்ததற்கு அதன் மோகனச் சூழல் முதன்மைக் காரணம். குறிப்பிட்டுச் சொல்லுமாறு சிற்பங்களேதுமற்ற நிலையிலும் அந்தக் கற்குடைவுகளுக்கு ஒரு கவர்ச்சி இருந்ததை உணரமுடிந்தது. ஏழெட்டு முறைகள் அவற்றை ஆராய்ந்திருப்போம். புதிய கல்வெட்டுகளும் கிடைத்தன. மதிய உணவுப் போதுகளில் நிகழ்ந்த கலந்துரைகள் மாமண்டூர்க் குடைவரைகளோடு எங்களை நெருக்கப்படுத்தின. கிராமத்து நட்பும் அக்கறையும் எங்கள் ஆய்வுக்கு அர்த்தம் சேர்த்தன.\nவாருணி, இந்த முப்பதாண்டுகளில் முதல் இருபதாண்டுகள் தென்னிந்தியக் குடைவரைகளைப் புரிந்து கொள்வதில் நிறைந்தன. ‘புரிந்து கொள்ள முடியும்’ என்ற நம்பிக்கை தந்த துணிவில் இந்தியக் குடைவரைகளை அணுகினோம். இப்போது நாங்கள் குடைவரைகளின் உறவுகள். குன்றுகளிலும் பாறைகளிலும் மலைகளிலுமாய் மனித முயற்சியின் வெளிப்பாடுகள் குடைவரைகளாக உருவெடுத்துள்ளன. மனிதனின் தன்னம்பிக்கை, எதையும் தன் வலிமையின் கீழ்க் கொணர வல்ல ஆற்றல், இயற்கையோடு இயைந்த அவன் சிந்தனைகள், உருவாக்கங்களின் பாங்கு எனக் குடைவரைகள் வரலாற்று விடிவிளக்குகளாய் மின்னுகின்றன.\n\\கருவறை மட்டும் அல்லது தூண் முகப்புப் பெற்ற மண்டபத்தில் கருவறை. இதுதான் தமிழ்நாட்டுக் குடைவரைகளின் அடிப்படைக் கட்டமைப்பு.\nசங்க காலப் பொதியிலின் கல்வடிவமாய்ப் பிறந்த இந்த அடிப்படைக் கட்டமைப்பில் தமிழ்நாட்டுப் பல்லவரும் பாண்டியரும் முத்தரையரும் அதியரும் நிகழ்த்தியிருக்கும் கலை ஆளுமைகள் இந்த மண்ணின் சிந்தனை வளம் காட்டும் செழுமைப் பதிவுகள். ஒரு குடைவரை போல் மற்றொன்று இல்லை. தமிழ்நாட்டின் 105 குடைவரைகளில் நிறைவடையாதவை கூட சில வரலாற்றுப் பக்கங்களை விரிக்கின்றன. முகப்பில் தொடங்கிக் கருவறை வரை ஒவ்வொரு குடைவரையிலும் வரலாறு வாழ்கிறது. தூண்களின் வடிவம், அவற்றில் இணையும் பதக்கங்கள், போதிகைகள், கூரையுறுப்புகள், முகப்பின் தாங்குதளம், மண்டப அமைப்பு, அதில் உறையும் கருவறை எனக் கட்டமைப்பினும், முன்னிருந்து பின்னாகவும் - அங்கும் இங்குமாகவும் - எங்கும் பரவிய நோக்கிலும் எனக் கண்களைச் சுழற்றிச் சுழற்றிச் சுகிக்கவைக்கும் சிற்ப உருவாக்கத்திலும் இந்த நான்கு அரசமரபுகளும் இணையற்ற உயரங்களை எய்தியுள்ளன.\nநான்கு நூற்றாண்டுகளில் நிகழ்ந்து முடிந்த இந்தப் படைப்பாக்கம் சமயங்களை வெளி வட்டத்திலும் வாழ்க்கையை உள்வட்டத்திலும் எதிரொலித்துள்ளமை ��னுபவித்து உணர்தற்குரியது. மானுடப் பண்புகளையும் உள்ளத்தின் எதிர்நோக்கல்களையும் உள்வாங்கியே சிற்பங்கள் வடிவெடுத்துள்ளன. அவ்வக்கால சமுதாயத்தின் ஆளுமையே எங்கும் எதிலுமாய்த் தேங்கியுள்ளது.\nபடம் - உமா சகிதர்\nபரந்த பார்வைதான் வேர்களையும் விழுதுகளையும் விளங்க வைக்கிறது. ஒன்றைப் புரிந்துகொள்ள மற்றொன்று உதவுகிறது. ஒன்று பலவாய்க் கிளைப்பதும் பல ஒன்றாய் ஒடுங்குவதும் நடக்க, நடக்கத்தான் தெரிகிறது. உமாசகிதரில்தான் எத்தனை படப்பிடிப்புகள் ஆண், பெண் வாழ்க்கையின் உன்னதத்தை விளக்க எத்தனை இறைவடிவங்கள் இணைவின் ஒன்றுதல்களாய் ஆண், பெண் வாழ்க்கையின் உன்னதத்தை விளக்க எத்தனை இறைவடிவங்கள் இணைவின் ஒன்றுதல்களாய் உள்ளதைச் சொல்ல, உணர்ந்ததைக் காட்டக் கலையின் கைப்பிடித்த மானுடம் அவற்றை நிலைப்படுத்தவும் நிறைவாக்கவும் சமயத்தை உள்வாங்கியது. புரியாத பார்வைகள் சமயத்தை மட்டுமே சுவைக்கின்றன. அதனாலேயே, இணக்கம் விளையவேண்டிய இடங்களில்கூட இறுக்கமே பிறக்கிறது.\nவாருணி, தமிழ்நாட்டுக் குடைவரைகளில் பல இன்றளவும்கூட ஊர்களை விட்டு ஒதுங்கியே உள்ளன. நகர்ப் பெருக்கம், நில வெறி இவற்றையெல்லாம் தாண்டி ஏகாந்தச் சூழலில் வாழும் இந்தக் கட்டுமானங்கள் கலை பயில விழைவோருக்கும் மானுடப் படிநிலை அறிய நினைப்போருக்கும் தூண்டுதல்களாக அமையும். சைவம், வைணம் சார்ந்த குடைவரைகள் இந்த எண்ணிக்கையில் தென்னிந்தியாவில் தமிழ்நாடு தவிர வேறெங்கும் இல்லை.\nகலிங்கத்துத் தாக்கம், சளுக்கியத் தொடர்ச்சி, இராட்டிரகூடரின் மேலாண்மை, வேங்கியின் தொடர்பிழைகள் என்றெல்லாம் காலங்காலமாக வண்ணமடிக்கப்பட்டு வரும் இந்த மண்ணின் படைப்புகள் இங்கு வாழ்ந்த இதயங்களின் வெளிப்பாடுகளே என்பதை எங்களின் முப்பதாண்டு உறவு உணர்த்தியுள்ளது.\nமகேந்திரர் குடைவரைகள், தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள், தென்மாவட்டக் குடைவரைகள், மதுரை மாவட்டக் குடைவரைகள், புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள், மாமல்லபுரம் குடைவரைகள், பல்லவர், பாண்டியர், அதியர் குடைவரைகள் என்ற நூல் வரிசையில் தமிழ்நாட்டுக் குடைவரைகளின் தனித்தன்மைகளை இந்தியக் கண்ணோட்டத்தில் தொட்டுக்காட்டியிருக்கும் எங்கள் ஆய்வுகள், இந்த வரிசையின் முழுமையை வெளிப்படுத்த, ‘தமிழ்நாட்டுக் குடைவரைகள்-ஓர் இந்தியப் பார்வை’ என்ற இறுதி நூலுடன் நிறைவுறும்.\nஅந்த நூலுக்கான பயணங்களுள் ஒன்றுதான் குவாலியர் தீர்த்தங்கரர்களைக் காணவும் அந்தச் செதுக்கல்கள் வழிக் குடைவரை நினைவுகளில் மூழ்கவும் காரணமானது.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-02-21T11:23:59Z", "digest": "sha1:6HEQ4WWFEFVSE7KGIFIFQRPNXK4R2GAG", "length": 6022, "nlines": 85, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஜீவா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nநிக்கி கல்ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா ஜீவா..இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிக்கி கல்ராணி..\nகடந்த சில மாதங்களாக மீடூ விவகாரம் தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கொஞ்சம் காலமாக இந்த விவகாரம் ஓய்ந்த நிலையில் பிரபல நடிகையான நிக்கி கல்ராணிக்கு நடிகர் ஜீவா பாலியல் தொல்லை...\nபாவம் என்ன இப்படி ஆகிட்டாரு..\nதமிழில் \"ஆசை ஆசையாய்\" என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகர் ஜீவா. தனது அப்பாவான பிரபல தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரியின் மூலம் சினிமா துறையில் தனது கேரியரை...\nநடிகர் ஜீவா மகனா இது. இப்படி வளந்துட்டாரே..\nதமிழில் 2003 ஆம் ஆண்டு இயக்குனர் ரவி மரியா இயக்கத்தில் வெளியான 'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் பிரபல தயாரிப்பாளர் ஆர். பி...\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சீப் கெஸ்ட்டாக வந்த நடிகைகள்.\nசமீப காலமாக டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் தொலைக்காட்ச்சில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகள் வரம்பை மீறி செல்கின்றனர்.\nவிஜய்யின் வின்டேஜ் போட்டோவை பகிர்ந்த விஜய் நண்பர் ஸ்ரீமன்.\n12 வருடங்களுக்கு பிறகு இணைந்த மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி.\nநான் ஹீரோவாவதற்கு காரணம் விஜய் கொடுத்த அட்வைஸ் தான் .\nவாணி ராணி சீரியல் நடிகர் கௌதமின் மகன்.\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவத��ம் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/namakkal-schools-are-functioning-like-poultry-justice-kirubakaran-324877.html", "date_download": "2019-02-21T12:17:33Z", "digest": "sha1:AUY5WUPMHY3WYEK57KXT7XZZT3NHPL52", "length": 14246, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாமக்கல் பள்ளிகள் கோழிப்பண்ணை போல் செயல்படுகின்றன.. நீதிபதி கிருபாகரன் தாக்கு! | Namakkal schools are functioning like poultry: Justice Kirubakaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சியை விட்டு விலக தயாராகும் நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தேமுதிக- வீடியோ\n19 min ago மொழி எல்லைக்குள் நிற்காதவர்கள் பாரதியார், பெரியார்.. இந்தி பிரச்சார சபாவில் குடியரசுத் தலைவர் பேச்சு\n22 min ago தொகுதி பங்கீட்டில் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் என்ன வித்தியாசம் நச்சென சொல்லும் ஒத்த மீம்\n26 min ago திருத்தம்.. சேலம் தொகுதியை பிடிக்க காங்கிரஸில் 2 பேர் போட்டி போடுறாங்களாம்\n36 min ago கமலுக்கு தூண்டில் போடும் அதிமுக.. தேமுதிக ஜகா வாங்குவதால் திடீர் முடிவு\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nLifestyle கனவில் மரணம் காண்பது போல வந்தால் ஆயுள் அதிகரிக்கும் என்பது உண்மையா\nMovies 2000 கிட்ஸ் எல்லாம் ஜோடியா டிக்டாக் போடுது, இந்த பிரேம்ஜி போட்ட வீடியோவை பாருங்க\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nAutomobiles கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்\nFinance 5%-க்கு வீட்டுக் கடன், 8%-க்கு தனி நபர் கடன்..\n ஆஸி. தொடரில் இருந்து ஹர்திக் பண்டியா நீக்கம்.. ஜடேஜாவுக்கு கிடைத்த \"லட்டு\" வாய்ப்பு\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nநாமக்கல் பள்ளிகள் கோழிப்பண்ணை போல் செயல்படுகின்றன.. நீதிபதி கிருபாகரன் தாக்கு\nநாமக்கல் பள்ளிகள் கோழி பண்ணைகளாக செயல்படுகின்றன | முட்டை கொள்முதலில் 5000 கோடி ஊழல்\nவடலூர்: நாமக்கல் அருகே கோழிப்பண்ணை போல் பள்ளிகள் செயல்படுவதாக நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் சமூகம் சார்ந்த பல்வேறு வழக்குகளில் பல அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.\nஇந்நிலையில் கடலூர் அருகே வடலூரில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் நீதிபதி கிருபாகரன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் தனியார் பள்ளிகளை சரமாரியாக சாடினார்.\nஅவர் பேசியதாவது, நாமக்கல் அருகே திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளில் கோழிப்பண்ணை போல் பள்ளிகள் செயல்படுகின்றன .\nபல லட்சங்கள் கொடுத்து மருத்துவர், இன்ஜினியராக வேண்டும் என குழந்தைகளை பள்ளியில் சேர்க்கின்றனர். கனவு கலையும்போது மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் நாமக்கல் செய்திகள்View All\nபுள்ளைங்க மேலயும் ஏத்திட்டான்.. நாமக்கல்லை பதற வைத்த திடீர் விபத்து.. பதற வைக்கும் வீடியோ\nநாமக்கல்லில் நாளை உலக கொங்கு தமிழர் மாநாடு… தீவிரமான இறுதிக்கட்ட ஏற்பாடுகள்\nஜாக்டோ ஜியோ.. அரசு கையாண்ட விதம் முற்றிலும் தவறு.. அன்புமணி ராமதாஸ் சாடல்\nநாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் பலி.. பூஜை செய்தபோது கீழே விழுந்ததால் பரிதாபம்\nநாமக்கல்லில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்த அர்ச்சகர் தவறி விழுந்து படுகாயம்\nபெண்களே உங்கள் குடும்பக் கஷ்டங்களை முகநூலில் பகிர்கிறீர்களா.. இதைப் படிங்க முதல்ல\n32 பக்தர்கள்.. கோவிலிலேயே முகாமிட்டு செய்த 1 லட்சத்து 8 வடைகள்.. நாமக்கலில் கோலாகலம்\nஅனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்... அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம்\nதமிழக பாஜக நிர்வாகிகளுடன் வீடியோவில் உரையாடிய மோடி.. நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அட்வைஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nslams namakkal schools poultry vadalur நாமக்கல் பள்ளிகள் தாக்கு வடலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2099844", "date_download": "2019-02-21T12:52:40Z", "digest": "sha1:U2D4PWOIIO7SGKER7FDWACHVJMJ2LJHF", "length": 20553, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற அழைப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் பொது செய்தி\nபத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெற அழைப்பு\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீட��� அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nவிழுப்புரம்:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர்களால் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செப்., 2010 வரை தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோக மையத்தில் தேர்வர்களால் நேரில் பெறப்படாமலும், தபால் மூலம் உரிய தேர்வர்களுக்கு அனுப்பி பட்டுவாடா ஆகாமலும், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் கடலுார் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் திரும்ப பெறப்பட்டுள்ளது.\nதேர்வுதிட்ட விதிமுறைகளின்படி மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டாண்டுக்கு பின்னர் அழிக்கப்படலாம் என்று உள்ளது. எனவே செப்., -2010 வரை தேர்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ் பெறப்படாத தனித்தேர்வர்களுக்கு இதுவே இறுதி வாய்ப்பாகும்.\nஇத்தருணத்தை பயன்படுத்தி, ஆதார் அட்டை நகலுடன் ஒரு வெள்ளைத்தாளில் மதிப்பெண் கோரும் விவரத்தை குறிப்பிட்டு எழுதி, தேர்வு எண், தேர்வெழுதிய பருவம், பிறந்த தேதி, தேர்வெழுதிய பாடம் மற்றும் தேர்வு மையத்தின் பெயர் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு ரூ.45-க்கான தபால் வில்லை ஒட்டப்பட்ட சுயமுகவரி எழுதிய உறை ஒன்றை இணைத்து “அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம் மஞ்சக்குப்பம், கடலுார்” என்ற முகவரிக்கு வரும் 18ம் தேதிக்குள் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.\nமேலும், மேற்கண்ட விவரப்படி செப்., -2010க்கு பின் தேர்வெழுதிய பருவங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளலாம். செப்., -2010 வரை பருவத்திற்கான பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் பெற வரும் 18 ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1. திருக்கோவிலுார் கடையில் வருமானவரி சோதனை\n2. கள்ளக்குறிச்சி பருத்தி வார சந்தை ரூ.1.30 கோடிக்கு பஞ்சு கொள்முதல்\n3. வீண் வதந்தி பரப்ப முயற்சி : அ.தி.மு.க., எம்.எல்.ஏ., குமுறல்\n4. கள்ளக்குறிச்சி தொகுதிக்கு 'ஸ்டார்' வேட்பாளர்கள்... குறி : 'சீட்' பெறுவதில் கட்சி நிர்வாகிகள் போட���டா போட்டி\n5. மதுவில் விஷம் கலந்து நண்பர் கொலை கள்ளக்காதல் மோகத்தில் வாலிபர் வெறிச்செயல்\n1. இ.எஸ்.செவிலியர் கல்லூரியில் மாநிலஅளவிலான கருத்தரங்கம்\n2. இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம்\n3. விரிவாக்க மைய கட்டடம் திறப்பு\n4. பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் மூன்றாம் நாள் போராட்டம்\n5. விக்கிரவாண்டியில் சமாதான கூட்டம்\n1. ஆம்னி பஸ்கள் மோதிய விபத்தில் சின்னசேலம் அருகே 9 பேர் காயம்\n2. விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்\n3. எஸ்.ஐ.,யை திட்டிய இளம்பெண் கைது\n4. கள்ளக்குறிச்சி அருகே விபத்தில் ஒருவர் பலி\n5. குளத்தில் மூழ்கி பள்ளி சிறுவன் பலி\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/02/04042814/Chennai-team-defeat-in-Pro-Volleyball-match.vpf", "date_download": "2019-02-21T12:38:33Z", "digest": "sha1:RUQO3DSMGKBZETN6CNI3V5VMZKOCCMJ5", "length": 10796, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chennai team defeat in Pro Volleyball match || புரோ கைப்பந்து போட்டியில் சென்னை அணி தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபுரோ கைப்பந்து போட்டியில் சென்னை அணி தோல்வி\nபுரோ கைப்பந்து போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது.\nமுதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.\nஇந்த நிலையில் கொச்சியில் நேற்று இரவு நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, கோழிக்கோடு ஹீரோசை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் அமர்க்களப்படுத்திய கோழிக்கோடு அணி 15-8, 15-8, 13-15, 15-11, 15-11 என்ற செட் கணக்கில் சென்னை ஸ்பார்ட்டன்சை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் கோழிக்கோடு அணிக்கு 2 புள்ளி கிடைத்தது. இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத்- ஆமதாபாத் அணிகள் மோதுகின்றன.\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.\n2. புரோ கைப்பந்து லீக்: சென்னை அணி முதல் வெற்றி\nபுரோ கைப்பந்து லீக் போட்டியில், சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.\n3. புரோ கைப்பந்து போட்டியில் கோழிக்கோடு அணி ‘திரில்’ வெற்றி\nபுரோ கைப்பந்து போட்டியில், கோழிக்கோடு அணி ‘திரில்’ வெற்றிபெற்றது.\n4. புரோ கைப்பந்து போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி\nபுரோ கைப்பந்து போட்டியில் ஆமதாபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றது.\n5. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 11-வது தோல்வி\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை அணி 11-வது தோல்வியை சந்தித்தது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. புரோ கைப்பந்து லீக்: சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\n2. புரோ கைப்பந்து லீக்: கோழிக்கோடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\n5. தேசிய இளையோர் தடகளம்: தமிழக வீராங்கனை தபிதா தங்கம் வென்றார் - ஆசிய போட்டிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paradesiatnewyork.blogspot.com/2019/02/blog-post_7.html", "date_download": "2019-02-21T11:36:28Z", "digest": "sha1:2D5ZEV3PB46K5FYLX7DSFJCKWWH6R7FH", "length": 25308, "nlines": 293, "source_domain": "paradesiatnewyork.blogspot.com", "title": "Paradesi @ Newyork: தீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் !!!!!!!!!", "raw_content": "\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nஃபர்ஸ்ட் தே கில்டு மை ஃபாதர்\nநெட் பில��க்சில் கிடைத்த இன்னொரு அற்புதப்படம் இது. அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் முடிவில்லாத உக்கிரப் போர் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாப்போரை எந்த ராணுவம் வெல்ல முடியும் இருபுறமும் கடுமையான சேதம். அதே சமயத்தில் பக்கத்து நாடான கம்போடியாவில் ஒரு கம்யூனிய தீவிரவாத இயக்கமான கெமர் ரூஜ்-ன் (Khmer Rouge) போல் பாட்டின் (Pol pot) படைகள் நாட்டை ஆக்கிரமிக்க துடித்துக் கொண்டிருந்தனர். கம்போடியாவின் ஜனநாயக அரசுக்குச்சாதகமாக அமெரிக்க ராணுவம் உதவிவந்தது.\nஇதற்கிடையில் வியட்நாமின் போரை நிறுத்த அமெரிக்காவில் பல போராட்டங்கள் நடத்த இந்த முடிவில்லாத போரை அப்போது அதிபராக இருந்த லிண்டன் ஜான்சன் நிறுத்தி ராணுவத்தை தாய் நாட்டுக்கு வரவழைத்தார். அதே சமயத்தில் கம்போடியாவில் இருந்த அமெரிக்கப்படையும் வாபஸ் பெற்றதோடு தன்னுடைய கான்சுலேட்டையும் காலி செய்தது.\nஅதன்பின் அரசுப் படைகள், கெமர் ரூஜின் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாது ஒளிந்து ஓடினர். இது நடந்தது 1975ல். இந்தப் போராட்டத்தில் சிக்கிக் கொண்ட ஐந்துவயது இளம் பெண் தான் பட்ட கஷ்டங்களை பின்னாளில் 2000ல் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார். அவர் பெயர் லுங் உங் (Loung ung) அப்புத்தகத்தின் பெயர்தான் \"First they killed my Father\" அந்தக் கதைதான் 2017ல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.\nதீவிரவாதிகளின் ராணுவம் ஃபுனோம் பென் (Phnom Penh) என்ற கம்போடியாவின் தலை நகரில் நுழைவதிலிருந்து படம் துவங்குகிறது. அந்த ஐந்து வயதுச் சிறுமி கம்போடிய அரசின் ராணுவ உயர் அதிகாரியான ஒருவரின் ஐந்து குழந்தைகளின் கடைசிக் குழந்தை. ராணுவ கேப்டன் என்பதால் தீவிரவாத ராணுவம் நிச்சயம் சுட்டுக் கொன்றுவிடும் என்பதால் தன் அடையாளங்களையும் பாஸ்போர்ட்டையும் நீக்கிவிடுகிறான்.\nதீவிரவாத ராணுவம், யாரும் நகருள் வாழக்கூடாது எல்லோருக்கும் பொதுவான விவசாயத்தில் ஈடுபட்டு பலனை பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற நினைப்பில் நகர் வாழ் மக்கள் அனைவரையும் வெளியேற்றுகிறார்கள். தங்கள் சொத்து சுகமிழந்த மக்கள் அப்படியே நடந்தே வெளியேறுகிறார்கள். போகிற வழியிலேயே பசியினாலும் தொத்து வியாதியாலும் பலர் இறந்துவிடுகின்றனர். ஒரு முகாமில் அடைக்கப்படும் அவர்கள், பகலில் கடுமையான வேலை செய்தாலும் சரியான உணவு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ஏனென்றால் விளைச்���ல் முழுவதும் தீவிரவாதிகளின் படைகளுக்கே சென்று விடுகின்றன.\nமுகாமில் எப்படியோ தந்தையைப் பற்றி அறிந்து கொண்ட தீவிரவாதிகள் அவரைக் கொன்றுவிடுகின்றனர். மற்ற பிள்ளைகளைக் காப்பாற்ற அவளின் தாய் முடிவெடுத்து அவர்களை வெவ்வேறு திசைகளில் அனுப்பிவிடுகிறாள். அதில் 5 வயதுப் பெண்ணாகிய அவளும் 9 வயது பெண்ணான அவள் அக்காவையும் படையில் சேர்த்து கடுமையான பயிற்சியில் ஈடுபடுத்துகிறார்கள்.\nஇறுதியில் மீண்டும் வியட்நாம் ராணுவம் உள்ளே நுழைந்து தீவிரவாத இயக்கத்துடன் போர் புரிகிறது. அதற்குள் கெமர் ரூஜ் இயக்கத்தின் தவறான கொள்கைகளால் 20 லட்சம் பேர் மடிந்து போயினர். இதில் யார் யார் தப்பித்தார்கள் இந்தக் குழந்தை எப்படித்தப்பித்தது தன்னுடைய சகோதர சகோதரர்களை கண்டுபிடித்ததா என்பதை சின்னத்திரையில் காண்க.\nஇதனை இயக்கியது ஏஞ்சலினா ஜோலி என்ற ஏஞ்சல் என்பது படம் முடிந்து வந்த டைட்டிலைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். இது நெட்பிலிக்சின் ஒரிஜினல் படம். கம்போடிய மொழியில் தயாரிக்கப்பட்ட இந்தப்படத்தில் ஏஞ்சலினா கம்போடிய நடிகர்களை மட்டுமே நடிக்க வைத்திருக்கிறார். அதோடு இந்தச் சமயத்தில் சிக்கி உயிர் பிழைத்த பலரையும் அவர்களுடைய குழந்தைகளையும் இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். கம்போடியாவில் ரிலீஸ் செய்யப்பட இந்தப்படம் மிகவும் தத்ரூபமாக எடுக்கப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் திரைப்படமா அல்லது டாக்குமென்டரியா என்று சந்தேகம் வருமளவிற்கு படம் இருக்கிறது.\nகுறிப்பாக அந்த ஐந்து வயதுக் குழந்தையாக நடித்த பெண் தன் உணர்ச்சிகளை இயல்பாகப் காட்டி லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கிறார். அந்தக் குழந்தைக்காகவும் ஏஞ்சலினாவுக்காகவும் இப்படத்தை அவசியம் பார்க்க வேண்டும்\nஅலுவலகப் பணி நிமித்தமாக மெக்ஸிகோவில் உள்ள குவடாலாஹாராவுக்கு செல்வதால் வரும் வாரத்தில் (பெப்ருவரி 9 முதல் 16 வரை ) பதிவுகள் எதுவும் வராது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்\nLabels: திரைப்படம், பார்த்ததில் பிடித்தது, வரலாறு\nஇனிய பயணம் சார். அடுத்த பதிவு குவடாலாஹாரா பற்றி எதிர்பார்கிறோம். :)\nஎனக்கு நெட்ப்ளிக்ஸ் கிடையாது. அமேசான் ப்ரைம் மட்டுமே போல்பாட் கொடூரமான உலக சர்வாதிகாரிகளில் ஒருவன் என்பதாகப் ��டித்த நினைவு.\nசிறந்த படம் பற்றிய சிறந்த அறிமுகம்\nநான் ஆல்ஃபிரட் தியாகராஜன் என்கிற ஆல்ஃபி.\nதிண்டுக்கல்லில் பிறந்து, ஆரம்பக்கல்வியை தேவதானப்பட்டியில் பயின்று, மேல்நிலைக்கல்வியை காந்திகிராமத்தில் முயன்று, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து மரை கழன்று, அப்படியும் பசிதீராமல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஸியல் சயின்ஸ்-ல் எம்.ஏ. சமூகவியல் படித்தவன்.\nசொந்த பூமியை சோகத்தில் ஆழ்த்திவிட்டு, 2000 த்திலிருந்து நியூயார்க் வாசி. அதாவது கோட் அணிந்த ‘பரதேசி’. நியூயார்க் வந்த பிறகும் ஆன்மீகப்பசி ஆட்டிப்படைத்ததால் 2006-ல் நியூயார்க் தியாலஜிக்கல் செமினரியில் இறையியல் மேற்படிப்பு முடித்தேன்.மான்ஹாட்டனில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக பணியாற்றிவருகிறேன்.\nஇருப்பது அமெரிக்காவில் என்றாலும் இறைவனின் நல்லாசியுடன் ரூத் எலிஸபெத் என்கிற ஒரே ஒரு மனைவியுடனும்,[ வேற ஒண்ணும் அமையலங்க] அனிஷா, அபிஷா என்கிற இரு அழகிய ராட்சஸ மகள்களுடனும் வாழ்ந்து வருகிறேன்.\nஎன் இளம் வயதில் ‘குட்வில் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத்துவங்கி www.goodwillcdp.org) சமூகப்பணியில் எப்போதும் தீராத ஆர்வத்தோடு பணியாற்றி வருகிறேன்.\nஇவ்வளவையும் படிச்சிட்டு என்னை ரொம்ப சீரியஸான ஆள்ன்னு நெனச்சீராதீங்க. நமக்கும் வடிவேலு மாதிரியே பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்’தான்.\nஆஸ்டின் டெக்சஸ் பயணம் (5)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது (96)\nசிரிப்பு வருது சிரிப்பு வருது . (6)\nசிவாஜி கணேசன்எழுபதுகளில் இளையராஜா (1)\nநேதாஜி பார்த்ததில் பிடித்தது (5)\nமன்னர் பாஸ்கர சேதுபதி (1)\nஹார்வர்ட் தமிழ் இருக்கை (2)\nஆறாவடு: ஈழச் சகோதரனின் இலக்கியச் சாட்சி\nதீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் \nசிவாஜிக்குப்பாடிய எஸ் பி பி \nபத்துப்பைசாவில் பரதேசி போட்ட பட்ஜெட் \nவேர்களைத்தேடி பகுதி: 11 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். https://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post_1...\nநியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் \nBala and Praba ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி, நியூயார்க் , லாங் ஐலண்டில் உள்ள அக்பர...\nவாட்ஸ் அப்பில் 'A' ஜோக்ஸ் \nவாட்ஸ் அப்பில் A ஜோக்ஸ் வாட்ஸ் அப்பில் ரசித்தவை - பாகம் -6 சர்தார் ஜி சர்தார்: தினமு��் அலுவலகம் போகுமுன் நான் என...\nவாட்ஸ்அப்பில் ரசித்தவை Part 3 விஜயகாந்த் பதில்கள்: ஆசிரியர் : ஆரஞ்சுக்கும் ஆப்பிளுக்கும் என்னவித்தியாசம்\nAdd caption கலைப்புலி தாணுவின் கனவுப்படம் , அட்டக்கத்தி , மெட்ராஸ் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்த பா.ரஞ்சித் இயக்கும் படம் , விம...\nமேளம் கொட்ட நேரம் வரும்\nஎழுபதுகளில் இளையராஜா: பாடல் எண் : 36 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும் . http://paradesiatnewyork.blogspot...\nஎழுபதுகளில் இளையராஜா பாடல் எண் : 37 “மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”. இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http:/...\nஃபெட்னா தமிழர் திருவிழா - பதிவு 1 Fetna -2016 ஜூலை 4ஆம் தேதி அமெரிக்காவின் சுதந்திர நாள். இங்கே லாங் வீக்கெண்ட் என்று சொல்வார்கள்....\nகண்ணாடிப்பேழையில் மாசேதுங்கின் மஞ்சள் உடல் \nசீனாவில் பரதேசி - 26 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2016/10/blog-post_17.htm...\nஇந்த விஷயத்தில் இந்தியாவை விட இலங்கை பரவாயில்லை \nஇலங்கையில் பரதேசி - 31 இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும். http://paradesiatnewyork.blogspot.com/2017/12/blog-post...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnation.co/literature/pathinen/mp048.htm", "date_download": "2019-02-21T11:54:02Z", "digest": "sha1:UHKUBPLWFL4RGMBXICP2BKXG6H3O4L5O", "length": 47054, "nlines": 526, "source_domain": "tamilnation.co", "title": " tirikaTukam - நல்லாதனாரின் திரிகடுகம்", "raw_content": "\n(பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று)\nகண்ணகல் ஞாலம் அளந்துதூஉம் காமருசீர்த்\nதண்ணறும் பூங்குருந்தம் பாய்த்ததூஉம் - நண்ணிய\nமாயச் சகடம் உதைத்தூஉம் இம்மூன்றும்\nஅருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய\nதொல்குடியின் மாண்டார் தெடார்ச்சியும் - சொல்லின்\nஅரில்அகற்றும் கேள்வியார் நட்பும் இம்மூன்றும்\nதன்குணம் குன்றாத் தகைமையும் தாவில்சீர்\nஇன்குணத்தார் ஏவினசெய்தலும் - நன்குணர்வின்\nநான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும்\n3. அறியாமையால் வரும் கேடு\nகல்லார்க்கு இனனாய் ஒழுகலும் காழ்கொண்ட\nஇல்லாளைக் கோலால் புடைத்தலும் - இல்லம்\nசிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்றும்\nபகைமுன்னர் வாழ்க்கை செயலும் தொகைநின்ற\nபெற்றத்துள் கோலின்றிச் சேறலும் - முற்றன்னைக்\nகாய்வானைக் கைவாங்கிக் கோடலும் இம்மூன்றும்\n5. அருந்துன்பம் காட்டும் நெறி\nவழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கும் ஒப்ப\nவிழைவிலாப் பெண்டீர���த்தோள் சேர்வும் - உழந்து\nவிருந்தினனாய் வேற்றூர் புகலும் இம்மூன்றும்\nபிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்\nதிறன்வேறு கூறில் பொறையும் - அறவினையைக்\nகாராண்மை போல ஒழுகலும் இம்மூன்றும்\n7. ஊமை கண்ட கனா\nவாளைமீன் உள்ளல் தலைப்படலும் ஆளல்லான்\nசெல்வக் குடியுட் பிறத்தலும் - பல்அவையுள்\nஅஞ்சுவான் கற்ற அருநூலும் இம்மூன்றும்\n8. பேசக்கூடாத இயல்பு உடையவை\nதொல்லவையுள் தோன்றும் குடிமையும் தொக்கிருந்த\nநல்லவையுள் மேம்பட்ட கல்வியும் - வெல்சமத்து\nவேந்துவப்ப வட்டார்த்த வென்றியும் இம்மூன்றும்\nபெருமை யுடையா ரினத்தின் அகறல்\nஉரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்\nவிழுமிய வல்ல துணிதல் இம்மூன்றும்\nகணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்\nமூத்தோரை இல்லா அவைக்களனும் - பாத்துண்ணும்\nதன்மையி லாளர் அயலிருப்பும் இம்முன்றும்\n11. ஊரவர் துன்பப்படும் குற்றம் உடையவை\nவிளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக்\nகளியாதான் காவா துரையும் - தெளியாதான்\nகூரையுள் பல்காலும் சேறலும் இம்மூன்றும்\nதாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்\nவேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்\nகோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்\nசீலம் அறிவான் இளங்கிளை சாலக்\nகுடியோம்பல் வல்லான் அரசன் - வடுவின்றி\nமாண்ட குணத்தான் தவசியென்ற இம்மூவர்\nஇழுக்கல் இயல்பிற்று இளமை பழித்தவை\nசொல்லுதல் வற்றாகும் பேதைமை - யாண்டும்\nசெறுவொடு நிற்கும் சிறுமைஇம் மூன்றும்\n15. நட்புக் கொள்ளத் தகாதவர்.\nபொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து\nதாழ்விடத்து நேர்கருதும் தட்டையும் - ஊழினால்\nஒட்டி வினைநலம் பார்ப்பானும் இம்மூவர்\n16. இறவாத உடம்பை அடைந்தவர்\nமண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்\nபெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் - உண்ணுநீர்\nகூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்\n17. கல்வித் தோணியைக் கைவிட்டவர்\nமூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும் கற்புடையாள்\nபூப்பின்கண் சாராத தலைமகனும் - வாய்ப்பகையுள்\nசொல்வென்றி வேண்டும் இலிங்கியும் இம்மூவர்\n18. கள்வர் போல் அஞ்ச வேண்டியவர்\nஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்கு\nஇருதலையு மின்னாப் பிரிவும் - உருவினை\nஉள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியும் இம்மூன்றும்\n19. பழி முதலியவற்றினின்று நீங்காதவர்\nகொல்யானைக் கோடும் க��ணமிலியும் எல்லிற்\nபிறன்கடை நின்றொழுகு வானும் - மறந்தெரியாது\nஆடும்பாம் பாட்டும் அறிவிலியும் இம்மூவர்\nஆசை பிறன்கண் படுதலும் பாசம்\nபசிப்ப மடியைக் கொளலும் - கதித்தொருவன்\nகல்லானென்று எள்ளப் படுதலும் இம்மூன்றும்\nவருவாயுள் கால்வழங்கி வாழ்தல் செருவாய்ப்பச்\nசெய்தவை நாடாச் சிறப்புடைமை - எய்தப்\nபலநாடி நல்லவை கற்றல் இம்மூன்றும்\nபற்றென்னும் பாசத் தளையும் பலவழியும்\nபற்றறா தோடும் அவாத்தேரும் - தெற்றெனப்\nபொய்த்துரை யென்னும் பகையிருளும் இம்மூன்றும்\n23. அறப்பயனைக் கட்டும் கயிறு\nதானம் கொடுக்கும் தகைமையும் மானத்தார்\nகுற்றம் கடிந்த ஒழுக்கமும் - தெற்றெனப்\nபல்பொருள் நீங்கிய சிந்தையும் இம்மூன்றும்\nகாண்டகு மென்றோள் கணிகைவா யின்சொல்லும்\nதூண்டிலின் உட்பொதிந்த தேரையும் - மாண்டசீர்க்\nகாழ்த்த பகைவர் வணக்கமும் இம்மூன்றும்\n25. அறிஞர் கொள்ளாத உணவுகள்\nசெருக்கினால் வாழும் சிறியவனும் பைத்தகன்ற\nஅல்குல் விலைபகரும் ஆய்தொடியும் - நல்லவர்க்கு\nவைத்த அறப்புறம் கொன்றானும் இம்மூவர்\nஒல்வ தறியும் விருந்தினனும் ஆருயிரைக்\nகொல்வ திடைநீக்கி வாழ்வானும் - வல்லிதின்\nசீலமினி துடைய ஆசானும் இம்மூவர்\nஉண்பொழுது நீராடி உண்டலும் என்பெறினும்\nபால்பற்றிச் சொல்லா விடுதலும் - தோல்வற்றிச்\nசாயினுஞ் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும்\n28. உமி குத்திக் கை வருந்துவார்\nவெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியும்\nஇல்லது காமுற்று இருப்பானும் - கல்வி\nபெண்விழைந்து பின்செலினும் தன்செலவிற் குன்றாமை\nகண்விழைந்து கையுறினும் காதல் பொருட்கின்மை\nமண்விழுந்து வாழ்நாள் மதியாமை இம்மூன்றும்\n30. நிலைத்த புகழை உடையவர்\nதன்நச்சிச் சென்றாரை எள்ளா வொருவனும்\nமன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும்\nஎன்றும் அழுக்காறி கந்தானும் இம்மூவர்\nபல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாம்\nஇல்லற முட்டாது இயற்றலும் - வல்லிதின்\nதாளி னொருபொரு ளாக்கலும் இம்மூன்றும்\nநுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும் நூற்குஏலா\nவெண்மொழி வேண்டினும் சொல்லாமை - நன்மொழியைச்\nசிற்றினம் அல்லார்கண் சொல்லலும் இம்மூன்றும்\nகோலஞ்சி வாழும் குடியும் குடிதழீஇ\nஆலம்வீழ் போலும் அமைச்சனும் - வேலின்\nகடைமணிபோல் திண்ணியான் காப்பும் இம்மூன்றும்\nமூன்று கடன்கழித்த பார்ப்பானும் ஓர்ந்து\nமுறைநிலை கோடா அரசும் - சிறைநின்று\nஅலவலை இல்லாக் குடியும் இம்மூவர்\nமுந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும்\nநுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும்\nமைந்நீர்மை இன்றி மயலுறுப்பான் இம்மூவர்\n36. நூல்களின் உண்மை உணராதவர்\nஊனுண் டுயிர்கட் கருளுடையேம் என்பானும்\nதானுடன்பா டின்றி வினையாக்கும் மென்பானும்\nகாமுறு வேள்வியில் கொல்வானும் இம்மூவர்\nகுறளையுள் நட்பளவு தோன்றும் உறலினிய\nசால்பினில் தோன்றும் குடிமையும் - பால்போலும்\nதூய்மையுள் தோன்றும் பிரமாணம் இம்மூன்றும்\n38. செல்வம் உடைக்கும் படை\nதன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக்\nகொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னிய\nபல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றும்\n39. அறம் அற்றவரின் செயல்கள்\nபுலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டிர்த் தோய்தல்\nகலமயக்கம் கள்ளுண்டு வாழ்தல் - சொலைமுனிந்து\nபொய்ம்மயக்கம் சூதின் கண்தாங்கால் இம்மூன்றும்\nவெகுளி நுணுக்கும் விறலு மகளிர்கட்கு\nஒத்த லொழுக்கம் உடைமையும் - பாத்துண்ணும்\nநல்லறி வாண்மை தலைப்படலும் இம்மூன்றும்\nஅலந்தார்க்கொன்று ஈந்த புகழும் துளங்கினும்\nதன்குடிமை குன்றாத் தகைமையும் - அன்போடி\nநாள்நாளும் நட்டார்ப் பெருக்கலும் இம்மூன்றும்\nகழகத்தால் வந்த பொருள்கா முறாமை\nபழகினும் பார்ப்பாரைத் தீப்போல் - ஒழுகல்\nஉழவின்கண் காமுற்று வாழ்தல் இம்மூன்றும்\nவாயின் அடங்குதல் துப்புரவாம் மாசற்ற\nசெய்கை அடங்குதல் திப்பியமாம் - பொய்யின்றி\nநெஞ்சம் அடங்குதல் வீடாகும் இம்மூன்றும்\n44. அறிவுடையார்க்கு நோய் ஆவன\nவிருந்தின்றி உண்ட பகலும் திருந்திழையார்\nபுல்லப்புடை பெயராக் கங்குலும் - இல்லார்க்கொன்று\nஈயா தொழிந்தகன்ற காலையும் இம்மூன்றும்\nஆற்றானை ஆற்றென் றலைப்பானும் அன்பின்றி\nஏற்றார்க்கு இயைவ கரப்பானும் - கூற்றம்\nவரவுண்மை சிந்தியா தானுமிம் மூவர்\nகால்தூய்மை யில்லாக் கலிமாவும் காழ்கடிந்து\nமேல்தூய்மை யில்லாத வெங்களிறும் - சீறிக்\nகறுவி வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும்\nசில்சொற் பெருந்தோள் மகளிரும் பல்வகையும்\nதாளினால் தந்த விழுநிதியும் - நாடோ றும்\nநாத்தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் இம்மூன்றும்\nவைதலை இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த\nசோறென்று கூழை மதிப்பானும் - ஊறிய\nகைப்பதனைக் கட்டியேன்று உண்பானும் இம��மூவர்\nஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது\nவைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் - பொய்தெள்ளி\nஅம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்\nகொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும்\nஉள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும்\nஇல்லிருந்து எல்லை கடப்பாளும் இம்மூவர்\n51. ஆராய்ந்து சொல்லப்பட வேண்டியவை\nதூர்ந்துஒழுகிக் கண்ணும் துணைகள் துணைகளே\nசார்ந்தொழுகிக் கண்ணும் சலவர் - சலவரே\nஈர்ந்தகல் இன்னாக் கயவர் இவர்மூவர்\nகண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் காமுற்ற\nபெண்ணுக் கணிகலம் நாணுடைமை - நண்ணும்\nமறுமைக் கணிகலம் கல்வி இம்மூன்றும்\nகுருடன் மனையாள் அழகும் இருள்தீரக்\nகற்றறிவு இல்லான் கதழ்ந்துரையும் - பற்றிய\nபண்ணின் தெரியாதான் யாழ்கேட்பும் இம்மூன்றும்\nதன்பயம் தூக்காரைச் சார்தலும் தாம்பயவா\nநல்பயம் காய்வின்கண் கூறலும் - பின்பயவாக்\nகுற்றம் பிறர்மேல் உரைத்தலும் இம்மூன்றும்\n55. ஒற்றரைப் போன்றவர் எனக் கூறப்படுவர்\nஅருமறை காவாத நட்பும் பெருமையை\nவேண்டாது விட்டுஒழிந்த பெண்பாலும் யாண்டானும்\nசெற்றம்கொண் டாடும் சிறுதொழும்பும் இம்மூவர்\n56. உயர்ந்த நெறியைத் தூர்க்காதவை\nமுந்தை எழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு\nதந்தையும் தாயும் வழிபட்டு - வந்த\nஒழுக்கம் பெருநெறி சேர்தல் இம்மூன்றும்\nகொட்டி அளந்தமையாப் பாடலும் தட்டித்துப்\nபிச்சைபுக் குண்பான் பிளிற்றலும் - துச்சிருந்தான்\nஆளும் கலங்கா முறுதலும் இம்மூன்றும்\nபழமையை நோக்கி அளித்தல் கிழமையால்\nகேளிர் உவப்பத் தழுவுதல் - கேளிராய்த்\nதுன்னிய சொல்லால் இனம்திரட்டல் இம்மூன்றும்\n59. உள்ளவை போல் கெடுபவை\nகிளைஞர்க்கு உதவாதவன் செல்வமும் பைங்கூழ்\nவிளைவின்கண் போற்றான் உழவும் - இளையனாய்க்\nகள்ளுண்டு வாழ்வான் குடிமையும் இம்மூன்றும்\nபேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் பாஅய்\nவிலங்கின் பிறப்பின் வெருவும் - புலம்தெரியா\nமக்கள் பிறப்பின் நிரப்பிடும்பை இம்மூன்றும்\nஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல்\nஎய்துவது எய்தாமை முற்காத்தல் - வைகலும்\nமாறேற்கும் மன்னர் நிலைஅறிதல் இம்மூவர்\nநன்றிப் பயன்தூக்கா நாணிலியும் சான்றோர்முன்\nமன்றில் கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றி\nவைத்த அடைக்கலங் கொள்வானும் இம்மூவர்\nநோவஞ்சா தாரொடு நட்பும் விருந்தஞ்சும்\nஈர்வளையை இல்லத் திருத்தலும் - சீர்பயவாத்\nதன்மைய�� லாளர் அயலிருப்பும் இம்மூன்றும்\nநல்விருந் தோம்பலின் நட்டாளாம் வைகலும்\nஇல்புறஞ் செய்தலின் ஈன்றதாய் - தொல்குடியின்\nமக்கள் பெறலின் மனைக்கிழத்தி இம்மூன்றும்\n65. மிக்க வருத்தத்தைத் தருவன\nஅச்சம் அலைகடலின் தோன்றலும் ஆர்வுற்ற\nவிட்டகல கில்லாத வேட்கையும் - கட்டிய\nமெய்ந்நிலை காணா வெகுளியும் இம்மூன்றும்\nகொழுநனை இல்லாள் கறையும் வழிநிற்கும்\nசிற்றாளில் லாதான்கைம் மோதிரமும் - பற்றிய\nகோல்கோடி வாழும் அரசனும் இம்மூன்றும்\nஎதிர்நிற்கும் பெண்ணும் இயல்பில் தொழும்பும்\nசெயிர்நிற்கும் சுற்றமும் ஆகி - மயிர்நரைப்ப\nமுந்தை பழவினையாய்த் தின்னும் இவைமூன்றும்\n68. அறவுணர்வு உடையாரிடத்து உள்ளவை\nஇல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில்\nநில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும்\nதுன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்\nஅருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்திய\nமெய்ந்நிறைந்து நீடிருந்த கன்னியும் - நொந்து\nநெறிமாறி வந்த விருந்தும் இம்மூன்றும்\n70. செல்வம் உடையார் எனப்படுவர்\nகாவோ டறக்குளம் தொட்டானும் நாவினால்\nவேதம் கரைகண்ட பார்ப்பானும் - தீதிகந்து\nஒல்வதுபாத் துண்ணும் ஒருவனும் இம்மூவர்\nஉடுத்தாடை இல்லாதார் நீராட்டும் பெண்டிர்\nதொடுத்தாண் டவைப்போர் புகலும் - கொடுத்தளிக்கும்\nஆண்மை யுடையவர் நல்குரவும் இம்மூன்றும்\nநிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும்\nஅறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும்\nமறவனை எவ்வுயிரும் அஞ்சும் இம்மூன்றும்\n73. வாழ்வார் போல் தாழ்பவர்\nஇரந்துகொண் டொண்பொருள் செய்வல்என் பானும்\nபரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும்\nவிரிகட லூடுசெல் வானும் இம்மூவர்\n74. அறத்தைக் கடைப்பிடிக்காதவர் இயல்புகள்\nகொலைநின்று தின்றொழுகு வானும் பெரியவர்\nபுல்லுங்கால் தான்புல்லும் பேதையும் - இல்லெனக்கொன்று\nஈகென் பவனை நகுவானும் இம்மூவர்\nவள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத்து\nஉணர்வுடையான் ஓதிய நூலும் - புணர்வின்கண்\nதக்க தறியும் தலைமகனும் இம்மூவர்\nமாரிநாள் வந்த வருந்தும் மனம்பிறிதாய்க்\nகாரியத்திற் குன்றாக் கணிகையும் - வீரியத்து\nமாற்றம் மறுத்துரைக்கும் சேவகனும் இம்மூவர்\n77. குடிப்பிறப்பில் குற்றம் அற்றவர் செயல்\nகயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரை\nநள்ளிருளும் கைவிடா நட்டொழுகல் - தெள்ளி\nவடுவான வா��ாமல் காத்தல் இம்மூன்றும்\nதூய்மை உடைமை துணிவாம் தொழிலகற்றும்\nவாய்மை உடைமை வனப்பாகும் - தீமை\nமனத்தினும் வாயினும் சொல்லாமை மூன்றும்\n79. நெஞ்சுக்கு ஒரு நோய்\nபழிஅஞ்சான் வாழும் பசுவும் அழிவினால்\nகொண்ட அருந்தவம் விட்டானும் - கொண்டிருந்து\nஇல்லஞ்சி வாழும் எருதும் இவர்மூவர்\n80. புதரில் விதைத்த விதை\nமுறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்\nநிறையிலான் கொண்ட தவமும் - நிறைஒழுக்கம்\n81. ஆசைக் கடலுக்குள் மூழ்குபவர்\nதோள்வழங்கி வாழும் துறைபோல் கணிகையும்\nநாள்கழகம் பார்க்கும் நயமிலாச் சூதனும்\nவாசிகொண் டொண்பொருள் செய்வானும் இம்மூவர்\nசான்றாருள் சான்றான் எனப்படுதல் எஞ்ஞான்றும்\nதோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் - பாய்ந்தெழுந்து\nகொள்ளாருள் கொள்ளாத கூறாமை இம்மூன்றும்\nஉப்பின் பெருங்குப்பை நீர்படியின் இல்ஆகும்\nநட்பின் கொழுமுளை பொய்வழங்கின் இல்ஆகும்\nசெப்பம் உடையார் மழையனையர் இம்மூன்றும்\nவாய்நன்கு அமையாக் குளனும் வயிறாரத்\nதாய்முலை உண்ணாக் குழவியும் சேய்மரபில்\nகல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்\nஎள்ளப் படுமரபிற்று ஆகலும் உள்பொருளைக்\nகேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றி\nஉள்பொருள் சொல்லும் உணர்ச்சியும் இம்மூன்றும்\n86. குற்றங்களை உண்டாக்கும் பகைகள்\nஅன்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல்\nகற்புப் பெரும்புணை காதலின் கைவிடுதல்\nநட்பின் நயநீர்மை நீங்கல் இவைமூன்றும்\nகொல்வது தானஞ்சான் வேண்டலும் கல்விக்கு\nஅகன்ற இனம்புகு வானும் இருந்து\nவிழுநிதி குன்றுவிப் பானும் இம்மூவர்\n88. மனவுறுதியை நிலைகுலையச் செய்வன\nபிணிதன்னைத் தின்னுங்கால் தான்வருந்து மாறும்\nதணிவில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும்\nபிணைசெல்வ மாண்பின்று இயங்கலிவை மூன்றும்\nஅருளினை நெஞ்சத் தடைகொடா தானும்\nபொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும்\nஇறந்து இன்னா சொல்லகிற் பானுமிம் மூவர்\n90. நரக உலகைச் சேராமைக்குரிய வழிகள்\nஈதற்குச் செய்க பொருளை அறநெறி\nசேர்தற்குச் செய்க பெருநூலை - யாதும்\nஅருள்புரிந்து சொல்லுக சொல்லைஇம் மூன்றும்\n91. உடல் பற்றுடைய மூடர் செய்கை\nபெறுதிகண் பொச்சாந்து உரைத்தல் உயிரை\nஇறுதிக்கண் யாமிழந்தேம் என்றல் - மறுவந்து\nதன்னுடம்பு கன்றுங்கால் நாணுதல் இம்மூன்றும்\n92. பிறப்பின் பயனை அடையாதவர்\nவிழுத்திணைத் தோன்றா தவனும் எழுத்தினை\nஒன்றும் உணராத ஏழையும் - என்றும்\nஇறந்துரை காமுறு வானும் இம்மூவர்\n93. உயிர்க்கு அறியாமையை அளிப்பவை\nஇருளாய்க் கழியும் உலகமும் யாதும்\nதெரியா துரைக்கும் வெகுள்வும் - பொருள்அல்ல\nகாதல் படுக்கும் விழைவும் இவைமூன்றும்\nநண்பில்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்\nபெண்பாலைக் காப்பிகழும் பேதையும் - பண்பில்\nஇழுக்கான சொல்லாடு வானும் இம்மூவர்\n95. நல்வினையை நீக்கும் ஆயுதங்கள்\nஅறிவுஅழுங்கத் தின்னும் பசிநோயும் மாந்தர்\nசெறிவழங்கத் தோன்றும் விழைவும் - செறுநரின்\nவெவ்வுரை நோனா வெகுள்வும் இவைமூன்றும்\n96. பெய்யெனப் பெய்யும் மழை\nகொண்டான் குறிப்பறிவான் பெண்டாட்டி கொண்டன\nசெய்வகை செய்வான் தவசி கொடிதொரீஇ\nநல்லவை சொய்வான் அரசன் இவர்மூவர்\nஐங்குரவர் ஆணை மறுத்தலும் ஆர்வுற்ற\nஎஞ்சாத நட்பினுள் பொய்வழக்கும் - நெஞ்சமர்ந்த\nகற்புடை யாளைத் துறத்தலும் இம்மூன்றும்\nசெந்தீ முதல்வர் அறம்நினைந்து வாழ்தலும்\nவெஞ்சின வேந்தன் முறைநெறியில் சேர்தலும்\nபெண்பால் கொழுநன் வழிச்செலவும் இம்மூன்றும்\nகற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற\nபெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் - முட்டின்றி\nஅல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்\nபத்திமை சான்ற படையும் பலர்தொகினும்\nஎத்துணையும் அஞ்சா எயிலரணும் - வைத்துஅமைந்த\nஎண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/30584", "date_download": "2019-02-21T11:55:47Z", "digest": "sha1:DN3XLALVFIH35M2KZJWP7SLFIA4TYSXC", "length": 5606, "nlines": 52, "source_domain": "www.allaiyoor.com", "title": "மண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த மகோற்சவ 7ம் நாள் இரவுத் திருவிழாவின் காணொளி இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமண்கும்பான் பிள்ளையாரின் வருடாந்த மகோற்சவ 7ம் நாள் இரவுத் திருவிழாவின் காணொளி இணைப்பு\nயாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த,மகோற்சவம்-கடந்த 06-04-2016 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன்-ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. வரும் 14-04-2016 வியாழக்கிழமை சித்திரைப் புதுவருடத்தன்று தேர்த் திருவிழாவும்,மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும்இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nஅல்ல���யூர் இணையத்தினால் 12.04.2016 செவ்வாய்கிழமை இரவு பதிவு செய்யப்பட்ட-திருவிழாவின் வீடியோப் பதிவினை கீழே இணைத்துள்ளோம்.\nஇத்திருவிழாவின் வீடியோப் பதிவிற்கான அனுசரணையினை வழங்கிவர்கள்-சுவிஸில் வசிக்கும் மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி கண்மணி திருநாவுக்கரசு மற்றும் திரு.கந்தசாமி ரவிச்சந்திரன் குடும்பத்தினர்-அவர்களுக்கு மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் கிடைக்க வேண்டுகின்றோம்.\nPrevious: வேலணை மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு 20 லட்சத்தில் கம்பிவேலி-விபரங்கள் படங்கள் இணைப்பு\nNext: தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் வேட்டைத் திருவிழாவின் முழுமையான நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/48305", "date_download": "2019-02-21T11:22:37Z", "digest": "sha1:3FYRPCXGUDE6LOLBH4HGSUIAWM3INRIH", "length": 4915, "nlines": 46, "source_domain": "www.allaiyoor.com", "title": "வேலணை மேற்கைச் சேர்ந்த,அமரர் திருமதி மகாலிங்கம் திலகவதி அவர்களின் நினைவாக,சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nவேலணை மேற்கைச் சேர்ந்த,அமரர் திருமதி மகாலிங்கம் திலகவதி அவர்களின் நினைவாக,சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு\nதீவகம் வேலணை மேற்கு (முடிப்பிள்ளையார் கோவிலடி) 8ம்வட்டாரத்தை சேர்ந்த அமரர் திருமதி மகாலிங்கம் திலகவதி அவர்களின் 23ம் ஆண்டு நினைவு தினமான 20/12/2018 இன்று கிளிநொச்சி வன்னேரிக்குளம் யோகர் சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லத்தில் வசிக்கும்-முதியோருக்கு ஒருநாள் சிறப்பு உணவை வேலணை விடிவெள்ளி அமைப்பினரின் நிதிப் பங்களிப்பினுடாக வழங்கப்பட்டது.\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய யோகர் சுவாமிகள்அருள் வேண்டிப் பிராத்திக்கின்றோம்.\n(ஏற்பாடு- அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பம்.)\nPrevious: மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் சிவசம்பு கணபதிப்பிள்ளை அவர்களி��் 1ம்ஆண்டு நினைவஞ்சலியும்,அன்னதான நிகழ்வும்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 22.12.2018 சனிக்கிழமை நடைபெற்ற திருவாதிரை தேர்த் திருவிழாவின் வீடியோ இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/417", "date_download": "2019-02-21T11:41:23Z", "digest": "sha1:X2HZXFUF32ZQ2SUUIBRQ5JTYOLIJPKKR", "length": 6680, "nlines": 112, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | கலியாண வீட்டுக்குச் சென்றவர்கள் வீட்டில் களவெடுத்த கள்ளர்கள்", "raw_content": "\nகலியாண வீட்டுக்குச் சென்றவர்கள் வீட்டில் களவெடுத்த கள்ளர்கள்\nகொக்குவில் பழைய தபால் கந்தோர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் முன் கதவை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிச் சென்றுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (24) பகல் இடம்பெற்றுள்ளது.\nவீட்டில் உள்ள அனைவரும் திருமண வீட்டுக்கு சென்றிருந்த சமயமே இத் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nவீட்டு உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nயாழ்ப்பாண மேயர் செய்த செயல்....விளாசி எடுக்கும் மக்கள்\nயாழில் பெற்றோல் ���ுண்டு வீச்சு தாக்குதல் சிசிரிவி காணொளி மூலம் சிக்கியுள்ள இளைஞர்கள் \nயாழ் மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைகிறது\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Big+boss+2?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T12:11:44Z", "digest": "sha1:TWOCMHD5XLC5BMPP4BGJIAKC5VWCRRGD", "length": 8939, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Big boss 2", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n61 பந்தில் சதம் விளாசிய புஜாரா: இருந்தும் தோற்றது சவுராஷ்ட்ரா\nகாட்டுப் பகுதியில் இருக்கும் மக்களை வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு\n“கொலை மிரட்டல் விடுக்கிறார்”- பிக்பாஸ் தாடி பாலாஜி மீது புகார்\nமிஸ் இந்திய அமெரிக்க அழகியானார் கிம் குமாரி\nஇந்தியாவின் அவசர உதவி எண் \"112\" - அறிமுகம் செய்தது மத்திய அரசு\nயுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு 2019 : 896 காலிப்பணியிடங்கள்\nஐபிஎல் 2019 அட்டவணை வெளியீடு - சென்னையில் முதல் போட்டி\nகொரில்லா மழையை கணிக்க புதிய ரேடார் \nஇன்று வெளியாகிறதா சிவில் சர்வீஸ் தேர்வுக்கான விண்ணப்பங்கள் \n“பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது” - ஹர்பஜன் சிங்\n“சிடிஎஸ் நிறுவனம் அதிமுக அரசுக்கு 26 கோடி ரூபாய் லஞ்சம்” - ஸ்டாலின் புகார்\nஇராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரிய��ல் சேர அரிய வாய்ப்பு\nஆஸ்திரேலியாவில் பிரபலமான 2.0 படத்தின் மீம் \nகிறிஸ் கெய்ல் எனும் புயல் \nகிறிஸ் கெய்ல் எனும் சூறாவளி புயல் \n61 பந்தில் சதம் விளாசிய புஜாரா: இருந்தும் தோற்றது சவுராஷ்ட்ரா\nகாட்டுப் பகுதியில் இருக்கும் மக்களை வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு\n“கொலை மிரட்டல் விடுக்கிறார்”- பிக்பாஸ் தாடி பாலாஜி மீது புகார்\nமிஸ் இந்திய அமெரிக்க அழகியானார் கிம் குமாரி\nஇந்தியாவின் அவசர உதவி எண் \"112\" - அறிமுகம் செய்தது மத்திய அரசு\nயுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு 2019 : 896 காலிப்பணியிடங்கள்\nஐபிஎல் 2019 அட்டவணை வெளியீடு - சென்னையில் முதல் போட்டி\nகொரில்லா மழையை கணிக்க புதிய ரேடார் \nஇன்று வெளியாகிறதா சிவில் சர்வீஸ் தேர்வுக்கான விண்ணப்பங்கள் \n“பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது” - ஹர்பஜன் சிங்\n“சிடிஎஸ் நிறுவனம் அதிமுக அரசுக்கு 26 கோடி ரூபாய் லஞ்சம்” - ஸ்டாலின் புகார்\nஇராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு\nஆஸ்திரேலியாவில் பிரபலமான 2.0 படத்தின் மீம் \nகிறிஸ் கெய்ல் எனும் புயல் \nகிறிஸ் கெய்ல் எனும் சூறாவளி புயல் \nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF?page=178", "date_download": "2019-02-21T12:11:21Z", "digest": "sha1:MNITDVWUG3AV5QKFDSNJW3FCEL4B67ZZ", "length": 8791, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலுக்காக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nகேப்பாபுலவு மக்களை சந்தித்த இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக அதிகாரிகள்\nகழுத்து வலியைக் கண்டறியும் புதிய சிகிச்சை முறை\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் மலேஷியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.\n“காலி உரையாடல்” ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\nஇலங்கை கடற்படையினரால் 7ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சர்வதேச கடல் சம்பந்தமான “காலி உரையாடல்” மாநாடு 201...\nதன்நிகரில்லா தலைவரின் பிரிவினால் கவலையுற்றுள்ள கியூபா மக்களுடன் இலங்கையும் கைகோர்க்கின்றது - ஜனாதிபதி\n20 ஆம் நூற்றாண்டில் உருவான தன்நிகரில்லா புரட்சியாளரான கியூபா குடியரசின் முன்னாள் ஜனாதிபதி பிடல் கஸ்ரோவின் இழப்பினால் இலங...\nமறைந்த கியூப தலைவர் கஸ்ட்ரோவிற்கு ஆளும் எதிர்த்தரப்பினர் சபையில் இரங்கல்\nகியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் கஸ்ட்ரோவின் மறைவுக்கு ஆளும், எதிரணியினர் சபையில் இரங்கல் வெளிட்டனர்.\nவரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்யவேண்டும்\nஅடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு அரச வைத்திய அ...\nசீனாவின் கென்டன் கோபுர உச்சியில் புகைப்படமெடுத்த மஹிந்த : இணையத்தை கலக்கும் காணொளி\nசீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவின் உலகின் மிகப்பெரிய கோபுரங்களி...\nமஹிந்தவின் சீன விஜயத்தின் பின்னணியில் ரணில்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சீன விஜயத்தின் பின்னணியில் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவே உள்ளார். முன்னாள் ஜனாதிபத...\n364 வயாகரா மாத்திரை வாங்கிய பெண் ஜனாதிபதி\nதென்கொரியாவின் ஜனாதிபதி பார்க்குன் ஹெயின் மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. பார்க்குன் ஹெயின் தனது...\n25 ஆயிரம் ரூபா தண்டம் தொடர்பில் ஜனாதிபதி மறுபரிசீலனை செய்யவெண்டும்\nகுறைந்தபட்ச தண்டப்பணமான 25 ஆயிரம் ரூபா தொடர்பில் ஜனாதிபதி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அகில இலங்கை மோட்டார் சைக்கிள் உரிம...\nஜனாதிபதி ஊரின் மணிக்கூட்டு கோபுரத்தின் அவல நிலை \nபொலன்னறுவையில் பல சுற்றூலா தளங்களுக்கும் செல்லும் வீதியிற்கு அருகில் அமைந்திருக்கும் மணிக்கூட்டு கோபுரம் இயங்காமல் இருப...\nஜனாதிபதி தேர்தலுக்���ாக அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க மாட்டார் கோத்தா - ஹர்ஷ டிசில்வா\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது ; சி.வி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரைக்கமைய அபிவிருத்தி செய்யப்படவுள்ள கொழும்பு துறைமுகம்\nஎமது ஆட்சியில் சுயாதீன அரசியலமைப்பு பேரவையை உருவாக்குவோம் - வாசுதேவ\nமலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவகர்கள் தொடர்பில் டக்ளஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/07/29/periyava-golden-quotes-881/", "date_download": "2019-02-21T12:48:02Z", "digest": "sha1:RAMW6ZSKCEFZ5GBAQPHB5ORXPDPUCMPI", "length": 6725, "nlines": 84, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-881 – Sage of Kanchi", "raw_content": "\nபகவத் ஸம்பந்தப்படுத்தி நாமாவோடு சமைப்பது, நிவேதனம் பண்ணுவது என்கிறபோது மாம்ஸாதிகளையும், மற்ற ராஜஸ தாமஸ ஆஹாராதிகளையும் பண்ணவே தோன்றாது. அதாவது தன்னால் வெஜிடேரியனிஸமும் இதில் வந்துவிடும். அந்நிய பதார்த்தங்கள் பக்குவமாவதற்கு நிறைய ‘டயம்’ பிடிக்குமாதலாலும், தானே சமைத்துக் கொள்கிறவனுக்கு அது வேண்டாமென்று தோன்றிவிடும். தர்ம சாஸ்திரத்தில் அஹிம்ஸை சொல்லியிருக்கிறது, யோக சாஸ்திரத்திலும் அதையே சொல்லியிருக்கிறது என்பதற்காகவெல்லாங்கூட அதைப் பின்பற்ற முடியாவிட்டாலும், ‘தனக்கு டயம் ஸேவ் ஆகிறதே, வேலை ஸேவ் ஆகிறதே’ என்பதனாலேயே ஸ்வயம்பாக நியமத்தில் வெஜிடேரியனியஸம் அநுஷ்டானத்துக்கு வந்துவிடும் எப்படி வந்தாலென்ன அப்புறம் இதுவே தர்மசாஸ்திரத்தில் சொல்லியிருக்கிற புண்ணியத்தையும், யோக சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிற சித்த சுத்தியையும் கொடுத்துவிடும். ஆஹார தினுஸுகள் [ஸ்வயம்பாகத்தில்] குறைந்து விடுகின்றன என்பதாலேயே செலவும் குறைந்து விடும். அதாவது எகானமிக்கு எகானமி. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/ajay", "date_download": "2019-02-21T12:06:30Z", "digest": "sha1:Z6AZY2CAAQYUVDDF7Y252QCSDTSBL36V", "length": 21166, "nlines": 248, "source_domain": "tamil.samayam.com", "title": "ajay: Latest ajay News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\n'தளபதி' உடன் இணைய விரும்பும் 'தல' பட இயக...\nஒரே வார்த்தையில் நடிகர் ஜெ...\nவிரைவில் தெலுங்கு மற்றும் ...\nவிஜய் சேதுபதியின் புதிய பட...\n‘ஒரு அடார் லவ்’ படத்த��ல் க...\nமதுரை விமான நிலையத்தில் ரூ. 43.66 லட்சம்...\nநாட்டின் நலன் கருதி கேப்டன...\nஓடும் ரயிலின் கதவருகே நின்...\n2 வயது குழந்தைக்கு எச்ஐவி ...\nInd vs Aus: ஆஸ்திரேலியா தொடரிலிருந்து ஹர...\nInd vs Pak: கிரிக்கெட்ட மட...\nப்ரோ வாலிபால் லீக்: ஃபைனலு...\nசமையல் சிலிண்டரில் இருக்கும் எரிவாயு அளவ...\nஆடம்பர செலவு செய்யும் மனைவ...\nஇது தெரியாம போச்சே.... இதை...\nஉங்கள் திருமண வாழ்க்கை எப்...\nBihar JE Exam: 98.5 சதவீதம் மதிப்பெண் பெ...\nதன் பிரியாணி தட்டில் இருந்...\n13 ஆண்டுகளாக மக்களை முட்டா...\n\"எனக்கு ஒரு நல்ல பாய் பிரெ...\n\"பாகிஸ்தான் ஒழிக\" என கோஷம...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nDelhi Youth Murder: இதுக்கு எல்லாமாட கொலை பண்ணுவீங...\n2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய கே...\nசெல்போன் சார்ஜ் போட 3 கிமீ போகனும் - உங்கள...\nதோழியின் முத்தத்திற்காக பா்தா அணிந்து சென்...\nஆண்கள் மீது நாப்கின்களை வீசும் வீடியோ கேம்...\nடிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nஅரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் ..\n90ml : ஓவியாவின் ‘மரண மட்ட’ பாடல்..\n”நான் எப்படியோ... அப்படித்தான்”- ..\nஆரண்யகாண்டம் போல் உள்ள கேங்க்ஸ் ஆ..\nஅஜய் ஞானமுத்துவுடன் இணையும் நடிகர் விக்ரம்\nபிரபல நடிகர் விக்ரம், அடுத்ததாக, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.\nஇயக்குனர் ராஜமௌலியுடன் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்\nபிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கும் படத்தில், தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும் இணைந்துள்ளார்.\nவிக்ரமின் அடுத்தப் படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து\nபிரபல இயக்குனர் அஜய் ஞானமுத்து, நடிகர் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.\nAmbani Anna Seva: அன்னதான சேவையுடன் தொடங்கிய இஷா அம்பானி திருமணவிழா\nபோதை மாத்திரை வைத்திருந்ததாக சூர்யா பட நடிகர் கைது\nசென்னை: சூர்யாவுடன் ‘ரத்த சரித்திரம்’ படத்தில் நடித்த நடிகர் அஜய்கான், போதை மாத்திரை வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதினமும் 5 லட்சம் பயணிகள்: நம்ம மெட்ரோ சாதனை\nதற்போது ஒருநாளில் சராசரி பயணிகள் எண்ணிக்கை 4 லட்சமாகவும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஒரு கோடி ரூபாயாகவும் உள்ளது. அடுத்த ஆண்டில் ���ருநாள் பயணிகள் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதினமும் 5 லட்சம் பயணிகள்: நம்ம மெட்ரோ சாதனை\nதற்போது ஒருநாளில் சராசரி பயணிகள் எண்ணிக்கை 4 லட்சமாகவும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஒரு கோடி ரூபாயாகவும் உள்ளது. அடுத்த ஆண்டில் ஒருநாள் பயணிகள் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதினமும் 5 லட்சம் பயணிகள்: நம்ம மெட்ரோ சாதனை\nதற்போது ஒருநாளில் சராசரி பயணிகள் எண்ணிக்கை 4 லட்சமாகவும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஒரு கோடி ரூபாயாகவும் உள்ளது. அடுத்த ஆண்டில் ஒருநாள் பயணிகள் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதினமும் 5 லட்சம் பயணிகள்: நம்ம மெட்ரோ சாதனை\nதற்போது ஒருநாளில் சராசரி பயணிகள் எண்ணிக்கை 4 லட்சமாகவும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஒரு கோடி ரூபாயாகவும் உள்ளது. அடுத்த ஆண்டில் ஒருநாள் பயணிகள் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPro Kabaddi 2018: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்: 37 புள்ளிகள் பெற்று யுபி யோத்தா வெற்றி\nபுரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக இன்று நடந்த 4வது போட்டியில், யுபி யோத்தா அணி 37 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.\n\"மரகதகாடு\" - டிரெய்லர் வெளியீடு\nரோடு விரிய விரிய காடுகள் அழிக்கப்படும்: மரகதக்காடு டிரைலர்\nரஜினிக்கு வில்லன் என்றால் சந்தோஷமாக நடிப்பேன்: பிரபல பாலிவுட் இயக்குநரின் ஆசை\nடிமாண்டி காலனி படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இரண்டாவதாக இயக்கியுள்ள படம் இமைக்கா நொடிகள்.\nஇமைக்கா நொடிகள் படத்தின் 7 நிமிடக்காட்சிகள் குறைப்பு\nஇமைக்கா நொடிகள் படத்தின் ரன்னிங் டைம் நீளமாக இருந்த நிலையில் தற்போது படத்திலிருந்து 7 நிமிடக்காட்சிகளை படக்குழுவினர் நீக்கியுள்ளனர்.\nசாப்பாட்டுக்கும், கிளவுஸ் வாங்க கூட காசில்லை, தங்கம் வென்று இந்தியாவை பெருமை படுத்திய அமித்\nமிகவும் ஏழ்மையான சூழலிலிருந்து வந்த அமித் பங்கல் குத்துச் சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.\nகமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத்தில் கைகோர்க்கும் அஜய் தேவ்கன்\nபாலிவுட்டின் முன்னணி ஹீரோ அஜய் தேவ்கன், ‘இந்தியன் 2’ படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.\nஈரானை பந்தாடி இந்திய அணி சாம்பியன் வென்று அசத்தல்\nதுபாயில் நடந்த மாஸ்டர்ஸ் கபடி தொடரில் ஈரானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nகபடின்னா நாங்கதான் கெத்து - கென்யாவை வென்று அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா\nதுபாயில் கபடி மாஸ்டர்ஸ் 2018 போட்டித் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இதில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன.\nகபடியில் மீண்டும் பாகிஸ்தானை ஓடி ஓட அடித்த இந்தியா\nகபடி மாஸ்டர்ஸ் துபாய் 2018 போட்டியில் பாகிஸ்தானை 41 - 17 என்ற புள்ளி கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.\nகபடியில் கென்யாவை தவிடுபொடியாக்கிய இந்தியா - இரண்டாவது தொடர் வெற்றி\nகபடி மாஸ்டர் துபாய் 2018 போட்டி தொடரில் இந்தியா 48 -19 என்ற புள்ளி கணக்கில் கென்யாவை அபாரமாக வென்றுள்ளது.\nமதுரை விமான நிலையத்தில் ரூ. 43.66 லட்சம் வெளிநாட்டு, உள்நாட்டு பணம் பறிமுதல்\nபுதுப்பொலிவு பெற்ற 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்மநாபபுரம் அரண்மனை\n#TimesMegaPoll: ராகுல் காந்தி பிரபல தலைவராக உருவெடுத்துள்ளாரா\n5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போதும் ஆமாம் சாமி போடும் தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nவீடியோ: விவசாயிகளின் நடனத்திலும் என்ன அழகு\nஅரக்கோணத்தில் பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு\nMovie Releases Tomorrow: கட்சிகளை வச்சு செய்யும் ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி உள்பட திரைக்கு வரும் படங்கள்\nஉயர்வுடன் நிறைவடைந்த பங்கு வர்த்தகம்; 10,800 புள்ளிகளைத் தொட்ட நிஃப்டி\nபுல்வாமா வீரர்கள் குடும்பங்களுக்கு நிதியாகிய பிச்சை எடுக்கப்பட்ட பணம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/xiaomi-reaches-top-smartphone-brand-in-india/", "date_download": "2019-02-21T11:48:13Z", "digest": "sha1:XHLXWU7MROE32AGLWAAWWRBBNFK52CLI", "length": 6167, "nlines": 40, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இந்தியர்கள் மனதை வென்ற சீன ஸ்மார்ட்போன்கள்", "raw_content": "\nHome∕NEWS∕இந்தியர்கள் மனதை வென்ற சீன ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியர்கள் மனதை வென்ற சீன ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவின் மொபைல் போன் சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் சாம்சங் நிறுவனத்துக்கு மிகவும் சவாலாக சியோமி விளங்கு���ின்றது.\nஇந்திய மொபைல் போன் சந்தை\nமிக வேகமாக வளர்ந்து 4ஜி சேவை சார்ந்த மொபைல் போன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முதன்மையான இடத்தை பெற்றுள்ள சாம்சங் நிறுவனம் 23.5 சதவீத சந்தை மதிப்புடன் விளங்கும் நிலையில், இதற்கு இனையான சந்தை மதிப்பை நடப்பு வருடத்தின் மூன்றாவது காலாண்டில் சியோமி நிறுவனம் பெற்று விளங்குகின்றது.\nசர்வதேச டேட்டா கார்ப்ரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு வருடத்தின் மூன்றாவது காலாண்டில் அதிகபட்சமாக 39 மில்லியன் அலகுகள் விற்பனை செய்துள்ள நிலையில், இது முந்தைய ஆண்டின் காலண்டை விட 40 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது.\nமுதலிடத்தில் சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்திய சந்தையில் 23.5 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் சீனாவைச் சேர்ந்த சியோமி நிறுவனம் 23.5 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளது.\nலெனோவா நிறுவனத்தின் லெனோவா மற்றும் மோட்டோ பிராண்டுகளின் சந்தை மதிப்பு 9 சதவீதம் பங்களிப்பை கொண்டிருக்கின்ற நிலையில் அதனை தொடர்ந்து விவோ 8.5 சதவீதமும், ஒப்போ 7.9 சதவீதம் அதனை தொடர்ந்து மற்ற நிறுவனங்கள் 27.6 சதவீத சந்தை மதிப்பை கொண்டுள்ளது.\nமிகவும் சவாலான விலையில் பல்வேறு வசதிகளை கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் சீனாவின் சியோமி நிறுவனம் பண்டிகை காலத்தில் சாம்சங் நிறுவனத்துக்கு ஈடான வளர்ச்சி பெற்றுள்ளது.\nஹோல் பஞ்ச் வரலாற்றை கொண்டாடும் கூகுள் டூடுல்\nசியோமி ரெட்மி நோட் 4 விலை குறைப்பு விபரம்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series\nMi 9 : சியோமி மி 9 ஸ்மார்ட்போனின் சிறப்புகளை அறியலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/uyire-en-uyire-song-lyrics-3/", "date_download": "2019-02-21T12:25:09Z", "digest": "sha1:T3IZLDQQUXKVDQZBGEQ4OLD2HFZNYTS2", "length": 5074, "nlines": 168, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Uyire En Uyire Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் கார்த்திக் ராஜா\nஇசை அமைப்பாளர் : கார்த்திக் ராஜா\nஆண் : உயிரே என் உயிரே\nஆண் : உயிரே என் உயிரே\nஆண் : உனக்கு பின்னால் என் இதயம்\nஆண் : உயிரே என் உயிரே\nகுழு : ஓஹோ ஓஹோ ஹோ ஓஹோ\nஆண் : என் பாலைவனத்தை\nகடந்து செல்லும் மழை மேகமே\nஒரே ஒரு முறை தான்\nகுழு : கூடாதோ} (3)\nஆண் : உயிரே என் உயிரே\nஆண் : உனக்கு பின்னால் என் இதயம்\nஆண் : உயிரே என் உயிரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-02-21T12:44:48Z", "digest": "sha1:63LTB7XPGGUUY3PFNUL2LSTDO3GYH5DJ", "length": 6845, "nlines": 134, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: செயலிழப்பு", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nசான்றிதழுக்காக உடல் செயலிழந்த கணவனை தோளில் சுமந்து சென்ற மனைவி\nலக்னோ (05 ஏப் 2018): உத்திர பிரதேசத்தில் சான்றிதழ் பெறுவதற்காக உடல் செயலிழந்த தன் கணவரை முதல்வர் அலுவலகத்திற்கு மனைவியே தோளில் சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதேவ் - திரைப்பட விமர்சனம்\nவிஜயகாந்த் ரிட்டர்ன் - யாருடன் கூட்டணி என்று அறிவிப்பு\nதயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் - பாடகர் கார்த்திக் பகீர் தகவ…\nமுஸ்லிம் மாடு விற்பனையாளர் சுட்டுக் கொலை\nகாங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் மர்ம நபர்களால் படுகொலை\nமதுரை முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு இலங்கையிலிருந்து வாழ்த்து\nஉத்திர பிரதேசத்தில் நில நடுக்கம்\nகாஷ்மீர் தாக்குதல் - மீடியாக்களை விளாசிய பாகிஸ்தான்\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\nகாஷ்மீரில் CRPF வீரர்கள் மீது தாக்குதல் - 18 வீரர்கள் பலி\nவீர மரணம் அடைந்த இந்திய வீரர் லான்ஸ் நாயக் நசீர் அஹமதை மறந்ததேனோ\nஅதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியானது\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\n10 ரூபாய்க்கு சேலை - விளம்பர மோகத்தில் ���ிக்கி பெண்கள் மயக்கம…\nஅனில் அம்பானிக்கு மூன்று மாதம் சிறை - உச்ச நீதிமன்றம் அதிரடி…\nBREAKING NEWS: அதிமுக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத…\nசொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அம…\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/117701", "date_download": "2019-02-21T11:35:07Z", "digest": "sha1:HVKMSLFSXWGD2ZJIGVBCWQB73QCRYEEE", "length": 5960, "nlines": 88, "source_domain": "www.todayjaffna.com", "title": "புலிகளின் தலைவர் விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கினார் ஆர்யா - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சினிமா புலிகளின் தலைவர் விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கினார் ஆர்யா\nபுலிகளின் தலைவர் விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கினார் ஆர்யா\nஎங்க வீட்டு மாப்பிள்ள நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே பல எதிர்விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. இதனால் நிகழ்ச்சி சர்ச்சையில் சிக்கி வருகிறது.\nஇந்த நிகழ்ச்சிக்கு ஜெய்ப்பூரில் முழுக்க முழுக்க படப்பிடிப்பு எடுக்கப்பட்டதாம். இறுதி கட்டத்தை நெருங்கும் வேளையில் இலங்கைக்கு ஆர்யா போட்டியாளர் சுஸானாவுடன் சென்றார்.\nஈழப்பிரச்சனை, பிரபாகரன், முள்ளிவாய்க்கால் தொடர்பாக பேசவே கூடாது என்ற நிபந்தனைகள் ஆர்யாவுக்கு விதிக்கப்பட்டது. அத்துடன் மாற்று உடையில் இராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் ஆர்யா விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி பேசிய சில காட்சிகள், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டன என்று கூறப்படுகிறது.\nஅதனால் ஆர்யா சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.\nPrevious articleதமிழகத்திற்கு எதிரான அழிவுத்திட்டங்களை திணிக்கிறது பாஜக – வேல்முருகன்.\nNext articleசிரியாவில் அமெரிக்கா ஏவுகணையை ஸ்தம்பிக்க வைக்கும் நடவடிக்கையில் ரஷ்யா\nசர்கார் படத்தில் வில்லியாக நடித்த நடிகை வரலக்ஷ்மி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகருப்பு பணத்தில் சம்பளம் வாங்கும் கமல்ஹாசன் நல்லவரா..\nஇஸ்லாம் பெண்ணை மணப்பதற்காக மதம் மாறினாரா குறளரசன் உண்மை சொன்ன டி. ராஜேந்தர்.\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைத���\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-02-21T12:28:35Z", "digest": "sha1:W4DW2ACE3KJLPA5BRAFEPLLDSWKIMECO", "length": 10255, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "அடித்தால் திருப்பி அடிப்போம்: எச்சரிக்கிறார் ஞானசார தேரர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nஅடித்தால் திருப்பி அடிப்போம்: எச்சரிக்கிறார் ஞானசார தேரர்\nஅடித்தால் திருப்பி அடிப்போம்: எச்சரிக்கிறார் ஞானசார தேரர்\nஇலங்கையொரு பௌத்த நாடு என்ற அடிப்படையில் சிங்களவர்களுக்கு யார் அடித்தாலும் திருப்பி அடிப்போம் என பொதுபல சேனா கட்சியின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,\n“சிங்கள, முஸ்லிம் என பேதமின்றி அனைவருக்கும் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். ஆனால் இதுவொரு மனிதர்களிற்கிடையில் நடக்கும் சாதாரண சம்பவமாகும். ஆனால் இதனை மதங்களின் அடிப்படையில் பார்த்தது தவறு. இவ்வாறு பார்ப்பதற்கு சமூகத்திற்கு தற்போதைய அரசியல் சூழல் கற்றுக்கொடுத்துள்ளது.\nஇந்த சம்பவத்திற்கு பிரதமரும், பொலிசும் பதில் செல்ல வேண்டும். கொலை செய்யப்பட்டவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தீர்வொன்றை பெற்றுக்கொடுத்திருந்தால் இந்த மோதல் சம்பவம் அரங்கேறியிருக்காது.\nஇது சிங்கள பௌத்த நாடு, இந்த நாட்டில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை முஸ்லிம் மக்களுக்கு நாம் சொல்லித்தருகின்றோம். தற்போது நாடும் நாட்டு அரசியலும் ஸ்திரமற்ற நிலையில் காணப்படுகின்றது. அரசாங்கமும் மக்களும் தற்போது பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும். தயவு செய்து வன்முறைகளில் இறங்க வேண்டாம்இது பௌத்த நாடு. அடித்தால் திருப்பி அடிப்போம். கொலை செய்தால் நாமும் திருப்பி அடிப்போம். ஆகவே வன்முறைகள் வேண்டாம். அமைதியாக இருக்கவேண்டும்.இதற்கு அரசியல் தலைமைகள் ஒன்றுக்கூடி தீர்வொன்றை எடுக்க வேண்டும்.” என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’\nஇலங்கையின் முதலாவது ஆய்வு செய்திமதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்ணிற்கு செலுத்தப்படவுள்ளதாக ஆதர் சி க\nதெங்கு ஏற்றுமதியின் வருமானம் அதிகரிப்பு\nதெங்கு ஏற்றுமதியின் மூலம் கடந்த ஆண்டு 95 பில்லியன் ரூபாய் வருமானமாக கிடைத்திருப்பதாக தெங்கு அபிவிருத\nஇலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையில் கடன் ஒப்பந்தம் கைச்சாத்து\nஇலங்கை அரசாங்கத்துக்கும் – பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் French Agency for Development (AFD) பிர\nஜனநாயகத்தை பாதுகாத்த நாடாக இலங்கைக்கு அங்கீகாரம்\nஜனநாயகத்தை பாதுகாத்த நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை இலங்கை பெற்றுள்ளதென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவி\nயாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடுகள் – அரசாங்கம் உறுதி\nயுத்தத்தின் போது யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு வீடுகள் வழங்குவதை அரசாங்கம் உறுத\nகலகொட அத்தே ஞானசார தேரர்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-02-21T12:40:07Z", "digest": "sha1:GGG5XRMEM4XQN5SKKTNN2MP3DDIJEFDX", "length": 9844, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "தி.மு.க. உள்ளவரை தமிழகத்தை கைப்பற்ற எவராலும் முடியாது: ஸ்டாலின் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nதி.மு.க. உள்ளவரை தமிழகத்தை கைப்பற்ற எவராலும் முடியாது: ஸ்டாலின்\nதி.மு.க. உள்ளவரை தமிழகத்தை கைப்பற்ற எவராலும் முடியாது: ஸ்டாலின்\nசிந்தனையாளர் பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வாரிசுகள் உள்ள வரை பா.ஜ.க. தமிழகத்தில் கால்பதிக்க முடியாதென தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஈரோடு மண்டலத்தில் இடம்பெற்று வந்த தி.மு.க. மாநாட்டின் நிறைவு விழாவில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின் மேற்படி தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,\n“லட்சக்கணக்கிலான தொண்டர்களில் ஒருவனாக நான் இருப்பேன். தி.மு.க.வை அழிக்க வேண்டும் என ஒரு கும்பல் திரிகின்றது. முக்கியமாக பா.ஜ.க.வினர் எம்மை அழிக்க வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.\nமேலும் தற்போதைய தமிழக அரசு, சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வந்துவிடும்.\nகுறித்த தீர்ப்பு வந்தால் தற்போதைய ஆட்சியினர் வீட்டிற்கு செல்வார்கள். அதன் பின்னர் ஆறு மாத காலம் ஆளுநர் ஆட்சி இடம்பெறும். அடுத்து பொதுத்தேர்தல் நடைபெறும்.\nஅத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வோம். அதன் பின்னர் 30 ஆண்டுகளுக்கு எம்மை யாராலும் அசைக்க முடியாது” என ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை இந்த மாநாட்டுக்கான நிதியாக 5 கோடியே 10 லட்சம் ரூபாவை மாநாட்டு வரவேற்புக் குழு தலைவர் சு.முத்துசாமி மற்றும் நிர்வாகிகள், ஸ்டாலினிடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் ���ெய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஸ்டாலினிற்கு அரசியல் ஆண்மையில்லை – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nதிமுக தலைவர் ஸ்டாலினிற்கு அரசியல் ஆண்மையில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மே\nகீழ்த்தரமாக விமர்சித்த பா.ம.கவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளதென மாநிலங்களவை உறுப்பினர் க.கனிமொழி\nமு.க.ஸ்டாலின் கிராமசபை என்ற நாடகத்தை அரங்கேற்றி வருகின்றார்- தமிழிசை\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கிராமசபை என்ற நாடகத்தை அரங்கேற்றி வருவதாக பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமி\nமோடியின் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது: மு.க.ஸ்டாலின்\nபிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதென தி.மு.க. தலைவர்\nஜெயலலிதா மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை- மு.க.ஸ்டாலின்\nதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் விசாரணைகள\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு காலம்\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/178629-", "date_download": "2019-02-21T11:43:54Z", "digest": "sha1:C54QV7F5S4P5EPKXKR5BYYB3U3RIFP6Z", "length": 10309, "nlines": 41, "source_domain": "dwocacademy.com", "title": "பின்னிணைப்புகள் உருவாக்க தரமான ஆன்லைன் தளங்களை நீங்கள் கணக்கிட முடியுமா?", "raw_content": "\nபின்னிணைப்புகள் உருவாக்க தரமான ஆன்லைன் தளங்களை நீங்கள் கணக்கிட முடியுமா\nஇணைப்பு கட்டிடம் மற்ற வலைத்தளங்களுக்கான இணைப்புகளை வாங்குவதற்கான ஒரு செயல்முறையாகும். கரிம இணைப்பு சாறு மூலம், உங்கள் வலை ஆதாரத்தின் நற்பெயரை மே���்படுத்தவும், கூகிள் தேடல் முடிவு பக்கத்தில் அதன் நிலையை உயர்த்தவும். உங்களிடம் இருக்கும் அதிகமான உள்வரும் இணைப்புகள், தேடுபொறியில் இருந்து அதிக ரேங்க் கிடைக்கும். சந்தேகத்திற்கு இடமின்றி, பின்னிணைப்புகள் அத்தியாவசிய தரநிலை காரணிகளாக சேவை செய்கின்றன - illesteva nyc. தேடுபொறிகள் உள்வரும் இணைப்புகளின் எண்ணிக்கையை மட்டுமல்லாமல் அவற்றின் தரத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன.\nஉங்கள் தளத்தில் ஆன்லைன் பின்னிணைப்புகள் எப்படி பல வழிகள் உள்ளன. முக்கியமாக அவர்கள் கருப்பு தொப்பி எஸ்சி இணைப்பு இணைப்பு முறைகள் (இணைப்பு பண்ணைகள், இணைப்பு நெட்வொர்க்குகள், ஸ்பூன் கட்டுரைகள், ஸ்பேமி வலைப்பதிவு கருத்துகள், அடைவு சமர்ப்பிப்புகள் மற்றும் பலவற்றை) பிரிக்கலாம், மற்றும் வெள்ளை-தொப்பி எஸ்சி இணைப்பு இணைப்பு முறைகள் (விருந்தினர் இடுவது, தரமான ஆராய்ச்சி சார்ந்த உள்ளடக்கம், சமூக ஊடக மார்க்கெட்டிங் மற்றும் பல). பெரும்பாலான வெப்மாஸ்டர்கள் விரைவான முடிவுகளை பெற விரும்புகிறார்கள் மற்றும் ஸ்பேமி இணைப்பு கட்டிடம் நுட்பங்களை பார்க்கவும். இத்தகைய உத்திகள் கூகிள் வெப்மாஸ்டர் வழிகாட்டுதல்களை மீறுகின்றன மற்றும் ஆன்லைன் ஸ்பேமை தடைசெய்யப்பட்டதாக பெயரிடப்பட்டுள்ளன. இந்த நாட்களில் தரவரிசை முறையை விளையாட்டிற்கான அனைத்து முயற்சிகளையும் கூகுள் எளிதில் கண்டுபிடித்து, ஸ்பேமி இணைப்பு கட்டடத் திட்டங்களில் ஈடுபடும் தளங்களை அபகரிக்கலாம்.\nஎனினும், அனைத்து இணைப்பு கட்டிடம் ஸ்பேம் மற்றும் உண்மையில், இணைப்புகள் உருவாக்க 2017 இன்னும் உங்கள் தளத்தில் தேர்வுமுறை மற்றும் தரவரிசையில் முன்னேற்றம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கொண்டுள்ளது.\nஇந்த கட்டுரையில் நீங்கள் தேடல் பொறி உகப்பாக்கம் உள்ள பின்னிணைப்புகள் பங்கு ஒரு தெளிவான விளக்கம் கொடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய உள்ளக இணைப்புகளை Google எப்படி ஏற்றுக்கொள்கிறதென்பதையும், மேலும் இணைப்பதற்கான நோக்கத்திற்காக என்ன மூலங்கள் சிறந்தவை என்பதை நான் உங்களுக்கு விளக்குகிறேன்.\nGoogle உங்கள் பின்னிணைப்புகள் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது\nஸ்பேமர்களுக்கு எதிராக Google தீவிரமாக போராடுகிறது. இது எல்லா மோசடி நடவடிக்கைகளையும் கண்டுபிடித்து, வாங்கிய இணைப்புகளை வெறுக்கின்றது. Google இன் தேடல் அனுபவத்தைப் பற்றி Google அக்கறை கொண்டுள்ளது, மேலும் சிறந்த தேடல் முடிவுகளுடன் அவற்றை வழங்க முனைகிறது. அதனால்தான், அந்த இணைய வெப்மாஸ்டர்கள் வெப்பம் கையொப்பத்தை உருவாக்கி, தரவரிசை திறன்களைப் பெறுகிறார்கள், அவற்றின் வலை ஆதாரங்கள் தகுதியற்றதாக இருக்காது, Google இன் கடுமையான அபராதங்கள்,. கூகிள் நம்பிக்கை இருந்தால், அல்காரிதம் கணக்கை ஸ்பேமி இணைப்புகளை அடையாளம் காண முடியும், முழு இணைய சந்தைப்படுத்தல் வர்த்தகமும் பணம் செலுத்தும் இணைப்புகளைப் பற்றி பேசவில்லை.\nஅதற்கு பதிலாக, கூகிள் முதன்மை நோக்கத்திற்காக கூகிள் உள்வரும் இணைப்புகளை பெறாமல், தரம் மற்றும் பயனுள்ள உள்ளடக்கம். உங்கள் உள்ளடக்கம் பயனரின் கவனத்தை ஈர்த்தால், அவர்கள் அதைத் தங்கள் விருப்பப்படி இணைத்துக்கொள்வார்கள். இந்த வழக்கில், நீங்கள் இணைப்பு கட்டிடம் எந்த சென்ஸில் செலவழிக்க தேவையில்லை. உன்னுடைய கடின உழைப்பிற்காக மக்கள் வெறுமனே உன்னை பரிசாகப் பெறுவாய்.\nஉயர் PR தளங்களுக்கான ஆன்லைன் பின்னிணைப்புகள் ஏன் உருவாக்க வேண்டும்\nதேடுபொறி முடிவுகளுக்கு அப்பால் உள்ளார்ந்த இணைப்புகள் பல நன்மைகள் உள்ளன. அதிக PR பின்னிணைப்புகள் உதவியுடன், உங்கள் தளத்தில் சிக்கலான அனைத்து உங்கள் தளத்தில் தரவரிசை பாதிக்கும் முடியும் என்று மேலும் வர்த்தக அதிகாரம் மற்றும் தரமான இணைப்பு சாறு பெற முடியும். இந்த கட்டுரையில், நாங்கள் அதிகமான பி.ஆர்.ஆர் வலைத் தளங்களின் பட்டியலை வழங்க வேண்டும் என்று கோருகிறோம்.\nஆன்லைன் DOFollow பின்னிணைப்புகள் உயர் PR தளங்கள்:\nhttp: // www. கட்டுரை-உள்ளடக்கம் ராஜா. com /\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/83075", "date_download": "2019-02-21T12:55:31Z", "digest": "sha1:UJGAH3WSQ6PD2ZWHXUN3PFLLFM6QJYQF", "length": 9670, "nlines": 167, "source_domain": "kalkudahnation.com", "title": "அமைச்சர் றிஷாத்தின் நிதியொதுக்கீட்டில் எருக்கலம்பிட்டியில் 104 வீடுகள் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் அமைச்சர் றிஷாத்தின் நிதியொதுக்கீட்டில் எருக்கலம்பிட்டியில் 104 வீடுகள்\nஅமைச்சர் றிஷாத்தின் நிதியொதுக்கீட்டில் எருக்கலம்பிட்டியில் 104 வீடுகள்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் மீள்குடியேற்ற துரித செயலணியின் இணைத்தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியா��் மீள்குடியேற்ற துரித செயலனியூடாக மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்திற்காக சுமார் 104 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு நடைபெற்றது.\nஇந்நிகழ்விற்கு கிராம மக்களின் வேண்டுகோளின் பேரில் பிரதம விருந்தினராக வடமாகான சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்களும், மீள்குடியேற்றச் செயலணி மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப் அவர்களும், பள்ளி நிருவாகம், கிராம மக்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசுகயீனமுற்றுள்ள ஆதரவாளரை நலம் விசாரிக்கச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nNext articleஅரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் ஒன்பதாவது கிளை பொலன்னறுவையில் திறந்து வைப்பு\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நடமாடும் சேவை\nநாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nவாழைச்சேனை, கல்குடா பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் பாசிக்குடாவில் உலக சிறுவர் தின நிகழ்வுகள்\nமுஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நிசாம் காரியப்பருக்கு வழங்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும்-நாபீர் பெளண்டேசன்\nநாட்டின் பொருளாதாரத்தை ஐ.தே.க. நாசப்படுத்தியதாக கூறிய ஜனாதிபதி அவர்களுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்குடா இளைஞசர் அமைப்பின் ஏற்பாட்டில் கயிறு இழுத்தல் போட்டி...\nமூவினத்தவர்களையும் கொண்ட ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.\nசுகாதார தொழிலாளர்கள் பிரதேச சபையின் முதுகெலும்புகள் அவர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.\nபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காத்தான்குடியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nகண்டி சித்திலெப்பை பாடசாலை அபிவிருத்திக்குழுவினர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்திப்பு.\nஇன முறுகல் மிகப் பெரும்பாலும் அரசியல் பின்னணி கொண்டது\nகாதலுடன் ஏற்பட்ட பிரச்சினையால் ஆற்றில் குதித்த 16 வயது சிறுமி #மட்டக்களப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2", "date_download": "2019-02-21T11:39:20Z", "digest": "sha1:FFFSWW5FM5XXZ2SMMYAGVLR6ZFIOJH3U", "length": 9427, "nlines": 183, "source_domain": "kalkudahnation.com", "title": "விளையாட்டு செய்திகள் | Kalkudah Nation | Page 2", "raw_content": "\nHome விளையாட்டு செய்திகள் Page 2\nஇன்று மாஞ்சோலை அல் ஹிரா மைதானத்தில் கிரிக்கெட் போட்டி.\nஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கிரிக்கெட் சுற்றுத்தொடர்.\nமுதலாவது போட்டியில் 124 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி.\nகல்முனை யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்\nகிரிக்கெட் சவால் கிண்ணம் கல்முனை RDHS வசம்.\nபொதுநலவாய விளையாட்டு சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம்\nஅஷ்ரஃப் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண இறுதிப்போட்டி பொத்துவில் றைஸ் ஸ்டார் வெற்றி-பிரதம அதிதி பிரதியமைச்சர் ஹரீஸ்\nமாபெரும் DTSC கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடர்\n43 வது தேசிய விளையாட்டுப் பெருவிழாவின் இறுதி நாள் நிகழ்வுகள்\nதேசிய விளையாட்டுப்போட்டியில் பங்குபற்றவுள்ள கிழக்கு மாகாண வீரர்களுக்கு பிரதியமைச்சர் ஹரீஸினால் காலணி வழங்கல்\nடெமார்க் வெற்றிக்கிண்ணம்-2017: கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக்கழகம் சுவீகரித்துக்கொண்டது\nவாழை..நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய கல்குடா பிரிமியர் லீக் சுற்றுப்போட்டியில் ஓட்டமாவடி வளர்பிறை...\nஅரையிறுதிப்போட்டியில் விக்டோறியஸ் வெற்றி: இறுதிப்போட்டிக்குள் நுழைவு\nசாய்ந்தமருது பிளைங்கோர்ஸ் டெமாக் சவால் கிண்ண இறுதிப்போட்டிக்குத்தெரிவு\nமாளிகைக்காடு றியல் பவர் விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுக விழாவும் சிநேகபூர்வ T20 கடின பந்து...\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nதுப்பாக்கிச் சூட்டில் பலியான பொலிஸ் கான்ஸ்டபில் கணேஸ் தினேஸின் இல்லத்துக்கு ஹரீஸ் விஜயம்.\nஇலங்கை கல்வி சாரா ஊழியர் சங்கத்தின் சம்மேளனக் கூட்டம்.\nகட்சியின் செயற்பாட்டிற்காக தனது உயிருள்ளவரை மிக கட்சிதமாகச் செயற்பட்டு வந்தவர் ஜப்பார் அலி சேர்-முன்னாள்...\nதிகன கலவரத்திற்கு முறையான விசாரணை தேவை ; நாமல் ராஜபக்‌ஷ கோரிக்கை ..\nமீராவோடையில் முக்கிய இடங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு.\nகல்குடாப் பகுதியில் பல திருட்டு சம்பங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது\nஆசிரியப்பணியும் அண்ணலாரும்-எம்.ஐ அன்வர் (ஸலபி)\nகல்குடா ��ட்டோ சாரதிகள் சங்கமும் கல்குடா தொகுதி ஐக்கிய ஆட்டோ சாரதிகள் சங்கமும் இணைந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News.asp?id=11&page=2", "date_download": "2019-02-21T12:23:17Z", "digest": "sha1:VTFZSOLNPKRVG3H2PPR6GAGMFEPRBPBI", "length": 11239, "nlines": 80, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nபள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர்\nபள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் (பொறுப்பு) செயல் அலுவலராக இருந்த ஜானகிராமன் என்பவர் கட்டிடம் வரன்முறை ஒப்புதல் சான்று வழங்க 1 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். இதையடுத்து பேர�......\nபொதட்டூர்பேட்டையில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்\nபள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள அனைத்து அரசு பள்ளி வளாகங்களிலும் நேற்று கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது. டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் நோய்களை தடுப்பதற்கான பல்வேறு அறிவுரைகள் மாணவர்க......\nஊனமாஞ்சேரியில் மனுநீதி நாள் முகாம்: 152 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nகூடுவாஞ்சேரி: சென்னை அருகே வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாம் வண்டலூர் வருவாய் ஆய்வாளர் அமுதா தலைமையில் நடந்தது. மாவட்ட துணை ஆட்சியர் சக்திவேல், தனி வட்டாட்சியர்கள் சாந்தி, மணிவண்ணன�......\nதாசில்தாரை சிறைப்பிடித்த விஏஓக்கள்: திருக்கழுக்குன்றத்தில் நள்ளிரவு பரபரப்பு\nதிருக்கழுக்குன்றம்- திருக்குழுக்குன்றம் தாசில்தாரை விஏஓக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாசில்தாராக மனோகரன் பணியாற்றி வருகிறார். இவர், விஏஓக்களை மிரட்டி தவறான சான்�......\nசெங்குன்றம் சார்பதிவாளர் ஆபீசில் புரோக்கர்கள் கடும் கெடுபிடி\nபுழல்- சென்னை செங்குன்றம், வள்ளலார் தெருவில் வாடகை கட்டிடத்தின் முதல் மாடியில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பத்திரப்பதிவு, வில்லங்கச் சான்று, பிறப்பு-இறப்பு சான்றிதழ், திருமணப் பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிக......\nதனியார் பிடியில் இருந்த முருகன் கோயிலை அறநிலையத்துறை மீட்டது\nபூந்தமல்லி- சென்னை போரூர்-குன்றத்தூர் சாலையில் பழமையான ராமநாத ஈஸ��வரன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான காலி இடத்தில் உள்ள பாலமுருகன் கோயிலை கடந்த 40 ஆண்டுகளாக தாமோதரன் உள்ளிட்ட தனியார் நிர்வாக குழுவினர் நடத்தி வரு�......\nஇறையருள் அறக்கட்டளை முப்பெரும் விழா\nசெங்கல்பட்டு- செங்கை இறையருள் அறக்கட்டளை ஆண்டு விழா, தெய்வ சேக்கிழார் திருமுறை விழா, புரவலர் சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா செங்கல்பட்டில் நேற்று நடந்தது. அறக்கட்டளை அறங்காவலர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். த......\nதிருவள்ளூர் மாவட்டத்திலும் டாஸ்மாக் 4 நாள் லீவு\nதிருவள்ளூர்- மகாவீர் ஜெயந்தி மற்றும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் 4 நாட்கள் இயங்காது என கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சுந்தரவல்லி வெளி......\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 29 எஸ்ஐக்களுக்கு பயிற்சி\nதிருவள்ளூர்- திருவள்ளூர் மாவட்ட காவல்நிலையங்களில் எஸ்ஐக்கள் 29 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு போலீஸ் எஸ்ஐக்கள் தேர்வு நடந்து, வெற்றி பெற்றவர்கள் சென்னையில் உள்ள போலீஸ் அகாடமியில் அடிப்படை பயிற்சி ப�......\nமுன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன் மனைவி மரணம்: ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்\nபொள்ளாச்சி- முன்னாள் மத்திய அைமச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான மு.கண்ணப்பனின் மனைவி சிவகாமியம்மாள்(80). இவர் உடல்நலக்குறைவால், பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நே�......\nகுடிநீர் கேட்டு மக்கள் மறியல்\nபள்ளிப்பட்டு- திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கீச்சலம் பகுதியில் நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சில நாட்களாக சரிவர தண்ணீர் கிடைக்காமல் கீச்சலம் கிராம மக்கள் அவதிப்ப�......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=94899", "date_download": "2019-02-21T12:18:13Z", "digest": "sha1:45H6XLMD3MHMO4G3D5KKDWYRJ6CCLMLG", "length": 6397, "nlines": 49, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Solar Power: Rs. Srirangam temple relic 30,000 Wacky, சோலார் மின் உற்பத்தி: மாதம் ரூ. 30,000 மிச்சம் ஸ்ரீரங்கம் கோயில் அசத்தல்", "raw_content": "\nசோலார் மின் உற்பத்தி: மாதம் ரூ. 30,000 மிச்சம் ஸ்ரீரங்கம் கோயில் அசத்தல்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nதிருச்சி : பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பல்வேறு சன்னதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான சன்னதிகளில் பகல் நேரத்தில் கூட மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் மின் கட்டணமாக பெருந்தொகை செலவிடப்பட்டு வந்தது.கோயில் நிர்வாகம் மின்கட்டணத்தை குறைக்க ராமானுஜர் சன்னதியின் மேற்கூரையில் ரூ. 20 லட்சம் செலவில் 20 கிலோ வோல்ட் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்தை 2 மாதத்திற்கு முன் நிறைவேற்றியது.இதையடுத்து கடந்த 2 மாதமாக ராமானுஜர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, ரெங்கா விலாச மண்டபம் மற்றும் கோயில் நிர்வாக அலுவலகம் ஆகிய பகுதிகளில் சூரிய மின் ஒளியால் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் மாதத்திற்கு ரூ.30 ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணம் குறைந்துள்ளது.\nஆண்டாள் கோயிலில் மார்கழி கொண்டாட்டம்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை துவக்கம் 9ல் தேரோட்டம்\nமணலி புதுநகரில் வைகுண்டசாமி ஆனி திருவிழா\nபெரியபாளையம் அருகே செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nநரசிம்ம பெருமாள் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்\nதிருப்போரூர் அருகே திரவுபதி அம்மன் கோயில் தீ மிதி விழா\nஸ்ரீரங்கம் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் தங்கக்குடத்தில் புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலம்\nபெரம்பலூர் அருகே அரவானுக்கு ரத்தசோறு படையல் பக்தர்கள் குவிந்தனர்\nமாங்கனி திருவிழா காரைக்கால் அம்மையார் இறைவனோடு ஐக்கியம்\nகாரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திர���விழா துவக்கம் இன்று திருக்கல்யாண உற்சவம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/48505", "date_download": "2019-02-21T11:33:21Z", "digest": "sha1:OHKKJTGNI5EWA4A6X2UQGA2KM6IVVV4K", "length": 5439, "nlines": 53, "source_domain": "www.allaiyoor.com", "title": "தைத்திருநாள் அன்று ஏழு இடங்களில்,பொங்கல், சிறப்புணவு,வாழ்வாதார உதவி, கற்றல் உபகரணங்கள் வழங்கல்-விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதைத்திருநாள் அன்று ஏழு இடங்களில்,பொங்கல், சிறப்புணவு,வாழ்வாதார உதவி, கற்றல் உபகரணங்கள் வழங்கல்-விபரங்கள் இணைப்பு\nஅல்லையூர் இணையத்தின் 500 வது சிறப்பு அறப்பணி,அன்னதான நிகழ்வுகள் வரும் 15.01.2019 செவ்வாய்க்கிழமை அன்று-தைப்பொங்கல் விழாவாக,07 இடங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\n01-அல்லைப்பிட்டி புனிதகார்மேல் அன்னை ஆலயம்\n02-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம்\n03-அம்பாறை அம்மன் மகளிர் இல்லம்\n04-தருமபுரம் நமச்சிவாய மூதாளர் பேணலகம்\n05-வன்னேரிக்குளம் யோகர் சுவாமிகள் திருவடிநிலை முதியோர் இல்லம்\n06-கிளிநொச்சி விஷேட தேவைக்குட்பட்டோர் வலையமைப்பு இல்லம்-\n07-கொழும்புத்துறை புனித யோசப் முதியோர் இல்லம்\nஆகியவற்றில், பொங்கல்,சிறப்புணவு,வாழ்வாதார உதவி,மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்,ஆகிய நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nPrevious: யாழ்.மண்டைதீவி்ல் மனிதப் புதைகுழிகள் நாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு; தோண்டத் தயார் என அமைச்சர் மனோ உறுதி\nNext: இலங்கையில்,ஒன்பது வயது தமிழ்ச்சிறுமியை, பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொன்று புதைத்த கொடூரம்…….தாயாரும் உடந்தை-படியுங்கள்\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/02/65.html", "date_download": "2019-02-21T12:49:26Z", "digest": "sha1:QIB2RVO5DN6SX7WGMBGMMMSY6G76KKPO", "length": 25821, "nlines": 642, "source_domain": "www.asiriyar.net", "title": "இப்படி செய்தால் ரூ.6.5 லட்சம் மொத்த வருவாய் இருந்தாலும் வரி செலுத்த தேவையில்லை - Asiriyar.Net", "raw_content": "\nஇப்படி செய்தால் ரூ.6.5 லட்சம் மொத்த வருவாய் இருந்தாலும் வரி செலுத்த தேவையில்லை\nதனிநபரின் ஆண்டு மொத்த வருவாய் ரூ.6.5 லட்சம் வரை உள்ளவர்களும் வருமான வரிவிலக்கு பெறுவதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்வோம்.\nமத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-\nபொருளாதாரத்தில் மேம்பாடு, டிஜிட்டல் இந்தியா உள்கட்டமைப்பில் தன்னிறைவு, சுகாதாரமான குடிநீர் ஆகியவற்றுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஆரோக்கியமான இந்தியா, வெளிப்படையான நிர்வாகம் உள்ளிட்டவற்றில் இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திரைப்பட படப்பிடிப்பில் இனி ஒற்றைச்சாளர முறை கடைபிடிக்கப்படும். 2030 இந்தியா என்ற தொலைநோக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.\n2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 10 முக்கிய முன்னேற்றங்கள் ஏற்படும். வீடுகளற்ற, நாடோடி மக்களை கண்டறிந்து அவர்களின் மேம்பாட்டிற்காக தனிவாரியம் அமைக்கப்படும். மத்திய அரசின் திட்டங்களுக்கு ரூ.3.21 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி நலத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.76,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய கல்வித் திட்டத்திற்கு ரூ.38,572 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 3.4 சதவீதம் ஆக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் அரசின் பங்குகளை ரூ.8 லட்சம் கோடிக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி செலுத்த வேண்டியதில்லை. வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வால் 3 கோடி பேர் பயன்பெறுவர். இதுதவிர தனிநபரின் ஆண்டு வருமானத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் நிரந்தர கழிவு வழங்கப்படும்.\nரூ.6.5 லட்சம் வரை மொத்த வருவாய் உள்ளவர்கள், வைப்பு நிதி மற்றும் பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் உள்ளிட்ட வரிசேமிப்பு திட்டங்களில் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்திருந்தால், அவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை.\nடெபாசிட்டில் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு இனி வரிப்பிடித்தம் இல்லை. வாடகை வருவாய் வரிப்பிடித்த உச்சவரம்பு ரூ.1.80 லட்சத்தில் இருந்து ரூ.2.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #Budget2019 #IncomeTax\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\nகனமழை - 8+1 மாவட்டத்தில் இன்று (22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nநிலுவைத் தொகையுடன் அரசு ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்கிறது\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nஇம்மாதம் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு என்பதால் ஊதிய உயர்வு பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது\nFLASH NEWS: கஜா புயல் எதிரொலி (16.11.2018) - 22+2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\n#BreakingNews CPS - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை தாக்கல்\n5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு - துறை ரீதியாக தயார் நி...\nLKG, UKG திட்டம் - இடைநிலை உபரி ஆசிரியர்கள் திருப...\nCPS பிடித்தம்- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 01.04...\nIT NEWS வருமான படிவம் சம்பளப்பட்டியலில் வைக்க தேவை...\nஅரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொ...\nகட்டாய கல்வி சட்டத்தில் முறைகேடா\nஅரசு பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமனம் - ம...\n5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் வட...\nமாண்பு மிகு தமிழ் நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அ...\nபள்ளிக் கல்வி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில்...\n5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு குறித்து அமை...\nஅஞ்சாப்பு அஞ்சுறேன் அப்பு - படித்ததில் பிடித்தது\nதமிழகத்தில், 5 மற்றும் 8ம் வகுப���பு பொதுத்தேர்வை இந...\nவிளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடம் ஒதுக்கீடு\nபொது தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி மூலம் கண்காணிப்ப...\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 20.02.2019 ...\nநமது ஆசிரியர் பேரவையின் உறுப்பினரும் தூத்துக்குடி ...\nNPS - ஓய்வூதியம் மறுக்கப்பட்ட தியாகிகள்\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணி நேரம...\nJACTTO GEO போராட்டத்தின் போது பணியாற்றிய பகுதி நேர...\n04-03-2019 திங்கள் அன்று உள்ளூர் விடுமுறை - மாவட...\n5, 8 வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கு அமைச்சரவை கூட்ட...\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொத...\nபள்ளி கல்வி 'டிவி' சேனல் - கல்வி சேனலுக்கு படப்பிட...\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட...\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு நாடு முழுவதும் ந...\nசங்க நிர்வாகிகளுக்கு கூடுதல் விடுப்பு பள்ளி கல்வி ...\nஅரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர்களை நியமிக்கும்...\nசோலார் மின்சாரம் மூலம் செல்போனுக்கு சார்ஜ் - அரசு ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழ...\nFlash News : 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு இந்தாண்டு...\nFlash News : DEE - பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட நாளிதழ...\nதொடக்கக்கல்வி - \"பிரதமர் விருது - 2019\" - தகுதியா...\nகணினி பாடப்பிரிவு இல்லாத அரசுமேல்நிலைப்பள்ளியில் க...\nஒப்படைப்பு விடுப்பு சம்பளம் வருமான வரிக்கு உட்பட்ட...\nTN Schools Attendance App சுற்றிக்கொண்டு இருந்தால்...\nபிப்ரவரி 21 - அனைத்து பள்ளிகளிலும் போட்டிகள்,கலை ந...\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தேர்வுக்கான Empt...\nDGE - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மார்ச்...\nஆசிரியரிடம் ரூபாய்.5,000/- லஞ்சம் வாங்கிய தலைமை ஆச...\nSPD - RTE - தொடக்க/நடு நிலைப் பள்ளிகளில் பணியாற்று...\nஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது...\nதேர்தல் வருவதால், பள்ளி தேர்வுகளை முன்கூட்டியே நடத...\n10 நாட்களில் பொதுத்தேர்வு : 27 லட்சம் பேருக்கு அனு...\nபள்ளி தேர்வு முடிவது எப்போது\nகே.வி., பள்ளி, 'அட்மிஷன்' மார்ச் 1ல் பதிவு துவக்கம...\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்து...\nவரும் கல்வியாண்டு முதல், நீதி போதனை வகுப்புகள், யோ...\nமாண்புமிகு தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர், செயலரு...\nஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் பெறப்படும் கடன் மீதா...\nசுத்தம்... சுகாதாரம்... இயற்கை உணவு... அம்மன்புரத்...\nஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களு���்கு ஆண்டிற்கு 15 நா...\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆய்வக உதவிய...\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களது பிள்ளைகளை அரசு பள...\nஅரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்வதில் முற...\nஅரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அதுபோல ...\nஜாக்டோ ஜியோ வழக்கு வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பு\nஜாக்டோ- ஜியோ வழக்கு - அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை ...\nFlash News : அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ள...\nIncome Tax, TDS எவ்வாறு கணக்கிடுவது \nஇந்த Mobile App-ஐ உங்கள் மொபைல் ல் download பண்ண வ...\nWhatsApp - இல் அரசுக்கு எதிராக விளம்பரம் செய்த தல...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.02.19 (Co...\nINCOME TAX - வருமான வரி கணக்கில், போலி விபரங்கள் இ...\nநிகழாண்டு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: ஆய...\nகம்ப்யூட்டர் சயின்ஸ்' ஆசிரியர் கல்வி தகுதியை மாற்ற...\nவேலைவாய்ப்பு: சமூகப் பாதுகாப்பு சேவையில் பணி\nஅரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார் : போலீசார் விசாரி...\nசூரிய ஒளியில் இயங்கும் மிதிவண்டி கண்டுபிடித்து அரச...\nமாணவர் சேர்க்கையை அதிகரித்த பள்ளிகளுக்கு வாய்ப்பு:...\nஒரு ஆண்டிற்குள் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள்...\nகாலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: அ...\nதமிழகத்தில், பள்ளி மற்றும் கல்லுாரிகளில், ஆண்டு இற...\nதமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிர...\nவீடு வாங்க இதுதான் சரியான நேரம்\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதாருடன் பான் எண் ...\nஇனி பாஸ்வர்ட் எளிமையாக வைத்தால் அதற்கும் தண்டனைதான...\nநாமக்கல் மாவட்டத்தில் சஸ்பெண்டான 114 ஆசிரியர்கள் ம...\nவீரமரணம் அடைந்த 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச்...\nஅரசுப் பள்ளிக்கு கல்விச்சீர் கொண்டுவந்த கிராம மக்க...\nதமிழகத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்...\nஒரு நபரை அவர் அனுமதியின்றி குரூப்களில் சேர்க்க முட...\nதமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nFLASH NEWS: கனமழை - இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்\nFLASH NEWS : பள்ளி அரை நாள் மட்டும் வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டதற்காக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிகப் பணி நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123041/news/123041.html", "date_download": "2019-02-21T11:54:56Z", "digest": "sha1:PKNZNVH6GE4B5OFF4F2RHXWGSJPIGZVN", "length": 6131, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "செங்குன்றம் அருகே டிரைவரை தாக்கி ரூ.30 ஆயிரம் பறிப்பு: 3 வாலிபர்கள் கைது…!! : நிதர்சனம்", "raw_content": "\nசெங்குன்றம் அருகே டிரைவரை தாக்கி ரூ.30 ஆயிரம் பறிப்பு: 3 வாலிபர்கள் கைது…\nமாதவரத்தில் இருந்து ஆந்திராவுக்கு நேற்று இரவு ரசாயன பவுடர் ஏற்றிய லாரி சென்று கொண்டு இருந்தது. ஆந்திராவை சேர்ந்த டிரைவர் லியாஸ்கான் ஓட்டினார்.\nசெங்குன்றத்தை அடுத்த எடப்பாளையம் அருகே நள்ளிரவு சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் லாரியை வழிமறித்தனர்.\nஅவர்கள் லாரி டிரைவர் லியாஸ்கானை அரிவாளை காட்டி மிரட்டி சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.30 ஆயிரத்தை பறித்து தப்பி சென்று விட்டனர்.\nஇதுகுறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலத்த காயம் அடைந்த லியாஸ் கானுக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் டிரைவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட எடப்பாளையத்தை சேர்ந்த சாயின்சா, மதன், மற்றும் செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கார் நகரை சேர்ந்த சக்திவேல் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.\nஅவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம், பட்டா கத்திகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123580/news/123580.html", "date_download": "2019-02-21T11:54:34Z", "digest": "sha1:OY7ZHK7GUQR2VG255TUMRDPR4ZTWQ53U", "length": 11770, "nlines": 100, "source_domain": "www.nitharsanam.net", "title": "கையிலிருக்கும் இந்த புள்ளிகளை அழுத்தினால் உடலினுள் நிகழும் மாற்றங்கள் தெரியுமா? : நிதர்சனம்", "raw_content": "\nகையிலிருக்கும் இந்த புள்ளிகளை அழுத்தினால் உடலினுள் நிகழும் மாற்றங்கள் தெரியுமா\nநம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏராளமான சிகிச்சை முறைகள் உள்ளன. அதில் ��ன்று தான் அக்குபிரஷர் சிகிச்சை. இந்த சிகிச்சையின் மூலம் உடலின் குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் கொடுத்தால், நாம் அனுபவிக்கும் ஒருசில வலிகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nஏனெனில் உடலின் ஒவ்வொரு பகுதியும் மற்றொன்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே தான் ஒரு பகுதியில் அழுத்தம் கொடுப்பதனால், பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது.\nஆனால் இப்படி அழுத்தம் கொடுக்கும் போது ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். அது ஒரு புள்ளியை 5 நொடிகள் அழுத்தும் போது, மெதுவாக ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும்.\nசரி, இப்போது நம் உள்ளங்கையில் எந்த பகுதியில் அழுத்தம் கொடுத்தால் என்ன பிரச்சனைகள் விலகும் என்று பார்ப்போம்.\nசளித் தொல்லை மற்றும் சுவாச பிரச்சனை நீங்கவும், உங்கள் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தவும், படத்தில் காட்டியவாறு கையில் இருக்கும் பெருவிரலின் அடிப்பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nபடத்தில் காட்டப்பட்ட இடத்தில் அழுத்தம் கொடுப்பதன் மூலம், மன இறுக்கம், பதற்றம் போன்ற குறைவதோடு, மண்ணீரல் மற்றும் வயிற்றின் செயல்பாடு மேம்படும். ஒருவேளை உங்களுக்கு வயிற்று வலி, தவை வலி, சரும பிரச்சனைகள் அல்லது மனரீதியில் மிகுந்த வேதனையை சந்தித்தால், பெருவிரலின் மேல் பகுதியில் அழுத்தம் கொடுங்கள்.\nஆள்காட்டி விரலில் படத்தில் காட்டப்பட்ட இடத்தில் அழுத்தம் கொடுத்தால், சிறுநீரகம் மற்றும் பித்தப்பை பிரச்சனைகள் சரியாகும். மேலும் அச்சம், மனக் குழப்பம், ஏமாற்றம் போன்றவற்றில் இருந்து விட்டு மனதிற்கு அமைதி கிடைக்க, தசை வலி, முதுகு வலி, நெஞ்செரிச்சல் மற்றும் பல் வேலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கவும், ஆள்காட்டி விரலில் அழுத்தம் கொடுக்கவும்.\nகல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பையின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தவும் நடுவிரலில் அழுத்தம் கொடுங்கள். இதனால் எரிச்சல் அல்லது இருமனத்துடன் இருப்பது போன்ற மனநிலை நீங்கும், பார்வை மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படும், ஒற்றைத் தலைவலி மற்றும் மாதவிடாய் கால வயிற்று வலிகள் நீங்கும்.\nநுரையீரல் மற்றும் குடலின் ஆரோக்கியமான செயல்பாட்டைத் தூண்ட மோதிர விரலில் அழுத்தம் கொடுக்க வேண்டும். செரிமான பிரச்சனைகள், சுவாச பிரச்சனைகள் அல்லது சரும பிரச்சன���கள் இருந்தால், மோதிர விரலில் அழுத்தம் கொடுத்தால் விரைவில் விடுபடலாம்.\nசிறு குடல் மற்றும் இதயத்தின் செயல்பாட்டை சுண்டு விரலில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் சீராக்கலாம். மேலும் இந்த பகுதியில் அழுத்தம் கொடுத்தால், வயிற்று உப்புசம், தொண்டை வலி, எலும்பு பிரச்சனைகளும் நீங்கும். முக்கியமாக இப்பகுதியில் அழுத்தம் கொடுத்தால், மன உறுதி அதிகரிக்கும்.\nபடத்தில் காட்டப்பட்டவாறு உள்ளங்கையின் வெளிப்புறத்தில் அழுத்தம் கொடுப்பதால், இரத்த சர்க்கரை அளவை சீராக்கலாம் மற்றும் அப்பெண்டிக்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.\nஉள்ளங்கையில் அழுத்தம் கொடுத்தால், செரிமான பிரச்சனைகள் அல்லது அடிவயிற்று வலியில் இருந்து விடுபடலாம்.\nஇந்த புள்ளியானது நாளமில்லா சுரப்பி மற்றும் இதய செயல்பாட்டுடன் தொடர்பு கொண்டது. இப்புள்ளியில் அழுத்தம் கொடுத்தால், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் சமநிலையாக்கப்படுவதோடு, இதய பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2017/06/06/rajini-2/", "date_download": "2019-02-21T11:36:20Z", "digest": "sha1:YJHCWXOXNYA7FUAZV2WJ5S5P2WTO6NID", "length": 12045, "nlines": 75, "source_domain": "eelamview.wordpress.com", "title": "தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா? | eelamview", "raw_content": "\nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா உங்கள் அரசியல் நிலைப்பாடுகளை சற்று புறம்தள்ளி விட்டு எழுத்தாளர் ஆழி செந்தில்நாதனின் இந்த தெளிவான உரையை கொஞ்சம் நிதானமாக கேளுங்கள்.\n“போர் வரும் போது பார்த்துக்கொள்வோம்…” ரஜினி பேச்சின் அர்த்தம் என்ன\nரஜினி அரசியலுக்கு வர வேண்டும்…\n*தலைவா நீ வா தலைவா .. நீ ஜெயலலிதாவை 1996 ளில் எதிர்த்தீர்னு பேசிக்கிறாங்க . நாம ,மக்கள் பிரச்சனைக்கா எதிர்த்தோம் நீ ஜெயலலிதாவை 1996 ளில் எதிர்த்தீர்னு பேசிக்கிறாங்க . நாம ,மக்கள் பிரச்சனைக்கா எதிர்த்தோம்\nஜெ. முதல்வராக இருந்த போது ,சாலையில் அந்தம்மா போற வரைக்கும் உங்க காரை நிறுத்தி வச்சுட்டாங்கனு கோவம் .\nநீங்க காவல் துறை அதிகாரிகளிடம் போட்ட சத்தம் அந்தம்மா காதுக்கு போக காண்டான அந்தம்மா உங்க வீடு இருக்க போயஸ் தோட்டத்துக்குள்ளவே உங்க காரை விடாம நடந்து போக வச்ச வரலாறு எவனுக்கு தெரிய போகுது .. நீ வா தலைவா…\n*எம்.ஜி.ஆர் செட்டப் லதா கிட்ட லவ்ஸ் விட்டு ராமாவரம் தோட்டத்துல எம்.ஜி.ஆர் கிட்ட செமத்தியா உதை வாங்கி ஓடி வந்த வரலாறு எவனுக்கு தெரியப்போவுது நீ வா தலைவா ..\n*என்னமோ நம்ம திமுக வுக்கு 1996 ல ஆதரவு கொடுத்ததால தான் அதிமுக தோத்ததா பேசிக்கிறாங்க .. ஏற்கனவே அதிமுக ஆட்சில ஏற்பட்ட வெறுப்பு+திமுக +மூப்பனார் கூட்டணி னு விழ இருந்த பனம் பழத்துல போய் உட்காந்துட்டு என்னால தான் ஜெ தோற்றார் னு அள்ளி விடுரோமே இது எவனுக்கு தெரியப் போகுது.. நீ வா தலைவா…\n*ஜல்லிக்கட்டு ,ஹைட்ரோ கார்பன், காவிரி நீர் பிரச்சனை னு எதுக்குமே வாய் திறக்காம ஒன்னே காலணா க்கு பெறாத பண மதிப்பிழப்பு திட்டத்தை மோடி கொண்டு வந்த போது முதல் ஆளாய் “ஹேட்ஸ் ஆப் மோடிஜி “ னு வாழ்த்தி துண்டு போட்ட உன் லட்சணத்த எவன் கேள்வி கேட்க போறான் .. நீ வா தலைவா…\n*எல்லா நடிகர்களுமே தங்களால் இயன்றதை செய்யும் போது ,சத்தியராஜ் நம்மை விட அதிக நலத்திட்ட உதவிகள் செய்து விட்டு அமைதியாக இருக்கும் போது , ஜெஞ்சிட்டேன் ஜெஞ்சிட்டேன் னு பீத்துரோமே.. நீ வா தலைவா ..\n*46 வருடம் தமிழ்நாட்டுல இருந்ததால நான் பச்சை தமிழன்னு நீங்க சொல்லும்போது , அப்ப 50 வருசமா பாணி பூரி வித்துட்டு திரியுர இந்திக்காரன் என்ன கிளி பச்சை தமிழனா னு கேட்டு எவனும் உன்னை செருப்புலயே அடிக்கலையே… நீ வா தலைவா ..\n*2004 எம்.பி தேர்தல்ல பா.ம.க போட்டியிட் ட 6 தொகுதியில் மட்டும் பாமாகவை எதிர்த்து ரசிகர்களை வேலை செய்யச் சொன்னதும் அந்த தேர்தலில் 6 தொகுதியிலுமே பா.ம.க அமோக வெற்றி பெற்றதும் (நம்ம மக்கள் செல்வாக்கு) இப்ப எவனுக்கு தெரியப்போவுது . நீ வா தலைவா ..\n*60 வருசத்துக்கு மேல போராடுற ஐயா நல்லக்கண்ணுவை யார்னே தெரியாத இந்த கூட்டம் உங்களை வெறும் படத்துல நடிச்ச ஒரே காரணத்துக்கு தலைவன்னு சொல்லுதே .. இந்த மானங்க்கெட்ட தமிழர்களை ஆள நீ வா தலைவா ..\n*ஐயா வீரப்பன் கொல்லப்பட்ட போது “அரக்கன் ஒ���ிந்தான்” னு திருவாய் மலர்ந்த உங்களை தமிழர்கள் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துல வச்சுருக்காங்களே அந்த பாவத்துக்காச்சும் நீ வா தலைவா ..\nJune 6, 2017 in ஈழம், சுத்துமாத்துகள், தமிழர்கள். Tags: ஈழம், சுத்துமாத்துக்கள், தமிழர்கள்\nதமிழ்நாட்டு கூமுட்டை நடிகர்களின் ரசிகர் கூமுட்டைகளுக்கு \nவிஜய் பற்றி சீமான் பேசியது சரியா \n← காலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி\nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாள் வாழ்த்து பாடல்கள் -காணொளிகள்\n1989 முதல் 2008 வரை தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் \nவல்வெட்டி வீரனே பிரபாகரன் பாடல் காணொளி\nவிடுதலைப் புலிகளின் சமர்க் களங்கள் படங்கள் \nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nபோா்குற்ற விசாரணை வேண்டாம் என கூத்தமைப்புடன் இணைந்து கூறிய ரணில்\nஜோர்ஜ் ஃபெர்னாண்டர்ஸ்: தமிழ் மக்களுக்குக் கதாநாயகன் சிங்கள மக்களுக்கு வில்லன் February 15, 2019\nஈழத்தமிழரின் அரசியல் பிரக்ஞை காலத்துடனான கணக்கு \nகுமாரபுரம் படுகொலை: 23ஆவது ஆண்டு நினைவுதினம் காணொளி February 13, 2019\nபுலிகளின் இறுதி மூன்றாண்டு உத்திகள் இன்னும் பிடிபடவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo/business-industry?categoryType=ads", "date_download": "2019-02-21T12:54:06Z", "digest": "sha1:P34JA7RUHJ3DOJP4UFBVVH3JP4SVSE7R", "length": 12328, "nlines": 211, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் வணிகம் மற்றும் தொழிற்துறை பொருட்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்3,560\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்1,330\nமூலப்பொருட்கள் மற���றும் மொத்த விற்பனை156\nஉடல்நலப் பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் அலுவலக பொருட்கள்28\nகாட்டும் 1-25 of 5,949 விளம்பரங்கள்\nகொழும்பு உள் வணிகம் மற்றும் கைத்தொழில்\nஅங்கத்துவம்கொழும்பு, பிற வணிக சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nஅங்கத்துவம்கொழும்பு, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nஅங்கத்துவம்கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nஅங்கத்துவம்கொழும்பு, மூலப்பொருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nகொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மூலப்ப���ாருட்கள் மற்றும் மொத்த விற்பனை\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/malaysia-repatriates-3-036-illegal-immigrants-312585.html", "date_download": "2019-02-21T11:32:44Z", "digest": "sha1:ZQ7SCWKX7GE32AZUFD36ZQTR6M3EUBMT", "length": 12036, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் நாடு கடத்தல் | Malaysia repatriates 3,036 illegal immigrants - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சியை விட்டு விலக தயாராகும் நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தேமுதிக- வீடியோ\n9 min ago மதுரையில் 7 மணி நேரமாக சாலை மறியல்... 700 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு\n11 min ago அருட்செல்வரின் வீடு புரோக்கர்கள் சந்திக்கும் இடமாகி விட்டதே.. நாஞ்சில் சம்பத் வருத்தம்\n21 min ago ஆஹா நாட்ல என்னதான் நடக்குது.. ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு விருந்து.. தடபுடல் ஏற்பாடு\n32 min ago கூட்டணினா விமர்சனம் வரத் தான் செய்யும்... திங்கள் கிழமை பதில் சொல்றேன்... அன்புமணி பளீச்\nLifestyle இந்த எகிப்திய மசாலா பாலை 1 மாதம் குடித்தால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\n ஆஸி. தொடரில் இருந்து ஹர்திக் பண்டியா நீக்கம்.. ஜடேஜாவுக்கு கிடைத்த \"லட்டு\" வாய்ப்பு\nMovies கொலை மிரட்டல் விடுக்கிறார், அடிக்கிறார்: தாடி பாலாஜி மீது நித்யா போலீசில் புகார்\nTechnology அதிநவீன கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச்,கேலக்ஸி ஃபிட் சாதனங்கள் அறிமுகம்.\nAutomobiles 5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nTravel பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nமலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் நாடு கடத்தல்\nகோலாலம்பூர்: மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 3000க்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்பட்டனர்.\nமலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறி��� பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3,036 பேர் அவரவர் நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். நாடுகடத்தப்பட்டவர்கள் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான், சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாகும். இது கடந்த இரு மாத கணக்கு.\nஇவ்வாறு கடந்த 1990 முதல் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பேசியுள்ள சாபா மாநிலத்தின் தேசிய பாதுகாப்பு சபையின் இயக்குனர் தட்டுக் ரொட்சி, \"இதில் பிலிப்பைன்சைச் சேர்ந்த 2,556 பேர், இந்தோனேசியாவைச் சேர்ந்த 400 பேர், பாகிஸ்தான், சீனா, தென் கொரியாவைச் சேர்ந்தவர்களும் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.\nபிலிப்பைன்சை சேர்ந்த 691 பேர் படகில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்\" எனத் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-46936600", "date_download": "2019-02-21T12:08:11Z", "digest": "sha1:CU65DCHMNKEN7ELAMGFGN2OKEHVSWJLB", "length": 12859, "nlines": 131, "source_domain": "www.bbc.com", "title": "மெக்ஸிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்ததில் உயிரிழப்பு 71 பேராக உயர்வு - BBC News தமிழ்", "raw_content": "\nமெக்ஸிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்ததில் உயிரிழப்பு 71 பேராக உயர்வு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Hector Vivas\nவெள்ளிக்கிழமையன்று மெக்ஸிக்கோவில் எரிபொருள் குழாய் வெடித்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளது.\nமெக்ஸிகோவின் ஹிடால்கோ மாநிலத்தில் எரிபொருளை கொண்டுசெல்லும் குழாயை திருடர்கள் துளையிட்டதன் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஉயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழாயிலிருந்து வெளியேறிய எரிபொருளை பிடிப்பதற்காக அங்கு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த வெடிப்பு சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் இருபது பேருக்கு மேற்பட்டோரின் உடல்கள் அங்கேயே இன்னமும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமெக்ஸிகோ அதிபர் மானுவல் லோபஸ் ஒபராடோ அறிமுகப்படுத்தியுள்ள புதிய எரிபொருள் கொள்கையால் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாற்குறையாலே இந்த த��ருட்டு சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.\nபடத்தின் காப்புரிமை ENRIQUE CASTRO\n\"பெட்ரோல் நிலையங்களிலேயே பெட்ரோல் இல்லாத சூழ்நிலையில் தங்களது கார்களுக்கு சிறிது பெட்ரோல் கிடைக்குமா என்று பார்ப்பதற்காகவே மக்கள் அந்த இடத்தில் மக்கள் குவிந்தனர்\" என்று அந்த பகுதியை சேர்ந்த விவசாயியான இஸ்மாயஸ் கார்சியா ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.\nஉயிரிழந்த 71 பேர்களில் மூன்று பெண்கள், 12 வயது குழந்தையொன்று ஆகியோர் அடக்கம் என்று அம்மாநில கவனர் உமர் பயாத் தெரிவித்துள்ளார்.\nவிபத்தில் எஞ்சியுள்ளவற்றை தடயவியல் வல்லுநர்கள் ஆய்வுக்காக சேகரித்து வருகின்றனர்.\nசட்டவிரோதமாக எரிபொருள் குழாயை துளையிட்டதே இந்த விபத்திற்கு காரணமென்று மெக்ஸிகோ அரசுக்கு சொந்தமான பெட்ரோலிய நிறுவனமான பேமெக்ஸ் கூறியுள்ளது.\nவீட்டு மாடியில் வளர்க்கும் சிங்கங்களை வெளியேற்ற மறுக்கும் மெக்ஸிகோ மனிதர்\nமெக்ஸிகோ- ரகசியக் கல்லறையாக மாறுகிறதா வெராகுருஸ் மாநிலம்\nஎரிபொருள் குழாயை திருடர்கள் துளையிட்டதால், விபத்து நடந்தேறிய இடத்திலிருந்து வெளியான புகைப்படங்களில், வானளாவிய உயரத்துக்கு எரிபொருள் பீய்ச்சி அடிப்பது தெரிகிறது.\nஎரிபொருள் வழிந்தோட ஆரம்பித்ததும் அங்கிருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் எச்சரிக்கவில்லை என்று உள்ளூர்வாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\n\"வெடிப்பு ஏற்படுவதற்கு முன்னதாக பொது மக்களை வெளியேற்றுவதற்கு முன்பு அங்கிருந்து ராணுவ வீரர்கள் வெளியேறினர்\" என்று டெலிவிசா என்ற தொலைக்காட்சியிடம் பேசிய டுரசோ என்பவர் தெரிவித்துள்ளார்.\nImage caption மானுவல் லோபஸ் ஒபராடோ\nஇருப்பினும், மிகப் பெரிய மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாததால்தான் ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியதாக அதிபர் லோபஸ் தெரிவிக்கிறார்.\nதாங்கள் சொல்வதை கேட்காமல் அங்கு கூடியிருந்தவர்கள் எரிபொருளை பிடிப்பதில் தீவிரமாக இருந்ததாலே, ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று மக்களை நேரடியாக குற்றஞ்சாட்டாமல் அவர் தெரிவித்துள்ளார்.\nமெக்ஸிகோ மக்களின் தினசரி குறைந்தபட்ச வருமானத்தைவிட ஒரு சில லிட்டர்கள் பெட்ரோலின் விலை அதிகம���கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமரசத்திற்கு வருகிறார் டிரம்ப்: 8 லட்சம் ஊழியர்களின் நிலை என்ன\nஇலங்கை: தோண்ட தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள்\nவிண்வெளிக்கு விலங்கை அனுப்பாமல், ரோபோட்டை இஸ்ரோ அனுப்புவது ஏன்\n“உலகம் சுற்றும் பிரதமர்“ - கொல்கத்தாவில் ஸ்டாலின் கூறியது என்ன\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/01/25144210/Pets-childGautham-Karthik.vpf", "date_download": "2019-02-21T12:46:43Z", "digest": "sha1:QJ6K6YYBLHXCYV2LMOFMPWE5NIS3GDQ6", "length": 7234, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pets child Gautham Karthik || ‘செல்லப்பிள்ளை’யாக கவுதம் கார்த்திக்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகவுதம் கார்த்திக் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்.\nகவுதம் கார்த்திக் நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, ‘செல்லப்பிள்ளை’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் முக்கிய வேடத்தில், சூரி நடிக்கிறார்.\nபடத்தின் கதை-திரைக்கதை-வசனம்-பாடல்கள் எழுதி அருண் சந்தி்ரன் டைரக்டு செய்கிறார். இசக்கிதுரை, அன்பழகன் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. சின்ன���்திரை தொடர்களும் பெரிய திரை நாயகிகளும்..\n2. ரசிகரிடம் கோபப்பட்ட டைரக்டர்\n3. மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய பாடலுக்கு தேசிய விருது\n4. தயாரிப்பு நிர்வாகிகளின் ஆதங்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News.asp?id=11&page=3", "date_download": "2019-02-21T12:17:24Z", "digest": "sha1:PFJKU6K7WBEEYY7UYEDKF4QCY5OAVSAW", "length": 11014, "nlines": 80, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nகும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்\nகும்மிடிப்பூண்டி- கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில், இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் நடந்தது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கி.வேணு தலைமை தாங்கினார். கும்மிட�......\nதிருவொற்றியூரில் அமைச்சர் உருவ பொம்மை எரிப்பு\nதிருவொற்றியூர்- தீபாவை தரக்குறைவாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜுவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் திருவொற்றியூரில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் எம்ஜிஆர் அம்மா ......\nமத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் துண்டுபிரசுரம் விநியோகம்\nஆலந்தூர்- தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மைத்துறை ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கு மற்றும் பெட்ரோல், டீசல், காஸ், விலை உயர்வு, மீனவர் படுகொலை, சிறுபான்மை மக்களுக்கு எதிரான கொடுமைக......\nசெம்பேடு கிராமத்தில் ஆட்டு தொழுவமான விஏஓ அலுவலகம்\nஊத்துக்கோட்டை- பெரியபாளையம் அருகே செம்பேடு ஊராட்சியில் செம்பேடு, மேல்செம்பேடு, கருவாட்டுகாட்டு என 3 கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி அலுவலகத்திலிருந்து 50 மீட்டர் தொலைவி......\nதண்ணீர் சிக்கனம் குறித்து ஆலோசனை\nஊத்துக்கோட்டை- பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மகளிர் குழு பெண்கள் மற்றும் கிராம மக்களுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கலந்துரையாடல் மற்றும் ஆலோசன�� கூட்ட�......\nதிருப்போரூர். - திருப்போரூர் அடுத்த காயார் கிராம வனக்குழு சார்பில், மகளிர் தின விழா காயார் கிராம அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்தது. மகளிர் கூட்டமைப்பு தலைவர் வசந்தா தலைமை தாங்கினார். மகளிர் திட்ட பகுதி ஒருங்கிணைப்பாளர் மலர�......\nஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பழவந்தாங்கலில் கோலப் போட்டி\nஆலந்தூர்- ஆலந்தூர் தெற்கு பகுதி 164-வது வட்ட திமுக சார்பில், மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பழவந்தாங்கலில் பெண்களுக்கு வண்ண கோலப் போட்டி நடைபெற்றது. இதற்கு பகுதி பிரதிநிதி பா.விஜயகார்த்திக் தலைமை தாங்கினார். வட்ட செயலா�......\nகோவை- ஆர்.எஸ்.எஸ்.சின் அகில இந்திய பிரதிநிதிகள் சபா மாநாடு, கோவை எட்டிமடையில் உள்ள அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று துவங்கியது. இதனை ஆர்எஸ்எஸ்சின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் துவக்கி வைத்தார். கூட்டத்தில், ஆர்எஸ்எஸ......\nமறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கைது\nகாஞ்சிபுரம்- உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கடந்த 14ம்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 4ம் நா......\nமாணவர்கள் மர்மச்சாவு விவகாரம்: மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஊத்துக்கோட்டை- டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ரோகித் வெமூலா, முத்துகிருஷ்ணன் ஆகியோரின் மர்மச்சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாத பாஜ அரசை கண்டித்து, பெரியபாளையம் அருகே வெங்கல் கிராமத்தில் தமிழ்நாடு தீண்டாம......\nகாக்களூர் திமுக கல்வெட்டு திறப்பு\nதிருவள்ளூர்- திருவள்ளூர் தெற்கு ஒன்றியம் காக்களூர் ஊராட்சி மபொசி நகரில், செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கல்வெட்டு திறப்பு மற்றும் கழக கொடியேற்று விழா நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். கிளை செ......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=80138", "date_download": "2019-02-21T12:02:53Z", "digest": "sha1:IJ7NZPXX7B3CAJGQTV2CSJSLXOWD7RAW", "length": 8946, "nlines": 50, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Ranganathar Srirangam temple was consecrated in 2 phases, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 2 கட்டமாக கும்பாபிஷேகம்", "raw_content": "\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 2 கட்டமாக கும்பாபிஷேகம்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nதிருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானது. கோயிலுக்கு 2001ம் ஆண்டு மார்ச் 15ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், ரூ.10.45 கோடி மதிப்பீட்டில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து, திருப்பணிகள் கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி முதல் துவங்கியது. திருப்பணியின் முதற்கட்டமாக 7 கோபுரங்களில் திருப்பணிகள் கடந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி தொடங்கின. மீதமுள்ள 14 கோபுரங்கள் ஐூலை 9ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. 52 உபசன்னதிகள் பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டது. சந்திரபுஷ்கரணி குளம் தூர்வாரப்பட்டது. மேலும், கோயிலில் அனைத்து புனரமைக்கும் பணிகளும் பழமை மாறாமல் நடந்து வருகிறது.\n90 சதவீதத்திற்கு பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 43 உபசன்னதிகளுக்கும், 11 கோபுரங்களுக்கும் வரும் 9ம் தேதி காலை 5.40 மணி முதல் 6.40 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி செப்டம்பர் 7ம் தேதி மாலையில் முதற்கால யாக சாலை பூஜைகளும், 8ம் தேதி காவி ரியில் புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 2ம் கால மற்றும் 3ம் கால யாக சாலை பூஜைகளும் நடக்கிறது. செப்டம்பர் 9ம் தேதி காலை 6.30 மணிக்கு 11 கோபுரங்கள், 43 உபசன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 2ம் கட்டமாக ராஜகோபுரம் உள்ளிட்ட மீதமுள்ள 10 கோபுரங்களுக்கும், பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளுக்கும், உபசன்னதிகளுக்கும் அக்டோபர் மாதம் கும்பாபிஷேகம் நடைபெறலாம் என தொிய வருகிறது.\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nஉங்கள் கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள கரம் கோர்ப்பீர்: மு.க.ஸ்டாலின் முகநூலில் அழைப்பு\nபாஜக, பாமக, தேமுதிக தவிர மற்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை\n என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா: அபி சரவணனுக்கு நடிகை அதிதி மேனன் கேள்வி\nஎன்னுடன் மோதிப் பாருங்கள்: கமல்ஹாசன் ஆவேசம்\nசென்னை அருகே நந்திவரத்தில் 2 வீடுகள் மீது வெடிகுண்டு வீச்சு: நள்ளிரவில் பரபரப்பு\nபாமக - பாஜவை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா: இரு கட்சிகளின் தலைவர்களின் பிடிவாதத்தில் பரபரப்பு நீடிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=451992", "date_download": "2019-02-21T12:59:34Z", "digest": "sha1:25LGD3TFEEAQPNS7TD5Q2CK2TIB7LSE3", "length": 6780, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "அண்ணா பல்கலைக்கழகம் நிவாரணம் | Anna University relief - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னை: கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் இன்று நிவாரண பொருட்கள் அனுப்��ப்படுகின்றன. கஜா புயலால் நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்பட பல மாவட்டங்களில் கடும் சேதமடைந்துள்ளன. இதனால் அரசும் தனியார் தொண்டு நிறுவனங்களும் நிவாரண பொருட்களை அனுப்பி வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி, அழகப்பா இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர் அண்டு பிளானிங், குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியை சேர்ந்த ஆசிரியர்களிடம் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிவாரண பொருட்கள் கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் விவசாயிகள் போராட்டம்\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை : பாதுகாப்பு வளையத்திற்குள் மாநகரம்\nநாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க மக்கள் கருத்து கூறலாம் : மு.க. ஸ்டாலின் அறிவிப்பு\n5 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காததை கண்டித்து முதன்மை தலைமை பொறியாளரை உதவி பொறியாளர்கள் முற்றுகை: பொதுப்பணித்துறையில் பரபரப்பு\nசென்னை பல்கலை அறிவித்த தேர்வு கட்டண உயர்வு ரத்து: மாணவர்களின் 3 நாள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nபெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்\nகொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்\nஅனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்\nவங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2016/12/bharat-parikrama-sitaram-kedilaya.html", "date_download": "2019-02-21T12:30:42Z", "digest": "sha1:MWJWGB67UVUDRFZV7KRZXIKYCPPURQHS", "length": 7221, "nlines": 83, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "Bharat Parikrama: Sitaram Kedilaya enters Tamilnadu", "raw_content": "\nதிரு சீதாராம் அவர்கள் ஒரு ப்ரம்மச்சாரி மற்றும் சமூக சேவகரும் கூட. நாடு முழுவது��் உள்ள கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களிடையே ஆன்மீக, கிராம வளர்ச்சி, கிராம ஒற்றுமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.\nகன்யாகுமரியில் 9.8.2012ல் துவங்கி கடந்த 41/2 ஆண்டுகளாக கர்னாடக, மஹாராஷ்ட்ர, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், வங்காளம், அஸ்ஸாம், ஒரிஸ்ஸா, ஆந்திரா, போன்ற அனைத்து மாநிலங்களுக்கும் மற்றும் நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்கும் சென்று தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள சிவாடா கிராமத்திற்கு 2.12.2016 அன்று வருகை புரிந்து பாதயாத்திரையை துவங்குகிரார்.\n74 வயதான அவர் இதுவரை 22000 கீ.மீ பயணித்துள்ளார். 9.7.2017 குருபூர்ணிமா அன்று கன்யாகுமரியில் இந்த பாரத பரிக்ரம யாத்திரை நிறைவு செய்கிறார்.\nபாரதம் கிராமத்தை அடிப்படையாக கொண்டது. கிராமம் விவசாயத்தை அடிபடையாக கொண்டது. விவசாயம் கோமாதாவை (பசு) அடிபடையாக கொண்டது. ஆக இந்த யாத்திரை கிராம முன்னேற்றத்தை அடிபடையாக கொண்டது. கிராம முன்னேற்றமே தேச முன்னேற்றம் என்ற மகாத்மா காந்திஜியின் கருத்துக்களை இந்த பாத யாத்திரை நினைவூட்டுகிறது.\nயாத்திரையின் ஒரு நாள் திட்டம்\nதங்கியிருக்கும் கிராமத்தில் காலை 5.00 மணிக்கு கோமாதா பூஜை வழிபாடு.\nகாலை 6.00 மணிக்கு துவங்கி 9.00 மணிக்குள் சுமார் 10 முதல் 15 கீ.மீ நடைபயணமாக அடுத்த கிராமத்திற்குச் செல்லுதல்.\nகிராம பெரியோர்களை, பள்ளி மாணவர்களை சந்தித்தல்.\nமதியம் ஒரு வேளை மட்டும் உணவு (பிக்ஷை) ஏற்றுக்கொள்ளுதல்.\nமாலை கிராம மக்களை சந்தித்தல்.(கிராம சபா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-21T12:03:57Z", "digest": "sha1:3JG56XN72SSBY47E7VGQ2XOK7TMRUDAY", "length": 5597, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடு வாரியாக மருத்துவமனைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்திய மருத்துவமனைகள்‎ (1 பகு, 6 பக்.)\n► இலங்கை மருத்துவமனைகள்‎ (1 பகு, 1 பக்.)\n► சிங்கப்பூரின் மருத்துவமனைகள்‎ (1 பக்.)\n► நோர்வேயில் உள்ள மருத்து���மனைகள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2017, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-smoking-in-thalapathy-62/", "date_download": "2019-02-21T11:53:52Z", "digest": "sha1:DUKMHSGSLXRY6DKU34TELWUCI6Z4XGQT", "length": 6703, "nlines": 111, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தளபதி 62 போட்டோஷூட் வீடியோ | Thalapathy 62 Photo shoot video", "raw_content": "\nHome வீடியோ தளபதி 62 போட்டோஷூட் வீடியோ\nதளபதி 62 போட்டோஷூட் வீடியோ\nவிஜய் மற்றும் ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணையில் உருவாகவுள்ள தளபதி 62 படத்திற்கான போட்டோஷூட் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்துள்ளது. இந்த போட்டோஷூட்டின் புகைப்படங்கள் சற்றும் முன் இணையத்தில் லீக் ஆனது. அதை தொடர்ந்து இப்போது போட்டோஷூட் வீடியோவும் லீக் ஆகி உள்ளது. இதோ அந்த வீடியோ.\nPrevious articleரஜினி மன்றத்தின் உறுப்பினர்கள் இவளவு தான் – காட்டிக்கொடுத்த கூகிள்\nNext articleநயன்தாரா தன் ரசிகர்களுக்கு எழுதிய உருக்கமான கடிதம்\nசென்னை பெண்களை கவர்வது யார் \nசென்னை பெண்களுக்கு பிடிச்ச பசங்க யாரு தெரியுமா.\nகாளியை தாக்கும் தூக்கு துறை.. இணையத்தில் வைரலாகும் பன்ச் வீடியோ..\n மனம் திறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.\nதமிழ் சினிமாவில் தற்போதைய முக்கிய தூண்களாக விளங்கி வருகிறார்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு சாதாரண ரசிகர்களையும் தாண்டி வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல...\nகலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சீப் கெஸ்ட்டாக வந்த நடிகைகள்.\nவிஜய்யின் வின்டேஜ் போட்டோவை பகிர்ந்த விஜய் நண்பர் ஸ்ரீமன்.\n12 வருடங்களுக்கு பிறகு இணைந்த மாதவன் மற்றும் அனுஷ்கா ஜோடி.\nநான் ஹீரோவாவதற்கு காரணம் விஜய் கொடுத்த அட்வைஸ் தான் .\nபசங்களா கருப்பா இருக்குரீங்கனு கவலபடாதீங்க..இந்த விடீயோவ பாருங்க ஹாப்பி ஆகிடுவீங்க..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஇணையத்தில் வெளியான ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தின் ப்ரோமோ வீடியோ..\nவிஜய் தேர்தலில் நின்றால் வாக்களிப்பீர்களாமக்களின் கருத்தை கேட்டால் ஆச்சர்யபடுவீங்க..மக்களின் கருத்தை கேட்டால் ஆச்சர்யபடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/anderson-was-surprised-on-kohli-batting-011275.html", "date_download": "2019-02-21T12:47:48Z", "digest": "sha1:P4HY5YJ7LFPZE5NGHTZJK2GOGVDCMABW", "length": 10559, "nlines": 149, "source_domain": "tamil.mykhel.com", "title": "அட எப்படி அவுட்டாக்குவது... ஆன்டர்சனை மிரள வைத்த விராட் கோஹ்லி! - myKhel Tamil", "raw_content": "\n» அட எப்படி அவுட்டாக்குவது... ஆன்டர்சனை மிரள வைத்த விராட் கோஹ்லி\nஅட எப்படி அவுட்டாக்குவது... ஆன்டர்சனை மிரள வைத்த விராட் கோஹ்லி\nலண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர், விராட் கோஹ்லி மற்றும் ஜேம்ஸ் ஆன்டர்சன் இடையேயான போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோஹ்லியை எப்படி அவுட்டாக்குவது என்பது புரியாமல் ஆன்டர்சன் திணறுகிறார்.\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்டில் 31 ரன்களில் இங்கிலாந்து வென்றது.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆன்டர்சன் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.\nகடந்த 2014ல் நடந்த தொடரின்போது, 10 இன்னிங்ஸ்களில் 4 முறை கோஹ்லியை அவுட்டாக்கினார் ஆன்டர்சன். இந்த முறையும் கோஹ்லியை ஆன்டர்சன் திணறடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தத் தொடரில் மூன்று இன்னிங்ஸ் விளையாடியுள்ள கோஹ்லி, ஆன்டர்சன் பந்துவீச்சை சுலபமாக எதிர்கொண்டார்.\nஇந்த நிலையில், நேற்றைய ஆட்டத்துக்குப் பிறகு பேசிய ஆன்டர்சன், மற்றவர்களைப் போல கோஹ்லியை ஏன் அவுட்டாக்க முடியவில்லை என்று யோசிக்க வைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.\nகோஹ்லி தற்போது உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உள்ளார். அவருக்கு எதிராக பந்து வீசுவது, அவரைக் கட்டுப்படுத்துவது என்பது சுவாரசியமாகவே உள்ளது. இதனால் எனக்கு மகிழ்ச்சிதான். இருந்தாலும், இந்தத் தொடரின் அடுத்த இன்னிங்ஸ்களில் கோஹ்லியை அவுட்டாக்க முயற்சிப்பேன் என்று ஆன்டர்சன் கூறியுள்ளார்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nரோஹித் சர்மா, அப்ரிடி சாதனைகளை துவம்சம் செய்த கிறிஸ் கெயில்\nஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி\nசல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nதரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்\nஎதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...\n2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.\nதெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nகுதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nபாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/11-cottages-sealing-nilgiri-328327.html", "date_download": "2019-02-21T12:17:27Z", "digest": "sha1:V4M24V2RO6UIAVAHA4Z2ZEJMEK7W6TTK", "length": 14111, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான ரிசார்ட் உள்ளிட்ட 11 கட்டிடங்களுக்கு சீல்! | 11 Cottages sealing in Nilgiri - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சியை விட்டு விலக தயாராகும் நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தேமுதிக- வீடியோ\n19 min ago மொழி எல்லைக்குள் நிற்காதவர்கள் பாரதியார், பெரியார்.. இந்தி பிரச்சார சபாவில் குடியரசுத் தலைவர் பேச்சு\n22 min ago தொகுதி பங்கீட்டில் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் என்ன வித்தியாசம் நச்சென சொல்லும் ஒத்த மீம்\n26 min ago திருத்தம்.. சேலம் தொகுதியை பிடிக்க காங்கிரஸில் 2 பேர் போட்டி போடுறாங்களாம்\n36 min ago கமலுக்கு தூண்டில் போடும் அதிமுக.. தேமுதிக ஜகா வாங்குவதால் திடீர் முடிவு\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nLifestyle கனவில் மரணம் காண்பது போல வந்தால் ஆயுள் அதிகரிக்கும் என்பது உண்மையா\nMovies 2000 கிட்ஸ் எல்லாம் ஜோடியா டிக்டாக் போடுது, இந்த பிரேம்ஜி போட்ட வீடியோவை பாருங்க\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nAutomobiles கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்\nFinance 5%-க்கு வீட்டுக் கடன், 8%-க்கு தனி நபர் கடன்..\n ஆஸி. தொடரில் இருந்து ஹர்திக் பண்டியா நீக்கம்.. ஜடேஜாவுக்கு கிடைத்த \"லட்டு\" வாய்ப்பு\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nநடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான ரிசார்ட் உள்ளிட்ட 11 கட்டிடங்களுக்கு சீல்\nமசினகுடி: நீலகிரியில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மேலும் 11 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான ரிசார்ட்டும் ஒன்றாகும்.\nஊட்டி அருகே மசினகுடி, பொக்காபுரம், சிங்காரா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாடக்கூடிய பகுதிகள். இங்குள்ள பட்டா நிலங்களில் வீடுகள் கட்ட அனுமதி பெற்றுவிட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.\nஅந்த கட்டிடங்கள் பெரும்பாலும் ரிசார்ட்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இதனால் யானைகள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டு அவற்றின் இனப்பெருக்கத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதாக சென்னை ஐகோர்ட்டிலும் பின்னர் மேல்முறையீடாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது.\nஇதனை விசாரித்த நீதிபதிகள் 39 விடுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்ட 27 விடுதிகளுக்கு 48 மணி நேரத்தில் சீல் வைக்க வேண்டும் என்றும், மீதமுள்ள 12 விடுதிகளின் ஆவணங்களை சரிபார்த்து அனுமதி இல்லையெனில் சீல் வைக்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு உத்தரவிட்டார்.\nஅதன்படி முதற்கட்டமாக 27 தனியார் விடுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி சீல் வைக்கப்பட்டது. மீதமுள்ள 12 தனியார் விடுதிகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது அந்த விடுதி உரிமையாளர்கள் எப்படியாவது தங்களதுஉரிய ஆவணங்களை தாக்கல் செய்கிறோம், அதனால் கால அவகாசம் கோரினர்.\nஅதன்படி ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நேரம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. அதனால் 12 கட்டிடங்களில் ஒன்று வீடு என்பதால் அதை தவிர மற்ற 11 காட்டேஜ்களுக்கும் இன்று சீல் வைக்கப்பட்டது. அதில் இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான மொனார்க் சப்பாரி பார்க் ரிசார்ட்டும் ஒன்று.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts nilgiri seal மாவட்டங்கள் நீலகிரி சீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/postmordem-should-not-be-done-until-neet-exam-be-cancelled-demands-pratheeba-s-parents-321615.html", "date_download": "2019-02-21T11:28:58Z", "digest": "sha1:BJJ3QZOOQJ43GNI36LL6YI7JZ3AXLLM3", "length": 13658, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதீபாவுக்கு ���டற்கூறாய்வு நிறைவு... எதிர்த்த உறவினர்கள் கைது | Postmordem should not be done until Neet exam be cancelled, demands Pratheeba's parents - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சியை விட்டு விலக தயாராகும் நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தேமுதிக- வீடியோ\n5 min ago மதுரையில் 7 மணி நேரமாக சாலை மறியல்... 700 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு\n7 min ago அருட்செல்வரின் வீடு புரோக்கர்கள் சந்திக்கும் இடமாகி விட்டதே.. நாஞ்சில் சம்பத் வருத்தம்\n17 min ago ஆஹா நாட்ல என்னதான் நடக்குது.. ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு விருந்து.. தடபுடல் ஏற்பாடு\n29 min ago கூட்டணினா விமர்சனம் வரத் தான் செய்யும்... திங்கள் கிழமை பதில் சொல்றேன்... அன்புமணி பளீச்\n ஆஸி. தொடரில் இருந்து ஹர்திக் பண்டியா நீக்கம்.. ஜடேஜாவுக்கு கிடைத்த \"லட்டு\" வாய்ப்பு\nMovies கொலை மிரட்டல் விடுக்கிறார், அடிக்கிறார்: தாடி பாலாஜி மீது நித்யா போலீசில் புகார்\nTechnology அதிநவீன கேலக்ஸி ஆக்டிவ் வாட்ச்,கேலக்ஸி ஃபிட் சாதனங்கள் அறிமுகம்.\nLifestyle முடி ரொம்ப வறண்டு போகுதா ஒரு வாரம் கடுகு எண்ணெய் தேய்ங்க... தலைமுடி பத்தின கவலைய விடுங்க...\nAutomobiles 5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...\n ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nTravel பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nபிரதீபாவுக்கு உடற்கூறாய்வு நிறைவு... எதிர்த்த உறவினர்கள் கைது\nவிழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் குடித்து தற்கொலை\nதிருவண்ணாமலை: நீட் தேர்வை ரத்து செய்யும் வரை உடற்கூறாய்வு செய்யக் கூடாது என்று பிரதீபாவின் பெற்றோர் வலியுறுத்திய நிலையில் அந்த மாணவியின் உடலுக்கு உடற்கூறாய்வு சோதனை நிறைவு பெற்றது.\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்தவர் பிரதீபா. இவர் பிளஸ் 2 தேர்வில் 1125 மதிப்பெண்களை பெற்றுள்ளார். எனினும் நீட் தேர்வில் அவர் தேர்ச்சி பெற முடியவில்லை.\nஇதனால் மருத்துவ கனவுடன் இருந்த பிரதீபாவின் மனம் வெம்பியது. இதையடுத்து அவர் எலி மருந்தை குடித்தார். பின்னர் திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் இறந்தார்.\nஇதுகுறித்து பிரதீபாவின் பெற்றோர் கூறுகையில், நீட் தேர்வு ரத்து செய்யும் வரை உடற்கூறாய்வு செய்யக் கூடாது. நீட் தேர்வால் உயிர் பலிகள் தொடருகின்றன.\nஉயிர்கள் பறிபோவதை தடுக்க நீட் ரத்து அவசியம் ஆகும். நீட் தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியிட்டுவிட்டனர். இதனால் எங்களது மகளை பாதுகாக்க முடியாமல் பறிகொடுத்துவிட்டோம்.\nநீட் தேர்வை ரத்து செய்யும் வரை பிரதீபாவின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர், உறவினர்கள் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் பிரதீபாவுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு சோதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களது நிபந்தனைகளை அரசு நிறைவேற்றும் வரை உடற்கூறாய்வு செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்தனர். பின்னர் பிரதீபாவின் உடலுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அரை மணி நேரம் உடற்கூறாய்வு நடைபெற்றது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet suicide நீட் பிரதீபா தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=42032&ncat=1453", "date_download": "2019-02-21T12:53:28Z", "digest": "sha1:MXY4657GNENX4DDPJU26FZL5BMLAO5LC", "length": 17711, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓ மை ப்ரெண்ட் (தெலுங்கு) | கண்ணம்மா | Kannamma | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கண்ணம்மா\nஓ மை ப்ரெண்ட் (தெலுங்கு)\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nபெண்மையை ஆண்மை உணர... அழுது புரளணுமா; அடம் பிடிக்கணுமா; அவகாசம் கொடுக்கணுமா\nபள்ளிப் பருவத்துல இருந்தே சந்துவும் நானும் ப்ரெண்ட்ஸ். அவன் இல்லாம என் வாழ்க்கையோட எந்த ஒரு நிகழ்வும் நடந்ததில்லை. அவனுக்கும் அதேமாதிரி தான் நாங்க குழந்தைகளா இருக்கிறவரைக்கும், எங்களோட இந்த அன்பை நட்பா புரிஞ்சுக்கிட்ட இந்த சமூகம், நாங்க வயதுக்கு வந்ததுக்கு அப்ப���றம் வேற மாதிரி பார்த்தது. நாங்க கவலைப்படலை. சிரிச்சுக்கிட்டே அதை ரொம்ப சுலபமா கடந்துட்டோம்.\nஒரு கட்டத்துல, என்னை கல்யாணம் பண்ணிக்க இருந்த உதய்கிட்டே இருந்தும் அப்படி ஒரு வார்த்தை வந்தப்போ எங்களால தாங்கிக்க முடியலை. அம்மாகிட்டே சொல்லி நான் அழுதேன். ஆனா, அம்மாவுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருந்திருக்குனு தெரிஞ்சதும் உடைஞ்சுட்டேன்.\n'அக்கா தம்பியோ, இல்ல... அண்ணன் தங்கையோ ஒண்ணா போனா கூட இந்த சமூகம் தப்பா தான் நினைக்கும்னு சொல்றீங்களே... அவங்க அப்படி நினைக்கிறதுக்காக உண்மையான உறவுகள் அப்படி மாறிடுமா என்ன' சந்து இப்படி கேட்டும், உதய் உட்பட யாருடைய மனசும் மாறலை. என் திருமணம் நடக்கணுங்கிறதுக்காக நானும் சந்துவும் பிரிஞ்சுட்டோம்.\nமூணு வருட திருமண வாழ்க்கையில சந்துவைப் பத்தி ஒரு வார்த்தை கூட நான் உதய்கிட்டே பேசலை. அது அவரை உறுத்தியிருக்கு. திடீர்னு ஒருநாள் சந்துவை என் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தினார். கடந்த காலத்துக்காக மன்னிப்பு கேட்டார்; கண் கலங்கினார்.\nஉதய்ங்கிற ஆண்மைக்கு, சந்தனாங்கிற இந்த பெண்மை கொடுத்த அவகாசம் வீண் போகலை\nஒரு ஊர்ல ஒரு பாட்டி\n» தினமலர் முதல் பக்கம்\n» கண்ணம்மா முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் ��ருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/how-to-gmail-scan-email-read-stop-targeted-ads/", "date_download": "2019-02-21T12:25:18Z", "digest": "sha1:LVFBZZNFIBX5CLXXA3P5RCGEL4THMQ6B", "length": 6338, "nlines": 42, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஜிமெயில் ..! உங்கள் மின்னஞ்சலை கூகுள் படிக்க தடை விதிப்பது எப்படி ?", "raw_content": "\n உங்கள் மின்னஞ்சலை கூகுள் படிக்க தடை விதிப்பது எப்படி \n உங்கள் மின்னஞ்சலை கூகுள் படிக்க தடை விதிப்பது எப்படி \nகூகுள் நிறுவனத்தின் முன்னணி சேவைகளில் ஒன்றான ஜிமெயில் மின்னஞ்சல் சேவையில் உங்களுடைய மின்னஞ்சலை ஆராய்ந்து அதற்கு ஏற்ப விளம்பரம் வழங்குவதனை நிறுத்திக் கொள்ளவதாக கூகுள் அறிவித்துள்ளது.\nஉலகின் முதன்மையான மின்னஞ்சல் சேவையாக கருதப்படுகின்ற கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவையில் விளம்பரங்கள் தோன்றுவதனை அறிந்திருப்பீர்கள், அவ்வாறு தோன்றும் விளம்பரங்கள் நீங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் செய்திகளுக்கு ஏற்ப தோன்றும், ���து போன்ற விளம்பரங்களை கூகுள் காட்சிப்படுத்துவதற்கு உங்களது மின்னஞ்சலை படித்து வருகின்றது.\nஇனி , இதுபோன்ற விளம்பரங்களுக்காக பயனாளர்கள் மின்னஞ்சல்கள் ஸ்கேன் செய்யப்படாது என கூகுள் தனது பிளாக்கர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே ஜிமெயில் மட்டுமல்லாமல் நிறுவனங்கள் பயன்படுத்தும் ஜி சூட், கூகுள் ட்ரைவ், கூகுள் டாக்ஸ் போன்றவற்றிலும் கடைபிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறு இதனை தடை செய்வது என காணலாம்.\nஉங்களுடைய ஜிமெயில் கணக்கிலிருந்து https://myaccount.google.com/privacy எனும் Personal info & privacy பக்கத்திற்கு சென்ற பின்னர் அதில் உள்ள Ads Settings பகுதிக்கு சென்று டோக்கல் பட்டை ஆஃப் செய்து கொள்ளுங்கள்.\nஆனால் இலவச ஜிமெயில் பதிப்பில் விளம்பரங்கள் தொடர்ந்து வழங்கப்படும், ஆனால் உங்கள் மின்னஞ்சல் மட்டுமே ஆராயப்படாது, உங்களது தேடுதல் போன்றவற்றின் ஆதாரங்களாக கொண்டு விளம்பங்களை கூகுள் காண்பிக்கும், இந்நிறுவனத்தின் 88 சதவிகித வருமானம் விளம்பரங்கள் வாயிலாகவே பெறுகின்றது.\nயூடியூப் தளத்தை கலங்கடிக்க தயாராகும் பேஸ்புக்..\nவோடஃபோன் வழங்கும் ஒரு வருட இலவச நெட்ப்ளிக்ஸ் சந்தா..\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series\nMi 9 : சியோமி மி 9 ஸ்மார்ட்போனின் சிறப்புகளை அறியலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/xiaomi/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%90-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2/", "date_download": "2019-02-21T11:52:48Z", "digest": "sha1:HKQ3ZFAY2SSOIAWMY3QD634GAO3J67LY", "length": 8558, "nlines": 65, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "சியோமி எம்ஐ மேக்ஸ் 2 பற்றி தெரிந்துகொள்ளுங்கள் – ஜூலை 18 முதல்", "raw_content": "\nHome∕Xiaomi∕சியோமி எம்ஐ மேக்ஸ் 2 பற்றி தெரிந்துகொள்ளுங்கள் – ஜூலை 18 முதல்\n���ியோமி எம்ஐ மேக்ஸ் 2 பற்றி தெரிந்துகொள்ளுங்கள் – ஜூலை 18 முதல்\nவருகின்ற ஜூலை 18ந் தேதி புதிய சியோமி Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படவாய்ப்புகள் உள்ளதாக சியோமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசியோமி எம்ஐ மேக்ஸ் 2\nஎம்ஐ பிராண்டின் மேக்ஸ் மாடலின் வெற்றியை தொடர்ந்து அறிமுக்கம் செய்யப்பட்டுள்ள மேக்ஸ் 2 கடந்த மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் வரும் 18ந் தேதி புதிய மொபைலை அறிமுகம் செய்ய உள்ளதாக சியோமி இந்தியா பிரிவு தலைவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\n6.44 அங்குல அகலமான டிஸ்பிளே வசதியுடன் கூடிய சியோமி Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் 1080×1920 பிக்சல் தீர்மானத்தை கொண்டு மிக நேர்த்தியான மெட்டல் பாடியுடன் வடிவமைக்கப்பட்டு அசத்தலாக விளங்குகின்றது.\nஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் கொண்டு செயல்படுகின்ற ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் பெற்ற 64ஜிபி மற்றும் 128ஜிபி என இருவிதமான உள்ளடங்கிய சேமிப்பை பெற்றதாக கிடைக்கின்றது.\nMi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் உயர்தர படங்கள் மற்றும் வீடியோ பெறும் வகையில் பின்புறத்தில் சோனி IMX386 சென்சார் உடன்1.25 மைக்ரான் பிக்சல் மற்றும் PDAF ஆதரவுடன் கூடிய இரட்டை எல்இடி ஃபிளாஷ் பெற்ற 12 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nப்யூட்டிஃபிகேஷன் மோட் வசதியுடன் கூடிய செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.\nகுவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஆப்ஷனை ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனுடன் கூடிய 5300mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற மொபைல் அதிகபட்சமாக 68 சதவிகித சார்ஜிங் பெற ஒரு மணி நேரம் மட்டுமே போதும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு நாட்கள் வரை பேட்டரி தாங்கும் திறனை கொண்டதாக உள்ளது.\nஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளத்தை பின்னணியில் வடிவமைக்கப்பட்ட MIUI 8 இயங்குதளத்தில் செயல்படுகின்ற மேக்ஸ் 2 கருவியில் துனை விருப்பங்களாக 4G எல்டிஇ, VoLTE, Wi-Fi 802.11/b/g/n, புளூடூத், ஜிபிஎஸ், மற்றும் யூஎஸ்பி டைப் போர்ட் சி ஆகியவை இடம்பெற்றுள்ளது.\nசீனாவில் ரூ. 16,000 விலையில் 64ஜிபி மாடலும் , ரூ. 19,000 விலையில் 128ஜிபி மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் இதே விலையில் விற்பனைக்கு வரக்கூடும்.\nசியோமி மீ மேக்ஸ் 2 நுட்ப விபரம்\nவசதிகள் சியோமி ��ீ மேக்ஸ் 2\nடிஸ்பிளே 6.44 இன்ச் ஹெச்டி\nபிராசஸர் குவால்காம் 625 SoC\nஓஎஸ் ஆண்ட்ராய்டு 7.0 அடிப்படை MIUI 8\nஆதரவு இருசிம், 4G VoLTE, புளூடுத், ஜிபிஎஸ், வை-ஃபை\nசிறந்த 4ஜி டேட்டா பிளான் எது \nமீனவர்களை கண்டுபிடிக்க உதவும் SARAT ஆப் அறிமுகம்..\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series\nMi 9 : சியோமி மி 9 ஸ்மார்ட்போனின் சிறப்புகளை அறியலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-02-21T11:29:04Z", "digest": "sha1:NP32OIMWXFHJF6RWXLCRNYQ4C57QJDXU", "length": 12829, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "மார்க் ஸுக்கர் பெக் மீதான மோதல் உச்சம்! | CTR24 மார்க் ஸுக்கர் பெக் மீதான மோதல் உச்சம்! – CTR24", "raw_content": "\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி, யாழ்ப்பாண மக்கள் போராட்டம்\nஇன அழிப்பை செய்த ஶ்ரீலங்கா அரசு ஜெனீவாவில் காலஅவகாசம் கோரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது\nபோர்க் குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைப் பொறிமுறைமை அறிமுகம் செய்யப்படாவிட்டால் அது பிழையான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்\nபௌத்த மதத்தைப் பாதுகாப்பதே தமது பிரதானமான நோக்கமென இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஒன்டாரியோ மாகாணத்தில் முதல்வர் டக் போர்ட் தலைம��யிலான அரசாங்கம் காவல்துறை சேவைச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது\nபன்னாட்டு தூதுவர்களைச் சந்தித்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nஇந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களை குறைக்க உதவுமாறு ஐ.நா சபைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கோரிக்கை\nமார்க் ஸுக்கர் பெக் மீதான மோதல் உச்சம்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகபேக்கிற்கு செயற்கை அறிவு பற்றி முழுமையான புரிதல் இல்லை என அமெரிக்காவின் மற்றொரு தொழிலதிபரான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மாஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஆர்.டி.பிஷியல் இண்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை அறிவு குறித்து அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த எலாஸ் மஸ்க், “செயற்கை அறிவு குறித்து மார்க் ஸுகபேக் பேசியதாகவும், அதுகுறித்த முழுமையான புரிதல் அவருக்கு இல்லை” என்று அவர் தனது பதிவை வெளியிட்டிருந்தார்.\nஉலகம் அழிந்துவிடும் என்ற தேவையற்ற பயத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டாம் எனவும் செயற்கை அறிவு தொழில்நுட்பம் மனிதகுலத்துக்கு நன்மை செய்யும் என்றும் மார்க் ஸுகபேக் இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇதேவேளை, மார்க் ஸுகபேக் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகியோரின் பெயர்களுக்கு டெக் செய்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postசமஸ்டி தீர்வை கொழும்பு அரசாங்கம் மறுத்தால், பிரிந்து வாழும் நிலை ஏற்படும் என்று செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். Next Postஇன்று திரைக்கு வந்துள்ள நிபுணன்\nபலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய...\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு நாகலிங்கம் சிவபாதன் (பிரபல வர்த்தகர்- தெமட்டகொடை)\nயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிரு. நித்திலன் விக்னராஜா (நித்தி)\nமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி ��ிழக்கைப்...\nதிரு. முரளிதாசன் மகேந்திரன் (தாஸ்)\nஜெர்மனியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஅதிமுக – பாஜக கூட்டணி தோற்பது உறுதி – வைகோ\nமக்களவைத் தேர்தலில் அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணி தோற்பது...\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிய இரு தரப்புக்கும் பொறுமை அவசியம்: ஐநா பொது செயலாளர்\nபுல்வாமா தாக்குதலின் எதிரொலியாக ராஜஸ்தான் மாநிலம் பிகனர் மாவட்டத்தில் உள்ள பக்கிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nநார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது ஆயுட்காலத்தை அதிகாரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=118991", "date_download": "2019-02-21T12:08:55Z", "digest": "sha1:XVZ3P2TSMMS3CWGNGRTTXL2KOZJ4UG67", "length": 13331, "nlines": 52, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - Chhattisgarh assembly, final election,சட்டீஸ்கர் சட்டசபைக்கு இன்று இறுதிக்கட்ட தேர்தல் 72 தொகுதிகளில் 1 லட்சம் போலீசார் குவிப்பு: நக்சல் பாதிப்பு பகுதியில் கூடுதல் பாதுகாப்பு", "raw_content": "\nசட்டீஸ்கர் சட்டசபைக்கு இன்று இறுதிக்கட்ட தேர்தல் 72 தொகுதிகளில் 1 லட்சம் போலீசார் குவிப்பு: நக்சல் பாதிப்பு பகுதியில் கூடுதல் பாதுகாப்பு\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில், 72 ெதாகுதிகளில் 2ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் இன்று ெதாடங்கியது. நக்சல் பாதிப்பு பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த 2000ம் ஆண்டில் சட்டீஸ்கர் மாநிலம் பிரிக்கப்பட்டு, அந்த மாநில முதல் முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் ஜோகி பதவியேற்றார். அவர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 3 ஆண்டுகள் வரையே நீடித்தது. அடுத்து நடந்த மூன்று தேர்தல்களிலும் பாஜவே வெற்றி பெற்று, தொடர்ந்து 3 முறை முதல்வராக ரமண் சிங் பதவி வகித்தார். தற்போது 4வது முறையாக முதல்வராக, அவர் தீவிர முனைப்பில் தேர்தலில் களம் கண்டுள்ளார். கடந்த தேர்தலில் பாஜ கட்சி 49 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 39 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியது. மாநிலத்தில் பாஜ - காங்கிரஸ் என்ற இருமுனை போட்டியே இருந்த நிலையில்,\nகாங்கிரசில் இருந்து விலகி, ‘ஜனதா காங்கிரஸ் சட்டீஸ்கர்’ என்ற தனிக்கட்சியை தொடங்கிய அஜித் ஜோகியுடன், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கைகோர்த்துள்ளதால், மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதேபோல், 66 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 90 தொகுதிகளில் நக்சல் ஆதிக்கம் மிகுந்த 18 தொகுதிகளில் கடந்த 12ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 76.28 சதவீத வாக்குகள் பதிவாகின.\nஇந்நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 19 மாவட்டங்களில் உள்ள 72 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கண்ட தொகுதிகளில், 1,53,85,983 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். இவர்களில் 77,46,628 பேர் ஆண்கள், 76,38,418 பேர் பெண்கள், 940 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். இரண்டாம் கட்ட தேர்தலுக்காக 19,296 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்காளர்கள் அச்சமில்லாமல் வாக்களிக்கவும், தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவும் மத்திய காவல் படையினர், மாநில போலீசார் என, 1 லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nநக்சல் பாதிப்புள்ள ஜஷ்பூர், பல்ராம்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று வாக்குப்பதிவு நடக்கும் 72 தொகுதிகளிலும் 1,079 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் மாநில அமைச்சர்கள் 10 பேர், முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி (மர்வாஹி தொகுதி), அவரது ���னைவி ரேணு ஜோகி (கோண்டா தொகுதி), மருமகள் ரிச்சா ஜோகி (அகல்டாரா தொகுதி), காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரண்தாஸ் மஹந்த் (சக்தி தொகுதி), அக்கட்சியின் மாநிலத் தலைவர் பூபேஷ் பக்ஹெல் (படான் தொகுதி) உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், முதல்வராக சரண்தாஸ் மஹந்த் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் ரமண் சிங் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர். அதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும், அவர்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர். முதல்கட்ட தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்களில் குளறுபடி இருந்ததாக, சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. ஆனால், அந்த வீடியோ போலியானது என்று தகுந்த ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையம் நேற்று விளக்கமளித்தது.\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தம் நிராகரிப்பு : பிரதமர் தெரசா மேவுக்கு சிக்கல்\nஇந்தோனேஷியாவில் பெரும் சோகம்: சுனாமி பலி 281 ஆக உயர்வு...மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த அதிபர் உத்தரவு\nஎரிமலை வெடிப்பால் இந்தோனேஷியாவில் சுனாமி: 62 பேர் பலி\nபிரதமர் ரணில் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு: ‘என்னை கொல்ல வருபவர்களை தடுக்கமாட்டேன்’...இலங்கை அதிபர் சிறிசேனா பரபரப்பு பேட்டி\nராஜபக்சே ராஜினாமாவை தொடர்ந்து இலங்கை பிரதமராக ரணில் இன்று பதவியேற்பு\nஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு\nஅமெரிக்காவில் கடும் பனிப்புயல் 1,637 விமானங்கள் ரத்து\nஅமெரிக்காவில் அட்டூழியம் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி\nராஜபக்சேவுக்கு எதிராக கோஷம்: இலங்கை நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கடும் மோதல்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T11:22:47Z", "digest": "sha1:2UB7WAGTIKSRXCSJX36TRUZTIXK2U4KB", "length": 8942, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | புத்தக திருவிழா", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\n2500 கிலோ கமகமக்கும் பிரியாணியுடன் முனியாண்டி விலாஸ் திருவிழா\nநிறைவுப் பெற்றது புத்தக கண்காட்சி ரூ.21 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை\nகோலாகலமாக நடைபெற்ற முயல் விடும் திருவிழா \nதாரமங்கலம் பாரம்பரியம் மிக்க கத்தி போடும் திருவிழா\nவாழ்வின் அழகியலை பேசும் ஒரு கலைத்திருவிழா\nவாழ்வின் அழகியலை பேசும் ஒரு கலைத்திருவிழா\nபிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் தொடங்கிய புத்தக கண்காட்சி\nநெல் ஜெயராமன் மகனின் கல்வி செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்\nஇளைஞர்களை கவர்ந்த நெல் ஜெயராமன் \nமாணவர்களின் புத்தகப்பை எடை குறித்து மத்திய அரசு சுற்றறிக்கை\nதிருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்\nதீபத் திருவிழா: திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்\nவிரைவில் புது பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை - செங்கோட்டையன்\nபுற்றுநோய் அனுபவம்: புத்தகமாக்கினார் மனிஷா கொய்ராலா\nதிருவிழாக்களில் ஆபாச நடனம் இடம்பெற்றால் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்\n2500 கிலோ கமகமக்கும் பிரியாணியுடன் முனியாண்டி விலாஸ் திருவிழா\nநிறைவுப் பெற்றது புத்தக கண்காட்சி ரூ.21 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை\nகோலாகலமாக நடைபெற்ற முயல் விடும் திருவிழா \nதாரமங்கலம் பாரம்பரியம் மிக்க கத்தி போடும் திருவிழா\nவாழ்வின் அழகியலை பேசும் ஒரு கலைத்திருவிழா\nவாழ்வின் அழகியலை பேசும் ஒரு கலைத்திருவிழா\nபிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் தொடங்கிய புத்தக கண்காட்சி\nநெல் ஜெயராமன் மகனின் கல்வி செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்\nஇளைஞர்களை கவர்ந்த நெல் ஜெயராமன் \nமாணவர்களின் புத்தகப்பை எடை குறித்து மத்திய அரசு சுற்றறிக்கை\nதிருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்\nதீபத் திருவிழா: திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்\nவிரைவில் புது பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை - செங்கோட்டையன்\nபுற்றுநோய் அனுபவம்: புத்தகமாக்கினார் மனிஷா கொய்ராலா\nதிருவிழாக்களில் ஆபாச நடனம் இடம்பெற்றால் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvabharathy.blogspot.com/2011/03/5.html", "date_download": "2019-02-21T11:48:49Z", "digest": "sha1:GELXC2GZ6UKEMX2HHQB2D536D7OOME4F", "length": 39618, "nlines": 104, "source_domain": "yuvabharathy.blogspot.com", "title": "யுவபாரதி: நாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-5)", "raw_content": "\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-5)\nமுடியரசுக் காலகட்டத்தில் அரசியல் அதிகாரத்துக்கும் மத நிறுவனங்களுக்கும் உள்ள ஒட்டுறவு பிரிக்க முடியாதது. ஐரோப்பிய அரசுகளின் மீதான வாட்டிகன் போப்பாண்டவரின் செல்வாக்கும், இஸ்லாமிய அரசுகளின் மீதான கலீஃபா/உலமாக்களின் செல்வாக்கும் உலக வரலாறு அறிந்ததே. இதையொப்பத் தென்னிந்திய அரசர்களின் மீது ஸ்மார்த்த அத்வைத (சங்கர) மடங்களின் செல்வாக்கு கால்கொண்டது.\nவிஜயநகரப் பேரரசும் சங்கர மடமும்\nபதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடஇந்தியப்பகுதிகள் மட்டுமின்றி, ஹொய்சள ராச்சியத்தைத் தவிர பெரும்பாலான தென்னிந்திப் பகுதிகளும் டெல்லி சுல்தான்களின் கீழ் வந்தன. ஹொய்சள மன்னன் மூன்றாம் வல்லாளனின் உறவினராகவும், அவரது நாட்டின் வடபகுதிகளை ஆண்டுவந்தவராகவும் இருந்த ஹரிஹரனும், அவர் சகோதரன் புக்கனும் வடபுலப் படையெடுப்புகளைத் தடுக்கும் நோக்கோடு துங்கபத்திரை நதிக்கரையில் வித்தியாரண்யரைச் சந்தித்தனர். அவர் ஆலோசனையின் பேரில் ஒத்துழைப்போடு கி.பி.1336-இல் விஜயநகரத்தை நிர்மாணித்தனர். கி.பி.1343-ல் மதுரை சுல்தான் கியாசுதீன் தம்கானியுடன் நடந்த போரில், மூன்றாம் வல்லாளன் வஞ்சகமாகவும் கொடூரமாகவும் கொல்லப்பட்டதையடுத்து,ஹொய்சள ராச்சியம் ஹரிஹரனின் முழுக்கட்டுப்பாட்டில் வந்தது.\nஇந்த வித்தியாரண்யர் கி.பி.1331-இல் தமது 36-வது வயதில் (தற்போது கருநாடகத்தின் உடுப்பி அருகிலுள்ள) சிருங்கேரி சங்கரமடத்தின் 12-ஆவது பீடாதிபதியாக அமர்ந்தவர். இயற்பெயர் மாதவன். கன்னடப் பிராமண வகுப்பினர். விஜயநகர ராயர்களின் ராஜகுருவாய் இருந்தார். இவரது சமஸ்கிருத நூலான சர்வமத சங்கிரகத்தில் அக்காலத்தில் தென்னாட்டிலிருந்த சாருவாகம், பெளத்தம், ஜைனம், சைவம், பாசுபதம் முதலான சமயநெறிகளை விளக்கி, அவற்றினும் சிறந்ததென சங்கரரின் அத்வைதத்தை நிலைநாட்டுவார்.\nஇவரது சகோதரர் சாயணன் வேதார்த்தப் பிரகாசிகை என்ற பெயரில் வேதங்களுக்கு விரிவுரை எழுதினார். பல அத்வைத, சமஸ்கிருத இலக்கண நூலாசிரியர் சாயணர். முதல் மூன்று விஜயநகர ராயர்களுக்கு அமைச்சராகவும் இருந்தார்.\nதலைக்கோட்டைப் போரை அடுத்து விஜயநகர அரசு ஆந்திரத்திலுள்ள பெனுகொண்டாவிற்கு நகர்ந்ததை அடுத்து, அருகிலுள்ள புஷ்பகிரியில் (தற்பொழுது கடப்பா மாவட்டம்)அத்வைத சங்கர மடக்கிளை நிறுவப்பட்டது.\nகிருஷ்ண தேவராயரின் தம்பியும் துளுவ மரபின் நான்காவது பேரரசருமான அச்சுதராயரது மனைவியின் தங்கையை மணந்த தஞ்சை அல்லூரி சேவப்ப நாயக்கரது விருப்பத்திற்கிணங்க கும்பகோணத்திலும் சங்கரமடக் கிளை வந்தது. பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் விஜயநகர அரசின் இறுதிக்கால அரசர்கள் வடாற்காட்டு (இராய)வேலூரிலிருந்த ஆண்ட காலத்தில் கும்பகோணத்திலிருந்து காஞ்சிபுரத்தில் கிளைவிட்டது சங்கரமடம்.\nஆதிசங்கரர் கேரளத்தில் பிறந்தவர் எனினும் அவரது குருநாதர் ஆந்திரரான கோவிந்த பாதர். சங்கரர் நிறுவிய அத்வைத மடங்கள் நான்கு - வடக்கே பத்ரிநாதம்; மேற்கே துவாரகை; கிழக்கே பூரிஜகந்நாதம்; தெற்கே சிருங்கேரி. அவரது காலமான கி.பி.8-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வைதீக நெறி சைவ - வைணவ நெறிகளின் தொடர்புடனே இருந்தது. பாசுபத சைவம் மட்டுமின்றி காஷ்மீர சைவமும் சோழர் காலத்தில் செல்வாக்குப் பெற்றது. இவை பெரிதும் ஆகம வயப்பட்டவை. பிற்காலச் சோழர் ஆட்சியிலும், பாண்டியர் ஆட்சியிலும் பல பார்ப்பனர்களைப் படைத்தலைவர்களாகப் - அநிருத்தப் பிரம்மராயர், கிருஷ்ணன் ராமன் பிரம்மராயர், அருண்​மொழியான மும்முடிச் ​​சோழப் பிரம்மாதிராயர் என்றோ, வேள்வி இயற்றும் வைதீகர்களையோ காண்கிறோம். ஆனால் அத்வைத வைதீகர்களைக் காண்பதில்லை. மெய்கண்டதேவர் சித்தாந்த சைவம் வகுத்ததும், இராமானுஜர் விசிஷ்டாத்வைத வைணவம் வகுத்ததும் பிற்கால குலோத்துங்கர்கள் ஆட்சிக்காலத்தவை. நெறிகள் தத்துவ அடிப்படை கொண்ட சமயங்களாக இறுகிய காலம் அது.\nதமிழ்ப் பிராமணக் குலங்களில் பலவும் (ஐயர் பிரிவில் பல) சங்கர அத்வைதத்தை ஏற்றுக் கொண்டது விஜயநகர ஆட்சிக் காலத்திலேயே நேர்ந்திருக்கலாம். ஆட்சியதிகார நெருக்கத்தோடு தமிழகம் வந்த தெலுங்கு மற்றும் கன்னடப் பிராமணர்களைக் கண்டும், பின்பற்றியும் ஸ்மார்த்த அத்வைதத்தை உள்வாங்கிய வீதத்தின் அளவிலேயே அவற்றுக்கிடையிலான உயர்வு தாழ்வும் தீர்மானிக்கப்பட்டிருக்கலாம்.\nவிஜயநகர ராயர் ஆட்சியிலும், நாயக்கர் அரசுகளிலும் தெலுங்குப் பிராமணர்கள் அமைச்சர்களாகவும் படைத்தலைவர்களாகவும் ஆதிக்கம் பெற்றிருந்தனர்.\nமருத்துவர்களான அம்பட்டர்கள் எனும் ஆமாத்தியர்கள்\nஅரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராக இருந்த திருவாதவூரர் எனப்படும் மாணிக்கவாசகரைத் தெரியாத தமிழர் இலர். இவர் ஆமாத்திய குல அந்தணர் எனக் குறிப்பிடப்படுகிறார். இவர் காலம் கி.பி.9-ஆம் நூற்றாண்டு.\nஎன்று வைத்தியரைக் குறிப்பிடும் சொற்களை வரிசைப் படுத்தும் அபிதான மணிமாலை என்ற நிகண்டு (செய்யுள் -235).\n'ஆயவளம் பதியதனின் ஆமாத்தியரில் அருமறையின்\nதூய சிவாகம நெறியின் துறை விளங்க... '\nவந்தவர் மணிவாசகர் என்று கூறும் திருவிளையாடற் புராணம் (வாதவூரருக்கு உபதேசித்த படலம்-செய்யுள்4).\n'மன்னுமிந் நகரிதன்னுள் மானமங்கலத்தார் ஆகுந்\nதொன்னெறி முனிவராம் ஆமாத்தியர் தொழுகுலத்து\nநன்னெறி விடையிற் போந்தார் நண்கணத் தலைவர் நாமம்\nமின்னெறி வாதவூரர் என்றுவந் துதயஞ் செய்தார்'\nஎன்று கூறும் திருவாலவாயுடையார் திருவிளையாடற் ப��ராணம் (ஞானோபதேசம்-செ.6.)\nஇதே குலத்தைச் சேர்ந்தவரெனக் குறிப்பிடப்படும் புகழ்பெற்ற மற்றொருவர் பெரியபுராணம் சுட்டும் சிறுத்தொண்டர் எனப்படும் பரஞ்​சோதியார். பல்லவப் பேரரசன் முதலாம் நரசிம்மவர்மனுக்காகப் படைநடத்தி வாதாபி வென்றவர். இவர் காலம் கி.பி.7-ஆம் நூற்றாண்டு. இவர் கொணர்ந்த வாதாபி கணபதி இவரது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடி (குடந்தை-நாகை மார்க்கத்தில் திருமருகல் அருகே) சிவன் கோயிலில் உள்ளது.\n'ஆயுர்வேதக் கலையும் அலகில் வடநூற் கலையும்\nதூய படைக்கலத் தொழிலும் துறை நிரம்பப் பயிற்று... '\nவிளங்கியவர் பரஞ்சோதியார் என்று கூறும் பெரிய புராணம் (சிறுத்தொண்டர்-செய்யுள்3).\n'மாமாத்திரரே பிடகர் மருத்துவர் ஆயுள்வேதியர்க் கபிதானம்மே' என்று ஆயுள்வேதியரை குறிப்படும் சொற்களைக் கூறும் பிங்கல நிகண்டு (செய்யுள் 784).\nகி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியன் சடையவர்மன் பராந்தகன் நெடுஞ்செழியன் காலத்தில் அமாத்தியராக (அமாத்தியர்-அமைச்சர்) இருந்தவர் மாறன் காரி. மதுரகவியார் எனப்படுபவர் இவர். பராந்தகன் ஆணைக்கிணங்க வேள்விக்குடிச் செப்பேடுகளை வெட்டுவித்தவர் இவர் (வைத்ய சிகாமணி மாறன் காரி) என்று அச்செப்பேடும் கூறும் . ஆமாத்திய குல அந்தணரான இவர் மூவேந்த மங்கலப் பேரரையன் எனும் பட்டம் பெற்றவர். மதுரையை அடுத்த ஆனைமலைப் பெருமாள் கோவில் இவர் கட்டுவித்தது. அதில் நரசிங்கப் பெருமாள் திருமேனியை நிறுவியவரும் இவரே.\nஇதே பாண்டியன் காலத்துச் சீவரமங்கலம் செப்பேட்டில் ஆணத்தியாகக் (தலைமைச் செயலாளர்) குறிப்பிடப்படுபவன் வாத்ய கேய சங்கீதங்களால் மலிவெய்திய வைத்திய குலத்தவனான தீரதரன் மூர்த்தி எயினன் என்கிற வீர மங்கலப் பேரரையன் ஆவான். இவ்விருவரையன்றி சங்கரன் ஸ்ரீதரன், சாத்தன் கணபதி முதலான பலரும் இக்காலத்தில் மங்கலப் பேரரரையன் பட்டம் பெற்ற அரசியல் தலைவர்களாக இருந்திருக்கின்றனர்.\nவாத்ய கேய சங்கீதமென்பது வாத்திய மற்றும் வாய்ப்பாட்டு இசை. மங்கலப் பேரரையன் என்பது அரசியல் தலைவர்களாக இருந்த ஆமாத்திய குல அந்தணர்களில் சிலருக்கு வழங்கப்படும் உயர்ந்த பட்டமாகும்.\n'சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்து அம்பட்டன் உத்தமசோழனான இராஜசோழ பிரயோகத்தரையனுக்கும் இவன் வர்க்கத்தாருக்கும் இவ்வூர்ச் சல்லியக் கிரியை' என்று கி.���ி.1016-ஆம் ஆண்டைச் சேர்ந்த திருவிசலூர்க் கல்வெட்டு (தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 23 ஏ.ஆர்.350 ப.241) வைத்திய குலத்தாருக்கு வழங்கப்பட்ட நிலத்தைக் குறிப்பிடுகிறது. பிரயோகத்தரையன் என்றால் அறுவைச் சிகிச்சை நிபுணன் என்று பொருள். மங்கலம் என்ற பெயரில் வைத்திய குலத்தாரும் நிலம் பெற்றிருப்பதை இது காட்டுகிறது. மேலும் மங்கலியன் (பிங்கலநிகண்டு-804), மங்கலி (அபிதான மணிமாலை-336) என்ற பெயர்கள் இவர்களுக்குரியன என நிகண்டுகள் குறிக்கின்றன. மங்கலச் சமூகம் என்ற பெயர் இன்றும் இவர்களைக் குறித்து நிற்கிறது.\nஇவற்றைக் காண, பல்லவர் காலம் முதல் பிற்காலப் பாண்டியர் காலம் வரை ஆயுர்வேதக் கலையும், வடநூற் கலையும், இசைக் கலையும் கற்றுப் படைக்கலத் தொழிலும், அமைச்சர் பணியும் புரிந்து அந்தணர்களாக வைத்திய குலத்தார் இருந்தது தெரிகிறது. இன்றும் இக் குலத்தார் ( பண்டிதர், மருத்துவர், நாவிதர், மங்கலர் ) இசையிலும் மருத்துவத்திலும் திறன் மிக்கவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகி.பி.13-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட பிற்காலப் பாண்டியப் பேரரசுக்குப் பின் விஜயநகரப் பேரரசே தமிழகத்தில் கி.பி.14-ஆம் நூற்றாண்டு முதல் நிலைபெற்றது என்பது கருதத்தக்கது. அதன் பின்னர் இச்சமூகம் குறித்து உயர்வான பதிவுகள் இல்லை. கி.பி.13-ஆம் நூற்றாண்டு வரை மதிப்புடன் நோக்கப்பட்ட ஒரு சமூகம் அடுத்த ஆட்சிக்காலத்தே தாழ்ந்ததென வீழ்த்தப்பட்டதற்கான சமூக / அரசியல் காரணங்கள் தனியே ஆராயத் தக்கது.\nதெளிவான விசயங்கள்... காஞ்சி சங்கரமடம் தொடர்பான விசயங்கள் பலருக்கு தெரிவதில்லை, எனக்கு தோன்றிய கேள்விகளை நமது களத்தில் பதிந்து இருக்கிறேன்.. மாணிக்கவாசகர் மருத்துவர் குலத்தை சேர்ந்தவர் என்பது புதிய தகவல் எனக்கு.. தொடருங்கள் இந்த தேர்தல் கலாட்டாவில் உங்கள் பதிவை விட்டுவிட்டேன்..\nஉங்கள் தொண்டுக்கு எனது நன்றியும், பாராட்டும், வாழ்த்துகளும்.\nஅம்பட்டன் என்ற பெயருக்கான ஒரு திருத்தம் சொல்கிறேன்.\nஅம் என்றால் அழகிய என்று பொருள். சான்றாக அங்கயற்கண்னி - அழகிய மீனைப் போன்ற கண்களை உடையவள்.\nபட்டன் - பட்டுத் துணியைக் கொண்டு நாடி பார்ப்பவன்.\nஆக, அம்பட்டன் என்பவன் அழகிய பட்டுத் துணியைக் கொண்டிருப்பவன். அதாவது மருத்துவன் என்பது பொருள்.\nஎனவே, உயர்ந்த அந்தணன் என்று பொருள் படாது. உங்களின��� கட்டுரைப்படியும் அவன் மருத்துவனே.\nஇலங்கை யாழ்ப்பாண சாதிய மரபுப்படி அம்பட்டன் என்பது தலைமுடி திருந்தும் வகுப்பினரை குறிக்கிறரது,இதற்கு என்ன மூலம் என தெரியவில்லை\nஅத்துடன் இலங்கை கண்டி நாயக்க வம்ச அரசர்கள் தமிழில கையெழுத்திட்டுள்ள ஆதாரங்களும் உள்ளன, உங்கள் கட்டுரை தொடர்சியில் இலங்கை கண்டி நாயக்க வமிசத்தவரைப்பற்றிய தொகுப்பையும் இணையுங்கள்\nயுவபாரதி மணிகண்டன் | Create your badge\nஅறிக்கை (5) ஈழம் (25) ஒலிப்பதிவு (21) கடிதம் (6) கட்டுரை (59) கவிதை (156) குறிப்புகள் (15) சிறுகதை (4) தகவல் (5) நிகழ்வு (19) நினைவுகள் (23) நூல் நயம் (22) மொழிபெயர்ப்புக் கவிதை (15)\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-1)\nகம்பன் சிந்தனை – 5 : வில்லின் செல்வன் மேகநாதன்\nதமிழகத்தின் முற்பட்ட வகுப்பினர் பட்டியல்\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-2)\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-6)\nசெட்டி, பாலி – சில குறிப்புகள்\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-3)\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-9)\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-10)\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் - தொடர்\nAFSPA Dalit Dharmapuri Me Too Tomas Transtromer ULFA அ.மார்க்ஸ் அகதிகள் அசதா அசாமி அசாம் அச்சுதப்பர் அஞ்சலி அடி அணுஉலை அண்ணா அப்பா அமிர்தம் சூர்யா அமெரிக்கா அம்பேத்கர் அம்மா அயோத்தி அரசியல் அரசு அரபி அருணை இலக்கிய வட்டம் அருந்ததியர் அர்ஷியா அலை அறம் அறிக்கை அஜித் அஸ்தி ஆ.ராசா ஆசிரியர் ஆடு ஆடுகுதிரை ஆட்டிசம் ஆணவக் கொலை ஆணி ஆண்டிபட்டி ஆமாத்தியர் ஆயுதம் ஆய்லான் குர்தி ஆர்யா ஆனைமலை இச்சாதாரி இதயம் இத்தாலி இந்திரா கோஸ்வாமி இந்திராகாந்தி இ​​​மையம் இயேசு இரகுநாதர் இரத்தம் இரயில் இரவலன் இரவு இராவணன் இராஜேந்திர சோழன் இருப்பு இரும்பொறை இருள் இலக்கியக் களம் இலக்கியம் இலக்குவன் இலா.வின்​சென்ட் இளங்கோ கிருஷ்ணன் இளவரசன் இளையராஜா ஈராக் ஈழம் உசிலம்பட்டி உண்ணாப் போராட்டம் உண்மை அறியும் குழு உதயமூர்த்தி உமாஷக்தி உளவியல் உறக்கம் எண்ணெய் எம்ஜியார் எலக்ட்ரா எல்லை மீட்பு எல்லைப் போராட்டம் எழுத்து எறும்பு என்னை அறிந்தால் எஸ்.ராமகிருஷ்ணன் ஏசு ஏந்தல் கணா ஐரோம் ஷர்மிளா ஒட்டகம் ஒலிப்பதிவு ஓசை ஓவியம் க.நா.சு. க.விலக்கு கடல் கடல் உயிரி கடவுள் கடிதம் கடுகு கட்டுரை கணுப்பொடி கண் கண்ணகி கண்ணகி கோவில் கதவு கதை கத்தி கப்பல் கமல் கம்பணன் கம்பன் கம்யூனிசம் கயிறு கரகாட்டம் கரடி கரிக்குருவி கருணாநிதி கருநாடகம் கலாப்ரியா கலை கலை இலக்கியா கல் கல்வி கல்வெட்டு கவர்னர் பெத்தா கவிதை கவின்மலர் கழுகு கழுது கழுதை களவாணி கன்னடம் காகம் காஞ்சி காதல் காந்தி காலச்சுவடு காளி காற்று கிருஷ்ணதேவராயர் கிருஷ்ணாராவ் கிழக்குக் கடல் கிறிஸ்டி குடா யுத்தம் குடியுரிமை குட்டிமணி குட்டிரேவதி கும்பகருணன் குரல் குர்து குவாஹாத்தி. சமூகம் குழந்தை குளவி குறிப்புகள் குறும்படம் குற்றாலம் குஜராத்தி கூடங்குளம் கூத்து கேணி கேரளம் கேள்வி கை கொசு கொடுவாள் கொலை கொளிஞ்சிவாடி கொள்ளை கொற்றவை கோகுல்ராஜ் கோட்சே கோபுரம் கோப்பை கோல்பீட்டா சங்கர மடம் சந்தீபா நாயிக்கா சமணம் சமஸ்கிருதம் சமூகம் சம்புவராயர் சரவணன் சர்க்கஸ் சல்வா ஜுதும் சனநாயகம் சன்னல் சாகித்திய அகாடமி சாசனம் சாதி சாத்தப்பன் சாத்தனூர் அணை சாத்தன் சாவி சாவு சிங்கவரம் சிங்கள இனவாதம் சித்தாந்தன் சிபி சிரி-கதை சிரியா சிலப்பதிகாரம் சிலம்பு சிலுவை சிவகாமி சிவசங்கர் சிவன் சிறகு சிறுகதை சிறுத்தைகள் சிறை சிற்பி சினிமா சின்மயீ சின்னமனூர் சீதான்ஷு யஷஸ்சந்திரா சீரங்கபுரம் சீனா சுகிர்தராணி சுதந்திரம் சுவர் சூரியன் செங்கம் செஞ்சி செட்டி செட்டிநாடு செந்தில்நாதன் செருப்பு செவ்வரளி சொல் சொற்கள் ஞாநி ஞானம் டச்சு டால்ஸ்டாய் டிராகன் டிவி டேனிஷ் தகவல் தங்ஜம் மனோரமா தஞ்சை தமிழரசுக் கழகம் தமிழன் தமிழன் குரல் தமிழ் தமிழ்ச்செல்வன் தமிழ்நதி தமுஎச தருமபுரி தருமன் தலித் தலைவர் தவம் தவளை தனிமை தன்மானம் தாத்தா தாமஸ் டிரான்ஸ்டிரோமர் தாள் தி.பரமேசுவரி திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் தியேட்டர் திராவிடம் திரிசங்கு திருப்புகழ் திருப்போரூர் திரும​லை திருமாவளவன் திருமாவேலன் திருவண்ணாமலை திருவில்லிப்புத்தூர் திருவோடு திரைப்படம் திரையுலகு திரௌபதி திலீபன் திலீப் சித்ரே திவ்யா தினக்குரல் தீவைப்பு துயரம் துர்க்கை தெலுங்கு தெனாலிராமன் தேர்தல் தேவி தேவிகுளம் தேனடை தொலைத் தொடர்புத் துறை நகராட்சி நக்சல் நஞ்சு நடப்பு நடிப்பு நதி நந்தி நம்பிக்கை நயன்தாரா நர்சரி நவ்வல் எல் ஸாதவி நள்ளிரவு நா.முத்துக்குமார் நாகப்பட்டினம் நாகன் நாக்கு நாஞ்சில்நாடன் நாம்தேவ் டசால் நாய​கே நாயக்கர் நாய் நாவல் நாள் நிகழ்வு நிலா நிழல் ந���னைவுகள் நீதிபதி சந்துரு நீர்வாசம் நூல் நயம் நூல் வெளியீட்டு விழா நெடுங்குன்றம் நெடுமாறன் நோபல் பரிசு பகல் பசல் அலி பசி படகு படுகொலை படையாட்சி பட்டம் பணிக்கர் பந்து பம்பரம் பயணம் பரமக்குடி பரீட்சித்து பலபர்த்தி இந்திராணி பலி பல்லி பவா பழங்குடி பழமொழி பழனிவேள் பள்ளி பறவை பன்முகம் பன்மொழிப் புலவர் பா.செயப்பிரகாசம் பா.ம.க. பாடல் பாட்டன் பாரதி பாரதி நிவேதன் பார்வதி அம்மாள் பாலச்சந்திரன் பாலா பாலி பாழி பாஸ்கர்சக்தி பிங்கல நிகண்டு பிணம் பித்தன் பிரகலாதன் பிரபாகரன் பிரவீண் கதாவி பிராகிருதம் பிள்ளை பிள்ளையார் பிற மொழியாளர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பீமன் புதிய காற்று புதிய தலைமுறை புத்தகச் சந்தை புத்தகம் புத்தர் புரட்சி புருஷன் புலி பூனை பெ.சு.மணி பெ.விஜயராஜ் காந்தி பெண் பெரியாறு பெருச்சாளி பென்னாத்தூர் பேய் ​​பேரறிவாளன் பொங்கல் பொய்கைக்கரைப்பட்டி பௌத்தம் ம.பொ.சி. மகாபாரதம் மணிகண்டன் மணிப்பூர் மண் மண்டோதரி மண்ணூறப் பெய்த மழை மதிவண்ணன் மதிவதனி மது மதுரை மம்மது மயிலை சீனி வேங்கடசாமி மரண தண்டனை மரணம் மரம் மராட்டி மருத்துவர் மலர் மலேசியா மலையாளம் மழு மழை மனஸா மஹர் மாடு மாணவர் மாதங்கி மாமொணி பாய்தேவ் மாரியம்மாள் மாவோயிஸ்டு மான் மிரட்சி மினர்வா மீரான் மைதீன் மீனா மீன் முகநூல் முகாம் முட்டை முத்துக்குமார் முருகன் முல்லை முல்லைப் பெரியாறு முள்முடி முறைகேடு முற்பட்ட வகுப்பினர் முஸ்தபா மூங்கில் மூணாறு மெக்சிகோ மேகநாதன் மேற்கு மலை மொழி மொழிபெயர்ப்புக் கவிதை மொழிப்பாடம் யவனிகா ஸ்ரீராம் யாழன் ஆதி யாழன்ஆதி யானை யுவபாரதி யூதாஸ் யெஸ்.பாலபாரதி ரகசியன் ரதம் ரவிக்குமார் ரஜினி ராமதாஸ் ராஜ் கௌதமன் ரெட் சன் ரேவதி முகில் லதா ராமகிருஷ்ணன் லிவிங் ஸ்மைல் வித்யா வடக்கிருத்தல் வடக்கு வாசல் வணிகம் வயல் வயிறு வரலாறு வலி வல்லரசு வன்முறை வன்னியர் வாத்து வாய்க்கால் வானம் வான்கோ வி.சி.க. விக்கிரமங்கலம் விசுவாசி விடியல் விரல் விளம்பரம் விஜயபானு விஜயராகவன் வீ. தனபால சிங்கம் வீடு வீணை வீரவநல்லூர் வெ. நாராயணன் வெள்ளெருக்கு வெறுமை வெற்றிடம் வேட்கையின் நிறம் வேதாந்தா வைகை வைகோ வௌவால் ஜடாசுரன் ஜல்லிக்கட்டு ஜெ.பாலசுப்பிரமணியம் ஜெயமோகன் ஜெயலலிதா ஜைனம் ஷைலஜா ஷோபா சக்தி ஸ்டாலின் ஸ்டாலின் ராஜாங���கம் ஸ்பெக்ட்ரம் ஸ்ரீமுஷ்ணம் ஸ்வீடன் ​ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-02-21T12:35:15Z", "digest": "sha1:TH2ATEB44EKGQEQ6GFOEAJZ56LBBQPCK", "length": 16455, "nlines": 254, "source_domain": "dhinasari.com", "title": "ரஜினி Archives - தினசரி", "raw_content": "\nமுகப்பு குறிச் சொற்கள் ரஜினி\nபட்டயக் கிளப்பிய பேட்ட… வெளியான ஒரு நாளில் ஒரு கோடி பேர் பார்த்த டிரைலர்\nயுடியூபில், வெளியான ஒரே நாளில் ஒரு கோடி பேர் பார்த்து ரசித்திருக்கின்றனர் பேட்ட டிரைலரை\nரஜினியின் 2.0 ரூ.500 கோடியை வசூல் செய்துவிட்டதாம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 2.O திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்திருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப் பட்ட...\nநீண்ட காலத்துக்குப் பின் ரஜினிக்கு ஹிட் கொடுக்கும் ‘ஓப்பனிங் ஸாங்’… கலக்கிய அனிருத்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் தற்போது வெளியாகி பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியிருக்கும் படம் 2.0. இதற்குப் பின்னும் இன்னும் 3 படங்கள் வரிசையாக வரும் என்று கூறி வரும் நிலையில், அடுத்து...\nவழக்கமான தடபுடல் இன்றி… புயல் நிவாரண பணிக்கு உதவிய ரஜினி ரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த 2.0 படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியிடப் பட்டது. திருச்சி மாவட்டத்தில் L A திரை அரங்கில் இன்று அதிகாலை 4.50 க்கு 2.0 படம்...\nதலிவரு சி.எம்.மா வருவாருன்னா பாத்தா… இப்படி லலிதா ஜொள்ளரி வாச்மேனா வந்து நிக்காரே…\nதலிவரு சி.எம்.மா வருவாருன்னா பாத்தா... இப்படி லலிதா ஜொள்ளரி வாச்மேனா வந்து நிக்காரே...\n2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸில் பார்த்தா எப்படி இருக்கும் தெரியுமா\n2.0.. இது ரஜனிகாந்த் படம் என்பதாகச் சென்று பார்த்தேன்; ஆனால் இது முழுமையான இயக்குனர் சங்கர் படம்\nரசிகர்களையும், என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்கை முடியாது : நடிகர் ரஜினிகாந்த்\nபின்னர் பேசிய அவர், உங்களைப் போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன் என கூறியுள்ளார். மேலும் நாம் எந்தப் பாதையில் போனாலும், அந்த பாதை நியாயமாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.\nமுறுக்கிவுட்ட மீச… பளபளா சட்ட… வெள்ள வேட்டி… கலக்குது பேட்ட கெட்டப்பூ\nஇதனிடையே குரு பெயர���ச்சியான இன்று ஒரு பெயர்ச்சியாக முதல் லுக் போஸ்டரை வெளியிட்ட பேட்ட டீம் இன்று செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது. இதில், கிடா மீசையுடன் ரஜினி, வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக ஒரு கிராமத்து லுக்கில் காணப் படுகிறார்.\nபேரணிக்கு வந்த நம்பிக்கையாளர்களுக்கு நன்றி; கடைசிவரை பாதுகாவலனாக இருப்பேன்: மு.க.அழகிரி\nதிமுக.,வில் இப்போது இருக்கும் ரஜினி ரசிகர்கள், ரஜினி ஒரு கட்சியை தொடங்கினால் நிச்சயம் அனைவரும் ரஜினியிடம் சென்றுவிடுவர் என்று கூறினார் அழகிரி\nஅபிராமி கணவருக்கு ரஜினி மக்கள் மன்ற பதவி: நிர்வாகிகள் வரவேற்பு\nஉள்ளூர் செய்திகள் 07/09/2018 1:49 PM\nசென்னை: தனது இரு குழந்தைகளை கள்ளக்காதலன் சொல்படி கேட்டு விஷம் கொடுத்துக் கொன்ற அபிராமியின் கணவன் விஜய்க்கு மக்கள் மன்றத்தில் ஒரு பதவியைக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். அதற்கு மக்கள் மன்ற நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார் வி.சி.,யா மதிமுக.,வா\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை 21/02/2019 3:01 PM\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ எச்சரிக்கும் சிஆர்பிஎஃப் 21/02/2019 1:26 PM\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nஅதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு\nஉள்ளூர் செய்திகள் 21/02/2019 12:33 PM\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்��: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/bigg-boss-tamil/10", "date_download": "2019-02-21T12:04:43Z", "digest": "sha1:3EWHU4W6X3KXZA6LIBZ62RF6GLQDC453", "length": 23926, "nlines": 253, "source_domain": "tamil.samayam.com", "title": "bigg boss tamil: Latest bigg boss tamil News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 10", "raw_content": "\n'தளபதி' உடன் இணைய விரும்பும் 'தல' பட இயக...\nஒரே வார்த்தையில் நடிகர் ஜெ...\nவிரைவில் தெலுங்கு மற்றும் ...\nவிஜய் சேதுபதியின் புதிய பட...\n‘ஒரு அடார் லவ்’ படத்தில் க...\nமதுரை விமான நிலையத்தில் ரூ. 43.66 லட்சம்...\nநாட்டின் நலன் கருதி கேப்டன...\nஓடும் ரயிலின் கதவருகே நின்...\n2 வயது குழந்தைக்கு எச்ஐவி ...\nInd vs Aus: ஆஸ்திரேலியா தொடரிலிருந்து ஹர...\nInd vs Pak: கிரிக்கெட்ட மட...\nப்ரோ வாலிபால் லீக்: ஃபைனலு...\nசமையல் சிலிண்டரில் இருக்கும் எரிவாயு அளவ...\nஆடம்பர செலவு செய்யும் மனைவ...\nஇது தெரியாம போச்சே.... இதை...\nஉங்கள் திருமண வாழ்க்கை எப்...\nBihar JE Exam: 98.5 சதவீதம் மதிப்பெண் பெ...\nதன் பிரியாணி தட்டில் இருந்...\n13 ஆண்டுகளாக மக்களை முட்டா...\n\"எனக்கு ஒரு நல்ல பாய் பிரெ...\n\"பாகிஸ்தான் ஒழிக\" என கோஷம...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nDelhi Youth Murder: இதுக்கு எல்லாமாட கொலை பண்ணுவீங...\n2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய கே...\nசெல்போன் சார்ஜ் போட 3 கிமீ போகனும் - உங்கள...\nதோழியின் முத்தத்திற்காக பா்தா அணிந்து சென்...\nஆண்கள் மீது நாப்கின்களை வீசும் வீடியோ கேம்...\nடிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nஅரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் ..\n90ml : ஓவியாவின் ‘மரண மட்ட’ பாடல்..\n”நான் எப்படியோ... அப்படித்தான்”- ..\nஆரண்யகாண்டம் போல் உள்ள கேங்க்ஸ் ஆ..\nஷாரிக் அம்மா உமாவின் பேச்சால் தலையில் அடித்துக் கொண்ட நடிகர் கமல்\nஐஸ்வர்யாவை வச்சு செய்ய பிக்பாஸ் வீட்டின் உள்ளே போகணும் என்று கூறிய உமாவின் பேச்சைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டார் நடிகர் கமல்ஹாசன்.\nஷாரிக் அம்மா உமாவின் பேச்சால் தலையில் அடித்துக் கொண்ட நடிகர் கமல்\nஐஸ்வர்யாவை வச்சு செய்ய பிக்பாஸ் வீட்டின் உள்ளே போகணும் என்று கூறிய உமாவின் பேச்சைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டார் நடிகர் கமல்ஹாசன்.\nகுறைவான ஓட்டுக்கள் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஷாரிக்\nபிக்பாஸ் வீட்டில் இடம்பெற்றிருந்த ஷ���ரிக், குறைவான ஓட்டுக்கள் பெற்று நேற்று வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.\nகுறைவான ஓட்டுக்கள் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஷாரிக்\nபிக்பாஸ் வீட்டில் இடம்பெற்றிருந்த ஷாரிக், குறைவான ஓட்டுக்கள் பெற்று நேற்று வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.\nEpisode 50: முதல் வாரத்திலேயே பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட ஷாரிக் : தாடி பாலாஜிக்கு பல குறும்படம்\nகமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இன்று ஷாரிக் ஹாசன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nEpisode 50: முதல் வாரத்திலேயே பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட ஷாரிக் : தாடி பாலாஜிக்கு பல குறும்படம்\nகமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இன்று ஷாரிக் ஹாசன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nEpisode 48 Highlights: நீங்க வயசான நாய்: சென்ட்ராயனை வசைபாடிய கமல்\nகடந்த ஒரு வாரம் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு குழப்பங்களும், கலவரங்களும் நடந்த நிலையில், இந்த எபிசோட்டில் அவை அனைத்தும் ஒரு சேர கமல் தனது விசாரணையை நடத்தினார்.\nஇந்த வாரம் வெளியேறும் வாய்ப்பு இவர்களில் ஒருவருக்கு இருக்கிறது\nஇந்தவாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகிறவர்கள் மஹத், ஷாரிக் இவர்களில் ஒருவராக இருக்கக்கூடும் என்றே தெரிகிறது.\nஇந்த வாரம் வெளியேறும் வாய்ப்பு இவர்களில் ஒருவருக்கு இருக்கிறது\nஇந்தவாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகிறவர்கள் மஹத், ஷாரிக் இவர்களில் ஒருவராக இருக்கக்கூடும் என்றே தெரிகிறது.\nEpisode 47 Highlights: கண்ணீருடன் நிறைவடைந்த ராணி டாஸ்க், புதிய தலைவராக ஷாரிக்\nராணி டாஸ்க்கை ஐஸ்வர்யா கண்ணீருடன் நிறைவு செய்த நிலையில், பிக்பாஸ் வீட்டின் தலைவராக ஷாரிக் தேர்வாகியுள்ளார்.\nEpisode 46 Highlights: அதிகார திமிரில் ஐஸ்வர்யா: கழுத்தைப் பிடித்து நீச்சல் குளத்தில் தள்ளிய பொன்னம்பலம்\nஇன்றைய பிக்பாஸ் நிகழ்சசியில், ராணி ஐஸ்வர்யாவின் கழுத்தை பிடித்து பொன்னம்பலம் நீச்சல் குளத்தில் தள்ளிவிட்ட சம்பவம் போட்டியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\n கமல், டிவி நிறுவனம் மீது வழக்குப் பதிவு\nசமீபத்தில் வெளியான பிக்பாஸ் எபிசோட்டில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சர்வதிகாரி என குறிப்பிட்டதாக கமல்ஹாசன் மீதும் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் டிவி நிறுவனம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n கமல், டிவி நிறுவனம் மீது வழக்குப் பதிவு\nசமீபத்தில் வெளியான பிக்பாஸ் எபிசோட்டில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சர்வதிகாரி என குறிப்பிட்டதாக கமல்ஹாசன் மீதும் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் டிவி நிறுவனம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n கமல், டிவி நிறுவனம் மீது வழக்குப் பதிவு\nசமீபத்தில் வெளியான பிக்பாஸ் எபிசோட்டில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சர்வதிகாரி என குறிப்பிட்டதாக கமல்ஹாசன் மீதும் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் டிவி நிறுவனம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nKamal Haasan: தமிழை விட்டுவிட்டு, தெலுங்கு பிக்பாஸுக்குப் போன உலகநாயகன் கமல்ஹாசன்\nநடிகர் கமல்ஹாசன், ‘விஸ்வரூபம் 2’ படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக, தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழை விட்டுவிட்டு, தெலுங்கு பிக்பாஸுக்குப் போன உலகநாயகன் கமல்ஹாசன்\nநடிகர் கமல்ஹாசன், ‘விஸ்வரூபம் 2’ படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக, தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபிக்பாஸ் வீட்டில் மீண்டும் நுழைந்து, போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்த வைஷ்ணவி\nபிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட வைஷ்ணவி, மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் மீண்டும் நுழைந்து, போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்த வைஷ்ணவி\nபிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட வைஷ்ணவி, மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.\nEpisode 45 Highlights: முழுசா சந்திரமுகியா மாறிய ஐஸ்வர்யா; போட்டியாளர்களுக்கு கடும் தண்டனை\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அப்டேட் குறித்து இங்கே காணலாம்.\nAishwarya Dutta: லெஸ்பியனாக நடித்துள்ள பிக்பாஸ் ஐஸ்வர்யா...வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள நடிகை ஐஸ்வர்யா, ஓரினச் சேர்க்கையாளராக நடித்துள்ள வீடியோ ஒன்றை ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.\nமதுரை விமான நிலையத்தில் ரூ. 43.66 லட்சம் வெளிந���ட்டு, உள்நாட்டு பணம் பறிமுதல்\nபுதுப்பொலிவு பெற்ற 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்மநாபபுரம் அரண்மனை\n#TimesMegaPoll: ராகுல் காந்தி பிரபல தலைவராக உருவெடுத்துள்ளாரா\n5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போதும் ஆமாம் சாமி போடும் தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nவீடியோ: விவசாயிகளின் நடனத்திலும் என்ன அழகு\nஅரக்கோணத்தில் பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு\nMovie Releases Tomorrow: கட்சிகளை வச்சு செய்யும் ஆர்ஜே பாலாஜியின் எல்கேஜி உள்பட திரைக்கு வரும் படங்கள்\nஉயர்வுடன் நிறைவடைந்த பங்கு வர்த்தகம்; 10,800 புள்ளிகளைத் தொட்ட நிஃப்டி\nபுல்வாமா வீரர்கள் குடும்பங்களுக்கு நிதியாகிய பிச்சை எடுக்கப்பட்ட பணம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-02-21T11:48:48Z", "digest": "sha1:IYIU4HGIL63JMTATWYUCLNA6H2YU2R2A", "length": 3609, "nlines": 32, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "தன்மை கொண்ட", "raw_content": "\nமடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கிறது எல்ஜி\nசாம்சங் நிறுவனம் மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட் போன்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்த பின்னர், தென்கொரியா நிறுவனமான எல்ஜி நிறுவனம் தற்போது மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட் போன் குறித்த தகவல்களை வெளிய்டிடுள்ளது. இதற்காக Flex மற்றும் Foldi மற்றும் Duplex என்ற பெயர்களை EUIPO-வில் எல்ஜி நிறுவனம் பதிவு செய்துள்ளது. இருந்தபோதும், இந்த பெயர்கள் ஸ்மார்ட்போனுக்காகவா அல்லது வேறு எந்த ஒரு டிசைன்களுக்காகவா அல்லது வேறு எந்த ஒரு டிசைன்களுக்காகவா என்று உறுதியாக தெரியவில்லை. ஸ்மார்ட்போன் உள்பட Class 9 வகைகளை மூன்று […]\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்\n5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் – Samsung Galaxy S10-series\nMi 9 : சியோமி மி 9 ஸ்மார்ட்போனின் சிறப்புகளை அறியலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/Car/2018/02/14170436/1145891/Hyundai-Kona-Electric-Teased-Ahead-Of-Global-Debut.vpf", "date_download": "2019-02-21T12:42:53Z", "digest": "sha1:H32WD7MH6XDU3VI4TTYSXGJHCMM63N3I", "length": 16247, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹூன்டாய் கோனா எலெக்ட்ரிக் டீசர் வெளியானது || Hyundai Kona Electric Teased Ahead Of Global Debut", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 21-02-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹூன்டாய் கோனா எலெக்ட்ரிக் டீசர் வெளியானது\nபதிவு: பிப்ரவரி 14, 2018 17:04\nஹூன்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கோனா எலெக்ட்ரிக் காரின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.\nஹூன்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கோனா எலெக்ட்ரிக் காரின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.\nஹூன்டாய் நிறுவனத்தின் கோனா காம்பேக்ஸ் எஸ்.யு.வி. மாடலின் எலெக்ட்ரிக் பதிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. பிப்ரவரி 27-ம் தேதி வெளியிடப்பட இருக்கும் நிலையில், ஹூன்டாய் கோனா எலெக்ட்ரிக் அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. என்ற பெருமையை பெற்றிருக்கிறது.\nகோனா எலெக்ட்ரிக் 470 மற்றும் 500 கிலோமீட்டர் என இருவித திறன்களில் வெளியிடப்பட இருக்கிறது. இது குறித்து முழு விவரங்கள் இம்மாத இறுதியில் வெளியிடப்பட இருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிமுகம் ஜெனீவாவில் நடைபெற இருக்கும் மோட்டார் விழாவில் நடைபெற இருக்கிறது.\nஇந்தியாவில் ஹூன்டாய் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் 2019-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் ஹூன்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களுடன் பாதுகாப்பு மற்றும் டிரைவிங் அசிஸ்டண்ஸ் தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கென ஹூன்டாய் நிறுவனம் எல்ஜியுடன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய எலெக்ட்ரிக் பேட்டரி செவி போல்ட் மாசலில் வழங்கப்பட்டதை போன்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இவ்வாறு இருக்கும் போது 40 க��லோவாட் மற்றும் 64 கிலோவாட் பேட்டரி பேக்களை கொண்டிருக்கும்.\nஹூன்டாய் நிறுவனத்தின் புதிய கோனா எஸ்.யு.வி. அமெரிக்காவில் அடுத்த மாதம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார், முன்பக்க வீல்-டிரைவ் (FWD) மற்றும் பின்புற வீல்-டிரைவ் (RWD) ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதன் 2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 147 பி.ஹெச்.பி. பவர், 179 என்.எம். டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் மோட்டார் 175 பி.ஹெச்.பி. பவர், 265 என்.எம். டார்கியூ மற்றும் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் 1.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் 118 பி.ஹெச்.பி. பவர், 172 என்.எம். டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத்தேர்வு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசென்னை வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு\nசாமியார் ஆசாராமின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது ஜோத்பூர் நீதிமன்றம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திக்கிறார்\nவங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 69 பேர் பலி\n57,000 பேர் முன்பதிவு செய்த ஹூன்டாய் சான்ட்ரோ\nவிற்பனையில் புதிய மைல்கல் கடந்த டாடா டியாகோ\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் அறிமுகம்\n2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ இந்தியாவில் வெளியானது\nநிசான் நிறுவனத்தின் பேட்டரி கார் லீஃப்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அ��ிர்ந்துப்போன மசூத் அசார்\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nகவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Sports/2018/09/10100743/1190246/Sanju-Samson-announces-marriage-with-collegemate.vpf", "date_download": "2019-02-21T12:47:58Z", "digest": "sha1:S4FTWXOEJX4GVE7WHJ4BAX6RZKHJRUSX", "length": 3907, "nlines": 23, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sanju Samson announces marriage with collegemate", "raw_content": "\nகாதலியை மணக்கிறார் சஞ்சு சாம்சன்\nபதிவு: செப்டம்பர் 10, 2018 10:07\nஇந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பரான கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் தனது காதலி சாரு என்பவரை கரம்பிடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். #SanjuSamson\nஇந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் 23 வயதான சஞ்சு சாம்சன். இந்திய அணிக்காக ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.\nகேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் தனது கல்லூரிகால காதலி சாரு என்பவரை கரம்பிடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இவர்களது திருமணம் டிசம்பர் 22-ந்தேதி நடக்கிறது.\nகாதலியுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள சாம்சன், ‘எங்களது காதலுக்கு பெற்றோரின் சம்மதம் வாங்க, காதலித்து வந்த கல்லூரி தோழி குறித்து வெளியில் தெரிவிக்காமல் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் பொறுமை காத்தேன். எப்போது இந்த புகைப்படத்தை வெளியிடப்போகிறேன் என்ற ஆவலில் இருந்தேன். என்னதான் நாங்கள் காதலர்களாக இருந்தாலும், பொது இடங்களில் ஒன்றாக சுற்றியது இல்லை. இப்போது இரண்டு பேரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டதால் மகிழ்ச்சியில் திளைக்கிறோம். உங்களின் (ரசிகர்கள்) இதயபூர்வமான ஆசியை வழங்குங்கள்’ என்றும் அதில் பதிவிட்டுள்ளார். #SanjuSamson\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/127505", "date_download": "2019-02-21T11:25:33Z", "digest": "sha1:GIPA3KYLIK7QIAWSEWMHCKKSBRLDF4VL", "length": 6513, "nlines": 88, "source_domain": "www.todayjaffna.com", "title": "வவுனியாவில் 15 வயதுடைய சிறுமி கடத்தல் இளைஞர் கடத்தல் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வவுனியா செய்திகள் வவுனியாவில் 15 வயதுடைய சிறுமி கடத்தல் இளைஞர் கடத்தல்\nவவுனியாவில் 15 வயதுடைய சிறுமி கடத்தல் இளைஞர் கடத்தல்\nவவுனியா செய்திகள்:வவுனியா – திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15 வயதுடைய சிறுமியை பலாத்காரமாக அழைத்துச் சென்ற இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்த கடத்தல் சம்பவம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றுள்ள நிலையில், சந்தேகநபரான இளைஞன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15 வயதுடைய சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞன், அவருடன் அநுராதபுரம் பகுதியில் தங்கியிருந்துள்ளார்.\nஇவர்கள் தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து சிறுமியின் உறவினர்கள் அநுராதபுரத்திற்கு சென்று சிறுமியை அழைத்து வந்துள்ளதுடன், நேற்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் “குறித்த இளைஞன் தமது மகளை பலாத்காரமாக அழைத்துச் சென்றுள்ளதாக” முறைப்பாடு ஒன்றினையும் பெற்றோர் பதிவு செய்துள்ளனர்.\nஇதையடுத்து நேற்று வவுனியா, சாந்தசோலை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின் இளைஞனை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleவெங்காயத்தை பற்களுக்கு அடியில் இப்படி வைத்தால் உண்டாகும் நன்மைகள்\nNext articleஇந்து ஆலையங்களில் மிருக பலி பூஜை தடை அமைச்சரவை அனுமதி\nவவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து நால்வர் பலி\nவவுனியாவில் தமிழ் இளைஞர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nவவுனியாவில் தமிழ் இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் பெண்\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-02-21T12:21:04Z", "digest": "sha1:TEJGD6KSTJVFQSUZUK4LUBN7IG6OMSI6", "length": 11296, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "இனங்களுக்கிடையில் நிலவும் அச்ச உணர்வே வன்முறைகளுக்கு காரணம் : ஜே.வி.பி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nஇனங்களுக்கிடையில் நிலவும் அச்ச உணர்வே வன்முறைகளுக்கு காரணம் : ஜே.வி.பி\nஇனங்களுக்கிடையில் நிலவும் அச்ச உணர்வே வன்முறைகளுக்கு காரணம் : ஜே.வி.பி\nசிங்கள மக்களின் மனங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேவையற்ற அச்சமே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமாகியிருப்பதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) வணிக கப்பற்தொழில் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n‘சிங்கள இளைஞர் உயிரிழந்தமையே திகன வன்முறைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. எனினும், உயிரிழந்த இளைஞரின் கிராமத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவொரு வன்முறையும் இடம்பெறவில்லை.\n2000ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் நாட்டை ஒரு நிலைக்குக் கொண்டுவருவதற்கு மக்கள் மூன்று சந்தர்ப்பங்களை வழங்கியிருந்தனர். முதலாவது சந்தர்ப்பம் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பின்னரான நிலைமையாகும்.\nஇதனால் நாட்டுக்கு பாரிய அழிவு ஏற்பட்டிருந்தாலும் நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கு சகலரும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு வழி ஏற்படுத்தியிருந்தனர்.\nஅதன் பின்னர் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தது. எனினும், தனது அதிகார மோகத்தினால் அதனைத் தவறவிட்டிருந்தார்.\n2015ஆம் ஆண்டு மற்றுமொரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. மக்களால் வழங்கப்பட்ட ஆணையும் இந்த ஆட்சியாளர்களால் நிறைவேற்றவில்லை. எமது நாட்டு மக்கள் 13 வருடங்களில் நாட்டை தேசிய ரீதியில் ஓரிடத்துக்குக் கொண்டுவந்து முன்னேற்றிச் செல்லுவதற்கான சந்தர்ப்பத்தை மூன்று தடவைகள் வழங்கியிருந்தார்கள்.\nஆனால் எத்தனை சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டாலும் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல தம்மால் முடியாது என்பதை ஆட்சியாளர்கள் நிரூபித்துள்ளார்கள்’ என பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கு இளைஞர்களை குறிவைக்கிறார் கோட்டா\nபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர்கள் சிலரை கொழும\nமஹிந்த தலைமையில் புதிய ஜெனீவா தீர்மானமொன்றை கொண்டுவருவோம் – ஜி.எல்.பீரிஸ்\nமஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமையவுள்ள அரசாங்கத்தில், தேசியம் மற்றும் இராணுவத்தினரின் சுயகௌரவத்தை பாதுகா\nஇராணுவமோ, புலிகளோ தவறிழைத்தது என்பதை தேடிக் கொண்டிருப்பது சிறந்ததல்ல – சுமதிபால\nஇராணுவமோ, புலிகளோ தவறிழைத்தது என்பதைத் தேடிக் கொண்டிருக்காமல் எங்கு தவறு ஏற்பட்டது என்பதைக் கண்டறிய\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nபோர்க்குற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடு\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nநிறைவேற்று ஜனாதிபதித் முறைமையை நீக்க முடியாது போனால், ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோ\nஇந்திய மீனவர்கள் யாழ். நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட���டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றைவிடச் சிறந்தவை: டொனால்ட் ரஸ்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/103338", "date_download": "2019-02-21T12:17:30Z", "digest": "sha1:SMHVHOCC5NJQRMCJLMINTSMY63EX64HI", "length": 11030, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "வியூகம் ரீ.வி.யின் 3 ஆண்டு பூர்த்தி விழா | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் வியூகம் ரீ.வி.யின் 3 ஆண்டு பூர்த்தி விழா\nவியூகம் ரீ.வி.யின் 3 ஆண்டு பூர்த்தி விழா\nவியூகம் முகநூல் தொலைக்காட்சியின் மூன்றாண்டு பூர்த்தி நிகழ்வுகள் மற்றும் வியூகம் இணையத்தள அறிமுக விழா சனிக்கிழமை (28) இரவு 7.30க்கு சாய்ந்தமருது பேர்ள்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.\nவியூகம் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில், மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில், பிரதம அதிதியாக இனநல்லுறவுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர் அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா கலந்து கொள்கிறார்.\nநிகழ்வில், ஊடக அதிதியாக வசந்தம் தொலைக்காட்சியின் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான எம்.எஸ்.எம். முஷர்ரப் மற்றும் கௌரவ அதிதிகளாக அபிவிருத்தி உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம், பிரதான மோட்டார் பரீட்சகர் ஏ.எல்.எம். பாரூக், இலங்கை மின்சார சபையின் பிரதம பொறியலாளர் எம்.ஆர். பர்ஹான் ஆகியோர் கலந்து கொள்வதோடு, சிறப்பு அதிதிகளாக சமூக சிந்தனையாளரும் வர்த்தகருமான எம்.எச்.எம். இப்றாஹீம், பிரபல தொழிலதிபர் எம்.எச்.எம். நாஸர் ஆகியோர் கலந்து கொள்வர்.\nமூன்றாண்டு பூர்த்தியான நிகழ்வுகள், செய்திக்கான இணையத்தள அறிமுகம், ‘கடந்து வந்த பாதை’ என்ற தொனிப்பொருளில் நினைவு மலர் வெளியீடு மற்றும் ‘குப்பை மனசு’ எனும் சமூக விழிப்புணர்வு குறும்பட வெளியீடு ஆகியன அன்றைய நிகழ்வில் இடம்பெறவுள்ளன.\nநிகழ்வில் முக்கிய அம்சமாக, கல்வி, சமூக, சமய, கலை, கலாசார, இலக்கிய, ஊடக வளர்ச்சிக்கு உன்னத பங்களிப்பு நல்கியமைக்காக இனநல்லுறவுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர் அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானாவுக்கு வியூகம் ஊடக வலையமைப்பினால் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசிரியாவில் தற்கொலைப்படை தாக்கு���ல்கள்: 200க்கும் மேற்பட்டோர் பலி\nNext articleகலைவாதி கலீல் தலைமையில் வகவத்தின் 50ஆவது கவியரங்கம்\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நடமாடும் சேவை\nநாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்றுள்ள ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்களை இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கௌரவிப்பு.\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பது எமக்கு பாதிப்பு: ரவூப் ஹக்கீம்\nவாகன விபத்தில் வபாத்தான ஜனூசின் ஜனாஸா நாளை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.\nமுஸ்லிம் சமூகத்தின் ஜீவநாடி மரச் சின்னம் என்று கூறியோர் எட்டுச் சின்னங்களில் போட்டியிடுகின்றனர்” –...\nவெகு விமர்சையாக இடம்பெற்ற அறிவுக்களஞ்சிய தேசிய பரிசளிப்பு விழா\nகல்முனை மாநகரசபைக்கு இரு தமிழ் உறுப்பினர் நியமனம்\nதேர்தல் திருத்தங்களும் இடைக்கால அறிக்கையும்-தெளிவூட்டல் செயலமர்வு\nமுன்னாள் அமைச்சர் கே.துரைராசசிங்கத்தின் நிதியில் மட்டு.இந்துக்கல்லூரியில் கார்பெட் முற்றம்\nமுஸ்லிம் நாடுகள் ஆளுமை, துணிவுடன் செயலாற்றியிருந்தால் றோகிங்கிய முஸ்லிம்களுக்கு விடிவு கிடைத்திருக்கும்-திஹாரியில் அமைச்சர் றிஷாத்\nACMC கல்குடா இளைஞர் அணியினர் நடாத்திய விளையாட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/104427", "date_download": "2019-02-21T11:40:22Z", "digest": "sha1:MEN6CBD7CGZ6NMCI64KJFNXT4XPNCESS", "length": 10712, "nlines": 174, "source_domain": "kalkudahnation.com", "title": "மீராவோடை தாருஸ்ஸலாமில் இன்று வெள்ளிக்கிழமை தர்பியா நிகழ்ச்சி. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் மீராவோடை தாருஸ்ஸலாமில் இன்று வெள்ளிக்கிழமை தர்பியா நிகழ்ச்சி.\nமீராவோடை தாருஸ்ஸலாமில் இன்று வெள்ளிக்கிழமை தர்பியா நிகழ்ச்சி.\nகல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் தஃவாப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள மாதாந்த தர்பியா நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் இன்று 31 ம் திகதி வெள்ளிக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது.\nபெண்கள் நிகழ்ச்சி பி.ப. 4:30 மணி தொடக்கம் 5:30 மணி வரைக்கும் ஊடகங்களினால் சீரழியும் முஸ்லிம் குடும்பங்கள் எனும் தலைப்பிலும்\nஆண்கள் நிகழ்ச்சியானது மஃரிப் தொழுகை முதல் 09:30 மணி வரைக்கும் மார்க்கத்தை கற்றுக் கொள்வதில் முஸ்லிம்கள் அன்று��் இன்றும், சுவர்க்கம் செல்லும் தூய்மையான உள்ளங்கள், இன்றைய மரணங்களும் நாம் பெறும் படிப்பினைகளும் ஆகிய தலைப்புக்களில் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளன.\nஇந்நிகழ்வில் வளவாளர்களாக இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.நஸ்மல் (பலாஹி), நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியின் அதிபரும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் நிருவாகத் தலைவருமான ஏ.ஹபீப் (காசிமி), நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியின் உப அதிபர் வீ.ரீ.எம்.முஸ்தபா தப்லீகி ஆகியோர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.\nஇந்நிகழ்வில் அனைத்து சகோதரிகள், தாய்மார்கள், சகோதரர்கள் அனைவரையும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா அன்புடன் வேண்டிக்கொள்கின்றது.\nவெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் வசிக்கும் உறவுகள் இன்றையதினம் இடம்பெறும் நிகழ்வுகளை எமது இணையத்தளத்தின் உத்தியோகப்பூர்வ முகநூல் வாயிலாக பார்த்துப் பயன் பெறலாம்\nPrevious articleபோலிப்பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் இன்பராசாவுக்கு அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – யூ.எல்.அஹமட்\nNext articleவழியனுப்பியது கல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியம்\nநாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.\nகோடாரியால் தாக்கப்பட்டு இளைஞன் படுகாயம்: வாழைச்சேனையில் சம்பவம்.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nரிஸ்கி ஷெரீப், ரிஷான் ஷெரீபின் சகோதரர் மும்தாஸ் ஷெரீப் சவூதியில் மரணம்\nஓட்டமாவடி பிரதேச சபையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்ட கலந்துரையாடல்\n“அரச பதவி வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை உடனடியாக நியமிக்குக\nஆரோக்கிய வாழ்வும் மாற்று மருத்துவ முறைகளும்: ஒரு வார விழிப்புணர்வுப்பரப்புரை\nபாரா ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியில் காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்கள் பங்கேற்பு.\nபாகிஸ்தானுடனான கல்வி ரீதியான தொடர்பை வலுப்படுத்த அந்நாட்டு உயர் கல்வி அமைச்சருடன் ஹிஸ்புல்லாஹ்...\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் மத்திய குழு ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு\nகாத்தான்குடி அபிவிருத்திக்கு அலிஸாஹிர் மௌலானா எம்பி நிதியொதுக்கீடு\nஇனவாதிகளின் திட்டத்தை அமைச்சர் றிஷாத் உடைத்தெறிந்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muyarchi.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-02-21T12:11:40Z", "digest": "sha1:FNYQ4AMQ2DOROPMLZMTY4EGIIF5JLCOK", "length": 8828, "nlines": 79, "source_domain": "muyarchi.org", "title": "தேசிய இரத்தக்கொடையாளர் தின சிறப்பு இரத்ததான முகாம். காயத்ரி மஹால் .01 -10 -2018", "raw_content": "\nHome » uncategorized, செயல்பாடுகள், முயற்சியின் நிகழ்வுகள், ரத்த தான முகாம் » தேசிய இரத்தக்கொடையாளர் தின சிறப்பு இரத்ததான முகாம். காயத்ரி மஹால் .01 -10 -2018\nதேசிய இரத்தக்கொடையாளர் தின சிறப்பு இரத்ததான முகாம். காயத்ரி மஹால் .01 -10 -2018\nuncategorized, செயல்பாடுகள், முயற்சியின் நிகழ்வுகள், ரத்த தான முகாம்\nதேசிய இரத்தக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீபுரம் அறக்கட்டளை, நிப்ட் டீ கல்லூரி, நேஷனல் சர்வீஸ் ஸ்கீம், வைப்ரன்ட் திருப்பூர் , TEA Foundation, ஸ்வான் அமைப்பு, TSSS மற்றும் முயற்சி மக்கள் அமைப்பு இணைந்து நடத்திய அரசு மருத்துவமனைகளுக்கான சிறப்பு இரத்ததான முகாம் 01 -10 -2018 திங்கள் அன்று காங்கேயம் ரோட்டில் உள்ள காயத்ரி மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஸ்ரீபுரம் அறக்கட்டளை தலைவர் திரு.ஜெயசித்ரா A. சண்முகம் தலைமை தாங்கினார். ஸ்ரீபுரம் அறக்கட்டளை பொருளாளர் திரு.மெஜெஸ்டிக் K.கந்தசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். TEA Foundation துணை தலைவர் திரு.ராகம் R.முருகேசன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் திரு.ராஜா M.சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திருப்பூர் சார் ஆட்சியர் திரு.J.ஷ்ரவன்குமார் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு 80 யூனிட்டுகளும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு 70 யூனிட்டுகளும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 67 யூனிட்டுகளும், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு 59 யூனிட்டுகளும், உடுமலை அரசு மருத்துவமனைக்கு 55 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. ஸ்ரீபுரம் அறக்கட்டளை சேர்மன் திரு.A.M.சண்முகம், TEA துணை தலைவர் திரு.M.வேலுசாமி, முயற்சி மக்கள் அமைப்பு தலைவர் திரு.N.சிதம்பரம், நிப்ட் டீ கல்லூரி சேர்மன் திரு.C.M.N.முருகானந்தம், TSSS இணைச்செயலாளர் திரு.M மணி, SWAN ஒருங்கிணைப்பாளர் திருமதி.V.கௌசல்யா தேவி, ஸ்ரீபுரம் அறக்கட்டளை செயலாளர் திரு.A.L.காண்டீபன் ஆகியோர் சிறப்பு விருந்த��னர்களாக கலந்து கொண்டனர். TEA பொது செயலாளர் திரு.T.R.விஜயகுமார் நன்றியுரை கூறினார்.\n« இரயில் நிலைய தூய்மைப்பணி . 23 -09 -2018\nஇரயில் நிலைய தூய்மைப்பணி. 02 -10 -2018 »\nஅரசு இரத்த வங்கிகளுக்கு 2012-ல் அதிக முறை இரத்த தானம் வழங்கியமைக்கு மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட சிறப்பு விருது. - 5,169 views\nபல்லடம் இராயர்பாளையம் புதூர் பொது மருத்துவ முகாம் & ரத்த தான முகாம் (02-12-2012) - 4,787 views\nரத்த தான கொடையாளர்கள் சங்கமம் -2012 - 3,161 views\nமுயற்சி குழு - 2,956 views\nதிருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கண்காணிப்பு கேமரா வழங்கும் விழா (18 -04 -2012 ) - 2,472 views\nமுயற்சியின் முப்பெரும் விழா (16-06-2013) - 2,423 views\nஊத்துக்குளி பொது மருத்துவ முகாம் & ரத்த தான முகாம் (4-11-12) - 2,317 views\nஜூலை மாத ரத்த தான முகாம் - 2,146 views\nபல்லடம் இராயர்பாளையம் புதூர் பொது மருத்துவ முகாம் & ரத்த தான முகாம் (02-12-2012) 3 comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2017/05/02/22839/", "date_download": "2019-02-21T11:42:16Z", "digest": "sha1:OT5H6RX22DHDG4YB6OZF2FVQVXT4W5F7", "length": 16950, "nlines": 73, "source_domain": "thannambikkai.org", "title": " சாதிக்க வா தோழா! | தன்னம்பிக்கை", "raw_content": "\nநமது நாடு ஆன்மீகத்திலும், விவசாயத்திலும் தன் நிறைவு கொண்ட நாடாக விளங்குகிறது. ஆன்மீகம் நாட்டின் உயிர் மூச்சு. விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு. அதுபோல பொருளாதாரம், கல்வி, விஞ்ஞானம், ஆராய்ச்சி, மருத்துவம், இராணுவம், அரசியல், தனிமனித முன்னேற்றம் போன்ற மற்ற துறைகளிலும் முன்னேறி தன்நிறைவு அடைய வேண்டும்.\n“நீர் உயர நெல் உயரும்\nநெல் உயர குடி உயரும்\nகுடி உயர கோன் உயரும்\nகோன் உயர நம் நாடு உயரும், முன்னேற்றம் அடையும்\nநம் நாடு அதிக பரப்பளவு கொண்ட மிகப்பெரிய குடியரசு நாடாகும். தனிமனித முன்னேற்றம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்தால் மிகப்பெரிய வல்லரசு நாடாக ஆகும் என்று உறுதியாக நம்புகிறேன்.\nவேதகால நாகரீகம் வாய்ந்த ஆன்மீக ஆற்றலும், பொழிவும், மந்திர, மாந்திரீக சக்தியும் கொண்டது. முனிவர்களும், சித்தர்களும், ரிஷிகளும், ஞானிகளும், மகான்களும், சாதாரண மனிதனும் தெய்வமாகலாம் என்று அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்த போதி தர்மன் போன்றவர்கள் நம் நாட்டிற்கு பெருமையும், புகழும் சேர்த்து சாதித்துள்ளார்கள்.\nநம் இந்திய நாட்டின் முன்னேற்றம் இளைய தலைமுறைகளின் கையில் உள்ளது. ஆகவே, ஒவ்வொரு இளைஞனும் உடல், உள்ளம், செயல் திறனுடன் மிகுந்த திற���ையுனும், அறிவாற்றலுடன் திகழ வேண்டும்.\nஉள்ளம்: உயர்ந்த, தெளிந்த, நல் எண்ணங்கள் உள்ளதாக\nசெயல் திறன்: அறிவாற்றல் மிகுந்த, திறமையான செயல்பாடு கொண்டதாக\nநமது நாடு இந்திய நாடு, அமெரிக்கா, ரஷ்யா போன்ற வலிமை மிகுந்த வல்லரசு நாடாக திகழ வேண்டும் என்றால், அதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் ஆரோக்கியம், கல்வித்தகுதி, தரம் பொது அறிவு போன்றவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். தேசபக்திடன், தெய்வபக்தியுடனும், மொழிப்பற்றுடனும் செயல்பட வேண்டும்.\nஜாதி, மொழி, இனம், மதம் போன்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சகோதரத்துவமுடன், ஒவ்வொருவருடைய நலனிலும் அக்கறை கொண்டு வாழ வேண்டும்.\nஉடலே கோவில், உள்ளமே தெய்வம் என்ற எண்ணத்துடன் வாழ வேண்டும். இந்த உள்ளத்தில் உயர்ந்த சிந்தனைகளையும், முன்னேற்ற எண்ணங்களையும் வளர்க்க வேண்டும். அரிது அரிது மானுடராய் பிறத்தல் அரிது. இந்த மானிடப் பிறவியை முறையாக வாழ வேண்டும். இந்த உலகத்தில் 10 மாதத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பது சாஸ்திரம், நியதி, ஆண்டவன் கட்டளை. தந்தை உயிரைக் கொடுப்பதும், தாய் உடலைப் பெற்று எடுத்து இந்த உலகத்திற்கு சமர்ப்பணம் செய்கிறாள்.\nபிறப்பும், இறப்பும் ஆண்டவன் செயல். வாழ்கின்ற வாழ்க்கை நம்கையில். ஆண்டவன் படைப்பில் அதி அற்புதமானது மனிதப்பிறவி. இந்த உலகத்தில் நாம் வாழ்வது ஒருமுறைதான்.\nபசி எடுக்கும் போது குழந்தை பாலுக்கு அழுவது போல், மனிதன் துன்பம் வரும் நேரத்தில் கோவிலை நாடி, தீப, தூப ஆராதனைகள், அர்ச்சனைகள், அபிஷேகங்கள் செய்கிறான் ஆனால், ஒழுக்கத்தால், கல்வியின் படைப்பில் மனிதப் பிறவி உயரலாம். வாழ்க்கையில் முன்னேறலாம். நட்டு வைத்த கல்லில் தெய்வம் இல்லை. நல்ல எண்ணத்தில்தான் தெய்வம் உள்ளது என்று நம்பி வாழ வேண்டும்.\n(யமன்) காலன் வரும் முன்னேகண் பஞ்சாகும் முன்னே\nபாலும் கடவாய் வரும் முன்னே குற்றாலத் தானே நீ வந்து கூறு.\nமரணத்திற்கு முன்னால் பிறவிப்பயனை அடைந்து, நல்வழியில் வாழ்ந்து வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்.\nநீந்த தெரியாத மீன்கள் இல்லை. ஓடத்தெரியாத மான்கள் இல்லை. பாடத்தெரியாத குயில்கள் இல்லை, ஆடத்தெரியாத மயில்கள் இல்லை. ஆனால், வாழத் தெரியாத மனிதர்கள் உண்டு. ஒருவனுக்கு வாழ்க்கையில் நண்பர்களின் பங்கு மிக மிக முக்கியம். நண்பர்களால் பல தீய வழியில் செல்ல வாய்ப்புகள் உள்ளது. நாம் ஒருவரை தவறாக நினைத்துக் கொண்டு இருக்கும் வரை அவரை சரியாக புரிந்து கொள்ள முடியாது. அவரை சரியாக புரிந்து கொள்ளாதவரை நாம் அவரை தவறாக நினைத்துக் கொண்டு இருப்போம்.\nவாழ்க்கையில் நிரந்தரமாக நிலைத்து நிற்க்கக் கூடிய எண்ணங்களைத்தான் அனுபவங்கள் என்று கூறுகிறோம். ஆகவே, நல்ல குண நலன்கள் உள்ளவர்களோடு நட்பு பாராட்டினால், பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதற்கு இணங்க நாம் வாழ்க்கையில் மேன்மை பெற முடியும். நல்லோரைக் காண்பதுவும் நன்றே, நல்லோர் சொல் கேட்பதுவும் நன்றே..\nஒரு நண்பனின் தேடல் எதைப்பற்றியது என்று அறிய\n தராதரம், திறமை, சட்டவிரோதமான செயல்களைப் பற்றியதாபண்பு, குணநலம் போன்றவற்றை ஆராய்ந்து தொûலைநோக்குடன் அறிந்து படிக்க வேண்டும்.\nசாக்கடையில் இருக்கும் புழுவைத் தூக்கி சந்தனத்தில் போட்டால், அது இறந்து போகும். ஒரு சாதாரண மனிதன் ஒரு பெண்ணின் காதலுக்காக அடிமையாகி, சிக்குண்டு, வெந்து, நொந்து வாழ்க்கையை வெறுத்து மதிகெட்டு, குடிக்கு அடிமையாகி உடல் ஆரோக்கியத்தை கெடுத்து,\nதன்மானம், கௌரவம், எதிர்காலம், படிப்புகள், தாய், தந்தை, குடும்பம், சொந்தம், பந்தம், உறவுகள், உடன்பிறப்புகள், குலம், கோத்திரம், எல்லோருடைய வெறுப்பும் சம்பாதித்து மிருகத்தனமாய், காமுகர்களாய் சிக்குண்டவர்கள் பலர். காதல் மட்டும்தான் வாழ்க்கை அல்ல. இந்த பறந்த உலகில் நாம் சாதிக்க, நல்வழியில் செல்ல, புண்ணியம் தேட, வாழ்க்கையில் முன்னேற பல வழிகள் உள்ளன. உதாரணம், பெருந்தலைவர் காமராஜர், Dr A.P.J. அப்துல்கலாம் போல பலர் உள்ளனர்.\nகாதல் என்பது புனிதம், காதல் என்பது ஓர் நல் உணர்வு. காதல் என்பது வேதம். காதல் என்பது கடவுள். காதல் என்பது நம் மனத்தைப் பற்றியது. புனிதமான உணர்வைப் பற்றியது. உயிர் என்பது வாழ்க்கையைப் பொருத்தது. காதல் தோல்வி அடைந்தவன் உயிரை விடத் தயாராகிறான். வாழ்ந்து காட்ட மறுக்கிறான். காதல் மட்டும்தான் வாழ்க்கை அல்ல. அது ஒரு புனிதமான உணர்வு அதைக் கொச்சைப்படுத்தாதே..\nகாதலித்து திருமணம் செய்தல் என்பது சிலருக்கு தோல்வி. ஆகவே, திருமணம் செய்து மனைவியைக் காதலியாக நேசி, வாழ்க்கை நந்தவனமாகும். இந்த உலகில் நம் வாழ்க்கையில் முன்னேற பல துறைகள் உள்ளன.\nஓர் அறிவு கொண்ட புழு, பூச்சி முதல் ஆரம்பித்து பல பிறவிகள் எடுத்த பிறகுதான் மனிதப்பிறவி தெய்வத்தால் தரப்படுகிறது என்று நமது இந்து தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதைத்தான், ஒளவையார் அரிது அரிது மானுடராய்ப் பிறத்தல் அரிது என்று கூறியுள்ளார். ஆண்டவன் படைப்புகளில் அதி அற்புதமானது மனிதப்பிறவிதான் அதை புனிதத்துடன் வாழ்ந்தால் நாம் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பது உறுதி.\nகாதல் என்பது ஆத்மாவின் ராகம், காமம் என்பது சரீரத்தின் கானம். அரிய, அற்புதமான, புனித பொக்கிஷமான இந்த மனிதப்பிறவியை நல்வழியில் பயன்படுத்த வேண்டும். சாதனை படைக்க வேண்டும்.\nகதை + விதை = கவிதை\nகவிக்கோ சிற்பியின் பவளவிழா ஒலிச்சிதறல் ஒன்று\nஇளமை மாறாத இளமையுடன்…. சொல்லாமல் சொல்கிறேன்\nவெற்றி உங்கள் கையில்- 41\nநவீன ஜீனோமிக்ஸ் ( பகுதி 4)\nஉனக்குள் இருக்கும் உன்னை நம்பு \nகற்பனை சக்திக்குள்தான் எத்தனை அற்புதங்கள்\nஉதவிக்கு கரம் நீட்டு உழைப்புக்கு வரும் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE.html?start=15", "date_download": "2019-02-21T12:47:13Z", "digest": "sha1:VEXJVX7FE4NOCTXXIYBL5I2KV7WTZVZD", "length": 9047, "nlines": 165, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சினிமா", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nதமிழ் படம் -2: சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் ஹீரோக்களின் நம்ப முடியாத சில சாகாசங்களை கிண்டல் அடித்து எடுத்து முதல் பாகத்தில் வெற்றி கண்ட கூட்டணி இரண்டாவது பாகத்தையும் எடுத்துள்ளது.\nஏம்மா உனக்கு இந்த வேலை - பிரபல நடிகையை விளாசும் நெட்டிசன்கள்\nசென்னை (12 ஜூலை 2018): இந்த வயசில் உங்களுக்கு இந்த வேலை தேவையா என்று நடிகை கஸ்தூரியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.\nஇந்தி படத்தை இயக்கி நடிக்கும் டி.ராஜேந்தர்\nசென்னை (10 ஜூலை 2018): டி.ராஜேந்தர் ‘இன்றைய காதல்டா’ என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இதனை இந்தியிலும் எடுக்கவுள்ளார்.\nதிரைப்பட கதாநாயகியாகிறார் பிரபல கிரிக்கெட் வீரர் முஹம்மது சமியின் மனைவி\nமும்பை (10 ஜூலை 2018): பிரபல கிரிக்கெட் வீரர் முஹம்மது ச��ியின் மனைவி ஹசின் ஜஹான் பாலிவுட் திரைப்படத்தில் கதா நாயகியாக நடிக்கவுள்ளார்.\nஹோட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் நடிகை சிக்கினார்\nஐதராபாத் (09 ஜூலை 2018): ஐதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப் பட்ட இளம் நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபக்கம் 4 / 21\nசொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அமைச்சர…\nராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் - வைரலாகும் வீடியோ\nபிரபல அரசியல் கட்சிகளை அலற வைத்துள்ள ஸ்டிங் ஆப்பரேஷன்\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு\nதயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் - பாடகர் கார்த்திக் பகீர் தகவ…\nகலெக்டர் ரோஹினியின் இன்னொரு முகம்\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் மாபெரும் போராட…\nகாஷ்மீரில் CRPF வீரர்கள் மீது தாக்குதல் - 18 வீரர்கள் பலி\nBREAKING NEWS: அதிமுக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானத…\nஉறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி\nதமிழிசை சவுந்திரராஜன் குறித்து வந்த போலி பதிவு\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அ…\nஉல்லாசமாக இருந்த 20 ம் 40 ம் - வீட்டுக்கு தெரிந்ததால் நடந்த …\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nபிரபல அரசியல் கட்சிகளை அலற வைத்துள்ள ஸ்டிங் ஆப்பரேஷன்\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்\nகலெக்டர் ரோஹினியின் இன்னொரு முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Triple+Talaq+Bill?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T11:22:08Z", "digest": "sha1:G3D4YT42JW3X6ASBKNJ7D5F5WKE6ZAVH", "length": 9514, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Triple Talaq Bill", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\nமுத்தலாக் மசோதா : மீண்டும் அவசரச்சட்டம்\nகுஜ்ஜார் மக்களுக்கு 5% இட ஒதுக்கீடு: சட்ட மசோதாவை நிறைவேற்றியது ராஜஸ்தான் அரசு\nமுத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணத்துக்கு புதிய கட்டுப்பாடு \nஆட்சிக்கு வந்ததும் முத்தலாக் தடை சட்டம் ரத்து: காங்கிரஸ்\n“பிரதமர் மோடிதான் ஊழல்களின் தாத்தா” - மம்தா பானர்ஜி காட்டம்\n“செல்வந்தர்களின் சொத்து 39% உயர்வு - ஏழைகள் கடனில் தத்தளிப்பு” ஆக்ஸ்பாம் ஆய்வில் தகவல்\nசாலையோரத்தில் பர்கருக்காக காத்திருந்த பில்கேட்ஸ் \nரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழையா - 10% இடஒதுக்கீடு பற்றி ப.சிதம்பரம் கருத்து\n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு\n10 சதவிகித இடஒதுக்கீடு மசோதா - மாநிலங்களவையில் நிறைவேறியது\nகலவர பூமியாக மாறிய வடகிழக்கு மாநிலங்கள்..\n10% இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\n“முத்தலாக் பாலின சமத்துவம்; சபரிமலை கலாச்சாரம்” - மோடி விளக்கம்\nமுத்தலாக் மசோதா : மீண்டும் அவசரச்சட்டம்\nகுஜ்ஜார் மக்களுக்கு 5% இட ஒதுக்கீடு: சட்ட மசோதாவை நிறைவேற்றியது ராஜஸ்தான் அரசு\nமுத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணத்துக்கு புதிய கட்டுப்பாடு \nஆட்சிக்கு வந்ததும் முத்தலாக் தடை சட்டம் ரத்து: காங்கிரஸ்\n“பிரதமர் மோடிதான் ஊழல்களின் தாத்தா” - மம்தா பானர்ஜி காட்டம்\n“செல்வந்தர்களின் சொத்து 39% உயர்வு - ஏழைகள் கடனில் தத்தளிப்பு” ஆக்ஸ்பாம் ஆய்வில் தகவல்\nசாலையோரத்தில் பர்கருக்காக காத்திருந்த பில்கேட்ஸ் \nரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழையா - 10% இடஒதுக்கீடு பற்றி ப.சிதம்பரம் கருத்து\n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு\n10 சதவிகித இடஒதுக்கீடு மசோதா - மாநிலங்களவையில் நிறைவேறியது\nகலவர பூமியாக மாறிய வடகிழக்கு மாநிலங்கள்..\n10% இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\n“முத்தலாக் பாலின சமத்துவம்; சபரிமலை கலாச்சாரம்” - மோடி விளக்கம்\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/bill+Gates?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T11:30:42Z", "digest": "sha1:COTWRCGDGX5V2SI7GPTQF7AO5ZS23OYO", "length": 9629, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | bill Gates", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\nகுஜ்ஜார் மக்களுக்கு 5% இட ஒதுக்கீடு: சட்ட மசோதாவை நிறைவேற்றியது ராஜஸ்தான் அரசு\nமுத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணத்துக்கு புதிய கட்டுப்பாடு \n“பிரதமர் மோடிதான் ஊழல்களின் தாத்தா” - மம்தா பானர்ஜி காட்டம்\n“செல்வந்தர்களின் சொத்து 39% உயர்வு - ஏழைகள் கடனில் தத்தளிப்பு” ஆக்ஸ்பாம் ஆய்வில் தகவல்\nசாலையோரத்தில் பர்கருக்காக காத்திருந்த பில்கேட்ஸ் \nரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழையா - 10% இடஒதுக்கீடு பற்றி ப.சிதம்பரம் கருத்து\n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதி��ன்றத்தில் வழக்கு\n10 சதவிகித இடஒதுக்கீடு மசோதா - மாநிலங்களவையில் நிறைவேறியது\nகலவர பூமியாக மாறிய வடகிழக்கு மாநிலங்கள்..\n10% இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nஅரசு நிகழ்ச்சிகளில் அசைவ உணவுக்கு தடை: பாஜக எம்.பி மசோதா\nமுத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - காங்., அதிமுக வெளிநடப்பு\nகுட்கா விவகாரத்தில் ஆறு காவல் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை\nகுஜ்ஜார் மக்களுக்கு 5% இட ஒதுக்கீடு: சட்ட மசோதாவை நிறைவேற்றியது ராஜஸ்தான் அரசு\nமுத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணத்துக்கு புதிய கட்டுப்பாடு \n“பிரதமர் மோடிதான் ஊழல்களின் தாத்தா” - மம்தா பானர்ஜி காட்டம்\n“செல்வந்தர்களின் சொத்து 39% உயர்வு - ஏழைகள் கடனில் தத்தளிப்பு” ஆக்ஸ்பாம் ஆய்வில் தகவல்\nசாலையோரத்தில் பர்கருக்காக காத்திருந்த பில்கேட்ஸ் \nரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழையா - 10% இடஒதுக்கீடு பற்றி ப.சிதம்பரம் கருத்து\n10% இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு\n10 சதவிகித இடஒதுக்கீடு மசோதா - மாநிலங்களவையில் நிறைவேறியது\nகலவர பூமியாக மாறிய வடகிழக்கு மாநிலங்கள்..\n10% இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nஅரசு நிகழ்ச்சிகளில் அசைவ உணவுக்கு தடை: பாஜக எம்.பி மசோதா\nமுத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - காங்., அதிமுக வெளிநடப்பு\nகுட்கா விவகாரத்தில் ஆறு காவல் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thava.com/blog/?page_id=184", "date_download": "2019-02-21T12:51:01Z", "digest": "sha1:ECKDQJAO4QBDKY2QXM7F2FTP7UTSB4LZ", "length": 10408, "nlines": 45, "source_domain": "www.thava.com", "title": "About Me [Tamil] – Thangarajah Thavaruban | CEO Speed IT net", "raw_content": "\nஎனது கிராமம் புங்குடுதீவு.எனது ஆரம்பக்கல்வியை சொந்த கிராமத்திலும் இடைநிலைக்கல்வியினை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் பயின்றேன். உயர்தரத்தில் கணிதப்பிரிவை தெரிவு செய்து ஒரு பொறியிலாளனாக வேண்டும் என்ற கனவுடன் தொடர்ந்தேன். பெற்றோர் எனது கல்வித்துறை தெரிவு தொடர்பில் எனக்கு பூரண சுதந்திரத்தினை தந்திருந்தனர். எனது வீட்டு சுழலும் இடைநிலைக்கல்வியில் யாழ் இந்துக்கல்லூரியில் ச.வே.பஞ்சாட்சரம் அவர்களது தமிழ் பாசறையில் குளித்து எழுந்தமையாலும் அமரர் கலாநிதி சொக்கன் ஐயாவின் வகுப்பில் சொக்கும் தமிழில் கலக்கும் சந்தர்ப்பத்தினாலும் தமிழ் மீதான எனது காதல் தொடர்ந்தவண்ணம் உள்ளது.\nதொடர்ச்சியான இடப்பெயர்வுகள் கசப்பானதாயினும் எனக்கு பல்வேறு அனுபவங்களை ஈட்டித்தந்ததோடு தாய் மொழி மீதான காதலை மேலும் வலுப்படுத்தியதோடு புத்தாக்க ஆர்வங்களையும் தந்தது. இதன் போது நூலகங்களும் நங்கூரம் போன்ற சஞ்சிகைகளும் வானொலிகளும் பெரிதும் உதவின.\nஎமது கல்லூரியில் பெரும்பாலும் அனைவரும் விஞ்ஞான கணிதத்துறைக்கு விரும்பிச்சென்றாலும் மொழிப்பற்றாளர்களாக வளர்க்கப்படுவது வளமை நான் எனது கனவினை தவறவிட்டபோது அறிவியல் நோக்கி என் கவனம் திரும்பியது. அப்போது கணினி எமக்கு காட்சிபொருளாகவே காட்டப்பட்டது.அந்த விசனம் என்னைப்போன்றவர்களை கணினித்துறைக்குள் விரட்டிச்சென்றதில் வியப்பில்லை.\nகணித்துறையில் நுழையும் பொது 1998 இலும் இப்போது போலவே மைக்ரோசொபட் ஒபீஸ்; பிரபல்யமாகி இருந்தது. எனக்கு என்னவோ நான் உருவாக்குனராக இருக்கவேண்டும் பிரயோக மென்பொருள் உபயோகிப்பாளனாக மாறக்கூடாது என்பதில்குறியாக இருந்தேன். அதனால் தான் பஸ்கால் கணினிமொழியை பயில்வதற்காக TRRO கணினி பயிற்சி மையத்தில் இணைந்தேன். இங்கு எனக்கு ஆசானாக சசி கிடைத்தார். அவர் தான் கணினியில் முதல்குரு அவர் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் நிதிக்கிளையில் கணினிக்பிரயோக உதவியாளராக பணியாற்றுகின்றார்\nஅதன்பின் விசுவல்பேசிக் அதன்பின் யாவா எனது பயணம் கணினி மொழிகளில் தொடர்ந்தது.\nஇதனிடையே பல தமிழ்க் குடும்பங்களின் கனவான வெளிநாட்டு கல்வி ஆசை எனது குடும்த்திலும் முளைத்ததில் வியப்பில்லை. வெளிநாட்டு பல்கலைக்கழக கட்டடங்களின் அழகு வசதிகள் குறித்த செய்திகளால் என்னுள்ளும் வெளிநாட்டுக்கல்வி பெற்று மீளவேண்டும் என்ற அவா தூபமிடப்பட்டது.இருந்தாலும் எனது உள்நாட்டு கல்வி நடவடிக்ககைளை தளர்த்தவில்லை. ஒருபக்கம் வெளிநாட்டு முயற்சி அதேவேளை தலைநகரில் எனது கணினிக்கல்வி தொடர்ந்தது.அதன்போது எனது கவனம் இணையத்துறைக்கு மாறியது. அத்தோடு தொழிற்துறைக்கும் தாவியது. ஒருவாறு வெளிநாட்டு முயற்சி தோல்வியில் முடிவடைந்த போது உள்நாட்டிலேயே கல்வி முயற்சியை கொண்டுசெல்வதென முடிவுசெய்யப்பட்டது.\n2003 முதல் சொந்தமாக இணையத்துறை மென்பொருள் நிறுவனத்தினை நடாத்திவரும் அதேவேளை கொழும்பு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப பட்டக்கற்கைநெறியில் இறுதி ஆண்டில் நின்றுகொண்டிருக்கின்றேன். அதே வேளையில் 2010 முதல் யாழ் பல்கலைக்கழக்த்தில் ஒப்பந்த அடிப்படையில் இணையவழி வியாபார முகாமைத்துவமானி கற்கைநெறியின் இணையக்கட்டுபாட்டாளராகவும் தொழிற்பட்டுவருகின்றேன்.\nதமிழ் கணினியியலில் எனது பயணம்\nதமிழ் மற்றும் கணினி அறிவியல் மீதான அதீத காதலால் தமிழ் கணினி இயலில் எனது கவனத்தினை செலுத்திவருகின்றேன். அறிவிலுக்கு குறிப்பாக கணினிக்கல்விக்கு தமிழ் ஒருதடையல்ல என நிறுவ போராடும் அறிவியில் போராளிகளில் ஒருவனாக இருக்க விரும்புகின்றேன்.கடந்தகாலங்களில் கருத்தரங்குககள் தமிழ்மொழி மூலமான ஏனைய செயற்பாடுகளின் ஊடாக இதனை செய்துவந்திருக்கின்றேன். கணினி சஞ்சிகைகள் பலவற்றில் பங்காற்றிவந்திருக்கின்றேன்\nஉலகத்தமிழ் இணைய மாநாடுகளில் பங்கேற்று தமிழ் கணினித்துறை சம்பந்தமாக ஆய்வுகட்டுரைகளை சமர்ப்பித்திருக்கின்றேன். தமிழ் இணையத்தளங்கள் தமிழ் மென்பொருள்கள் மற்றும் கலைச்சொல்லாக்கம் போன்ற துறைகளில் பங்கெடுத்துவருகின்றேன். உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம், ,நுட்பம் இலங்கை போன்ற அமைப்புக்களில் இணைந்து என்னாலியன்ற பணிகளை செய்து வருகின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-21T12:05:03Z", "digest": "sha1:C36NB2VPU5YTMGW2G5UMITK3ZNZJ34AF", "length": 7514, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொரஸ்ட் விடேகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஃபாரஸ்ட் ஸ்டீவன் விடேகர் III\nஃபாரஸ்ட் விடேகர் (ஆங்கிலம்:Forest Whitaker) (பிறப்பு: ஜூலை 15, 1961) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் த லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து, த கிரேட் டிபேட்டர்ஸ், டேகின் 3 போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பேன்ற நடிகர் ஆனார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பொரஸ்ட் விடேகர்\nசிறந்த நடிகருக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2018, 23:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/02/12092132/Citizenship-Bill-In-Rajya-Sabha-Today-Amid-Protests.vpf", "date_download": "2019-02-21T12:42:13Z", "digest": "sha1:LK4K7HSEAVPILD4AWWXL72DIUJLTWGKK", "length": 12087, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Citizenship Bill In Rajya Sabha Today Amid Protests In Northeast || குடியுரிமை சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தினர், தொடர்ந்து ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருந்தது.\nஇதற்காக 1955-ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2016-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்விற்கு சென்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகம் செய்வார் என தெரிகிறது.\n1. மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது\nஎதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n2. எதிர்க்கட்சிகள் அமளி; மாநிலங்களவை ஒத்திவைப்பு\nஎதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக, மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.\n3. மாநிலங்களவையில் முடங்கியது ‘முத்தலாக்’ மசோதா, மீண்டும் அவசர சட்டம் வருகிறது\nமாநிலங்களவையில் மீண்டும் முத்தலாக் மசோதா முடங்கியதால் அவசர சட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.\n4. 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேறியது.\n5. எம்.பி.க்களின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nஎம்.பி.க்களின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம்தான், வெளியாகும் அதிர்ச்சி தகவல்\n2. உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை\n3. நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது - கே.எஸ். அழகிரி பேட்டி\n4. வந்தே பாரத் ரெயில் மீது மூன்றாவது முறையாக கல்வீச்சு, ஜன்னல் சேதமடைந்தது\n5. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/investigation/page/2?filter_by=random_posts", "date_download": "2019-02-21T11:51:59Z", "digest": "sha1:KBWVZ66NAOYY5VXBLGY5QOOEKUHAB3ZR", "length": 12841, "nlines": 120, "source_domain": "www.todayjaffna.com", "title": "புலனாய்வு செய்தி - Page 2 of 59 - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome புலனாய்வு செய்தி Page 2\nபுலனாய்வுத்துறையினர் கெடுபிடிகள் கிழக்கு பல்கலையில் மே 18\nஈழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பின் 7வது ஆண்டு நினைவு நாளை கிழக்கு பல்கலைகழக கலைகலாசார மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வொன்று பல்கலை வளாகத்தில் இன்று நண்பகல் நடைபெற்றது. இதன்போது உயிர் நீர்த்தவர்களின் ஆத்மா சாந்தி...\nஅனுராதபுரத்தில் உள்ள சிறைச்சாலையில் நிலத்திற்கு அடியில் ரகசிய சிறை உண்டு- நேரில் பார்த்த தாய்\nஅனுராதபுர சிறைச்சாலையினுள் இரசிய நிலக்கீழ் சிறைகள் உண்டு எனவும் , அங்கு தமிழ் இளைஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததை தான் கண்டதாக தாயொருவர் சாட்சியம் அளித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற...\nசுமந்திரனைக் கொல்ல சதித் திட்டம் வெளியான உண்மைகள்….\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை சிறிலங்கா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தில் இருப்பது தொடர்பாக சிறிலங்கா...\nகீத் நொயார் வழக்கில் இராணுவ மேஜரும் இரு படையினரும் கைது\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஒருவரும், இரண்டு படையினரும் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து வெளியான தி நேசன்...\nமைத்திரி – ரணிலிற்கு கொலை அச்சுறுத்தல்\nஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுக்கு கொலை அச்சுறுத்தல் விட்டதாகக் கூறப்படும் ஒருவர், இன்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். இணையத்தளத்தின் ஊடாக அந்நபர், இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விட்டுள்ளார். மலேசியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பிய போதே, யக்கல பிரதேசத்தை சேர்ந்த சுகன் என்ற...\nசீன ஸ்னைப்பர் கொழும்பில் கைது: எதற்காக தொடர்மாடியில் குடியிருந்தார் என்று துருவும் புலனாய்வு பொலிஸ்\nகுறிபார்த்துச் சுடுவதில் தேர்ச்சி பெற்ற, பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சீனர் ஒருவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சிறிலங்காவில் மிக முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்கு வைக்கத் திட்டமிட்டிருந்தாரா என்ற சந்தேகத்தில்...\nமட்டக்களப்பு கடலில் வீழ்ந்தது யாருடைய விமானம் எப்படி வீழ்ந்தது எதுவும் தெரியாத நிலையில் பாகங்கள்\nநேற்றைய தினம் சர்வதேச ஊடகங்கள் பலவற்றின் பார்வையும் இலங்கை பக்கம் திரும்பியுள்ளது என்றே கூறவேண்டும். இன்றைய தினம் கிழக்கு பகுதி கடலில் இருந்து மீட்கப்பட்ட விமானத்தின் பாகமே இதற்கு காரணம். மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி...\nகோத்தபாயவின் கை,கால்கள் பதறத் தொடங்கியது – வெளிச்சத்திற்கு வரும் புதிய தகவல்கள்\nநிதிமோசடி குறித்த விசேட பொலிஸ் பிரிவின் முன்னிலையில் புதன்கிழமை ஆஜரான வேளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டதாகவும், மிக் விமான கொள்வனவில் முறை கேடுகள் ஏதாவது இடம்பெற்றிருந்தால்...\nமஹிந்த அணியின் மாகந்துர மதுஷ் துபாயில் சிக்கிய விவகாரம் என்ன\nபுலனாய்வு செய்திகள்:டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகரும், பாதாள உலகக்குழு தலைவருமான மாகந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களுடன் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நேரடி தொடர்புகளை வைத்துள்ளதாக அமைச்சர்களான...\nசாகப்போகும் மஹிந்த மற்றும் கோத்தா பொன்சேகாவின் தகவலினால் இருவரும் பெரும் அச்சத்தில்\nமரணிப்பதற்கும்,பயங்கரங்களுக்கு முகம் கொடுக்கவும் தயாராகிக் கொள்ளுங்கள் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். மகிந்தவின் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டம் தொடர்பில் நேற்று ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இதனைக்...\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gingeefort.com/web/artical06.asp", "date_download": "2019-02-21T11:54:26Z", "digest": "sha1:Y4FSA4X2ODIHHVBXPNBNCVYSRANUBYJR", "length": 2280, "nlines": 23, "source_domain": "gingeefort.com", "title": "New Page 1", "raw_content": "\nசெஞ்சிக் கோட்டையில் காணும் பொங்கல்\nஒவ்வொரு வருடமும் காணும் பொங்கல் அன்று மக்கள் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு தங்கள் குடும்பத்தினருடன் சென்று கண்டுகளிப��பார்கள். அந்த வகையில் இந்த வருடமும் காணும் பொங்கல் அன்று பல்வேறு சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.\nசெஞ்சி அதன் சுற்றுப்புறங்களில் உள்ள மக்கள் காணும்பொங்கல் அன்று செஞ்சிகோட்டையில் குவிந்தனர். காலையிலிருந்தே மக்கள் கூட்டம் கூட்டமாக குவியத்தொடங்கினர். முக்கிய இடங்களான அஞ்சநேயர் கோவில், வெங்கட்ராமன் கோவில், ராஜகிரி மற்றும் கிருஷ்ணகிரி கோட்டைகளில் அதிகளவில் மக்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.\nகாணும் பொங்கலை முன்னிட்டு மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கியது. மேலும் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/tamilnadu/page/2/", "date_download": "2019-02-21T13:06:34Z", "digest": "sha1:U4L3PYR67UZSSR324WEXPE7ZGDU4KEKC", "length": 13705, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "Tamilnadu | ippodhu - Part 2", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"tamilnadu\"\nகுடியரசு தினம் : தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்\nநாடு முழுவதும் 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது. தமிழகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக தமிழக அரசு...\nபலன் தரும் பாத யாத்திரை\nதமிழ்நாட்டில் எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பழனி முருகன் கோவிலுக்கு உண்டு. அது பழனிக்கு படையெடுத்து வரும் பக்தர்களின் கட்டுக்கடங்காத பாத யாத்திரை கூட்டம். தைப்பூசம் சீசனில் பழனி நோக்கி தமிழ்நாட்டின் பல...\nபொங்கலையொட்டி 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டியது\nபொதுவாக விழாக்கள் என்றாலே மதுப்பிரியர்கள் உற்சாகமாகி விடுவது வழக்கமான ஒன்றாகும். அதுவும், தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின் போது விடுமுறை நாட்கள் கூடுதலாக கிடைப்பதால் மதுப்பிரியர்கள் அதிக உற்சாகத்துடன் விழாவை கொண்டாடுகின்றனர். ...\nசர்வதேச ஓபன் செஸ் போட்டி : பட்டத்தை வென்று சாதனை படைத்த சென்னை மாணவர்\nசர்வதேச ஓபன் செஸ் போட்டிகளில் குகேஷ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றார். 12 வயது 7 மாதம் 17 நாட்களில் குகேஷ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை தனதாக்கி இருக்கிறார். இதன் மூலம் குறைந்த வயதில் கிராண்ட���ஸ்மாஸ்டர்...\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 596 மாடுபிடி வீரர்கள், 691 காளைகள் பதிவு: மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு...\nஅவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் முதல்முறையாக மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை யார் நடத்துவது என்பது தொடர்பாக...\nஅம்மா உணவக இட்லி, ஆட்டிச குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி- அசத்தும் முகப்பேர் ஆசிரியை\nபொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு அம்மா உணவகத்தில் இருந்து இலவசமாக தினந்தோறும் காலை உணவு, அரசுப் பள்ளி என்றாலும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சிகள், படிப்பு தாண்டி பறை, சிலம்பம், கராத்தே என...\n”: தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் தயங்கியது ஏன்\nசென்னை மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. காலத்தில் நிலைத்துவிட்ட இந்தப் பெயரை மாநிலத்திற்குச் சூட்ட பல ஆண்டுகாலப் போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது. 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி...\n12 ரூபாய் ப்ரிமீயத்தில் மாடுபிடி வீரர்களுக்கு ஒரு வருட காப்பீடு கட்டாயம் :...\n12 ரூபாய் ப்ரிமீயம் செலுத்தி இரண்டு லட்ச ரூபாய்க்கான ஒரு வருட காப்பீடு கட்டாயமாக எடுத்துக் கொள்ள ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள், காளைகள் முட்டி படுகாயம், எலும்பு...\nஜல்லிக்கட்டு போட்டிகள் – ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்கள் முன்பதிவு\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15, 16, 17-ந் தேதிகளில் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான அரசாணை கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது....\nசர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு : சென்னை ஐகோர்ட் அனுமதி\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 பரிசு மற்றும் பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கி���து. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Arts&num=2753", "date_download": "2019-02-21T12:56:10Z", "digest": "sha1:2HPSZ7HZ4XGF4NLSPE2QNATNKDSNKN54", "length": 5789, "nlines": 53, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nகதை கூறும் நமது ஊர்களின் பெயர்கள் - ஊர்காவற்றுறை\nஇலங்கையின் வட மாகாணத்தில் பண்டைய சிறப்புமிக்க துறைமுகமாக விளங்கியது ஊர்காவற்றுறையாகும். லைடன் தீவு என ஒல்லாந்தரால் அழைக்கப்பட்ட இத்தீவின் வடமேற்கில் ஊர்காவற்றுறை அமைந்துள்ளது. லைடன் தீவு வேலணைத் தீவு எனவும் அழைக்கப்படுகிறது. நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் வரலாற்றுக் குறிப்பொன்று இதை தணதீவு எனக் குறிப்பிடுகிறது. கிறீஸ்துவுக்கு முன் ஆறாம் நூற்றாண்டிலிருந்தே ஊர்காவற்றுறை துறைமுகமாக இருந்தது எனச் சரித்திர ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் இது துறைமுகமாக இருந்தது என வரலாறு சான்றுபகருகிறது. போத்துக்கேயர் இலங்கைக்கு வருவதற்கு முன் தென் இலங்கை அரசனான ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாண அரசை வெற்றிகொண்டு ஊர்காவற்றுறை துறைமுகத்தில் ஆதிக்கஞ் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. காலகதியில் அது ஒரு துறைமுக நகரமாக உருவெடுத்தது.\nஊரின் பெயர் எப்படி உருவாகியது\nஊர்காவற்றுறை என்ற பெயர் வரக் காரணம் என்ன என்று ஆராயின் ஊரைக் காவல் செய்கின்ற வகையில் இந்த துறைமுகம் அமைந்திருந்தமையால் அவ்வாறு பெயர் வந்தது என்பர். ஊரான் தோட்டம் என முன்பு வழக்கில் இருந்த பெயர் சிங்களத்தில் “ஊறாதொட்ட” என வந்தது என்பர். பன்றிகள் ஏற்றிய துறை என்ற காரணத்தால் ஊறாதொட்ட எனப் பெயர் வந்தது என்று சொல்பவருமுளர். ஆனால் யானைகள் இத்துறைகமுகத்தினூடாக ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதற்குச் சான்றுகள் உள. இப்பொழுது ஆங்கிலத்தில் கயிற்ஸ் என வழங்கப்படும் பெயர் ஆங்கிலேயரால் சூட்டப்பட்டது என்பர். ஆய்வுகளின்படி இது போர்த்துக்கேய சொல்லில் இருந்து மருவி வந்தது எனத் தெரிகிறது. போர்த்துக்கேய மொழியில் கேயிஸ் என்றால் துறைமுகம் என்பது பொருள். அதிலிருந்தே பின் கயிற்ஸ் என்ற பதம் ஆங்கிலத்தில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கலாம் என்று விளக்கம் தரப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/99810", "date_download": "2019-02-21T12:24:48Z", "digest": "sha1:VGUVAL3XW5VM6HCR3AI72UHEMXRUA4YO", "length": 41405, "nlines": 218, "source_domain": "kalkudahnation.com", "title": "மதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா. (படங்கள்) | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் மதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா. (படங்கள்)\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா. (படங்கள்)\nஇந்திய தேசிய உணர்வை பாரத மாதா என இந்து மத உணர்வுடன் சுருக்கிப் பார்ப்பதை சிறுபான்மை சமூகங்கள் அங்கீகரிக்கவில்லை. வந்தே மாதரம் பாடல் வரிகள் மத அடிப்படையில் இருப்பதால் அதை தேசியக் கீதமாக கொள்ளமுடியாதென, தேசிய கீதத்தை எழுதிய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் எழுதினார்.\nதாகூரின் கருத்துகளை ஏற்றுக்கொண்ட வங்க காங்கிரஸ், வந்தே மாதரத்திலுள்ள மத அடிப்படையிலான கருத்துகளை நீக்கியது. இதை ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இந்தியாவை இந்து கொள்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே விரும்பினர். இதன் பின்னர்தான், 1923இல் இந்துத்துவ கோட்பாடு உருவாக்கப்பட்டது.\nஇந்தியா இந்துக்களுக்கு சொந்தமானது என்றும், வந்தேறு குடிகளான கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இந்தியர்கள் அல்லர் என்ற கொள்கை வலுத்தது. இந்துஸ்தான் என்பது புனிதமான தெய்வத்தின் மகள் என்று கருதினார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நிகழ்வுகளின்போது தேசியக் கொடியை ஏற்றாமல் காவிக் கொடியை ஏற்றி தங்களது மதவெறியை மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றனர்.\nஇவ்வாறு பாராட்டி, சீராட்டி வளர்க்கப்பட்ட இந்துத்துவ கொள்கைதான் இன்று அழகிய காஷ்மீர் ரோஜாவை கருவறுத்து இந்திய தேசத்தை தலைகுனிய வைத்திருக்கிறது. இந்தியாவில் தலைவிரித்தாடும் மதவெறி மற்றும் ஜாதி வெறி அரசியலில் இருந்துகொண்டு, எப்போது வல்லரசாவோம் என்று கேட்பது நகைப்புக்குரியது.\nஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் 8 வயதுடைய ஆஷிபா பானு ஜனவரி 10ஆம் திகதி காணாமல் போனாள். இரண்டு நாள்கள் கழித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 8 வயதான உங்கள் மகள் ஒரு பையனோடு ஓடிப்போயிருக்கலாம். ஆகவே, நீங்களே தேடிக் கண்டுபிடியுங்கள் என்று தந்தையிடம் பொலிஸார் கூறியுள்ளனர்.\n17ஆம் திகதி காலை ஆஷிபாவின் தந்தையான முகம்மது யூசூப் புஜ்வாலா வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தார். அப்போது, அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் ஓடிவந்து, ஆஷிபா பானுவின் சடலம் ஒன்றரை கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ராஸன்னா எனும் காட்டில் கிடப்பதாக சொன்னார். அவர் பதறியடித்துக்கொண்டு மகளைத் தேடியோடினார்.\nகுதிரைகளை நீர் அருந்த அழைத்துச் செல்லும்போது ஆஷிபா கடத்தப்பட்டிருக்கிறார். அவளின் உடல் முழுவதும் மனித பற்கள் கடித்ததற்கான தடையங்கள் இருந்தன. அவளை பலாத்காரம் செய்துவிட்டு கற்கள் வீசி அவள் உடலை சிதைத்திருக்கிறார்கள். அவளது தோல்பட்டை எலும்பு, நெஞ்செலும்புகள், கைகள், இடுப்பு எலும்புகள் யாவும் நொறுங்கிக் காணப்பட்டன.\nஆசிபாவை மதவெறியர்கள் சிதைத்த விதம் மிகக் கொடூரமானது. மருத்துவ அறிக்கையும் பொலிஸ் அறிக்கையும் நமது நரம்பு நாளங்களில் இரத்தம் உரையவைக்கும் அளவுக்கு பதறவைக்கிறது. இப்படியான வக்கிரமத்தை கேள்விப்பட்டாலே நாம் மூர்ச்சையாகிவிடுவோம்.\nபொலித்தீன் பையை விரித்து, கோயில் தரையில் இரத்தம் சிந்தாதவாறு முதலில் விரிப்பை ஏற்படுத்தி கற்பழிக்க தொடங்கியுள்ளார்கள். அவள் கத்திவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து போதைமருந்தை கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மயக்கம் தெளிந்தாலும் எழுந்து செல்லக்கூடாது என்பதற்காக கால்களை வளைத்து உடைத்திருக்கிறார்கள். அதேநிலையில் வைத்தே கடைசிவரை சிதைக்கப்பட்டிருக்கிறாள்.\nமரணத்தை கூட வலியில்லாமல் கொடுக்கக்கூடாது என்பதற்காக முதலில் கழுத்தை நெறித்துள்ளார்கள். அப்போதும் மூச்சு இருந்ததால் பின் பக்கமாக முட்டுக்கொடுத்து, நெஞ்சு எலும்பை உடைத்திருக்கிறார்கள். அப்போதும் அவள் உயிர் நூலிழையில் ஆடிக்கொண்டிருக்க இ��ுதியாக கற்களை எடுத்து மண்டையில் அடித்து, மண்டையோட்டை உடைத்து அவள் மூச்சை நிறுத்தியுள்ளார்கள்.\nஆஷிபா சிறுமியை ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து இந்து கோயில் ஒன்றில் மறைத்துவைத்து பல தடவைகள் பாலியல் வல்லுறவு செய்ததை டெல்லி தடவியல் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 3 பக்க நுழைவாயில் கொண்டதும், ஒரு நாளைக்கு இரண்டு நேரம் பக்தர்கள் வரும் கோயிலில் வைத்தே ஆஷிபா வன்புணர்வு செய்யப்பட்டு, கொல்லப்பட்டாள்.\nசஞ்சிராம் என்ற ஓய்வுபெற்ற வருமானவரி துறை அதிகாரி, இந்த சம்பவத்தில் மூளையாக செயற்பட்டுள்ளார். சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருந்த கோயிலை இவர்தான் நிர்வகித்து வந்தார். 15 வயது சிறுவன்தான் சிறுமியை கோயிலுக்கு அழைத்து வந்தான். பின்னர் அவளை கோயிலில் வைத்து கூட்டாக பலாத்காரம் செய்துள்ளனர்.\nகாணாமல்போன ஆஷிபாவை கண்டுபிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிதான் தீபக் ஹஜூரியா. கோயிலில் வைத்து கற்பழிக்கப்பட்ட சிறுமியை கண்டுபிடித்தும், அவளை பெற்றோரிடம் மீட்டுக்கொடுக்காமல் அவனும் சேர்ந்துகொண்டு பிஞ்சு மீது காமவெறியைத் தினித்தான். ஆஷிபாவை கோயிலுக்கு அழைத்துச் சென்ற 15 வயது சிறுவன்தான் அவளை அடித்து கொலை செய்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇமலயமலை மலையில் ஆடுகள், எருமைகள் மேய்க்கும் முஸ்லிம் நாடோடி சமூகம் குஜ்ஜர் என அழைக்கப்படுகிறது. குஜ்ஜர் சமூகத்தை அச்சுறுத்தி, ஜம்முவை விட்டு வெளியேற வைக்கவேண்டும் என்பது கொலையாளிகளின் நோக்கம் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஜம்முவின் மக்கள் தொகை சமன்பாட்டை குஜ்ஜர் சமூகம் மாற்றுவதாக கொலையாளிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அங்கூர் ஷர்மா கூறியுள்ளார்.\nகுஜ்ஜர்கள் வாங்கி மையவாடியாக பயன்படுத்தி வந்த இடத்தில் ஆஷிபாவின் உடலை நல்லடக்கம் செய்ய முற்பட்டபோது, அங்கு புதைத்தால் வன்முறை வெடிக்கும் என்று இந்து வலதுசாரிகள் அச்சுறுத்தியதாக தந்தை கூறுகிறார்.\nஇதனால், 10 கிலோ மீற்றர் தூரம் நடந்துசென்று வேறொரு கிராமத்தில் நல்லடக்கம் செய்ததாக அவர் மேலும் கூறுகிறார். ஆஷிபாவின் உடலை நல்லடக்கம் செய்துவிட்டு ஊருக்கு திரும்போது, இந்துத்துவவாதிகளின் பேச்சைக் கேட்டு அந்த ஊரின் தண்ணீர், போக்குவரத்���ு வசதிகள் துண்டிக்கப்பட்டன.\nபுஜ்வாலா – நசீமா தம்பதிகளின் மகள் மனீகா. மைத்துனர் அக்தாரின் இரண்டு பெண் பிள்ளைகளும் சில வருடங்களுக்கு முன்னர் விபத்து ஒன்றில் இறந்துவிட்டனர். எஞ்சியிருந்த ஆஷிபாவை மனைவி நசீமாவின் வேண்டுகோளுக்கிணங்க புஜ்வாலா தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.\nஆஷிபாவை ஒரு பாடும் பறவை என்றும் மான்போல என்றும் வருணிக்கும் நசீமா, தாங்கள் பயணத்தில் இருக்கும்போது ஆஷிபாவே மந்தையை பார்த்துக் கொண்டதாக கூறுகிறார். அதனாலேயே அவள் தங்கள் சமூகத்தின் செல்லப் பிள்ளையானாள் என்றும் தங்கள் பிரபஞ்சத்தின் மையம் அவளே என்றும் கூறுகிறார் நசீமா.\nநாடோடிகளான நாங்கள் எங்களின் பூர்வீக இந்த மலை கிராமத்தைவிட்டு செல்கின்றோம். ஆஷிபாவின் ஜனாஸா நல்லடக்கம் உட்பட அனைத்தையும் இந்தக் கிராமம் தடை செய்துவிட்டது என்று உள்ளம் குமுறுகிறார் தந்தை புஜ்வாலா.\n10 கிலோ மீற்றர் தூரம் சென்று மகளை நல்லடக்கம் செய்துவிட்டு வந்த பின்னர், பாசிச இந்துத்துவவாதிகளின் பேச்சைக்கேட்டு ஊரிலுள்ள தண்ணீர், போக்குவரத்து வசதிகளை நிறுத்திவிட்டனர். எங்களால் இப்போது அந்தக் கிராமமும் சிரமம்படுகிறது.\nஎன் மகளுக்கு இந்து, முஸ்லிம் என்றால் என்னவென்று தெரியாது. அவள் பசி தாங்கமாமல் ஓங்கி அழுதுவிடுவாள். குதிரைதான் அவளுக்கு நண்பன். அந்த குதிரைக்கு இவளது நிலை தெரியாது. கோயில் புனித தளம் என்று எனக்கு தெரியும். அதனால்தன் நான் அங்கு சென்று எனது மகளைத் தேடவில்லை.\n8 பேர் 8 வயதுடைய என் பிள்ளையை சீரழித்து, இந்த கிராமமே குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பதை விளங்கமுடியவில்லை. நாங்கள் என்ன பாவம் செய்தோம். நாடோடியான நாங்கள் இங்கிருக்க விருப்பமில்லை. எங்கள் வீட்டில் திருமண நிகழ்வொன்று இருந்தது. அப்போது அவளுக்காக புதிய ஆடை வாங்கி தருவதாக கூறினேன். அதற்கான வாய்ப்புகள் இப்போது இல்லை என்று ஆதங்கப்படுகிறார்.\nஆஷிபாவின் உடல் கண்டெடுக்கப்பட்டு 6 நாட்கள் கழித்து, ஜனவரி 23ஆம் திகதி மாநில குற்றப்பிரிவு பொலிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி. விசாரணையின் பின்னர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி, அவரது மகன், 4 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 15 வயது சிறுவன் உட்பட 8 பேர் ஆஷிபா கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டனர்.\n���ய்வுபெற்ற அரசு அதிகாரி சாஞ்சி ராம் (வயது 60), பொலிஸ் அதிகாரிகளான சுரேந்தர் வர்மா, ஆனந்த் தத்தா, திலக்ராஜ் மற்றும் தீபக் ஹஜூரியா ஆகியோர் உதவியோடு இந்த குற்றத்தை திட்டமிட்டு செய்ததாக விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சாஞ்சி ராமின் மகன் விஷால், இளைய வயதினரான அவரது சகோதரி மகன் ஆகியோரும் வன்புணர்வு மற்றும் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களில் ஒருவனான விஷால் ஜன்கோத்ரா சம்பவ தினத்தன்று உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரிலுள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் ஆள் மாறாட்டம் செய்து பி.எஸ்.சி. பரீட்சை எழுதியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.\nஇது தொடர்பாக 8 இந்துக்கள் கைது செய்யப்பட்டதற்கு இந்து வலதுசாரிக் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன. கைதுகளை எதிர்த்து ஜம்முவில் போராட்டங்கள் நடந்தன. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு பொலிஸார் நீதிமன்றத்தில் நுழைவதை வழக்கறிஞர்களே தடுக்க முயன்றனர்.\nகுற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தொழிற்துறை அமைச்சர் சந்திர பிரகாஷ் கங்கா மற்றும் வனத்துறை அமைச்சர் லால் சிங் ஆகிய இவரும் பங்கேற்றனர். இதன்பின்னர் ஏற்பட்ட மக்கள் அழுத்தத்தினால் இருவரும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்தனர்.\nஇந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மன்ச் என்ற அமைப்பு போராட்டம் நடத்தியது. அத்துடன் குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராடியது. இதுன்போது, குற்றவியல் தனிப்படையின் விசாரணைக்கு தடையாகவும் இருந்தவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.\nஆஷிபா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தமை தடவியல் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இதனை குற்றவியல் தனிப்படைக்குழு விசாரித்து உறுதிப்படுத்தியது. தீபக் ஹஜூரியா உள்ளிட்ட சில பொலிஸ் அதிகாரிகள் இரத்தம் தோய்ந்த ஆஷிபாவின் ஆடைகளை துவைத்த பின்னர் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியதாக புலனாய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.\nவிசாரணையை குற்றப்பிரிவிடம் ஒப்படைப்பதற்கு முன்னர், அதைனை கையாண்ட பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்குவதற்காக குற்��வாளிகளில் ஒருவனான சஞ்சி ராம் தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபாவை எடுத்த சாட்சியத்தை அழிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பணத்தினால் தலைமை பொலிஸ் அதிகாரிகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் முயற்சிகளை பொலிஸ் தரப்பிலுள்ள குற்றவாளிகள் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு போராடும் தீபிகா எஸ். ரஜாவத் என்ற பெண் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். நான் எத்தனை நாள் உயிருடன் இருப்பேன் என்று தெரியவில்லை. என்னை பலாத்காரம் செய்யக்கூடும் அல்லது மானபங்கப்படுத்தக்கூடும். உன்னை மன்னிக்க மாட்டோம் என்று மிரட்டி வருகிறார்கள்.\nபாதிக்கப்பட்ட சிறுமி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவள் என்பதால் அவளுக்கு நான் வாதாடக் கூடாதாம். அப்படிச் செய்தால் நான் ஒரு தேசத்துரோகியாம். இதையெல்லாம் கேட்கும்போது நான் வெட்கித் தலைகுனிகிறேன். 8 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலத்தை வெளியில் கொண்டுவர போரடும்போது சாதி, மதம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.\nநான் ஆபத்தில் இருப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளேன். நீதி கிடைக்கும் வரை இந்த வழக்கில் இருந்து நான் விலக போவதில்லை என்று தீபிகா தெரிவித்துள்ளார்.\nஆஷிபா கோயிலில் வைத்து கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதால், இந்துக் கடவுளுக்கு உயிர் இருந்தால் அவர் இதனை பார்த்துக்கொண்டு இருப்பாரா, தமிழன் என்று சொல்வதில் தலைகுனிகிறோம் என்று பல இந்துக்களே மனிதாபிமான முறையில் கண்டனங்களை சமூக ஊடகங்களில் கொட்டித் தீர்த்தனர்.\nஇந்துத்துவ கொள்கையுடைய ஆளும் பாரதிய ஜனதா கட்சியை வசைபாடிய இந்தியர்கள், நாடுதழுவிய ரீதியில் ஆஷிபா கொலையை கண்டித்திருந்தனர். பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. ஹிந்துஸ்தானாக இருப்பதில் வெட்கப்படுகிறேன். ஆஷிபா மரணத்துக்கு நீதிவேண்டும் என்று பல திரை நட்சத்திரங்கள் குரல்கொடுத்திருந்தனர்.\nகேரளாவில் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரியும் விஷ்ணு நந்தகுமார் என்பவர், “அவள் கொல்லப்பட்டது நல்லது. இல்லையெனில், நாளை அவள் இந்தியாவுக்கு எதிராக மனித குண்டாக உருவெடுப்பாள்” என்று தனது பேஸ்புக்கில் பதிவிட்டிர��ந்தார். இதனால் ஏற்பட்ட எதிர்ப்புகளினால் குறித்த அதிகாரி வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.\nகேரளாவில் கோழிக்கோட்டில் ஊடகவியலாளர் ஒருவர் தனது மகளுக்கு ஆஷிபா என பெயர்சூட்டியுள்ளார். இத்தகவலை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார். நீதிக்கு குரல்கொடுக்கும் வகையில் கொல்லப்பட்ட சிறுமி ஆஷிபாவின் பெயரை தனது மகளுக்கு சூட்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஇதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் சிறுமிகளின் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை உறுதிசெய்ய சட்டம் கொண்டுவரப்படும் என்று ஜம்மு காஷ்மீரில் முதலமைச்சர் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.\nகடந்த 13ஆம் திகதி டெல்லியில் நடைபெற்ற அம்பேத்கர் நினைவு இல்லம் திறப்புவிழாவில் பங்கேற்று உரையாற்றியபோது மோடி உணர்ச்சிவசப்பட்ட ஆவேசத்துடன் பேசினார். கடந்த இரண்டு நாட்களாக பேசப்படும் சம்பவங்கள், நாகரீக சமுதாயத்தின் அங்கமாக இருக்க முடியாது. இச்சம்பவங்களுக்கு நம் அனைவருக்கும் வெட்கப்படுகிறோம்.\nபலாத்கார குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என நான் நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன். இந்த சம்பவத்தில் முழு நீதி கிடைக்கும். நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். பலாத்காரம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை ஆகியவை நம் சமுதாயத்தில் இருந்து விலக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும், சமூக மதிப்புகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.\nமகள் தாமதமாக வீட்டுக்கு வந்தால், எங்ககே சென்றிருந்தாய் என கேட்கும் நாம், அதே கேள்வியை, இரவு நேரத்தில் தாமதமாக வரும் மகனிடம் நாம் கேட்கவேண்டும். குடும்ப அமைப்பையும், சமூக மதிப்புகளையும், சட்டம் ஒழுங்கையும் நாம் வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். மோடியின் இந்த பேச்சு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.\nPrevious articleசெம்மண்ணோடை குபா பள்ளிக்கு ஒலியமைப்பை பெற்றுத் தந்தமைக்காக நன்றி தெரிவிப்பு.\nNext articleகிராம சேவையாளர் ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சையில் தெரிவானோருக்கு கல்குடா நேசன் வலைத்தளத்தின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நடமாடும் சேவை\nநாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகாத்தான்குடி படுகொலையினை விடுதலை புலிகள் செய்யவில்லை அடம்பிடித்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்.\nமுஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஹஜ் வழிகாட்டல் கருத்தரங்கு\n‘ ஏக்கிய ராஜ்ய’ என்பது ஒற்றையாட்சியா சுமந்திரன், ரணில் – யார் கூறுவது சரி\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளராக அஹ்சாப் நியமனம்.\nமூடுமந்திரமாக நடந்த அம்பாறை மாவட்ட எல்லை நிர்ணயக் கூட்டத்துக்கெதிராக அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடு\nமருத்துவ துறை சாதனைகளுக்காக சகி லதீப்க்கு இரு தேசிய கெளரவ விருதுகள்\nஓட்டமாவடி உம்மு சுலைம் மகளிர் அரபுக்கல்லூரி: ஆசிரியை நேர்முகப்பரீட்சை பற்றிய அறிவித்தல்\nரோஹிங்கிய முஸ்லிம்களின் நிலை எதிர்காலத்தில் எங்களுக்கும் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள்\nகிழக்கு முதலமைச்சரின் முயற்சியில் ஏறாவூர் அலி சாஹிர் மௌலானா வித்தியாலயத்திற்கு ஆசிரியர் விடுதி\nவிதவைகள் அதிக நன்மை பெற கூடிய வகையில் பல திட்டங்களை எதிர்காலத்தில் அமுல்படுத்த நாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/world/60337/happen-when-open-post", "date_download": "2019-02-21T11:31:31Z", "digest": "sha1:5HSVOCR2ULS5RDWYHBR2O2C2VPDXKM2D", "length": 7963, "nlines": 126, "source_domain": "newstig.com", "title": "பிரபலத்தின் மருமகள் சாதாரண தபால் தானே என்று பிரிக்கப் போய் மூன்று பேர் கவலைக்கிடமான நிலை - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\nபிரபலத்தின் மருமகள் சாதாரண தபால் தானே என்று பிரிக்கப் போய் மூன்று பேர் கவலைக்கிடமான நிலை\nசாதாரண தபால் தானே என்று பிரிக்க போய் இன்று மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.\nதற்போது அமெரிக்க அதிபராக இருப்பவர்டெனால்டு டிரம்ப். இவரின் மூத்த மகனின் பெயர் டெனால்டு ஜூனியர்.\nஇவரது மனைவியான வெனிசா அமெரிக்காவில் மன்ஹாட்டன் நகரில் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு ஒரு தபால் வந்திருக்கிறது.\nஇதனை வெனிசா பிரித்து பார்க்க முயற்சித்த பொழுது திடீரெ மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறார்.\nகவரை பிரித்த சிறிது நேரத்திலேயே வெனிசாவை தொடர்ந்த�� அவரின் தயார் மற்றும் வீட்டு வேலையாள் என்று அடுத்தடுத்து பாதிக்கப்பட்டனர்.\nபாதுகாவலர்களின் உதவியோடு இவர்கள் மூவரும், உடனடியாக நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயிராபத்தான நிலையில் இருக்கும் மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅந்த தபாலில் வந்தது ஒரு வேளை விஷ கிருமியாக இருக்கலாமோ, என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஆந்த்ராக்ஸ் போன்ற கொடிய விஷக்கிருமியை பரப்பும் பவுடராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பான விசாரணைகளை காவல் துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன\nPrevious article மீண்டும் ஹீரோவாக களம் இறங்கும் சேரன்பட தலைப்பு இயக்குனர் விவரம்\nNext article ஆப்பிள் பழங்களில் மறைந்து உள்ள ஆபத்துகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nசிவகார்த்திகேயனாவது அஜித்துடன் மோதுவதாவது: அதில் ஒரு விஷயம் இருக்கு\nராவோடு ராவாக திருமணம் செய்து கொண்ட நடிகர் சதீஷ் – மணப்பெண் இவர்தான்..\nவிஸ்வாசம் படத்தில் இந்த சீன் தான் செம மாஸ், வெளிவந்த உண்மை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilepaper.blogspot.com/2015/02/thinakkural-epaper-15feb2015.html", "date_download": "2019-02-21T12:56:22Z", "digest": "sha1:XN34PQ3M7MG6BYWNYOFAH76XPRS3VQMO", "length": 6780, "nlines": 166, "source_domain": "tamilepaper.blogspot.com", "title": "Thinakkural epaper 15FEB2015 தினக்குரல் | தமிழ்ச் செய்திதாள்கள் /Tamil Newspapers /Tamil ePapers", "raw_content": "\nஞாயிறு, 15 பிப்ரவரி, 2015\n15.02.2015 தினக்குரல் செய்தித்தாளில் உள்ள அனைத்து விளம்பரங்களையும் blast67@gmail.com\nஎன்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேக்கிறேன்\n24 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 3:46\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nTamil TV Advertisements தமிழ் தொலைக்காட்சி விளம்பரங்கள்\n#தமிழ்வாழ்க : ட்விட்டரில் வியப்பு: இந்திய அளவில்...\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் வளர்மதி ...\nஇந்தியா - இலங்கை இடையே 4 புதிய ஒப்பந்தங்கள் \nSrirangam Elections 2014 ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத்...\nதம��ழ்நாடு பா.ஜ.க - கூட்டணி உடைகிறது \nதீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18545-", "date_download": "2019-02-21T11:58:14Z", "digest": "sha1:54NDLT2HFIMG55Z5ZZ2N7QEPEVTDE2GX", "length": 9336, "nlines": 267, "source_domain": "www.brahminsnet.com", "title": " श्री शरणागति दीपिका : 04 / 59  ஸ்ரீ ஶரணாகதி தீ", "raw_content": "\nபிராட்டியுடன் கூடிய நீயே தீப ப்ரகாசன் \nஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:\nஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |\nவேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ஸதா , ஹ்ருதி ||\nபத்ம - ஆகராத் , உபகதா , பரிஷஸ்வஜே \nவேகா , ஸரித் - விஹரணா , கலஶ - அப்தி ,கந்யா |\n ததா , ப்ரப்ருதி , தீப , ஸம , அவபாஸம் ;\nஆஜாநதோ , மரகத ,ப்ரதிமம் , வபு: , தே ||\nकन्या .......... புதல்வியான , பெரிய பிராட்டி ;\nआकरात् ...... பொய்கையிலிருந்து ,\nपरिषस्वजे .... இறுக , அணைத்துக் கொண்டாள் \nअवभासम् ..... ப்ரகாசம் உடையதாக ,\nஶ்ரீ உப.வ.ந. ஶ்ரீராமதேசிகாசர்யரின் , விளக்கவுரை:\n* திருப்பாற்கடலில் , அவதரித்த பெரியபிராட்டி , வேகவதி நதிக்கரையில் , விளையாட விரும்பி , இங்கு , ஒரு தாமரைப் பொய்கையிலிருந்து எழுந்தவுடன் , உன்னை வந்து , இறுக அணைத்துக் கொண்டு , உன்னை பிரியாது , இருக்கிறாள் .\n* உன் திருமேனி , இயற்கையாகவே , மரகதமணி போன்றது ஆகும் .\n* அந்தத் திருமேனியை , பிராட்டி வந்து , அணைத்தவுடன் , உன் திருமேனி , தீபம் போல் பிரகாசித்தது .\n* ஆகையால் , உன்னை 'தீபப் பிரகாசர்' என்று பெரியவர்கள் , வழங்கினர் .\n* நீ தீபமாகவும் , பிராட்டி அதன் ஒளியாகவும் , திகழ்கிறீர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?utm_source=google_amp_article_related", "date_download": "2019-02-21T12:51:33Z", "digest": "sha1:FLCLOUEJEXM3BL2QHXL6NR73WRPG7LRN", "length": 10084, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உடல் உறுப்பு தானம்", "raw_content": "\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை\nமக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.வ���ஸ்வநாதன் உத்தரவு\nவிவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது\nஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி\nமொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாக் கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள் நீக்கம் \nதாக்குதலில் காயமடைந்த நக்சலைட்டுக்கு ரத்தம் கொடுத்த சிஆர்பிஎஃப் வீரர்கள்\nதமிழக வீரர்கள் உடலுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி\nகாதலர் தினத்தன்று நடந்த இதய தானம்: காதல்‌ தம்பதியரின்‌ உருக்கமான பின்னணி\n“நான் படம் இயக்கினால் ஆர்யாதான் ஹீரோ” - சந்தானம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் காலமானார்..\nமேகாலயா சுரங்கத்தில் மேலும் ஒரு உடல் கண்டுபிடிப்பு\nநவாஸ் ஷெரிப் தண்டனையை இடைநீக்கம் செய்ய கோரி நீதிமன்றத்தில் மனு\nமேகாலயா சுரங்க விபத்து: 42 நாட்களுக்குப் பிறகு முதல் உடல் மீட்பு\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nசாதி கொடுமை: தாயின் உடலை தனியாளாக 5.கிமீ சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்\nசபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்களால் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை \nகுஜராத்தில் கெத்தாக தயாராகிறது உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் கிரவுண்ட் \nமகளுக்காக கிரிக்கெட் கிரவுண்ட் தயாரித்த தந்தை \nஐயாயிரம் கோடியை ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்த ‘குங்ஃபூ ஹீரோ’\nமொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாக் கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள் நீக்கம் \nதாக்குதலில் காயமடைந்த நக்சலைட்டுக்கு ரத்தம் கொடுத்த சிஆர்பிஎஃப் வீரர்கள்\nதமிழக வீரர்கள் உடலுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி\nகாதலர் தினத்தன்று நடந்த இதய தானம்: காதல்‌ தம்பதியரின்‌ உருக்கமான பின்னணி\n“நான் படம் இயக்கினால் ஆர்யாதான் ஹீரோ” - சந்தானம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் காலமானார்..\nமேகாலயா சுரங்கத்தில் மேலும் ஒரு உடல் கண்டுபிடிப்பு\nநவாஸ் ஷெரிப் தண்டனையை இடைநீக்கம் செய்ய கோரி நீதிமன்றத்தில் மனு\nமேகாலயா சுரங்க விபத்து: 42 நாட்களுக்குப் பிறகு முதல் உடல் மீட்பு\nசபரிமலை பம்பாவும், சன்னிதானமும் எப்படி இருக்கிறது \nசாதி கொடுமை: தாயின் உடலை தனியாளாக 5.கிமீ சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்\nசபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்களால் வீட்டுக்கு திரும்ப முடியவில்லை \nகுஜராத்தில் கெத்தாக தயாராகிறது உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் கிரவுண்ட் \nமகளுக்காக கிரிக்கெட் கிரவுண்ட் தயாரித்த தந்தை \nஐயாயிரம் கோடியை ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்த ‘குங்ஃபூ ஹீரோ’\nஇழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக \n15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக \nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புல்வாமா வரை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=29", "date_download": "2019-02-21T12:25:08Z", "digest": "sha1:LSYIDV2JHR34OQTANJGRNCRTUEQ3KU7S", "length": 41779, "nlines": 122, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ செப்டம்பர் 15 - அக்டோபர் 14, 2004 ]\nஎஸ்.ஜே சூர்யாவுக்கு ஒரு கண்டனம்\nகதை 1 - சேந்தன்\nகட்டடக்கலை ஆய்வு - 2\nகருங்கல்லில் ஒரு காவியம் - 2\nஇது கதையல்ல கலை - 2\nஇதழ் எண். 2 > கலையும் ஆய்வும்\nமதுரை மேலூர்ச் சாலையில், மதுரையின் புறப்பகுதியாக அமைந்துள்ள நரசிங்கத்தில், பெருமாள் குடைவரையின் இடப்புறம், திடீர்க் குடியிருப்புகளின் நெருக்கத்தில், தமிழ்நாடு அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை கிஞ்சித்தும் கவலைப்படாமல் கைவிட்டுவிட்ட நினைவுச்சின்னமாய், இந்தப் பழங்குடைவரை நலங்கெடப் புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை போல முறையான பாதுகாப்பின்றிச் சீர்குலைந்து நிற்கிறது.\nபெருமாள் கோயிலின் இடப்புறம் நெளியும் சிறியதொரு சந்தில், 'கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை' எனக் கருதி நடப்பார்க்கும் பாடாய்ப் பட்டபிறகே மேற்கு நோக்கிய இந்த 'லாடன்' கோயிலின் தரிசனம் கிடைக்கிறது. மலையென்றும் பாராமல் நெருக்கியடித்து ஆக்கிரமித்திருக்கும் குடியிருப்புகளின் புழக்கடைக் கோயிலாய் பாதுகாப்பற்ற நிலையில் பாழ்பட்டுப் போயிருக்கும் இந்தக் குடைவரை, மலைச்சரிவின் கீழ்ப்பகுதியில் அடக்கமாய் அகழப்பட்டுள்ளது.\nமுன்னால் முகப்பும் பின்சுவரிலொரு கருவறையுமாய் அமைந்துள்ள இம்மண்டபக் கோயிலின் நடு அங்கணத்தை அடைய வாய்ப்பாக வடக்கிலும் தெற்கிலும் பிடிச்சுவர்களுடன் கூடிய படிகள் தரையிலிருந்து வெட்டப்பட்டுள்ளன. பக்கத்திற்கு ஐந்து படிகளைக் கொண்டிருக்கும் இவ்வமைப்பின் நடுப்பகுதி சதுரதளமாய் அமைந்துள்ளது. பாறைத் தரையிலிருந்து முதற்படியை அடைய 5செ.மீ. உயரத்திலொரு தளம் இருபுறத்தும் வெட்டப்பட்டுள்ளது. 1.56மீ. உயரமுள்ள பிடிச்சுவரின் முன்புறத்தே அதன் நடுப்பகுதியில், 1.13மீ. அகலமும் 1.60மீ. உயரமும் கொண்ட திருமுன்னொன்று அமைக்கப்பட்டுள்ளது. உபானம், ஜகதி, உருள்குமுதம், கம்பென அமைந்த துணைத்தளத்தின் மேல் உள்ளடங்க எழும் உறுப்பு வேறுபாடற்ற இரண்டு நான்முக அரைத்தூண்கள் உத்திரம் தாங்குகின்றன. மேலே, வாஜனமும், கூரையின் வெளிநீட்டலாக விளிம்பு தட்டப்பெற்று நன்கு வடிவமைக்கப்பட்ட கபோதமும் காட்டப்பட்டுள்ளன.\nஇரண்டு தூண்களுக்கும் இடைப்பட்ட சுவர்ப்பகுதியில் வலக்கையில் உருள்தடியேந்திய ஆண்வடிவமொன்று அர்த்தபத்மாசனத்தில் உள்ளது. இடக்கையால் வயிற்றைத் தொட்டபடி உள்ள அதன் தலையில் தலைப்பாகை சிற்றியது போன்ற அலங்காரம். தோள்களைத் தழுவியிறங்கும் செவிக்குண்டலங்களை இன்னவையென அடையாளம் காணக்கூடவில்லை. குள்ளச் சிறுவடிவமும் பானை போன்ற வயிறும் கொண்டு விளங்கும் இவ்வடிவத்தை கணங்களுள் ஒன்றாய்க் கொள்ளலாம்(1).\nஇத்திருமுன் கபோதத்தின் இருபுறத்தும் வெளிப்படும் பிடிச்சுவர்களின் தொடக்க மேற்பகுதிகள் யாளித்தலைகளாகவும், தொடர்ந்து நீண்டு வளைந்திறங்கும் பகுதிகள் அவற்றின் துதிக்கைகளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்துதிக்கைகள் தரையை அடுத்துள்ள கீழ் சதுரத்தளத்தையொட்டி நன்கு சுருண்டுள்ளன.\nகுடைவரை முகப்பின் கீழ்ப்பகுதியில் பாதபந்தத் தாங்குதளம்(2) அமைக்கும் முயற்சி முழுமையுறாமல் உள்ளது. 1.50மீ. உயரத்திற்கு அமைந்துள்ள இத்தாங்குதளத்தின் மேலுறுப்புகளான பட்டிகையும் கண்டமும் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கீழும் கம்புகளின் தழுவலைப் பெற்றுள்ள கண்டம், இடையிடையே பாதங்களையும் கொண்டுள்ளது. இதன் கீழமைய வேண்டிய குமுதமும் ஜகதியும் முறையாகச் செதுக்கப்படாது, இச்செ.மீ. உயரத்திற்கு ஒரே அமைப்பாக விடப்பட்டுள்ளன. இத்தாங்குதளத்தின் மேலுறுப்பாக 15செ.மீ. உயரத்திற்கு அமைந்துள்ள பட்டிகையின் மேற்பரப்பே முகப்பின் தரையாகியு��்ளது. இத்தாங்குதளத்தையொட்டி, படியமைப்பின் மேற்றளத்திலிருந்து இறங்கும் பிடிச்சுவர்கள் பிரிக்கப்பாடாதிருக்கும் ஜகதி, குமுத அமைப்பில் முடிகின்றன.\n6.14மீ நீளமும் 78செ.மீ அகலமும் கொண்டமைந்துள்ள முகப்பு, பாறைச் சுவர்களையொட்டி இரண்டு அரைத்தூண்களும் நடுவில் இரண்டு முழுத்தூண்களும் பெற்று மூன்று அங்கணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சதுரம், கட்டு, சதுரமென்ற அமைப்பிலுள்ள இத்தூண்களின் சதுரமுகங்கள் அனைத்திலும் தாமரைப் பதக்கங்கள் வெட்டப்பட்டுள்ளன. அரைத்தூண் சதுரங்களின் கிழக்கு, மேற்கு முகங்கள் பாதியளவிலான தாமரைப் பதக்கங்களைக் கொண்டுள்ளன. முழுத்தூண்களின் மேலமர்ந்துள்ள போதிகைகள் இருபுறத்தும் வளைமுகமாய்த்(3) தரங்கக் கைகளை உயர்த்தி உத்திரம் தாங்க, அரைத்தூண் போதிகைகளின் வளைமுகத் தரங்கக் கைகள் ஒருபுறம் மட்டும் கையுயர்த்தி இத்தாங்கலில் பங்கேற்கின்றன. தரங்கங்களின் நடுவில் அகலமான ஆனால் கொடிக்கருக்கற்ற பட்டை உத்திரத்தையடுத்துக் கூரையையொட்டி முகப்பின் முழுநீளத்திற்கும் வாஜனம் ஓடுகிறது. கூரையின் வெளிநீட்சி கபோதமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. முகப்பு அரைத்தூண்களையொட்டிய பக்கச் சுவர்கள் தரைவரை நீள்வதுடன் சரிவின் காரணமாக மேலிருந்து கீழாக நன்கு அகலப்பட்டுள்ளன. இவற்றுள் வடபுறச் சுவரில் கல்வெட்டொன்று வெட்டப்பட்டுள்ளது.\n6.12மீ. நீளமும் 1.57மீ. அகலமும் பெற்று முகப்பை அடுத்தமைந்திருக்கும் செவ்வக மண்டபத்தின் கிழக்கிச் சுவரின் நடுப்பகுதியில், சுவரிலிருந்து 25செ. மீ. முன் தள்ளிய நிலையில் பிதிக்கமாகக் கருவறையொன்று அகழப்பட்டுள்ளது. அதன் முன் சுவரின் நடுப்பகுதியில் 76செ.மீ. அகலத்திற்கு 1.86மீ. உயரத்திற்குத் திறப்புண்டாக்கி நிலையுடன் வாயிலமைத்துள்ளனர். இவ்வாயிலையடைய மண்டபத் தரையிலிருந்து பிடிச்சுவருடன் அமைந்த மூன்று படிகள் வெட்டப்பட்டுள்ளன. இவற்றுள் கீழ்படி சந்திரக்கல்லாக உள்ளது. வாயிலின் இருபுறத்தும், கருவறைச் சுவர் இன் கீழ்ப்பகுதியில் உபானம், ஜகதி, செவ்வகச் சில்லிகளுடன் பிரதிவரி, கண்டம், கம்பு, பட்டிகை, மேற்கம்பென அமைந்துள்ள தாங்குதளத்தை அடுத்துச்(4) சுவரெழும்புகின்றது.\nஇச்சுவரில், வாயிலின் பக்கநிலையொட்டியும் கருவறை முன்சுவர் மண்டபப் பின்சுவருக்காய்த் திரும்பும் திருப்பங்களையொட்��ியும் மேற்கம்பிலிருந்து சற்று உள்ளடங்கிய நிலையில், பக்கத்திற்கு இரண்டென நான்கு அரைத்தூண்கள் காட்டப்பட்டுள்ளன. சதுரம், நீளமான கட்டுப்பகுதி, சதுரமென(5) வடிவெடுத்துள்ள இவ்வரைத்தூண்களின் கீழ்ச்சதுரங்கள் மட்டும் தத்தம் நேர்முகங்களில் தாமரைப் பதக்கங்களைப் பெற்றுள்ளன.\nஇந்த அரைத்தூண்களின் மேற்சதுரங்களில் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ள பூதகணங்கள் 8செ.மீ. உயரத் தளமொன்றில் கால்கள் இருத்தித் தலையை மண்டபக் கூரையில் முட்டியவ்வாறு அமர்ந்துள்ளன(6). வாயிலையொட்டியுள்ள அரைத்தூண்களின் கட்டுப்பகுதியில் சட்டத்தலை வெட்டப்பட்டுள்ளது. இத்தூண்களின் மேற்சதுரங்களின் மேலமர்ந்துள்ள போதிகைகளின் வளைமுகமான தரங்கக் கைகள் உத்திரம் தாங்க, மேலே கூரையையொட்டி ஓடும் வாஜனம், முன் சுவரின் பக்கங்களில் திரும்பி மண்டபத்தின் கிழக்குச் சுவரில் இருபுறத்தும் தொடர்ந்து, வட, தென்சுவர்களிலும் கூரையையொட்டி வளர்ந்து, மண்டப மேற்முகத்தில் கூரையையொட்டிக் காட்டப்பட்டுள்ள வாஜனத்துடன் அய்க்கியமாகின்றது. திரும்பத் தூண்கள் வட, தென்பக்கங்களிலும் தரங்கக் கைகள் நீட்டி உத்திரம், வாஜனம் தாங்குகின்றன.\nஅரைத்தூண்களுக்கு இடைப்பட்ட சுவர்ப்பகுதியில் முக்கால் அளவிலான உருளைத் தூணொன்று செதுக்கப்பட்டு, அதன் பலகை மேல் வடபுறம் மயிலும் தென்புறம் சேவலும் காட்டப்பட்டுள்ளன. தாமரைப் பாதமும் அதன்மீது மூன்று வளையங்களும் அமைய, மேலே உருளை உடல் கொண்டு வளர்ந்து, தாமரைக்கட்டாய் இரு வளையங்கள் பெற்றுப் பின் கலசம், தாடி, கும்பம், பாலி, பலகையென வடிவெடுத்துள்ள இத்தூண்களின் பலகைமீது நிற்கும் மயிலும் சேவலும் கருவறை நோக்கியுள்ளன.\nமண்டபப் பின்சுவரான கிழக்குச் சுவரில் கருவறையை அடுத்துள்ள பிரிவுகளில் இருபுறத்தும் கோட்டங்கள் அகழ்ந்து அடியவர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன(7). வட கோட்டம் 1.67மீ. உயரமும் 75செ.மீ. அகலமும் கொள்ளத் தென்கோட்டம் 1.70மீ உயரமும் 81செ.மீ. அகலமும் பெற்றுள்ளது. இக்கோட்டங்களின் கீழ்ப்பகுதியை ஒட்டி மண்டபத்தின் வட, தென் சுவர்களில் 1.08மீ. நீளத்தில் 43செ. மீ. அகலத்தில் மேடைபோன்ற தள அமைப்புகள் வெட்டப்பட்டுள்ளன. இவற்றின் மீது செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களுள் வடபுறச் சிற்பம் முற்றிலுமாய்ச் சிதைந்துள்ளது(8). இருக்கும் அமைப்��ுக் கொண்டு பார்க்கையில் இது விலங்கொன்றின் வடிவமாக இருந்ததென ஊகிக்கலாம். தென்புறத்தே கருடாசனத்தில் ஆண்வடிவமொன்று செதுக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மேற்காக் 1.32மீ அகலமும் தென்வடலாக 1.93மீ நீளமும் கொண்டு செவ்வகமாக அமைந்துள்ள கருவறையின் உயரம் 2.17மீ. கருவறையின் வட, தென்சுவர்களும் கூரையும் வெறுமையாக உள்ளன. வாயிலையொட்டிய பகுதியில் கூரை சற்றே சிதைந்துள்ளது. பின்சுவரையொட்டி, 1.93மீ நீளத்தில் 65செ.மீ. உயரத்திற்குத் தளமொன்று வெட்டப்பட்டுள்ளது. உபானம், உயரமான ஜகதி(9), கம்புகளின் தழுவலில் அமைந்த கண்டம், பட்டிகை என உறுப்புகள் பெற்றுள்ளன. இத்தளத்தின் மீது வடபுறம் முருகனும் அவர் அருகே தென்புறம் தெய்வானையும் அமர்ந்துள்ளனர்.\nவடபுறக்கோட்ட அடியவர் வலக்காலை நேர்நிறுத்திப் பாதத்தைத் திரயச்ரமாக்கியுள்ளார். இடக்கால், முழங்காலளவில் இலேசாக மடங்கிய நிலையிலிருக்கப் பாதம் கருவறைக்காய்த் திருப்பப்பட்டுள்ளது. இடையில் கோவண ஆடை. உடல் இலேசான இட ஒருக்களிப்பிலிருந்தாலும் முகம் நேர்நோக்கியுள்ளது. வலக்கை இடுப்பிலிருக்க, இடக்கை கருவறைக்காய் நீண்டநிலையில் தாமரை மலர்களைக் கொண்டுள்ளது(10). நீள்செவிகள் வெறுமையாக இருக்க, தலை பின்னோக்கிப் படிய வாரிய நிலையிலுள்ளது.\nதென்கோட்ட அடியவர் இடக்காலை நேர்நிறுத்தி, வலக்கால் பாதத்தைக் கருவறைக்காய்த் திருப்பியுள்ளார். இடுப்பில் கச்சம் வைத்துக் கட்டிய கனத்த பட்டாடை. இடக்கை இடுப்பிலிருக்க வலக்கையில் மலர்மொட்டுகள் (10). இவரும் வெறுமையான நீள்செவியினரே. நீளமான தாடியும் உபவீதமாய் வஸ்திர முப்புரிநூலும் கொண்டுள்ள இவருக்குத் த்லைப்பாகை கட்டினாற் போன்ற தலையலங்காரம்.\nமண்டபத் தென்சுவரையொட்டிய தளத்தில் கருடாசனத்திலிருக்கும் அடியவர் பட்டாடையணிந்துள்ளார். அரைக்கச்சின் முடிச்சுத் தொங்கல் தரையைத் தழுவியுள்ளது. வலக்காலை மடக்கி முழங்காலும் பாதமும் தரையைத் தொடுமாறு அமைத்து இடக்காலைக் குத்துக்கலாக்கி அமர்ந்திருக்கும் இவரது வலக்கை கருவறை இறைஇணையைப் போற்ற, இடக்கை முழங்கால் மீது இருத்தப்பட்டுள்ளது(11). செவிக்குண்டலங்கள் மகரகுண்டலங்களாகலாம். கழுத்தில் சரப்பளி. தோள்வளைகளும் பட்டைவளைகளும் கைகளை அலங்கரிக்கத் தலையில் முகப்பணிகளோடமைந்த சடைமகுடம். இம்மகுடத்தை மீறிய குழல் கற்றைகள் தோள்களின்மீது தவழ்கின்றன. உதரபந்தம் போல் கட்டப்பட்டுள்ள துண்டு வலப்புறம் முடிச்சிடப்பட்டு, அம்முடிச்சுத் தொங்கலின் பிரிவு அழகுறக் காட்டப்பட்டுள்ளது.\nவாயிலையொட்டியிருக்கும் கணங்கள் இரண்டும் லளிதாசனத்திலுள்ளன. இவற்றின் கருவறைக்கான கைகள் போற்றி நிலையிலிருக்க, கோட்டக் கைகள் வயிற்றின் மீதுள்ளன. உதரபந்தமும் சிற்றாடையும் சடைமகுடமும் கண்டிகையும் குண்டலங்களும் கொண்டுள்ள இவற்றின் தோற்றம் சம்பந்தரின் பாடலடிகளையே நினைவுபடுத்துகின்றன.\nசுவர்த் திருப்பத் தூண்களின் மீதுள்ள கணங்களுள் வடக்கிலுள்ள வடிவம் இரண்டு கால்களையும் குத்துக்கால்களாக முழங்காலளவில் மடக்கிப் பாதங்களைத் தளத்தின் மீதிருத்தி, கைகளை முழங்கால்களின் மீது தாங்கலாய் வைத்தபடி அமர்ந்துள்ளது. சடைபாரத்துடனுள்ள இதற்கு உதரபந்தம், குண்டலங்கள் உள்ளன. தென்கணம் வடக்கிலுள்ள கணத்தைப் போலவே ஆனால் சற்று இடப்புறச் சாய்வாகத் தலையைக் குனிந்தவாறு சடைபாரத்துடன், செவிகளில் குண்டலங்கள் பெற்று, உதரபந்தமணிந்து காட்சிதருகிறது. குண்டலங்கள் தோள்களில் சரிந்துள்ளன. கழுத்திலுல்ள அணி தெளிவாக இல்லை.\nகருவறையுள் இறைவிக்காய்ச் சற்றே ஒருக்களித்துள்ள முருகனும் அவர் தேவியும் சுகாசனத்தில்(12) உள்ளனர். இறைவனின் சிதைந்த வலக்கால் கீழிறங்கியுள்ளது. பாதத்தை இருத்தக் கற்றளம் காட்டப்பட்டுள்ளது. இடக்கால், தளத்தின்மீது கிடையாக, வலத்தொடையில் பாதம் படும் நிலையில் இருத்தப்பட்டுள்ளது. இடையில் பட்டாடை, இடைக்கட்டு. இடக்கை தொடைமீது கடகத்திலிருக்க, வலக்கை மார்பருகே கடகத்திலுல்ளது(13). கைகளில் தோள்வளைகளும் பட்டைவளைகளும் உள்ளன. மார்பில் சன்னவீரும்(14). யிற்றுப்பகுதி சிதைக்கப்பட்டுள்ளதால் உதரபந்தமுள்ளதா என்பதை அறியக்கூடவில்லை. சென்னி சூழ்ந்த உயரமான சடைமகுடம்(15). சடைப்புரிகள் மூன்று இருபுறமும் தோள்களில் தவழ்கின்றன. தோளில் தவழும் குண்டலங்களை இன்னவையென அடையாளப்படுத்தக்கூடவில்லை(16). முகம் பெரிதும் சிதைந்துள்ளது(17).\nமுருகனின் இடப்புறம் அவரைப் போலவே வலக்காலைக் கீழிறக்கி, இடக்காலைக் கிடையாக இருத்தி சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் தெய்வானையும் பட்டாடை அணிந்துள்ளார். இவரது கால்கள் பெரிதும் சிதைக்கப்பட்டுள்ளன. இவருக்கும் வலக்கால் பாதமிருத்தத் தனித��தளம் தரப்பட்டுள்ளது. சிதைந்துள்ள இடக்கை தொடைமீதமர, வலக்கை கடகத்தில்(18) மலரேந்தியுள்ளது. அழகிய இளமார்பகங்களில் கச்சணிந்துள்ள அம்மையின் செவிகளில் மகரகுண்டலங்கள்(19). கழுத்தைச் சரபளியும் பதக்க மாலையும் அலங்கரிக்கின்றன. தலையில் அணிந்துள்ள சிறிய அளவிலான கரண்ட மகுடத்தை மீறிய சடைப்புரிகள் வலப்புறம் நெகிழ்ந்துள்ளன. இறைவனுக்காய்த் தலையைச் சாய்த்தவாறு குனிந்திருக்கும் தேவியின் முகம் சிதைவுக்காளாகியுள்ளது.\nஒன்பதாம் நூற்றாண்டினதாகக் கருதத்தக்க எழுத்தமைதியில் அமைந்துள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு(20), புல்லாரி வட்டக்குறிச்சியைச் சேர்ந்த நம்பிரான் பட்டசோமாசி பரிவிராஜகர் புதுக்கிய தகவலைத் தருகிறது. இவர் எதைப் புதுக்கினார் எங்கு புதுக்கினார் என்பதைக் கல்வெட்டுக் கூறவில்லை. எனினும் மண்டப வாயிலருகே உல்ள சுவரில் இக்கல்வெட்டு இருப்பதால், இக்குடைவரை தொடர்பான ஏதோவொரு பகுதியையே இவர் புதுக்கியதாகக் கொள்ளவேண்டியுள்ளது.\nகுடைவரையின் அமைப்பும் சிற்பங்களின் அலங்கரிப்பும் இப்பணியைக் கி.பி. எட்டாம் நூற்றாண்டினதாகக் கொள்ளுமாறு அமைந்துள்ளன. புதுக்குப் பணிபற்றிப் பேசும் கல்வெட்டு ஒன்பதாம் நூற்றாண்டினதாக இருப்பது இக்கருத்துக்கு வலிமை சேர்க்கிறது\nஇறைவன், இறைவி இருவடிவங்களுமே சிதைந்திருந்தபோதும், அவற்றில் சிற்பி விதைத்திருக்கும் கம்பீரமும் நாணமும் குன்றவில்லை. முருகனின் இளநகை அற்புதமானது. பாதுகாக்கப்படவேண்டிய இந்த இறைஇணை, கலையுணர்வற்ற சூழலில் பராமரிப்பிற்ற நிலையில் வருவார்போவாரின் ஒப்பனைகளுக்காளாகி மேன்மேலும் சிதைந்து கொண்டிருப்பது பரிதாபகரமானது.\n1. சு. இராசவேலுவும், அ.கி. சேஷாத்திரியும், கே.வி. சௌந்தரராஜனும் இதை கணேசரின் புடைப்புச் சிற்பமாகக் காண்கின்றனர். தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000, ப. 126, Rock-cut Temple styales, Somaiya Publications Pvt. Ltd., Mumbai, 1998, P.95.\n3. 'Angular' என்கிறார் கே.வி.சௌந்தரராஜன், மு.கு.நூல், ப.95.\n4. சு. இராசவேலுவும், அ.கி. சேஷாத்திரியும், கே.வி. சௌந்தரராஜனும், 'பத்மம், வரிமானம், முப்பட்டைக் குமுதம், கண்டம், பிரதி போன்றவை அடங்கிய அதிட்டானம்' என்று பிழையாக எழுதியுள்ளனர். மு.கு.நூல், பக். 127, 95.\n5. இந்தச் சதுரப்பகுதியைக் கே.வி.சௌந்தரராஜன் குறிப்பிடவில்லை. மு.கு.நூல், ப.95.\n6. 'The ganas are in male-female pair on either side' எனும் கே.வி.சௌந்தரராஜனின் கூற்றுச் சரியன்று. மு.கு.நூல், ப.96.\n7. சு. இராசவேலுவும், அ.கி. சேஷாத்திரியும், கே.வி. சௌந்தரராஜனும், வாயிற்காவலர் என்கின்றனர். மு.கு.நூல், பக். 127, 96.\n8. 'கடி அஸ்தமும் விஸ்மய அஸ்தமும் கொண்டுள்ள அடியவர் முழங்காலிட்டு அமர்ந்துள்ளார்' என்று தவறாகக் குறித்துள்ளார் கே.வி.சௌந்தரராஜன். மு.கு.நூல், ப.96.\n9. பத்மம் என்னும் கே.வி.சௌந்தரராஜன் உபானத்தைக் குறிக்கவில்லை. மு.கு.நூல், ப.96; 'கருவறையின் முகப்பில் வரி, வரிமானத்துடன் கூடிய அதிட்டானம்' இருப்பதாகக் கூறுகிறார். தி.இராசமாணிக்கம். நெல்லைக் குடைவரைக் கோயில்கள், கழக வெளியீடு, சென்னை, 1980, ப.81\n10. சு. இராசவேலுவும், அ.கி. சேஷாத்திரியும் கையில் மலர் மாலை இருப்பதாக எழுதியுள்ளனர். மு.கு.நூல், ப.127.\n11. கடி அஸ்தமும் விஸ்மய அஸ்தமும் கொண்டுள்ளதாகக் கூறுகிறார் கே.வி.சௌந்தரராஜன். மு.கு.நூல், ப.96.\n12. அர்த்தபரியங்காசனம் என்கிறார் கே.வி.சௌந்தரராஜன். மு.கு.நூல், ப.96; அர்த்தபரியங்காசனம் அர்த்தபத்மாசனத்தைக் குறிக்கும் என்கிறார் வை. கணபதி ஸ்தபதி. சிற்பச் செந்நூல், தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்கக வெளியீடு, சென்னை, 1978, ப.59. இறைவனும் இறைவியும் சுகாசனத்திலுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n13. இக்கை கர்த்தரீயிலுள்ளது எனும் சு. இராசவேல், அ.கி. சேஷாத்திரி, கே.வி. சௌந்தரராஜன் கூற்றுகள் சரியன்று. மு.கு.நூல், ப.126, 96.\n15. சு. இராசவேலுவும், அ.கி. சேஷாத்திரியும், கே.வி. சௌந்தரராஜனும், கரண்ட மகுடமாய்க் காண்கின்றனர். மு.கு.நூல், ப.126, 96.\n16. சு. இராசவேலுவும், அ.கி. சேஷாத்திரியும் மகர குண்டலங்கள் என்கின்றனர். மு.கு.நூல், ப.126.\n17. இம்முகத்தில் முடிச்சுருள்கள் இருப்பதாக சு. இராசவேலுவும், அ.கி. சேஷாத்திரியும், கே.வி. சௌந்தரராஜனும் கூறுவது சரியன்று. மு.கு.நூல், ப.126, 96.\n18. கர்த்தரீயிலிருப்பதாக எழுதியுள்ளார் கே.வி.சௌந்தரராஜன். மு.கு.நூல், ப.96.\n19. கே.வி.சௌந்தரராஜன் பனையோலைக் குண்டலங்கள் என்கிறார். மு.கு.நூல், ப.96; சு. இராசவேலுவும், அ.கி. சேஷாத்திரியும் பெருத்த குண்டலங்கள் என்கின்றனர். மு.கு.நூல், ப.126.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/%E2%80%8Eunnai-maatrinaal%E2%80%AC-song-lyrics/", "date_download": "2019-02-21T11:49:26Z", "digest": "sha1:VCWM7XM6KVMROAXMRJ7JU57AY4V7MSDY", "length": 6069, "nlines": 200, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "‎Unnai Maatrinaal‬ Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்\nஇசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்\nஆண் : வேர் எதுவும்\nநீ தான் செய்ய வேண்டாம்\nஆண் : { உன்னை மாற்றினாள்\nகுழு : உன்னை உன்னை\nஆண் : ஊரை மாற்றலாம்\nகுழு : ஊரை உலகை நீயும்\nஆண் : நேற்றை மாற்றினால்\nகுழு : வரும் நாளை நீயும்\nஆண் : வேர் எதுவும்\nநீ தான் செய்ய வேண்டாம்\nஆண் : தனி மனிதன்\nஆண் : எதை செய்ய\nஆண் : எதை செய்ய\nதன் தேசம் அதை காக்க\nஆண் : வாழ்விலே என்றுமே\nஆண் : { உன்னை மாற்றினாள்\nகுழு : உன்னை உன்னை\nஆண் : ஊரை மாற்றலாம்\nகுழு : ஊரை உலகை நீயும்\nஆண் : நேற்றை மாற்றினால்\nகுழு : வரும் நாளை நீயும்\nகுழு : { உன்னை சுற்றி\nஉற்று பார் எட்டு திக்கும்\nஎட்டி பார் தீயை கூட\nதோன்றும் கற்று பார் } (4)\nஆண் : ஆஆ ஆஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/gokka-makka-lyrics/", "date_download": "2019-02-21T12:55:00Z", "digest": "sha1:5ZISWEFAU6I4NXMNOJIZH6MLQRPVVOU5", "length": 5431, "nlines": 213, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Gokka Makka Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : சிவரஞ்சனி சிங்\nஇசையமைப்பாளா் : சஜித் வாஜிட்\nபெண் : உன் கொக்கா\nபெண் : கோலிவுட் ராணி\nநான் தானே கோடி போின்\nநீ கட்டிக்கலாம் நீ கிட்டக் கிட்ட வா நீ\nபெண் : பேபி பேபி\nபெண் : ஓ ஓ ஓ\nசுக்கு சுக்கு ஓ ஓ ஓ\nசுக்கு சுக்கு ஓ ஓ ஓ\nசிங் லைக் அ சுக்கு சுக்கு\nபெண் : மனி மனி மனி\nபெண் : சிக்கு புக்கு ரயிலு\nபெண் : ஓ ஓ ஓ\nசுக்கு சுக்கு ஓ ஓ ஓ\nசுக்கு சுக்கு ஓ ஓ ஓ\nசிங் லைக் அ சுக்கு சுக்கு\nபெண் : ஈஸ்ட் வெஸ்ட்\nபெண் : உன் கொக்கா\nபெண் : ஓ ஓ ஓ\nசுக்கு சுக்கு ஓ ஓ ஓ\nசுக்கு சுக்கு ஓ ஓ ஓ\nசிங் லைக் அ சுக்கு சுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-02-21T12:16:10Z", "digest": "sha1:456T3E77PLUJSOVF2NP6SM664RYXH6IQ", "length": 10142, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு பிரதமர் மோடி தலைமையில் ஆரம்பம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nஅமைச்சு பதவிகளை ஏற்க வேண்டும் – கூட்டமைப்பிற்கு மீண்டும் அழைப்பு\nசர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு பிரதமர் மோடி தலைமையில் ஆரம்பம்\nசர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு பிரதமர் மோடி தலைமையில் ஆரம்பம்\nசர்வதேச சூரியசக்திக் கூட்டமைப்பின் முதலாவது உச்சி மாநாட்டை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆரம்பமாகியது.\nஇந்த அமைப்பை முறைப்படி அறிவிக்கும் முதல் உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் இணைந்து டெல்லியில் ஆரம்பித்து வைத்தனர்.\nஇந்த உச்சி மாநாட்டில் 23 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், 10 நாடுகளை சேர்ந்த அமைச்சரவைப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.\nஇந்த தொடக்க விழாவில் கருத்துத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ‘சூரியனின் மூலம் பெறும் எரிசக்தியால் வளங்கள் பெருகுவதுடன், பூமியில் இருந்து கரியமில வாயுவின் தடத்தை ஒழிக்க முடியும் என்று தெரிவித்தார்.\nமேலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சூரியனை பிரபஞ்சத்தின் ஆன்மா என்று இந்திய வேதங்கள் குறிப்பிட்டுள்ளன. பருவநிலை மாற்றம் என்னும் சவாலை இன்று எதிர்கொண்டுள்ள நாம் இந்தப் பழமையானதும், அனைவருக்கும் ஏற்புடைய சமநிலைத் தத்துவத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஅனைவருக்கும் சூரியசக்தித் தொழில்நுட்பம் கிடைப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். விவசாயம், சூரிய சக்தியால் இயங்கும் தண்ணீர் மோட்டர்கள், சுத்தமான சமையல் போன்ற புதிய வழிமுறைகளிலும் இந்த சக்தியை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் வாயிலாக வரும் 2022-ம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட்ஸ் மின்சாரத்தை இந்தியா உருவாக்கும்’ என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி விளம்பரப்படப்பிடிப்பில் இருந்துள்ளார் என காங்��ிரஸ் கட\nமுத்தலாக் தடை சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்\nமுத்தலாக் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூற\nஇந்தியாவில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு\n2022 ஆம் ஆண்டிற்கான ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளதாக அர்ஜென்டினா ஜனாதிபதி மவ\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nபோர்க்குற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடு\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nஆர்ஜென்டீன ஜனாதிபதி மோரிசியோ மெக்ரி தனது பாரியார் ஜூலியானா அவாடாவுடன் மூன்று நாட்கள் விஜயமாக இன்று ட\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படுமென நம்பிக்கையில்லை: ஜுங்கர்\nஷம்மி டி சில்வா தனது கடமைகளை பொறுப்பேற்றார்\nலைக்கா புரொடக்‌ஷன்ஸின் “காப்பான்” ஒகஸ்ட்டில் வெளியீடு\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகாலவரையரையின்றி மூடப்பட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்\nநீண்டகால பேச்சுவார்த்தைகள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை விட சிறந்தவை: டொனால்ட் டஸ்க்\nநீதியரசர்கள் நியமனம் தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை – ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/2018/04/28/", "date_download": "2019-02-21T11:29:24Z", "digest": "sha1:5CCTY2JPEHQPN767LX2RLU2VHR64X5IL", "length": 11446, "nlines": 168, "source_domain": "expressnews.asia", "title": "April 28, 2018 – Expressnews", "raw_content": "\nஎஸ்.என். ஆர். அறக்கட்டளை சார்பில் பொறியியல் கல்லுாரிகளில் சேர “ஆன்–லைன் கவுன்சிலிங்” விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகோவை எஸ்.என். ஆர். அறக்கட்டளை சார்பில் பொறியியல் கல்லுாரிகளில் சேர “ஆன்–லைன் கவுன்சிலிங்” விழிப்புணர்வு நிகழ்ச்சி கோயம்புத்துார், ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில், பொறியியல் கல்லுாரியில் சேரும் மாணவர்களுக்கான ‘ஆன்–லைன்’ விண்ணப்ப முறை, தேர்வு செய்யும் முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை உள்ள கொடிசியா தொழில் காட்சி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு, எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை அறங்காவலர் ஆர். விஜயக்குமார் வரவேற்றார். விழாவில், கவுரவ விருந்தினராக பங்கேற்ற …\nவிமல்-வடிவேலு கூட்டணியுடன் களத்தில் இறங்கும் சுராஜ்..\nகடந்த ஜனவரியில் வெளியான மன்னர் வகையறா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் தவிர்க்கமுடியாத கதாநாயகனாக உருவெடுத்துள்ளார் விமல். ஆக்சன், ரொமான்ஸ், சென்டிமென்ட் இவை அனைத்தையும் சரிவிகிதத்தில் கலந்து குடும்பப்பாங்கான கதைகளில் ஜொலிப்பதற்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகிறார் நடிகர் விமல்.. ‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களும் புதிய இயக்குனர்களும் விமலை அணுகி கதை சொல்லி வருகின்றனர். நிதானமாக அவற்றை கேட்கும் …\nகோவையில் தமிழக தேசிய கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்.\nகோவை தமிழக தேசிய கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து கோவை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாநில பொதுச்செயலாளர்கள் கலைச்செல்வன் ஆதவன், மாநில பொருளாளர் ஆனந்தன், கோவை மாவட்டச் செயலாளர் ஆ.இராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சசிகுமார் நிர்வாகிகள் கலந்து கொண்டு கூறிகையில் தமிழக தேசியக் கட்சி நான்கு மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டு தற்போது மாநில முழுக்க ஆயிரக்கணக்கானேர் உயிர்ப்பினர்களாக உள்ளனர். இந்தக் கட்சி ஜாதி அரசியல் பூசப்பாடமல் …\nஃபேஷன் க்ள்ப்” துவக்க விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://ootru1.blogspot.com/2016/01/2016.html", "date_download": "2019-02-21T13:02:49Z", "digest": "sha1:ZW3ZBMT5QLQZM7UZ3G5VCDCJQOUO2V2N", "length": 10995, "nlines": 103, "source_domain": "ootru1.blogspot.com", "title": "\"ஊற்று\" (\"Ootru\"): 2016 தைப்பொங்கல் போட்டி முடிவு நாள் நெருங்கிடுச்சு!", "raw_content": "வலைப்பூ வழியே உலகெங்கும் தமிழ் பேணத் தங்கள் ஆற்றலை வெளிக்கொணரும் பதிவர்களின் ஊற்று.\nஊற்றில் பரிசு பெற்றவர்கள் விபரம்\nவியாழன், 21 ஜனவரி, 2016\n2016 தைப்பொங்கல் போட்டி முடிவு நாள் நெருங்கிடுச்சு\n2016 தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி முடிவு நாள் நெருங்கிவிட்டதே 24-01-2016 நள்ளிரவு (இந்திய, இலங்கை நேரப்படி) 12 மணிக்கு முன்னதாகக் கவிதைகள் அனுப்ப வேண்டிய இறுதி நாளென்று அறிவித்திருந்தோம். வலை உறவுகளே 24-01-2016 நள்ளிரவு (இந்திய, இலங்கை நேரப்படி) 12 மணிக்கு முன்னதாகக் கவிதைகள் அனுப்ப வேண்டிய இறுதி நாளென்று அறிவித்திருந்தோம். வலை உறவுகளே 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் நடாத்தும் இப்போட்டிக்கு தாங்கள் படைப்புகளை அனுப்பிவிட்டீர்களா 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் நடாத்தும் இப்போட்டிக்கு தாங்கள் படைப்புகளை அனுப்பிவிட்டீர்களா இன்னுமே இப்போட்டியில் கலந்து கொள்ள முயலவில்லையா இன்னுமே இப்போட்டியில் கலந்து கொள்ள முயலவில்லையா 48 மணி நேரம் போதும் தானே, முயன்று பாருங்கள்.\n2015 கார்த்திகை/ மார்கழி காலப் பகுதியில் தமிழ்நாட்டில் (கடலூர், சென்னை) இடம் பெற்ற மாரிமழை கொட்டிப் பெருவெள்ளம் முட்டி ஏற்பட்ட துயர நிகழ்வில் மீட்புப் பணியில் பங்கெடுத்தவர்களின் செயலைக் கண்ணுற்ற நாம், அதனைக் கருத்திற்கொண்டே கீழ்வரும் போட்டித் தலைப்பைத் தந்திருந்தோம்.\nபோட்டித் தலைப்பு: \"பெருமழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்\"\nதலைப்பிற்கான சூழலைச் சொன்னால் சட்டென்று பா/கவிதை புனைய வந்திடுமே அப்படியாயின், இப்போட்டியில் கலந்து கொள்ள 48 மணி நேரம் போதாதா அப்படியாயின், இப்போட்டியில் கலந்து கொள்ள 48 மணி நேரம் போதாதா போட்டித் தலைப்பைத் தந்தும் போட்டித் தலைப்புப் பிறந்த சூழலையும் சுட்டி பா/கவிதை புனைய அழைக்கின்றோம்; இதுவரை போட்டியில் பங்கெடுக்காதவர்களை போட்டியில் பங்கெடுக்குமாறு அழைக்கின்றோம்.\n2015 கார்த்திகை/ மார்கழி காலப் பகுதியில் தமிழ்நாட்டில் (கடலூர், சென்னை) இடம் பெற்ற மாரிமழை கொட்டிப் பெருவெள்ளம் முட்டி ஏற்பட்ட துயர நிகழ்வில் சிக்கியோர் இப்போட்டித் தலைப்பிற்கு இலகுவாக பா/கவிதை புனைந்து போட்டிக்கு அனுப்ப முடியும்; ஏனையோருக்குச் சிக்கல் என்கிறீர்களா\nபுனைவு (கற்பனை) செய்யும் ஆற்றல்\nகண்ணால் கண்டால் புனைவு (கற்பனை) கிட்டாதே\nகண்ணால் காணாததால் புனைவு (கற்பனை) கிட்டுமே\nஉம்மாலும் பா/கவிதை புனைய முடியுமே\nஒரு முறை உண்மை நிகழ்வை\nஉள்ளக் (மனக்) கண்ணால் பார்த்தே\nஎண்ணிக் கொண்டே - எதிரே\nஉதவிக்கு வந்த உண்மைக் கைகளை\nஅவர்கள் தந்த நம்பிக் கைகளை (செயல்களை/ மனிதாபிமானத்தை)\nபாவாக/ கவிதையாக புனைய இயலுமே\nநீங்களும் உங்கள் நட்பு உறவுகளை இப்போட்டியில் பங்கெடுக்குமாறு ஊக்கப்படுத்துங்கள். ஆதலால், உறவுகளுக்காக உள (மன) நிறைவோடு உதவிய உள்ளங்களை (மனிதாபிமானிகளி���் செயலை) வெளிப்படுத்தலாமென்று கூறுங்கள் கீழுள்ள நிகழ்நிரலைப் (Code) படியெடுத்து உங்கள் வலைப்பக்கங்களில் செயலியாக/விட்ஜட்ஸாக இட்டு, உதவிய உள்ளங்களை (மனிதாபிமானிகளின் செயலை) ஆவணப்படுத்தச் சிறந்த படைப்பை அனுப்பி போட்டியில் பங்கெடுக்க அழைப்புக் கொடுத்து உதவுங்கள்.\nஉங்கள் தேவைக்கு ஏற்ப width=\"200\" height=\"240\" அளவினை மாற்றிக் கொள்ளலாம்.\n'ஊற்று' திரட்டியில் இணைத்து - உங்கள்\nஇடுகையிட்டது Mr.Yarlpavanan நேரம் முற்பகல் 1:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.\nதிண்டுக்கல் தனபாலன் 21 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 5:13\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n2016 தைப்பொங்கல் போட்டி முடிவு நாள் நெருங்கிடுச்சு...\n'ஊற்று' வலைப்பூப் பதிவுகளின் திரட்டியில் இணையுங்கள...\n2017 சித்தரை மாத கவிதைப்போட்டி (2)\nசித்திரைப் புத்தாண்டுக் கவிதைப்போட்டி-2016 (2)\nதீபாவளி கவிதைப்போட்டி முடிவுகள் (2)\nCopyright©ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் 2018. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ootru1.blogspot.com/2018/05/2018.html", "date_download": "2019-02-21T13:04:32Z", "digest": "sha1:5MRNV4PUQJOUHVBHUEDY2ZBJZRPK6MAO", "length": 4909, "nlines": 82, "source_domain": "ootru1.blogspot.com", "title": "\"ஊற்று\" (\"Ootru\"): ஊற்று வைகாசி 2018 மின்இதழ்", "raw_content": "வலைப்பூ வழியே உலகெங்கும் தமிழ் பேணத் தங்கள் ஆற்றலை வெளிக்கொணரும் பதிவர்களின் ஊற்று.\nஊற்றில் பரிசு பெற்றவர்கள் விபரம்\nவியாழன், 31 மே, 2018\nஊற்று வைகாசி 2018 மின்இதழ்\nஊற்று குழுமத்தின் புதிய முயற்சி மின்இதழ் வெளியீடாகும். அவ்வண்ணம் \"ஊற்று வைகாசி 2018 மின்இதழ்\" ஐத் தங்களுடன் பகிருவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். உறவுகளே எமது முயற்சிக்குத் தொடர்ந்து ஆதரவு தருவீர்களெனப் பணிகின்றோம்.\nகீழ்வரும் இணைப்பைச் சொடுக்கியும் மின்இதழைப் பார்வையிடலாம்.\nமின்இதழைப் படித்த பின் தங்கள் கருத்தினைப் பகிர்ந்து உதவுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமேலும் சிறப்பாக வெளிவர வாழ்த்துகள்\nமிக்க நன்றி இணையாசிரியர் அவர்களே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஊற்று வைகாசி 2018 மின்இதழ்\n2017 சித்தரை மாத கவிதைப்போட்டி (2)\nசித்திரைப் புத்தாண்டுக் கவிதைப்போட்டி-2016 (2)\nதீபாவளி கவிதைப்போட்டி முடிவுகள் (2)\nCopyright©ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் 2018. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tech.neechalkaran.com/2010/03/consumer.html", "date_download": "2019-02-21T11:52:08Z", "digest": "sha1:FXIIYSY7RYFQFOA62DKVHP73EXMHOMJQ", "length": 10673, "nlines": 118, "source_domain": "tech.neechalkaran.com", "title": "நுகர்வோர் நலன்கள் இலவசம் - எதிர்நீச்சல்", "raw_content": "\nHome » கற்றவை » நுகர்வோர் நலன்கள் இலவசம்\nஒவ்வொரு நாட்டுக்கும் விதவிதமாக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமிருந்தாலும் அடிப்படையில் ஐ.நா. அடிப்படை உரிமைகளைக்கொண்டு மேலும் பல சட்ட விதிகளை புகுத்தி நுகர்வோர் நலனையே மையமிட்டுள்ளது.\nஇங்கு நுகர்வோர் என்கிற சொல்லாடல் ஒரு பொருளை வாங்குபவர் என்று பொருள் கொள்வதல்ல வணிகரீதியல்லாமல் வாங்குபவரைத் தான் குறிக்கிறது. அப்படி வணிகரீதியல்லாமல் தனிநபர் வாங்கும் அல்லது பயன்படுத்தும் பொருட்கள் மீதான குறைகளை எப்படி எதிர்கொள்வது சாதாரண மளிகை சாமானிலிருந்து மொபைல் வரை ஏமாற்றப்படுகிறார்கள் இந்த வரிசையில் பலர் ஏமாற்றப்பட்டதையே அறியாமலும் உள்ளனர். கவர்ச்சி விளம்பரங்களாலும், இலவச பொருட்களாலும், போலி பரிந்துரைகளாலும் பரிதாபமாக பாதிக்கப்படுவது நாமே.\nமுதலில் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் நாம் வாங்கும் பொருளுக்கும் நமது பணத்திற்கும் ஒரு புரிதல் வேண்டும்\nமுடிந்த வரை ஊடகங்கள் மக்களுக்கு இத்தகையச் செய்திகளை வெளிக்கொணர வேண்டும்.\nவர்த்தக நிறுவனங்கள் தாங்களாக முன்வந்து தங்கள் நுகர்வோரிடம் வெளிப்படையாக நடக்க வேண்டும், போதிய நம்பத்தன்மையை ஏற்படுத்தவேண்டும்\nமக்களும் தங்களால் முடிந்த அளவு செய்திகளையும் சட்ட வழிமுறைகளையும் அறியவும் வேண்டும் பகிரவும் வேண்டும்.\nநுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளைப் பற்றியான கேள்வி ஞானம் கட்டாயம் பெற்றிருக்கவேண்டும். இந்த தொடர்புகள் இல்லாத மக்கள் தான் அதிகமான பாதிப்புக்குள்ளாகிறார்கள்.\nபலம் வாய்ந்த நிறுவனங்களை எதிர்த்து தனிமனிதன் செய்யும் புகாரைவிட(அதிகம் செய்யவதில்லை) ஊர்கூடிச்செய்தால் நிச்சயம் பலன் கிட்டும். அப்போது யார்யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள், எங்கே இந்த தகவலைப் பெறமுடியும் இணையசுழல் அதற்கு பல வசதிகளைச் செய்துள்ளது ஆனால் பயன்படுத்துபவர்கள்தான் குறைவு. பல இணையக்குழுக்கள் உள்ளன\nஇவற்றை நாம் பயன்படு��்தும் முறை எப்படிஎன்றால், நாம் புகார்களை அளிப்பதைவிட மற்றவர்களின் புகாரைக் கொண்டே நல்ல பொருட்களை அடையாளம் கண்டுகொள்ளலாம். இருந்தால் நாமும் புகார் அளிக்கலாம்\nசில சமயங்களில் கைமேல் பலனாக புகாரளிக்கப்பட்ட நிறுவனமே நமக்கு உதவமுன்வரும்\nசரி புகார் அளிக்கும் முன் நாம் முதலில் அடிப்படை தகவல்களை எப்படி பெறுவது சட்டம் என்ன சொல்லுகிறது\nhttp://www.consumer.tn.gov.in/ நேரடி புகாரும் அளிக்கலாம்.\nஎந்த ஒரு புகார் அளிக்கும் முன் நாம் அந்தப் பொருளை முறைப்படி வாங்கிக்கொண்டோமா என சிந்தித்துச் செய்வது உத்தமம்.\nஆங்காங்கே சில அமைப்புகள் நுகர்வோர் நலனைப் பற்றி பேசினாலும் இணையத்தில் எனக்கு தெரிந்த வரை தமிழில் நுகர்வோர் பற்றிய இணையதளங்கள்\nமேலும் அதிகமாக உருவாக வேண்டும், அந்த துறைசார்ந்தவர்கள் இணைய விழிப்புணர்வை கொண்டுவரலாம். உங்களுக்கு தெரிந்த இணைப்புகளை எனக்கும் தெரியப்படுத்துங்கள்.\nஇடுகையை பரிந்துரைத்து அதிகமாக மக்களுக்குச் சென்றடை சென்றடைய செய்த யூத்விகடனுக்குநன்றிகள்\nநல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி..:)\nஷங்கர் உங்கள் வருகைக்கு நன்றி\nஇதுபோன்ற பயனுள்ள தகவல்கள் எழுத நிறையப் பொறுமையும், முயற்சியும் வேண்டும். நன்றி.\nஹுஸைனம்மா, உங்களைப் போன்றோரின் அதரவு எனக்கு கூடுதல் மகிழ்ச்சி\nஅன்பின் எதிர் நீச்சல் போடும் நீச்சல்காரன்\nசுய அறிமுகமா - வாழ்க\nநுகர்வோர நலன்கள் - விழிப்புணர்வு இன்றைய முக்கியத் தேவை. - ந்தகவலுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vhnsnc.edu.in/kamaraj/", "date_download": "2019-02-21T11:38:28Z", "digest": "sha1:ZILSZTCDZA5VHDAXQMKIF6ACFZVLELBB", "length": 1944, "nlines": 15, "source_domain": "vhnsnc.edu.in", "title": " Kamaraj K | National Leader | Freedom Figher | King Maker | Former CM |", "raw_content": "\nகிங் மேக்கர் கு காமராஜ்\n- ஆறாத சோறு, ஒழுகாத வீடு, கிழியாத ஆடை..\nமாணவர்கள் கல்வி கற்பது வெறும் அறிவு வளர்ச்சிக்காக மட்டும் பயன்படாமல் நாட்டு முன்னேற்றத்துக்கும் பெரிதும் உதவுகிறது. பல்வேறு விஞ்ஞான, தொழில் நுணுக்க நிபுணர்கள் மாணவர்களிடமிருந்து தோன்றி அபிவிருத்தி வேலைகளுக்குப் பயன்பட்டு வருகின்றனர். எனினும், நமது வளர்ச்சி வேகத்துக்கு அது போதுமானதாக இல்லை. எத்தனையோ பற்றாக்குறைகளைப் போலவே நிபுணர்கள் பற்றாக்குறையும் உள்ளது. மாணவர்கள் நன்கு கற்று விஞ்ஞான தொழில் நுணுக்க மேதைகளாகி நாட்டுக்குப் பாடுபட வேண்���ும்.\n- பச்சைத் தமிழன் கு.காமராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Hariyana.html", "date_download": "2019-02-21T11:40:10Z", "digest": "sha1:RPLFPNCMSCDAIOMR2X3UUTU4DXZDML2F", "length": 8956, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Hariyana", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nஎன் மனைவியை வன்புணர்ந்தவர்களை சும்மா விடமாட்டேன் - இளைஞர் சவால்\nபுதுடெல்லி (14 ஜன 2019): ஹரியானாவில் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞர் தன் மனைவியை வன்புணர்ந்தவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க படாத பாடு பட்டு வருகிறார்.\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வந்த அதிர்ச்சி மெயில்\nபுதுடெல்லி (13 ஜன 2019): டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவரது மகளைக் கடத்தப் போவதாக வந்த மெயிலை அடுத்து அவரது மகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப் படுத்தப் பட்டுள்ளது.\n17 வயது மாணவி 19 வயது மாணவனால் பாலியல் வன்புணர்வு\nபுதுடெல்லி (19 செப் 2018): ஹரியானாவில் 17 வயது மாணவி ஒருவரை 19 வயது மாணவர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப் பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லி மற்றும் அரியானாவில் நில நடுக்கம்\nபுதுடெல்லி (09 செப் 2018): டெல்லி மற்றும் அரியானாவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.\nமாட்டுக்காக மற்றும் ஒரு படுகொலை\nசண்டீகர் (04 ஆக 2018): அரியானாவில் மாட்டை திருடியதாக கூறி 25 வயது இளைஞர் அடித்துப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nபக்கம் 1 / 2\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nகாங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nஅமித்ஷா சென்னை வருகை ரத்து\nகவிஞர் வைரமுத்துவின் கண்ணீர் கவிதை\n10 ரூபாய்க்கு சேலை - விளம்பர மோகத்தில் சிக்கி பெண்கள் மயக்கம்\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக வி…\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடியோ\nகாங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் மர்ம நபர்களால் படுகொலை\nகாஷ்மீர் பயங���கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குடும்பங்…\nவிழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு\nகாங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் மர்ம நபர்களால் படுகொலை\nபாகிஸ்தானை எதிர்க்க முஸ்லிம் வீரர்களை அதிகரிக்க வேண்டும் - ம…\nபோலீஸ் வாகனம் மோதியதில் மூன்று பேர் பலி\nசிம்பு தம்பி குறளரசன் குறித்து தந்தி நாளிதழில் வந்த திடுக் ச…\nஅமித்ஷா சென்னை வருகை ரத்து\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/relax/tag/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF.html", "date_download": "2019-02-21T11:37:49Z", "digest": "sha1:WKGS6OF4LBUGROHYBCADNY5RDVIYEXKA", "length": 9576, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சசி", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\n\"இதுல வேதமும் விக்ஞ்ஞானமும் சேர்ந்து இருக்குறது. அதனால டபுள் பெனிஃபிட் இருக்கிறதா எனக்குத் தெரிஞ்சது\" (கிட்டத்தட்ட ஜக்கி வாசுதேவ் ஸ்டைலில்).\nவதந்தி என்ற வார்த்தை எப்படி வந்தது என்று ஒரு சின்ன ஆராய்ச்சி. இதில் உள்ள தந்தி என்ற வார்த்தை அவசரத்தை உணர்த்துகிறது என்பது சரி. அப்ப, ‘வ’ என்னது வம்பு என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.\nபொன்னியின் செல்வன் நாவலின் முதல் காட்சியில் நாம் காண்பது வந்தியத்தேவனின் புரவி செல்லும் வழியெங்கும் உற்சாகம் பொங்க மக்கள் கொண்டாடும் நாளான ஆடி பதினெட்டு என்றழைக்கப்படும் ஆடிப்பெருக்கு.\nசமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தமிழகக் கவர்னர் உரையின் தொடக்கத்தில் ‘வணக்கம்’ என்று தமிழில் கூறி விட்டு ஒரு சில வினாடிகள் இடைவெளி விடவே பார்வையாளர்களிடையே பலத்த கரகோஷம்…\nகடந்த பொங்கல் பண்டிகை சமயத்தில் தொலைக்காட்சியில் ‘அன்பே அன்பே’ என்று சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஓடி வரும் விளம்பரத்தின் போது பாய்ந்து சென்று ரிமோட்டை எடுத்து சேனல் மாற்றியதுண்டென்றால் மேலே தொடரவும். இல்லை, அந்த விளம்பரத்தை ரசித்துப் பார்த்த நபர் நீங்கள் என்றால் நமக���குள்ளே கொஞ்சம் கூட கெமிஸ்ட்ரி இல்லை என்று அர்த்தம்.\nகாதலர் தினத்தில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குடும்பங்…\nடி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றார் - வீடியோ\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு\nகவிஞர் வைரமுத்துவின் கண்ணீர் கவிதை\nசிம்பு தம்பி குறளரசன் குறித்து தந்தி நாளிதழில் வந்த திடுக் செய்தி…\nஆர்யா சாய்ஷா காதல் - உறுதி படுத்திய ஆர்யா\nஅதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியானது\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி…\nபுல்வாமாவில் மேலும் நான்கு வீரர்கள் பலி\nஜெய்ஷ்-இ-முகமது தலைமை அழிப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு…\nபுல்வாமாவில் மேலும் நான்கு வீரர்கள் பலி\nபிரபல அரசியல் கட்சிகளை அலற வைத்துள்ள ஸ்டிங் ஆப்பரேஷன்\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு ஜித்தாவில் கண்டனம் மற்றும் வ…\nபூங்கதவே தாழ் திறவாய் - இந்த குரல்களுக்கும் இனிமை உண்டு (வீட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2019/01/19/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-02-21T11:59:54Z", "digest": "sha1:NQJU2SHF2YKK5OLZSZX3A3MOCR5KP4GK", "length": 9419, "nlines": 202, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "நாகஸ்வர கோயில் மரபு | கமகம்", "raw_content": "\nநாகஸ்வர கோயில் மரபப் பற்றி நண்பர் வித்வான் பிரகாஷ் இளையராஜாவுடன் இணைந்து ஆற்றிய உரையின் பகுதியை இங்கு காணலாம். டிசம்பரில் ஆர்.ஆர்.சபாவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.\nஅறிவிப்பு, நாகஸ்வரம், பரிவாதினி இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது lecdem, mallari, Music, nagaswaram, rakthi | 1 பின்னூட்டம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nபரிவாதினி – எஸ்.ராஜம் நூற்றாண்டு கச்சேரிகள்\nபரிவாதினி/நாத இன்பம் – ஃபெப்ரவரி நாகஸ்வர கச்சேரி\nஇராமநாதபுரம் சி.எஸ்.மு���ுகபூபதி இல் K Bhaskaran\nஇராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி இல் Dr.V.K.Kanniappan\nபரிவாதினி/நாத இன்பம் - ஃபெப்ரவரி நாகஸ்வர கச்சேரி\nபரிவாதினி - எஸ்.ராஜம் நூற்றாண்டு கச்சேரிகள்\nதவில் வித்வான் குயப்பேட்டை K.N.தட்சிணாமூர்த்திக்கு உதவி\nவைணவ நாகஸ்வர கலைமரபு – ஓர் ஆவணமாக்கும் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmdk-is-not-placed-even-survey-list-325728.html", "date_download": "2019-02-21T12:32:02Z", "digest": "sha1:AVYOZA6DCIPYZCLCH3NA62QHI6Y5ZGQ5", "length": 18750, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேஞ்சு தேஞ்சு காணாமலேயே போன தேமுதிக.. 3% கூட ஆதரவு இல்லாமல் போன பரிதாபம்! | DMDK is not placed even in survey list - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சியை விட்டு விலக தயாராகும் நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தேமுதிக- வீடியோ\n12 min ago திமுக- அதிமுக வேண்டாம்னு சொல்லும் கட்சிகளுடன் 3-ஆவது அணி.. வியூகம் வகுக்கும் கமல்\n34 min ago மொழி எல்லைக்குள் நிற்காதவர்கள் பாரதியார், பெரியார்.. இந்தி பிரச்சார சபாவில் குடியரசுத் தலைவர் பேச்சு\n37 min ago தொகுதி பங்கீட்டில் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் என்ன வித்தியாசம் நச்சென சொல்லும் ஒத்த மீம்\n41 min ago திருத்தம்.. சேலம் தொகுதியை பிடிக்க காங்கிரஸில் 2 பேர் போட்டி போடுறாங்களாம்\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nLifestyle கனவில் மரணம் காண்பது போல வந்தால் ஆயுள் அதிகரிக்கும் என்பது உண்மையா\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nAutomobiles கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்\nFinance 5%-க்கு வீட்டுக் கடன், 8%-க்கு தனி நபர் கடன்..\n ஆஸி. தொடரில் இருந்து ஹர்திக் பண்டியா நீக்கம்.. ஜடேஜாவுக்கு கிடைத்த \"லட்டு\" வாய்ப்பு\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nதேஞ்சு தேஞ்சு காணாமலேயே போன தேமுதிக.. 3% கூட ஆதரவு இல்லாமல் போன பரிதாபம்\n3 சதவிகிதம் கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட தேமுதிக- வீடியோ\nசென்னை: ஒரு காலத்தில் மாபெரும் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக அதன் பெயர் கூட கருத்து கணிப்பில் வெளியிட முடியாத இடத்தை பிடித்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள��ளது.\nதேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை திரைத்துறையிலும் சரி அரசியல் வாழ்க்கையிலும் சரி யாராலும் மறக்க முடியாது. கடந்த 2005-ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய அவர்அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு விருத்தாசலம் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். எல்லா தொகுதிகளிலும் அவரது கட்சி மொத்தமாக பெற்ற வாக்கு சதவீதம் 10 சதவீதம் ஆகும்.\nஇதில் தேமுதிக சாதனை செய்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதுபோல் கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு போட்டியிட்ட 41 தொகுதிகளில் 29 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nஅப்போது போட்டியிட்டு 23 இடங்களில் வெற்றி பெற்ற திமுகவை பின்னுக்கு தள்ளினார். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற்றார். இது விஜயகாந்த் செய்த மாபெரும் சாதனையாகும். அந்த வகையில் விஜயகாந்தை மக்கள் கொண்டாடினர்.\nஆனால் 2016-ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியுடன் போட்டியிட்டு தேமுதிக டெபாசிட் இழந்து மாபெரும் தோல்வியை தழுவியது. மேலும் பொது இடங்களில் விஜயகாந்த் நடந்து கொண்ட விதம், அவரது செயல்பாடுகள், யாருடனும் கூட்டணி அல்ல என்று கூறி விட்டு கூட்டணி வைத்தது உள்ளிட்டவையால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் அக்கட்சியில் முக்கிய நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி வைப்போம் என்று கூறியும் அதை கேட்காமல் விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியுடன் இணைந்தார். இதனால் மாபெரும் சரிவு ஏற்பட்டது. அன்றிலிருந்து கட்சியை வலுப்படுத்துவதற்கான பல்வேறு பணிகள் நடைபெற்றுதான் வருகின்றன. 2016-ஆம் ஆண்டு தேர்தல் விஜயகாந்துக்கு படிப்பினையை கற்று கொடுத்திருக்கும்.\nஅவரது கட்சி தோல்வியை சந்தித்துவிட்டாலும் மனம் தளராமல் தேமுதிக சார்பில் மக்களுக்காக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இத்தகைய தேமுதிக இன்று தந்தி டிவி கருத்து கணிப்பில் மற்றவை என்ற பட்டியலில் சேர்ந்துள்ளது. இன்றைய தினம் மக்களவை தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவர் என்ற கருத்து கணிப்பில் திமுக- காங், அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பெயர்கள் இருந்தன.\nஇவ்வளவு ஏன் கட்சிக்கு பெயரே வைக்காத ரஜினிகாந்தும் ரேஸில் இருந்து 5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். கட்சியை தொடங்கினாலும் மனம��� போன போக்கில் செயல்படும் கமலும் 5 சதவீதம் பெற்றார். ஆர் கே நகர் இடைத்தேர்தலில் நோட்டாவுடன் போட்டியிட்ட பாஜகவுக்கு 3 சதவீதம் பெறும் என்று தெரியவந்துள்ளது. ஆனால் தேமுதிகவின் பெயர் அந்த கருத்து கணிப்பில் இடம் பெறவில்லை.\nபத்தோடு பதினொன்றாக மற்றவை என்ற இடத்தில் தேமுதிக இடம்பெற்றிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த மற்றவை என்பது 6 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. மற்றவை என்ற பிரிவில் தேமுதிக நிச்சயமாக இடம் பெற்றிருந்தால் அக்கட்சி 3 சதவீதத்தை காட்டிலும் மிக குறைந்த அளவில் வாக்குகளை பெற்றிருக்கும். இல்லாவிட்டால் கட்சிக்கு வாக்குகளே கிடைத்திருக்காமல் தமாகா, கம்யூனிஸ்ட்கள், வேல்முருகன் கட்சி, சரத்குமார் கட்சி ஆகியவை அந்த வாக்குகளை பிரித்துக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது தொடர்பாக தந்தி டிவி எந்த தகவலையும் அளிக்கிவில்லை.\nஎனவே தமிழகத்தின் நிலையையும் கட்சியில் தான் எங்கே உள்ளோம் என்பதையும் உணர்ந்து விஜயகாந்த் தனது கட்சியை மெருகேற்றி புது பொலிவுடன் மீண்டு பீனிக்ஸ் பறவை போல் வந்தால் மட்டுமே அக்கட்சி புத்துயிர் பெறும். இல்லாவிட்டால் காணாமல் போன கட்சிகளுள் ஒன்றாகிவிடும் என்பதை விஜயகாந்தும் அவரை வழிநடத்துவோரும் உணர வேண்டிய காலம் வந்துவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/trichy-youth-arrested-criticizing-police-326375.html", "date_download": "2019-02-21T12:29:07Z", "digest": "sha1:6U275QW7XGEULY7KVNLMNZ46APSU5K74", "length": 17243, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சங்கரலிங்கம் செய்த ஒரே குற்றம்.. தவறு செய்த போலீஸை கண்டித்து பேசியது.. அதற்காக இப்படியா?? | Trichy Youth arrested for criticizing Police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகட்சியை விட்டு விலக தயாராகும் நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தேமுதிக- வீடியோ\n9 min ago திமுக- அதிமுக வேண்டாம்னு சொல்லும் கட்சிகளுடன் 3-ஆவது அணி.. வியூகம் வகுக்கும் கமல்\n31 min ago மொழி எல்லைக்குள் நிற்காதவர்கள் பாரதியார், பெரியார்.. இந்தி பிரச்சார சபாவில் குடியரசுத் தலைவர் பேச்சு\n34 min ago தொகுதி பங்கீட்டில் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் என்ன வித்தியாசம் நச்சென சொல்லும் ஒத்த ���ீம்\n38 min ago திருத்தம்.. சேலம் தொகுதியை பிடிக்க காங்கிரஸில் 2 பேர் போட்டி போடுறாங்களாம்\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nLifestyle கனவில் மரணம் காண்பது போல வந்தால் ஆயுள் அதிகரிக்கும் என்பது உண்மையா\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nAutomobiles கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்\nFinance 5%-க்கு வீட்டுக் கடன், 8%-க்கு தனி நபர் கடன்..\n ஆஸி. தொடரில் இருந்து ஹர்திக் பண்டியா நீக்கம்.. ஜடேஜாவுக்கு கிடைத்த \"லட்டு\" வாய்ப்பு\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nசங்கரலிங்கம் செய்த ஒரே குற்றம்.. தவறு செய்த போலீஸை கண்டித்து பேசியது.. அதற்காக இப்படியா\nதவறு செய்த போலீஸை கண்டித்து பேசியது..அதற்காக இப்படியா\nதிருச்சி: காலால் எட்டி உதைத்து அதனால் உயிரிழந்த திருச்சி உஷாவை கூட அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீசார் மறந்துவிட்டார்கள். ஆனால் தங்கள் தவறினை சுட்டிக் காட்டி பேசி வீடியோ வெளியிட்ட ஒரு நபரை, இதே வேலையாக இருந்து இவ்வளவு காலம் காத்திருந்து தற்போது கைது செய்துள்ளனர்.\nஅதற்காக போலீஸார் எடுத்துக் கொண்ட முயற்சி இருக்கிறதே... தொடர்ந்து படிங்க.\nதிருச்சியில் கர்ப்பிணி உஷா பைக்கில் செல்லும்போது காமராஜ் என்னும் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததும், அதில் உஷா உயிரிழந்ததும் தெரிந்த விஷயம்தான். அதற்காக ஆத்திரமடைடந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நடத்திய சாலைமறியலும், அதற்காக காமராஜை கடுமையாக எதிர்த்ததும் நாடறிந்த சங்கதிதான்.\nஆனால் திருச்சி காவல்துறை இது எல்லாவற்றையும் விட்டு விட்டது. மாறாக, ஒரே ஒரு நபரை பற்றி மட்டுமே சிந்தித்தது. உஷா இறந்தபோது, தமிழக காவல்துறையினரை குறிப்பாக காமராஜையும் கடுமையாக, தகாத வார்த்தைகளில் பேசி விமர்சனம் செய்து கண்டித்து சங்கரலிங்கம் என்பவர் ஒரு வீடியோவை சமூக இணையதளத்தில் வெளியிட்டார். அவருக்குத்தான் குறி வைத்தது.\nமுதல் நடவடிக்கையாக 21.3.2018 அன்று திருச்சி திருவெறும்பூர் ஸ்டேஷனில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. அடுத்ததாக கைது நடவடிக்கை. சங்கரலிங்கம் யார் எங்கிருக்கிறார் என்ற தகவலைத் ��ேடியது. எங்கேயும் கிடைக்கவில்லை. கடைசியில் பேஸ்புக்கில் ஆய்வு செய்தனர். முகவரி கிடைத்தது. அது சிவகங்கை மாவட்டத்திலுள்ள நெடுங்குளம் என்ற தகவல் தெரிந்தது. அங்கு விரைந்தனர் போலீசார்.\nஆனால் சங்கரலிங்கம், வீட்டில் இல்லை, அதாவது நாட்டிலேயே இல்லை. குவைத்தில் வேலை செய்கிறார் என்றனர் குடும்பத்தினர். மனம் ஆறவில்லை போலீசாருக்கு. குவைத்திலிருந்து மத்திய உள்துறை செயலகத்திற்கு வெளியுறவு அமைச்சகம் மூலம் ஒரு கோரிக்கை வைத்தனர். குவைத்தில் வேலை செய்யும் சங்கலிங்கத்தை இந்தியா கொண்டு வரவேண்டும் என்று கேட்டு கொண்டது போலீஸ். இந்த கோரிக்கையை இந்திய தூதரகம் குவைத் அரசுக்கு அனுப்பி வைத்தது.\nஅதனை ஏற்ற குவைத் அரசும் சங்கரலிங்கத்தை இந்தியா அனுப்பியது. இந்தியா திரும்பிய சங்கரலிங்கம் விமானம் மூலம் திருச்சி வந்தார். அவ்வளவுதான். பலநாள் காத்து கிடந்தவர்கள், விமான நிலையத்திலேயே கடந்த 30-ம் தேதி கைது செய்து பெருமூச்சு விட்டது போலீஸ். சங்கரலிங்கம் செய்தது தவறுதான். காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசியிருக்க கூடாது. ஒரு காவலர் செய்த குற்றத்துக்கு ஒட்டுமொத்த காவல்துறையும் கடுமையாக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nகாவல்துறையில் எவ்வளவோ போலீசார் கடமை உணர்ச்சியுடனும், சமுதாய அக்கறையுடன் இன்றும்கூட நம் கண் முன் நடமாடி வருகிறார்கள். ஆனால் ஒரு தவறை கண்டித்து, உணர்ச்சி வேகத்தில் தவறாகப் பேசிய நபரை, கிட்டத்தட்ட நாடு கடத்தி கொண்டு வந்து கைது செய்து சிறையில் தள்ளியுள்ள வேகம்.. வியக்க வைக்கவில்லை.. மாறாக அதிர்ச்சியையும், அயர்ச்சியையுமே தருகிறது.\nஇப்படி கங்கணம் கட்டி கொண்டு கைது செய்து கொண்டிருந்தால், நாளை யார்தான் மற்றொரு தவறை எதிர்த்து கேட்க முடியும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts trichy usha youth மாவட்டங்கள் திருச்சி இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/24104/", "date_download": "2019-02-21T11:27:23Z", "digest": "sha1:KZ2QAC2ZL3QFKUMN2BFJKIM3Z22YEBB2", "length": 12790, "nlines": 71, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "நடிகை சந்தியாவின் இடது கை, தலை மற்றும் மார்புப் பகுதி என்ன ஆனது : திணறும் போலீசார்!! -", "raw_content": "\nநடிகை சந்தியாவின் இடது கை, தலை மற்றும் மார்புப் பகுதி என்ன ��னது : திணறும் போலீசார்\nகணவரால் படுகொலை செய்யப்பட்ட சந்தியாவின் எஞ்சிய உடல் பாகங்கள் கிடைத்த நிலையில் தலை உள்ளிட்ட சில பாகங்களைத் தேடி காவல் துறை களத்தில் இறங்கியுள்ளது.\nநடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் சந்தியாவை கொலை செய்த பாலகிருஷ்ணன் காவல் துறையிடம் சிக்கியுள்ளார். அவர் காவல் துறையிடம் நடந்த அனைத்தையும் வாக்குமூலமாகக் கொடுத்துள்ளார்.\nபெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த மாதம் 21ஆம் திகதி சந்தியாவின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்டாலும் 19 ஆம் திகதியே பாலகிருஷ்ணன் அவரை கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட சந்தியாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. விவாகரத்து பதிவு செய்த பிறகு சென்னையில் தனித் தனியாகவே பாலகிருஷ்ணனும் சந்தியாவும் வசித்து வந்துள்ளனர்.\nபொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊரான தூத்துக்குடி சென்று வந்த சந்தியாவை, ‘உனக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வாங்கித் தருகிறேன், என் வீட்டிற்கு வா’ என்று கூறி அழைத்துள்ளார் பாலகிருஷ்ணன். சினிமா ஆசையால் ஜனவரி 19 ஆம் திகதி ஜாபர்கான்பேட்டையில் பாலகிருஷ்ணன் வசித்த வீட்டிற்கு சென்றுள்ளார் சந்தியா.\nஅப்போது, சினிமா வாய்ப்பு வாங்கித் தருகிறேன் ஆனால் என்னோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று கோரியுள்ளார் பாலகிருஷ்ணன். இதனை ஏற்க மறுத்த சந்தியா வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்றுள்ளார். ஆனால் அவரை வெளியே செல்ல விடாமல் இழுத்துப் பிடித்த பாலகிருஷ்ணன் வாக்குவாதம் செய்ய அதுவே சண்டையாக மாறியுள்ளது.\nஅந்த சண்டையின்போது, ஆத்திரத்தில் சுத்தியை எடுத்து சந்தியாவின் மண்டையில் ஓங்கி அடிக்க அங்கேயே சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், விடிய விடிய 19 ஆம் திகதி முழுவதும் மனைவியின் சடலத்துடனே இருந்திருக்கிறார் பாலகிருஷ்ணன். பின்னர் பொலிசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் எப்படி தப்பிப்பது என்று யோசித்திருக்கிறார்.\nஇதையடுத்து சந்தியாவின் உடலை, குளியலறைக்கு எடுத்துச் சென்று மரம் வெட்டும் ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டியிருக்கிறார். பின்னர் வெட்டிய உடலின் பாகங்களை ஒரே இடத்தில் வீசினால், அடையாளம் தெரிந்துவிடும் என்பதால், வெவ்வேறு மூட்டைகளாக கட்டி, பல்வேறு இடங்களில் வீசியிருக்கிறார். அதன்படி பெ��ுங்குடி குப்பை கிடங்கில் வீசப்பட்ட சந்தியாவின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட பொலிசாரின் அடுத்தடுத்த விசாரணையில் பாலகிருஷ்ணன் சிக்கியுள்ளார்.\nசந்தியாவின் கை, கால்கள் பெருங்குடி குப்பை கிடங்கில் கிடைத்த நிலையில் பாலகிருஷ்ணன் கூடவே வந்து அடையாளம் காட்டியதை அடுத்து ஈக்காடுதாங்கல் – அடையாறு பாலம் அருகே சந்தியாவின் இடுப்பில் இருந்து முழங்கால் பகுதி வரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nசந்தியாவின் இடது கை, தலை மற்றும் கழுத்தில் இருந்து மார்பு வரையிலான பகுதி ஆகியவற்றை ஜாபர்கேன்பேட்டையில் உள்ள குப்பை தொட்டியில் வீசியதாக போலீசிடம் சொல்லியிருக்கிறார் பாலகிருஷ்ணன்.\nஅந்த பாகங்கள் பெருங்குடி குப்பை கிடங்கிற்குத்தான் சென்றிருக்க வேண்டும் என்பதால் அங்கே காவல் துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.\nகிரேன் மூலம் குப்பைகளை அகற்றி சந்தியாவின் தலை உள்ளிட்ட பாகங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது காவல் துறை.\nஇந்த நிலையில் பாலகிருஷ்ணனை பள்ளிக்கரணை பொலிசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்டர்லி முன்பு ஆஜர்படுத்தியுள்ளனர்.\nஅப்போது நீதிபதியிடம் சந்தியாவை நான் கொலை செய்யவில்லை என்று கூறியிருக்கிறார் பாலகிருஷ்ணன். இதையடுத்து வருகிற 19 ஆம் திகதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nஇதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பாலகிருஷ்ணன். அவர் மீது கொலைக்குற்றம், தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே பாலகிருஷ்ணனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவும் காவல் துறை முடிவு செய்துள்ளது. என்றாலும் சந்தியாவின் தலை உள்ளிட்ட பாகங்கள் கிடைத்தபிறகே வழக்கு முடிவடையும் என்பதால் காவல் துறையும் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது.\nஉங்கள் கையில் இந்த இடத்தில் மச்சம் இருக்கிறதா திருமண வாழ்கை இப்படி தான் இருக்குமாம்\n2019 ஆம் ஆண்டு இந்த 6 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் : உங்கள் ராசியும்...\n2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள் : 12 ராசிகளுக்கும்\nவடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது ஏன் தெரியுமா\nஉங்கள் உள்ளங்கைகளில் இப்படி நிறைய கோடுகள் இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nஆர்யாவை நேரில் பார்த்தால் அடிப்பேன் : எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர் குஹாஷினி\nவெளிநாட்டில் மனைவியை சுட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன் : அலறியடித்து ஓடிவந்த மகள்\nதிருமணம் முடிந்த அன்று இரவு ரத்தவெள்ளத்தில் கிடந்தேன் : வயதுக் கோளாறால் சிக்கிக்கொண்ட பெண்\n50 பவுண் நகைக்காக நடிகையை கொலை செய்த காதலன்\nகாதலித்து ரகசியம் திருமணம் செய்து தவிக்க விட்டு ஓடிய சப் இன்ஸ்பெக்டர் : கதறும் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247504594.59/wet/CC-MAIN-20190221111943-20190221133943-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}