diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0631.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0631.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0631.json.gz.jsonl" @@ -0,0 +1,655 @@ +{"url": "http://andhimazhai.com/news/view/mullaiperiyaru-dam-1462018.html", "date_download": "2018-08-20T16:17:31Z", "digest": "sha1:LK6KMP3K7ZHPYWPOODBHGQYA3KPGRJID", "length": 7769, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - முல்லைப் பெரியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு!", "raw_content": "\nகாவல்துறையில் விஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி அளித்த புகார் குறித்து விசாரணை ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உண்மை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிரான்சிஸ் வைகை அணையிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 72\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புடன் மு.க\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nமுல்லைப் பெரியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு\nமுல்லைப்பெரியார் அணையிலிருந்து வரும் 17-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nமுல்லைப் பெரியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு\nமுல்லைப்பெரியார் அணையிலிருந்து வரும் 17-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறியுள்ளதாவது: தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டு பகுதிகளில் சாகுபடிக்காக முல்லைப் பெரியார் அணையிலிருந்து வரும் ஜூன் 17ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளேன். இதனால் தேனி, உத்தமபாளையம், போடி நாயக்கனூர் பகுதிகளைச் சேர்ந்த 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், பொதுமக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nகாவல்துறையில் விஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி அளித்த புகார் குறித்து விசாரணை\nஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உண்மை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்\nகேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிரான்சிஸ்\nவைகை அணையிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nபேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=1716bfe616546e4eaded8258220f8a8f", "date_download": "2018-08-20T17:12:37Z", "digest": "sha1:OVTTN4FZBJWU7ABPNLBWYEOSUXZOF63J", "length": 29992, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரை��ள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழ���்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koovam.in/5834-2/", "date_download": "2018-08-20T16:36:03Z", "digest": "sha1:V5TM6HJO2QIK2C3PTRR2UNYO4RVHQUWU", "length": 17605, "nlines": 189, "source_domain": "www.koovam.in", "title": "ஆசிபா குடும்பம் கத்துவாவை விட்டு வெளியேறியது", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 21, 2018\nஆசிபா குடும்பம் கத்துவாவை விட்டு வெளியேறியது\nஆசிபா குடும்பம் கத்துவாவை விட்டு வெளியேறியது\nஆசிபா குடும்பம் கத்துவாவை விட்டு வெளியேறியது\nஆசிபா குடும்பம் கத்துவாவை விட்டு வெளியேறியது மனுவாத சங் பரிவாரிகள் தாங்கள் நினைத்ததை சாதித்து விட்டார்கள். ஆசிபா\nவின் குடும்பமும் மேலும்17பேரும் கத்துவாவின் ரசனா கிராமத்தை விட்டு வெளியேறி 110 கி மீட்டரை 9 நாட்களில் கடந்து உத்தம்பூருக்கு அருகில் உள்ள ரவுண்டோமெயில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். 100 ஆடுமாடுகளையும் 15 குதிரைகளையும் மேய்த்துக் கொண்டே வந்திருக்கிறார்கள்\nஆசிபாவின் தந்தை அஜ்மத் கூறினார் எங்களுடைய ஆடுமாடுகளையும் வீடுகளையும் எரிப்போம் என்று மிரட்டினார்கள்\nஎங்களது ஆடுமாடுகள் செத்தால் நாங்களும் சாக வேண்டியதுதான் எங்களுக்கு\nவாழ வேறு வழியில்லை ஏற்கெனவே எங்களது அருமைக் குழந்தையை பறிகொ\nடுத்துவிட்டோம் மீண்டும் கத்துவா திரும்பமாட்டோம் இதற்கு இன்னொருகாரணம்\nஇவரின் இன்னொரு மகளின் பாதுகாப்பு பற்றிய கவலை அந்த மகள் ஆசிபாவை\nவிட சில ஆண்டுகள் மூத்தவள் (டிஒஐ ஏடு)அந்தப் பகுதியிலிருந்து முஸ்லிம்களை\nஅச்சுறுத்தி விரட்ட வேண்டும் என்றுதான் ஆசிபாவிற்கு அந்த கொடூரத்தை செய்தி\nருக்கிறார்கள் சங்பரிவாரிகள் என்பது உறுதியாகிறது ஆக இந்த அக்கிரமத்திற்கு\nபாலியல் கொடுமைகள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது எப்படி\nபெண்களை படுக்கைக்கு அழைக்கும் கணிதத்துறை பேராசிரியையாகப் நிர்மலாதேவி\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து – பெங்���ளூரில் கைதால் வைகோ அதிர்ச்சி\nதிருமுருகன் காந்தி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து\nபிஜேபியை இயக்குவதும், ஆலோசனை வழங்குவதும் தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் தான்\nபிஜேபியை இயக்குவதும், ஆலோசனை வழங்குவதும் தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் தான் பார்ப்பனர்கள் அகில இந்திய ஆர்எஸ்எஸ், பிஜேபியை இயக்குவதும், ஆலோசனை வழங்குவதும் தமிழ்நாட்டு பார்ப்பனர்கள்...\nதிரு பொன்னர் எப்போது ரஜினிபட விநியோகஸ்தர் ஆனார்\nதிரு பொன்னர் எப்போது ரஜினிபட விநியோகஸ்தர் ஆனார் மகா கேவலம் திரு பொன்னர் எப்போது ரஜினிபட விநியோகஸ்தர் ஆனார் மகா கேவலம்\nLeave a Comment மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார் காமராஜர் நாடார் என்பதை தவிர் அறியாத சில பதர்களுடன் கலைஞர் காமராஜரின் புகழை மறைத்தார் என...\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள் 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்களுக்கு...\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி\nதிருமுருகன் காந்தி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி மே...\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் | தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம்\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் |தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992 மூலம் நடவடிக்கை...\nஒப்படை பட்டாக்கள் ���ன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் என்பது அரசு விவசாய நிலத்தையோ வீட்டு மனையையோ வீடு/நிலம் இல்லாதவர்களுக்கு இலவசமாகவோ,...\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெற யாரை அணுக வேண்டும் துப்பாக்கி லைசென்ஸ் பெற யாரை அணுக வேண்டும் என்ன மாதிரியான விவரங்களை நாம் தர வேண்டும் என்ன மாதிரியான விவரங்களை நாம் தர வேண்டும்\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nவீட்டின் வாசற்படி எப்படி அமைக்க வேண்டும்\nஒரே செலவில் இரட்டை மாடிகள்\nவாஸ்து வீடுகளில் வடமேற்கு மூலை\nகொய்யா இலை ரகசியம் பயன்கள்\nஇளையராஜாவும் மலேசியா வாசுதேவனும் “ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு” என்ற பாடல் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது இளையராஜா “அன்னக்கிளி” படத்தின் மூலம் திரைப்பிரவேசம் செய்தார். அவரது உற்ற...\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம்..\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம் கடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம். கடந்த ஆறு மாதங்களில் திட்டமிடப்படாத பல...\nநாடார் சமுதாயம் Nadar Caste History\nமே 6, 2017 மார்ச் 31, 2018 adminநாடார் சமுதாயம்\nஅமெரிக்கா வின் பயங்கர வாத செயல்\nஅடுத்தவருக்காக இறங்கி போகிறவர்கள் மேன்மையானவர்களே\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் | தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம்\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nஉறுப்பினர் ஆக இலவசமாக ஈமெயில் மூலம் உடனடியாக எமது பதிவை பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyagab.com/2015/01/scientist.html", "date_download": "2018-08-20T16:08:38Z", "digest": "sha1:COUXOJCCRGHPAUE27SKS4D3VLB6KBTOT", "length": 5022, "nlines": 53, "source_domain": "www.thiyagab.com", "title": "Aadhavum Appavum: நான் Scientist ஆகிட்டேன்!!!", "raw_content": "\nநேரம் : இரவு 10:00\nஆதவ் வேகமா ஓடி வந்து என் பின்னாடி ஒளிஞ்சுகிட்டான் ...\nஅம்மா : பாருங்க இவன் பாலே குடிக்க மாட்றான் .. இந்தாங்க இவன பால் குடிக்க வைங்க\nஅப்பா : Hey போடி வேற வேலை இல்ல ..\nஅம்மா : வேற வேலை இல்ல தான் .. ஒழுங்கா குடிக்க வைங்க... (Only married men will know this tone) அப்பனும் புள்ளையும் சொல் பேச்சே கேட்கிறது இல்ல .. ஒரு வேலையும் செய்றது இல்ல.. (எல்லா dialogue um போட்டா blog பத்தாது .. So இப்போதைக்கு ரெண்டு sample dialogue போதும் )\nஅப்பா : ஆதவ் .. அம்மா அப்பாவ திட்டுதுடா .. ஒழுங்கா குடிச்சிடு\nஆதவ் : (பாவமா மூஞ்ச வெச்சுகிட்டு .. ) அப்பா.. அம்மா.. என்னையும் திட்டுனாங்கப்பா ....\nஎதுக்குபா நாம பால் குடிக்கனும் \nஅப்பா : பால் குடிச்சா தாண்டா அப்பா மாதிரி நீ பெரிய ஆளா ஆக முடியும்.. ஆதவ் நீ பெரிய ஆளா ஆனா என்னவா ஆவ\nஆதவ் : அப்பா நான் உங்கள மாதிரி engineer ஆவேன்பா ..\nஅப்பா : அடப்பாவி ஏண்டா \nஆதவ் : அப்போ தான நானும் laptop mobile எல்லாம் use பன்ன முடியும் .\nஅப்பா : டேய் போதும்டா நான் ஒருத்தன் engineer ஆனது .. அப்பா சின்ன வயசுல scientist ஆகனும்னு தான்டா ஆசைபட்டேன்\nஆதவ் : சரிப்பா நானும் உங்கள மாதிரியே scientist ஆகணும்னு ஆசபட்றேன் ..\nஅப்பா : செல்லம் ஆசைபட்டா மட்டும் போதாதுடா .. Scientist na நிறைய கண்டுபுடிக்கணும்..\nஆதவ் யோசிச்சிட்டே பால குடிச்சான் ... Success ..\nஆதவ் : நான் scientist ஆகிட்டேன்ப்பா ..\nஅப்பா : பால் குடிச்சு முடிக்கிறதுக்குள்ளையா ... என்ன ஒரு speed .. எப்டி டா \nஆதவ் : நான் நாளைக்கு (அவனுக்கு நேத்து சொல்ல தெரியாது, நேத்தும் நாளைக்கு தான் சொல்லுவான் .. future ல வாழ்ந்தே பழகிட்டோம் :) )\nஒரு black bat man toy கண்டுபுடிச்சேன், ஸ்ரீநிதியோட toy நான் தாம்பா கண்டுபுடிச்சேன் ..\nஅப்பா : ஐயையோ அந்த கண்டுபுடிக்கிறது இல்லடா .. இவனுக்கு எப்டி சொல்லி புரிய வைக்கிறது.. சரி விடு .. எப்டியோ scientist ஆகிடு ஆதவ் .. என்ன மாதிரி Software Engineer மட்டும் ஆகிடாத .\nFrom that day .. எத எடுத்தாலும் .. அப்பா நான் scientist ஆகிட்டேன் னு சொல்லிட்டு இருக்கான் :) அவனுக்கு புரியும் போது புரியட்டும் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/first-indian-woman-in-various-fields_16548.html", "date_download": "2018-08-20T16:16:14Z", "digest": "sha1:V4KQM7COXIFVJDSDQ7FNR7DLCNFXUFCK", "length": 30822, "nlines": 311, "source_domain": "www.valaitamil.com", "title": "இந்தியாவின் பல துறைகளில் களமிறங்கிய முதல் பெண்கள்...", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை தகவல்\nஇந்தியாவின் பல துறைகளில் களமிறங்கிய முதல் பெண்கள்...\nஇந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல்\nஇந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி\nஇந்தியாவின் முதல் பெண் பாராளுமன்ற சபாநாயகர் - மீரா குமார்\nஇந்தியாவின் முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - செல்வி விஜயலெட்சுமி (சென்னை)\nஇந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் - கர்ணம் மல்லேஸ்வரி (ஆந்திரா)\nஇந்தியாவின் முதல் பெண் விண்வெளிக்கு சென்றவர் (இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) - செல்வி டாக்டர் கல்பனா சாவ்லா\nஇந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு - மரகதவள்ளி டேவிட்\nஇந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி - செல்வி ரஸியா பேகம்\nஇந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் - அனிஸா மிர்சா (ஆமதாபாத்-குஜராத்)\nஇந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி - உஜ்வாலா பாட்டீல்\nஇந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் - காதம்பினி கங்குலி\nஇந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் - கன்வால் வர்மா\nஇந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் - ஷீலாடோவர்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் - ஹோமய் வ்யாரவல்லா\nஇந்தியாவின் முதல் பெண் சிற்பி - மணி நாராயணி\nஇந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் - ரஜினி பண்டிட்\nஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் அரசி - ராணி வேலு நாச்சியார் (மதுரை கோச்சடைப் போர்)\nஇந்தியாவின் திட்டக்கமிஷனின் முதல் பெண் உறுப்பினர், பத்மபூசன் விருது பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான் - துர்க்கா பாய் தேஷ்முக்\nஉப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் - ருக்மணி லெட்சுமிபதி\nஇந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் - செல்வி பச்சேந்திரிபால்\nஇந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் - அன்னிபெசன��ட் அம்மையார்\nஇந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - கேப்டன் லெட்சுமி ஷேகல்\nபாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் - எம்.எஸ். சுப்புலெட்சுமி\nஇந்தியாவில் முதலில் லட்சம் ருபாய் ஊதியமாக பெற்ற பெண்மணி - கே.பி. சுந்தராம்பாள்\nஆக்ஸிசன் இல்லாமல் எவரேஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் வீராங்கனை - செல்வி பூதோர்ஜி\nஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை - செல்வி ஆர்த்தி சாஹா\nஇந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி - பீம்லா தேவி\nமுதல் பெண்அமைச்சர் - விஜயலட்சுமி பண்டிட்\nமுதல் பெண் மத்திய அமைச்சர் - ராஜ்குமாரி அம்ரித் கௌர்\nபால்கே விருதுபெற்ற முதல் நடிகை - தேவிகா ராணி\nமுதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி - அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா\nமுதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி - கிரண்பேடி\nமுதல் பெண் வழக்கறிஞர் - கர்னேலியா சொராப்ஜி\nமுதல் பெண் பாரிஸ்டர் - கர்னேலியா சொராப்ஜி\nமுதல் பெண் நீதிபதி - அன்னா சாண்டி\nஇந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி - ராஜேஸ்வரி சட்டர்ஜி\nஇந்தியாவின் முதல் பெண் கமாண்டோ -சீமாராவ்\nஇந்தியாவின் முதல் உயர் நீதிமன்ற பெண் தலமை நீதிபதி - லீலா சேத்\nஉச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி - ஃபாத்திமா பீவி\nமுதல் பெண் மருத்துவர் - காதம்பினி கங்குலி\nமுதல் பெண் தலைமை பொறியாளர் - பி.கே. த்ரேசியா\nமுதல் பெண் சிவில் சர்ஜன் - முஞ்செர்ஜி ஜமாஸ்ஜி மிஸ்த்ரி\nமுதல் பெண் டிஜிபி - காஞ்சன் பட்டாச்சார்யா\nமுதல் பெண் போட்டோகிராபர் - ஹோமி வியாரவாலா\nஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் - பச்சேந்திரி பால்\nசாகித்ய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் - அம்ருதா ப்ரீதம்\nஞானபீட விருது பெற்ற முதல் பெண் - ஆஷா பூர்ணா தேவி\nபுலிட்சர் பரிசு பெற்ற முதல் பெண் - ஜூம்பா லாகிரி\nஇந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமுக சேவகி’அருந்ததி ராய்\nமுதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - எஸ். விஜயலட்சுமி\nமுதல் பெண் கிரிக்கெட் நடுவர் - அஞ்சலி ராஜகோபால்\nஇந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர் - சுரோகா யாதவ்\nஇந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல்\nஇந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி\nஇந்தியாவின் முதல் பெண் பாராளுமன்ற சபாநாயகர் - மீரா குமார்\nஇந்தியாவின் முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - செ���்வி விஜயலெட்சுமி (சென்னை)\nஇந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் - கர்ணம் மல்லேஸ்வரி (ஆந்திரா)\nஇந்தியாவின் முதல் பெண் விண்வெளிக்கு சென்றவர் (இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) - செல்வி டாக்டர் கல்பனா சாவ்லா\nஇந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு - மரகதவள்ளி டேவிட்\nஇந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி - செல்வி ரஸியா பேகம்\nஇந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் - அனிஸா மிர்சா (ஆமதாபாத்-குஜராத்)\nஇந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி - உஜ்வாலா பாட்டீல்\nஇந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் - காதம்பினி கங்குலி\nஇந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் - கன்வால் வர்மா\nஇந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் - ஷீலாடோவர்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் - ஹோமய் வ்யாரவல்லா\nஇந்தியாவின் முதல் பெண் சிற்பி - மணி நாராயணி\nஇந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் - ரஜினி பண்டிட்\nஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் அரசி - ராணி வேலு நாச்சியார் (மதுரை கோச்சடைப் போர்)\nஇந்தியாவின் திட்டக்கமிஷனின் முதல் பெண் உறுப்பினர், பத்மபூசன் விருது பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான் - துர்க்கா பாய் தேஷ்முக்\nஉப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் - ருக்மணி லெட்சுமிபதி\nஇந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் - செல்வி பச்சேந்திரிபால்\nஇந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் - அன்னிபெசன்ட் அம்மையார்\nஇந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - கேப்டன் லெட்சுமி ஷேகல்\nபாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் - எம்.எஸ். சுப்புலெட்சுமி\nஇந்தியாவில் முதலில் லட்சம் ருபாய் ஊதியமாக பெற்ற பெண்மணி - கே.பி. சுந்தராம்பாள்\nஆக்ஸிசன் இல்லாமல் எவரேஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் வீராங்கனை - செல்வி பூதோர்ஜி\nஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை - செல்வி ஆர்த்தி சாஹா\nஇந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி - பீம்லா தேவி\nமுதல் பெண்அமைச்சர் - விஜயலட்சுமி பண்டிட்\nமுதல் பெண் மத்திய அமைச்சர் - ராஜ்குமாரி அம்ரித் கௌர்\nபால்கே விருதுபெற்ற முதல் நடிகை - தேவிகா ராணி\nமுதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி - அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா\nமுதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி - கிரண்பேடி\nமுதல் பெண் வழக்கறிஞர் - கர்னேலியா சொராப்ஜி\nமுதல் பெண் பாரிஸ்டர் - கர்னேலியா சொராப்ஜி\nமுதல் பெண் நீதிபதி - அன்னா சாண்டி\nஇந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி - ராஜேஸ்வரி சட்டர்ஜி\nஇந்தியாவின் முதல் பெண் கமாண்டோ -சீமாராவ்\nஇந்தியாவின் முதல் உயர் நீதிமன்ற பெண் தலமை நீதிபதி - லீலா சேத்\nஉச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி - ஃபாத்திமா பீவி\nமுதல் பெண் மருத்துவர் - காதம்பினி கங்குலி\nமுதல் பெண் தலைமை பொறியாளர் - பி.கே. த்ரேசியா\nமுதல் பெண் சிவில் சர்ஜன் - முஞ்செர்ஜி ஜமாஸ்ஜி மிஸ்த்ரி\nமுதல் பெண் டிஜிபி - காஞ்சன் பட்டாச்சார்யா\nமுதல் பெண் போட்டோகிராபர் - ஹோமி வியாரவாலா\nஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் - பச்சேந்திரி பால்\nசாகித்ய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் - அம்ருதா ப்ரீதம்\nஞானபீட விருது பெற்ற முதல் பெண் - ஆஷா பூர்ணா தேவி\nபுலிட்சர் பரிசு பெற்ற முதல் பெண் - ஜூம்பா லாகிரி\nஇந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமுக சேவகி’அருந்ததி ராய்\nமுதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - எஸ். விஜயலட்சுமி\nமுதல் பெண் கிரிக்கெட் நடுவர் - அஞ்சலி ராஜகோபால்\nஇந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர் - சுரோகா யாதவ்\nTags: Women பெண்கள் சாதனை பெண்கள் முதல் பெண்கள்\nகேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஅமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..\nகாது மூக்கு தொண்டை மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் -1\nசட்டம் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவிவசாயத்திற்காகவும், வீட்டு பயன்பாட்டிற்காகவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்காக அரசு வகுத்துள்ள நடைமுறைகள் என்னென்ன\nஎந்தெந்த வழக்குகளில் காவல் துறை தலையிடக் கூடாது\nஓட்டுனருக்கு தெரிந்த நமக்கு தெரியாத விடயங்கள்\nஊராட்சி மன்ற தலைவருக்கு ஊதியம் எவ்வளவு தெரியுமா\nசில ஊர்களின் முழுமையான மற்றும் மிக பழைய‌ பெயர்கள் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்காக.\nவகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், தாய்த்தமிழ் பள்ளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/blog-post_80.html", "date_download": "2018-08-20T16:58:35Z", "digest": "sha1:ELUFSLIW7GPJ7TSFK74SVSVEY4QHBVKG", "length": 12851, "nlines": 134, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது!!!!!!!!!! | வி.களத்தூர் எக்��்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » கட்டுரை » அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது\nஅந்தக் காலம்தான் நன்றாக இருந்தது\nTitle: அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது\nஅந்தக் காலம்தான் நன்றாக இருந்தது பேருந்துக்குள் கொணர்ந்து … ம். மிதிவண்டி வைத்திருந்தோம். மாலை முரசு விற்பார்கள். எந்...\nஅந்தக் காலம்தான் நன்றாக இருந்தது\nபேருந்துக்குள் கொணர்ந்து…ம். மிதிவண்டி வைத்திருந்தோம். மாலை முரசு விற்பார்கள். எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் அமர இடங்கிடைக்கும்\nநான் பஞ்சர் ஒட்டப் பழகியிருந்தேன். எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தார்.\nகலைஞரின் அறிக்கைகளைத் தேடிப் படித்தார்கள்.\nஎல்லா வீடுகளிலும் முதல் மரியாதை பாடல் ஒலித்தது. வானொலி நாடகங்களை ரசித்துக் கேட்டோம்.\nசாவி இதயம் பேசுகிறது பத்திரிகைகள் வந்தன. எல்லாருமே அரசுப் பள்ளிகளில் படித்தோம். சாலையில் எப்போதாவது ஒரு வண்டி போகும்.\nமழை நின்று நிதானமாகப் பொழியும். சாராயக் கடைகள் இருந்தன\nஇன்றைய கூட்டம் அக்கடைகளில் இருந்ததேயில்லை.\nதமிழாசிரியர்கள் தந்நிகரற்று விளங்கினார்கள். நல்ல நூல்களுக்கு அன்னம் பதிப்பகம்தான். வேலைக்குப் போகாதவன் எந்தக் குடும்பத்திற்கும் பாரமாயில்லை.\nஎளிதில் மணப்பெண் கிடைத்தாள். வெஸ்ட் இண்டீசை வெல்லவே முடியாது.\nசந்தைக்குப் போக பத்து ரூபாய் போதும். முடிவெட்ட இரண்டு ரூபாய்தான்.\nநகரத்தின் எல்லாக் கடைகளிலும் மிரட்சியின்றி நுழைய முடியும்.\nயுவதிகள் பாவாடை தாவணி உடுத்தினர்.\nசிலிண்டர் மூடுதுணிபோல் யாரும் நைட்டி அணியவில்லை. ராமராஜனை\nவிரும்பி ரசித்தோம். அதிகாலைகள் பறவைக் கீச்சுகளால் நிரம்பியிருந்தன.\nபுதுத்துணிகளை விஷேசங்களுக்கு என்று உடுத்தாமல் வைத்திருந்தோம்.\nஊசல் சுவர்க்கடிகாரத்திற்கு சாவி கொடுத்தோம். தானாய்த் துயில்களைந்து எழுந்தோம். இருள்கட்டியவுடன் உறங்கச் சென்றோம்.\nஅந்தக் காலம் நன்றாக இருந்தது \nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-08-20T17:10:29Z", "digest": "sha1:OK4IA6ZSFILGYG3NI745W76N5A3UBPZN", "length": 22306, "nlines": 186, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "சரஸ்வதி நதி | மு.வி.நந்தினி", "raw_content": "\nTag Archives: சரஸ்வதி நதி\nஏழு நதிகளின் நாடு எது\nஏழு ஆறுகளின் பூமியில் ஆரியர் வருகை என்றொரு அத்தியாயம் வரலாற்றாசிரியர்.டி.டி கோசாம்பியின் ’இந்திய வரலாறு’ என்ற நூலில் உண்டு. ஆரியர்களுக்குத்தான், அவர்கள் முதலில் வருகை தந்த இடம், ஏழு ஆறுகள் பாயும் பூமியாக இருக்கிறது. அங்கிருந்து அவர்களுடைய வரலாறு தொடங்குகிறது என்கிறார் கோசாம்பி.\nஇந்நிலையில் ‘ஏழு நதிகளின் நாடு’ என தலைப்பில் ஒரு நூல் வருகிறது. அது எப்படி இந்திய வரலாறு ஆகும் அதற்கு முன்பே வாழ்ந்த சிந்துவெளி நாகரிக மக்கள் உள்ளிட்ட மண்ணின் மைந்தர்களின் வரலாறு ‘ஆப்பிரிக்க’ வரலாறில் இணையுமா\nஇந்நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்நூல் எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இலக்கியவாதிகளின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளதாகப் படித்தேன். சுவாரஸ்யமான(வரலாற்றில் சுவாரஸ்யத்தின் தேவை என்ன சுவாரஸ்யம் என்ற வார்த்தையிலேயே வரலாறு அழிக்கப்பட்டுவிடுகிறது) வரலாற்று நூல் என்று பலரும் பாராட்டுகிறார்கள். வாசிக்க வேண்டும்தான். ஆனால், ஏழு நதிகளின் நாடு என தலைப்பிட்டு இது இந்திய வரலாறு என சொல்லும்போது இதை வரலாற்று நூலாக வாசிப்பதற்கான சாத்தியங்கள் காணாமல் போய்விடுகின்றன. இதில் வரலாற்றை சரஸ்வதி நதியில் வேறு தேடுகிறாராம் நூலாசிரியர்.\nIndian economist, bestselling writer சஞ்சீவ் கன்யால் எழுதிய ’ஏழு நதிகளின் நாடு’ சிறந்த வாசிப்பனுபவம் உள்ள நூலாக இருக்கலாம். ஆனால் அதை வரலாறு என்று சொல்லாதீர்கள். வரலாறு உங்களை மன்னிக்காது.\nPosted in அரசியல், இந்துத்துவம்\nகுறிச்சொல்லிடப்பட்டது இந்திய வரலாறு, எஸ். ராமகிருஷ்ணன், ஏழு நதிகளின் நாடு, சஞ்சீவ் கன்யால், சரஸ்வதி நதி, டி. டி. கோசாம்பி\nபாஜக அரசு கண்டுபிடித்திருக்கும் சரஸ்வதி நதி இதுதான்\nசரஸ்வதி நதி… புராணங்களில் சொல்லப்படும் நதி. ரிக் வேதத்தில் சில இடங்களில் சரஸ்வதி நதி பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. புனித நதியாகக் குறிப்பிடப்படும் சரஸ்வதியைத் தேடி, இந்துத்துவவாதிகள் இப்போது கையில் செம்பட்டியும் கடப்பாரையுமாக களம் இறங்கியிருக்கிறார்கள்.\nஹரியாணாவை ஆண்டுகொண்டிருக்கும் பாஜக அரசும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, புராண நதியை நிஜத்தில் தேட பல கோடி ஒதுக்கி, பூமியைத் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சாமியார் உமா பாரதி, 2014-ஆம் ஆண்டு சரஸ்வதி நதியைக் கண்டுபிடிப்பதில் அரசு தனிச் சிரத்தையுடன் நடந்து கொள்ளும் என்று தெரிவித்தார்.\nஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் (முஸ்லீம்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என்றால் மாட்டுக்கறி உண்பதை நிறுத்த வேண்டும் என்றாரே,அவரேதான் ) கடந்த பிப்ரவரி மாதம், சரஸ்வதி நதியைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். அதன்படி மே மாதம், ஒரு இடத்தில் ஆய்வுக்குழுவினர், தோண்டிக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் தண்ணீர் வந்தது, உடனே சரஸ்வதி நதி கண்டறியப்பட்டு விட்டது என்று குதூகலித்தனர். அந்த இடத்தை வணங்க ஆரம்பித்தார்கள்.\nசிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையாக, இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தை நிறுவும் பொருட்டு இந்துத்துவவாதிகள் சரஸ்வதி நதியைத் தேடும் பணியைச் செய்துவருவதாக காட்டமான விமர்சனம் வைக்கிறார் வரலாற்று அறிஞர் இர்பாஃன் ஹபீப்.\nஹரியாணா அரசின் கூற்றுப்படி சரஸ்வதி நதி, இமயமலையில் உற்பத்தியாகி, ஹரியாணா வழியில் பாய்ந்து அரபிக் கடலில் கலந்ததாம். ஆனால் தொல்லியல் ஆய்வாளர்களும் வரலாற்று அறிஞர்களும் இப்படியொரு நதி, இந்தப் பாதையில் கடந்த 10ஆயிரம் ஆண்டுகளில் பாய்ந்திருப்பதற்கான எந்தச் சுவடும் இல்லை என்கிறார்கள். நதியல்ல, ஓடை ஓடியதற்கான சான்றுகூட இல்லை என்கிறார்கள்.\nஆனாலும், ஹரியாணா அரசு பின்வாங்குவதாக இல்லை. நிலத்தை ஆழமாகத் தோண்டும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. தோண்டிய பிறகு, நதி எதுவும் கிடைக்காவிட்டாலும் செயற்கையாக ஒரு நதியை உருவாக்கும் மாற்றுத் திட்டத்தை இவர்கள் வைத்திருக்கிறார்கள். ஹரியாணாவின் யமுனா நகர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு தோண்டி ஒரு ‘நதி’ப் பாதையை உருவாக்கியிருக்கிறார்கள். தொலைவில் உள்ள நீர்த்தேக்கத்திலிருந்து இந்த இடத்துக்கு நீரைக் கொண்டு வந்து சரஸ்வதி நதியாக ஓட விடுவார்களாம். சரஸ்வதி நதி நாகரீகம் மிகப் பழமையான நாகரீகம் என உலகத்துக்கு காட்டுவதற்கான ஏற்பாடு இது என்கிறது அரசு.\nகடந்த 2014-ஆம் ஆண்டு மருத்துவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “யானையின் தலையுடன் விநாயகரின் தலையை ஒட்ட வைத்து அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அறிவியலில் முன்னோடியாக நமது முன்னோர்கள் திகழ்ந்திருக்கிறார்கள்” என்று பேசினார். ஒரு நாட்டின் பிரதமரே அறிவியலுக்கும் புராணத்துக்கும் வேறுபாடு தெரியாமல் பேசும்போது, அவர் வழி வந்த ஒரு மாநில அரசு இல்லாத நதியைத் தேடுகிறோம் என்று பூமியைக் குடைகிறது.\nஇல்லாத நதியைத் தேடுவதில் காட்டும் அக்கறை ‘இந்து’க்களின் பாவங்களைப் போக்கும் நதிகளாக போற்றப்படும் கங்கை, யமுனை இன்னும் பல இந்திய நதிகளைக் காப்பாற்றுவதில் ஏன் காட்டுவதில்லை அதன் பெயர்தான் இந்துத்துவ அரசியல்\nBloomberg.com ல் வந்த கட்டுரை அடிப்படையாகக் கொண்டு எழுதியது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்துத்துவம், இர்பாஃன் ஹபீப், சரஸ்வதி நதி, சிந்து சமவெளி நாகரிகம், நரேந்திர மோடி, பிளாஸ்டிக் சர்ஜரி, மாட்டுக்கறி, ஹரியாணா அரசு\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nபீட்டர் துரைராஜ் இமையத்தின் படைப்புகளை நான் விரும்பி படிப்பவன்.’செல்லாத பணம்’ அவரது ஐந்தாவது நாவல்; புதிதாக வந்துள்ளது.”இன்னொரு முறை இமையம் பெண்களை மையப்படுத்திய ஒரு நாவலைப் படைத்துள்ளார்.இன்னொரு முறை நமது மனசாட்சியை உலுக்குகிறார் ” என்று MIDS பேராசிரியர் லக்‌ஷ்மணன் தனது முகநூலில் குறிப்பிடுகிறார். எனவே இந்த நாவலை படித்தேன். பர்மாவிலிருந்து புலம் பெயர்ந்து வ […]\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nநிலவுடைமை கால வீழ்ச்சியால் ஏற்பட்ட பணபரிமாற்ற குறைவு இன்று அசையா சொத்துக்களின் மேல் முடிந்தளவு கைவைக்கும் துணிச்சலைத் தந்துள்ளது. ஹெச். ராஜா வகையறாக்கள் வெகுநாட்களாகக் கோயில் சொத்துக்களுக்காகத் தொண்டை கம்ம குரல் கொடுக்கும் இரகசியம் புரிகிறது. […]\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் ���ன்ன\nதோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இயக்க அரசியலை முன்னெடுத்து நேரடியாக களத்தில் நிற்கும் ஒரு நபரே தவிர ஒரு தலைமறைவு இயக்கத்தையோ, ஒரு ஆயுதக் குழுவை நடத்தி வரும் போராளி இல்லை […]\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\nஇறந்தவர்களை புதைத்த இடத்தில் நவதானியங்களை விதைத்துப் பால் தெளிப்பது, பார்ப்பனர் இப்போது நமக்குச் செய்யும் சடங்குகளிலிருந்து வேறுபட்டதாகும். இது விதைப்போடும் விளைச்சலோடும் தொடர்புடையது. […]\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nயமுனா ராஜேந்திரன் அண்ணா அருகில் கலைஞருக்கு இடம் இல்லை என்கிறார்கள். அரசு ரீதியில் ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். தமிழக வரலாற்றில் இலக்கியம், கருத்தியல் என்பவற்றில் நிலைத்து நிற்கும் பங்களிப்புச் செய்தவர். எளிய தமிழக மக்களின் அன்றாட வாழ்வில் நெடிதுநிற்கும் அரசியல் மாற்றங்களைச் சட்டமாக்கியவர். தமிழக வரலாற்றில் பெரியார், அண்ணாவிற்குப் பிறகு அந்த இடம் […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nவேகநரி on சாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nவேகநரி on கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nராமலக்ஷ்மி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nK.Natarajan on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nமு.வி.நந்தினி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nஇலக்கிய உலகின் மர்ம யோகி\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2014/06/18/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-20T16:16:03Z", "digest": "sha1:P2C5SJTSC4KJAHUMDVE33SBI4BFK54RN", "length": 6551, "nlines": 201, "source_domain": "tamileximclub.com", "title": "ஆப்ரிகா நாட்டுடன் தொழில் செய்ய ECGC பாதுகாப்பு அளவீடு – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nஆப்ரிகா நாட்டுடன் தொழில் செய்ய ECGC பாதுகாப்பு அளவீடு\nPrevious அமெரிக்காவில் தொழில் பார்ட்னர் ஆகும் வாய்ப்பு\nNext ஈரானிற்கும் இந்தியாவிற்கும் ஏற்றுமதி வாய்ப்பாக 100 பொருள்கள்\nடி ஷர்ட் மொத்த வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாமே\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/technology/anushka-sharma-s-presence-team-india-s-picture-puts-bcci-tight-spot-018771.html", "date_download": "2018-08-20T17:14:09Z", "digest": "sha1:DSGGLNQYJSPEHE7RPJKFWKQKZY3V2YMR", "length": 6520, "nlines": 52, "source_domain": "www.60secondsnow.com", "title": "கிரிக்கெட் வீரர் கோலி மனைவிக்கு அங்கு என்ன வேலை? | 60SecondsNow", "raw_content": "\nகிரிக்கெட் வீரர் கோலி மனைவிக்கு அங்கு என்ன வேலை\nதொழில்நுட்பம் - 11 days ago\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராத் கோலி. இவருடைய மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. கடந்த ஆண்டு திருமணம் ஆனது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுலா செல்லும் இடங்களும் கணவர் கோலியுடன் சென்று வருகிறார்.\nஅவர் போட்டிகளில் நடக்கும் இடங்களும் சென்று கணவர் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்து ரசித்து வருகிறார். மேலும் அரங்கத்தில் இருந்து கொண்டு வீராத் கோலிக்கு உற்சாகமும் ஊட்டி வருகிறார்.\nமேலும் படிக்க : Tamil Gizbot\nகூட்டுறவு வங்கி மேலாளரை சுட்டு ரூ.12 லட்சம் கொள்ளை\nஅரியானாவில் மில்க்பூர் என்ற இடத்தி���் கூட்டுறவு வங்கி மேலாளரை சுட்டுவிட்டு அவரிடம் இருந்து ரூ.12 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கூட்டுறவு வங்கி மேலாளர் ராம்பால் என்பவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் இரண்டு பேர் துப்பாக்கியில் சுட்டுவிட்டு பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் கூட்டுறவு வங்கி மேலாளர் உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.\nஹஜ் யாத்திரை வருவோருக்கு நோய் பரவும் அபாயம் இல்லை: சவுதி அரசு\nசவுதியில் உள்ள மெக்காவில் ஐந்து நாள் ஹஜ் யாத்திரை கடந்த வாரம் தொடங்கியது. இந்த புனித யாத்திரையில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து மெக்காவில் குவிந்து வருகின்றனர். தற்போது மெக்காவில் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலானவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் மழை காரணமாக நோய் பரவும் ஆபத்து இல்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nசேலத்தில் 'ஜெப்ரானிக்ஸ் டிஜிட்டல் ஹப்' \nதொழில்நுட்பம் - 19 min ago\nதகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் கம்பியூட்டர் உதிரி பாகங்கள் வழங்குவதில் முன்னணியில் இருந்து வரும் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம், சேலம் மாவட்டத்தில் டிஜிட்டல் ஹப் என்ற பெயரில் பிரம்மாண்ட விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை ஜெப்ரானிக்ஸ் இந்தியாவின் இயக்குநர் ராஜேஷ் தோஷி திறந்துவைத்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2018-08-20T16:09:29Z", "digest": "sha1:NY5D5PS7RWU4ZVMJGSFPJKGDDH7TPZGU", "length": 6931, "nlines": 218, "source_domain": "discoverybookpalace.com", "title": "தமிழன் இழந்த மண்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் Rs.250.00\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைக்கதை Rs.250.00\nவான் மண் பெண் Rs.160.00\n1953 ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா பிரிந்தது. அதேபோல் 1956 ஆம் ஆண்டு மலபார் மாவட்டம் பிரிந்து கேரளத்தில் இணைந்தது. தென் கன்னட மாவட்டம் பிரிக்கப்பட்டு கர்நாடகத்துடன் சேர்க்கப்பட்டது. இப்படி அவர்கள் பிரிந்து செல்லும்போது தமிழர்களின் பகுதியை சிலவற்றையும் அபகரித்துக் கொண்டு சென்றார்கள்.\nஇழந்த பின்னும் இருக்கும் உலகம் Rs.100.00\nநிலம் இழந்த கதைகள் Rs.150.00\nகப்பலோடிய தமிழன் வ.உ.சி. Rs.55.00\n��மிழன் இழந்த மண் Rs.100.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/kangu-movie-start-with-pooja/", "date_download": "2018-08-20T17:07:20Z", "digest": "sha1:7IWI3RSLAPSCZ42626ZMUSY5JP3SIUNC", "length": 6454, "nlines": 54, "source_domain": "www.behindframes.com", "title": "Kangu movie start with pooja", "raw_content": "\n11:32 AM நடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\n11:28 AM பாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\n1980 மறைக்கப்பட்ட ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ‘கங்கு’..\nநகுல் நடித்த பிரம்மா.காம் படத்தை இயக்கிய புருஷ் விஜயகுமார் ‘கங்கு ‘ என்கிற படத்தை இயக்குகிறார். 1960 மற்றும் 1980 மறைக்கப்பட்ட ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இக்கதையை எழுதி இயக்குகிறார் புரூஷ் விஜய்குமார். அங்காளபரமேஸ்வரி சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவராமன் தன் முதல் படைப்பாக மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறார்\nஇன்று பூஜையுடன் துவங்கிய இத்திரைப்படம் மிகுந்த நுணுக்கத்துடன் அற்புதமாக உருவாகவுள்ளது. 1960 மற்றும் 1980 காலகட்டங்களை கண்முன் நிறுத்தும்படி மிகப்பிரமாண்டமான செட் போடப்பட்டு வருகிறது. மேலும் பல நிஜ லொகேஷன்களிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.\nஇப்படத்தில் நிறைய புதுமுகங்கள் நடிக்க பல பிரபலங்களும் நடிக்க உள்ளனர்.மற்றும் படத்தில் மிகப்பெரிய டெக்னிஷீயன்கள் பணிபுரிய உள்ளனர். இன்று துவங்கிய பூஜையில் நடிகர் ராமகிருஷ்ணன், வடிவுக்கரசி, ஜாக்குவார் தங்கம் உடபட பல பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.\nJuly 17, 2018 12:37 AM Tags: Kangu, அங்காளபரமேஸ்வரி சினி கிரியேஷன்ஸ், கங்கு, ஜாக்குவார் தங்கம், புரூஷ் விஜய்குமார், வடிவுக்கரசி, விக்னேஷ் சிவராமன்\nநடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\n‘தியா’ படத்தை தொடர்ந்து இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லக்‌ஷ்மி’. ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து...\nபாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\nபாபி சிம்ஹா தற்போது நடித்துவரும் படம் ‘அக்னி தேவ்’. இந்தப்படத்தை சென்னையில் ஒரு நாள்- 2 பட இயக்குனர் ஜான் பால்ராஜ்...\nஅறிமுக நடிகரை ‘ஜீனியஸ்’ ஆக்கும் சுசீந்திரனின் முயற்சி பலன் தருமா..\nவிஷால்,கார்த்தி, விஷ்ணு விஷால் என பெரிய நடிகர்களின் படங்களை இயங்கிவந்த சுசீந்திரன் தடாலடியாக ரோஷன் என்கிற புதுமுகத்தை வைத்து ‘ஜீனியஸ்’ என்கிற...\nநடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\nபாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\nஅறிமுக நடிகரை ‘ஜீனியஸ்’ ஆக்கும் சுசீந்திரனின் முயற்சி பலன் தருமா..\nதந்தையின் பிறந்த நாளுக்காக டெய்லராக மாறிய பாலிவுட் நடிகர்..\nஓடு ராஜா ஓடு – விமர்சனம்\nநடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\nபாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/peranbu-movie-audio-launch-photos/", "date_download": "2018-08-20T17:08:55Z", "digest": "sha1:BAL4X4RNN5IKZUWG4UQZ3WRADERPOILF", "length": 2306, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Peranbu Movie Audio Launch Photos", "raw_content": "\n11:32 AM நடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\n11:28 AM பாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\nநடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\nபாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\nஅறிமுக நடிகரை ‘ஜீனியஸ்’ ஆக்கும் சுசீந்திரனின் முயற்சி பலன் தருமா..\nதந்தையின் பிறந்த நாளுக்காக டெய்லராக மாறிய பாலிவுட் நடிகர்..\nஓடு ராஜா ஓடு – விமர்சனம்\nநடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\nபாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168038/news/168038.html", "date_download": "2018-08-20T17:19:50Z", "digest": "sha1:445D7TOF5EZXRKXCI3CN25UTMWV4WKED", "length": 7856, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "சீனாவில் கொடுமை.. கருவில் இருக்கும் குழந்தை உதைத்ததால் தாய்க்கு வயிறு கிழிந்தது..!! : நிதர்சனம்", "raw_content": "\nசீனாவில் கொடுமை.. கருவில் இருக்கும் குழந்தை உதைத்ததால் தாய்க்கு வயிறு கிழிந்தது..\nசீனாவில் ஒரு பெண்ணின் கருவில் இருந்த குழந்தை உதைத்ததால் அவரின் வயிறு கிழிந்து சிறிய அளவில் துளை ஒன்று ஏற்பட்டுள்ளது.குழந்தை உதைத்த வேகம் அதிகமாகி அதிகமாகி திடீரென கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்கு சென்றுள்ளது. கருவில் இருந்த குழந்தையின் இந்த உதை காரணமாக வயிற்றில் சிறிய அளவில் துளை ஒன்று உருவாகி இருக்கிறது. இந்த விஷயம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு குழந்தையை கருவில் சுமப்பது என்பது இருப்பதிலேயே மிகவும் கடினமான செயலா���ும் அந்த பத்து மாதங்களும் என்ன நடக்கும் என்பதே தெரியாத அளவுக்கு ஒருவித பயம் கர்ப்பிணி பெண்களை தொற்றி இருக்கும்.இது போன்ற சமயங்களில் குழந்தையையும், அந்தப் பெண்ணையும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்வது மிக முக்கியமான விஷயமாகும்.\nஇது போன்று கர்ப்பமாக இருந்த சீனாவைச் சேர்ந்த ஷாங்க் என்ற பெண்ணின் வாழ்க்கையில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது.35 வயது நிரம்பிய இவர் நிறைமாத கர்பிணி ஆவார். இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்றில் மிகவும் அதிக அளவில் வலி இருந்திருக்கிறது.\nஅதன்பின் கடந்த மூன்று நாட்களாக வலி சிறிது சிறிதாக அதிகரித்துள்ளது. மேலும் வயிற்றில் குழந்தை உதைத்த வேகமும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குழந்தை வேகமாக உதைத்ததில் அந்தப் பெண்ணின் வயிற்றில் சிறிய அளவில் துளை விழுந்துள்ளது.\nஇதையடுத்து வயிற்றில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளிவர தொடங்கி இருக்கிறது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார்.\nசில ஆண்டுகளுக்கு முன் வயிற்றில் சிறுநீர் பை நீக்கத்திற்காக இவர் செய்த ஆப்ரேஷனால் , வயிற்றின் சில பகுதிகள் வலிமை இல்லாமல் இருந்திருக்கிறது. இதையடுத்தே குழந்தை உதைத்தவுடன் வயிற்றில் துளை உருவாகியிருக்கிறது என்று கூறப்படுகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nசிரிப்பு மழை PART 4 | விழுந்து விழுந்து சிரிங்க\nசிரிப்பு மழை PART 13 | வயிறு குலுங்க குலுங்க சிரிங்க\nசிரிக்காம பார்க்க முடிந்தால் பாருங்க..\nகளியாட்ட நிகழ்வில் போதைப்பொருளுடன் 30 இளைஞர்கள் கைது\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல்\nசீரியல் நடிகை நிஷா வாழ்க்கையின் கண்ணீர் நிறைந்த மறுபக்கம்\n15 வித்தியாசமான கலவி உணர்ச்சி வகைகள், உங்களுக்கு எத்தனை தெரியும்\nவீட்டு கண்ணாடியை பளிச்சென வைத்துக்கொள்ள சில டிப்ஸ்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168269/news/168269.html", "date_download": "2018-08-20T17:19:48Z", "digest": "sha1:EL5AW5TG7JGZ6OIWU3EJP3VGFCL5XIWB", "length": 5770, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மீண்டும் சூப்பர்ஸ்டார் ஜோடியாகும் மீனா..!! : நிதர்சனம்", "raw_content": "\nமீண்டும் சூப்பர்ஸ்டார் ஜோடியாகும் மீனா..\nமலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்லால். அவரது நடிப்பில் வில்லன் படம் இந்த வாரம் திரைக்கு வர இருக்��ிறது.\nமோகன்லால் தற்போது பிரமாண்டமாக தயாராகி வரும் ‘ஒடியன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்தாக அவர் நடிக்க இருக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை அஜய் வர்மா என்ற புதிய இயக்குனர் இயக்குகிறார்.\nஇந்த படத்தில் நாயகிகளாக மீனாவும், திரிஷாவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மீனா ஏற்கனவே மோகன்லாலுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் மீண்டும் மோகன் லாலுடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.\nஅதுமட்டுமின்றி நிவின்பாலியுடன் ‘ஹேஜுட்’ படத்தில் நடித்ததன் மூலம் மலையாளத்தில் அறிமுகமான திரிஷாவும் அந்த படத்தில் நடிக்க இருக்கிறாராம். மலையாளத்தில் திரிஷாவுக்கு இது 2-வது படம். முதல்முறையாக மோகன் லாலுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசிரிப்பு மழை PART 4 | விழுந்து விழுந்து சிரிங்க\nசிரிப்பு மழை PART 13 | வயிறு குலுங்க குலுங்க சிரிங்க\nசிரிக்காம பார்க்க முடிந்தால் பாருங்க..\nகளியாட்ட நிகழ்வில் போதைப்பொருளுடன் 30 இளைஞர்கள் கைது\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல்\nசீரியல் நடிகை நிஷா வாழ்க்கையின் கண்ணீர் நிறைந்த மறுபக்கம்\n15 வித்தியாசமான கலவி உணர்ச்சி வகைகள், உங்களுக்கு எத்தனை தெரியும்\nவீட்டு கண்ணாடியை பளிச்சென வைத்துக்கொள்ள சில டிப்ஸ்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/107727-cinematographer-om-prakash-interview.html", "date_download": "2018-08-20T16:20:21Z", "digest": "sha1:HZTQJ6JR4DBS54KWRC6CKI7R6SKGIKLL", "length": 30651, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ஆழ்துளை குழாய் ஸ்பாட்ல எப்பவும் திக்திக்தான்..!” - ‘அறம்’ ஒளிப்பதிவு கதை சொல்லும் ஓம் பிரகாஷ் | Cinematographer Om Prakash interview", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\n“ஆழ்துளை குழாய் ஸ்பாட்ல எப்பவும் திக்திக்தான்..” - ‘அறம்’ ஒளிப்பதிவு கதை சொல்லும் ஓம் பிரகாஷ்\nகோபி நயினார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'அறம்'. கலெக்டர் மதிவதனியாக நயன்தாரா நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு. 'அறம்' படத்தைக் கொண்டாடும் அனைவரும் படத்தின் டெக்னிக்கல் டீமையும் விட்டு வைக்கவில்லை. அறம் படத்தின் ஒளிப்பதிவு அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், 'ஆரம்பம்', 'காஷ்மோரா', 'அறம்' என மூன்று படங்களிலும் நயன்தாராவுடன் ஒளிப்பதிவாளராக வேலைப் பார்த்திருக்கும் ஓம் பிரகாஷிடம் பேசினோம்.\n“என் கெரியல்ல 'ஆரம்பம்' படம்தான் முதல் மாஸ் ஹிட். அப்போதுதான் நயன்தாராவின் அறிமுகம் கிடைத்தது. அதன்பிறகு இயக்குநர் கோகுல் இயக்கிய 'காஷ்மோரா'. இந்தப் படத்தில் நயன்தாராவின் நடிப்பைப் பார்த்து நானே பலமுறை பிரமித்திருக்கிறேன். ‘அறம்’ படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தது நயன்தாராதான். ஒருநாள் அவரிடமிருந்து போன் வந்தது. ''பிரகாஷ் ஒரு கதை இருக்கு. பண்ணலாமானு கேட்டுட்டு சொல்லுங்க’’னு சொன்னாங்க. இயக்குநர் கோபி நயினாரிடம் கதை கேட்டதும் பிடித்திருந்தது. ஓகே சொல்லிட்டேன். ‘ஆரம்பம்’, ‘காஷ்மோரா’, ‘அறம்’ இந்த மூன்று நயன்தாராவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. ரொம்ப அர்ப்பணிப்பான நடிகை. அஜித் எப்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் அர்ப்பணிப்பாக இருப்பாரோ அப்படிதான் நயன்தாராவும். ஆன் ஸ்க்ரீனில் நயன்தாராவை பார்த்தால் கேரக்டராகவே மாறியிருப்பார். அந்த கேரக்டருக்கான நேர்மை அவர்கிட்ட இருக்கும்.\n'அறம்' படத்தில் லைவ்வாக நிறைய ஷூட் பண்ணியிருக்கிறோம். ஏன்னா, நிறையத் துணை நடிகர்கள் நயன்தாராவை சுற்றி பேசிட்டு இருக்கும்போது கேமரா எப்போது நயன்தாராவிடம் வரும், போகும்னு தெரியாது. அதனால் லைவ்வாக நிறையக் காட்சிகள் எடுத்தோம். அதையெல்லாம் தத்ரூபமாக நயன்தாரா செய்தார். காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தா மாலை வரை கேரவனுக்கு போக மாட்டார் நயன்தாரா. ஸ்பாட்டில் எவ்வளவு வெயில் அடித்தாலும், அவரோட டேக் முடிந்த பிறகும் மற்றவர்கள் நடிப்பதைப் பார்ப்பார்.”\n'அறம்' படத்தில் ரொம்ப சவாலாக இருந்த காட்சி எது\n“கண்டிப்பாக குழந்தை தன்ஷிகா காட்சிகள்தான். இந்தப் படத்துக்காக ஒரு கிணறு வெட்டினோம். அது ஒரு இருபது அடி ஆழம் இருக்கும். அதில் உண்மையாகவே குழந்தையை உட்கார வைத்துத்தான் ஷூட் செய்தோம். ஏன்னா, இப்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அதனால் மக்கள் எல்லோரும் புத்திசாலியாக இருக்கிறார்கள். அதனால் அவர்களை ஏமாற்றாமல் இருக்கவே நிஜமாக ஒரு குழிக்குள் குழந்தையை உட்கார வைத்தோம். கேமரா அந்தக்குழிக்குள் போகும்போதுதான் குழந்தைக்கு வெளிச்சமே வரும். மீதி நேரம் இருட்டாக இருக்கும். அந்த நேரத்தில் குழந்தை ரொம்பவே பயந்துவிட்டாள். குழந்தையும் அபாரமாக நடித்தாள். குழந்தை மீது விழும் வெளிச்சம் தத்ரூபமாக ஸ்க்ரீனில் தெரிய வேண்டும். அதற்காக ரொம்ப மெனக்கெட்டோம்.\n'காக்கா முட்டை' ரமேஷையும் உண்மையாகவே குழிக்குள் இறக்கினோம். ஷூட்டிங் ஸ்பாட் முழுவதும் திக் திக் அனுபவமாகதான் இருந்தது. படத்தில் நடித்த எல்லோரும் தத்ரூபமாக நடித்தற்குக் காரணம் அங்கியிருந்த அனைத்தும் லைவ்வாக அப்படியே இருந்தால்தான். இந்தப் படத்தின் வெற்றி எனக்கு மட்டுமில்லை எல்லோருக்குமான வெற்றி.’’\nஆரம்பம் படத்தில் அஜித்துடன் வேலைப் பார்த்த அனுபவம் பற்றி\n“டைரக்டர் ஆர்டிஸ்ட் அஜித்னு சொல்றதைவிட, ஒரு டெக்னிஷியன் ஆர்டிஸ்ட் அப்படினுதான் அஜித் சாரை நான் சொல்வேன். நம்ம என்ன சொல்றோமோ அதை அப்படியே ஃபாலோ பண்ணுவார். நம்ம திருப்தி அடையுற மாதிரி எவ்வளவு டேக் கேட்டாலும் செய்வார். அந்தப் படத்தில் வருகின்ற ஒரு கார் சீக்வென்ஸ் சீன் எடுத்துக் கொண்டிருக்கும் போது அவருக்குக் காலில் விபத்து ஏற்பட்டு விட்டது.\nகாரில் வேகமாக ஒரு சீன்னை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அப்போது அவருடைய கால் முட்டிக்குக் கீழ் அடிப்பட்டுத் தொங்குகிறது. டைரக்டர் காருக்கு பின்னாடி இருக்கிறார். நான் காருக்கு முன்னாடி அவர் முகத்துக்கு நேராக கேமராவை வைத்து ஷூட் செய்து கொண்டிருக்கிறேன். அந்த நேரத்தில் அவர் முகத்தில் எந்த வலியும் காட்டாமல் டைரக்டர் கட் சொல்லும் வரைக்கும் அந்த சீன்னை நடித்து முடித்தார். அன்னைக்கு மட்டும்தான் அவர் ஓய்வு எடுத்தார். அடுத்த நாளே கையில் ஸ்டிக் உடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து நிற்கிறார். அவரால் ஷூட்டிங் பாதியில் நிற்கக் கூடாது என்பதில் கவனமாகயிருந்தார். ஏன்னா, 'ஆரம்பம்' படம் மும்பையில் ஷூட் செய்தோம். அதற்காக அனுமதி வாங்கி ஷூட்டிங் நடத்தினோம். ஷூட்டிங் நடக்கவில்லை என்றால் தயாரிப்பாளர் எல்லோருக்கும் நஷ்டம் என்பதால் அவர் காலை முழுவதும் ஹூட்டிங் முடித்துவிட்டு மாலையில் ஹாஸ்பிட்டல் போயிட்டு வருவார். அவரை மாதிரி ஒரு மனுஷனைப் பார்க்க முடியாது.’’\nஓம் பிரகாஷ் எப்படி ஒளிப்பதிவாளராக ஆனார்\n''நான் பிறந்தது கோயம்புத்தூர். அங்கேதான் காலேஜ் வரைக்கும் படித்தேன். என் அப்பா ஒரு ஸ்டில் போட்டோகிராபர். அதனால், சின்ன வயதிலிருந்தே போட்டோகிராபி மேல் எனக்குள் ஒரு ஈர்ப்பு இருந்தது. கேமராப் பற்றி அனைத்தையும் கற்றுக் கொண்டது அப்பாவின் ஸ்டுடியோவில்தான். அம்மா, அப்பா இரண்டு பேரும் ஓவிய ஆசிரியர்கள். அதனால் என்னை ஒரு ஆர்டிஸ்டாக உருவாக்க வேண்டுமென்று நினைத்தார்கள். படித்தது கூட ஓவியம் பற்றிய படிப்புதான்.\nமுதலில் நான் விளம்பர படங்களுக்குத்தான் ஒளிப்பதிவு செய்தேன். எனக்கு அதில் ஆர்வம் அதிகம். சினிமாவில் வேலை பார்க்க போகிறேன் என்று சொன்ன போது எனக்கு வீட்டிலிருந்து நிறைய எதிர்ப்புகள் கிளம்பியன. அப்போது அப்பாவுடைய நண்பர் ஸ்டில் ரவி என்னைச் சினிமாவுக்கு அழைத்து வந்தார். அதன்பிறகுதான் சினிமாவில் முழுநேர ஒளிப்பதிவாளர் ஆனேன்.\nஅப்பாவும் சினிமாவில் வேலை பார்த்திருக்கிறார். அதனால் இதில் இருக்கும் கஷ்டம் அப்பாவுக்குத் தெரியும். அவர் 'ரஜினிமுருகன்' படத்திலும் ஒரு ரோல் பண்ணியிருப்பார். அதுதான் அவர் கடைசியாக செய்த படம். படத்தில் ராஜ்கிரன் சார் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்ட உடன் ஒரு வயதானவர் அவருடைய நண்பராக வந்து, ''போயிட்டானா, அவன்'' அப்படினு அழுவார். அந்த கேரக்டரில் நடித்தது என் அப்பாதான். அந்தப் படம் ரிலீஸாகி ஒரு வாரத்தில் அப்பா இறந்துவிட்டார். ரொம்ப கஷ்டமாகயிருந்தது. தற்போது அப்பா இருந்து இருந்தால் என் வளர்ச்சியை பார்த்து பூரித்து போயிருப்பார்” என்று நெகிழ்ச்சியுடன் முடித்தார் ஓம் பிரகாஷ்.\n“என் ஸ்லிம் சீக்ரெட் ரெண்டு வருச கதை..’ - கீதாஞ்சலி செல்வராகவன்\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோன\n'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய\nமுதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா க\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅலோ பிக்பாஸ்... சீசன் 3 எப்போ பாஸ்\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\n“ஆழ்துளை குழாய் ஸ்பாட்ல எப்பவும் திக்திக்தான்..” - ‘அறம்’ ஒளிப்பதிவு கதை சொல்லும் ஓம் பிரகாஷ்\nமேக்னா, சூர்யா, கௌதம் வாசுதேவ் மேனன்... வாவ் வாரணம் ஆயிரம்..\n‘’ரஜினி சார் சொன்ன தத்துவம் என் வாழ்க்கையில நடந்திருச்சு..’’ - 'தீரன்' கார்த்தி\n“ ‘பேய் பாபு’ல ஆரம்பிச்சது, ‘சூப்பர்’னு நயன்தாராவை சொல்ல வெச்சிருக்கு” - ‘அறம்’ ராம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/2018-is-going-be-lucky-this-zodiac-signs-018605.html", "date_download": "2018-08-20T16:31:00Z", "digest": "sha1:B2IHGNRQ5FU5U35XSLU7IYPAPQEIU63R", "length": 30153, "nlines": 183, "source_domain": "tamil.boldsky.com", "title": "2018ஆம் ஆண்டு எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா? | 2018 is Going to be Lucky For This Zodiac Signs - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 2018ஆம் ஆண்டு எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா\n2018ஆம் ஆண்டு எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா\nஇன்னும் இரண்டு வாரங்களில் புத்தாண்டு பிறக்கப்போகிறது. 'விளம்பி'ஆண்டாக வரக்கூடிய இந்த 2018 ஆம் ஆண்டு யாருக்கெல்லாம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று பார்க்கலாம்.\nஅதிர்ஷ்டம் மட்டுமல்ல உங்களுக்கு வாழ்க்கையில் எந்த விதமான திருப்பங்கள் மற்றும் மாற்றங்களை கொடுக்கப்போகிறது என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உங்கள் வாழ்க்கையின் முக்கிய சமாசாரங்களான படிப்பு, பணம், ஆரோக்கியம், வேலை, கல்யாணம், உறவு, நட்பு, குடும்பம், கேளிக்கை ஆகியவற்றை இதில் விவரிக்கப்பட்டிருக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகிட்டத்தட்ட அனைத்து பலன்களும் நல்லதாகவே இருக்கும். சனி 9ஆம் வீடு தனுசில், குரு 7ஆம் வீடு துலாமில், ராகு 4ஆம் வீடு கடகத்தில், கேது 10ஆம் வீடு மகரத்தில் உள்ளன.\nராசி அதிபதி செவ்வாய் வருடத்தின் மத்தியில் ஆரம்பித்து இறுதி வரைக்கும் 10ஆம் வீடு மகரத்தில் கேதுவுடன் இருக்கிறார். இது உச்ச வீடு என்பதால் எல்லா கவனமும் செய்யும் வேலையில் முன்னேறுவதில் இருப்பீர்கள். வருடத்தை உற்சாகத்துடன் ஆரம்பிப்பீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு நிச்சயம் உண்டு.\nவாழ்க்கை துணையுடன் நெருக்கம் இருந்தாலும், வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் குறைவாக இருக்க காண்பீர்கள். தாய் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனக்குறைவு பெரிய பிரச்னையாகலாம்.\nஇந்த வருடம் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் தலை தூக்கும். சனி 8ஆம் வீடு தனுசில், குரு 6ஆம் வீடு துலாமில், ராகு 3ஆம் வீடு கடகத்தில் மற்றும் கேது 9ஆம் வீடு மகரத்தில் சஞ்சாரம் செய்கின்றனர்.\nஅஷ்டம சனியின் பிடியில் வருடம் முழுவதும் இருக்கிறீர்கள். குரு வருட இறுதியில் 6ஆம் வீட்டிலிருந்து 7ஆம் வீடு விருச்சிகத்திற்கு மாறும் போது உங்கள் நிலைமை பெரிதளவில் சரியாகும். ராகுவின் வலுவான பார்வையினால் எந்த வித பிரச்னைகளையும் துணிவுடன் சந்திப்பீர்கள்.\nவீண் அலைச்சல் மற்றும் வேண்டாத பிரச்னைகள் இருக்கும். உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக விளைவுகள் இருக்கும். வியாபாரிகள் பண சம்பந்தமான எந்த விஷயமும் பல முறை யோசித்து செய்தால் நல்லது. புதிய கூட்டோ அல்லது முதலீடோ வருட இறுதியில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் வரலாம்.\nபல்வேறு பிரச்னைகள் தலை தூக்கினாலும் சமயோஜித அறிவையும் நேர்மறை சிந்தனையையும் பிரயோகித்து வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். சனி 7ஆம் வீட்டில், குரு 5ஆம் வீட்டில், ராகு 2ஆம் வீட்டில் மற்றும் கேது 8ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார்கள்.\nஉங்கள் வாய் வார்த்தைகளினால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தி��ருக்கும் சிற்சில விஷயங்களில் சண்டை சச்சரவுகள் வரலாம். கவனமாக கையாளுங்கள். உங்கள் ஆரோக்கிய விஷயத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.\nசிலர் தங்களுக்கு பிடித்தவர்களுடன் மண வாழ்க்கையில் இணைவார்கள். முதலில் மண-வாழ்க்கை பிரமாதமாக இருந்தாலும், வருட இறுதியில் சிறு வேறுபாடுகள் தலைதூக்கலாம். பாடுபட்டு உழைத்த பணம் விரயமாகும்.\n2018 ஆம் ஆண்டு நிறைய சவால்களும் சில புதிய திருப்பங்களும் கொண்டு வரும். சனி 6ஆம் வீட்டில், குரு 4ஆம் வீட்டில், ராகு ஜென்மத்தில் மற்றும் கேது 7ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார்கள்.\nமனம் ஒரு நிலை இல்லாமல் தவிக்கும். வீட்டில், குடும்பத்தில் சந்தோசம் நிலவும். ஆனால் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கும். சிறிய பிரச்னையானாலும் உடனே தீர்வு காண முயலுங்கள்.\nசமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வேலை செய்யும் இடத்தில் விடா முயற்சியுடன் வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தாலும், உண்ணும் உணவில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். சின்ன பிரச்னை விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பிருக்கிறது.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு இது ஒரு பிரமாதமான வருடம். குரு 3ஆம் வீட்டில், சனி 5இல், கேது 6இல் மற்றும் ராகு 12இல் கோச்சாரம் செய்கின்றன. புனித யாத்திரையும் மேற்கொள்ளலாம். கூட பிறந்தோர் மற்றும் நண்பர்களின் உதவி, ஆதரவு உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும்.\nகாதல் சம்பந்தங்களில் சில இன்பமான அனுபவங்களுடன் சிற்சில சிக்கல்களும் வரலாம். ஜாக்கிரதையாகவும் கவனமாகவும் இருக்கவும். வாழ்க்கை துணையுடன் சந்தோஷத்துடன் இருப்பீர்கள், இருந்தாலும் வருட மத்தியில் அனாவசிய பிரச்னைகளை பெரிது படுத்தாமல் தீர்வு காண முயலுங்கள்.\nசெய்யும் வேலையில் கடுமையாக போட்டி இருந்தாலும், அயரா உழைப்புடன் காரியத்தில் இறங்கி, வேலையை செய்து முடிப்பீர்கள். வீடு, மனை வாங்கும் யோகம் வருடத்தின் இறுதியில் இருக்கிறது. அதற்குமுன் முயற்சி எடுக்காதீர்கள், வீண் அலைச்சலும் பண விரயமும் தான் மிஞ்சும்.\nஉங்களுக்கு அவ்வப்பொழுது வரும் அற்பமான பிரச்னைகளை தவிர்த்து இந்த வருடம் பிரமாதமாக இருக்கும். குரு 2இல், சனி 4இல், கேது 5இல் மற்றும் ராகு 11இல் சஞ்சாரம் செய்கிறார்கள். வாய்ப்புகள் ஏரா���மாக வரும், சாதனையும் நிறைய செய்வீர்கள். இந்த வருடம் தன லாபத்தை குறிக்கிறது.\nஉங்கள் புத்தி கூர்மையும், வாக்கு சாதுர்யமும் உங்களுக்கு பல்வேறு வெற்றிகளை தேடித்தரும். செய்யும் வேலையில் வேகமாக முன்னேறுவீர்கள். சமுகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும் மற்றும் உங்கள் வாழ்க்கையில் புதிய நண்பர்கள் வருவார்கள், மற்றும் புதிய தொடர்புகள் உண்டாகும். புது வீடு, மனை வாங்கும் முயற்சியில் முழு மூச்சுடன் சிலர் இறங்குவார்கள்.\nஇந்த மாதிரி விஷயங்களுக்கு இது உகந்த சமயம். குழந்தைகள், குறிப்பாக அவர்கள் படிப்பு மற்றும் ஆரோக்கியம் சம்பந்த விஷயங்களில், ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.\nஉங்கள் விருப்பம்படி சில விஷயங்கள் உருவாகவில்லை என்றாலும், ஒட்டுமொத்தமாக இந்த வருடம் முன்னேற்றத்தை குறிக்கிறது. வருடத்தை ஒரு புத்துணர்ச்சியுடன் ஆரம்பிப்பீர்கள்.\nஆனால் கூடவே ஒரு ஆக்ரோஷமும் கலந்து இருக்கும். உங்கள் வற்புறுத்தலும், வலியுறுத்தலும் சில சமயங்களில் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மற்றபடி உங்கள் குடும்பத்தில் இதனால் வீண் பிரச்னைகள் உருவெடுக்கும்.\nதக்க சமயத்தில் நிலைமை கெடாமல் பார்த்துக்கொள்வீர்கள். இருந்தாலும், உங்கள் அந்தரங்க வாழ்க்கையில் உங்கள் மனம் லயிக்காது. செய்யும் வேலையில் மாற்றங்கள் திடீரென வரும், நீங்களும் உங்கள் படைப்பாற்றல், உத்வேகம் மூலம் பல விதமான சவால்களை கையாள்வீர்கள்.\nகுழந்தைகள் தங்கள் படிப்பிலோ, வேலையிலோ பிரமாதமாக பிரகாசிப்பார்கள். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பான காலம் இது.\nஇந்த ஆண்டு உங்களுக்கு கெடு பலன்கள் அதிகம். சனி 2ஆம் வீட்டில், கேது 3இல், ராகு 9இல் மற்றும் குரு 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றன. பண தட்டுப்பாடு, வீண் விரையம், தன நாசம் போன்ற பிரச்னைகள் அடிக்கடி தலைதூக்கும்.\nநீங்கள் எதிர்பார்த்தபடி வாழ்க்கை நிகழ்வுகள் நடக்காதலால் ஏமாற்றம் கலந்த கோவம் உங்களுக்குள் நிறைய இருக்கும்.\nஎந்த விஷயத்திலும் நிதானம் உங்களுக்கு நன்மை தரும். வெளிநாட்டு கல்வி விரும்புகிற மாணவர்களுக்கு இது ஒரு அனுகூலமான நேரம். படிப்பில் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ளவும்.\nஜென்மத்தில் சனி, 2இல் கேது, 8இல் ராகு மற்றும் 11ஆம் வீட்டில் குரு சஞ்சரிக்கிறார்கள். வாழ்க்கையில் மேலும் மேலும் வளருவதற்கு நிறை��� வாய்ப்புகள் வரும்.\nபண வரவு இருந்து கொண்டே இருக்கும். இரண்டுக்கும் மேற்பட்ட வருவாய் ஆதாரங்கள் உள்ளன. கடினமாக உழைக்கவும் செய்வீர்கள்.\nஅளவுக்கு அதிகமாக எதுவும் நல்லதில்லை. ஆதலால் அதிகமாக வேலைப்பளு எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் மற்ற முக்கிய விஷயங்களை புறக்கணிக்காதீர்கள்.\nஉங்கள் அணுகுமுறை மற்றும் பேசும் தோரணையினால் குடும்பத்திலும், வேலை செய்யும் இடத்திலும் பிரச்னைகள் உருவாகலாம்.\nவேலை செய்யும் பரபரப்பில் உங்கள் உடல் நலத்தின் மேல் கவனக்குறைவாக இருக்காதீர்கள். வருட முடிவில் இது உங்களுக்கு ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுக்கும். தொழில்-நுட்ப-ரீதியாக படிக்கும் மாணவர்களுக்கு நல்ல காலம்.\nஅவ்வப்போது வரும் இடையூறுகளை கவனித்து கொண்டீர்களானால், உங்கள் குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும்.\nஇந்த வருடம் முழுவதும் வாழ்க்கை சம்பந்த பல விதமான அனுபவங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். சனி 12இல், கேது ஜென்மத்தில், ராகு 7இல் மற்றும் குரு 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றன.\nஉடல் ஆரோக்கியக்குறைவும், பண தட்டுப்பாடும் எதிர்பாராத விதமாய் உங்களுக்கு தொல்லை கொடுக்கலாம். வெளிநாடு மூலம் உங்களுக்கு பல விதத்தில் ஆதாயம் கிடைக்க இருக்கிறது.\nவேலை செய்யும் இடத்தில் உங்கள் அதிகாரம் ஓங்கும், ஆனால் அது உங்களை சர்சையிலோ, விவாதத்திலோ கொண்டு போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சுய முன்னேற்றத்திற்கு ரொம்பவே நல்ல வருடம் இது.\nஇந்த வருடம் உங்களுக்கு எல்லா விதத்திலும் சிறந்தது. நீங்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாம் உங்களுக்கு பிரமாதமாய் முடியும்.\nபணம் சம்பாதிப்பதிலும், சேகரிப்பதிலும் உங்கள் கவனம் முழுவதும் செலுத்துவீர்கள். வெகு தூர பிரயாணம் உங்களுக்கு சாதகமாக முடியும். வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பீர்கள்.\nஆன்மீகம் உட்பட, எல்லா விஷயத்திலும் ஆர்வம் காண்பிப்பீர்கள். மேல் அதிகாரிகள் இடமிருந்து பாராட்டும் புகழும் பெறுவீர்கள்.\nகுழந்தைகள் அவர்கள் வாழ்க்கையில் சந்தோஷமாய் முன்னேறுவார்கள். காதலர்கள் ஆரம்பத்தில் சிரமங்களை சந்தித்தாலும், புரிந்து கொண்டு சந்தோஷமாக இருப்பார்கள்.\nஎதிர்ப்புகளும், தடைகளும் உங்களை அசைக்க முடியாது. சகல சுகத்தையும் பெற்று ஆடம்பரமாக வாழ்வீர்கள்.\nசோதனைகளும் சாதனைகளும் கலந்த வருடம் இந்த 2018. சனி 10இல��, கேது, 11இல், ராகு 5இல் மற்றும் குரு 8இல் சஞ்சரிக்கிறார்கள். வருடம் முழுவதும் உங்கள் உடல் நலனிலும், ஆரோகியத்திலும் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். செய்யும் வேலையில் உங்கள் கவனம் முழுவதும் இருக்கும், ஒரு வெறியில் கார்யம் செய்வீர்கள்.\nஇதன் விளைவு, உங்கள் உடல் அசௌகர்யப்படலாம் மற்றும் அந்தரங்க வாழ்க்கை குலையலாம். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகள் கடுமையான உழைப்பை எதிர்பார்க்கலாம்.\nவருட இறுதியில் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான திருப்பங்கள் வரும். அதுவரைக்கும் நிலமையையம், பிரச்னைகளையும் சமாளியுங்கள். பண வரவு சீராக இருக்கும். வேண்டாத அலைச்சலை தவிர்க்கவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஇளைஞர்களுக்கு அப்துகலாம் கூறிய பயனுள்ள அறிவுரைகள்\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nஅபிமன்யு மாட்டிக்கொண்ட சக்கர வியூகம்... பலிவாங்கிய கர்ணன்... நடந்தது என்ன\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nநிச்சயமான இளம் பெண்ணிடம் பிராக்கெட் போட்ட ஜொள்ளு பார்ட்டிக்கு கிடைத்த நோஸ்கட் ரிப்ளை\nஇந்தியாவின் மிக இளம் வயது உளவாளி ஒரு தமிழ்ப்பெண்\nவாஜ்பாய் குறித்து கருணாநிதி கூறியது என்ன\nஉங்கள் பெயரில் எந்தெந்த எழுத்துக்கள் என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகீ-கீ சவாலின் போது, காரில் அடிப்பட்ட வாலிபர்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nDec 12, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவாலி அஜித்தாக நினைத்து, ஷாஜகான் விஜயான என் காதல் கதை - My Story #296\nஅபிமன்யு மாட்டிக்கொண்ட சக்கர வியூகம்... பலிவாங்கிய கர்ணன்... நடந்தது என்ன\nகர்ப்பிணிகள் குழந்தையை இடுப்பில் சுமந்தால் கருக்கலைப்பு ஏற்படுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/category/tamil-cinema-news-tamil-movies-trailers/tamil-upcoming-movies/?filter_by=popular7", "date_download": "2018-08-20T17:00:44Z", "digest": "sha1:PB3GRR3E2OSN7QL4OI4ZF3WXAOB6ITVI", "length": 4692, "nlines": 117, "source_domain": "tamiltrendnews.com", "title": "upcoming movies | TamilTrendNews", "raw_content": "\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.arivhedeivam.com/2013/02/", "date_download": "2018-08-20T16:07:05Z", "digest": "sha1:TOMPJSBDD4XVBK5NHEL6O5VRYG2PH3LX", "length": 38429, "nlines": 696, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: February 2013", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nவிதி - மதி - விபத்து சொல்லும் பாடம் என்ன\nவிதி வலியதா, மதி வலியதா என்றால் நிச்சயம் விதிதான் வலிது அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இங்கே விதி என்ற வார்த்தை தலைவிதியைக் குறிப்பது அல்ல. அதே சமயம் அதையும் உள்ளடக்கியதுதான். அப்ப முயற்சி என்பது என்ன அது எப்படி வெற்றி பெறும் என்ற கேள்வி எழுகிறது\nமழைபெய்வதும் வெள்ளம் வருவதும் விதி.. இதை அணை கட்டி தேக்கி நாம் பயன்படுத்துகிறோமே. அது மதி.. மழை தொடர்ந்து பெய்வது விதி....குடையோ மழைக்கோட்டோ போட்டுக்கிட்டு வேலையப் பார்க்கிறது மதி. விதியை அனுசரித்து செயல் செய்து பலனடைவதுதான் மதி :) எதிராக அல்ல..\nசரி.. ரொம்ப சூதானமா இருந்தும் மழை நின்னதுக்கு அப்புறம் பார்த்துப் பார்த்துப் போயும் கரண்டுஷாக் அடித்தோ, சாக்கடையில் தவறி விழுந்தோ விபத்தோ சாவோ நடப்பது மதியை மீறிய விதிதான்..இப்படியும் சொல்லலாம். வி��ியை வெல்ல முடியா மதி :)\nஆக மனதில் இருத்தி வைத்துக்கொள்ளுங்கள். மதி என்பது இயற்கைவிதியை அனுசரித்து நம்மால் செய்யப்படும் முயற்சிகள் .. அது வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் பல்வேறு காரணிகளால் நடக்கிறது... இருப்பினும் இந்த முயற்சிகள் விதியின் தீவிரத்தை அதிகப்படுத்தவோ, குறைவு படுத்தவோ செய்யும்.\nநேர் மாறாக எந்தவித பெரிதான முயற்சிகள் இல்லாத போதும் வெற்றி தேடி வருவதும் அதே பல்வேறு காரணிகளால்தான்.. பல்வேறு காராணிகள் என்று வரும்போதே எதைச் சொல்வது எதை விடுவது என்ற சிக்கலும் கூடவே எழுகின்றது.\nஇந்தப் பீடிகை எதற்கு....சில புரிதல்கள் நமக்குள் ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான்,:)\nமனித மனத்தைப் பொறுத்தவரை, அல்லது ஆன்மீகம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் இரண்டே இரண்டு வாய்ப்புகள் மட்டுமே சாத்தியம் என்பதில் தெளிவாகிக் கொள்ளுங்கள்.\nஒன்று மனம் என்பது தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியவைகளை மட்டுமே ஒத்துக்கொள்ளும். அனைத்தையும் இணைத்து பார்க்கும்போது நெருடல் இல்லாமல், இருந்தால் மட்டுமே திருப்தி அடையும்.\nநான் சொல்லக்கூடியவற்றை இந்த மாதிரி உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதே முக்கியம். அது உண்மையா, பொய்யா, சாத்தியமா, சாத்தியமில்லாததா என்பதெல்லாம் தேவையில்லை என்பதுவும் உண்மை..:)\nமனம் என்கிற கருவி சமுதாயத்தில் நாம் தொடர்பு கொள்ளும்போது, நாம் பிறந்தபோது இருந்த மனம் போல் இருப்பதில்லை. நம் வயதிற்கும் அனுபவத்திற்கும் ஏற்ப நிறைய சேகரங்களுடன், முன்முடிவுகளுடன் வளர்ந்து இயங்க ஆரம்பிக்கிறது. சேகரங்கள், முன்முடிவுகள் ஏதுமின்றி உங்களால் மனதை விரும்பும்போது இயக்கமுடிந்தால் முதல்நிலை மனதிற்கு நேர் எதிரான மனமாக இந்த மனம் இருக்கும். இந்த இரண்டு விதமான மனநிலைதான் இவ்வுலகில் சாத்தியம். ஆனால் இந்த இரண்டாவதாகச் சொல்லப்பட்ட மனநிலை சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவே. இம்மனநிலை கொண்டவரை யோகிகள், ஞானிகள் என்று சந்தேகமின்றி சொல்லலாம். இதற்கு சாதி, மதம், இனம், நாடு தடையில்லை. வழிமுறைகளும் முக்கியமல்ல.. இந்த விளைவைத் தருகிற எந்தச் செயல்முறையும் மிகச் சரியானதே....\nகடந்த சில நாட்களுக்கு முன் தூரத்து உறவினர் ஒருவர் விபத்தொன்றில் மரணமடைந்துவிட்டார். இத்தனைக்கும் அவருக்குச் சொந்தமான வாடகைகாரை ஓட்டுவதுதான் தொழிலே.. ��வ்வப்போது தண்ணியடிப்பதும் உண்டு. சுமார் 25 வருட ஓட்டுநர் அனுபவம் இருந்தும் அவர் கார் ஓட்டிக்கொண்டு வந்தபோது எதிரே வேனில் மோதி விபத்து...., மரணம் நிகழ்ந்துவிட்டது:(.\nஅங்கே என்ன நடந்ததோ தெரியவில்லை.. இவரது மரணம் இவரது அலட்சியத்தால், எங்கோ நேர்ந்த சிறு தவறால் விபத்து எனில் மதியின் தோல்வியே... ஆனால் அந்த மதியை அந்த நேரத்தில் துவளச் செய்வது விதியின் வேலைதான் :(\nசரி நாம் இதை நேரில் பார்க்கவில்லை எனினும் அவர் மிகச் சரியாக வாகனத்தை செலுத்தி இருந்தாலும் எதிரே வந்த வேன் டிரைவரின் அலட்சியத்தால், தவறால் விபத்து ஏற்பட்டு இவர் மரணித்து இருந்தால் அது விதி..மதியை மீறிய விதி...இது ஏன்\nஇவையெல்லாம் ஏன் இப்படி நடக்கின்றது. ஏதாவது ஒரு லாஜிக் வேண்டுமே.. தர்க்க ரீதியான காரணம் ஏதும் இருக்கிறதோ இல்லையோ நம் மனதிற்கு தேவையாக இருக்கிறது. நம்மை, நம் வாழ்வை ஒழுங்குபடுத்த இந்த காரணங்கள் உதவுமா\nஇந்த துக்கநிகழ்வில் கலந்து கொண்டு இருக்கையில் கண்முன்னே நடந்த இன்னோர் விபத்து இன்னும் பல கேள்விகளை எழுப்பியது......\nLabels: nigalkalathil siva, அனுபவம், நிகழ்காலத்தில், நிகழ்காலம், மனம், விதி, வினை விளைவு\nவிபாஸ்ஸனா தியான முகாம் - மதுரை\nவிபாஸ்ஸனா என்பதில் ஒரு ஒழுக்கமான வாழ்வை வாழ்வது மொத்தமும் அடங்கும். இதை எந்த மதம், எந்த இனம், எதிர்க்கக்கூடும் இப்படிப்பட்ட ஒழுக்கமான வாழ்வை வாழ உங்களுக்குத் தேவை வலிமையான மனம்.. இதற்கு யார் மறுப்புத் தெரிவிக்கக்கூடும்.\nஉங்கள் மனம் தூய்மையாக இருக்க வேண்டும். அதன் விளைவாய் ஒழுக்கம், மன ஒருமைப்பாடு, தூய்மையாக்கும் ஞானம், தெள்ளறிவு இவை நம்மிடம் வந்தடைய வேண்டும். மனதளவில் ஆரோக்கியமானவராகவும், அமைதியான, சலனமின்றி மனநிலை அமைந்து இருக்க, பழக வேண்டியது விபாஸ்ஸனா தியான முறை..\nதமிழகத்தில் சென்னையில் மட்டுமே இந்த முகாம் இருக்கின்ற குறையை நீக்கி, தென் தமிழகத்தில் மதுரை அருகே திண்டுக்கல் செட்டியபட்டியில் அமைந்துள்ள விபாஸ்ஸனா தியான முகாமை ஆர்வமுடையவர்கள் பயன்படுத்திக் கொள்வீர்க்ளாக :)\nவருடம் முழுவதும் நிகழ்ச்சி அட்டவணை இருக்கிறது. வசதியான நாட்களைத் தேர்ந்தெடுங்கள். இணையம், பேச்சு எதுவும் இல்லாத 10 நாட்கள் அடிப்படை தியான முகாமில் கலந்து கொள்ளுங்கள். மனம் என்பது என்ன அதன் செயல்பாடுகள் என்ன என்பதை வெறும் வார்த்���ை ஜாலங்கள் இன்றி அனுபவமாக உணருங்கள். வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இது என் வேண்டுகோள் :)\nஇருப்பிடம், நிகழ்வுகள் குறித்த அட்டவணை மற்றும் கூடுதல் விவரங்கள் அறிய இதை சொடுக்கவும்.\nஆன்லைனில் முன்பதிவு செய்ய இதைச் சொடுக்கவும்.\nLabels: தியானம், நிகழ்காலத்தில், மனம், விபாஸ்ஸனா\nவிதி - மதி - விபத்து சொல்லும் பாடம் என்ன\nவிபாஸ்ஸனா தியான முகாம் - மதுரை\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nகறையை நீக்குவதில் கவனம் தேவை\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nபெண்களுக்கான மேல்உள் ஆடை - கவனிக்கவேண்டியவை\nதானியங்கித்தனத்திலிருந்து விடுபடுதல் - ஓஷோ\nவாஜ்பாய் நடத்திய கார்கில் யுத்தம் \nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஉண்மை, நேர்மையின் அவதாரமான, இதை எழுதியவர் – இன்று எங்கிருக்கிறார் தெரியுமா…\nராஜஸ்தான் போகலாம் வாங்க – மதிய உணவு - உணவகம் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல\nமுற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்\nகேரள வெள்ளத்தால் ஆட்டம் காணும் பங்குகள்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nகடவுளை எமது சொந்தப்பிரச்சனைகளுக்கு கூப்பிடுவதில் உள்ள அபாயம்\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 292\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nகலைஞர் கருணாநிதி - நல்லவை மட்டும்\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\n5934 - கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டிய ஆவணம், பதிவு செய்யப்படாதபொழுது, அதை ஏற்க முடியுமா\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\n��ம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஇணையம் மூலம் மின் இணைப்பு\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/7546-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D?s=83c206ea63e0086aace997d6ddbf0a69", "date_download": "2018-08-20T16:47:01Z", "digest": "sha1:IB5CNK2OA63U27GHQYUT376XTDMEVPP6", "length": 9004, "nlines": 201, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருமணத் தடை நீக்கும் ராமதூதன்", "raw_content": "\nதிருமணத் தடை நீக்கும் ராமதூதன்\nThread: திருமணத் தடை நீக்கும் ராமதூதன்\nதிருமண��் தடை நீக்கும் ராமதூதன்\nஅஞ்சனை மைந்தன், ஸ்ரீராமபிரானின் தூதனான ஸ்ரீஆஞ்சநேயர் பல்வேறு இடங்களில் அர்ச்சாரூபியாய் திருக்கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். சென்னை, கிண்டி ரயில் நிலையத்திற்கு அருகில், எம்.கே.என். சாலையில் “மாங்குளம்’ என்று அழைக்கப்படும் மாங்குளத்துக்கரையில் அமைந்துள்ள திருக்கோயிலும் அவற்றில் ஒன்று. இங்குதான் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் அருள்புரிகிறார்.\nஇந்த விக்ரகம் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஸ்ரீவியாஸராஜ மஹான் பிரதிஷ்டை செய்தார் என்பது வரலாறு.\nஸ்ரீவீர ஆஞ்சநேயர் மேற்கு திசை நோக்கி திருமுக மண்டல தரிசனம் தருகிறார். வலது கரத்தில் அபய ஹஸ்தம் தாங்கியுள்ளார். இடது திருக்கரத்தில் சௌகந்திகா என்ற மலரைத் தாங்கியுள்ளார். இடுப்பில் சிறிய கத்தி உள்ளது. திருப்பாதங்கள் இரண்டும் தென்திசையை (இலங்கையை) நோக்கி அமைந்துள்ளன. வாலின் நுனியில் அழகிய சிறிய மணி அமைந்துள்ளது சிறப்பு.\nஇவரைத் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வெற்றிலை மாலை சாற்றி, அணையா விளக்கில் நெய் செலுத்தி, அர்ச்சனை செய்து, ஒன்பது முறை வலம் வந்து வழிபட வேண்டும். ஒன்பதாவது வாரம் ஞாயிற்றுக் கிழமையன்று மாலை நேரத்தில் வடைமாலை சாற்றி, சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட திருமணத் தடை நீங்கும்.\nஇவ்வாலயத்தில் வேணுகோபால ஸ்வாமி தனி சந்நிதியில் அருள்புரிகிறார். மிகச் சிறிய மூர்த்தியாய், குழலூதும் பாலகனாக, பின்புறம் பசுமாட்டுடன் காட்சி தருகிறார்.\nமேலும் இத்தலத்தில் தனி சந்நிதி கொண்டு அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீஸுதர்ஸன நரஸிம்மர் ஸமேத ஸ்ரீசக்கரத்தாழ்வார். இவரை வழிபட மன நோய் தீரும். இவருக்குப் பின்புறம் நரசிம்மர் அருள் புரிகிறார்.\nஇத்திருத்தலத்தின் கன்னி மூலையில், ஸ்ரீவிநாயகப் பெருமான் மஹாவிஷ்ணுவின் அம்சமாக சங்கு சக்கரத்துடன் அருள்புரிவது சிறப்பு. இவருக்கு அருகில் ராகு – கேது இருவரும் தனித்துக் காட்சியளிக்கின்றனர்.\n« \"Gotra\" in Hinduism | ஆண்களுக்கு விரைவில் திருமணம் கைகூட சொல்& »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/apr/11/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-2682697.html", "date_download": "2018-08-20T17:00:07Z", "digest": "sha1:HAJPZ5TKB3R4GAZWR7YYUIR56BBMRK6X", "length": 6127, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Baahubali 2 - The Conclusion Tamil Jukebox | Bahubali 2 Jukebox Tamil | Prabhas,Rana,Anushka Shetty- Dinamani", "raw_content": "\nபாகுபலி 2: தமிழ்ப் பாடல்கள் ஆடியோ\nபிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி.\nரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படம் ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கீரவாணி இசையில் உருவாகியுள்ள பாகுபலி 2 படத்தின் தமிழ்ப் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து பாடல்களையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார்.\nபாகுபலி2 பாடல் பட்டியல்: 1. பலே பலே பாகுபலி, 2. ஒரே ஓர் ஊரில், 3. கண்ணா நீ தூங்கடா, 4. வந்தாய் அய்யா, 5. ஒரு யாகம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-08-20T17:00:03Z", "digest": "sha1:32LSGDTSCH2JNOTP2GH5ESY2DB6HJOFE", "length": 6552, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nவிருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்\nஅகத்தியர் என்றதும் நமக்கு எப்படி பல செய்திகள் (ஆயில்யம், தலைமை சித்தர், பாபநாசம்...\nதாமிரவருணியை தூய்மைப்படுத்தும் பணியில் 4-ஆவது கட்டமாக 15 ஆயிரம் போ் ஆட்சியா் ஷில்பா தகவல்\nநான்காவது கட்டமாக தாமிரவருணியை தூய்மைப்படுத்தும் பணியில் 15 ஆயிரம் போ் ஈடுபடவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தெரிவித்தாா்.\nஇந்தியாவில் உள்ள அனைத்துப் புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனை பெற வேண்டுமா\nகடந்த ஆண்டு காவேரி மஹா புஷ்கரம் மயிலாடுதுறையில் மகோன்னதமாக நிகழ்ந்தேறியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கையில் நீராடுவதை போல நீராடினர்.\n175 மணிநேரம் மா��த்தான் யோகா: சென்னைப் பெண் கின்னஸ் சாதனை\n175 மணிநேரங்கள் மாரத்தான் யோகா செய்து சென்னைப் பெண் கவிதா கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளார்.\nமாரத்தான் யோகா: சென்னை பெண் கின்னஸ் சாதனை\nமாரத்தான் யோகா முயற்சியில் சென்னை பெண் வியாழக்கிழமை கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியை ஓவியா வெல்வார்: நடிகர் பரணி கணிப்பு\nஓவியாவுக்கு சமூகவலைத்தளங்களில் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் பரணியும் ஓவியாவுக்கு ஆதரவாகப் பேசி...\nதாமிரபரணியிலிருந்து நீர் எடுக்கத் தடையில்லை: மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள்\nதாமிரபரணி ஆற்றிலிருந்து குளிர்பான நிறுவனங்கள் நீர் எடுப்பதற்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை இன்று தள்ளுபடி செய்தது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_88.html", "date_download": "2018-08-20T16:14:58Z", "digest": "sha1:ORT4L5OM2RBNCBT5LQFII7QBS2MAPV3U", "length": 70098, "nlines": 188, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நபியே உம்மிடம், அழகிய முன்மாதிரி இருக்கிறது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநபியே உம்மிடம், அழகிய முன்மாதிரி இருக்கிறது\nஉலகில் குறுகிய காலத்தில் மக்கள் உள்ளங்களில் அதிகம் தாக்கம் செலுத்திய , புரட்சிகரமான சமூக மாற்றத்தை ஏற்படுத்திய மனிதர்களை காய்தல் உவத்தலின்றி நடுநிலையாகவும் பக்கச்சார்பின்றியும் நோக்குகின்ற எவரும் ஒரு மனிதரை முதன்மைப்படுத்தி பேசாமல் இருக்கமாட்டார். அந்த மாமனிதர் தான் உலகத்தாருக்கு அருளாக அனுப்பப்பட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்களாவார்.\n1400 ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய அரபுலகத்தில் அறியாமை இருள் நிறைந்திருந்த காலகட்டத்தில் இறுதி இறைத்தூதராக நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். அவர்களின் அழகிய போதனைகளும், வழிகாட்டல்களும் அறியாமை இருளை நீக்கி அழகிய வாழ்க்கை முறையை மக்களுக்குத் தந்தது.\nஇன்றும் அந்த அழகிய வாழ்க்கை முறையைப் பின்பற்றி நடக்கும் அரிய வாய்ப்பை நபிகளார் மூலம் அல்லாஹ் நமக்குத் தந்திருக்கின்றான். அந்தவகையில் அவர் மீது அன்பு செலுத்துவதும், அவரை முழுமையாக பின்பற்றுவதும் ஒவ்வொரு முஸ்லிமின் கடைமையாகும் அது மட்டுமன்றி முழு உலகிற்கும் அண்ணலாரை மிகச் சரியாக அறிமுகப்படுத்துவது எம்மீதுள்ள பொறுப்புமாகும் . நபி (ஸல்) அவர்களை நேசிப்பது எமது ஈமானுடன் நேரடியாகத் தொடர்புபடுகின்றது\n“நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்” (33:6)\nஒரு தடவை உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே என்னுயிர் மீது நான் அன்புகொள்வதற்கு அடுத்ததாக உலகத்திலுள்ள அனைத்துப் பொருள்களை விடவும் என் மனைவி மக்கள், உறவினர்கள் சொத்து செல்வங்களை விட உங்களைத் தான் நான் அதிகம் விரும்புகின்றேன், அன்பு கொள்கின்றேன் எனக்கூற, நபி (ஸல்) அவர்கள், உமரே இன்னும் உமது ஈமான் பூர்த்தியாகவில்லை. ஏனெனில் உமது உயிரை விட என்மீது அன்புகொள்கின்ற போதுதான் உமது ஈமான் பூரணமாகும் எனக் குறிப்பிட்டார்கள். பின் உமர் (ரழி) வர்கள் அல்லாஹ்வின் தூதரே சத்தியமாக என் உயிரை விரும்புவதனை விட நான் உங்களை மேலாக விரும்புகின்றேன் என மனப்பூர்வமாகச் சொன்னார்கள். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் ‘உமரே இப்போதுதான் உமது ஈமான் முழுமையாகின்றது’ எனக்குறிப்பிட்டார்கள். (புஹாரி)\nஉலகம் சில மனிதர்களை வரலாற்றில் பதிவு செய்து வைத்துள்ளது. ஆனால் அவர்கள் அனைவரும் உலகில் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியாக திகழ்ந்தார்களா என்றால் அது கேள்விக்குறி ஆனால் எழுத வாசிக்கக் கூடத் தெரியாத நபி (ஸல்) அவர்கள் இறை வழிகாட்டல்கள் மூலம் நெறிப்படுத்தப்பட்ட ஒரு சமூகத் தலைவராக, குடும்ப தலைவராக போராட்டத் தளபதியாக, நம்பிக்கைக்குரிய வியாபாரியாக, நட்புக்கு இலக்கணமாக, சிறந்த கணவராக என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள்.\nவிஞ்ஞானத்தினதும் தகவல் தொழில்நுட்பத்தினதும் இமாலய சாதனைகளைக் கண்டு உலகம் புருவம் உயர்த்திப் பார்க்கின்ற தற்கால நிலையில் ஒரு நாகரிகத்தின் அல்லது ஒரு சமூகத்தின் ஆரம்ப அலகான குடும்ப கட்டமைப்பைக் கூட பாதுகாத்துக் கொள்ள முடியாமல் தட்டுத்தடுமாறுகின்ற நிலையில் சீரானதும் மிகச் சரியானதுமான வழிகாட்டல்களை முறையாக நடைமுறைப்படுத்திக் காட்டிய முழுமையான முன்மாதிரி மனிதர் நபி(ஸல்) அவர்களாவர் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.\nஅந்தவகையில் நபி (ஸல்) அவர்கள் உலகுக்கு ஒர�� சிறந்த முன்மாதிரியாக (Role Model) திகழ்ந்தார்கள். இதனைத்தான் அல்குர்ஆன் \"நபி (ஸல்) அவர்களிடத்தில் உங்களுக்கு அழகிய முன்மாதிரிகள் காணப்படுகின்றன\" (33:21) எனக் குறிப்பிடுகின்றது\nநபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியை மாத்திரம் கண்டு முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பங்கள் பலதை வரலாற்றில் காணலாம். அண்ணலாரை கொலை செய்யவந்தவர் பற்றி வஹி மூலம் விஷயத்தை அறிந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள் அவரை அருகே அழைத்து அதனை அவருக்கு அறிவித்த போது மனமுடைந்து கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றார். உங்களைப் போன்று ஒரு வெறுப்பான முகத்தை உலகில் பார்க்கவில்லை என்று சொன்னவர் மூன்றே நாட்களில் நபி (ஸல்) அவர்களின் அன்றாட வாழ்க்கையை பார்த்தபின் உங்கள் முகத்தைப் போன்று ஒரு விருப்பமான முகத்தை இனி பார்க்கப் போவதுமில்லை என்றார்.\nநபி (ஸல்) அவர்கள் உலகளவில் ஏற்படுத்திய மாற்றங்களை மிகச் சரியாக விளங்குகின்ற மனிதர்கள் அனைவரும் உலகத் தலைவர்களில் முதல் மனிதராக அவரைக் காண்கின்றனர். நபி (ஸல்) அவர்களை இஸ்லாமிய சமுகத்திற்குள் இருக்கின்றவர்கள் மட்டும் உயர்ந்த மாமனிதர் சிறந்த சமூக முன்னோடி என்று சொல்லவில்லை. மாறாக இஸ்லாத்திற்கு வெளியில் இருக்கும் சாதாரணமானவர்கள் மட்டுமல்லாது புகழ் பூத்த அறிஞர்களும் நபி (ஸல்) அவர்கள் இயல்பிலேயே உயர்ந்த குணங்களின் பிறப்பிடம் என்பதனை கோடிட்டுக் காட்டுகின்றனர்.\nஇவர்களுள் அறிஞர் பேர்னாட்சோ முக்கியமானவர். இவர் சிறந்த மானுட நாகரிகத்தை உலகிற்குக் கற்றுக்கொடுத்த ஒருவராக முஹம்மது நபியைக் காணுகின்றார். ‘முகம்மது நபி நம்முடன் இன்று இருப்பாரென்றிருந்தால் மானுட நாகரிகம் இன்று எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்சினைகளையும் வெற்றி கொண்டிருப்பார்’ என்று எடுத்துக்காட்டியிருக்கின்றார்.\nஇவர் மட்டுமல்ல இந்திய மேதையான மகாத்மா காந்தி ‘ கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் இருக்கும் சிறந்த ஒருவரின் வாழ்க்கையை அறிந்திட அவாக் கெண்டேன். அது இஸ்லாத்திற்குள் இருக்கும் நபி (ஸல்) அவர்கள் என்று அடையாளம் கண்டேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தன்னைச் சாதாரணமானவனாகக் கருதும் உயர்ந்த பண்பு, வாக்குறுதியைப் பேணிக்காத்த தன்மை, தோழர்கள் மீது கொண்ட அன்பு, அஞ்சாமை, இறைவன் மீதான பிரச்சாரத்தில் கொண்ட முழு நம்பிக்கை இவைகளே அவரிடமும் அவருடைய தோழர்களிடமும் உலக சக்திகள் அனைத்தையும் கொண்டு வந்து சேர்த்தது’ என்றும் எடுத்துக் கூறி நபிகளாரின் ஒழுக்கப் பண்பு கண்டு வியப்புக் கொள்கிறார்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல அறிஞரான மைக்கல் எச். ஹார்ட் என்பவரும் உலகத் தலைவர்களில் அல்லது பிரசித்தி பெற்றவர்களில் நபி (ஸல்) தான் மிக உயர்ந்தவர் என்று நூறு பெயர் கொண்ட வரிசையில் முதலிடம் கொடுத்து விட்டு ‘உலக வரலாற்றிலேயே சமயத் துறை, உலகியல் துறை இரண்டிலும் மிகவும் வெற்றிகரமாத் திகழ்ந்த மாமனிதர் முகம்மது’ என்று குறிப்பிட்டுக் காட்டுகின்றார்.\nநாகரிகமில்லாத, படிப்பறிவில் மிகவும் குறைந்த, சரியான கொள்கை கோட்பாடுகளற்ற, மௌட்டீக மூடப்பழக்கவழக்கங்களில் மூழ்கித் திளைத்த ஒரு சமுதாயம். வரலாற்று அறிவோ, விஞ்ஞான அறிவோ சொல்லிக் கொள்ளும்படியான அளவுக்கு வளராத அந்த காலத்தில், தாங்கள் கொண்டிருந்த கொள்கைக்கே அல்லது நம்பிக்கைக்கே எதிராக இருந்த இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது என்றால், நிச்சயமாக அந்த மக்கள் பிற மதங்களை ஆராய்ந்தோ அல்லது அல்லாஹூத்தாலா நபி(ஸல்) அவர்களை இறைத்தூதராக நியமித்ததைக் கண்ணால் கண்டோ அது சாத்தியமாகவில்லை.\nமாறாக நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக ஆகுவதற்கு முன்பு அந்த மக்களோடு வாழ்ந்த நாற்பது வருட காலத்தில் அவர்கள் தங்களது உயரிய நற்குணத்தின் வாயிலாக பெற்றிருந்த நம்பிக்கையும், நற்பேரும்தான் அந்த மக்களை இஸ்லாத்தின் பால் வசீகரித்தது என்றால் அது மிகையாகாது. நபி (ஸல்) அவர்கள் சிறு வயதிலிருந்தே ‘அல்அமீன், அஸ்ஸாதிக் என்ற சிறப்புப் பெயர்களால் நம்பிக்கையாளர், உண்மையாளர் என்று சமுகத்தினரால் அடையாளம் காணப்பட்டவர். இதனை அல்குர்ஆன் பின்வருமாறு உறுதிசெய்கிறது.\nமேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.(68:4)\nஉங்களுடன் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேனே (ஆகவே நான் கூறுவது உண்மைதான் என்பதை) விளங்க மாட்டீர்களா என்று (நபியே) நீர் கூறுவீராக. ( 10: 16)\nஅல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள். (3:159) என்று கூறுகிறான்.\nஅந்தவகையில் அல்லாஹூத்தாலா நபி(ஸல்) அவர்களின் நற்குணங்களைக் கொண்டு அந்த மக்களுக்கு வஹியை பிரகடனப்படுத்துகிறான். நன்னடத்தையும், நற்குணமும் இல்லாமல் எவ்வளவு உயர்ந்த கருத்துக்களைச் சொன்னாலும் அது மக்களிடையே எடுபடாது அல்லது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாது என்பது நிதர்சனம்.\n''சங்கையான நற்குணங்களை பரிபூரணப்படுத்தவே நான் இறைத்தூதராக அனுப்பப்பட்டிருக்கிறேன்'' (முவத்தா) என்று நபி (ஸல்) தூதுத்துவத்தின் நோக்கம் இறை உறவை (இபாதத்) வலுப்படுத்துவது மாத்திரமல்லாமல் மனித உறவையும்(அஹ்லாக்) மேம்படுத்துவதும் என்பதை சூட்சுமமாக உணர்த்தினார்கள்.\nஇவ்வாறு நற்குணத்தை வலியுறுத்திய நபி(ஸல்) அவர்கள் அதற்கு இலக்கணமாகவும் அழகிய முன்மாதிரியாகவும் திகழ்ந்தார்கள். எல்லா காலத்திலும், எல்லா மக்களிடமும், எல்லா நிலையிலும் அவர்கள் நற்குணத்தின் நாயகராகத் பரிணமித்தார்கள்.\nஅதிகமதிகம் மனிதர்களை சுவனத்தில் நுழையச்செய்வது எது என வினவப்பட்டபோது தக்வாவும், நற்குணங்களும்தான் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். (திர்மிதி)\n\"நற்குணம்தான் மறுமையில் நன்மையின் தராசை கனதியாக்கக்கூடியது\" எனக் கூறினார்கள். (அபூதாவூத்)\nஎனக்கு அதிகம் நேசத்திற்குரியவரையும், மறுமைநாளில் என்னுடைய சபையில் அதிக நெருக்கத்திற்குரியவரையும் நான் அறிவிக்கட்டுமா என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் மௌனமாக இருந்தார்கள். இரண்டு தடவை மூன்று தடவை நபி (ஸல்) அவர்கள் திரும்பத் திரும்ப கேட்டார்கள். இறுதியாக நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே கூறுங்கள் என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் உங்களிள் அழகிய குணம் கொண்டவரே என பதிலளித்தார்கள். (அஹ்மத்)\nசமூகத்தில் பிறரின் தயவில் தங்கி வாழும் சிறுவர்களின் உணர்வுகளை மதித்த நபி(ஸல்) அவர்கள் அவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதிலும் முன்னனி வகித்தார்கள். அதனை பின்வரும் சம்பவம் உறுதி செய்கிறது.\nஅவையில் அமர்ந்திருக்கும்போது உணவை வலதுபுறமாக வழங்கப் படுவதுதான் வழக்கம். ஒரு முறை நபி (ஸல்) அவர்களின் வலப்புறம் ஒரு சிறுவன் இருக்கிறார். இடப்புறத்தில் அபூபக்கர், உமர் போன்றோர் இருக்கிறார்கள். இந்நிலையில் உணவு பரிமாறும் வேளையில் நபி (ஸல்) அவர்கள் வலப்பறம் உள்ள சிறுவரிடம் இடதுபுறம் இருக்கும் பெரியவர்களுக்கு முதலில் உணவை வழங்கட்டுமா என்று கேட்டார்கள். அதற்கு அந்த சிறுவர் வழக்கப்படி வலதுபுறம் இருக்கும் எனக்குத்தான் முதலில் தர வேண்டும் என்றார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள்\nஅதேபோன்று \"பணியாளர்களின் வியர்வை உலரும் முன் அவர்களின் கூலியைக் கொடுங்கள்\" (இப்னு மாஜா) என்று தொழிலாளர்களின் உரிமைகளை பிரகடனப்படுத்தினார்கள். பணியாளர் வேலை செய்ய மறுக்கும்போது கூட கடிந்து கொள்ளவில்லை, வார்த்தைகளால் காயப்படுத்தவில்லை மென்மையைக் கொண்டே அவர்களை நடத்தினார்கள்.\nநபி(ஸல்) அவர்களுக்கு பத்து வருடங்கள் பணிவிடை செய்த அனஸ்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் நற்குணங்கள் பற்றி கூறுவதைக் கேளுங்கள்.\nநான் நபி(ஸல்) அவர்களின் கரத்தைவிட மென்மையானதாக பட்டாடையையோ, பட்டையோ தொட்டதில்லை. அவர்களின் வாடையை விட உயர்ந்த நறுமணமத்தை ஒருபொழுதும் நுகர்ந்ததில்லை. அவர்களுக்கு நான் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒரு பொழுதும் ”உப்” (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய் என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே என்றோ அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை.\nஅண்டை அயலவர் உரிமை பற்றி பேசவந்த நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்\n நீர் குழம்பு சமைத்தால் தண்ணீரை அதில் அதிகப்படுத்தும், உம் அண்டை வீட்டாரையும் சற்று கவனியும்' (முஸ்லிம்)\nஇவ்வாறு அண்டை வீட்டாராக இருக்கக்கூடிய எல்லோரிடத்திலும் மிகவும் இணக்கமாக இருக்கவேண்டும் என்பதை நபி(ஸல்) அவர்கள் பெரிதும் வலியுறுத்தினார்கள்.\nஅதே போல கடன் கொடுத்த ஒருவர் அதை வசூலிக்கும்போது நபி(ஸல்) அவர்களிடம் கடுமையாக நடந்துக்கொண்டார். இதனைப்பார்த்து நபித்தோழர்கள் கோபமுற்று, அவரை தாக்க முற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் \"அவரை விட்டுவிடுங்கள் ஏனெனில் கடன் கொடுத்தவருக்கு (கடுமையாக) பேசும் உரிமை உள்ளது\" என்று கூறினார்கள். மேலும் அதே வயதுடைய ஒட்டகத்தை இவருக்கு கொடுங்கள் எனக்கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே அதைவிடக்கூடுதல் வயதுடைய ஒட்டகம்தான் உள்ளது என்ற�� நபித்தோழர்கள் கூறினார்கள், உடனே அவருக்கு அதையே கொடுங்கள் ஏனெனில் அழகிய முறையில் கடனைத்திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் எனக்கூறினார்கள். ( புகாரி)\nஅது தவிர ஒரு மனிதர் உடல் நடுங்கிட நபி(ஸல்) அவர்களிடம் வந்தார், 'சாதாரணமாக இருப்பீராக' உலர்ந்த இறைச்சியை சாப்பிட்டு வந்த குறைஷி குலத்து பெண்ணுடைய மகன்தான் நான்' என்று அவரிடம் கூறி அவரை சாதாரண நிலைக்கு கொண்டு வந்தார்கள். (இப்னுமாஜா)\nமேலும் தலைவர் என்ற வகையில் மக்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்து விட்டு ஒய்யாரத்தில் அமர்ந்து கொள்ளவில்லை. மாறாக மக்களோடு மக்களாக சேர்ந்து சமூக பணிகளையும், சிரமங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.\nஅகழ் யுத்தத்தின் போது நபி(ஸல்) அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள், மண் சுமந்தார்கள். (புகாரி)\nஇதன மூலம் நபி(ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாகவே வாழ்ந்துள்ளார்கள் என்பது தெரிகிறது.\nநபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன், பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள். ( புகாரி)\nமன்னிப்பதையே பண்பாகக்கொண்ட நபி(ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசி வந்து பள்ளியில் சிறுநீர் கழிப்பதைக் கண்டு மக்கள் அவரை விரட்டலானார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'சிறுநீர் கழிக்கும் வரை அவரை விட்டுவிடுங்கள்' என்றார்கள். அவர் சிறுநீர் கழித்து முடிந்ததும் அவரை அழைத்து இது அல்லாஹ்வின் ஆலயம், இதில் சிறுநீர் கழிப்பதோ மற்ற அருவருப்பான செயல்களைச் செய்வதோ தகாது, தொழுகை நடத்துவதற்கும் இறைவனை நினைவுகூறுவதற்கும் உரியது' என்று அறிவுரை கூறினார்கள். (முஸ்லிம்)\nநபி (ஸல்) அவர்களின் பேச்சொழுக்கம் பற்றி அண்ணாரது தோழர்கள் கூறும் போது\n''அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருவருப்பாக பேசுபவராகவும், அருவருக்கத்தக்கவைகளைக் கேட்பவராகவும் இருந்ததில்லை'' (புகாரி)\nஅதேபோன்று ஒரு இறை விசுவாசி என்னதான் இரவு முழுவதும் கால் பாதங்கள் வீங்குமளவுக்கு நின்று தொழுதாலும் , உணவையும் நீரையும் தவிர்த்து நோன்பு நோற்றாலும் அவரிடத்தில நற்பண்புகள் இல்லாத பட்சத்தில் அந்த வணக்கங்களினூடாக எந்த பலாபலனுமில்லை என்பதை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் மறைமுகமாக கூறுகிறார்கள்.\n''ஒரு இறைவிசுவாசி, நற்குணத்தின் மூலம் பகல் முழுவதும் நோன்பிருந்து, இரவு முழுவதும் ��ின்று வணங்கியவரின் மேன்மையை அடைந்து விடுகிறார்.” (அபூ தாவூத்)\nஎனவேதான் மனித தொடர்பாடலிலேயே இறை உறவும் தங்கியிருக்கிறது என்பதை நபி (ஸல்) அவர்கள் கூறவருகிறார்கள். அந்தவகையில் வழிபாடில்லாத பண்பாடும் , பண்பாடில்லாத வழிபாடும் பயனற்றது என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.\nஏன் இவ்வளவு காலம் கடந்த பின்பும் கூட அவர்களது முன்மாதிரியானது அதனை அறியும் மக்களிடையே பெரும் தாக்கத்தையும், வாழ்வியல் புரட்சியையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது எமது அவதானத்துக்குறியது. அவர்களது அப்பழுக்கற்ற வாழ்க்கையை அறியும் ஒருவன் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்வதோடு சத்தியக் கொள்கையையும், மனித நேயத்தையும் உலகில் நிலைநாட்ட எந்த தியாகத்தையும் செய்ய தயாராகி விடுகிறான் என்பது கண்கூடு.\nPosted in: இஸ்லாம், கட்டுரை\n) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nதிருமண ஊர்வலத்தில் சென்ற, மாப்பிள்ளையார் கைது - மாத்தறையில் சம்பவம்\nமாத்தறை, கன்தர பகுதியில் திருமண ஊர்வலத்தில் சென்ற மணமகன் மற்றும் மாப்பிள்ளை தோழனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மணமகன் மற்றும் மணமகள் ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nஎனது நண்பரும், பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் தலைவருமான இம்ரான்கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என இ...\nசரித்திரத்தில் எவருமே, இழைத்திருக்காத தவறு\n-தசுன் ராஜபக்ஷ- ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை காணாமற் போகச் செய்தமை தொடர்பான முறைப்பாட்டை ஹோமாகம நீதிமன்றம் 2016 ஜனவரி 26ம் திகதி...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க ம��ுத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.onetext.org/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2018-08-20T16:40:41Z", "digest": "sha1:6RDC32YMQYFSGKFJXH55ZLIQZG3ZZTW3", "length": 8509, "nlines": 55, "source_domain": "www.onetext.org", "title": "சர்வதேச நாடுகளை நம்பி பயனில்லை – டக்ளஸ் « One-Text Initiative", "raw_content": "\nசர்வதேச நாடுகளை நம்பி பயனில்லை – டக்ளஸ்\nசர்வதேச சமூகம் எங்களுக்காக பிள்ளை பெறமுடியாது நாமே நமது பிள்ளையை பெற வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் இன்று (11) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\nஐ.நா அமர்வினை எமது பிரச்சினைகளுக்கான தீர்வுக்களமாக நாம் பார்க்கமுடியாது. அழுதாலும் பிள்ளையை அவளே பெறவேண்டும் என்ற அடிப்படையில் ஐ.நா அமர்வினை நாம் மருத்துவிச்சியாக பார்க்கமுடியுமே தவிர பிள்ளை பெறும் தாயாக பார்க்க முடியாது.\nஎமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நாமே தீர்வு காண வேண்டும். அதற்காக சர்வதேச நாடுகளை பிரதானமாக நம்பி பயனில்லை. எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய பிரதான பொறு��்பு தமிழ் பேசும் கட்சிகளின் தலைமைகளுக்கே உண்டு.\nஅந்த வகையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கம் வகிக்காதது துரதிஸ்டவசமானதே.\nசர்வதேச நாடுகளின் துணையுடன் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம் என்றும், உலக நாடுகள் எமது பிரச்சினையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன என்றும், உலக நாடுகளுக்கு எமது ஒற்றுமையின் பலத்தை காட்ட எமக்கு மட்டுமே வாக்களியுங்கள் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களுக்கு ஆசை வார்த்தைகளை அள்ளி வழங்கி, தேர்தல் வாக்குறுதிகளாகக் கூறி தேர்தலில் வெற்றியும் பெற்றது.\nஆனால் தற்போது ஜெனீவா மாநாட்டின் மூலம் எமது மக்களுக்கு எந்த விமோசனங்களும் கிடைக்கப் போவதில்லை என்றும், தாம் நம்பியிருந்த உலக நாடுகள் கைகளை விரித்து, எமது மக்களை ஏமாற்றி விட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது நீலிக்கண்ணீர் வடித்து, ஊடகங்களுக்கு அறிக்கை விடுகின்றது.\nஅன்றே நாம் தீர்க்கதரிசனமாகக் கூறி வந்த உண்மைகளை ஏற்று நடந்திருந்தால், அடுத்தவர்களை நம்பியிருக்காமல் எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும் என்ற எமது நடைமுறை சாத்திய வழிமுறைகளை விரும்பியிருந்தால், உலக நாடுகள் எமது மக்களை ஏமாற்றி விட்டதாக இன்று அழுது புலம்பி, நாடகம் ஆட வேண்டிய அவசியம் இங்கு நடந்திருக்காது என மேலும் தெரிவித்தார்.\nஅதேவேளை டானியல் ரொக்சியன் கொலை குற்றச்சாட்டில் கைதாகி உள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் முன்னால் யாழ். மாவட்ட அமைப்பாளரும் தற்போதைய வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவருமான கமலேந்திரன் தொடர்பாக கேட்டபோது,\nகமலை நாம் ஏற்கனவே எமது ஈ.பி.டி.பி. கட்சியில் இருந்து நீக்கிவிடோம். தற்போது ஐக்கிய சுதந்திர முன்னணியில் இருந்து அவரை நீக்கிவிட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் தேர்தல் திணைக்களத்துடன் கலந்தாலோசித்தே முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.\nமேலும் L.L.R.C அறிக்கையிலும் ஈ.பி.டி.பி.பற்றி குறிப்பிடப்பட்ட அனைத்து குற்றச்சாட்டும் ஆதாரமற்ற பொய். கொள்கை ரீதியான பிரச்சனைகளுக்கு கட்சி பொறுப்பாகலாம். ஆனால் தனி நபர் பிரச்சனைகளை எல்லாம் கட்சி பொறுப்பு கூற வேண்டும் என்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல.\nஈ.பி.டி.பி. பெயரில் யார் எந்த தவறு செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் அதற்கு கட்சி எந்த விதத்திலும் தடையாக இருக்காது என மேலும் தெரிவித்தார்.\n(அத தெரண – நிருபர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-08-20T17:11:06Z", "digest": "sha1:5LLNRMKWPM2AJEWJ4ULZMDBNWFXG2U36", "length": 28720, "nlines": 193, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "காட்டுமாடு | மு.வி.நந்தினி", "raw_content": "\nகாண்டற் பொருளாற் கண்டில துணர்த\nலுவம மாவ தொப்புமை அளவை\nகவய மாவாப் போலுமெனக் கருத\nகாண்டற் பொருளாற் காணாதை உணர்வதற்கு உதாரணமாய் சீத்தலை சாத்தனார் இங்கே ‘ஆ’வைக் குறிப்பிடுகிறார். காட்டில் உலவும் ஆ’வை நாட்டில் காணமுடியாது இந்த ஆ’தான் சங்கப் பாடல்களில் பல இடங்களில் ‘ஆமான்’ என எழுதப்பட்டிருக்கிறது என்கிறார் சங்க இலக்கிய ஆய்வாளர் பி.எல்.சாமி.\nஆமான் என்று இலக்கியங்களில் சுட்டப்படும் காட்டுமாடு\nகாட்டில் உலவும் ஆமானைக் கொண்டாடிய தமிழ் இலக்கிய மரபில் வந்த நாம் இப்போது இதைக் காட்டெருமை என்று அழைக்கிறோம். எருமைக்கும் மாட்டிற்கும் வித்தியாசம் தெரியாத தலைமுறையாகிவிட்டோம் நாம். ஆ என்பது மாட்டைக் குறிக்கும் சொல். எருமை என்ற விலங்கினம் சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தில் இல்லை. அது பிற்காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வீட்டு விலங்கினம். ஆமான் என்று இலக்கியங்களில் சுட்டப்படும் காட்டில் வாழும் மாட்டினத்தை காட்டுமாடு என்று அழைப்பதே பொருத்தமாகும்;சரியாகும்.\nகாட்டுமாடு உயர்ந்த திமிலும் வளைந்த கொம்புகளும் கொண்டது. யானைகளுக்கு அடுத்து காட்டில் வாழும் பெரிய விலங்கினம் இது. வயது வந்த காட்டுமாடு 8-10 அடி நீளமிருக்கும். எடை 650-1000கிலோ வரைக்கும் கொண்டது. வீட்டு மாடுகளைப் போல புல், தழைகள்தான் உணவு. ஆனால் வீட்டு மாடுகளைப் போல சாதுவானவை அல்ல, மூர்க்கமானவை. இதன் பலத்தை சிங்கத்துடன் ஒப்பிடுவார்கள்.\nமேற்கு தொடர்ச்சி மலைக் காடுகளில் வாழும் காட்டுமாடுகள், காட்டை விட்டு வெளியே வந்து ஊறுவிளைவிப்பதாக ஊடகங்களால் காட்டெருமை என்ற பெயரில் பொதுமக்களுக்கு அறிமுகமானவை. மேற்கு பழனிமலைக் காடுகளில் உள்ள காட்டுமாடுகள் குறித்தும் கீழானவயல் பகுதியில் மனிதனுக்கும் காட்டுமாடுகளுக்குமான பிணக்கு குறித்தும் ஆய்வு செய்திருக்கிறோம். காட்டுமாடு-மனித பிணக்குக்கு முக்கிய காரணமாய் இருப்பது காட்டுமாடுகளின் வாழிடம் நாளுக்குநாள் குறைந்து வருவதே ஆகும். காட்டுமாடுகளில் இயல்பான மூர்க்க குணம் சில சமயம் மனிதர்களை தாக்கிவிடுகிறது. பெரும்பாலும் இதில் பாதிக்கப்படுவது தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களே.\nகாட்டு விலங்குகளுக்கு மனிதர்களுக்கும் ஏற்படும் பிணக்குகளுக்கு நிச்சயம் மனிதர்களின் பேராசைகள்தான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தொடர்ச்சியான விழிப்புணர்வுகளை காடுகளை ஒட்டியுள்ள பகுதி மக்களுக்கு ஏற்படுத்துவதும் செல்வந்தர்களின் ஆக்கிரமிப்பு அல்லது வளர்ச்சி நடவடிக்கைகளை முறையாகக் கண்காணிப்பதும் இந்தப் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும்.\nஅறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் காட்டுமாடு கன்றுடன்\nதிருக்கழுக்குன்றம் அருகே ஒரு கரும்புத்தோட்டத்தில் வழிதவறி வந்த ஒரு காட்டுமாடு கன்று மணி என்று பெயரிடப்பட்டு வண்டலூரில் உள்ள அறிஞர் உயிரியல் பூங்காவிற்கு அழைத்து வரப்பட்டது. இந்த மணியும் இன்னும் சில பெண் காட்டுமாடுகள் இணைந்துதான் இன்று வண்டலூர் பூங்காவில் 21 மாடுகளாக எண்ணிக்கையை உயர்த்தியிருக்கின்றன. இரண்டு வருடங்களில் வளர்ந்து பருவமடையும் குட்டி ஈன்ற தயாராகும். ஆயுட்காலம் 20 வருடங்களாகும். அந்த வகையில் மற்ற இந்திய பூங்காக்களில் இல்லாத வகையில் வண்டலூர் பூங்காவில் 21 மாடுகள் பெருகியிருக்கின்றன.\nகாடுகளைப் பொருத்தவரை காட்டுமாடு அழிந்துவரும் உயிரினம். 1972 ஏற்படுத்தப்பட்ட வனஉயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தில் காட்டுமாடு வேட்டையாடுதல், கொல்லுதல் சட்டப்படி தடைசெய்யப்பட்டதாகும்.\nசூழலியல் செயற்பாட்டாளர் திருநாராணன் தந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.\nதிருநாராணனின் இயற்கை அறக்கட்டளையின் இலட்சினை காட்டுமாடு. காட்டுமாடுகள் குறித்து கள ஆய்வையும் செய்திருக்கிறார் திருநாராணன்.\nPosted in காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது காட்டுமாடு, காட்டுயிர், காணுயிர், சுற்றுச்சூழல், சூழலியல் செயற்பாட்டாளர் திருநாராணன்\nபுலிகளைப் பாதுகாக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு\nகாட்டுயிர் -மனித பிணக்கு குறித்த செய்திகள் ஊடகங்களில் வர���வது இப்போது சாதாரண விஷயமாகிவிட்டது. கோவை, வால்பாறை, நீலகிரி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளை ஒட்டியமைந்த மனித வாழிடங்களிலும் விவசாய நிலங்களிலும் காட்டுயிர்கள் குறிப்பாக யானைகள் புகுந்து ‘‘அட்டகாசம்’ செய்வதாக தமிழ் ஊடகங்களில் ‘சுவாரஸ்ய’ செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.\nஆங்கில ஊடகங்களில் மட்டுமே காட்டுயிர்-மனித பிணக்கு குறித்த கன்சர்வேஷன் நோக்கிலான கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. தமிழ் ஊடகவியலாளர்களின் காட்டுயிர்கள் மீதான வார்த்தை வன்முறை குறித்து சு.தியடோர் பாஸ்கரனும் ச. முகமது அலியும் எவ்வளவோ முறை பேசியிருக்கிறார், ஒருவருக்கும் அது எட்டவில்லை போலும். இத்தகையதொரு சூழலில் முதுமலை வனப்பகுதி கடந்த ஜனவரி 2009 முதல் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதும் அதையொட்டி அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தரிவித்து போராட்டம் நடத்தியதும் ‘யானைகள் அட்டகாச செய்திகளுக்கு நடுவே வெளியானது. சுற்றுலாவுக்குப் பெயர் போனது இந்தப் பகுதி. புலிகள் சரணாலய அறிவிப்பால் எங்கே தங்களுடைய பிழைப்புக்கு இடைஞ்சல் வந்துவிடுமோ என்றுதான் இந்தத் தொழிலை நம்பியிருக்கும் பெரும்பாலான மக்கள் இதை எதிர்த்தார். இப்போது உச்சநீதி மன்றம் புலிகள் சரணாலயப் பகுதிகள் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது. காட்டுயிர் ஆர்வலர் இந்த இடைக்கால தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்கள். இது எந்த அளவுக்கு புலிகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nமுதுமலை ஊட்டியிலிருந்து 67 கிமீ தொலைவிலும் மைசூரிலிருந்து 90 கிமீ தொலைவிலும் இருக்கிறது. முதுமலை தேசியப் பூங்கா 321 சதுர கிமீ பரப்பில் இருக்கிறது. புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டுமாடு, செந்நாய், காட்டுப்பன்றி, தேவாங்கு,குரங்கு, மான்களில் புள்ளி மான், அன்டிலோப் உள்ளிட்ட விலங்கினங்களும் நன்னீர் முதலை, மலைப்பாம்பு, நாகம் போன்ற ஊர்வன வகைகளும் இந்நிலத்திற்குரிய பூர்வாங்க பறவையினமான இருவாச்சி உள்ளட்ட 200 வகையான பறவைகளும் அறிய தாவர வகைளும் சிறு உயிரினங்களும் நீர்நிலைகளும் அடங்கிய இயற்கையின் தொகுப்பு முதுமலை.\nதமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களின் எல்லைப்பகுதிகளும் ஒன்று சேரும் இடத்தில் இருக்கிறது. ம���துமலை வனச்சரணாலயம். ஒருபுறம் கர்நாடகத்தின் பந்திப்பூர் தேசியப் பூங்காவும் மற்றொரு புறம் வயநாடு சரணாலயமும் இருக்கின்றன. பந்திப்பூர், வயநாடு வனப்பகுதிகள் புலிகள் சரணாலயங்களாக மாற்றப்பட்டு சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன.\nநிர்வாக வசதிகளுக்காக இவ்வனப்பகுதிகள் பிரிக்கப்பட்டனவே அன்றி இவை மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளின் தொடர்ச்சியானவையே. தமிழக பகுதியான முதுமலை வனப்பகுதியில் புலிகள் வாழ்வதற்கான உயிர்ச்சூழலும் அவற்றின் எண்ணிக்கை ஆரோக்கியமான நிலையில் இருந்தபோதும் அது நீண்ட வருடங்களாக புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படவில்லை. காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் ஆர்வலர்களின் தொடர்ந்த முயற்சிகளால் முதுமலை வனப்பகுதி ஜனவரி 2009ல் புலிகள் சரணாலயமாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.\nபந்திப்பூர், முதுமலை ஒட்டிய பகுதிகளில் காட்டுயிர் ஆராய்ச்சியளராக செயல்பட்டவர் உல்லாஸ் கரந்த். அவர் தன்னுடைய அனுபவங்களை The Way of the Tiger என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார். காட்டுயிர், சூழலியல் மீது ஆர்வம் உள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம். சு. தியடோர் பாஸ்கரன் ‘கானுறை வேங்கை’ என்ற பெயரில் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கிறார்.\nPosted in இயற்கை வளம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல் ஆர்வலர்கள், பந்திப்பூர், பறவைகள், புலிகள் சரணாலயம், மசினிகுடி\nகுறிச்சொல்லிடப்பட்டது அன்டிலோப், உச்சநீதி மன்றம், கன்சர்வேஷன், கரடி, காட்டுப்பன்றி, காட்டுமாடு, காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், கானுறை வேங்கை, குரங்கு, கோவை, ச. முகமது அலி, சிறுத்தை, சு.தியடோர் பாஸ்கரன், சுற்றுலா, சூழலியல் ஆர்வலர்கள், செந்நாய், தேவாங்கு, நன்னீர் முதலை, நாகம், நீலகிரி, புலி, மலைப்பாம்பு, மான்களில் புள்ளி மான், முதுமலை தேசியப் பூங்கா, முதுமலை வனப்பகுதி, யானை, வால்பாறை\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nபீட்டர் துரைராஜ் இமையத்தின் படைப்புகளை நான் விரும்பி படிப்பவன்.’செல்லாத பணம்’ அவரது ஐந்தாவது நாவல்; புதிதாக வந்துள்ளது.”இன்னொரு முறை இமையம் பெண்களை மையப்படுத்திய ஒரு நாவலைப் படைத்துள்ளார்.இன்னொரு முறை நமது மனசாட்சியை உலுக்குகிறார் ” என்று MIDS பேராசிரியர் லக்‌ஷ்மணன் தனது முகநூலில் குறிப்பிடுகிறார். எனவே இந்த நாவலை படித்தேன். பர்மா���ிலிருந்து புலம் பெயர்ந்து வ […]\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nநிலவுடைமை கால வீழ்ச்சியால் ஏற்பட்ட பணபரிமாற்ற குறைவு இன்று அசையா சொத்துக்களின் மேல் முடிந்தளவு கைவைக்கும் துணிச்சலைத் தந்துள்ளது. ஹெச். ராஜா வகையறாக்கள் வெகுநாட்களாகக் கோயில் சொத்துக்களுக்காகத் தொண்டை கம்ம குரல் கொடுக்கும் இரகசியம் புரிகிறது. […]\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nதோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இயக்க அரசியலை முன்னெடுத்து நேரடியாக களத்தில் நிற்கும் ஒரு நபரே தவிர ஒரு தலைமறைவு இயக்கத்தையோ, ஒரு ஆயுதக் குழுவை நடத்தி வரும் போராளி இல்லை […]\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\nஇறந்தவர்களை புதைத்த இடத்தில் நவதானியங்களை விதைத்துப் பால் தெளிப்பது, பார்ப்பனர் இப்போது நமக்குச் செய்யும் சடங்குகளிலிருந்து வேறுபட்டதாகும். இது விதைப்போடும் விளைச்சலோடும் தொடர்புடையது. […]\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nயமுனா ராஜேந்திரன் அண்ணா அருகில் கலைஞருக்கு இடம் இல்லை என்கிறார்கள். அரசு ரீதியில் ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். தமிழக வரலாற்றில் இலக்கியம், கருத்தியல் என்பவற்றில் நிலைத்து நிற்கும் பங்களிப்புச் செய்தவர். எளிய தமிழக மக்களின் அன்றாட வாழ்வில் நெடிதுநிற்கும் அரசியல் மாற்றங்களைச் சட்டமாக்கியவர். தமிழக வரலாற்றில் பெரியார், அண்ணாவிற்குப் பிறகு அந்த இடம் […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nவேகநரி on சாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nவேகநரி on கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nராமலக்ஷ்மி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nK.Natarajan on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nமு.வி.நந்தினி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nஇலக்கிய உலகின் மர்ம யோகி\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/fashion/bollywood-wardrobe/kim-kardashian-sizzled-up-the-latest-sequin-body-paint-shoot-018553.html", "date_download": "2018-08-20T16:29:40Z", "digest": "sha1:LEZE5YU34WJ2FLL6L7AEWRRB3R3C5OBR", "length": 10874, "nlines": 141, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆடையின்றி உடலில் வெறும் பெயிண்ட்டை பூசி போஸ் கொடுத்த கிம்! | Kim Kardashian Sizzled Up For The Latest Sequin Body Paint Shoot- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆடையின்றி உடலில் வெறும் பெயிண்ட்டை பூசி போஸ் கொடுத்த கிம்\nஆடையின்றி உடலில் வெறும் பெயிண்ட்டை பூசி போஸ் கொடுத்த கிம்\nஆடையின்றி உடலில் வெறும் பெயிண்ட்டை பூசி போஸ் கொடுத்த கிம்\n37 வயதுடைய கிம் கர்தாஷியன் தனது புதிய அல்ட்ரா லைட் பீம் ஹைலைட்டர்ஸ் வெளியீட்டிற்காக, தனது உடல் முழுவதும் மின்னும் பெயிண்டை பூசி போட்டோ சூட் ஒன்றை எடுத்து, இணையத்தில் வெளியிட்டார்.\nகிம் மேற்கொண்ட இந்த மாதிரியான போட்டோ சூட்டை, 4 வருடத்திற்கு முன்பாக பாடகி பியான்ஸ் பிளான்ட் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காக பெயின்ட் பூசி போட்டோ சூட் எடுத்திருந்தார். ஆனால் கிம் தனது உடலில் கோல்டன் மற்றும் பிங்க் நிற பெயிண்ட் அடித்தார். பாடகி பியான்ஸோ மின்னும் வெண்கல நிற பெயிண்ட் அடித்திருந்தார்.\nகீழே ஆடையின்றி வெறும் மின்னும் கோல்டன் மற்றும் பிங்க் நிற பெயிண்ட் அடித்து எடுக்கப்பட்ட க்ம்மின் போட்டோ சூட் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇது போட்டோ சூட்டில் உடல் முழுவதும் மின்னும் கோல்டன் மற்றும் பிங்க் நிற பெயிண்ட் அடித்து கிம் உட்கார்ந்து கொடுத்த போஸ்.\nஇது கிம் நின்று கொண்டு சுவற்றில் சாய்ந்தவாறு கிம் கொடுத்த மற்றொரு செக்ஸி போஸ்.\nஇது போட்டோ சூட்டின் போது உட்கார்ந்து கொடுத்த மற்றொரு கவர்ச்சிகரமான போஸ்.\nஇது தன்னைத் தானே கிம் செல்ஃபீ எடுக்கும் போது எடுத்த போட்டோ.\nஇது தான் 4 வருடத்திற்கு முன்பாக மின்னும் வெண்கல நிற பெயின்ட் அடித்து பாடகி பியான்ஸ் கொடுத்த போஸ்.\nஇது பியான்ஸ் படுத்தவாறு கொடுத்த வேறொரு போஸ்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nவாஜ்பாயை சுற்றி திரிந்த ஒரு காதல் கதை...\nவாஜ்பாய் குறித்த நேருவின் கணிப்பும், நேரு மீது வாஜ்பாய் கொண���டிருந்த பற்றும் - #Unknown Facts\nமகாத்மா காந்தியை அறிந்த நம்மில் எத்தனை பேருக்கு மதுரை காந்தியை தெரியும்\nகருணாநிதிக்கு கலைஞர் பட்டம் அளித்தவர் யார்\n'அரை மணி நேரம் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்க' காஸ்டிங் கவுச் குறித்து பிரபல நடிகைகள் கூறும் பகீர் உண்மைகள்\nநடிகருடன் காதலில் பிக்பாஸ் ஜூலி\nபுதிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் காதல் லீலைகள் - ஸ்டோரி ஆப் ப்ளேபாய்\nஅன்பழகனும் - கருணாநிதியும், பலரும் அறியாத ஒரு 'முஸ்தபா... முஸ்தபா...' கதை\nகலைஞர் மு.கருணாநிதியின் தகர்க்க முடியாத சாதனைகள்\nஒரு நொடி வேலைக்கு பல கோடி ஊதியம் வாங்கும் விராத் கோலி, ரொனால்டோ\nநடிகர் சென்றாயன் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\nப்ரியா முதல் பப்பு வரை நம்மால் மறக்க முடியாத 5 'கண்ணடித்தல்' நிகழ்வுகள்\nநம் முன்னோர்கள் கெட்ட கொழுப்பைக் கரைக்க பயன்படுத்திய கொடம்புளி...\nவாலி அஜித்தாக நினைத்து, ஷாஜகான் விஜயான என் காதல் கதை - My Story #296\nமுனிவர்களின் இந்த ஆயர்வேத முறைகள் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kanimozhi-birthday-president-congratulating-the-prime-minister/", "date_download": "2018-08-20T17:17:50Z", "digest": "sha1:VEHBWOSYCBJ4H7NXEHNSEFW55CPWXTZN", "length": 12899, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கனிமொழி பிறந்தநாள் : ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து - Kanimozhi Birthday: President, congratulating the Prime Minister", "raw_content": "\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகனிமொழி பிறந்தநாள் : ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து\nகனிமொழி பிறந்தநாள் : ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து\nதிமுக நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பியின் பிறந்த நாளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , பிரதமர் நரேந்திர மோடி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் மகளும் திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பியின் பிறந்த நாளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , பிரதமர் நரேந்திர மோடி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.\nதிமுக நாடாளுமன்ற குழு தலைவரான கனிமொழி எம்பி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். காலையில் எழுந்த அவர் தனது தந்தையான கருணாநிதியை கோபாலபுரம் இல��லத்தில் சந்தித்து ஆசிப் பெற்றார். பின்னர் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வீட்டுக்குச் சென்று வாழ்த்துப் பெற்றார்.\nஅவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயூடு ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தனர். ராஜ்யசபா துணை தலைவர் பிஜே.குரியன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், தெலுங்கு தேச கட்சியின் எம்பிக்கள், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜய் தாரா எம்பி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் தங்கபாலு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராம்தாஸ் எம்பி., விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் , டி.ராஜா எம்.பி., திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலு, துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, மகேஷ் பொய்யாமொழி, பெப்சி முரளி, ஆரோக்கிய எட்வின் உள்பட மற்றும் திமுக முன்னணியினர் நேரில் சந்தித்து வாழ்த்தினார்கள்.\nஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்\nமம்தா – ஸ்டாலின் – ராவ்… புயலா\nமம்தாவின் மூன்றாவது அணிக்கு ஸ்டாலின் திடீர் ஆதரவு : காங்கிரஸை கழற்றிவிடுகிறாரா\nஸ்டாலின் தலைமையில் இன்று 2வது நாளாகக் காவிரி மீட்பு பயணம்: தஞ்சையில் துவங்கியது.\nதமிழ்நாடு-புதுச்சேரி முழு அடைப்பு : தலைவர்கள் கைது, பஸ்கள் உடைப்பு, தீக்குளிப்பு முயற்சி\nஏப்-7 திருச்சியில் துவங்குகிறது காவிரி உரிமை மீட்பு பயணம் : ஸ்டாலின் அறிவிப்பு\nதிடீர் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக, கூட்டணி கட்சி தலைவர்கள் கைதாகி விடுதலை\n15ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி : கனிமொழி கோரிக்கையை ஏற்று ஸ்டாலின் அறிவிப்பு\nசூர்யா படத்தின் பாடலை எதிர்த்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nதிருப்பாவை 22 : பெருமாள் மணி உரை\nடாப் 10 விக்கெட் கீப்பர்கள் கேட்ச் தோனிக்கு என்ன இடம் தெரியுமா\nதோனியின் ஸ்டெம்பிங்கிற்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால்...\nவீடியோ: குளு குளு குற்றாலத்தில் தல தோனி\nMahendra Singh Dhoni : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நேற்று திருநெல்வேலிக்கு வந்துள்ளார். Mahendra Singh Dhoni : நெல்லை குற்றாலத்தில் மகேந்திர சிங் தோனி: திருநெல்வேலியில் உள்ள தாழையூத்து பகுதியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலைக்கு மகேந்திர சிங் தோனி நேற்று வருகை தந்தார். அப்போது திருநெல்வேலியில் உள்ள குற்றாலத்திற்கு வருகை தந்தார் தோனி. குண்டாறு அணைப் பகுதிக்கு மேல் உள்ள தனியார் […]\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nநல்லாசிரியர் விருது: செல்வாக்கும், பணமும்தான் அளவுகோலா\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nகோலமாவு கோகிலா – ஓபனிங் குயினாக மாறிய நயன்தாரா\nத்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது..திரையில் முதன்முறையாக ரஜினியுடன்\nகேரளாவிற்காக ஏஆர் ரகுமான் பாடிய பாடல்… வைரலாகும் வீடியோ\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/06/12/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87-12/", "date_download": "2018-08-20T16:07:09Z", "digest": "sha1:U5WZPPOL6JO6RL4WCKUTJRIDPYP722CM", "length": 51389, "nlines": 84, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 12 |", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 12\nபணிதன் காரி கையசைத்ததும் அனைத்து ஓசைகளும் நின்றன. சூழ்ந்திருந்த அத்தனை பொருட்களும் தேனீக்கூட்டம்போல் ரீங்கரிக்கத் தொடங்கின. அதுவரை இசையிலாடியவை எனத் தோன்றிய தழல்கள் பொருளிழந்து துவண்டு காற்றில் தெறித்து துணிகளை உதறுவதுபோல் ஓசையிட்டன. பொருட்கள் ஒவ்வொன்றாக கொண்டுவரப்பட்டு அன்னையின் முன் படைக்கப்பட்டன. சலங்கை கட்டப்பட்ட மாபெரும் பள்ளிவாட்கள். குருதி மொள்ளும் குடுவைகள். நிறைக்கவேண்டிய புதிய மண்கலங்கள். யுதிஷ்டிரரின் உடைவாளை ஒரு பூசகர் வந்து வாங்கிச்சென்றார். அதை மரத்தாலத்தில் வைத்து அன்னையின் முன் படைத்தார்.\nபணிதன் காரி அன்னையின் முன் கரிய திரையை இழுத்துவிட்டு மந்தணவழிபாட்டை செய்யத் தொடங்கினார். கருமையை நோக்கியபடி கூடியிருந்தவர்கள் கைகூப்பி நின்றனர். கரிய திரைக்கு அப்பால் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. இருளுக்குள் பூசகனும் அன்னையும் மட்டுமே அறியும் வழிபாட்டுச் சடங்குகள் நிகழ்ந்தன. அனல் வெடித்து உலையும் ஓசையும் மூச்சொலிகளும் காற்றில் இலையுலைவதும் அன்றி எந்த ஒலியும் எழவில்லை.\nஉள்ளே மணியோசை கேட்டதும் பூசகர் சூக்தன் காரி கைகாட்ட அனைத்து இசைக்கலங்களும் ஒரே விசையில் பொங்கி எழுந்தன. “பலி நிகழ்க” என்று பணிதன் காரி கையசைத்தார். சாத்யகி அந்த இசையின் ஏறுவிசையில் தன் கால்கள் நிலமூன்றாமல் எழுவதை உணர்ந்தான். மாயை தலைக்குமேல் இரு கைகளையும் கூப்பி, ஓசையின்றி நடுங்கினாள். பின்னர் எங்கிருந்தோ ஊளையோசை ஒன்று எழுந்தது. ஒருகணம் கழித்தே அது மாயையிடமிருந்து எழுந்தது என்று சாத்யகி உணர்ந்தான். அப்பேரொலியை அச்சிறிய உடலிலிருந்து கேட்க முடியுமென்பதே விந்தையாக இருந்தது. அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்ததை உணர்ந்தான்.\nஅவள் தன் இரு கைகளையும் வெடிப்போசை எழ தொடைகளில் ஓங்கி அறைந்தபடி தலையை அண்ணாந்து குரல்வளை புடைக்க தொண்டை நரம்புகள் இழுபட்டு அதிர ஊளையிட்டாள். அறியா காட்டுவிலங்கொன்றின் உடல்பிளந்தெழும் கொலைவிளி. பெரும்பசியோ தாளவியலாத வலியோ கொண்டாலொழிய எவ்விலங்கும் அவ்வோசையை எழுப்புவதில்லை. அல்லது அணங்கெழுந்த விலங்குகளின் ஓசை. யானையும் சிம்மமும் புலியும் பன்றியும்கூட அவ்வப்போது அணங்கு கொள்வதுண்டு. அவற்றின் தலைக்குமேல் ஏறியமரும் ��ாட்டுத் தெய்வங்கள் அவற்றை வெறிகொள்ளச் செய்கின்றன. கொம்புகளால் பெருமரங்களைக் குத்திப் புரட்டி தும்பிக்கை சுழற்றி தலை குலுக்கி மதங்கொண்ட யானைகள் பிளிறும். சிங்கங்கள் இரு கைகளாலும் மாறி மாறி தலையை அறைந்து பிடரி குலுக்கி ஓசையிடும். பன்றிகள் மண் கிளறி புரளும். கரடிகள் மரப்பட்டைகளை கிழித்து வீசும்.\nஅச்சிற்றுடலில் கூடிய தெய்வம் எது கொற்றவை தன் கருவறைவிட்டு அவளை தன் பீடமாகக் கொண்டாள் என்று சாத்யகிக்கு தோன்றியது. திரும்பி தன் மைந்தரை பார்த்தான். அவர்களனைவரும் கைகளைக் கூப்பியபடி விழித்த கண்களுடன் அவளைப் பார்த்து நின்றிருந்தனர். அவர்கள் அச்சம் கொள்வதைப்போல தோன்றவில்லை. விழிகள் மலைத்து திறந்திருக்க வாய் சற்றே அகன்று பற்கள் தெரிய சமைந்து நின்றிருந்தனர். அவர்களுக்குள் அப்போது சொற்களேதும் இருக்காதென்று அவன் எண்ணினான். அங்கிருப்பவர்களில் தான் மட்டுமே நிலைகுலைந்து தத்தளித்துக்கொண்டிருப்பதாக தோன்றியது.\nமாயை எவரென்று அங்கு கூடியிருந்த அரசர்கள் அனைவரும் நன்குணர்ந்திருந்தார்கள் என்று சாத்யகி அறிந்தான். அவள் அங்கு வரப்போவதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் அவளுடைய முதற்தோற்றம் அனைவரையுமே திகைப்புறச் செய்தது. திரௌபதியின் மாற்றுருவாகவே மாயையை அவர்கள் தங்கள் உளஉருவாக வடித்திருக்க வேண்டும். ஐந்துபுரிக் குழலுடன், கரிய திரண்ட தோள்களும், நிகர் கொண்ட உடலும், நிமிர்ந்த தலையும், பித்து நிறைந்த நீள்விழிகளுமாக வரும் ஒருத்தியை அவர்கள் எதிர்பார்த்திருக்கக்கூடும். ஆனால் அவளைக் கண்ட சில கணங்களுக்குள்ளேயே அவ்வுருவால் அவர்கள் மேலும் உள எழுச்சி கொண்டனர். அவளிலிருந்து பேருரு ஒன்று எழுந்து வான்தொட நின்றாடுவதை எதிர்பார்த்திருந்தனர். அவர்கள் கொண்ட உளஎழுச்சியை விழிகள் காட்டின.\nகாய்ந்த மலைப்பாம்பின் உடல்கள்போல தலையிலிருந்து பிரிந்து தொங்கிய ஐம்புரிச்சடை நிலம்தொட நீண்டிருந்தது. கைகளில் நீண்டு சுருண்டிருந்த நகங்கள். சுள்ளியை எரி என ஆட்கொண்ட, உள்ளிருந்து எழுந்த வெறி. அது அவர்கள் அனைவரையும் அச்சுறுத்தியது. அச்சம்போல் எச்சம் இலாது உள்ளத்தை நிறைக்கும் பிறிதொரு உணர்வில்லை. அவளில் எழுந்த தெய்வம் பசியும் வஞ்சமும் கொண்டு ஆர்ப்பரித்தது. அவள் உடலில் எரிந்த கண்ணுக்குத் தெரியா தழல் அங்கிருந்த அனைவர் உடலிலும் பற்றி எழுந்து கொழுந்துவிடக்கூடுமெனத் தோன்றியது.\nமாயை பலிபீடத்தருகே சென்று நின்று ஆடினாள். இளம்பூசகர்கள் கொற்றவை ஆலயத்தின் வலப்பக்கமிருந்து உள்ளே நுழைந்த சிறுவழியினூடாக கொம்பு வளைந்து, மத்தகமென தலைபெருத்து, மின்னும் இரு விழிகளுக்குப் பின்னால் இருள் திரண்டதுபோல் உடல் கொண்டு நடந்துவந்த எருமைகளை அழைத்து வந்தனர். அவை எடைமிக்க குளம்புகளை நீரில் நீந்துவதுபோல் எடுத்துவைத்து, நெஞ்சுநடுப்பந்துகள் மெல்ல உலைய, மூச்செறிந்து தலைகுனிந்து நடந்துவந்தன. முதல் எருமை களமுற்றத்தைப் பார்த்ததும் நின்று பின்காலெடுத்து வைத்து தலை தாழ்த்தி முக்காரமிட்டது. அதற்குப் பின்னால் நின்ற பூசகர் மெல்ல தட்டி அதை ஊக்க முன்னால் நிற்பவர் அதற்கு முன்னால் கைகளைச் சொடுக்கி அதை அழைத்தார்.\nபூசகரின் வாயிலிருந்து எழுந்த கூரிய சிற்றொலிக்கு செவி முன்கோட்டி விழியுருட்டி தூண்டிலில் சிக்கிய பெருமீன் என அவர் சுட்டுவிரலால் இழுக்கப்பட்டு முதலெருமை பலிபீடத்தை நோக்கி வந்தது. பலிபீடத்தைக் கடந்து அவர் கையை நீட்ட அதன் தலை பலிபீடத்தின் மேல் அமைந்தது. மறுபக்கம் சலங்கை மணிகள் பொருத்தப்பட்ட பெரிய பள்ளிவாளுடன் நின்றிருந்த பேருடல்கொண்ட பூசகர் வாளைச் சுழற்றித் தூக்கி மேலெடுத்து செந்நிற ஒளி இருளில் வளைந்து அணைய வாளை வீசி அதன் கழுத்தை துண்டித்தார். வாள் பீடத்தின்மேல் பட்டு விண்ணொலி எழுப்பி அதிர்ந்து நிற்க, வெட்டுண்ட தலை மறுபக்கம் உருண்டு கொம்புகள் மண்ணிலூன்ற நின்று மெல்ல சரிந்தது.\nகால்கள் மண்ணில் ஊன்றி நின்று நடுங்க, பின்பு மெல்ல சரிந்து பக்கவாட்டில் விழுந்து, வயிறு பெருத்து உப்பி அதிர, குறுவால் சுழல, கால்களை உதறித்துடித்தது பலி எருமை. வெட்டுவாயில் பீறிட்ட எஞ்சிய மூச்சில் கொழுங்குருதித் துளிகள் தெறித்தன. விழுந்த தலையின் திறந்த வாய்க்குள்ளிருந்து நாக்கு வெளியே வழிந்து துடித்தது. கண்கள் உருண்டுகொண்டிருந்தன. மூச்சு அடங்கி வயிறு தழைந்ததும் குருதி குமிழியிட்டு கொப்புளங்களை ஏந்தியபடி வெளியே பாய்ந்து மண்ணில் பரவியது. அதன் பின்னங்காலை பிடித்திழுத்து அப்பாலிட்டார்கள் பூசகர்கள். அடுத்த எருமை அவர்களின் கைச்சொடுக்கில் உளம் சிக்கி வந்து பலிபீடத்தில் கழுத்தை நீட்டியது. இருளில் எழுந்த செவ்வொளிகொண்ட நாக்கு என அதை துணித்தது பலிவாள்.\nமலையிறங்கும் கருங்கற்பாறைகள் என ஒன்று பிறிதால் உந்தப்பட்டு எருமைகள் பலிபீடம் நோக்கி வந்துகொண்டே இருந்தன. குருதிப் பொழிவு பெருகி முற்றம் முற்றிலுமாக நனைந்து சேறாகியது. அதில் நடந்த பூசகர்களின் கால்கள் குருதியுடன் மிதிபட்டு சகதி தெறித்தது. மீண்டும் மீண்டும் சுழன்றெழுந்த பலிவாளிலிருந்து தெறித்த குருதித்துளிகள் சூழ்ந்திருந்த அனைவர் மேலும் மழைத்தூவானம்போல் விழுந்தன. யுதிஷ்டிரர் அறியாது முகத்தில் விழுந்த குருதியை துடைக்கக் கையெடுத்து பின் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டார். திரௌபதியின் நெற்றியிலும் கன்னத்திலும் குருதி கொழுந்துளியாக நின்று தயங்கி வழிந்தது. தன் கையில் விழுந்த குருதியை மெல்ல தூக்கி நெற்றியில் ஒற்றி பதித்துக்கொண்டாள் குந்தி.\nபள்ளிவாள் சுழன்று வீசும்தோறும் குருதி மழையென அனைவர் மீதும் சொட்டியது. தன் முகத்திலும் தோளிலும் குருதி வழிவதை சாத்யகி உணர்ந்தான். விழுகையில் குளிரென்றும் வழிகையில் வெம்மை என்றும் தோன்றியது. மைந்தர் முகங்களும் உடல்களும் குருதியில் நனைந்திருந்தன. கூடிநின்றிருந்த முன்நிரை அரசர்கள் அனைவருமே குருதித்துளி பட்டு மெய்ப்பு கொண்டிருந்தனர். குருதி வழிய வழிய அனைவர் முகங்களும் மாறுபட்டன. அனைத்து விழிகளிலும் உள்ளுறையும் விடாய்கொண்ட பலித்தெய்வம் தோன்றியது.\nவெட்டுவாய்களில் ஊற்றெனப் பெருகிய குருதியை கொப்பரைகளில் பிடித்து கலங்களில் ஊற்றி எடுத்துக்கொண்டு சென்று அன்னை முன்னால் வைத்தனர். நூற்றெட்டு எருமைகள் பலியிடப்பட்டதும் அவற்றின் குருதி நூற்றெட்டு கலங்களில் அன்னைமுன் களத்தில் படைக்கப்பட்டது. உடல்கள் இழுத்து அகற்றப்பட்ட முற்றம் விரிக்கப்பட்ட தசைப்பரப்பு என குருதியில் பந்த ஒளி மின்ன மிதித்தடங்கள் பரவிக் கிடந்தது. பூசகர்கள் பன்னிருவர் வந்து செங்கற்களை அக்குருதிக்களத்தில் அடுக்கி எரிகுளம் அமைத்தனர். வேதவேள்விக்கான எரிகுளம்போலவே அதுவும் அமைந்திருந்தது.\nஅவர்கள் அதன் மூன்றுபுறமும் அமர்ந்து அதனுள் விறகும் அரக்கும் நிறைத்தனர். மலைப்பாறைகளை உரசி எரியெழுப்பி அதை மூட்டினர். மான்செவிகள்போல கைகளை வைத்துக்கொண்டு தங்கள் தொல்பாடல்களை ஓதத் தொடங்கினர். கைகள் மான்களாகவும் சிம்மங்களாக��ும் நாகங்களாகவும் கழுகுகளாகவும் மாறிக்கொண்டே இருந்தன. ஓசை வெவ்வேறு விலங்குகளுக்குரியதாக இருந்தது. ஒவ்வொரு எருமையிலிருந்தும் வெட்டி எடுக்கப்பட்ட ஒரு துண்டு ஊன் நூற்றெட்டு சிறு மண்தாலங்களில் அவ்வேள்விக்குளத்தைச் சுற்றி பரப்பப்பட்டிருந்தது. எரிகுளத்தில் நெய்யூற்றி விலங்கு ஊன் பெய்து தழலெழுப்பி அதில் அவ்வூனை இட்டு அவியளித்தனர். எழுந்து துடித்து கிழிந்து பறந்து அமைந்து தழைந்து மீண்டும் எழுந்து கூத்தாடியது சுடர்.\nபணிதன் காரி கருவறைக்குள் ஒவ்வொரு கலமாக எடுத்து அன்னை மேல் ஊற்றி குருதியாட்டு நிகழ்த்தினார். நூற்றெட்டு குருதிக் கலங்களும் ஒழிந்தன. அன்னையின் முன் இருந்த சிறுகலத்திலிருந்து குருதியை எடுத்துக்கொண்டுவந்து அதில் கமுகுபூக்குலையை முக்கி தழல்போல் நின்று ஆடிக்கொண்டிருந்த மாயைமேல் வீசினார். நெய்த்துளிகளை எரி என அதை ஏற்று அவள் எழுந்தாடினாள். சூழ்ந்திருந்த அனைவர் மேலும் சுழற்றிச் சுழற்றி விசிறியடித்தார். குருதி உலரத் தொடங்கிய உடல்மேல் மேலும் குருதித் துளிகள் விழுந்து விதிர்க்க வைத்தன. ஓங்கிய குரலில் முழங்கியபடி குருதியை அள்ளி வீசிக்கொண்டிருந்தார் பூசகர்.\nசாத்யகி தன்னுடல் முழுக்க குருதியால் நனைந்திருப்பதை உணர்ந்தான். ஆடை நனைந்து உடலுடன் ஒட்டியது. மீசையிலிருந்தும் கொழுவிய குருதித் துளிகள் திரண்டு சொட்டின. முகத்தை கைகளால் துடைக்கலாமா என்று எண்ணி பின்பு அதை தவிர்த்தான். ஒரு கணத்தில் அது ஒரு போர்க்களம் என்று பட்டது. ஆனால் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டிருந்தனர். தங்கள் குருதியுடல்களில் இருந்து எழுந்து குருதிவழியும் நுண்ணுடல்களுடன் களத்தை நோக்கிக்கொண்டிருந்தனர்.\nமாயை வேள்வி நெருப்பின் அருகே நின்று உலைந்தாடினாள். அவள் உடல் நிமிர்ந்தது. நுனிக்காலில் எழுந்தபோது அங்கிருந்த அனைவரைவிடவும் உயரம் கொண்டாள். தோள்திரண்டு தலைதருக்கி எழுந்த அவளுடைய பழைய உடல் மீண்டுவிட்டதா என உளமயக்கு ஏற்பட்டது. சுழன்று ஆடியபோது ஐந்து சடைப்புரிகளும் பறந்து வட்டமிட்டன. அவையே சிறகுகளாகி அவளை அள்ளிச்சுழற்றுவதாகத் தோன்றியது. கொடுந்தாளம் அவளுடன் இணைந்துகொண்டது.\nஎண்ணியிராக் கணம் ஒன்றில் மாயை எழுந்து பாய்ந்து அந்த எரிகுளத்துத் தழலில் விழுந்தாள். பூசகர்கள் அதை எதிர்பாராதபோதும்கூட தாங்கள் ஓதிவந்த பாடலை நிறுத்தவில்லை. கூடிநின்ற அரசர்களிடமிருந்து ஆர்ப்பொலிகளும் கூச்சல்களும் எழுந்தன. ஊன் மெழுக்குப்பட்டு உலர்ந்திருந்த மாயையின் கூந்தல் சருகென பற்றிக்கொண்டது. நீலநிறமாகக் கொழுந்தாடி நுண்ணிதின் வெடியோசைகள் எழ தழல்விட்டு மேலெழுந்தது. அவள் உடலில் படிந்திருந்த குருதிக்கொழுப்பும் சேர்ந்துகொள்ள எரிகுளத்தில் அவள் மும்முறை எழுந்து கைவீசிக்குதித்து பின் மடிந்து விழுந்து தழலத் தொடங்கினாள்.\nஎரிதழலுக்குள் அவள் திறந்த வாயையும் விரித்த கண்களையும் சாத்யகி பார்த்தான். பின்னர் அது தழலின் தோற்றமயக்கம்தானோ என்று எண்ணினான். மயிரும் பின்பு ஊனும் பொசுங்கும் வாடை அடிவயிற்றை அதிரச் செய்தது. குமட்டலெழுந்து வாயை அடைய உதடுகளை இறுக்கி தன்னை அடக்கிக்கொண்டான். சற்று நேரத்திலேயே மாயை முழுமையாக எரிந்து எரிகுளத்திற்குள் ஒடுங்கினாள். அவள் ஒரு காலும் ஒரு கையும் மட்டும் எரிகுளத்திற்கு வெளியே பொசுங்கிக்கொண்டு நீண்டிருக்க பூசகர்கள் கழியால் அதைத் தூக்கி உள்ளே செலுத்தி மேலும் மேலும் ஊன் நெய்யை பொழிந்து தங்கள் பாடலை தொடர்ந்தனர்.\nநோக்கி நிற்கையிலேயே அங்கு அவ்வாறொன்று நிகழ்ந்ததன் தடயமே இல்லாமலாயிற்று. எரிகுளத்து நெருப்பு ஊன்நெய் வாங்கி நீலமும் சிவப்பும் கருமையுமென உருக்காட்டி எழுந்து படபடத்தாடியது. பணிதன் காரி கருவறைக்குள் கைவிரித்து செய்கைகாட்டி பலி ஏற்கும்படி அன்னையை வேண்டினார். பின்னர் கருவறையிலிருந்து வெளியே வந்து கைதூக்க முழவும் கொம்புகளும் அமைந்தன. பூசகர்கள் தங்கள் பாடலை முடித்து கைகூப்பி அமைந்தனர்.\nபணிதன் காரி அன்னையின் முன் படைக்கப்பட்டிருந்த யுதிஷ்டிரரின் உடைவாளை அதிருந்த தாலத்துடன் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். “அரசே, போருக்கு அன்னையின் ஆணை எழுந்துள்ளது. மண்ணில் எழும் சாறுகளில் தூயது குருதி. விண்ணிலிருந்து பொழியும் சாறான மழைக்கு நிகர் அது. அனைத்து நீர்களிலும் வேள்வி செய்ய மூதாதையர் ஆணையிடுகின்றனர். ஆயின் குருதியில் செய்யப்படும் வேள்வியே அவற்றில் முதன்மையானது. இக்குருதிவேள்வி உங்கள் குடியை வெல்லச் செய்யட்டும். உங்கள் சொல் இங்கு நிலைகொள்க” என்றார். யுதிஷ்டிரரிடம் அவர் அந்த உடைவாளை நீட்டினார்.\nயுதிஷ்டிரர் அதை கைநீட்டி வாங்கப்போனபோது அ��ரது மறுபக்கம் நின்றிருந்த திரௌபதி மூன்று எட்டு எடுத்து வைத்து கைநீட்டி “பூசகரே, அதை இங்கே அளியுங்கள்” என்றாள். பணிதன் காரி “ஆம், பேரரசி” என்றபடி தாலத்தை திரௌபதியின் அருகே கொண்டுவந்தார். திரௌபதி அந்த வாளை கையிலெடுத்தபோது கூடிநின்றவர்களிடமிருந்து அறியமுடியாத முழக்கொலி எழுந்தது. உடல் மறைந்து வெற்றுவிசையென காற்றில் நின்றிருப்பதுபோல் ஓர் உள எழுச்சியை சாத்யகி உணர்ந்தான்.\nதிரௌபதி அந்த வாளை நோக்கிக்கொண்டிருந்தாள். அதில் குருதிச்செம்மைமேல் பந்தங்களின் செவ்வொளி அலையடித்தது. அவள் அதை சற்றே திருப்பியபோது முகத்தில் ஒளிவிழுந்து சென்றது. அவள் உடலும் விழிகளும் முழுமையாக மாறிவிட்டிருந்தன. உடல்வாயில் திறந்து உள்ளிருந்து பிறிதொருத்தி வந்து நின்றிருப்பதுபோல். அவள் அந்த வாளைச் சுழற்றி தலைக்குமேல் மும்முறை தூக்கி ஆட்டி வேங்கைபோல் குரலெழுப்பினாள். அவளில் தெய்வம் வெறியாட்டுக்கொண்டதுபோலிருந்தது.\n இப்போர் பெண்பழி தீர்ப்பதற்கென்று நிகழ்க அவை நின்று என் பழி கொண்டவர்களின் நெஞ்சு பிளந்து குருதி கொண்டு குழல் முடியாமல் இது முடியாது அவை நின்று என் பழி கொண்டவர்களின் நெஞ்சு பிளந்து குருதி கொண்டு குழல் முடியாமல் இது முடியாது இப்புவியே அளிக்கப்படினும் அவ்வெம்பழி அடங்கிய பின்னரே இப்போர் முற்றொழியும். இது எனது போர் இப்புவியே அளிக்கப்படினும் அவ்வெம்பழி அடங்கிய பின்னரே இப்போர் முற்றொழியும். இது எனது போர் இங்கெழுந்த அனைவரும் எனது மைந்தர்கள். மூதன்னை ஆணையிடுகிறேன். என் பொருட்டு போர்வஞ்சம் கொண்டு எழுக இங்கெழுந்த அனைவரும் எனது மைந்தர்கள். மூதன்னை ஆணையிடுகிறேன். என் பொருட்டு போர்வஞ்சம் கொண்டு எழுக என் பொருட்டு குருதியிலாடுக என் பொருட்டு உயிர் விடுக என் பொருட்டு களம் வெல்க என் பொருட்டு களம் வெல்க உங்கள் கொடிவழியினரில் என்றும் என் சொல் நிலைகொள்ளட்டும். பெண்பழி கொண்ட மண்ணில் பிறிதொரு அறமும் இல்லையென்று உங்கள் நூல்கள் அறைகூவட்டும். எழுக உங்கள் கொடிவழியினரில் என்றும் என் சொல் நிலைகொள்ளட்டும். பெண்பழி கொண்ட மண்ணில் பிறிதொரு அறமும் இல்லையென்று உங்கள் நூல்கள் அறைகூவட்டும். எழுக இப்போர் வெற்றியிலன்றி பிறிதொன்றிலும் நிலை கொள்ளாதாகுக இப்போர் வெற்றியிலன்றி பிறிதொன்றிலும் நிலை கொள்ளாதாகுக” என்று அவள் கூவினாள்.\nஅங்கு கூடியிருந்த அனைத்து அரசர்களும் தங்கள் உடைவாட்களை உருவி தலைக்குமேல் தூக்கி “வெற்றிவேல் வீரவேல்” என்று கூவினர். நிஷாதரும் கிராதரும் அரக்கரும் அசுரருமென திரண்டு நின்றிருந்த குடித்தலைவர்கள் அனைவரும் தங்கள் கோல்களையும் வாள்களையும் தூக்கி வெறிகொண்டு கூச்சலிட்டனர். “வெற்றிவேல் வீரவேல் அன்னையின் பணியில் எங்கள் குடி வாழ்க” என்று கூவினர். அங்கு எழுந்த அந்த வெறியை அவர்கள் அனைவர் உடல்களையும் திரைச்சீலையென கிழித்துத் திறந்து எழுந்த தெய்வங்களின் வெறியாட்டு என்று சாத்யகி உணர்ந்தான் இளைய யாதவரை நோக்கினான். அவர் இமைகள் மட்டுமே தெரிய நிலம்நோக்கி விழிசரித்திருந்தார்.\nபூசகர்கள் தங்கள் பாடல்களை தொடர்ந்தனர். திரௌபதியை சேடியர் சூழ்ந்து பற்றிக்கொண்டனர். அவள் தன் கைநகங்கள் உள்ளங்கையில் பதிந்திறுக, வெண்பற்கள் தெரிய பற்களைக் கடித்து தலையை அசைத்துக்கொண்டிருந்தாள். சேடியர் திரைச்சீலைகளுடன் ஓடிச்சென்று அவளை சூழ்ந்துகொண்டனர். அவளை அதன் நடுவே நிற்கவைத்து வெளியே கொண்டுசென்றனர். சூழ போர்க்குரல்களும் வஞ்சினங்களும் ஒலிக்க, படைக்கலங்கள் அலையலையாக எழுந்தமைய அவள் வெளியே சென்றாள். அவள் மறைந்ததும் கூச்சல்கள் மேலும் பெருகின. படைக்கலங்களைத் தூக்கி அசைத்தபடி அரசர்களும் குடித்தலைவர்களும் ஆலயத்திலிருந்து வெளியே சென்றனர். அங்கே கூடி நின்றிருந்த அவர்களின் படைத்துணைவர்களை நோக்கி அவர்கள் போர்க்கூச்சலிட அவர்களும் இணைந்துகொண்டனர். போர்முழக்கம் ஆலயத்திலிருந்து கிளம்பி வழியெங்கும் நிறைந்திருந்த வீரர்களினூடாக பரவிச்சென்று நகரெங்கும் நிறைந்தது.\nநகரத்தின் ஓசை பெருமழைபோல கேட்டுக்கொண்டிருந்தது. யுதிஷ்டிரரும் பாண்டவர்களும் வெளியே சென்றனர். அவர்களைக் கண்டதும் ஆலயத்திற்கு வெளியே மேலும் ஆர்ப்பரிப்பு எழுந்தது. இளைய யாதவரும் வெளியே சென்றார். சாத்யகி மெல்ல உடல் நெகிழ்ந்து பெருமூச்செறிந்தான். சேடியர் இளவரசியை அழைத்துச்சென்றனர். சுரேசர் சாத்யகியிடம் வந்து “தாங்கள் கிளம்பலாம், யாதவரே” என்றார். ஆம் என தலையசைத்த சாத்யகி அசங்கனிடம் “நீ இளையோரை அழைத்துக்கொண்டு மாளிகைக்கு செல். நான் நகரின் படைநிலைகளை பார்த்த பின்னரே வருவேன்” என்றான். அசங்கன் தலையசைத்தான்.\nஅவர்கள் வெளியேறிச் செல்ல சாத்யகி அசுரவேள்வியை நோக்கியபடி நின்றான். அவர்களின் தொல்வேதம் மெல்ல விசையழிந்து ஓய்ந்தது. அவியென மலர் சொரிந்து தவளை ஓசையுடன் இசைக்கத் தொடங்கினர். மெல்ல சொற்கள் இல்லாமலாகி வெறும் தவளையோசையே எஞ்சியது. பின்னர் தன்னைச் சூழ்ந்து தவளையோசையை சாத்யகி கேட்கத் தொடங்கினான். அது உளமயக்கா என செவிகூர்ந்தான். மெய்யாகவே தவளைக்குரல்கள்தான். அவன் அதன் பின்னரே தன் உடலில் நீராவியின் வெக்கையை உணர்ந்தான். மழையிறங்கப்போகிறது என தோன்றியது. அண்ணாந்து வானைப் பார்த்தான். கீழ்வான் சரிவில் மெல்லிய மின்கிழிசல் துடித்தமைந்தது. மேற்குவான் சிம்மம்போல் உறுமியமைந்தது.\nஅப்பூசகர்கள் எதையும் விழிகொடுக்காமல் எழுதழலையே நோக்கியபடி அவியிட்டு ஓதிக்கொண்டிருந்தனர். மீண்டுமொரு மின்னலில் அனைத்தும் மெல்ல துலங்கியமைந்தன. இடியோசை அண்மையிலிருந்து உருண்டு அகன்றது. அடுத்த மின்னலுக்காக அவன் விழி எதிர்பார்த்துக்கொண்டிருக்க அனைத்தையும் வெண்மையாக்கும்படி பெருமின்னல் எழுந்து அணைந்தது. கண்களுக்குள் குருதிக்குமிழிகள் பறக்கும் செம்மை எஞ்சியது. சூழ்ந்திருந்தவர்களின் அச்சக்குரல்கள். இடி தலைக்குமேல் ஒலித்தது. புவி இரண்டாகப் பிளப்பதுபோல. அவ்வோசை அணைவதற்குள் அடுத்த மின்னல். மீண்டுமொரு இடி.\nசாத்யகி மைந்தர் சென்றுசேர்ந்திருப்பார்களா என எண்ணிக்கொண்டான். சாலை முழுக்க படைவீரர்களும் நகர்மக்களும் தோளோடுதோள்தொட்டு நிறைந்திருக்கையில் தேர்கள் எளிதில் செல்லமுடியாது. இடியோசை எழுந்தமைந்ததும் பல்லாயிரம் தொண்டைகள் எழுப்பிய களிப்போசை மேலெழுந்தது. போர்க்கூச்சல் அலையலையாக எழுந்து அமைந்துகொண்டிருந்தது. எத்தனை நேரம்தான் போர்வெறிகொண்டு கொந்தளிப்பார்கள் எப்போது உளம் அமைவார்கள் இன்னும் சற்றுபொழுதுதான், விடிந்துவிடும். நாளை அந்தியிலேயே படைப்புறப்பாடு அறிவிக்கப்பட்டுவிடும்.\nமேலும் மேலும் மின்னலும் இடியும் நிகழ்ந்துகொண்டிருந்தன. முதல் துளி மழை அம்புபோல தன் தோளில் விழுவதை உணர்ந்தான். எண்ணம் சிலிர்ப்பதற்குள் மேலும் மேலும் துளிகள் வந்து விழுந்தன. வணங்கி நின்றவர்கள் “அன்னையே, தேவியே” என கூவினர். மழை பெரிய துளிகளாக பெய்யத்தொடங்கியது. எரிகுளம் நனைந்து புகையெழுப்பியது. பூசகர்கள் தவளைக்குரலை எழுப்ப���யபடியே இருந்தனர். எரிகுளம் முழுமையாக நனைந்து அணைந்தது. அதில் மழைநீர் தேங்கியது. அவர்கள் ஒரேபொழுதில் கைகூப்பி “ஆம்” என கூவினர். மழை பெரிய துளிகளாக பெய்யத்தொடங்கியது. எரிகுளம் நனைந்து புகையெழுப்பியது. பூசகர்கள் தவளைக்குரலை எழுப்பியபடியே இருந்தனர். எரிகுளம் முழுமையாக நனைந்து அணைந்தது. அதில் மழைநீர் தேங்கியது. அவர்கள் ஒரேபொழுதில் கைகூப்பி “ஆம் ஆம்” என்று கூறி வணங்கினர். எரிசாம்பலை அள்ளி தங்கள் நெற்றியில் இட்டுக்கொண்டு எழுந்தார்கள்.\nமழை பெருகி உடைகள் ஒட்டி நீர் வழிந்துகொண்டிருந்தது. ஊடே வீசிய காற்றில் குழல்கற்றைகள் எழுந்து பறந்தன. அனைத்துப் பந்தங்களும் அணைந்த இருளுக்குள் கொற்றவையின் கருவறை அகல்கள் மட்டும் எரிய அவள் விழிகள் சுடர்ந்துகொண்டிருந்தன. சாத்யகி கையை உதறி நீரை விலக்கியபின் வெளியே சென்றான். மழையில் ஊறிய உடைகளுடன் அவனை நோக்கி ஓடிவந்த சுரேசர் “உங்கள் புரவி முற்றத்தில் நிற்கிறது, யாதவரே” என்றார். மழை உச்சம்கொண்டு அனைத்து மரங்களும் ஓலமிட்டுச் சுழன்றன. நீர்ச்சரடுகளுக்குள் மின்னல் ஒளியுடன் அதிர்ந்து அணைய வானம் முழங்கியது.\nஅவன் புரவி நீருக்கு உடலை விதிர்த்தபடி நின்றிருந்தது. அவன் சென்று அதன் கடிவாளத்தை பெற்றுக்கொண்டு கழுத்தை தட்டினான். ஏறி அமர்ந்து மெல்ல காலால் தொட்டதுமே அது செல்லத் தொடங்கியது. சாலைக்குச் சென்றதும்தான் அவன் உணர்ந்தான், நகரம் அமைதியடைந்துவிட்டிருந்தது. மழையின் ஓலம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. மழைக்கு அனைவரும் ஒதுங்கிவிட்டிருந்தார்கள் என நினைத்தான். ஆனால் சாலை முழுவதும் படைவீரர்களும் மக்களும் செறிந்திருந்தனர். அனைவரும் இருளாக பெய்த மழைக்குள் நிழலுருக்களாக செறிந்து நின்றிருந்தனர்.\nஅவன் அந்த மானுடத்திரளினூடாக நகரம் நோக்கி சென்றான். மின்னொளியில் அவர்கள் அனைவரும் விழிதிறந்து மலைத்தவர்களாகத் தெரிந்து அணைந்தனர். நகருக்குள் நுழைந்து தெருக்களினூடாகச் செல்கையில் உபப்பிலாவ்யமே மழையில் நின்றிருப்பதை கண்டான். எழுந்து அணைந்த முழு மின்னலில் தெரிந்த முகங்களெல்லாம் துயர்கொண்டிருப்பவைபோல் தோன்றின.\n← நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 11\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 13 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 81\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80\n���ூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 79\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 77\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 76\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 75\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 74\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை- 73\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 72\n« மே ஜூலை »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2018-08-20T16:38:55Z", "digest": "sha1:6YM7UYIYILI4XUH33O2XXBSG6BAC6UAW", "length": 11833, "nlines": 183, "source_domain": "ippodhu.com", "title": "’இழிவுபடுத்துவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள்’ | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES ’இந்து மதத்தை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள்’\n’இந்து மதத்தை இழிவுபடுத்துவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள்’\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇந்து மதத்தை இழிவுபடுத்துவதையே திமுகவைச் சேர்ந்தவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள் என செய்தித்துறை மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், தமிழை ஆண்டாள் குறித்த கருத்தரங்கத்தில், கவிஞர் வைரமுத்து பேசிய சில கருத்துக்கள் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.\nஇந்நிலையில் இது குறித்து திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ”கவிஞர் வைரமுத்து சொன்ன கருத்துக்கள், பொதுவாகவே, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் இந்து மதத்தைப் பழிப்பதை, இழிவுபடுத்தும் செயலை தங்கள் வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.மு.கருணாநிதி அவர்கள் எவ்வழியோ, அவ்வழியே அனைத்துத் தொண்டர்களும் அவரைப் பின்பற்றி, இந்து மதத்தைப் புண்படுத்துபவர்களாக, அதை ஒரு வழக்கமான நடைமுறையாக கொண்டிருக்கின்றார்கள் என்பது நிதர்சனமான உண்மை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றார்கள்.\nசேது சமுத்திர திட்டத்தை பற்றி ஒரு உரையாடல் வருகின்ற நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழக தலைவர் திரு.மு.கருணாநிதி, இராமர் என்ன பெரிய கட்டடப் பொறியாளரா வல்லுநரா என்று சொல்லி விமர்சனம் செய்தது, இதுபோல, பல்வேறு சம்பவங்கள் இருக்கின்றது. அந்த வழியாகத்தான், இன்றைக்கு, கனிமொழி, கவிஞர் வைரமுத்து போன்றவர்கள் எல்லாம் கொச்சைப்படுத்தியிருக்கின்றார்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.” என்றார்.\nஇதையும் படியுங்கள்: “கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”\nமுந்தைய கட்டுரைஇந்து முன்னணி புகார்; வைரமுத்து மீது வழக்குப் பதிவு\nஅடுத்த கட்டுரைதானா சேர்ந்த கூட்டம் - விமர்சனம்\nகேரளா வெள்ளம் ; ‘அதிதீவிர பேரிடர்’ – மத்திய அரசு\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nகேரள மக்களுக்காக சைக்கிள் கனவை துறந்த சிறுமி… நெகிழவைத்த ஹீரோ நிறுவனம்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nகாது கேளாத குழந்தை சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2007/10/blog-post.html", "date_download": "2018-08-20T16:28:23Z", "digest": "sha1:3MP5ZMAQQ6ADWVAHDVDXBAENAPYXSAJZ", "length": 38762, "nlines": 198, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: அறியாமை எனும் அறிவு", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nஅகாலத்தில் என்னை வந்தடையும் குறுஞ்செய்திகள்\nதுடிதுடித்து அழைக்கிறது உனது பெயர்\nஅதுவொரு கடலென விரிந்து அலையெறிகிறது\nநீ மரணத்தைப் பற்றிப் பேசினாய். இந்நேரம் தற்கொலை செய்துகொள்(ல்)வதற்கான வழிகளை ஆராய்ந்துகொண்டிருக்கவும் கூடும். உளைச்சல் மிகுந்த இரவுகளை ஒவ்வொருநாளும் போதையில் மூழ்கிக் கடந்துசெல்வதென்பது முட்டாள்தனம்; தற்காலிக தப்பித்தல். உன்னளவில் அறிவு என்பதே சாபந்தான். அது வானத்தின் கீழுள்ள யாவற்றையும் இவ்விதம் என அளவளவான ��ட்டகங்களுள் அடைத்துவிடவும், இவர்கள் இவ்விதம் என மனிதர்களை முத்திரை குத்தவும் பணிக்கிறது. மேலும், நீ புத்தகங்களாலானவன். உன் மூளையுள் காகிதங்கள் படபடக்கின்றன. சாமான்யர்களுக்குப் புரியாத வாசகங்களுடன் எவரெவரோ உன் மண்டைக்குள் குந்தியிருக்கிறார்கள். அந்தக் கனம் உன்னைப் பூமியோடு சேர்த்து அழுத்திக்கொண்டிருக்கிறது. தமக்கு முந்தைய மூளைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட சாரத்தை மேலும் புளிக்கவைத்து காடியாக்கி அவர்கள் உனக்குள் ஊற்றினார்கள். ‘நான் அசாதாரணமானவன்’என்ற மிதப்பில் நீயொரு கண்ணாடிக் குவளையாகிவிட்டாய். உன்னைத் தாண்டிச் செல்லுமொருவருடைய ஆடையின் உரசலே போதும் உன்னைச் சிதறடிக்க. எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போன ஒரு கணத்தில் தற்கொலையைப் பற்றிச் சிந்திக்கும் உனது புத்தகங்களின் மீது எண்ணெயை ஊற்றிப் பற்றவைத்துவிட்டாலென்ன\nமெல்ல மெல்ல பிரசங்கத்துள் பிரவேசிக்கிறேன். உனது சகமனிதர்களின் கால்கள் பூமிக்கு இரண்டங்குல உயரத்தில் மிதந்துகொண்டிருக்கவில்லை என்பதை எப்போதாவது விழிகளை உயர்த்திப் பார்த்திருந்தால் தெரிந்துகொண்டிருப்பாய். நானும் நீயும்கூட நடப்பது தரையில்தான். எமது தோள்புறத்தில் சிறகுகள் முளைப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இந்தக் கணம்வரை இல்லை. நேற்று ஒரு பழக்கடைக்காரன் ஓட்டை நோட்டொன்றை என்னிடம் செலுத்திவிடப் பார்த்தான். ஆட்டோக்காரன் மிகுதி பத்துரூபாவை ஒரு மெல்லிய சிரிப்பில் அமத்திக்கொண்டான். சில நிமிடங்கள் முன்னதாகவே நான் போட்ட இருபது ரூபாவை ஒளித்துவைத்துவிட்டு சில சில்லறைகளோடு அந்த வயதான பிச்சைக்காரன் மிகப் பரிதாபமாக உட்கார்ந்திருந்தான். உதவியை நோக்கி நகர்ந்த உரையாடலை அவசர வேலையிருப்பதாகச் சொல்லி நான் துண்டித்தேன். குறிப்பிட்ட பெண்ணுடலை எப்படியாவது போகித்துவிட ஒருவன் ஆயிரம் தகிடுதத்தங்கள் செய்துகொண்டிருக்கிறான். நீகூட நியாயமான காரணம் சொல்லி கடந்த வாரம் யாரிடமோ வாங்கிய பணத்தில் ஒரு ‘குவார்ட்டர்’அடித்திருந்தாய். அண்மையில் எனக்குத் தெரிந்த ஒருவனுடைய முகத்திரை பரிதாபமாகக் கிழிந்து தொங்கியது.\nபொன்னொளிரும் பூமியை யாரும் நமக்கு வாக்களித்திருக்கவில்லை. மத வியாபாரிகளால் விநியோகிக்கப்படும் பிரசுரங்களில் மட்டுமே நான் அதைக் கண்டிருக்கிறே��். ஏமாற்றப்படுவோம் என்ற மூன்றாவது கண்ணைத் திறந்திருப்பதொன்றே பிழைத்திருக்க வழி. அதற்கு உன்னிடம் போதிய சாமர்த்தியமில்லையெனில் அறியாமை பழகு. அறிவைப் பயிலும்படி எல்லோரும் சொல்லும்போது அறியாமை பழகச் சொல்வது உனக்கு வினோதமாக இருக்கும். நிஷ்களங்கமாக நான் இருப்பதாக அன்றொருநாள் சொன்னாய். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். எனக்கு எல்லா இருளும் எல்லா கசடும் தெரிந்துதானிருக்கிறது. பொறாமை,காழ்ப்புணர்ச்சி,தகாப்புணர்ச்சி (அப்படியொன்றிருக்கிறதா என்ன என்பாய்) சுயநலம், தந்திரம்,சூழ்ச்சி,சமயோசிதம்… எல்லாம் தெரியும். சில கண்களில் கறுப்பு வெள்ளை தவிர்த்து ஒன்றுமே இருக்காது. அவ்வளவு அப்பாவித்தனம் சொட்டிக்கொண்டிருக்கும். அப்போதுதான் பிறந்த குழந்தை மாதிரி ஒரு தூய்மை. சொட்டு நீல வெண்மை. அவன் மனைவியின் கண்ணெதிரில் வேறொருத்தியைக் கூடியவனாயிருப்பான். ஒரு ஏழையின் பணத்தைச் சுருட்டிக்கொண்டு ‘ஐயோ’என்று அழவிட்டவனாயிருப்பான். பூச்சிகொல்லியை மிதமாக அடித்து பூச்சி துடிப்பதை ஆற அமர அமர்ந்து ரசிப்பவனாயிருப்பான். கண்களைப் பார்த்து தீர்மானங்களுக்கு வந்துவிடாதே. வார்த்தைகளோ சகலவிதமான புனுகுகளும் பூசப்பட்டவை. ஒன்றும் தெரியாதவளைப் போல நடக்கப் பழகி அதுவே இயல்பாயிற்று. இப்போது எந்தக் கசடும் தெரிவதில்லை. மனிதர்கள் கெட்டவர்கள் இல்லை என்று சொல்லிச் சொல்லியே அதை நம்பவாரம்பித்துவிட்டேன். இதை எழுதும் இக்கணம், ஒன்றை மற்றொன்றாக உருவகித்து அந்த மற்றொன்றாகவே ஆகிவிட்டதை உணர்கிறேன். எரிச்சலும் பொறாமையும் தந்திரமும் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப்போய்க்கொண்டிருக்கின்றன.\nநான் சொல்வது உனக்குப் புரியும். உலகம் நல்லதென்று நீ நம்ப ஆரம்பிக்கும்போது வாழ்வின் மீது காதல் பெருகுகிறது. “இது கற்பிதம்கனவு நீ ஏன் உன்னை ஏமாற்றிக்கொள்கிறாய்…”என்று நீ கேட்கலாம். “நான் வாழவிரும்புகிறேன்”என்பதன்றி வேறென்ன பதில் இருக்கமுடியும்”என்று நீ கேட்கலாம். “நான் வாழவிரும்புகிறேன்”என்பதன்றி வேறென்ன பதில் இருக்கமுடியும் கழுத்தை ஒரு கயிற்றுவளையத்திற்குள் கொடுத்து ஏறிநிற்கும் முக்காலியை உதைத்துத்தள்ளும் நொடியை எதிர்கொள்ள என்னால் இயலாது. தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறுவதை நினைத்துப் பார் கழுத்தை ஒரு கயிற்றுவளைய���்திற்குள் கொடுத்து ஏறிநிற்கும் முக்காலியை உதைத்துத்தள்ளும் நொடியை எதிர்கொள்ள என்னால் இயலாது. தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறுவதை நினைத்துப் பார் மூழ்கிக்கொண்டிருக்கும் கடலளவு வாழும் ஆசை அப்போதுதான் பெருகுமாயிருக்கும். உடம்பு பன்றிமாதிரி உப்பிப்பெருத்துவிடும். வாழும்போது நீ பூசிக்கொண்ட அரிதாரங்களெல்லாம் கலைந்துவிட்டிருக்கும். வாழ்வு மேடையாயிருக்கிறது. மரணமோ ஒப்பனை கலைக்கும் அறையாயிருக்கிறது.\n நட்பு கற்புக்குச் சமானம் என்கிறோம். கற்பே உண்மையல்லாதபோது நட்பை அதனோடு ஒப்பிடுவது வியர்த்தம். ஒரு பேச்சுக்கு கற்பு இருக்கிறதென்று வைத்துக்கொண்டாலும், கடன் கேட்டு மறுக்காதவரையில்தான் நட்பும் கற்போடிருக்கும். எழுத்தை அறம் என்கிறோம். புனிதம் புனிதம் என்று பூப்போடாததொன்றுதான் குறை. அதே எழுத்து நமக்குச் சோறு போடாதபோது அந்த அறத்தை மறுதலிக்கிறோம். நாம் காதலில் மிதக்கிறோம். அந்த அற்புத உணர்வில் தேனில் விழுந்த எறும்புகள் போல மயங்கிக் கிடக்கிறோம். காமமற்ற காதல் இருக்கிறதா என்ன தெருவோரத்தில் அழுக்காய்,கறுப்பாய்,சிக்குத்தலையோடு இருக்கிற பெண்மீதில் - குச்சியால் குத்திக் காகிதம் பொறுக்கிப் போகிறவன் மீதில் ஏன் காதல் பொங்குவதில்லை என்பதை வசதியாக மறந்துபோகிறோம். ‘நான் இல்லாவிட்டால் இந்த வீடு என்னாகும் தெருவோரத்தில் அழுக்காய்,கறுப்பாய்,சிக்குத்தலையோடு இருக்கிற பெண்மீதில் - குச்சியால் குத்திக் காகிதம் பொறுக்கிப் போகிறவன் மீதில் ஏன் காதல் பொங்குவதில்லை என்பதை வசதியாக மறந்துபோகிறோம். ‘நான் இல்லாவிட்டால் இந்த வீடு என்னாகும்’என்கிறோம். மண்ணாங்கட்டி வீடும் அதன் மனிதரும் அதனதன் அவரவர் காலம் முடியும்வரை இருக்கவே இருக்கும்-இருப்பர். நீ கொண்டாடும் உணர்வுகளின் மீதெல்லாம் மலமள்ளிக்கொட்டுவதாக எண்ணுவாய்.\nகற்பு,காதல்,எழுத்து துரோகம்,நேர்மை,புத்தகம் இவையெல்லாம் வாழ்வின் உப்புச்சுவையாக நாம் ஏற்றுக்கொண்டவை. இட்டுக்கட்டப்பட்ட கதைகளும்கூட. ‘நாங்க ஒண்ணும் சும்மா வாழ்ந்துகொண்டிருக்கவில்லையாக்கும்’ என்று பீற்றிக்கொள்ள நாம் சொல்லிக்கொண்டிருக்கும் பொய்கள்தான். மாயவீதிகள்தானென்றாலும் பயணத்தை நாம் நிறுத்தப்போவதில்லை. இவையெல்லாம் ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறபோது உலகத்தில் எ��்ன இருக்கிறது ஆதலால், வாழ்வதற்காக நம்பவேண்டியிருக்கிறது. எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்று நம்புவதில் உனக்கென்ன சிரமம் ஆதலால், வாழ்வதற்காக நம்பவேண்டியிருக்கிறது. எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்று நம்புவதில் உனக்கென்ன சிரமம் மனிதர்கள் நல்லவர்கள் என்று நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். அல்லது நம்புவதாக நடித்துக்கொண்டிருக்கிறேன்.\nஎன்னைப்போல் அறியாமை பழகு. பேய்ப்பிள்ளையாகு. நீயே உன்னை நல்லவனென்று நம்பத் தொடங்குவது இயல்பாகிப் போகுமொரு நாளில் யாரேனும் வந்து உன்னிடத்தில் நொய்மையான குரலில் மரணத்தைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். என்னைப் போல அவனுக்காக நீ மினக்கெட்டு உட்கார்ந்து ஒரு கட்டுரை எழுதாதே. காசு சம்பாதிப்பது எப்படி அல்லது ஒரு வேலையைத் தேடிக்கொள்வது எப்படி என்பதைப் பற்றிப் பேசு. இரண்டும் அவனால் சாத்தியமில்லாத பட்சத்தில் நல்ல ஊதியம் வாங்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது எப்படி என்பதைப் பற்றியும் பேசலாம். யதார்த்தத்திற்கும் குரூரத்திற்கும் இடையில் பெரிய இடைவெளி இருப்பதாக நான் நினைக்கவில்லை.\nஎந்த வார்த்தையால் விவரிப்பது இப்பதிவை ஒருமுறை வாசித்த பின் உண்டான பிறழ்வுக் கிளர்ச்சியை துகள் துகளாக உதிர்கிறது இறுகி நகராதிருந்த சீமெந்துக் கோளம்...\n//உளைச்சல் மிகுந்த இரவுகளை ஒவ்வொருநாளும் போதையில் மூழ்கிக் கடந்துசெல்வதென்பது முட்டாள்தனம்; தற்காலிக தப்பித்தல்.//\nஅது 'தற்காலிகத் தப்பித்தல்' என்பதற்காகத்தான் தவிர்க்கப்பட வேண்டுமென்றால், -மரணம் தவிர்ந்த- நிரந்தரத் தப்பித்தல் எதையும் அறிந்து வைத்திருக்கிறீர்களா நீங்கள்\nபதிவிலேயே பதில் இருக்கிறது. இவ்வுலகம் நல்லது,வாழத்தக்கது என்று நம்புவதும் காதல்,எழுத்து இன்னபிற எம்மை ஈடேற்றுமென நம்பி அமிழ்ந்திருத்தலும் செய்யலாம். 'போறேன் போறேன்'என அவையும் கையசைத்தால் பதிலீடாக மற்றொன்றைப் பற்றிக்கொள்ளலாம். 'மனுசங்களை நம்பமாட்டேன் போ'என்றால் இருக்கவே இருக்கிறது பூனையும் நாயும் மரஞ்செடிகொடியும் :)\nFrom Known to Unknown என்றோ அறிந்ததிலிருந்து விடுதலை என்றோ நமக்கான வாழ்வினை கோடிட்டு சென்ற பழைய தத்துவவாதிகளை ஞானி களை நினைவுபடுத்துகிறது இப்பதிவு..\nஎப்போதுமே குழந்தைகளாய் இருந்துவிடமாட்டோமா என ஏங்குவதெல்லாம் அறியாமையின் சாச��வதத்தில் புதைந்துகொள்ளத்தானே\nமிகச் சிறந்த பதிவு தமிழ்நதி...\nபற்றிக்கொள்ள ஏதாவது தேவையாகவே இருக்கிறது . ஒன்றின் பிரதியீடாக இன்னொன்று :)\nஎல்லாவற்றினின்றும் தப்பித்தலின் சாத்தியங்கள் எதுமின்றி\nஅத்தகைய 'வரித்துக்கொண்ட' முலாம் பூசப்பட்ட நம்பிக்கைகள் கூட நிரந்தரமானவை கிடையாது தானே மதுவின் போதை உடலுக்குத் தீங்கு என்ற ஒன்றை விட்டுப்பார்த்தால் இரண்டுக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது தானே மதுவின் போதை உடலுக்குத் தீங்கு என்ற ஒன்றை விட்டுப்பார்த்தால் இரண்டுக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது தானே தவிரவும், 'புத்தகங்களா'லான, 'காகிதங்கள் படபடக்கிற மூளை'யைச் சுமந்துகொண்டிருக்கிற, 'சாமான்யர்களுக்குப் புரியாத வாசகங்களோடு' வசிப்பவர்களை மண்டைக்குள் ஏந்திக்கொண்டிருக்கிற ஒருவனு/ளுக்கு இது தணிவு தரும் பரிந்துரையாக முடியுமா என்ற ரீதியில் யோசிக்கிறேன்... அப்படிப் பார்த்தாலும், 'இதை விட நீ அடம்புடிச்சா வேறு மார்க்கம் கிடையாது ' எண்டு தான் சொல்ல வேண்டிவரும் என்பதும் உண்மைதான்..\nயாருக்கோ அறிவுரை சொல்வது போல இருக்கிறது. அந்த \"யாரோ\" ரொம்ப பாவம்\nஎல்லோருக்கும் அந்த கொட்டுப்பினை இல்லை.\nயதார்த்தம் வேறு முகத்தையே எப்போதும் காட்டுகிறது.\nஉங்கள் எழுத்து நடை நன்றாகவிருக்கிறது.\nவியாபகனுக்கு, இது தணிவு தரும் பரிந்துரை இல்லைத்தான். ஆனால்... சில கேள்விகளுக்கு சரியாகவோ பிழையாகவோ பதிலளித்துத்தானாக வேண்டியிருக்கிறது. 'இதைவிட நீ அடம்புடிச்சா வேறு மார்க்கம் கிடையாது'என்ற பதில் என்னால் விளிக்கப்பட்டிருக்கிறவருக்கும் (கவனிக்க 'ம்') பொருந்தும்:)\nவரவழைத்துக்கொண்ட அறியாமையும் சிலசமயங்களில் அலுத்துப்போய்விடுகிறது அய்யனார்.\n எல்லாவற்றினின்றும் தப்பிப்பதானால் மரணத்தை விட இன்னொன்றும் இருக்கிறது. பித்துப்பிடித்தால் தப்பிக்கலாம். ஆனால், நாம் தப்பித்துவிட்டோமென்பதை நாமே அறியாமற் போய்விடுவோம்:)\n நீங்கள் நினைக்கிற \"யாரோ\"இல்லை இந்த \"யாரோ\"\nயதார்த்தம் முகம் காட்ட ஆரம்பித்தால் இந்த உலகம் வெறுக்கத்தக்கதாகிவிடும் அல்லவா\n நீங்கள் நினைக்கிற \"யாரோ\"இல்லை இந்த \"யாரோ\"//\nஅக்கா என்ன கொடுமை இது\nநான் சொன்ன \"யாரோ\" எனக்கு தெரியாத \"யாரோ\"ன்னு தான் பொருள் :-(\n நீங்கள் நினைக்கிற \"யாரோ\"இல்லை இந்த \"யாரோ\"//\nயாரே��� யாருக்குள் இங்கு யாரோ..\nஇவ்வகையில் தப்பிக்கத் தெரியாமல் மடிந்துபோன இரண்டொருவரை நினைத்துப்பார்க வைத்தது...\nதன்னைப்பற்றிய மிகை மதிப்பீடு கொண்டிருக்கும் ஒருவனுக்குதான், இந்த வாழ்வை சுவாரஸ்யப்படுத்த அல்லது அதன் குரூரங்களிலிருந்து தப்பித்துகொள்வதற்காக கற்பித காரணங்கள் தேவைப்படுகின்றன. வாழ்வை எல்லா அபத்தங்களோடும் ஏற்றுக்கொள்ள பழகிவிட்ட சாமான்யர்களுக்கு இப்படியான கற்பிதங்கள் தேவையில்லை. இந்த வார்த்தைகள் தரும் அர்த்தங்களின் தொடர்ச்சி, 'அறிவு என்பதே கற்பிதம்தான். அறிவுதான் இப்பிரச்னைகளுக்கான மூலம்' என்பதாக சென்று, 'அறியாமையே இயல்பு/நன்று' என்பதாக முடியலாம். அது சரியா என்று தெரியவில்லை.\nஎன்றாலும், /‘மாயவீதிகள்தானென்றாலும் பயணத்தை நாம் நிறுத்தப்போவதில்லை. இவையெல்லாம் ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறபோது உலகத்தில் என்ன இருக்கிறது\nஇருக்கையில் யாரையாவது காலத்தின் கட்டாயத்திற்கேற்ப உனக்கு பிடித்த யாரையாவது அமரவைத்துக்கொள்..\nபிடிக்கவில்லை என்றால் அமர்த்தியவரை (ஆசையை )மாற்றிவிடு.ஆனால் காலமும் அந்த இருக்கையும் உனக்கு சொந்தம்..மனதில் கொள்..அது உன்னுடையது.\nஇதையெல்லாம் நீ செய்யாதே என்று வருத்ததில் இருபவனிடம் சொல்வதை நேராக ஆனை இடுவதைவிட அது இப்படியெல்லாம் வலிகளை ஏற்படுத்தும் என்பதை மட்டும் சொல்லி சில (தான் பயன்படுத்தும்) வழியை கூறுதல் என்பது உண்மையில் மிக சரியான வழிமுறை மற்றும் தன்னை அவனின் இருக்கையில் வைத்து சொல்வதால் அவனுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை வராது தடுத்தலையும் செய்கிறது இந்த பதிவு.\nவாழ்த்துக்கள்.வலி உணர்ந்து விடை சொல்லலுக்கு..\nஅகிலன் அந்த 'யாரோ' ஒரு 'யாரோ'அல்ல சில 'யாரோ'அதனுள் 'யார் யாரோ'இருப்பதால் 'யார்'என்று குறிப்பிட்டு ஒரு பெயரால் சொல்லவியலாது:)\nநீண்ட நாட்களுக்குப் பிறகு எனது வலைப்பூ பக்கம் வந்திருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nநீங்கள் சொன்னதுபோல சாமான்யர்கள் சிக்கலின் மூலம் குறித்தும் அதன் அந்தம் குறித்தும் அலட்டிக்கொள்வதில்லை. வாழ்வை முற்றுமுணர்ந்த ஞானிகளுக்கும் இல்லை.(அப்படி இருக்கிறார்களா என்ன) இடைநடுவில் நிற்கும் 'அறிவுஜீவி'கள்தான் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் கடந்து செல்லவும் இயலாமல் தலையைப் பிய்த்துக்கொண்டு திண��டாடுகிறவர்கள். நீங்கள் சொன்னதைத்தான் நானும் திருப்பிச் சொல்லியிருக்கிறேனோ... இப்படி ஏதாவது சொன்னால்தான் நான் பதில் சொல்லியிருக்கிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொள்வீர்களாம் :))))கருத்துக்கு நன்றி ஆழியூரான்.\n இந்தப் படத்திற்கு இப்படியெல்லாம் பொருள் இருப்பது எனக்கு இப்போதுதான் புலப்படுகிறது. காலம் நகர்கிறது. தனிமையின் வெறுமை மட்டும் அசையாமல் அமர்ந்திருக்கிறது என்று பொருள்படட்டும் என்றே அதைத் தேர்ந்தெடுத்தேன். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் வந்து 'நீ நன்றாக எழுதுகிறாய்'என்று என்னைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். பிறகு அவர்களுக்கே அயர்ச்சி ஏற்பட்டுவிடுமோ என்னமோ மறைந்துவிடுகிறார்கள். இப்போது உங்கள் முறை... நடத்துங்கள்:)\nஉங்கள் பதிலில் சொல்லியபடி அந்த படம் மிக சரியானது தான். என் வார்தைகளில் சில முரன் இருந்தாலும்\nஅர்த்தம் என்னவோ நீங்கள் சொல்லியது போல் தான்..\n//ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் வந்து 'நீ நன்றாக எழுதுகிறாய்'என்று என்னைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். பிறகு அவர்களுக்கே அயர்ச்சி ஏற்பட்டுவிடுமோ என்னமோ மறைந்துவிடுகிறார்கள். இப்போது உங்கள் முறை... நடத்துங்கள்:)//\nஉங்கள் வார்தைகளின் ஆழம் நன்றாக உணர்கிறேன் என்றே நம்புகிறேன்.அது நின்றால் நான் தொலைந்து போகலாம்.அறியாத பாதையின் நீளம் கால்கள் அறிவதில்லை.:-))\n//அந்த 'யாரோ' ஒரு 'யாரோ'அல்ல சில 'யாரோ'அதனுள் 'யார் யாரோ'இருப்பதால் 'யார்'என்று குறிப்பிட்டு ஒரு பெயரால் சொல்லவியலாது//\nஇந்த வாக்கியத்தை வாசித்து பொருள் புரிது கொள்வதற்குள் \"தாவூ தீருது, டவுசர் கிழியுது\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/01/blog-post_4.html", "date_download": "2018-08-20T17:30:08Z", "digest": "sha1:VOAB5HIMYPEROV7UDOKAKZQGR2TFCZKP", "length": 24510, "nlines": 245, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு\nஜிக்னேஷ் மேவானி, உமர் காலித் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு\nபீமா கோரிகான் கலவரம் விவகாரம்\nகுஜராத் மாநில தலித் தலைவரும் , சுயேட்சை எம்.எல்.ஏ.வுமான ஜிக்னேஷ் மேவானி, டெல்லிஜவஹர்லால் பல்கலையின் மாணவர் அமைப்புத் தலைவர் உமர் காலித் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பீமா கோரிகான் கலவரத்தை தூண்டிவிட்டதாக புனே போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.\nஆங்கிலேயஇந்திய படைக்கும், பேஷ்வா படைக்கும் 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போரில்பேஷ்வா படை ஆங்கில இந்திய படை தோற்கடித்தது. அந்த படையில், ஏராளமான தலித் மக்கள் வீரர்களாக இருந்தனர். பீமாகோரிகான் இடத்தில் கிடைத்த வெற்றியை கடந்த 200 ஆண்டுகளாக தலித் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஅதேபோல், இந்த ஆண்டு கடந்த 31-ந்தேதி கொண்டாடினர். அப்போது, இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக குஜராத் எம்.எல்.ஏ.வும், தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி, டெல்லி ஜே.என்.யூ. பல்கலை மாணவர் அணித் தலைவர் உமர் காலித், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புனேயில் உள்ள சைனிவர்தா பகுதியில் நடந்த கூட்டத்தில் ஜிக்னேஷ் மேவானி,உமர் காலித் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாகக் கூறப்படுகிறது.\nஇந்த கூட்டத்தைத் தொடர்ந்து புனே நகரில் ஏற்பட்ட கலவரத்தில் தலித் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். அதன்பின் தீவிரமடைந்த கலவரம் மும்பை வரை பரவியது. கடையடைப்பு, தீவைப்பு, பஸ் கண்ணாடிகள் உடைப்பு, ரெயில் மறியல் என பதற்றமானது. பின்னர் போலீசாரின் நடவடிக்கையால் கலவரம் கட்��ுக்குள் கொண்டு வரப்பட்டது.\nஇந்நிலையில், எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித் சர்ச்சைக்குரிய வகையில்\nபேசி, கலவரத்தை தூண்டிவிட்டதாக புனேயில் உள்ள விஸ்ராம் பாக் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அக்‌ஷய் பிகாத்(வயது22), ஆனந்த் தோன்ட்(25) ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மேவானி, உமர் காலித் மீதும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.\nஇது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அபாசாகேப் செவாலே கூறுகையில், “ எம்.எல்.ஏ.ஜிக்னேஷ் மேவானி, மாணவர் அமைப்பு தலைவர் உமர் காலித் ஆகியோர் பேசிய பேச்சுகளை நாங்கள் ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் உமர் காலித், மேவானி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கையை புதன்கிழமை இரவு பதிவு செய்தோம். இவர் இருவர் மீது ஐ.பி.சி. 153ஏ, 505, 117 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்ற��� கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில�� எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nஆவின் பால் விலை அதிரடி உயர்வு: 1 லிட்டருக்கு ரூ10 அதிகரிப்பு- முதல்வர் ஓ.பி.எஸ் அறிவிப்பு\nசென்னை: சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். கடந்...\nவாகனம் காணாமல் போனால் காப்பீடு கோர எளிய வழி\nஆசை ஆசையாய் வாங்கி பயன்படுத்தும் வாகனம் காணாமல் போவது என்பது மனதுக்கு மிகவும் கடினமான விஷயம். ஆனால் சிலருக்கு இது தவிர்க்க முடியாததாகி...\nகட்டிபிடிப்பது , கண்ணடிப்பது குற்றமா: ராகுலிடம் கண்டிப்பு காட்டிய சபாநயகர்\nஅவைக்கு உள்ளே ராகுல் நடந்து கொள்வது சரியல்ல என லோக்சபா சபநாயகர் சுமித்ரா மகாஜன் கண்ட...\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியா தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை...\nநாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. சென்னையில் 16-ம் தேதி திங்களன்று நடைபெற இருக்கும் அதிமுக மாவட...\nபகர் ஜமான் இரட்டை சதம்: வீழ்ந்தது ஜிம்பாப்வே\nபுலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பாக...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_844.html", "date_download": "2018-08-20T16:15:14Z", "digest": "sha1:EW7USGCCUZCF5C4C4YBWCJGSZ5L7LU2R", "length": 41474, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மஹிந்தவை நான் சந்திக்கவுமில்லை, அரசிலிருந்து வெளியேறப் போவதுமில்லை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமஹிந்தவை நான் சந்திக்கவுமில்லை, அரசிலிருந்து வெளியேறப் போவதுமில்லை\n“இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து விட்டு நான் அரசிலிருந்து வெளியேறவுள்ளதாக சில இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் கிடையாது. அவ்வாறு அரசை விட்டு வெளியேறுகின்ற தேவையோ – நோக்கமோ எனக்கு இல்லை.” என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திட்டவட்டமாக தெரிவித்தார்.\nசிங்கள பத்திரிகையொன்றில் வெளியான செய்தியொன்றை மேற்கோள் காட்டி சில இணையதளங்கள் ‘இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசியிலிருந்து வெளியேறவுள்ளார்’ என்று தவறான செய்தியொன்றை வெளியிட்டிருந்தன. இது தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“ அரசில் முக்கிய பொறுப்பிலுள்ள முஸ்லிம் அமைச்சர் ஒருவரும், இராஜாங்க அமைச்சர் ஒருவரும் அரசிலிருந்து வெளியேறவுள்ளதாகவும், அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ஷவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து இது தொடர்பில் பேச்சு நடத்தியிருந்ததாகவும் நேற்று செவ்வாய்க்கிழமை சிங்கள பத்திரிகையொன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.\nஇதனை மேற்கோள் காட்டி சில இணையதளங்கள் தமது ஊகங்களுக்கு ஏற்றவாரு குறித்த செய்தியை திரிவுபடுத்தி வெளியிட்டிருந்தன. அதில் எனது பெயரை இணைத்து நானும் அரசிலிருந்து வெளியேறவுள்ளதாகவும் செய்தி வெளியிட்டிருந்தன. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியாகும் என்பதை மிகவும் பொறுப்புணர்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவ்வாறு நான் சந்திக்கவுமில்லை : சந்திக்க வேண்டிய தேவையும் இல்லை. நான் கடந்த ஒரு வாரம் கிழக்கு மாகாணத்திலேயே இருந்தேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற தேவையோ – நோக்கமோ எனக்கில்லை. அத்துடன், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விழகி மஹிந்த அணியுடன் இணைய வேண்டும் என்ற எண்ணமும் எனக்கில்லை.\nநாட்���ின் நிலையான அபிவிருத்திக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வருகின்ற முயற்சிகளுக்கு பக்கபலமாகவே நான் இருக்கின்றேன். தொடர்ந்தும் அவ்வாறே இருப்பேன். அத்துடன், கட்சியின் ஒற்றுமைக்காகவும் என்னால் முடிந்த முயற்சிகளை எடுத்து வருகின்றேன்.\nதேர்தல் காலம் நெருங்கும் வேளையில் இவ்வாறு பொய்யான தகவல்களை பரப்பி எனக்கு எதிராக சேறு பூசுகின்ற செயற்பாடுகளை சில சக்திகள் மேற்கொண்டுள்ளன. இணையதளங்களில் என்னை தொடர்பு படுத்தி இந்த செய்தியை வெளியிட்டமை அரசியல் நோக்கத்துக்காகவே” - என்றார்.\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nதிருமண ஊர்வலத்தில் சென்ற, மாப்பிள்ளையார் கைது - மாத்தறையில் சம்பவம்\nமாத்தறை, கன்தர பகுதியில் திருமண ஊர்வலத்தில் சென்ற மணமகன் மற்றும் மாப்பிள்ளை தோழனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மணமகன் மற்றும் மணமகள் ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nஎனது நண்பரும், பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் தலைவருமான இம்ரான்கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என இ...\nசரித்திரத்தில் எவருமே, இழைத்திருக்காத தவறு\n-தசுன் ராஜபக்ஷ- ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை காணாமற் போகச் செய்தமை தொடர்பான முறைப்பாட்டை ஹோமாகம நீதிமன்றம் 2016 ஜனவரி 26ம் திகதி...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_98.html", "date_download": "2018-08-20T16:15:15Z", "digest": "sha1:SQTWB27QCZIGUUMNNBNHOORWSBV3SCXZ", "length": 48679, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையில், சீனர்கள் திருமணம் செய்வது ஏன்..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையில், சீனர்கள் திருமணம் செய்வது ஏன்..\nஉலகில் இயற்கை அழகு மிகுந்த பிரதேசங்களில் தெற்காசியாவும் ஒன்றாகும். குறிப்பாக தெற்காசிய நாடுகளில் கரையோரப் பகுதிகள் உல்லாசப் பயணிகளுக்கு புதிய அனுபவங்களைத் தருகின்றன.\nஇப்பிரதேசத்தில் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மாலைத்தீவு, இலங்கை, சீசெல் ஆகிய நாடுகளில் உள்ள கரையோரங்கள் உல்லாசப் பயணிகளின் சொர்க்க பூமி என்று கருதப்படுபவையாகும்.\nஇலங்கையைப் பொறுத்தவரையில் இயற்கை அழகுடன்கூடிய கடற்கரைகள் மலைப்பிரதேசங்கள், வனவிலங்குப் பூங்காக்கள் சூழல் நட்புறவுடன் கூடிய பிரதேசங்கள் என பலதரப்பட்ட அம்சங்களில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளைக் கவருகின்றன.\nதாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அதிகளவில் உல்லாசப் பயணிகளை ஈர்த்துவருகின்றன. ஆனால் இலங்கையின் இயற்கை அழகு அந்நாடுகளில் இயற்கை அழகிற்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல என்று தைரியமாகக்கூற முடியும்.\nசர்வதேச சுற்றுலா புள்ளிவிபரங்களின்படி உலகளவிய சுற்றுலா பயணசெலவினம் கடந்தவருடம் 261 பில���லியன் டொலர்களாக உள்ளது. இது முன்னைய வருடத்தைவிட 11 பில்லியன் டொலர்கள் அதிகமாகும். அதேவேளை கடந்த வருடம் 135 மில்லியன் உல்லாசப் பயணிகள் உலகளாவிய ரீதியில் சுற்றுலா பயணங்களை மேற்கொண்டிருந்தனர். இது முன்னைய வருடத்தைவிட 6 சதவீதம் அதிகரிப்பாகும்.\nசுற்றுலாத்துறை மூலம் இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் 3 பில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளது. இவ்வருட எதிர்பார்ப்பு 3.5 பில்லியன் டாலர்கள் ஆகும்.\nஇவ்வருட இறுதிக்குள் 22 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவார்கள் என்றும் 2020 ஆம் ஆண்டளவில் அது 45 இலட்சமாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇலங்கைக்கு அதிக அளவிலான உல்லாச பயணிகள் இந்தியாவில் இருந்தே வருகின்றனர். அதனையடுத்து இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தில் இருந்துவரும் உல்லாச பயணிகளே அதிக அளவில் இருந்தனர் எனினும் இவ்வாறான சீன உல்லாச பயணிகளின் அதிக வருகையினால் இலங்கைக்கு அதிக அளவில் வரும் உல்லாசப் பயணிகளில் இரண்டாவது இடத்தை இப்போது சீனா பிடித்துள்ளது.\nஉலகளாவிய ரீதியில் உல்லாசப் பயணங்களைப் பொறுத்த வரை சீன நாட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணம் செல்வதை அதிக அளவில் விரும்புவதாகத் தெரியவருகிறது.\n2016 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் அதிக அளவில் பயணிக்கும் உல்லாச பயணிகள் என்ற பெருமை சீனர்களுக்கே கிடைத்துள்ளது. இதனால் சீன உல்லாச பயணிகளை கவர்வதில் இலங்கை அதிக அக்கறை எடுத்து வருகிறது. இதற்காக மேலும் ஹோட்டல்களை திறந்துள்ளதுடன் வசதிகளையும் மேம்படுத்தி வருகிறது.\nஇலங்கையை பொறுத்தவரை கடந்த வருடத்தில் (2016)மட்டும் 2 இலட்சத்து 71 ஆயிரத்து 577 சீன உல்லாச பயணிகள் இலங்கை வந்துள்ளனர். இது முன்னைய ஆண்டில் (2015) 2 இலட்சத்து 14 ஆயிரத்து 783 ஆக இருந்தது.\nஅதிக அளவில் அந்நிய செலாவணியை சம்பாதித்துத் தரும் துறையாக சுற்றுலாத் துறையை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் பெரிதும் எதிர்பார்க்கிறது. அதற்கான திட்டங்கள் துரிதமாக வகுக்கப்பட்டு வருகின்றன.\nஇத்திட்டங்களில் ஒன்று திருமணச் சுற்றுலாத் திட்டமாகும். ஏற்கெனவே உலகளாவிய ரீதியில் Wedding Tourism என்ற இந்தத் திட்டம் தற்போது பிரபல்யம் அடைந்துவருகின்றது. திருமண சுற்றுலா திட்டத்திறகு உலகளாவிய ரீதியில் 28 பில்லியன் டொலர்கள் வரை செலவிடப்படுவதாகவும் சுமார் 40 இலட்சம் சுற்றுலாப்பயணங்கள் இந்த ரீதியில் மேற்கொள்ளப்படுவதாகவும் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.\nதெரிவு செய்யப்பட்ட 100 சீன ஜோடிகளுக்கு இலங்கையின் பாரம்பரிய முறையில் திருமணம் நடத்திவைப்பதே இந்தத்திட்டமாகும். எதிர்வரும் 17 ஆம் திகதி இந்தத்திட்டத்தின்கீழ் 100 சீன ஜோடிகள் கொழும்பு மாநகரசபைக் கட்டிடத்தில் இலங்கை முறைப்படி திருமண பந்தத்தில் ஈடுபடுபவர் பெருநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சு, சுற்றுலா அமைச்சு மற்றும் பீஜிங்கிலுள்ள இலங்கை தூதரகம் ஆகியவை இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கின்றன.\nபிரதான திருமண நிகழ்வு விகாரமகாதேவி பூங்காவிலும் விருந்துபசாரம் வோடர்ஸ் எஜ் ஹோட்டலில் நடைபெறவுள்ளன. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பிரதம அதிதியாக இந்நிகழ்வில் கலந்து கொள்வர்.\nதிருமணம் செய்து கொள்ளப்போகும் ஜோடிகளில் மூவர் ஒலிம்பிக் பதக்கங்களை வென்றவர்கள் என்பதும் ஒருவர் கோட்டே ராஜதானி காலத்தில் இலங்கையிலிருந்து சீனாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட சிங்கள இளைஞரின் மூன்றாம் வழி பேரனாவார். இந்த இளவரசரின் வழித்தோன்றல்கள் பலர் இப்போது சீனாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nதிருமணம் முடிந்த கையுடன் திருமண ஜோடிகள் அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் யாலவுக்கு தேன்நிலவுக்குச் சென்று 22 ஆம் திகதியே கொழும்பு திரும்புவர். இந்தத் திருமணத்திற்காக சீனாவிலிருந்து சுமார் 800 பேர் இலங்கை வரவுள்ளனர். திருமணம் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் இவர்கள் கலந்து கொள்வர்.\nஇவ்வாறான திருமண நிகழ்வு இலங்கையில் இடம்பெறுவது முதல்முறையாகும்.\nஇதனைத் தொடர்ந்து வருடாந்தம் நடத்தவும் மற்றைய நாடுகள் இந்த முறையைப் பின்பற்றி இலங்கையில் தமது திருமணங்களை நடத்தும் வகையிலும் பிரசாரங்களை மேற்கொள்ளப்போவதாகவும் இலங்கை சுற்றுலாத்துறை கூறியுள்ளது.\nகொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் முன்னாள் செயலாளர் சூயான் அவரது மனைவியான வாஹோல் ஐ அண்மையில் கொழும்பில்வைத்து திருமணம் செய்திருந்தார். இவர்களது திருமணம் சீன பராம்பரிய முறைப்படி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கைக்கான சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2013 இல் 54288 ஆக இருந்தது. ஆனால் அண்மைக்காலங்களில் அது வெகுவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉலகளாவிய புள்ளிவிபரங்களின் எதிர்வு கூறலின்படி 2019 இல் 174 மில்லியன் சீன சுற்றுலா பயணிகள் 264 பில்லியன் டொலர்கள் செலவிடுவார்கள் என கூறப்படுகிறது. இந்த எதிர்வுகூறலை இலக்குவைத்து இலங்கை சுற்றுலாத்துறை அவர்களை இலங்கைக்கு ஈர்ப்பதற்கு மேற்படி திருமணத்திட்டத்தைப் பயன்படுத்தி உள்ளது. அத்துடன் சங்கரில்லா சீன ஹோட்டல் அண்மையில் திறக்கப்பட்டதுடன் மேலும் சீன ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nதிருமண ஊர்வலத்தில் சென்ற, மாப்பிள்ளையார் கைது - மாத்தறையில் சம்பவம்\nமாத்தறை, கன்தர பகுதியில் திருமண ஊர்வலத்தில் சென்ற மணமகன் மற்றும் மாப்பிள்ளை தோழனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மணமகன் மற்றும் மணமகள் ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்���ம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nஎனது நண்பரும், பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் தலைவருமான இம்ரான்கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என இ...\nசரித்திரத்தில் எவருமே, இழைத்திருக்காத தவறு\n-தசுன் ராஜபக்ஷ- ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை காணாமற் போகச் செய்தமை தொடர்பான முறைப்பாட்டை ஹோமாகம நீதிமன்றம் 2016 ஜனவரி 26ம் திகதி...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168499/news/168499.html", "date_download": "2018-08-20T17:20:02Z", "digest": "sha1:N5CNXRDNZPH5TIUFLPL3IYK2VI5VWUOO", "length": 11926, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "முதல் முறை உடலுறவின் போது பெண்களுக்கு இப்படி ஆக காரணம் என்ன தெரியுமா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nமுதல் முறை உடலுறவின் போது பெண்களுக்கு இப்படி ஆக காரணம் என்ன தெரியுமா\nபலரும் இதனை பற்றி வெளிப்படையாக கூற மாட்டார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் தங்களது முதல் உடலுறவு அனுபவமானது மிக சிறந்ததாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இது எல்லோருக்கும் மிகச் சிறந்த அனுபவமாக அமைந்து விடாது. இதில் சிலருக்கு சில தடுமாற்றங்கள் உண்டாகும். இது இயல்பானது தான்.\nமுதல் முறை உடலுறவு கொள்வது என்பது உண்மையில் பெண்களுக்கு அசௌகரியமானதாகவும், சில சமயங்களில் அதிக வலியை உண்டாக்குவதாகவும் இருக்கும். இது நிச்சயமாக பலருக்கு சாதாரணமானதாக இருக்காது. சில பெண்களுக்கு உடலுறவின் போது இரத்த போக்கு உண்டாகும். ஆனால் இது அனைவருக்கும் ஏற்படாது. இது சிலருக்கு மிகுந்த வலியை கொடுக்க கூடியதாகவும், அசௌகரியத்தை தர கூடியதாகவும் இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு உடலுறவு பற்றி போதிய அறிவு இருக்காது. சரி, இந்த பகுதியில் ஏன் பெண்களுக்கு முதல் முறை உடலுறவு கொள்ளும் போது வலி உண்டாகிறது என்பது பற்றி காணலாம்.\n1. வலி பயம் : வலியை விட வலிக்குமோ என்ற பயம் தான் முதலில் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அதிக வலியை உண்டாக்குகிறது. முதல் முறை உடலுறவு வைத்துக் கொள்ளும் போது வலி உண்டாகமல் இருக்க, ஆண்கள் தங்களது துணைக்கு உதவி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். உடலுறவுக்கு முன்னான காதல் பேச்சுக்கள் மற்றும் காதல் விளையாட்டுக்கள் போன்றவை பெண்களுக்கு உடலுறவு மீது இருக்கும் அதீத பயத்தை குறைக்க உதவுகின்றன.\n2. இரத்த பயம் முதல் முறை உடலுறவு கொள்ளும் போது இரத்த போக்கு ஏற்பட வேண்டும் என்பது கட்டாயம் என்பது பெண்களின் எண்ணமாக உள்ளது. இது மிகவும் தவறான ஒன்றாகும். முதல் முறை உடலுவின் போது இரத்த போக்கு உண்டானால் தான் கர்ப்பு இருக்கிறது என்ற மூட்டாள் தனமான அர்த்தம் பலரிடம் நிலவி வருகிறது. இது மிகவும் முக்கியமானது அல்ல. பெண்ணுறுப்பில் இருக்கும் மிகவும் லேசான மேம்பரேன் என்பது உடலியல் செயல்பாடுகள், சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி செய்தல், சுய இன்பம் காணுதல் போன்றவற்றின் போது உடைந்து இருக்க கூடும். எனவே இது பெண்களுக்கு முக்கியமானது அல்லது. இதனால் முதல் முறை உடலுறவு கொள்ளும் போது, பெண்கள் இதனை பற்றி அதிகமாக கவலைப்படாமல் இருப்பது நல்லது.\n3. ஈரப்பதம் வலி இல்லாத, நீண்ட நேர உடலுறவுக்கு பெண் உறுப்பில் ஈரப்பதம் உண்டாக வேண்டியது மிகவும் அவசியமாகும். உடலுறவுக்கு முன் விளையாட்டுக்கள் இந்த ஈரப்பதத்தை அதிகரிக்கும் என்பதால் நீங்கள் உங்களுடைய துணையுடன் இதனை செய்யலாம். ஈரப்பதம் இல்லாத நிலையில் உடலுறவு கொண்டால், வலி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், எரிச்சல், இரத்த போக்கு ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.\n4. வேகம் உடலுறவில் வேகம் காட்டுவது என்பது வலியை உண்டாக்கும் என்பதால், மிகவும் நிதானமாகவும், மெதுவாகவும் செயல்பட வேண்டியது அவசியம். இல்லை என்றால் வலி உண்டாகும். இது பயத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போவதற்கும் இது காரணமாக இருக்கும்.\n5. அமைதியின்மை உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அமைதியான மன நிலை என்பது மிகவும் அவசியம். பயம், மனக் குழப்பம், வெறுப்பு போன்றவை பெண் உறுப்பில் ஈரப்பதம் உண்டாவதை தடுக்கும் காரணங்களாக அமைந்து விடும். இதனால் உடலுறவு என்பது மிகவும் கடினமாக ஒன்றாக மாறும் வாய்ப்புகள் அதிகம். உங்களுக்கு இந்த சூழ்நிலையில் வலி ஏற்படவும் செய்யும். எனவே மனதை அமைதியாகவும், உங்களது துணையுடன் ஒருங்கிணைத்தும் வைத்துக் கொள்வது என்பது முக்கியம்.\n6. குறிப்பு இந்த முறைகளை எல்லாம் கடைப்பிடித்தும் உங்களுக்கு உடலுறவு கொள்ளும் போது வலி ஏற்பட்டால் அருகில் உள்ள பெண்கள் நல மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசிரிப்பு மழை PART 4 | விழுந்து விழுந்து சிரிங்க\nசிரிப்பு மழை PART 13 | வயிறு குலுங்க குலுங்க சிரிங்க\nசிரிக்காம பார்க்க முடிந்தால் பாருங்க..\nகளியாட்ட நிகழ்வில் போதைப்பொருளுடன் 30 இளைஞர்கள் கைது\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல்\nசீரியல் நடிகை நிஷா வாழ்க்கையின் கண்ணீர் நிறைந்த மறுபக்கம்\n15 வித்தியாசமான கலவி உணர்ச்சி வகைகள், உங்களுக்கு எத்தனை தெரியும்\nவீட்டு கண்ணாடியை பளிச்சென வைத்துக்கொள்ள சில டிப்ஸ்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMwNTIyMA==/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E2%80%93-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-20T17:30:43Z", "digest": "sha1:F6RKYBKRA6CZWUZUT2PMV6OJ65TUSHDW", "length": 5953, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "எதிர்க்கட்சிப் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைபிற்கே – சபாநாயகர் அறிவிப்பு", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nஎதிர்க்கட்சிப் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைபிற்கே – சபாநாயகர் அறிவிப்பு\nஎதிர்க்கட்சிப் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைபிற்கே வழங்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் இன்று காலை அறிவித்ததையடுத்து, சபாநாயகரின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம். எதிர்க் கட்சிப் பதவி எமக்கு வழங்கப்பட வேண்டும் என பொது எதிரணியினர் கோஷம் எழுப்பி சபையில் குழப்பம் விளைவித்தனர். ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய பொது எதிரணியினர், உங்களின் தீர்மானத்தை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது. நீங்கள் நடுநிலையாக நடந்துகொள்ளவில்லை. நாங்கள் இந்த நாட்டின் மக்களின் வாக்குகளை பெற்று... The post எதிர்க்கட்சிப் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைபிற்கே – சபாநாயகர் அறிவிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\n3வது டெஸ்ட்:இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு\n3வது டெஸ்டில் சதமடித்தார் கோஹ்லி\nஆஃப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 100 பேர் கடத்தல் : தாலிபன் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்\nஅமெரிக்க பொருட்களுக்கு சீனா புதிய வரிகள் : படுகுழியில் தள்ளிவிடுவதாக வர்த்தக நிறுவங்கள் எச்சரிக்கை\nஏரிகள் மறுபுனரமைப்பு பணிக்கு பொதுப்பணித்துறை சான்று கட்டாயம்: 5 ஆண்டு முடிந்திருக்க வேண்டும், ஊழல் அதிகாரிகளுக்கு செக்\nஇந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் : தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்\nகேரளாவில் கனமழை, நிலச்சரிவால் பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nதேசதுரோக வழக்கில் நிர்வாகி கைது: சூரத்தில் பஸ்சுக்கு தீவைப்பால் பதட்டம்\nமழை சற்று ஓய்ந்தது கேரளாவில் மீட்பு பணிகள் தீவிரம்: நேற்று ஒரே நாளில் 20 பேர் பலி\n3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்கு\nகாவிரிநீர் கடைமடை பகுதிக்கு செல்ல 75 நாட்கள் ஆகிறது: பொதுப்பணித்துறை விளக்கம்\nதருமபுரியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்\nகேரளா மழை வெள்ள பாதிப்பு அதி தீவிர இயற்கை பேரிடர்: மத்திய அரசு அறிவிப்பு\nஆசிய விளையாட்டு: மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9/", "date_download": "2018-08-20T17:20:45Z", "digest": "sha1:254JN2ILPEFBRWFCLHV4H23YEUPBW3JH", "length": 13754, "nlines": 270, "source_domain": "www.tntj.net", "title": "தடையை மீறி நடைபெற்ற தவ்ஹீத் கூட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்தடையை மீறி நடைபெற்ற தவ்ஹீத் கூட்டம்\nதடையை மீறி நடைபெற்ற தவ்ஹீத் கூட்டம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பேகம்பூரில் இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுகூட்டம் நடத்த கடந்த 7-3-09 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. காவல் துறை அனுமதி கோரி விண்ணபிக்கப்பட்டது. நோட்டீஸ் வினியோகம் மக்களிடையே செய்யப்பட்டது. கடைசி நேரத்தில் அனுமதி இல்லை என்று காவல் துறையினர் கூறிவிட்டனர். பின்னர் மாவட்ட எஸ்.பி அவர்களிடம் ம���றையிட்டு நமது தலைமை மூலமாக மாநில காவல் துறை உயர் அதிகாரிகளிடம் பேசி மீண்டும் 14-3-09 அன்று பொது கூட்டத்தை நடத்திக் கொள்றுமாறு காவல் துறை அனுமதி கடிதம் தந்தது.\nஇந்த நிலையில் திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் இமாம் அபுபக்கர் மற்றும் மார்க்க வியாபாரிகள் சிலரும் சேர்ந்து சுன்னத் ஜமாஅத்தை சேர்ந்த முஸ்லிம் மக்களிடமும் தொழுகைக்கு வரும் மக்களிடமும் வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கினர். தவ்ஹீத் கூட்டதை நிறுத்துவதற்காக அரசியல் கட்சிகளுடனும் கட்டப்பஞ்சாயத்து கழகத்தாருடனும் கைகோர்த்து கொண்டனர். கூட்டம் நடைபெறும் நாள் அன்று தீடிர் என்ற கால்துறையினர் TNTJ வினரை அழைத்து கூட்டம் நடத்த கொடுத்த அனுமதியை ரத்து செய்யப்பட்டள்ளது அனுமதி இல்லை என்று கூறிவிட்டனர்.\nமாநில செயலாளர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் 14 ஆம் தேதி காலையிலிருந்து கூட்டம் நடத்துவதற்கு வேலைகளை செய்து வந்தார்கள். நமது நிர்வாகிகள் டி.எஸ்.பி யை அனுகி எதற்காக கூட்டத்தை தீடிர் என்று ரத்து செய்தீர்கள் என்று கேட்டதற்கு எங்களுக்கு மேலிட உத்தரவு என்று குறிப்பிட்ட இடத்தில் கூட்டம் நடத்தினால் பிரச்சனை வரும் என்றும் வேறு இடத்தில் நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்.\nகோவையில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம்\nகடலூர் சிதம்பரத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nபத்திரிக்கை செய்தி – ஒட்டன்சத்திரம்\nபத்திரிக்கை செய்தி – ஒட்டன்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-08-20T17:08:04Z", "digest": "sha1:YZDHRG2KO7C7IWYOUES6OFT4PFJQN447", "length": 5253, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மட்டக்களப்பு வாழைச்சேனை | Virakesari.lk", "raw_content": "\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nஜனாதிபதி, பிரதமரின் படங்களை காட்சிப்படுத்துவதில் குழப்பம்\nகிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர்கள் இன்மையால் கர்ப்பிணித்தாய்மார்கள் அவதி\nதமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியா��ு ; விக்கி\nஇராணுவ போர் வெற்றிச் சின்னங்கள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ; விக்கி\nகொழும்பு மாநகர சபை உறுப்பினரை கொலைசெய்ய உளவு பார்த்தவர் கைது\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nஇரவு விடுதியில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த 4 ஜப்பான் வீரர்களுக்கு நேர்ந்த கதி\nArticles Tagged Under: மட்டக்களப்பு வாழைச்சேனை\nகேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nமட்டகளப்பு பிரதேசத்தில் இருவேறு இடங்களில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளன்ர்.\nமட்டக்களப்பு வாழைச்சேனை நாசீவன் தீவு கிராமத்தில் உள்ள கட்டுமுறிவு பாலத்திற்கு அருகாமையிலுள்ள கண்ணமரக் காட்டுக்குள் இருந்...\nசட்ட விரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு : ஒருவர் கைது\nமட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மியான்குளம் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யும...\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nயாழில் கேக் விற்பனை நிலையம் முற்றுகை ; ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு\nசுனாமி அபாயம் உலகளாவிய ரீதியில் : நிபுணர்கள் குழுவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nநல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தம் அழிக்கப்படுகிறது - ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/6409-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-08-20T16:39:46Z", "digest": "sha1:R5WACDJAJE5O43CR3TP7MHJ2ELTDTSGJ", "length": 21341, "nlines": 311, "source_domain": "dhinasari.com", "title": "மோடி பொங்கல் கொண்டாடலாம்; ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது: பொன்.ராதாகிருஷ்ணன் - தினசரி", "raw_content": "\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nவில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தீமிதி விழாவில் இருவர் தீயில் காயம்\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nநிலச்சரிவு சரிசெய்யப்பட்டு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆலயம் காக்க… உண்டியலில் பிரார்த்தனை மனு\nவிஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nவெள்ளத்தில் மூழ்கிய கேரளம்; வெளிநாடு சென்ற வனத்துறை அமைச்சர்; பதவிக்கு வருது வேட்டு\nஇயல்பு நிலைக்கு திரும்பும் கேரளம்: கொச்சிக்கு விமான சேவை தொடக்கம்\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஹஜ் புனித பயணம் செல்ல கத்தார் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nவில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தீமிதி விழாவில் இருவர் தீயில் காயம்\nசைக்கிள் வாங்க சேமித்த பணத்தை நிவாரணத்துக்கு அளித்த சிறுமி: கண்கலங்கிய ஹீரோ சைக்கிள்ஸ் என்ன…\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு சற்றுமுன் மோடி பொங்கல் கொண்டாடலாம்; ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது: பொன்.ராதாகிருஷ்ணன்\nமோடி பொங்கல் கொண்டாடலாம்; ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது: பொன்.ராதாகிருஷ்ணன்\nஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது என்றும், இந்த வருட பொங்கல் விழாவை மோடி பொங்கல் என்று கொண்டாடலாம் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\nசென்னையில் நம்மிடம் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அரசு, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் அரசின் குறிப்பை வெளியிட்டுள்ளது என்றார். மேலும், இதற்காக குரல் கொடுத்த, திமுக தலைவர் கருணாநிதி, சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாவிட்டால் தன்னை பதவி விலகக் கோரி ஊக்கம் கொடுத்த ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழக முதல்வர் என அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\nமேலும், இந்த வருடம் தமிழரின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க முயற்சி செய்து பாடுபட்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும், எனவே இந்த வருட பொங்கலை ”மோடி பொங்கல்” என்று கொண்டாட இளைஞர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.\nஇதை அடுத்து, இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதில் இருந்து வந்த சிக்கல் தீர்ந்துள்ளது.\nஇந்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டுள்ளார்.\nஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.\nதமிழர்களின் கலாச்சார விளையாட்டிற்கு அனுமதி வழங்கி பெருமை சேர்த்த பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்களுக்கும் மத்திய சுற்றுச்சூழல் (1)\nமற்றும் வனத்துறை அமைச்சர் திரு.@PrakashJavdekar அவர்களுக்கும், குரல் கொடுத்த அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பாக எனது நன்றி. (2/2)\nமுந்தைய செய்திமத வன்முறையைத் தூண்டும் கருத்து: வாட்ஸ் அப் அட்மின் மீது வழக்கு\nஅடுத்த செய்திவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பொது மக்கள் அவதி\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு நேரில் ஆஜராக உத்தரவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nவில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தீமிதி விழாவில் இருவர் தீயில் காயம்\nஇன்று அத���கம் விரும்பப் பட்டவை:\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nஅடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-20T17:12:49Z", "digest": "sha1:VHEFBCRXIBPD5BKYUSKXJCWQUMPUMSCN", "length": 19061, "nlines": 163, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "விஷ வேதிப் பொருட்கள் | மு.வி.நந்தினி", "raw_content": "\nTag Archives: விஷ வேதிப் பொருட்கள்\nநம்மைச் சுற்றி 1000 போபால்கள்\n“நள்ளிரவில் கனவுகளோடு தூங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கி, லட்சக்கணக்கானவர்களை முடமாக்கிய போபால் விபத்து நடந்து 22 வருடங்கள் ஓடிவிட்டன. அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியோ முறையான நிவாரணங்களோ கிடைக்கவில்லை. இத்தனை பேரை காவு வாங்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர்கள் இன்னும் சொகுசு வாழ்க்கையில் தான் திளைக்கிறார்கள். உலகம் அறிந்து நடந்த இவ்வளவு பெரிய விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லையே இன்னும் நம்மைச் சுற்றி 1000 போபால்கள் இருக்கின்றன இன்னும் நம்மைச் சுற்றி 1000 போபால்கள் இருக்கின்றன” என்கிறார் சென்னையில் இயங்கும் சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா நாராயணன்.\n”கடலூர் மாவட்டத்திலுள்ள சிப்காட் வளாகத்தில் பெருமளவில் காற்று மாசு நிறைந்து இருக்கிறது. அழுகிய முட்டையின் நாற்றம், ரப்பர் எரிக்கும் போது வரும் மணம், அழுகிய உடம்பின் நாற்றம், நெயில் பாலிஷ் வாசனை என மாசுபட்ட காற்றிலிருந்து ஏராளமான சாம்பிள்கள் எடுத்திருக்கிறோம். அத்தனையும் சிப்காட்டிலுள்ள ஒவ்வொரு கம்பெனியும் வெளிவிடும் மாசுக்கள்.\nஇந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு தொடர்ந்து சளி, ஆஸ்துமா என சுவாசம் தொடர்பான பாதிப்புகள் அதிகம். இதில் இன்னொரு அவலம்…சிப்காட் பகுதியில் வாழும் பெண்களுக்���ு திருமணம் நடைபெறுவது சவாலான விஷயமாகிவிட்டது. பெண்கள் வயதுக்கு வருவது தள்ளிப்போவது முதல், மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு, கருச்சிதைவு, குழந்தையின்மை என்று அவர்களின் வாழ்க்கையில் கோர விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கின்றன.\nஇந்தப் பகுதியின் ஒவ்வொரு அணுவிலும் கலந்துவிட்ட விஷ வேதிப் பொருட்கள் சிப்காட்டில் மட்டுமல்ல, மேட்டூரில் உள்ள சன்மார் ஆலை, சென்னைக்கு அருகில் அங்கீகரிக்கப்படாத குப்பை எரிக்கும் இடமாக மாறிக் கொண்டிருக்கும் கொடுங்கையூர், கேரளாவில் உள்ள காசர்கோடு எண்டோசல்பான் ஆலை என்று ஆபத்தை அடுத்த தலைமுறைக்கு விதைத்துக் கொண்டிருக்கும் இவற்றின் ஹிட் லிஸ்ட் நீண்டுகொண்டே இருக்கிறது.\nசென்னை கொடுங்கையூரில் குப்பைகளை எரிப்பதால் அருகில் வசிக்கும் 5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. சன்மார் ஆலை வெளியிடும் ரசாயனத்தால் மேட்டூரைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் நிலத்தடி நீரின் நிறமே மாறிவிட்டது. அந்தப் பகுதிகளில் மக்கள் தண்ணீரைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தும் புதிய பாத்திரங்கள் ஒரு வாரத்திற்குள் பழுப்பு நிறத்துக்கு வந்துவிடும். இந்தப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் உடல் குறைபாடுகளுடனோ, மூளை வளர்ச்சி அற்றவர்களாகவோ பிறக்கிறார்கள். இதைத்தான் அந்தந்த பகுதியில் வசிக்கும் தன்னார்வம் மிக்க புகைப்படக் கலைஞர்களை வைத்து பதிவு செய்திருக்கிறோம்.\nஇந்த இடங்களில் எந்த வகையில் பாதிப்பு இருக்கிறது என்பதை ஆவணமாக அரசுக்கு கொடுக்கப் போகிறோம். நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடவும் தயாராக இருக்கிறோம்” என்கிறார் ஸ்வேதா.\nசமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழுவினர் ‘1000 போபால்கள்’ என்ற பெயரில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியே வரும் கழிவுகள் எந்த அளவு மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது என்பதை புகைப்படமாக்கி காட்சியமைத்திருந்த போது ‘குங்குமம்’ இதழில் எழுதியது.\nPosted in கடலூர் சிப்காட், கொடுங்கையூர், சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு, சுற்றுச்சூழல், தொழிற்சாலை கழிவுகள், போபால்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆஸ்துமா, கடலூர் சிப்காட், கருச்சிதைவு, காற்று மாசு, குங்க���மம், குழந்தையின்மை, கேரள காசர்கோடு எண்டோசல்பான் ஆலை, கொடுங்கையூர், சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு, சளி, திருமணம், தொழிற்சாலை கழிவுகள், புகைப்படக் கலைஞர், போபால், போபால் விபத்து, மூளை வளர்ச்சி, மேட்டூர் சன்மார் ஆலை, ரத்தப்போக்கு, விவசாய நிலங்கள், விஷ வேதிப் பொருட்கள்\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nபீட்டர் துரைராஜ் இமையத்தின் படைப்புகளை நான் விரும்பி படிப்பவன்.’செல்லாத பணம்’ அவரது ஐந்தாவது நாவல்; புதிதாக வந்துள்ளது.”இன்னொரு முறை இமையம் பெண்களை மையப்படுத்திய ஒரு நாவலைப் படைத்துள்ளார்.இன்னொரு முறை நமது மனசாட்சியை உலுக்குகிறார் ” என்று MIDS பேராசிரியர் லக்‌ஷ்மணன் தனது முகநூலில் குறிப்பிடுகிறார். எனவே இந்த நாவலை படித்தேன். பர்மாவிலிருந்து புலம் பெயர்ந்து வ […]\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nநிலவுடைமை கால வீழ்ச்சியால் ஏற்பட்ட பணபரிமாற்ற குறைவு இன்று அசையா சொத்துக்களின் மேல் முடிந்தளவு கைவைக்கும் துணிச்சலைத் தந்துள்ளது. ஹெச். ராஜா வகையறாக்கள் வெகுநாட்களாகக் கோயில் சொத்துக்களுக்காகத் தொண்டை கம்ம குரல் கொடுக்கும் இரகசியம் புரிகிறது. […]\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nதோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இயக்க அரசியலை முன்னெடுத்து நேரடியாக களத்தில் நிற்கும் ஒரு நபரே தவிர ஒரு தலைமறைவு இயக்கத்தையோ, ஒரு ஆயுதக் குழுவை நடத்தி வரும் போராளி இல்லை […]\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\nஇறந்தவர்களை புதைத்த இடத்தில் நவதானியங்களை விதைத்துப் பால் தெளிப்பது, பார்ப்பனர் இப்போது நமக்குச் செய்யும் சடங்குகளிலிருந்து வேறுபட்டதாகும். இது விதைப்போடும் விளைச்சலோடும் தொடர்புடையது. […]\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nயமுனா ராஜேந்திரன் அண்ணா அருகில் கலைஞருக்கு இடம் இல்லை என்கிறார்கள். அரசு ரீதியில் ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். தமிழக வரலாற்றில் இலக்கியம், கருத்தியல் என்பவற்றில் நிலைத்து நிற்கும் பங்களிப்புச் செய்தவர். எளிய தமிழக மக்களின் அன்றாட வாழ்வில் நெடிதுநிற்கும் அரசியல் மாற்றங்களைச் சட்டமாக்கியவர். தமிழக வரலாற்றில் பெரியார், அண்ணாவிற்குப் பிறகு அந்த இடம் […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nவேகநரி on சாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nவேகநரி on கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nராமலக்ஷ்மி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nK.Natarajan on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nமு.வி.நந்தினி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nஇலக்கிய உலகின் மர்ம யோகி\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/old-students-meeting-june-24-tiruchendur-sivanthi-aditanar-002293.html", "date_download": "2018-08-20T16:13:25Z", "digest": "sha1:N5IWRZCS2UWT3XXAZCL25FLSDWBSKBSW", "length": 9542, "nlines": 82, "source_domain": "tamil.careerindia.com", "title": "டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் ஜூன் 24 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி.! | Old Students Meeting June 24 in tiruchendur sivanthi aditanar Engineering college - Tamil Careerindia", "raw_content": "\n» டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் ஜூன் 24 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி.\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் ஜூன் 24 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி.\nதிருச்செந்தூர் : திருச்செந்தூர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்த்னார் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜூன் 24ந் தேதி நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nபள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் அனைவரும் பல கனவுகளுடன் இருப்பர். பள்ளிக் கல்லூரி நினைவுகள் ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்கமுடியாத மலரும் நினைவுகள் ஆகும்.\nநாம் பல வருடம் கழித்து நம்முடன் படித்தவர்களைப் பார்க்கும் போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. திருச்செந்தூரில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் பயின்றோர் கழகத்தின் சார்பாக, கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் 14வது சந்திப்பு நிகழ்ச்சி அக்கல்லூரியில் வருகிற 24ந் தேதி காலை 11.30 மணி அளவில் நடைபெற உள���ளது.\nஇந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி.வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்குகிறார். ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் மேலாளர் டி. வெங்கட்ராமராஜ், செயலாளர் டாக்டர் வெ. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.\n1999ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை பட்டப்படிப்பு முடித்த மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் alumni@drsacoe.org என்ற மின்னஞ்சல் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். வருகிற 23ந் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.\nமேற்கண்ட தகவல்களை கல்லூரியின் பயின்றோர் கழகத்தின் தலைவர் ஜோ. ஜோஷ்வா பாபு மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி. வைஸ்லின் ஜிஜி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: old students meeting, tiruchendur sivanthi aditanar engineering college, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, திருச்செந்தூர் டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-08-20T17:01:39Z", "digest": "sha1:EPVA673GDLSSY2TPFLVUZZM66JYIBDSP", "length": 2709, "nlines": 27, "source_domain": "manakkumsamayal.com", "title": "கருணை கிழங்கு Archives - Manakkum Samayal", "raw_content": "\nRecipe Types: அசைவம் , இனிப்பு வகைகள் , குருமா வகைகள் , குழம்பு வகைகள் , குழம்பு வகைகள் , கூட்டு வகைகள் , சாத வகைகள் , சிற்றுண்டி உணவுகள் , சூப் வகைகள் , சைவம் , துவையல் , பிரியாணி\nகருணை கிழங்கு – தகவல்கள் மற்றும் மகத்துவங்கள்\n“குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக் கிழங்கு” என்ற மூலிகை மணி வாசகப்படி ���ாம் குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கின் உயர்வை உணரலாம். உடல் எடை அதிகமாகி, பார்வைக்கு அசிங்கமாகி, மூட்டுவலி, முள்ளந்தண்டு வலி போன்ற பல்வேறு கோளாறுகளால் அவதிப்படும் குண்டுடல் உள்ளோர் தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக் கிழங்கு ஆகும். கருணைக் கிழங்கில் இரண்டு வகைகள் உண்டு. அவை. (1) காரும் கருணை (2) காராக்...\tmore\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-08-20T16:47:54Z", "digest": "sha1:63YQ7NV6REKRIIQJW57UQENQJ3MUOP7S", "length": 10251, "nlines": 143, "source_domain": "newkollywood.com", "title": "முரட்டு தேசம் என்ற பெயரில் தமிழில் வெளியாகும் மிஷன் இம்பாசிப்பில் ஹாலிவுட் படம்! | NewKollywood", "raw_content": "\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்\nஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன\nஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் ‘லக்‌ஷ்மி’\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது\nநடிகர் நிவின் பாலி உருக்கமான அறிக்கை\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\n“ஆட்டோ சங்கர்” உண்மை சம்பங்களை அடிப்படையாக கொண்ட “மினி சீரியஸ்”\nநியூஸ் 7 தமிழ் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்\nமுரட்டு தேசம் என்ற பெயரில் தமிழில் வெளியாகும் மிஷன் இம்பாசிப்பில் ஹாலிவுட் படம்\nJul 23, 2015All, சினிமா செய்திகள், செய்திகள்Comments Off on முரட்டு தேசம் என்ற பெயரில் தமிழில் வெளியாகும் மிஷன் இம்பாசிப்பில் ஹாலிவுட் படம்\nடாம் க்ருஸ் நடிக்ப்பில் ‘ மிஷன் இம்பாசிப்பில்: முரட்டு தேசம் (Mission: Impossible Rogue Nation) வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி வெளியாகும் இப்படம் மிஷன் இம்பாசிப்பில்: முரட்டு தேசம் என்று தமிழில் வெளியாகவுள்ளது.\nபடத்தை பற்றி டாம் க்ரூஸ் கூறுகையில் “ நமக்கு நெருக்கடி நிகழும் காலங்களில் நம்முடன் யார் துணை நிற்பார் என்று நமக்கே தெரியாது. தன் குழுவை நம்பி எதிரிகளை அழிக்க ஈத்தன் ஹன்டிற்கு ‘மிஷன் இம்பாசிபிள்: முரட்டு தேசம்’ எத்தகைய நண்பர்களை அளிக்கிறது என்பதுதான் கதை. வீரம் பொருந்திய எதிரிகளை வேர் அறுத்து. ஒவ்வொரு தடைகளையும் தாண்டி ஒன்றன் பின் ஒன்றாக சதி திட்டங்களை முறியடித்து முன்னேறுவதை ஆக்க்ஷன், காமெடி மற்றும் உணர்ச்சி நிறைந்த காட��சிகள் இடையே காதலையும் அமைத்து உருவாகியுள்ளதே ‘மிஷன் இம்பாசிபிள்: முரட்டு தேசம்’.” என்றார்\nமிஷன் இம்பாசிபிள் தொடர் ஈத்தன் ஹன்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் டாம் க்ரூஸ் அசகாச சண்டைகாட்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். “இக்கட்டான சூழ்நிலைகளில் ஒரு ஸ்பெஷல் ஏஜென்ட் எப்படி நடந்துகொள்வார் என மனதில் கருத்தில் கொண்டு நடிப்பார். ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல் படபிடிப்பு முழுதும் எங்களுடன் இருந்து உதவி புரிவார்.” எனக் கூறினார் ஸ்கை டான்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டாணா கோல்ட்பெர்க்.\nஸ்கை டான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை இந்தியாவில் Viacom18மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியிடுகிறது.\nPrevious Post7 பேர் விடுதலை வழக்கு... -சீமான் அறிக்கை Next Postதொலைக்காட்சிகளுக்கு ஒரு நெத்தியடி -ஜே.எஸ்.கே.சதீஸ்\nநியூஸ் 7 தமிழ் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்\nஇதுவரையிலும் எந்தவிதமான பொழுதுபோக்கு சேனலிலும்...\nபஜன் சாம்ராட்” சீசன் – 5\nமனிதனை மென்மை படுத்துவது கலையா\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nஅரசியல் என்று வந்து விட்டால், வெற்றி தோல்விகளை...\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்\nஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன\nஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் ‘லக்‌ஷ்மி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%0A/&id=40630", "date_download": "2018-08-20T16:52:32Z", "digest": "sha1:UMZMQGEUJXKNVC6MPNQ25LCZDZFOMSXL", "length": 15462, "nlines": 148, "source_domain": "tamilkurinji.co.in", "title": "இளம்பெண்ணின் ஆடையை கிழித்தவர்களுக்கு மரண தண்டனை விதித்த கென்யா நீதிமன்றம் ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஇளம்பெண்ணின் ஆடையை கிழித்தவர்களுக்கு மரண தண்டனை விதித்த கென்யா நீதிமன்றம் ,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்\nஇளம்பெண்ணின் ஆடையை கிழித்தவர்களுக்கு மரண தண்டனை விதித்த கென்யா நீதிமன்றம்\nஇளம்பெண் ஒருவரின் ஆடையை கிழித்து அவரை அவமானம் செய்த மூன்று இளைஞர்களுக்கு கென்யா நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது.\nஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த 2014ம் ஆண்டு, பேருந்தில் இளம் பெண் ஒருவரை மூன்று இளைஞர்கள் 'இப்படி கவர்ச்சியாக ஆடை அணிந்திருந்தால், உன்னை பார்க்கும் ஆண்களுக்கு கற்பழிக்கவே தோன்றும்’ எனக் கூறி அவரை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர்.\nபின்னர் அவரின் ஆடைகளை கிழித்து அவரை அவமானம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அந்நாட்டு பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஆகையால் அந்நாட்டு பெண்கள் 'என் ஆடை.. என் விருப்பம் என முழக்கமிட்டு போராட்டங்களை நடத்தினர். மேலும் அந்த மூன்று வாலிபர்களுக்கும் கடுமையான தண்டனையை அரசு அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த வழக்கு கடந்த 3 வருடங்களாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது.\nநேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, பெண்ணின் ஆடையை கிழித்த 3 வாலிபருக்கு மரண தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார். கென்யா நாட்டில் இதுபோன்ற குற்றத்திற்கு மரண தண்டனை அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்\nஉலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும்\nமருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.\nஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.அவர் நர்சாக பணியாற்றிய\nதாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு\nதாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற க��கையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம்\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா\nஇலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி\n1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்\nமருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.\nதாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா\nகுகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு\nசவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது\nகாரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்\nடொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு\nமுன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை\nடைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே\nலண்டனில் பிரதமர் மோடிக்கு எதிராக 'கோ பேக் மோடி' என கோஷம் எழுப்பி தமிழர்கள் போராட்டம்\nவயது முதிர்ந்த வீரர்களை ஏலம் எடுத்தது உண்மைதான்: ஸ்டீபன் பிளெமிங்\nஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கியது எனக்கு தெரியாது - டொனால்டு டிரம்ப்\nஎன் கணவரின் தவறுக்கு நானே காரணம்- வார்னரின் மனைவி உருக்கம்\nநேபாளத்தில் விமானம் தரையிறங்கிய போது தீ விபத்து 77 பேர் உயிரிழப்பு\nகணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக முகமது ஷமி மனைவி குற்றசாட்டு\nஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு\nசக்திவாய்ந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் கார்\nதனது மனைவியை கொன்று சமைத்து சாப்பிட்ட கணவர்\nகொலையாளியை காட்டிக்கொடுத்த ஃபேஸ்புக் செல்ஃபி தோழி கைது\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nவயதான தோற்றம் மறைந்து இளமை���ாக மாற அழகு குறிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_259.html", "date_download": "2018-08-20T16:14:22Z", "digest": "sha1:I44BJV6O5POIB6SODEJI762RXDL4I4WB", "length": 39147, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"அடிக்காதீங்க டீச்சர், அடிக்காதீங்க...\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"அடிக்காதீங்க டீச்சர் \" என்ற சிறுவனின் அழுகை சத்தம் உணர்வுகளற்ற அந்த வகுப்பறை சுவர்களை கூட அழுகையில் ஆழ்த்தியது.\n'மனிதன் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டுள்ளான்' என்ற மா நபி பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) கூற்றை , பிஞ்சு உள்ளங்களுக்கு கற்பிக்கும் \"அந்த ஆசிரியை மறந்துவிட்டாள்\" போலும்.\nசின்னஞ் சிறு சிந்தையில் உதித்ததை உடனே செய்து விட்டான் அந்த சிறுவன்.\nபெரிதாக அவன் ஒன்றும் செய்து விடவில்லை.\nதனது நண்பண் ஒருவனின் காலை உணவை அனுமதியின்றி சாப்பிட்டு விட்டான்.\nஆசிரியையின் அடி தாங்க முடியாத அந்தப் பிஞ்சு உள்ளம் என்னதான் செய்ய\n செய்வதெல்லாம் செய்துவிட்டு உனக்கு இப்ப மன்னிப்பு வேறயா\" என்று அதட்டிய ஆசிரியை,\n\"முடியுமென்றால் எனக்கு சுவர்க்கத்திலிருந்து ஒரு கைப் பிடி மண் எடுத்துவா. நான் உன்னை மன்னிக்கிறேன்.\" என்று ஏளனமாக வேறு கூறி,\nஅந்தப் பிஞ்சு மனத்தின் மன்னிப்பிற்கு மறுப்புரை சமர்ப்பித்தாள்.\nஅடுத்த நாள் காலையில் சூரியன் கூட கண்ணீர் வடிக்க, அந்தச் சிறுவன் ஓர் கைப்பிடி மண்ணுடன் வகுப்பறைக்குள் நுழைகிறான்.\nஆசிரியையிடம் சென்று தன் இளம் கரங்களை நீட்டுகிறான்.\nஇதனைக் கண்டதும் சுட்ட நீரில் சுண்ணாம்பு பட்டது போல, ஆசிரியைக்கு கோபம் பொங்கி எழுந்தது.\nதப்பு செஞ்சது போதாம இது வேறயா\" என்று கொதித்தாள் அந்த ஆசிரியை.\nஎன்ட உம்மாவின் கப்ரடி மண்தான் இது.\"\n''தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கம் இருக்கிறது'\nஎன்ற ஹதீஸை நீங்கதானே டீச்சர் சொல்லித் தந்தீங்க\" என்று தன் மெல்லிய குரலால் கூறினான்,\nசெய்வதறியா��� அந்த ஆசிரியை, அவனை இறுக்கி அணைத்து முத்த மழைகளை அவன் மீது பொழிந்தாள்.\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nதிருமண ஊர்வலத்தில் சென்ற, மாப்பிள்ளையார் கைது - மாத்தறையில் சம்பவம்\nமாத்தறை, கன்தர பகுதியில் திருமண ஊர்வலத்தில் சென்ற மணமகன் மற்றும் மாப்பிள்ளை தோழனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மணமகன் மற்றும் மணமகள் ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nஎனது நண்பரும், பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் தலைவருமான இம்ரான்கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என இ...\nசரித்திரத்தில் எவருமே, இழைத்திருக்காத தவறு\n-தசுன் ராஜபக்ஷ- ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை காணாமற் போகச் செய்தமை தொடர்பான முறைப்பாட்டை ஹோமாகம நீதிமன்றம் 2016 ஜனவரி 26ம் திகதி...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/12023239/Students-from-state-college-students-near-Chennai.vpf", "date_download": "2018-08-20T16:12:03Z", "digest": "sha1:WCYTRMHDL3WZZ6Q3ESW6QOU6UN5UGIAZ", "length": 12961, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Students from state college students near Chennai University || சென்னை பல்கலைக்கழகம் அருகே மாநில கல்லூரி மாணவர்கள் மோதல்; 2 பேருக்கு கத்திக்குத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிமுக தலைவர், பொருளாளர் தேர்தல் தொடர்பாக ஆக.28-ல் பொதுக்குழு கூட்டம்: திமுக அறிவிப்பு | இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: விராட் கோலி சதம் அடித்து அசத்தல், வலுவான நிலையில் இந்தியா |\nசென்னை பல்கலைக்கழகம் அருகே மாநில கல்லூரி மாணவர்கள் மோதல்; 2 பேருக்கு கத்திக்குத்து + \"||\" + Students from state college students near Chennai University\nசென்னை பல்கலைக்கழகம் அருகே மாநில கல்லூரி மாணவர்கள் மோதல்; 2 பேருக்கு கத்திக்குத்து\nசென்னை பல்கலைக்கழகம் அருகே மாநில கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.\nசென்னை பல்கலைக்கழகம் அருகே மாநில கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த காசிநாதன் என்பவரின் மகன் சுரேஷ்குமார் (வயது 21). இவர் மாநில கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மணலி புதுநகரை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் மணிகண்டன் (20). இவரும் அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு அரசியல் அறிவியல் படித்து வருகிறார்.\nஇந்த நிலையில் கல்லூரியில் தேர்வு நடந்தது. மணிகண்டன் மீது புகார்கள் இருந்ததால் அவரை தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. சுரேஷ்குமார் மட்டும் தேர்வு எழுதிவிட்டு வந்தார். அப்போது மணிகண்டன் அவரை சந்தித்தார்.\n2 பேரும் அண்ணா சதுக்கம் பஸ் நிலையம் எதிரே சென்னை பல்கலைக்கழகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அத��� கல்லூரியில் படிக்கும் 2 மாணவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சுரேஷ்குமார் மற்றும் மணிகண்டனோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nவாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த மாணவர்கள் மணிகண்டனையும், சுரேஷ்குமாரையும் கத்தியால் குத்தினர். இதில் மணிகண்டனுக்கு தலையிலும், சுரேஷ்குமாருக்கு கையிலும் கத்திக்குத்து விழுந்தது. அதைத்தொடர்ந்து அந்த நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.\nதகவல் அறிந்த அண்ணா சதுக்கம் போலீசார் காயம் அடைந்த மணிகண்டன், சுரேஷ்குமார் ஆகிய 2 பேரையும் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 பேரும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதற்கிடையே திருவல்லிக்கேணி போலீஸ் உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் மாநில கல்லூரிக்கும் சென்று விசாரணை நடத்தினார்.\nஇந்த சம்பவம் குறித்து கத்திக்குத்து காயம் அடைந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது, “கத்தியால் குத்திய மாணவர்கள் எங்கள் கல்லூரியில் படிப்பவர்கள். ஆனால் அவர்களது பெயர் விவரம் தெரியாது” என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மாணவர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.\n1. ‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு\n2. ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்; சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி கடும் கண்டனம்\n3. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n5. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\n1. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n2. காவிரியில் வெள்ளம்: ஈரோடு, கரூர், திருச்சி மாவட்ட கரையோர பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன\n3. ஐஜி பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் எஸ்பி புகார்\n4. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n5. ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொள்ளிடம் பழைய இரும்பு பாலத்தின் நிலை என்ன\nஎங்களைப்பற��றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-07/muslims-join-charity-run-to-build-churches-in-indonesia.html", "date_download": "2018-08-20T16:14:04Z", "digest": "sha1:7EE3DXKMUTOSH5ZWVVQ2BUBO5ZLNC6QT", "length": 8226, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "கத்தோலிக்கரின் நிதி திரட்டும் முயற்சியில் முஸ்லிம்கள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஇந்தோனேசியாவில் கிறிஸ்தவக் கோவில் கட்ட நிதி திரட்டும் ஓட்டத்தில் முஸ்லிம்கள்\nகத்தோலிக்கரின் நிதி திரட்டும் முயற்சியில் முஸ்லிம்கள்\nஇந்தோனேசியாவில் நலிந்த பங்குத்தளங்களுக்கு உதவும் நடவடிக்கையில் முஸ்லிம்களும் இணைந்துள்ளனர்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்\nஇந்தோனேசியாவின் பல்வேறு பகுதிகளில் கத்தோலிக்க ஆலயங்கள் கட்டுவதற்கென நிதி திரட்டும் பிறரன்பு நடவடிக்கை ஒன்றில், முஸ்லிம்களும் இணைந்து செயலாற்றுகின்றனர் என்று யூக்கா செய்தி கூறுகிறது.\nஜூலை 29, இஞ்ஞாயிறன்று Run4U என்ற தலைப்பில் நடத்தப்பட்ட 2.5 கிலோ மீட்டர் தூர நடைப்பயணத்தில், ஏராளமான அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், குருத்துவ மாணவர்கள், கத்தோலிக்க இளையோர் உட்பட பிற சமயத்தவரும் கலந்துகொண்டனர்.\nமேலும், Banten மாநிலத்தின் Tangerangல் நடத்தப்பட்ட 5 கிலோ மீட்டர் தூர நடைப்பயணத்தில், ஏராளமான கத்தோலிக்கரும் முஸ்லிம்களும் பங்குபெற்றனர்.\nஇன்னும், இந்தோனேசியாவின் மிகப் புகழ்பெற்ற சுற்றுலா பகுதியான Lombok தீவில் ஜூலை 29, இஞ்ஞாயிறன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிகள் செய்வதில், கத்தோலிக்க குழுக்கள் ஈடுபட்டுள்ளன.\nஇந்நிலநடுக்கத்தில், குறைந்தது 16 பேர் இறந்துள்ளனர், 355 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும், 5,100க்கும் மேற்பட்டோர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர். (UCAN)\nஇல்லத்தரசிகள் ஊதியம் பெறத் தகுதி\nமரண தண்டனைக்கு மறுப்பளிக்கும் திருத்தந்தை\nவெள்ள நிவாரணப் பணிகளில் திருஅவை தீவிரம்\nஇல்லத்தரசிகள் ஊதியம் பெறத் தகுதி\nமரண தண்டனைக்கு மறுப்பளிக்கும் திருத்தந்தை\nவெள்ள நிவாரணப் பணிகளில் திருஅவை தீவிரம்\nதிருத்தந்தை பிரான்சிஸ் கத்தோலிக்கருக்கு கடிதம்\nஉலக மனிதாபிமான நாளுக்கு ஐ.நா. செய்தி\nவாரம் ஓர் அலசல் – இயற்கையின் எச்சரிக்கை மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-08/bishops-focuse-beat-india-divisive-politics.html", "date_download": "2018-08-20T16:14:13Z", "digest": "sha1:M5R3VMMFIPEEYKJJ5JAG3RRWS7WVBPQF", "length": 9086, "nlines": 216, "source_domain": "www.vaticannews.va", "title": "பிரித்தாளும் அரசியலுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஇந்திய கிறிஸ்தவர்கள் (AFP or licensors)\nபிரித்தாளும் அரசியலுக்கு எதிராக கிறிஸ்தவர்கள்\nகிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக, இந்து தீவிரவாதக் குழுக்கள் நடத்திவரும் வன்முறைகள் பற்றி மம்தா பானர்ஜி அவர்கள் கவலை\nமேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்\nஇந்திய அரசியல்வாதிகள், தங்களின் பிரித்தாளும் அரசியல் நடவடிக்கையையும், வாக்குகளைக் கவர்வதற்காக மதத்தைப் பயன்படுத்துவதையும் நிறுத்துமாறு, இந்திய கத்தோலிக்கத் திருஅவை, நடத்திய கூட்டம் ஒன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\n“உன் அயலவரை அன்புகூர்வாயாக” என்ற தலைப்பில், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை, ஜூலை 31ம் தேதி, புதுடெல்லியில் நடத்திய கூட்டத்தில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் உட்பட, பல்வேறு முக்கிய கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.\nஇந்தியாவில் வருகிற ஆண்டில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள், தங்களின் இந்து ஆதரவு கருத்தியலை வலியுறுத்திவரும்வேளை, இந்திய ஆயர் பேரவை, “உன் அயலவரை அன்புகூர்வாயாக” என்ற தலைப்பில், இக்கூட்டத்தை நடத்தியுள்ளது.\nஇக்கூட்டத்தில் உரையாற்றிய, மம்தா பானர்ஜி அவர்கள், சாதி, மதம், மற்றும் சமயக்கோட்பாட்டின் அடிப்படையில், சிலர் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என்றும், இந்நிலையில் நாம் வெறும் செவியற்றவர்களாக இருக்க முடியாது என்றும் கூறினார்.\nநாம் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், மத நம்பிக்கையை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதில், சில அடிப்படைவாத சக்திகள், தங்கள் கொள்கையைத் திணிக்க முயற்சித்துவரும்வ���ளை, இக்கூட்டத்திற்குச் சரியான தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றும், மம்தா பானர்ஜி அவர்கள் பாராட்டினார். (CBCI)\nஇல்லத்தரசிகள் ஊதியம் பெறத் தகுதி\nமரண தண்டனைக்கு மறுப்பளிக்கும் திருத்தந்தை\nவெள்ள நிவாரணப் பணிகளில் திருஅவை தீவிரம்\nஇல்லத்தரசிகள் ஊதியம் பெறத் தகுதி\nமரண தண்டனைக்கு மறுப்பளிக்கும் திருத்தந்தை\nவெள்ள நிவாரணப் பணிகளில் திருஅவை தீவிரம்\nதிருத்தந்தை பிரான்சிஸ் கத்தோலிக்கருக்கு கடிதம்\nஉலக மனிதாபிமான நாளுக்கு ஐ.நா. செய்தி\nவாரம் ஓர் அலசல் – இயற்கையின் எச்சரிக்கை மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28879", "date_download": "2018-08-20T16:31:29Z", "digest": "sha1:5CWLQOOO6OAW5Q6C4KFATZYQXAKKPOTH", "length": 6121, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "யசோதா காவியம் » Buy tamil book யசோதா காவியம் online", "raw_content": "\nவகை : சரித்திர நாவல் (Sarithira Novel)\nஎழுத்தாளர் : ஔவை துரைசாமி பிள்ளை\nபதிப்பகம் : ஜெகநாதன் புத்தக நிலையம் (Jeganathan Puthaka Nilayam)\nபிற்காலச் சோழர் வரலாறு இலக்கிய கலை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் யசோதா காவியம், ஔவை துரைசாமி பிள்ளை அவர்களால் எழுதி ஜெகநாதன் புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஔவை துரைசாமி பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சரித்திர நாவல் வகை புத்தகங்கள் :\nபொன்னியின் செல்வன் ஐந்து பாகங்கள் அடங்கிய முழுமையான பதிப்பு - Ponniyin Selvan\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகண்கண்ட தெய்வம் ஸ்ரீ ஸாயிபாபாவின் அபூர்வ சரித்திரம் - Kankanda Deivam Sri Saibabavin Apoorva Sarithram\nஇந்துமதமும் தமிழரும் - Indumathamum Tamilarum\nசரிந்த சாம்ராஜ்யம் - Sarintha Saamrajyam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI5NzcyMQ==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-7-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-08-20T17:29:22Z", "digest": "sha1:BVKHP3OMTCYFTZ5ODAO3NNDBMVHCH6TL", "length": 7745, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "பாதுகாப்பு படையினர் அதிரடி சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\nபாதுகாப்பு படையினர் அதிரடி சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை\nதமிழ் முரசு 1 month ago\nபிஜாபூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் இன்று 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம், தன்டேவாடா மற்றும் பிஜாபூர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள திமினார் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து, பாதுகாப்பு படையினர், மாவட்ட வன பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர் விரைந்து சென்று இன்று காலை நக்சலைட்டுகளை சுற்றி வளைத்தனர். வீரர்களை கண்டதும் நக்சலைட்டுகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.\nவீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்பினர் இடையே கடும் சண்டை நடந்த நிலையில், 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇதில், 3 பேர் பெண்கள் ஆவர். கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nதப்பியோடிய நக்சலைட்டுகளை தேடும் பணியில் வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.\nமன்பூர் பகுதியில் நேற்று நடந்த என்கவுன்டரில் பெண் நக்சலைட் ஒருவர் சுட்டுகொல்லப்பட்டார். அவரை பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநக்சலைட்டுகள் அதிகமுள்ள மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை தாக்குவது போன்ற செயல்களில் நக்சலைட்டுகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅவர்களை ஒடுக்க சத்தீஸ்கர் அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\n3வது டெஸ்ட்:இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு\n3வது டெஸ்டி���் சதமடித்தார் கோஹ்லி\nஆஃப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 100 பேர் கடத்தல் : தாலிபன் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்\nஅமெரிக்க பொருட்களுக்கு சீனா புதிய வரிகள் : படுகுழியில் தள்ளிவிடுவதாக வர்த்தக நிறுவங்கள் எச்சரிக்கை\n3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்கு\nகாவிரிநீர் கடைமடை பகுதிக்கு செல்ல 75 நாட்கள் ஆகிறது: பொதுப்பணித்துறை விளக்கம்\nதருமபுரியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்\nகேரளா மழை வெள்ள பாதிப்பு அதி தீவிர இயற்கை பேரிடர்: மத்திய அரசு அறிவிப்பு\nஆசிய விளையாட்டு: மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம்\nஜப்பான் அணியை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர்கள் 4 பேர் வெளியேற்றம் : ஒலிம்பிக் கமிட்டி\nஜப்பானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு சென்றது இந்திய மகளிர் கபடி அணி\nதங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா மாநில அரசு: 3 கோடி பரிசு அறிவிப்பு\n5 விக்கெட் எடுத்து அசத்தினார் ஹர்திக் பாண்டியா: அடுத்தடுத்த அவுட்களால் சுருண்டது இங்கிலாந்து\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMwNTIxNg==/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-08-20T17:29:24Z", "digest": "sha1:WYQLP6JSBMSSRLDCE757YUWLV6PCHT72", "length": 5285, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கோவையில் கடன் தொல்லையால் 4 பேர் தற்கொலை முயற்சி", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nகோவையில் கடன் தொல்லையால் 4 பேர் தற்கொலை முயற்சி\nகோவை: கோவையில் கடன் பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். 4 பெரும் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தந்தை ஜானகிராமன் மற்றும் அவரது குழந்தைகள் ஹேமா வர்ணா, சினேகா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n3வது டெஸ்ட்:இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு\n3வது டெஸ்டில் சதமடித்தார் கோஹ்லி\nஆஃப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 100 பேர் கடத்தல் : தாலிபன் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்\nஅமெரிக்க பொருட்களுக்கு சீனா புதிய வரிகள் : படுகுழியில் தள்ளிவிடுவதாக வர்த்தக நிறுவங்கள் எச்சரிக்கை\nஏரிகள் மறுபுனரமைப்பு பணிக்கு பொதுப்பணித்துறை சான்று கட்டாயம்: 5 ஆண்டு முடிந்திருக்க வேண்டும், ஊழல் அதிகாரிகளுக்கு செக்\nஇந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் : தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்\nகேரளாவில் கனமழை, நிலச்சரிவால் பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nதேசதுரோக வழக்கில் நிர்வாகி கைது: சூரத்தில் பஸ்சுக்கு தீவைப்பால் பதட்டம்\nமழை சற்று ஓய்ந்தது கேரளாவில் மீட்பு பணிகள் தீவிரம்: நேற்று ஒரே நாளில் 20 பேர் பலி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம்\nஜப்பான் அணியை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர்கள் 4 பேர் வெளியேற்றம் : ஒலிம்பிக் கமிட்டி\nஜப்பானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு சென்றது இந்திய மகளிர் கபடி அணி\nதங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா மாநில அரசு: 3 கோடி பரிசு அறிவிப்பு\n5 விக்கெட் எடுத்து அசத்தினார் ஹர்திக் பாண்டியா: அடுத்தடுத்த அவுட்களால் சுருண்டது இங்கிலாந்து\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31585", "date_download": "2018-08-20T17:06:01Z", "digest": "sha1:DSPKLMFCLTKIXI35YOI5RTTFGR56YMIC", "length": 11293, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "\"கண்டி வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தின் பிரபலங்கள்\" ரவி கருணாநாயக்க | Virakesari.lk", "raw_content": "\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nஜனாதிபதி, பிரதமரின் படங்களை காட்சிப்படுத்துவதில் குழப்பம்\nகிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர்கள் இன்மையால் கர்ப்பிணித்தாய்மார்கள் அவதி\nதமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது ; விக்கி\nஇராணுவ போர் வெற்றிச் சின்னங்கள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ; விக்கி\nகொழும்பு மாநகர சபை உறுப்பினரை கொலைசெய்ய உளவு பார்த்தவர் கைது\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில���\nஇரவு விடுதியில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த 4 ஜப்பான் வீரர்களுக்கு நேர்ந்த கதி\n\"கண்டி வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தின் பிரபலங்கள்\" ரவி கருணாநாயக்க\n\"கண்டி வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தின் பிரபலங்கள்\" ரவி கருணாநாயக்க\nகண்டி தெல்தெனிய வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தில் உள்ள பிரபலங்கள் ஒரு சிலர் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கொழும்பிலும் இவ்வாறான வன்முறையை தூண்டுவதற்கு ஒரு சில அரசியல்வாதிகள் முயற்சித்தனர். எனினும் நாம் அதனை தடுத்து நிறுத்தினோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.\nமேலும் சமூக வலைத்தளங்களில் ஊடாக நல்லிணக்கத்தை சீர்குலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி ஸ்திரமான பொறுப்புகூறலின் பிரகாரமே சமூக வலைத்தளங்களை திறக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதொடலங்கவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி காரியாலயத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nவவுனியாவில் வன்புணர்வின் பின் கொல்லப்பட்ட 14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\n2018-08-20 22:27:44 மாணவி ஹரிஸ்ணவி படுகொலை வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nமன்னார் 'சதொச' வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலையுடன் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த பணிகள் இன்று திங்கட்கிழமை காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2018-08-20 22:07:57 மன்னார் 'சதொச' வளாகம் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nகேப்பாபுலவு நிலம் மீட்பு போராட்டத்தை தொடக்கிவைத்த ஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\n2018-08-20 21:59:52 ஆறுமுகம் வேலாயுத பிள்ளை\nஜனாதிபதி, பிரதமரின் படங்களை காட்சிப்படுத்த��வதில் குழப்பம்\nநாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது புகைப்படங்கள் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் முன் வைத்த நிலையில் சபை அமர்வில் சலசலப்பு ஏற்பட்டிருந்தது.\n2018-08-20 21:52:32 ஜனாதிபதி பிரதமரின் படங்கள் மன்னார் நகர சபையின் சபா மண்டபம்\nகிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர்கள் இன்மையால் கர்ப்பிணித்தாய்மார்கள் அவதி\nகிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் பெண் நோயியல் மகப்பேற்று நிபுணர் இன்மையால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் உயர்குருதி அழுத்தம் காரணமாக உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாய் ஒருவர் அவசரமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-08-20 21:07:00 கிளிநொச்சி பொதுவைத்தியசாலை மகப்பேற்று நிபுணர்கள் கர்ப்பிணித்தாய்மார்கள் அவதி\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nயாழில் கேக் விற்பனை நிலையம் முற்றுகை ; ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு\nசுனாமி அபாயம் உலகளாவிய ரீதியில் : நிபுணர்கள் குழுவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nநல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தம் அழிக்கப்படுகிறது - ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2017/05/12/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2018-08-20T16:17:35Z", "digest": "sha1:EECOSU7UZXBR5NXCBNEA5I5NR3T4MZMN", "length": 9367, "nlines": 88, "source_domain": "tamileximclub.com", "title": "ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நேரடியாக ஏற்றுமதி இறக்குமதி பறிச்சி – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்ப��னர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நேரடியாக ஏற்றுமதி இறக்குமதி பறிச்சி\nஉலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்ய ஆர்வமுடன் உள்ளனர் அவர்களுக்கு உள்ள நேர பற்றாக்குறை புதிய தொழிலில் தடம் பதிக்க முடியாமல் உள்ளனர்.\nசிலர் வேலை செய்துகொண்டே ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்ய ஆர்வமாக உள்ளனர். அயல்நாட்டில் இருந்து இந்தியா வந்து சொந்த கம்பனியை துவங்கி செல்வதற்குள் கால நேர விரயத்திற்கு பெயர்போன இந்திய அரசு அலுவலகங்களால் இழுத்து அடிக்கப்பட்டு மீண்டும் தங்கள் வேலை செய்யும் நாட்டிற்க்கே சென்று விடுகிறார்கள்.\nஅயல்நாட்டில் தமிழர்கள் தொழிலை துவங்கி ஏற்றுமதி செய்தால் இறக்குமதி செய்து உள்ள இந்தியாவில் பலவேறுபட்ட சிக்கல்களை சந்திக்கிறார்கள் ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து துவங்கிய தொழிலை விட்டே சென்று விடுகிறார்கள். நாம் ஏன் அந்த புதிய தொழில் அதிபர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட கூடாது என்று துவங்கியது தான் “நேரடி ஏற்றுமதி இறக்குமதி தொழில் பறிச்சி”.\nசம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள தம்பிகள் ஒன்றினைந்து 4 நாட்களை ஒதுக்கி பயிற்சி எடுத்து கொள்கிறார்கள். அவர்களுக்கு எக்ஸ்போர்ட் கமிஷன் ஏஜென்ட் பயிற்சி, நேரடி விற்பனை பயிற்சி, கொள்முதல் பயிற்சி, ஏற்றுமதி இறக்குமதி சட்டதிட்டங்கள் பயிற்சி என வழங்கப்படுகிறது. அவர்கள் தொழில் துவங்கியவுடன் ஏற்படும் சிக்கல்களையும் களைய நாம் உதவிடுகிறோம்.\nஜூலை மாதம் ஆஸ்திரேலியா சிட்னி மற்றும் நியுசிலாந்து ஆக்லாண்ட்\nஇரண்டு இடங்களிலும் நேரடியாக ஏற்றுமதி இறக்குமதி பறிச்சி கொடுக்க செல்ல உள்ளோம். நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் பொருள்களுக்கு ஏற்றுமதி ஆர்டர்களை பெற்று தர உள்ளோம், நேரடியாக வந்து ஓம் நிறுவனரை சந்திக்கலாம் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவிடுவார். கைபேசி எண் +91- 9787097448, tamilembassy@yahoo.com\nPrevious ஓம் குரூப் கடலை பிராக்டரி + ஏற்றுமதி தொழிலில் கூட்டு சேர விரும்புவோர்\nNext செலவு செய்யாமல் ஏற்றுமதி ஆர்டர் பெற யோசனை\nடி ஷர்ட் மொத்த வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாமே\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/watch-indira-27-04-18-raj-tv-serial-online", "date_download": "2018-08-20T16:52:09Z", "digest": "sha1:NB7CF4UE2IKAUYFMCLQECTNCY3O5WMUY", "length": 4848, "nlines": 125, "source_domain": "www.tamilaruvi.news", "title": "Watch Indira 27-04-18 Raj Tv Serial Online Archives - Tamilaruvi.News", "raw_content": "\nஐஸ்வர்யா மற்றும் மஹத்துடன் மீண்டும் இணைந்து கொண்ட யாஷிகா. சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ் .\nநாமினேட் ஆகியும் பிக் பாஸ் டீமால் காப்பாற்றப்பட்ட ஐஸ்வர்யா.. இதெல்லாம் கேவலம் கமல் சேர்..\nஅவ ஒரு தப்பான பொம்புள” ஜனனியை தடவியபடி மும்தாஜை தரக்குறைவாக பேசிய மஹத்\nவவுனியா விடுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்\nயாழ் போதனா வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்\nடானியலை வைத்து செய்த தாடி பாலாஜி . ஐயோ பாவம்..\n500 ஏக்கர் காணிகளை விடுவிக்க நிதி ஒதுக்கீடு\nசிவசக்தி ஆனந்தனைப் போட்டுத் தாக்கிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_jcalpro&Itemid=4&extmode=view&extid=906&date=2018-05-30&return_to=L2luZGV4LnBocD9vcHRpb249Y29tX2pjYWxwcm8mYW1wO0l0ZW1pZD00JmFtcDtkYXRlPTIwMTgtMDUtMzA=", "date_download": "2018-08-20T17:04:18Z", "digest": "sha1:O6TLOW3UMALXEJ5NB5JZQJVLUYSK6CZQ", "length": 3048, "nlines": 66, "source_domain": "bergenhindusabha.info", "title": "30.05.2018 புதன்கிழமை - 6ம் திருவிழா | General", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\nEvent: '30.05.2018 புதன்கிழமை - 6ம் திருவிழா'\n30.05.2018 புதன்கிழமை - 6ம் திருவிழா\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nகாலை 10:30 மணிக்கு சங்கற்பம்\nமதியம் 12:00 மணிக்கு பூசை\nமதியம் 12:30 மணிக்கு ஸ்தம்ப பூசை,\nமதியம் 13:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா\nஉபயம் – திருவிழா kr. 400,-\nமாலை 17:45 மணிக்கு சங்கற்பம்\nஇரவு 19:00 மணிக்கு பூசை\nஇரவு 19:30 மணிக்கு ஸ்தம்ப பூசை\nஇரவு 20:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா\nஉபயம் – திருவிழா kr. 1500,-\n24.08.2018 வெள்ளிக்கிழமை – வரலஷ்சுமி விரதம்,திருவிளக்குப்பூசை, நடேசர் அபிஷேகம்\n25.08.2018 ஞாயி���்றுக்கிழமை - பூரணை விரதம்\n26.08.2018 ஆவணி ஞாயிறு - 2ம் ஆவணி ஞாயிறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/735-police-seized-a-young-man-who-kidnapped-two-crores-of-hawala-money", "date_download": "2018-08-20T16:14:09Z", "digest": "sha1:VHMI37JCOLS4REJWJCLFYJILQRMPXUVW", "length": 13661, "nlines": 361, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - 2 கோடி ஹவாலா பணம் கடத்திய வாலிபர்", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\n2 கோடி ஹவாலா பணம் கடத்திய வாலிபர்\nPrevious Article நிதி நிறுவனம் நடத்தி மோசடி : மேலும் 3 பேர் கைது\nNext Article அரசு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்\nகளியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிளில் 2 கோடி ஹவாலா பணம் கடத்திய வாலிபரை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.\nகளியக்காவிளை, அக்.08: குமரி மாவட்டம் புதுக்கடை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் 2 கோடி ஹவாலா பணம் கடத்தி செல்வதாக நேற்று காலையில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வாலிபரை பிடிக்க போலீசார் குழித்துறை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். அவரை போலீசார் கைகாட்டி நிற்கும் படி கூறினர். ஆனால் அந்த வாலிபர் நிற்காமல் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். உடனே போலீசார் அந்த வாலிபரை, மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றனர்.\nமேலும் இந்த தகவலை களியக்காவிளை சோதனை சாவடி போலீசாருக்கும் தெரிவித்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுக்க முயன்றனர். ஆனால் அவர் சோதனை ���ாவடி போலீசாருக்கும் ‘டிமிக்கி‘ கொடுத்து விட்டு தப்பி சென்றார்.\nஇதையடுத்து போலீசார், களியக்காவிளை அருகே இஞ்சிவிளை சோதனைசாவடியில் உள்ள போலீசாரை உஷார் படுத்தினர். அவர்கள் அந்த பகுதியில் தடுப்புகளை போட்டு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.\nபிடிப்பட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவர் வைத்திருந்த பையையும் திறந்து பார்த்தனர். அதில் கட்டு- கட்டாக 2 கோடி ஹவாலா பணம் இருந்தது. அந்த பணம் யாருக்கு சொந்தமானது எப்படி கிடைத்தது என்று அவர்கள் விசாரித்து கொண்டிருந்தனர்.\nவிசாரணை நடத்திய போலீசார் அனைவரும் சாதாரண உடையில் இருந்ததால் அங்கு பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் போலீசாரிடம் என்ன விவரம் என்று கேட்டு கொண்டிருந்தனர்.\nஅப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்த 4 பேர் மின்னல் வேகத்தில் வந்தனர். அவர்கள் அந்த கூட்டத்திற்குள் புகுந்தனர். போலீசார் விசாரணை நடத்திய வாலிபரை சூழ்ந்து கொண்ட அந்த கும்பல், அவர் வைத்திருந்த பணப்பையை பறித்தனர். பின்னர் அந்த வாலிபரை போலீசாரின் பிடியில் இருந்து மீட்டதோடு, கூடிநின்ற போலீசாரையும், பொது மக்களையும் சரமாரியாக தாக்கி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.\nஇதனால் அங்கு பரபரப்பும்- பதற்றமும் ஏற்பட்டது. கையில் சிக்கிய வாலிபரை கும்பல் மீட்டு சென்றதால் போலீசார் செய்வதறியாது திகைத்து நின்றனர். இது பற்றி போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.\nமேலும் போலீசாரை தாக்கிவிட்டு மீட்டு சென்ற வாலிபரையும், அந்த கும்பலையும், அவர்கள் பறித்து சென்ற 2 கோடி பணப்பையையும் கண்டுபிடித்து மீட்க குமரி - கேரள எல்லை பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணி உஷார் படுத்தப்பட்டுள்ளது.\nPrevious Article நிதி நிறுவனம் நடத்தி மோசடி : மேலும் 3 பேர் கைது\nNext Article அரசு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/5%E0%AE%9C%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/&id=30216", "date_download": "2018-08-20T16:52:54Z", "digest": "sha1:YZJ2LLR7HC6G3D7GULZGFGN5XHPWSRDO", "length": 13764, "nlines": 146, "source_domain": "tamilkurinji.co.in", "title": "விரைவில் 5ஜி அறிமுகம்,, Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஇன்றைய 4ஜி தகவல் பரிமாற்ற வேகத்தினைக் காட்டிலும் பல நூறு மடங்கு வேகமாகச் செல்லும் அலை வரிசைக் கற்றையினையும், அதற்கான ரிசீவரையும் தான் வடிவமைத்துள்ளதாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்த தொழில் நுட்பத்தை வர்த்தக ரீதியாகப் பொது மக்களுக்கு வழங்குவதற்கான ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வரும் 2020 ஆம் ஆண்டில் இதனை வழங்க முடியும் எனவும் சாம்சங் தெரிவித்துள்ளது.\nஇந்த அலைக்கற்றை கட்டமைப்பு மில்லிமீட்டர் அலைவரிசையைக் கையாளும் திறனைக் கொண்டுள்ளதாகவும், தற்போது 4ஜி அலைவரிசையில், வெகு தூரத்திற்கு தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் சிக்கல்களை இது தீர்த்துவிடும் என்று கூறுகிறது.\nஇரண்டு கிலோ மீட்டர் தூரத்தில், இது 28 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கி, நொடிக்கு 1.056 கிகா பிட்ஸ் தகவல்களைக் கடத்தும் திறன் கொண்டதாகத் தற்போது அமைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. எனவே, தற்போதுள்ள 4ஜி வேகத்தினைக் காட்டிலும் பல நூறு மடங்கு வேகத்தில் தகவல்களை 5ஜி அலைவரிசைக் கட்டமைப்பில் அனுப்ப முடியும்.\nஇந்தியா உட்பட, உலகின் பல நாடுகளில் இன்னும் 4ஜி அலைவரிசையே வர்த்தக ரீதியாக மக்களிடம் அறிமுகமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டு உள்ளது. பின்டு சாட்ஸ் என அழைக்கப்படும் இந்த வசதி முன்னதாக பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. புதிய வசதியை கொண்டு குறுந்தகவல்களை சாட் ஸ்கிரீனின் மேல் வைத்து கொள்ள முடியும்.பின் (Pin)\nதகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்\nதொலைபேசி, பேஜர், கைபேசி, குறுந்தகவல், ஃபேஸ்புக், ஸ்கைப், வாட்ஸ்அப், வீச்சாட், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்டைம் என படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள், நமது நட்பு வட்டாரங்களை��ும், தொழில்முறையிலான தொடர்புகளையும் விரிவடையச் செய்துகொண்டே போகும் அதேவேளையில் மக்களை மிக நெருக்கமாகவும் கொண்டுவர\nகூகுள் கிளாஸை பின்னுக்குத் தள்ளும் சோனியின் ஸ்மார்ட் ஐ கிளாஸ் அறிமுகம்\nபல்வேறு தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக கூகுள் கிளாஸ் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், கூகுள் கிளாஸின் விற்பனையை நிறுத்துவதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. இதனை சாதகமாகக் கொண்டு சோனி நிறுவனம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்த ஸமார்ட் ஐ\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3\nஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஐபேடை அறிமுகம் செய்துள்ளது. ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3 என்ற இரண்டு தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது. ஐபேட் ஏர் 2 ரூ. 35,900 என்ற விலையிலும், ஐபேட் மினி 3 ரூ. 28,900\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:\nதகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்\nஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்\nகூகுள் கிளாஸை பின்னுக்குத் தள்ளும் சோனியின் ஸ்மார்ட் ஐ கிளாஸ் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3\nரிவர்ஸ் கியர் கொண்ட ராட்சத 'கன்பஸ் 410' பைக்\nபுதிய தொழில்நுட்பம் மூலம் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறும் செல்போன் பேட்டரி\nவாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு\nமணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்\nவாட்ஸேஎஅப்’பை 16 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் ‘ஃபேஸ்புக்’ நிறுவனம்\nஎச்.டி.சி. போன்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் வெளியீடு\nவாட்டர் புரூப் மொபைல் காலக்ஸி எஸ் 4 ஆக்டிவ் அறிமுகம்\nஆண்ட்ராய்ட் போன் விற்பனை90 கோடியை தாண்டியது\nநொடியில் 4 சாம்சங் காலக்ஸி எஸ் 4 விற்பணை\nஎல்.ஜி யில் புதிய 3ஜி போன் அறிமுகம்\nஸ்மார்ட் போன் விற்பணையில் மைக்ரோமேக்ஸ் சாதணை\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2009/11/26-55.html", "date_download": "2018-08-20T16:30:06Z", "digest": "sha1:V4T7HBOFIPX4BEO3LZCRI3HDEJM4LTYU", "length": 40330, "nlines": 246, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: கார்த்திகை 26 – தேசியத்தலைவருக்கு வயது 55", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nகார்த்திகை 26 – தேசியத்தலைவருக்கு வயது 55\nவழிகள் தொலைந்துபோவதில்லை. அவை அங்கேதான் இருக்கின்றன. மனிதர்கள்தான் தொலைந்துபோகிறார்கள். அதுபோலவே வார்த்தைகளும் எடுத்துக் கோர்க்கப்படக் காத்திருக்கின்றன. நமக்குத்தான் அவற்றைச் சரிவரத் தேர்ந்தெடுக்கவும் கையாளவும் தெரிவதில்லை. மனஅவசம் புழுங்கும் இந்நாளில், தலைவர் பிரபாகரனைப் பற்றி ஏதாவது கதைக்கவேண்டுமென நினைக்கிறேன். உள்ளுக்குள் துயரப்பந்து ஒன்று உருண்டுகொண்டேயிருக்கிறது. ஏற்கவும் மறுக்கவும் முடியாத செய்தியொன்றைக் காவியபடி மனம் அந்தரித்து அலைகிறது. அதை மற்றவர்களுடன் பகிர்ந்து இறக்கிவைத்துவிட நினைக்கிறேன். கண்ணீரைச் சொற்களுக்குக் கடத்துவது அசாத்தியமாக இருக்கிறது. தொடர்ச்சியான வெறுமையின் அதலபாதாளத்துள் வார்த்தைகள் சரிந்துவிழுந்துவிட்டாற்போலிருக்கிறது.\nஅவர் வருடத்தின் ஒவ்வொரு நாட்களும் பேசப்படத் தகுதிவாய்ந்த மனிதரே எனினும், இன்று அவருடைய பிறந்தநாள் என்பதனால் நான் இன்னும் அதிகமாக உந்தப்பட்டிருக்கலாம். இப்படியொன்றை எழுதுவதன் வழியாக, நான் அவரை மறந்துபோகவில்லை என்று எனக்கே நிரூபித்து எனது குற்றவுணர்விலிருந்து தப்பிக்கப் பார்க்கிறேனோ என்றுகூட எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. உண்மை யாதெனில், இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிற எல்லோரைக் காட்டிலும் அவரை, நானும் என் போன்றவர்களும் நேசிக்கிறோம் என்பதுதான். ஆனால், அந்த நேசம் என் உயிரைக் காட்டிலும் சற்று குறைந்ததாக இருந்திருக்கவேண்டும். இல்லையெனில், மரங்களைக் காற்று மலர்த்திக்கொண்டிருக்கும் ஆட்களற்ற வெளியொன்றில் மண்ணிலிருந்து நிமிர்ந்த (இப்போது சிதைக்கப்பட்டிருக்கும்) கல்லறைகளின் அடியில் இப்போது நான் உறங்கிக்கொண்டிருந்திருக்க மாட்டேனா\nஅழிவெல்லாம் அறியப்பட்டவையே. எழுதியும் பேசியும் விவாதித்தும் தேய்ந்தவையே. தமிழர்களின் வாழ்விடங்களைப் போலவே நம்பிக்கைகள் மண்ணோடு மண்ணாகச் சரிந்துவிட்டன. முட்கம்பி வேலிக்குள் விடுதலை முடக்கப்பட்டுவிட்டது. பெரும்பான்மை அதிகாரங்களிடம் சிறுபான்மைச் சமூகம் பிச்சையெடுக்கத் தள்ளப்பட்டுவிட்டது. வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் தொங்கிக்கொண்டிருக்கிறது ஏதிலிகளாக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை. எல்லாம் தெரிந்தும், ஈழத்தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி உருட்டி விளையாடிக்கொண்டிருக்கின்றனர் சில சூதாடிகள். தலைவரின் மரணச்செய்தி உறுதிப்படுத்தப்படுவதன் முன்னதாகவே ‘பிரபாகரனின் வாழ்வும் மரணமும்’என்று புத்தகம் வெளியிட்டு வரலாற்றுச் சாதனை படைத்தது ஒரு பதிப்பகம். ஈழத்தமிழர்களின் கண்ணீரையும் குருதியையும் தங்கள் தங்கள் வீட்டுச் சோற்றில் இரசமாக்கி ஊற்றிவிடுவதில் அத்தனை அவசரம் (டிசம்பர் கடைசியில் ஆரம்பமாகவிருக்கும் புத்தகத் திருவிழாவில் இன்னும் எத்தனை பேர் அவரது ‘மரணத்தை’க் கூவிக் கூவி விற்றிருக்கிறார்கள் என்பது தெரியவந்துவிடும்) ‘இதோ பிரபாகரனின் இரத்தம்… இதை வாங்கி அருந்துங்கள்; இதோ பிரபாகரனின் சரீரம் இதை வாங்கி உண்ணுங்கள்’என்ற அழைப்புகளுக்குக் காதைப் பொத்திக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ‘மௌனத்தின் வலி’என்ற பெயரில் மாபெரும் கூத்தொன்று நடந்தேறியதாக இணையச்சந்தியில் ஒரு விவகாரம் இழுபறிப்பட்டுக்கொண்டிருக்கிறது. கொன்றுவிட்டு அழும் ‘கொற்றவன்’களுக்கும், தன் பிழை மறைக்க, தமிழர் வரலாற்றைத் திரிபுபடுத்தித் திசைதிருப்பி வார்த்தையாடும் தில்லாலங்கடி வேலைகளுக்கும் குறைவில்லை.\nமனச்சாட்சி என்றொரு சொல் இருப்பது மறந்துபோய்க்கொண்டிருக்கிறது. அறம் என்பது அழிந்துகொண்டிருக்கிறது. தார்மீகம் என்பதெல்லாம் அகராதியோடு நின்றுவிட்டது. ஒரு பொய் நெஞ்சினுள்ளிருந்து அன்றேல் மூளையிலிருந்து புறப்பட்டு தொண்டைக்குழி வழியாகப் பயணிக்கும்போதே சுடவேண்டும். அப்படிப் பார்த்தால், குருதிச் சோறு தின்னும் அரசியல்வாதிகளும், சொந்த நலன்களுக்காக இனத்தைக் காட்டி-கூட்டிக் கொடுக்கிறவர்களும், புலிகளின் கல்லறைகள் மீது நின்றபடி, ‘புலிகளால்தான் இந்தக் கதி’எனப் புலம்பும்-புதிதாகப் பர���நிர்வாணம் அடைந்த சில ஈழத்து மகாத்துமாக்களும் எப்போதோ எரிந்து கரிந்து மண்ணோடு மண்ணாகியிருக்க வேண்டும்.\nநான் அவரைப் பற்றித்தான் கதைக்க நினைக்கிறேன்.ஆனால், கோபம் ஏனையவர்களைப் பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கிறது. எழுதி எழுதித் தேய்ந்த வார்த்தைகளால்தான் அவரைப் பற்றியும் சொல்லவேண்டியிருக்கிறது “அவர் மகோன்னதர். மாமனிதர். மகாவீரன். சமரசங்களுக்கு விலைபோகாதவர். களத்தில் வீழ்ந்துபோனாலும் எங்களுக்குள் வாழ்ந்துகொண்டிருப்பவர்.”என்பவை சாதாரண வார்த்தைகள்தாம். ஆனால், அதனுள்ளிருக்கும் நெகிழ்ச்சியும் துயரமும் எழுத்தில் கொணர்ந்துவிட முடியாத அளவு அசாதாரணமானது.\nமரணம் என்பது மறக்கப்படக்கூடியதே. துயரார்ந்த ஞாபகங்களிலிருந்து கண்ணீரைப் பிழிவதே. ஆனால், தேசியத்தலைவர் ‘இல்லாமல்போனதை’ நினைக்குந்தோறும் கண்ணீரைவிட அரசதிகாரங்களின் துரோகமே நினைவில் முந்தியெழுகிறது. அதிலிருந்து பிறந்த கோபத்தைக் காலம் ஒன்றும் செய்வதற்கில்லை. வரலாற்றை மாற்றி எழுதும் பொய்மை வாசகங்களினாலோ, கிளிசரின் கண்ணீரினாலோ, மினுங்கும் திரைகளை மக்களின் கண்களின் முன்னால் இறக்குவதனாலோ வரலாற்றின் வரிகளை அழித்து எழுதிவிடமுடியாது. அது காலக் கல்வெட்டு.\nநத்திப் பிழைக்கும் நாய்களுக்கு வேண்டுமானால் நாளுக்கொரு தலைவர் மாறலாம். சலுகைகளுக்காக சாக்கடைகளை ‘சரித்திரமே’ என்று கொண்டாடலாம். வாய்ப்புகளுக்காக வஞ்சகர்களை ‘வரலாறே’என்று வாழ்த்துப் பாடலாம். பிழைப்புக்காக பிணந்தின்னிப் பேய்களை ‘பெருமகனே’என்று போற்றலாம். தமிழர்களாகிய எங்களளவில் ஒரே தலைவர்தான். அவர் எங்கள் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் மட்டுமே.\nஎங்கள் கண்காண நீங்கள் ‘இல்லாமல்’போனாலும், இருந்துகொண்டுதானிருக்கிறீர்கள் என்றென்றைக்குமாக.\nதங்கள் கருத்து நன்றாக உள்ளது\nவெறும் மௌனம் மட்டுமே மனதில் அடைத்து நிற்கிறது... பகிர என்னிடம் ஒன்றுமில்லை\nநானும் ஆறு மாதமாக நம்பிக்கை இழந்து நரகத்தின் வாயிலில் நிற்பது போல் உணர்ந்தேன் .ஆனாலும் கடந்த சில நாட்களாக இளைய சமுதாயத்தில் பலரோடும் பேசும்போது மனத்தில் ஒரு நம்பிக்கை ஒளி சுடரத் தொடங்கியுள்ளது .நாங்கள் வீழ்ந்திருக்கலாம் ,ஆனால் திரும்பவும் எழுவோம் , எந்த ஜனநாயகத்தின் பேரை சொல்லி எங்களை அடக்கினார்களோ அந்த ஜனநா���கத்தின் துணை கொண்டு மக்கள் போராட்டம் இன்னொரு வடிவத்தில் ஆரம்பமாகும்.\nஅடக்குமுறை காரணமாக, உயிர் அச்சம் காரணமாக ஈழத்தில் உள்ள தமிழர்கள் தங்கள் உணர்வுகளை அடக்கி மௌனம் சாதிக்கலாம் ,ஆனால் ஈழத்துக்கு வெளியே புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் தமிழர்கள் இருக்கிறார்கள் அவர்கள் ஈழமக்களின் மனச்சாட்சிகளாக அவர்களுக்காக குரல் கொடுப்பார்கள்.\nவாய்களை கட்டி போடலாம் .ஊடகங்களை அடக்கலாம். ஆனால் எந்த தடை சட்டம் போட்டும் மக்களின் இதயத்தில் குடி கொண்டிருப்பவரை அகற்ற முடியாது.\n'எங்கள் தாயகம் வரும்வரை தவித்திடும் தமிழரின் தாகங்கள் தீராது '\nதமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம் .\nகண்ணீருடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா\nகத்தி கூச்சல் போட்டு சொல்லத்தோன்றுகிற வார்த்தைகளை வெறும் மௌனம் மொழிபெயர்த்துவிட்டுப்போகிறது :(\n(நேற்று இரவு 12 மணி அளவில் ராயப்பேட்டையில் தலைவரின் பிறந்தநாளை அப்பகுதியினர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக சற்று நேரத்துக்கு முன் தான் அக்கா பெண் சொல்லி கேட்டேன்)\nஎங்கள் கண்காண நீங்கள் ‘இல்லாமல்’போனாலும், இருந்துகொண்டுதானிருக்கிறீர்கள் என்றென்றைக்குமாக.\nஇதை வாசித்து முடிக்கும்போது எண்ணற்ற உணர்ச்சிகள் ...\n/உள்ளுக்குள் துயரப்பந்து ஒன்று உருண்டுகொண்டேயிருக்கிறது/\n நானும் வழக்கம் போல பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டேன்..என் ஆயாவுக்கு வாசிக்கக் கொடுக்க\nமாவீரர் வாரம் தொடர்பாகவும், இன்றைய குழப்ப அரசியல் நிலை தொடர்பாகவும் அந்த குட்டையில் மீன் பிடிப்பவர்கள் பற்றியும் தமிழார்வமுள்ளவர்கள் பலர் மனதிலும் உள்ளவற்றை மிகச் சுருக்கமாகவும் மிகத் தெளிவாகவும் சுட்டுகின்றது இந்த இடுகை.\nசமீபத்தில் அலுவல் நிமித்தமாய் பழைய செய்தித்தாள்களைப் புரட்ட வேண்டியிருந்தது. மே 18 தேதி மட்டும் மனதைக் கனக்கச் செய்தது. சிறுவயதிலிருந்தே பிரபாகரன் மீது அபிமானம் உண்டு, பின்னாளில் விமர்சனங்கள் உண்டு. என்றபோதும் பிரபாகரன் இறந்ததாய்ச் சொல்லப்பட்ட துயரத்தின் வலி சுமந்த நாட்களை மறக்கமுடியவில்லை. மாவீரர்களில் கடைசியாய்ச் செத்துப்போன போராளி பிரபாகரன். ஆனால் அவர் மாவீரன் என்று நிருபிக்க ஈழத்தமிழ் மக்கள் கொடுத்த விலை அதிகம்தான். எவ்வாறாயினும் இன்னமும் பெரும்பாலான தமிழர்களுக்கு வீரத்திற்கும் சு���மரியாதைக்குமான குறியீடாக பிரபாகரன் திகழ்கிறார். பிரபாகரனுக்கு வீரவணக்கங்கள்\nஇந்த நூற்றாண்டின் மாபெரும் போராளி..\nஉங்களின் வீரியமான எழுத்துக்கள்அதை நினைவுப் படுத்துவதாகவேஅமைகிறது\nஅந்த ஆரியன் இறங்கி வந்தான்..சுந்தரரின் தமிழ் கேட்க..\nஇந்த திராவிடன் இறங்கி வருவான்...நதியின் தமிழ் கேட்க..\nதமிழ் மக்களின் அவலம் விரைவில் தீர்க்கப்படும்\nஎங்கிருந்தாவது தலைவரின் குரல் தாங்கிய ஆடியோ கேசட் வந்துவிடாதா என்று ஏக்கம் இரண்டுநாட்களாக அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.\n//தமிழர்களாகிய எங்களளவில் ஒரே தலைவர்தான். அவர் எங்கள் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் மட்டுமே.\nஎங்கள் கண்காண நீங்கள் ‘இல்லாமல்’போனாலும், இருந்துகொண்டுதானிருக்கிறீர்கள் என்றென்றைக்குமாக.//\nஇந்த வார்த்தைகளை திரும்ப் சொல்வதன்றி எங்கள் உணர்களை அழுத்தமாக வேறு வழியில் வெளியிட்டுவிட முடியாது.\nஆனால் எவ்வளவோ பேசவேண்டியிருக்கிறது, இடதுசாரிகள், வலதுசாரிகள், பின்நவீனத்துவவாதிகள், என்று எத்தனையோ போர்வையில் ஒளிந்து கொண்டு எம் தலைவனின் வீழ்ச்சியை() கொண்டாடிய நாய்களுடன் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. அதற்கான காலம் வரும் போது நிச்சயம் பேசுவோம், இப்போது எல்லா நிகழ்வுகளையும் கவனமாக குறிப்பெடுத்துக் கொள்வோம். விமர்சனமென்ற பெயரில் இந்த நாய்கள் செய்யும் விசமத்தனங்களையெல்லாம் கவனமாக குறிப்பெடுத்துக் கொள்வோம், காலம் வரும்போது முகத்திலறைந்து பதில் சொல்வோம்.\n//சமீபத்தில் அலுவல் நிமித்தமாய் பழைய செய்தித்தாள்களைப் புரட்ட வேண்டியிருந்தது. மே 18 தேதி மட்டும் மனதைக் கனக்கச் செய்தது. சிறுவயதிலிருந்தே பிரபாகரன் மீது அபிமானம் உண்டு, பின்னாளில் விமர்சனங்கள் உண்டு. என்றபோதும் பிரபாகரன் இறந்ததாய்ச் சொல்லப்பட்ட துயரத்தின் வலி சுமந்த நாட்களை மறக்கமுடியவில்லை. மாவீரர்களில் கடைசியாய்ச் செத்துப்போன போராளி பிரபாகரன். ஆனால் அவர் மாவீரன் என்று நிருபிக்க ஈழத்தமிழ் மக்கள் கொடுத்த விலை அதிகம்தான். எவ்வாறாயினும் இன்னமும் பெரும்பாலான தமிழர்களுக்கு வீரத்திற்கும் சுயமரியாதைக்குமான குறியீடாக பிரபாகரன் திகழ்கிறார். பிரபாகரனுக்கு வீரவணக்கங்கள்\nநண்பர்களே, திரு. சுகுணாதிவாகர் அவர்களின் மிகச் சாதுர்யமான இந்த பின்னூட்டத்தை பாருங்கள், இதைவிட சாதுர்யமாக பேசும் ம.க.இ.க போன்ற போன்ற பலர் பல்வேறு முனைகளில் தமிழகத்தில் இயங்கி வருகிறார்கள், இவர்களுடைய எழுத்துக்களையெல்லாம், கவனமாக படியுங்கள்... இது போல் பேசவும் கற்றுக் கொள்ளுங்கள், எனக்கு அம்பேத்கர் சொன்னது நினைவுக்கு வருகிறது, \"மிகவும் நயவஞ்சகமான எதிரியை நீங்கள் எதிர்கொண்டிருக்கிறீர்கள், உதட்டில் சிரிப்பையும், கக்கத்தில் கத்தியையும் மறைத்து வைத்திருங்கள்.\"\nகீற்று இணையத்தில் நிலாந்தனின் கட்டுரை குறித்தும் என் வலைப்பக்கத்தில் ஈழம் குறித்து உள்ள கட்டுரை குறித்தும் உங்கள் எண்ணமறிய விரும்புகிறேன்.\nநேர்மையும் சுயவிமர்சனமற்ற உலகில் எப்போதேனும் தென்படுகிறது இம்மாதிரியான பதிவுகள்.\nஆம். ஈழவிடுதலை குறித்தே பேசுவோம் என்றால் அதில் தனது தவறுகளையும், தனது மெளனத்தையும், தனது துரோகத்தையும், தனது சுயநலப்பார்வையையும், எவ்வித முகாமின்றி ஆரவார விவாதவிரும்பித்தனத்தையும்... சூழல் எந்தளவு கனிந்தும், விகாரமாகியும் இருப்பதை பொருட்படுத்தாது தனது நிலைப்பாட்டினை நியாயப்படுத்தி வருகிற கேவலத்தை நாம் கண்முன்னே கண்டுவருகிறோம். இது அறிவுஜீவிகளிலிருந்து அரசாளுவோர்கள் வரை மாற்றமில்லை.\nசிலர் தனது மெளனத்தையே ஈழமக்களுக்கான செயலாக 'கருதி' மற்றவரையும் அவ்விதமே இருக்கச்சொல்லும் அதிமேதாவி கருத்தாக்கங்களும் நடந்துவருவதுமாக இருக்கும் சூழலில் எழுதப்பட்டிருக்கும் இப்பதிவு கவனிக்கத்தக்கது.\n//த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிற எல்லோரைக் காட்டிலும் அவரை, நானும் என் போன்றவர்களும் நேசிக்கிறோம் என்பதுதான். ஆனால், அந்த நேசம் என் உயிரைக் காட்டிலும் சற்று குறைந்ததாக இருந்திருக்கவேண்டும். இல்லையெனில், மரங்களைக் காற்று மலர்த்திக்கொண்டிருக்கும் ஆட்களற்ற வெளியொன்றில் மண்ணிலிருந்து நிமிர்ந்த (இப்போது சிதைக்கப்பட்டிருக்கும்) கல்லறைகளின் அடியில் இப்போது நான் உறங்கிக்கொண்டிருந்திருக்க மாட்டேனா\nதன் நிலைபாட்டினை எவ்விதத்தில் நியாயப்படுத்தவோ, அந்நிலைப்பாட்டிற்கீடாக இதுவென எதையும் சுட்டாமல் தன் நிலைப்பாட்டின் மீதான தன்னின் அழுத்தமில்லாமல் அதே பொழுதில் தன்னின் நிழலோடு பதிவாகியுள்ளது.\nஇதை வேறு சொற்களில் எழுத நினைத்தேன் இப்போது வேறு சொற்களில் எழுதுகிறேன் நான் நினைத்ததை முழுதாக தந்ததா எனத்தெரியவில்லை.\nஎதை எடுத்தாலும் எனக்குப் பாரதிதான் வருவான்.\nமீதியை நான் சொல்ல, நா வெழவில்லையே..\n///தமிழர்களாகிய எங்களளவில் ஒரே தலைவர்தான். அவர் எங்கள் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் மட்டுமே.///\nசத்தியமான வார்த்தைகள். நல்ல பதிவு.\nஅந்த முருகனுக்கே அவன் நிகரானவன்\"\nஆம் தமிழ்...நீங்கள் சொல்கின்ற வார்த்தை ஒவ்வொன்றும் ஆணி அடித்தது போலுள்ளது, உன் மொழியின் கூர்மை விஷயத்தின் கனத்தை பன்மடங்காக்கி மனத்தை வலிக்கச் செய்கிறது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது தமிழ் அவரின் 56ம் வயது பிறந்த நாளில் அவரைக் காண்போம் இதே புன்னகை ததும்பும் அழகான புகைப்படம் போல நிஜத்தில்.. பகிர்விற்கு நன்றி தமிழ்..\nதமிழ்நதி,வணக்கம்.தமிழின தேசிய தலைவன் பிரபாகரனுக்கு \" வீர வணக்கத்தை \"இங்கே பதிவு செய்வதில் ,நானும்,என் குடும்பத்தாரும் பெருமை கொள்கிறோம்..\nஅமெரிக்கா இலங்கைக்கு 135 மில்லியன் டாலர்கள் நிவாரணம் தரப்போவதாக நியூஸ் படித்தேன். அரசுகளும் பேரரசுகளும் அவற்றின் இதயத்துடிப்புகளான MNCக்களும் தங்கள் கீழுள்ள மக்களை ஆள்வதற்கு தாங்கள் விரும்பியபடி விடுதலைப் போராட்டங்களை 'தீவிரவாதம்' அல்லது 'விடுதலைக் குரல்' என அடையாளம் செய்துகொள்ளும் வல்லமையை அடைந்து விட்டன. பிரபாகரன் வெறியராகவும், இஸ்ரேலியபடை நாயகர்களாகவும் பிரதிபலிப்பதன் விந்தை இதுதான். விஜய்யின் வேட்டைக்காரனை பார்க்க கியூவில் கூடும் 'மரத்' தமிழர்கள் பிரபாகரனை மறந்துதான் போவார்கள்.\nராம் என்னும் தளபதி அளித்திருக்கும் மாவீரர் செய்தியில் பிரபாகரன் இறந்ததாக ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறாரே...\nவாசித்தேன். தலைவர் இல்லை என்பதை நம்பமறுக்கிறது மனம். அவர் எங்கோ வாழ்ந்துகொண்டிருக்கிறார் என தனிப்பட்ட முறையில் நான் இன்னமும் நம்புகிறேன். சில விடயங்களை ஏன் நம்புகிறோம் என்று உள்ளுணர்வுக்குத் தெரியும். ஆனால், அதை விளக்கிச் சொல்லமுடிவதில்லை.\nகார்த்திகை 26 – தேசியத்தலைவருக்கு வயது 55\nநாகார்ஜூனனின் ‘நளிர்’இல் ஈழம் குறித்த வாசிப்பனுபவம...\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/2018/06/01/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-11th-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2018-08-20T16:58:28Z", "digest": "sha1:7CKHGA77E3FQ3O5AMDCLSVWRM54ZZCX6", "length": 8979, "nlines": 135, "source_domain": "tamiltrendnews.com", "title": "தேவதர்ஷினி மகள் 11th மார்க் எவ்வளவு தெரியுமா? – மகள் எடுத்த மார்க்கை பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகையின் குடும்பம்! | TamilTrendNews", "raw_content": "\nHome சினிமா தேவதர்ஷினி மகள் 11th மார்க் எவ்வளவு தெரியுமா – மகள் எடுத்த மார்க்கை பார்த்து அதிர்ச்சியடைந்த...\nதேவதர்ஷினி மகள் 11th மார்க் எவ்வளவு தெரியுமா – மகள் எடுத்த மார்க்கை பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகையின் குடும்பம்\nகடந்த சில தினங்களாகவே பிரப்பலங்களின் வாரிசுகளின் தேர்வு முடவு பட்டியல்கள் தான் இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. நடிகை தேவதர்ஷினி மகள் தேர்வு முடிவை பார்த்து அதிர்ந்து போன தேவதர்ஷினி குடும்பம் ம. அவர் நல்ல மதிப்பெண்ணே எடுத்திருந்தாலும் அவர்கள் அதற்கும் மேல் எதிர்பார்த்திருந்தார்கலாம். மேலும் அவர் எவ்வளவு மார்க் எடுத்திருந்தார் என்பதை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் . கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஅண்ணியுடன் கட்டாய திருமணம் 2 மணி நேரத்தில் 15 வயது சிறுவன் செய்த அதிர்ச்சி காரியம் 2 மணி நேரத்தில் 15 வயது சிறுவன் செய்த அதிர்ச்சி காரியம் \nNext articleஅனுபவ உண்மை. உங்களுக்கு கரெண்ட் பில் அதிகமா வருதா.அதை பாதியாக குறைக்க சூப்பர் டிப்ஸ் – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம் \nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nரக்ஷன் மற்றும் சீரியல் நடிகை செய்த ஆபாச செயல் – வெளிவந்த வீடியோ\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமண��் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/45051-opportunity-for-mba-students-solli-adi-part-10.html", "date_download": "2018-08-20T16:11:15Z", "digest": "sha1:ASNHTTI4KSSG7YVVPZNL4SCJZO4JRUU3", "length": 11712, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எம்.பி.ஏ. படித்தவர்களா நீங்கள் ? சொல்லி அடிக்கலாம் வாங்க ! | Opportunity for MBA Students :Solli Adi Part -10", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nஎம்.பி.ஏ படித்தவர்கள் கேட்கும் கேள்விகளுக்கான விடைகளுடன் சொல்லி அடிப்போம்..\n1.சார், நான் ஹெச்.ஆர் துறையில் எம்.பி.ஏ படித்திருக்கிறேன். ரூ.25000 சம்பளத்தில் வேலை கிடைக்குமா\nஎம்.பி.ஏ படிப்பில் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதை வைத்து தான் சம்பள உயர்வை தீர்மானிக்க முடியும்.\n2. எம்.பி.ஏ மார்கெட்டிங் முடித்தால் வேலை கிடைக்குமா\nமார்கெட்டிங் துறை இல்லாமல் எந்த கம்பெனியும் இயங்குவதில்லை. இதற்கான வேலைவாய்ப்புகளும் குறைய வாய்ப்புகள் இல்லை.\n3. எம்.பி.ஏ படித்தவுடன் ஒரு நிறுவனத்தை நிர்வகிக்க முடியுமா\nபடிப்புடன் அனுபவமும் இருந்தால் மட்டுமே நிர்வாகத் திறமையை அதிகரித்துக் கொண்��ு வெற்றிக்கான வழிகளை செய்திட முடியும்.\n4. ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல எம்.பி.ஏ அவசியமா\nநிறுவனத்தின் வெற்றிக்கு படிப்பை விட அனுபவமே முக்கியம். அனுபவத்துடன் எம்.பி.ஏ படிப்பு இருந்தால் மேலும் சிறப்பு.\n5. எந்த பிரிவுகளில் எம்.பி.ஏ படிப்பை படித்தால் நன்மைகள்\nநம் எதிர்கால தேவைக்கு ஏற்ப மார்கெட்டிங் அல்லது ஹெச்.ஆர் அல்லது பைனான்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.\nஎம்.பி.ஏ என்பது தொழில் மற்றும் நிர்வாகம் சம்பந்தமான அறிவை வளர்த்திக்கொள்வதற்கான படிப்பு மட்டுமே. படிப்புக்கும் வேலைவாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. வேலைவாய்ப்புக்கு என்ன தேவையோ, அதை படித்தால் நிச்சயம் வேலை கிடைக்கும்.\nமேலும் சொல்லி அடி தொடர்ந்து படிக்க\nசொல்லி அடி பாகம்- 1 தொடரை படிக்க\nசொல்லி அடி பாகம்-2: உங்கள் வாழ்கையை தீர்மானிக்கும் ரெஷ்யூம்\nஎதிர்பார்ப்புகளை தெரிந்து “சொல்லி அடி” பாகம் -3\nசொல்லி அடி – பாகம் 5\nவேலை வாய்ப்பை எப்படி தெரிந்துகொள்வது: ‘சொல்லி அடி’க்கும் பாகம் 6..\nவேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற பயிற்சி என்னென்ன \nவேலைவாய்ப்புக்கு ஏற்ற பயிற்சி: ‘சொல்லி அடி’க்கும் பாகம் 8\nடிஜிட்டல் மார்கெட்டிங்கில் வேலைவாய்ப்பு எப்படி.. சொல்லி அடிக்கும் பாகம் 9\n’பஞ்சாப்’ அஸ்வின் விவகாரம்: பிரீத்தி ஜிந்தா- சேவாக் மோதல்\nதனது பேச்சை மொழிபெயர்க்க முதலமைச்சரை அழைத்த கிரண்பேடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை\nநிவாரண நிதிக்கு ரூ.1.5 லட்சம் வழங்கும் மீன் விற்று படிக்கும் மாணவி\nநல்ல லாபம் தரும் கடற்பாசி: புதிய தொழிலுக்குத் திரும்பும் மீனவர்கள்\n12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி - செங்கோட்டையன்\nஇன்ஜினியரிங் படிப்புகளுக்கு இப்படி ஒரு நிலைமையா..\n“ஐஐடிக்கு ஆயிரம் கோடி நிதியுதவி” - பிரதமர் மோடி\n22 இந்திய மாணவர்களின் விசா ரத்து : தமிழக மாணவர்கள் தவிப்பு\nமுதல் தேர்வில் முழுமதிப்பெண் பெற்ற 96 வயது மாணவி\nதடைகளை உடைத்து தேர்வில் சாதனை படைத்த ப்ரீத்தி..\nதிருமணத்தை தள்ளிவைத்துவிட்டு நிவாரண முகாமுக்கு சென்ற டாக்டர்..\nபாலிவுட்டிற்கு போகும் விஜய்யின் ‘கத்தி’\n“இது எங்க பிக்கி பேங்க் காசு” - மழலைகளிடம் வெளிப்பட்ட மனிதநேயம்\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய திரு‌நங்கைகள்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தில் காரசார வாதம்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’பஞ்சாப்’ அஸ்வின் விவகாரம்: பிரீத்தி ஜிந்தா- சேவாக் மோதல்\nதனது பேச்சை மொழிபெயர்க்க முதலமைச்சரை அழைத்த கிரண்பேடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/general-tamil-questions-part-18-002122.html", "date_download": "2018-08-20T16:14:24Z", "digest": "sha1:ISGC2VOV5HSQK5FYVFYWBRNX3EEVOSRK", "length": 8907, "nlines": 106, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா? இதைப் படிங்க... பொது தமிழ் கேள்விகள் | General Tamil Questions part 18 - Tamil Careerindia", "raw_content": "\n» போட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா இதைப் படிங்க... பொது தமிழ் கேள்விகள்\nபோட்டித் தேர்வுகளில் தமிழில் முழு மதிப்பெண்கள் வேண்டுமா இதைப் படிங்க... பொது தமிழ் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.\nபொது தமிழ் வினா விடைகள்\n1. காண்புச் சீட்டு என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்\n2. தானியங்கி என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்\n3. ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க - கலெக்டர்\nஅ. வருவாய்த்துறை அமைச்சர் ஆ. வட்டாட்சியர் இ. கோட்டாட்சியர் ஈ. மாவட்ட ஆட்சியர்\n(விடை : மாவட்ட ஆட்சியர்)\n4. கோள் என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்\n5. புனைக் கதை என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்\n6. ஒவ்வாமை என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்\n7. நிழற்படம் என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்\n8. நேர்ச்சி - என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்\n9. ஆராய்ச்சி நிலையம் - என்ற சொல்லின் ஆங்கிலச் சொல்\n10. ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்க - மெட்ராஸ் சிட்டிக்கு செல்ல வேண்டும்\nஅ. மதராஸ் சிட்டிக்கு செல்ல வேண்டும் ஆ. சென்னைப் பட்டிணத்திற்கு செல்ல வேண்டும் இ. சென்னை சிட்டிக்கு ச��ல்ல வேண்டும் ஈ. சென்னை நகரத்திற்கு செல்ல வேண்டும்\n(விடை : சென்னை நகரத்திற்கு செல்ல வேண்டும்)\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/06/give-away-of-day.html", "date_download": "2018-08-20T16:24:52Z", "digest": "sha1:5VMKSNHYDPINTIV5IBB7RB725OWNAFZT", "length": 6878, "nlines": 54, "source_domain": "www.softwareshops.net", "title": "போட்டோவை பென்சில் டிராயிங் ஆக மாற்ற மென்பொருள் - Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்", "raw_content": "\nபோட்டோவை பென்சில் டிராயிங் ஆக மாற்ற மென்பொருள்\nபோட்டோவை பென்சில் டிராயிங் போல மாற்ற உதவும் மென்பொருள் Sketch Drawer 4.2.\n50 டாலர் மதிப்புள்ள இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாக கொடுக்கிறது Give away of the day இணையதளம்.\nதேவைப்படுவோர் Download Sketch Drawer Software என்ற இந்த இணைப்பை கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.\nகூடவே பான்ட்டா குளோபல் புரோடெக்சன் மென்பொருளும் இலவசமாக அளிக்கிறார்கள். 100 நபர்களுக்கு மட்டும் என்ற நிபந்தனை உள்ளது. நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் உங்களுக்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு ப���ுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/Screen%20Lock", "date_download": "2018-08-20T16:27:08Z", "digest": "sha1:URHNT7E6GPINL6ZZMKLDNK3YNGNIGGQ7", "length": 5668, "nlines": 45, "source_domain": "www.softwareshops.net", "title": "Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்: Screen Lock", "raw_content": "\nவிபத்து நேரத்தில் உடனடியாக போன் செய்திட உதவும் செட்டிங்ஸ்\nநடப்பது எதுவும் நம் கையில் இல்லை என்றாலும், சில முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் நம்மை நாமே காத்துக்கொள்ளலாம். இரு சக்கர வாகனத...\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியி��் நமக்கு ஈற்படும் ஜன...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-08-20T17:19:55Z", "digest": "sha1:KJ3Z36BI6IRNCYWZSDMKOZTAS43EFVKH", "length": 14203, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனர்பூசம் (நட்சத்திரம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனர்பூசம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசி சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் ஏழாவது நட்சத்திரம் ஆகும். Castor மற்றும் Pollux என்று மேற்கத்திய உலகத்தில் வழக்கிலிருக்கும் பெயர்களால் அறியப்படும் இந்த இரண்டு நட்சத்திரங்களை புனர்பூசம் என்று இந்திய மரபில் சொல்லப்படுகிறது. ஏறக்குறைய ஜனவரி 15 தேதிகளில் 11-30 மணி அளவிலும் இரண்டு மாதம் முன்னமேயே காலை 3-30 மணியளவிலும், இன்னும் மற்ற நாட்களில் அட்டவணைப்படியும் இவைகளைக் காணலாம். பொதுவாக டிசம்பரிலிருந்து மே வரையில் இதைப்பார்க்கலாம். இதனுடைய அறிவியற்பெயர் α {\\displaystyle \\alpha } and β {\\displaystyle \\beta } Geminorum. இந்திய வானியலின் மரபுப்படியும் ஜோதிடமரபுப்படியும் இது முதல் மூன்று பாதங்கள் மிதுனராசியிலும் நான்காம் பாதம் கடக இராசியிலும் கணக்கிடப்படுகிறது. 'மிதுனம்' என்றாலே இரட்டை என்றுதான் பொருள்.\n2 இரவில் மணி அறிதல்\nஇரண்டு நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு ஒரே அளவு பிரகாசமாக இருந்தாலும் , Pollux ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் ஒற்றை நட்சத்திரம். Castor மட்டுமே இரண்டு நட்சத்திரங்களுக்குமேல் கொண்டது. அதனில் முக்கியமாக இரண்டு நட்சத்திரங்கள் நீலநிறத்தைக் காட்டுபவை. அவைகளினுடைய ஒளியளவு 1.9, மற்றும் 2.9.\nஇரவில் நட்சத்திரங்களைக் கொண்டு மணி அறிவதற்கு தமிழிலும் வடமொழியிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. அதனில் புனர்பூசம் குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:\nபுனர்பூசம் உச்சவட்டத்திற்கு வரும்போது கோலில், அதாவது, துலாராசி, உதித்து அரை நாழிகை ஆகிறது என்பது பாட்டின் பொருள்.\nதை மாதம் 15 ம் நாள் நாம் புனர்பூசத்தை உச்சத்தில் பார்ப்பதாகக் கொள்வோம். புனர்பூசமே இரண்டு தனித்தனி நட்சத்திரங்களாக இருப்பதால், உச்சத்தில் பார்ப்பது என்பது ஒரு தோரயமாகத்தான் சொல்லமுடியும். அன்று சூரியன் மகரராசியின் மையத்தில் இருக்கிறது. கீழ்த் தொடுவானத்திற்கும் சூரியனுக்கும் இடச் சுழிதூரத்தை இப்படி கணக்கிடலாம். துலா ராசியில் 4 1/2, விருச்சிகராசியில் 5, தனுசுராசியில் 5, மகரத்தில் 2 1/2 ஆக மொத்தம் 17நாழிகை. 1 நாழிகை = 24 நிமிடங்கள். அதனால், சூரியன் உதிப்பதற்கு இன்னும் 6 மணி 48 நிமிடங்கள் உள்ளன. ஆதலால் அப்போதைய நேரம் ஏறக்குறைய 11-12 P.M. இதே முறையில் மற்ற நாட்களிலும் கணக்கிட்டுக் கொள்ளலாம். கீழுள்ள அட்டவணையில் மாதிரிக்காக சில நாட்கள் காட்டப்பட்டிருக்கின்றன.\nஐப்பசி 15 துலாராசியில் நுழைந்து\nகார்த்திகை15 விருச்சிக ராசியில் நுழைந்து\nமார்கழி 15 தனுசு ராசியில் நுழைந்து\nதை 15 மகர ராசியில் நுழைந்து\nமாசி 15 கும்ப ராசியில் நுழைந்து\nபங்குனி 15 மீன ராசியில் நுழைந்து\nஇரவில் மணி அறிதல்: தமிழில் ஒற்றைப்பாடல்\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2014, 08:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/santhya-be-paired-with-santhanam-power-star-169796.html", "date_download": "2018-08-20T16:34:17Z", "digest": "sha1:2QQH5I4QTOBUCRD7P4MYOY5RLASKO3SE", "length": 10668, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காமெடி சந்தானத்துக்கு ஜோடியான காதல் சந்தியா... நடுநடுவே பவர் ஸ்டாருக்கும்! | Santhya to be paired with Santhanam and Power Star | காமெடி சந்தானத்துக்கு ஜோடியான காதல் சந்தியா... நடுநடுவே பவர் ஸ்டாருக்கும்! - Tamil Filmibeat", "raw_content": "\n» காமெடி சந்தானத்துக்கு ஜோடியான காதல் சந்தியா... நடுநடுவே பவர் ஸ்டாருக்கும்\nகாமெடி சந்தானத்துக்கு ஜோடியான காதல் சந்தியா... நடுநடுவே பவர் ஸ்டாருக்கும்\nசென்னை: காதல் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் அறிமுகமாகி, நடிக்கத் தெரிந்தவர் என்ற நல்ல பெயரையும் பெற்று, நடுவில் காணாமல் போன சந்தியா, இப்போது காமெடியன் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.\nகாதல் படத்துக்குப் பிறகு நிறைய படங்களில் கதாநாயகியாக நடித்த சந்தியா, திடீரென வாய்ப்புகளின்றி தவித்தார்.\nவேறு வழியின்றி தாய்மொழியான மலையாளத்தில் ஒரு ரவுண்ட் வர முயன்றார். ஆனால் தமிழில் கிடைத்த முக்கியத்துவம் அங்கு கிடைக்கவில்லை.\nநிறைய தமிழ்ப் படங்களில் தோழி, குணச்சித்திர வேடங்களுக்கு சந்தியாவை அழைத்தனர். அவர் மறுத்து வந்தார்.\nஆனால் இப்போது வேறு வழியின்றி, 'யா யா' என்ற படத்தில் ஒரு வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அது... காமெடியன் சந்தானத்துக்கு ஜோடி\nஅதுமட்டுமல்ல... இந்தப் படத்தில் சந்தானத்தையும், அவர் ஜோடி சந்தியாவையும் நக்கலடிக்கும் வேடத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனும் நடிக்கிறார். நடுநடுவே அவரும் கிட்டத்தட்ட ஜோடி எனும் அளவுக்கு தொட்டுக் கொள்வாராம் சந்தியாவை.\nஆரம்பத்தில் இந்த வேடத்தில் நடிப்பதா என்ற மனப்போராட்டம் இருந்தது. ஆனால் அந்தக் காட்சிகள் பெரிதாக பேசப்படும் என்பதால் ஒப்புக் கொண்டேன், என்கிறார் சந்தியா.\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\nபெண்களை நான் சப்ளை செய்ததை நீங்க பார்த்தீங்க: நடிகை ஜீவிதா கோபம்\nகணவரின் செக்ஸ் ஆசையை தீர்க்க இளம்பெண்களை அனுப்பினார் நடிகை ஜீவிதா: பெண் பரபர புகார்\nபாலியல் தொல்லை: வரலட்சுமியை அடுத்து நடிகை சந்தியா பகீர் தகவல்\nஅந்த தேதியில் தான் குழந்தை பிறக்கணும்: நடிகை சந்தியா அடம்\nதிருமணச் செலவை வெள்ள நிவாரண நிதிக்குத் தருவோம்- சந்தியா\nவெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகை சந்தியாவுக்கு நல்லபடியாக திருமணம் நடந்தது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன் நீண்ட ���ாள் கவலையை 'ஜீனியஸ்' போக்கும்... இயக்குனர் சுசீந்திரன் நம்பிக்கை\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\n“கலைஞன் தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்”.. நிஜத்தில் செய்து காட்டிய அமலாபால்\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_jcalpro&Itemid=12&extmode=view&extid=901", "date_download": "2018-08-20T17:12:01Z", "digest": "sha1:K2BW52X7ZHJBK6PPBE6MWVZ7NVOFKX7F", "length": 3264, "nlines": 67, "source_domain": "bergenhindusabha.info", "title": "25.05.2018 வெள்ளிக்கிழமை - 1 ம் திருவிழா கொடியேற்றம் | General", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\nEvent: '25.05.2018 வெள்ளிக்கிழமை - 1 ம் திருவிழா கொடியேற்றம்'\n25.05.2018 வெள்ளிக்கிழமை - 1 ம் திருவிழா கொடியேற்றம்\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்:\nகாலை 08:00 மணிக்கு சங்கற்பம்\nகாலை 09:00 மணிக்கு பூசை\nகாலை 09:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை\nகாலை 10:30 மணிக்கு கொடியேற்றம்\nகாலை 11:15 மணிக்கு விநாயகப்பெருமான் வீதியுலா\nஉபயம் – திருவிழா kr. 1500,-\nமாலை 17:45 மணிக்கு சங்கற்பம்\nஇரவு 19:00 மணிக்கு பூசை\nஇரவு 19:30 மணிக்கு ஸ்தம்ப பூசை\nஇரவு 20:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா\nஉபயம் – திருவிழா kr. 1500,-\n24.08.2018 வெள்ளிக்கிழமை – வரலஷ்சுமி விரதம்,திருவிளக்குப்பூசை, நடேசர் அபிஷேகம்\n25.08.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்\n26.08.2018 ஆவணி ஞாயிறு - 2ம் ஆவணி ஞாயிறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2766&sid=1716bfe616546e4eaded8258220f8a8f", "date_download": "2018-08-20T17:12:30Z", "digest": "sha1:KE6QLKPSQMHOU3DXVUJAJH3LD3QBHOIS", "length": 30586, "nlines": 395, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nகபாலியோட கல்யாணத்துக்கு போலீஸ்காரர் என்ன\nநூறு ரூபாய் மொய் எழுதிட்டு, மாமூல்ல கழிச்சுக்கச்\nலைப்பை மாற்ற சில யோசனைகள்னு புத்தகம்\nஎழுதினேன், ஒண்ணு கூட விற்கலை\nஅப்புறம் எப்படி புத்தகத்தை விற்பனை செஞ்சீங்க\nவொய்ப்பை மாற்ற சில யோசனைன்னு\nRe: வொய்ப்பை மாற்ற சில யோசனை...\nவீரர்களே, சாகும் வரைப் போரிட வேண்டும்\nபுலவரே, உமது பாட்டில் பிழை இருக்கிறது\nநீங்கள் வளர்ந்தது கண்டு மகிழ்ச்சி, மன்னா\nRe: வொய்ப்பை மாற்ற சில யோசனை...\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:36 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறி���ியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravusu.com/cut-songs/item/550-sandalee-cut-songs-sema-2018.html", "date_download": "2018-08-20T16:49:23Z", "digest": "sha1:KTTBBWNIFCZ3MJM6QTLUCALPDS2UN2IQ", "length": 6187, "nlines": 141, "source_domain": "ravusu.com", "title": "Cut Songs - Sandalee Cut Songs - Sema (2018)", "raw_content": "\nஉன் அசத்துற அழகுல லேசாகி\nஎன் அந்திபகல் அத்தனையும் லூசாகி\nபய கெடக்குற தரையில பீசாகி..\nஉன் சிரிப்புல பறக்குறேன் தூசாகி\nநா செவுத்துல விட்டெறுஞ்ச காசாகி\nகொடி புடிக்குறேன் நெனப்புல மாசாகி..\nஉன் அசத்துற அழகுல லேசாகி\nஎன் அந்திபகல் அத்தனையும் லூசாகி\nபய கெடக்குற தரையில பீசாகி..\nஉன் சிரிப்புல பறக்குறேன் தூசாகி\nநா செவுத்துல விட்டெறுஞ்ச காசாகி\nகொடி புடிக்குறேன் நெனப்புல மாசாகி..\nகையுங் காலும் உன்னக் கண்டு ஒடவில்லடீ\nரா வந்தும்கூட கண்ணுரெண்டும் மூடவில்லடீ\nபாவிபுள்ள என்ன நீயும் ஓடவிட்டடீ\nதாய் பாசத்தோட நெஞ்ச வந்து மோதிபுட்டடீ\nஉன் இருவிழி மனுசன இருப்புல தூக்குதடி\nநொங்கு போல என்ன சீவும்\nஒரே ஒரு ஒதட்டசைப்பில் உலுக்கிபுட்ட\nஎன் பகலையும் இரவையும் படையலு போட்டுடுற\nஉன் அசத்துற அழகுல லேசாகி\nஎன் அந்திபகல் அத்தனையும் லூசாகி\nபய கெடக்குற தரையில பீசாகி..\nசொட்டவாளக் குட்டி நானும் சோறு திங்கல\nநீ தொட்டுப் பேச ரெண்டு நாளா வீடு தங்கல\nமுட்டிமோதும் உன் நெனப்பு ரீலு சுத்தல\nநீ எட்டிப்போக செத்துப் போவேன் காது குத்தல\nஉன் அசத்துற அழகுல லேசாகி\nஎன் அந்திபகல் அத்தனையும் லூசாகி\nபய கெடக்குற தரையில பீசாகி..\nஉன் சிரிப்புல பறக்குறேன் தூசாகி\nநா செவுத்துல விட்டெறுஞ��ச காசாகி\nகொடி புடிக்குறேன் நெனப்புல மாசாகி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-08-20T16:45:31Z", "digest": "sha1:HVXFVZHEWTEIPRACXPNQYK6WFNM3BBEI", "length": 4896, "nlines": 105, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "கிட்னி செயல்பாட்டைக் கண்டறிதலில் முக்கியப் பங்கு வகிக்கும் ஆல்புமினூரியா - சிவராம் ஜெகதீசன் - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nகிட்னி செயல்பாட்டைக் கண்டறிதலில் முக்கியப் பங்கு வகிக்கும் ஆல்புமினூரியா – சிவராம் ஜெகதீசன்\nOctober 31, 2016 tamilpaleo சிவராம் ஜெகதீசன், பேலியோ குறிப்புகள் 1\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nபேலியோ அசைவ செய்முறைகள் – நியாண்டர் செல்வன்\nநாட்டுக்கோழி குழம்பு – தேன்மொழி அழகேசன்\nகாப்புரிமை © 2018 | ஆரோக்கிய உணவுகள் குழுமம்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.foreca.in/Estonia/Narva-Joesuu?lang=ta&units=us&tf=12h", "date_download": "2018-08-20T16:28:18Z", "digest": "sha1:F3VMYACPEYIT3QAOVZADVKUS3KXVGZOA", "length": 4161, "nlines": 74, "source_domain": "www.foreca.in", "title": "வானிலை முன்அறிவிப்பு Narva-Jõesuu - Foreca.in", "raw_content": "\nஅன்டோரா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஐஸ்லாந்து, கனடா, கிரீஸ், செக் குடியரசு, செர்பியா, சைப்ரஸ், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து, பல்கேரியா, பின்லாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், போலந்து, போஸ்னியா அன்ட் ஹெர்சிகோவினா, மேசிடோணியா, யுனைடட் கிங்டம், யுனைடட் ஸ்டேட்ஸ், ரஷ்யா, ருமேனியா, லிச்டெண்ஸ்டீன், ஸ்பெயின், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன்\n+ என் வானிலைக்கு சேர்\n°F | °C அமைப்புகள்\nகாற்றழுத்த மானி: 29.6 in\nவிவரமான 5 நாள் முன்அறிவிப்பு\n99° Mesquite Creek, யுனைடட் ஸ்டேட்ஸ்\nNarva-Jõesuu சேர்க்க இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/nature-2/", "date_download": "2018-08-20T16:37:57Z", "digest": "sha1:X6AHMAJVTKJIV7KGFDPVLGUSUR22DQ24", "length": 10658, "nlines": 310, "source_domain": "ippodhu.com", "title": "Nature | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nமுருங்கைக் கீரையின் மருத்துவ பலன்கள்\nகதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் கசிவு: கிராம மக்கள் போராட்டம்\n#StopSterlite: “சுத்தமான காற்றுக்கும் நீருக்குமான மக்கள் போராட்டம் இது”\nஉலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி\nபூமியைக் காப்பாற்ற ஆல் இந்தியா ரேடியோவில் ஒரு நிகழ்ச்சியைக் கேளுங்கள்\n“அழிந்து விடுவோம்”: எண்ணூரைப் பார்த்த பின் குமரி மக்களின் கண்ணீர்\nஇயற்கையுடன் இருந்தால் மனநலம் மேம்படும் : எஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகம்\nமத்திய பாஜக அமைச்சரின் கருத்துக்கு விஞ்ஞானிகளின் பதிலடி இது\nஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்\nஇயற்கை இப்போது : உடல் மெலிய செய்ய வேண்டியவை\n”ஜக்கி வாசுதேவின் கார்களுக்காகவே 8 லட்சம் மரங்களை நட வேண்டும்”\n123...9பக்கம் 1 இன் 9\nகாது கேளாத குழந்தை சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-08-20T17:13:06Z", "digest": "sha1:C34XM7KZCOPWQ7SU7A2TC2V57BVOFJRJ", "length": 8375, "nlines": 165, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: நத்தை போல நகரும் சில் (பல) நாட்கள்", "raw_content": "\nநத்தை போல நகரும் சில் (பல) நாட்கள்\nநாம் சீதம் உஷ்ணம் எல்லாவற்றையும் மிதமாகவே பார்த்து உணர்ந்து வருகிறோம்.\nவெய்யில் நாட்களுக்குத் தனி மகிமை. ஆஹா பொறுக்க முடியாமல் அவதிப் படுவோம். வீட்டுக்குள் இருக்கும் எங்களைப் போன்ற மாந்தர்கள் பற்றி அவ்வளவாகக் கவலையில்லை வெளியே வேலை செய்யும்\nவெய்யிலில் படும் அவஸ்தையைச் சொல்லி முடியாது.\nஇதே நிலைமையை வெளிநாடுகளிலும் பார்க்க முடிந்தது. அரபு நாடுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.\nஐரோப்பிய நாடுகளிலும் இந்த தடவை கடும்குளிர்.\nமகன்வீட்டு சாளரம் வழியாக எடுத்த படங்களையும் அனுப்பி இருந்தோம். ரத்த ஓட்டம் சுருங்கும்போதும் தினசரி வேலைகள் செய்யும் முறையும் மாற்றாமல் செய்யவேண்டி இருப்பதைப் பற்றிச் சொன்னான்.\n''பாட்டி ஐ ஹேட் விண்டர்'' என்கிறாள் பேத்தி.\nசிகாகோ வந்தால் காற்றின் கொடுமை. குளிரும் காற்றும் சேர்ந்து வாட்டும் அனுபவம்.\nஅதைச் சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள். எல்லாம் எதற்காக. தனி மனித சுதந்திரத்திற்காகவா, 8 மாதங்கள் குளிரும் நான்கு மாதங்கள் கோடையும், பொறுத்துக் கொள்வது அங்கே கிடைக்கும் இன்ன பிற சௌகரியங்களுக்காகவா. புரியத்தான் இல்லை.\nஇது என் அபிப்பிராயம் மட்டும் இல்லை. என்னைப் போல இன்னும் இரண்டு மூன்று பெற்றோர்களின் மனக் கசிவும் கூட.\nஎனக்கு இங்கே தொலைக்காட்சியில் பார்க்கும் அந்த ஊர்களின் செழுமைக் காட்சிகளே போதும் என்றும் அவ்வப் போது அங்க ஒரு சுற்றுலாப் பயணியாகப் போய் வருவதே போதும் என்றே தோன்றுகிறது:)\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\nஅவரவர் இடமே அவரவருக்கு சொர்க்கம்..என்னதான் மேற்கு நாடுகள் மேல்நாடுகள் லிஸ்டில் இருந்தாலும் நம் நாட்டைப் பொருத்த்வரை ,அவை எந்த திசையில் இருந்தாலும் அவை கீழ்நாடுதான்\nஉண்மை கோமா. மேற்கு நாடுகள்.... நமக்குக் கீழ்நாடுகள்தான். நம் ஊர் போல சௌகரியமும் இல்லை. மனிதர்களும் இல்லை. பண்பாடும் வேறே. போகலாம், பர்க்கலாம், வந்துவிடவேண்டும்.:)\nநத்தை போல நகரும் சில் (பல) நாட்கள்\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/annabella-sciorra-blame-veinstein-hollywood-117103000015_1.html", "date_download": "2018-08-20T16:27:07Z", "digest": "sha1:K4F33NZQTXWWZNM5RPZLAMRRTA5DUKSI", "length": 12019, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "வீடு புகுந்து என்னை கற்பழித்தார் - தயாரிப்பாளர் மீது நடிகை புகார் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 20 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ���ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பல நடிகைகள் பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.\nஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தற்போது தான் வெளியே வந்துள்ளது. ஹார்வி வெயின்ஸ்டீன் மீது நடிகை ஏஞ்சலினா ஜோலி உட்பட பல ஹாலிவுட் நடிகைகள் தொடர்ச்சியாக பாலியல் புகார்களை தற்போது கூறிவருகின்றனர்.\nசமீபத்தில், ஹாலிவுட்டின் பிரபல நடிகையும், மாடலுமான நடாசியா, ஒரு விழாவிற்கு சென்று பார்ட்டில் கலந்து கொண்டு விட்டு தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டதாகவும், அப்போது அவரின் அறைக்கு வந்த ஹார்வி, அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், பிரபல நடிகை அன்னபெல்லா சியோராவும் வெயின்ஸ்டின் மீது புகார் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:\n1992ம் ஆண்டு வெயின்ஸ்டின் எனது வீட்டிற்கு திடீரென வந்தார். அவரிடமிருந்து தப்பிக்க நான் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும், தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும், என் சினிமா வாய்ப்புகளையும் கெடுத்தார். இதனால் மூன்று வருடங்கள் நான் சினிமாவில் நடிக்காமல் இருந்தேன்” எனக் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.\nஹார்வி வெயின்ஸ்டீன் மீது ஹாலிவுட் நடிகைகள் தொடர்ந்து பாலியல் புகார் கூறிவருவது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிறைக்கு வெளியே தங்கியிருந்த சசிகலா - ரூபா அதிர்ச்சி தகவல்\nநியூசிலாந்துக்கு 338 ரன்கள் இலக்கு: இந்தியா அபார பேட்டிங்\nசுற்றுலா பயணியை கூட்டு பலாத்காரம் செய்த அகதிகள்: ஸ்பெனில் அதிர்ச்சி\nடெங்கு கொசு உற்பத்தியாக பிளாஸ்டிக் பொருட்களே காரணம் - ஆய்வில் அதிர்ச்சி\nஎன்னை படுக்கையில் தள்ளி அந்த தயாரிப��பாளார்....கதறும் நடிகை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2016/05/blog-post_58.html", "date_download": "2018-08-20T16:13:31Z", "digest": "sha1:BLH6K7WX6YKCVZVL4DP3TW2JVSP4MXJE", "length": 79650, "nlines": 691, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/08/2018 - 26/08/ 2018 தமிழ் 09 முரசு 19 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமஹிந்த விரைவில் கைதாவார் : வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளார் : அரசாங்கம்\nமஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு உகண்டாவை சென்றடைந்தார்\nபிள்ளையானுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு\nபனாமா ஆவ­ணங்­களில் இடம்­பெற்­றுள்ள இலங்­கை­யர்கள் ; அர­சாங்கம் எடுக்கும் நட­வ­டிக்­கை\nகட்டாருக்கு சென்ற மகனை காணவில்லை : தாய் முறைப்பாடு\nசித்திரவதைகளுக்குள்ளான 110 பணிப்பெண்கள் நாடு திரும்பினர் : இருவர் ஊனமாகிய பரிதாபம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: அரசாங்கத்தின் கோரிக்கை\nவெள்ளவத்தை தொடர் ரயில் விபத்து : தடுக்க விஷேட திட்டம்\nஅவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மட்டக்களப்பிற்கு விஜயம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பம்\nயாழ்.மாநகர சபை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்\nமீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி, மோடியுடன் பேச்சுவார்த்தை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் புதனன்று வடமாகாண சபையின் ஏற்பாட்டில்\nமஹிந்த விரைவில் கைதாவார் : வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளார் : அரசாங்கம்\n11/05/2016 மஹிந்த ராஜபக்ஷ ஊழல், மோசடி, திருட்டு என கறைபடிந்த சரிதை கொண்டவர். எனவே அவர் தன்னை கறைபடியாத தலைவர் எனக் கூற முடியாது. சதாம் ஹுசைன், கடாபி, ஹொஸ்னி முபாரக் போன்ற தலைவர்களும் பல கோடி ரூபாய்களை பதுக்கி வைத்து இன்று வரை அவை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுபோன்றே இலங்கையின் சட்டங்களில் சிக்கிக் கொள்ளாத வண்ணம் மிகவும் சூட்சுமமாக மஹிந்த ராஜபக்ஷ நாட்டிலிருந்து பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.\nமஹிந்த ராஜபக்ஷவும் அவரது மோசடிக்கார கும்பலும் சட்டத்திலிருந்து தப்பிக்க இடமளிக்கமாட்டோம். விரைவில் இவர்கள் கைதாவார்கள். மேலும் இந்த மோசடிக் காரர்களை பாதுகாக்க அமைச்சரவைக்குள்ளும் சில புள்ளுருவிகள் இருப்பதாகவும் அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டது.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலே அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமஹிந்த ராஜபக்ஷ வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை கண்டுபிடிப்பதற்கு புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். வெளிநாடுகளுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.\nஅதற்கான பல நடைமுறைகள் உள்ளன. எனவே விசாரணைகள் முழுமை பெற காலதாமதமாகும். ஆனால் மஹிந்த ராஜபக் ஷ தனது மோசடிகளிலிருந்து தப்பிக்கவே முடியாது.\nவிரைவில் விசாரணைகள் முடிவடையும். மோசடிக்காரர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள். மஹிந்த உட்பட அவரது சகாக்கள் கைது செய்யப்படுவார்கள்.\nயார் என்ன முயற்சி செய்தாலும் மஹிந்த சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. இது தொடர்பில் மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. நன்றி வீரகேசரி\nமஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு உகண்டாவை சென்றடைந்தார்\n11/05/2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு உகண்டாவிற்கு பயணமானார். உகண்டா தேசிய இயக்க அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டு அரச நிகழ்வு ஒன்றில் விஷேட பிரதிநிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.\nமூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்றிரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உகண்டாவை சென்றடைந்தார். உகண்டாவின் தேசிய தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் அங்கு மீண்டும் உகண்டா தேசிய இயக்கத்தின் தலைவர் முசெவேனி வெற்றிப்பெற்றுள்ளார்.\nஅவரது அரச நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ உகண்டா சென்றுள்ளார். தொடர்ந்தும் மூன்று நாட்கள் உகண்டாவில் தங்கியிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை நாடு திரும்ப உள்ளாதாக அவரது ஊடக பேச்சாளர் உதித் லொக்குபண்டார தெரிவித்தார். நன்றி வீரகேசரி\n11/05/2016 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 10.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில���ருந்து லண்டன் நோக்கி பயணமானார்.\nலண்டனில் நாளை ஆரம்பமாக உள்ள ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக 15 பேர் கொண்ட குழுவினருடன் ஜனாதிபதி, எமிரேட்ஸ் விமானச் சேவைக்கு சொந்தமான நுமு651 என்ற விமானத்தில் பயணமானார்.\nஇந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிள்ளையானுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு\n11/05/2016 முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் மே மாதம் 25ஆம்; திகிகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.எம்.முகைதீன் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.\nகடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில்; கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\n11/05/2016 யாழ். இளவாலை பிரதேசத்தில் சில நிமிடம் சூறாவளியுடன் கூடிய மழை பெய்தமையால் இளவாலை கன்னியர் மடம், புனித சென்.ஜேம்ஸ் யாகப்பர் ஆலயம் ஆகியவற்றின் கூரைகள் சேதமடைந்துள்ளன.\nஇளவாலை பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை பகல் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தின் போது கட்டடங்களின் கூரைகள் மாத்திரமே சேதமடைந்துள்ளன. உயிர் சேதமோ காயங்களோ எவருக்கும் ஏற்படவில்லை.\nபனாமா ஆவ­ணங்­களில் இடம்­பெற்­றுள்ள இலங்­கை­யர்கள் ; அர­சாங்கம் எடுக்கும் நட­வ­டிக்­கை\n11/05/2016 சர்­வ­தேச புல­னாய்வு ஊட­க­வி­ய­லாளர் அமைப்­பினால் நேற்று முன்­தினம் வெளி­யி­டப்­பட்ட பனாமா ஆவ­ணங்­களில் 65 இலங்­கை­யர்­களின் பெயர்கள் இடம்­பெற்­றுள்­ளன. உலகம் முழு­வதும் 3 இலட்­சத்து 68000 பேரின் பெயர்கள் இந்த ஆவ­ணங்­களில் இடம்­பெற்­றுள்ள நிலை­யி­லேயே இலங்­கை­யர்­களின் 65 பெயர்­களும் இடம்­பெற்­றுள்­ளன.\nஇந்த 65 இலங்­கை­யர்­களில் 53 தனிப்­பட்­ட­வர்­களும் 3 நிறு­வ­னங்­களும் 7 இடை­நிலை முகவர் நிறு­வன தொடர்­பா­ன­வர்­களும் இடம்­பெற்­றுள்­ளன. விசே­ட­மாக கடந்த காலங்­களில் பாரிய சர்ச்­ச���யை ஏற்­ப­டுத்­திய எவன்ட் கார்ட் நிறு­வ­னத்தின் தலை­வரின் பெயரும் அந்­நி­று­வ­னத்தின் நான்கு பங்­கு­தா­ரர்­களின் பெயர்­களும் நேற்று முன்­தினம் வெளி­யி­டப்­பட்ட பனாமா ஆவ­ணங்­களில் இடம்­பெற்­றுள்­ளன.\nஇந்­நி­லையில் பனாமா ஆவ­ணங்­களில் வெளி­யா­கி­யுள்ள 65 இலங்­கை­யர்கள் தொடர்­பாக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.\nகடந்த சில வாரங்­க­ளுக்கு முன்னர் பனாமா ஆவ­ணங்கள் கசி­ய­வி­டப்­பட்ட நிலையில் உத்­தி­யோ­க­பூர்­வ­மான முறையில் இந்த ஆவ­ணங்கள் வெளி­யி­டு­வ­தாக சர்­வ­தேச புல­னாய்வு ஊட­க­வி­ய­லாளர் அமைப்பு கூறி­யி­ருந்­தது. அந்த வகை­யி­லேயே தற்­போது உத்­தி­யோ­க­பூர்­வ­மான முறையில் இந்த ஆவ­ணங்கள் கசி­ய­வி­டப்­பட்­டுள்­ளன.\nஇந்­நி­லையில் பனாமா ஆவ­ணங்­களில் இடம்­பெற்­றுள்ள இலங்­கை­யர்கள் தொடர்­பாக அர­சாங்கம் எவ்­வா­றான நட­வ­டிக்­கையை எடுக்கும் என்­பது தொடர்பில் அமைச்சர் டிலான் பெரெரா கொழும்பில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் விளக்­க­ம­ளிக்­கையில்\nவரி ஏய்ப்பு செய்து இர­க­சி­ய­மாக வங்­கி­களில் பணத்தை பதுக்கி வைத்­துள்­ள­வர்கள் தொடர்­பி­லான விப­ரங்கள் அடங்­கிய பனாமா நாட்டு சட்ட நிறு­வ­ன­மான மொசாக் பொன்­சேகா நிறு­வ­னத்தின் 11.5 மில்­லியன் இர­க­சிய தக­வல்கள் பனாமா ஆவ­ணங்கள் என்ற பெயரில் கடந்த காலத்­தில்­வெ­ளி­யி­டப்­பட்­டி­ருந்­தன. இந்த அறிக்­கையில் 35 நாடு­களைச் சேர்ந்த முக்­கிய வங்­கி­களின் முக்­கிய தொடர்­புகள் மற்றும் நபர்­களின் பட்­டியல், அத்­தோடு 128 அர­சி­யல்­வா­திகள் தொடர்­பு­கொண்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் இலங்­கை­யுடன் தொடர்­பு­டைய அல்­லது இலங்­கை­யர்கள் உள்­ளனர் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனினும் இப்­போது இலங்­கையில் நபர்­களின் பெயர்­க­ளையும் உள்­ள­டக்­கிய அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளனர்.\nஇலங்­கையை சேர்ந்த 65 நபர்­களின் பெயர்­க­ளுடன் இந்த பனாமா அறிக்­கையில் வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலையில் இந்த நபர்கள் தொடர்­பிலும் இந்த நபர்­களின் பின்­னணி, எந்த நிறு­வ­னங்கள் தொடர்­பு­களில் உள்­ளது என்­பன தொடர்­பிலும் அர­சாங்கம் உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும். அதேபோல் இந்த 65 பேர்­களில் முக்­கி­ய­மான நபர்கள் சிலரின் பெயர்­கள���ம் உள்­ளன. ஆகவே அவர்கள் தொடர்­பிலும் அர­சாங்கம் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.\nஇவை சாதாராண விடயம் அல்ல. நிதி மோசடிகள், பணப் பதுக்கல் தொடர்புடைய விடயங்களில் சர்வதேச தரப்பு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது காலத்தை கடத்தினால் அவை இறுதியில் நாட்டிற்கும் அரசுக்குமே அவப்பெயரை ஏற்படுத்தும் என்றார்.\nஇது தொடர்பில் அரசாங்கத்தின் சார்பில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கையில்\nபனாமா ஆவணத்தில் சம்பந்தப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் தகவல்கள் குறித்து சுயாதீன நீதித்துறையை கொண்டு விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள் அல்ல. அதேபோன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஊழல் மோசடி மற்றும் குற்றச்செயல் நடவடிக்கைகள் மீதான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளன. இதன்பிரகாரம் கடுமையான சட்ட ரீதியான தீர்மானங்களை விரைவில் மக்கள் கண்டு கொள்வர். தற்போது ஊழல் மோசடிகள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. இது பரவலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இறுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.\nபனாமா ஆவணத்தில் சம்பந்தப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். சுயாதீன நீதித்துறையை கொண்டு குறித்த ஆவணம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார்.\nஇதேவேளை இது தொடர்பில் ஊழலுக்கு எதிரான அமைப்பின் ஆலோசகர் ரஞ்ஜித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவிக்கையில். , “ இலங்கையிலிருந்து அண்மைய வருடங்களில் பில்லியன்கணக்கான பணம் வெளியில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை திரும்பப் பெற மத்திய வங்கி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நிதி குற்றச்செயல்கள் தொடர்பில் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியதன் தேவைப்பாட்டை மீளவும் ஞாபகப்படுத்துவதை மட்டுமே பனாமா பேப்பர்ஸ் செய்துள்ளது\" \"எவான்ட் கார்ட் இத்தகைய சர்ச்சைக்குள் சிக்கிக் கொள்வதும் இது முதல் தடவையல்ல. மேற்படி சர்ச்சைக்குரிய செயற்பாடு தொடர்பான விசாரணைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாதுள்ளது\" எனினும் நாம் நிதி விசாரணைகளின் நிலை குறித்து மகிழ்ச்சியடைய முடியாதுள்ளது என்று தெரிவித்தார்.\nஇது இவ்வாறிருக்க உலகிலுள்ள செல்வந்தர்களும் பனாமா நாட்டில் செயற்படும் சட்ட நிறுவனமான மொஸாக் பொன்ஸேகாவைப் பயன்படுத்தி எவ்வாறு சொத்துகளை மறைத்து வைத்தார்கள் என்பது தொடர்பில் 200,000 நிறுவனங்களின் தரவுகளை சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்கள் அமைப்பு இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.\nமேற்படி பிந்திய ஆவணங்கள் ஹொங்கொங், அமெரிக்க மாநிலமான நெவாடா உள்ளடங்கலாக ௨௧ அதிகார எல்லைகளில் ஸ்தாபிக்கப்பட்ட கம்பனிகள், நம்பிக்கை நிதியங்கள் மற்றும் மன்றங்கள் தொடர்பான அடிப்படைத் தகவல்களை உள்ளடக்கியுள்ளன.\nஆனால் இது பனாமா பேப்பர்ஸ் என அறியப்படும் . சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர் அமைப்பு மிகவும் கவனமாக பொதுமக்களின் அக்கறைகளுக்கு ஏற்ப தகவல்களை வடிகட்டி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி\nகட்டாருக்கு சென்ற மகனை காணவில்லை : தாய் முறைப்பாடு\n09/05/2016 தொழில் நிமித்தம் கட்டாருக்கு சென்ற தனது மகன் காணாமல் போயுள்ளதாக தாய் ஒருவர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.\nமட்டக்களப்பு புதுநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய செந்தூரன் என்ற இளைஞரே கடந்த ஆறு மாதங்களாக காணாமல் போயுள்ளதாக அவரது தாய் ஜமுனா (வயது 54) முறைப்பாடு செய்துள்ளார்.\nஇது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தாய்,\nஎனது மகன் அவரது நண்பர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற வீசாவினூடாக கடந்த 2014.01.01 திகதி காய்ச்சி வெல்டிங் தொழிலுக்காக கட்டாருக்கு சென்றார்.\nஅன்றிலிருந்து கடந்த 30.10.2015 வரை எங்களுடன் தொடர்பில் இருந்தார். அவ்வப்போது பணமும் அனுப்பினார். ஆனால், அங்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை பல மாதங்களுக்குப் பின்னரே சம்பளம் தருகி;றார்கள் என்றும் இதனால் செலவுக்குக் கூட சிரமமாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.\nஇறுதியாக எனது வங்கிக் கணக்குக்கு கடந்த 18.07.2015 அன்று 17800 ரூபாய் அவரது சம்பளப்; பணத்தை அனுப்பியிருந்தார்.\nஎனது மகன் சட்ட ரீதியாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் ஊடாகவே மத்தியகிழக்கு சென்றிருந்தார்.\nஒரேயொரு ஆண் பிள்ளையான அவரை குடும்ப பொருளாதாரக் கஷ்டத்தின் க���ரணமாகவே வெளிநாடு அனுப்பினோம். எனது கணவரும் நோய்வாய்ப்பட்டவர்.\nதற்சமயம் எனது மகனது தொடர்பு துண்டிக்கப்பட்டதிலிருந்து நான் எனது பிள்ளையை இழந்து கலங்கிப் போய் நிற்கின்றேன். காணாமல்போன எனது மகனின் சகோதரிகள் இருவரும் கல்வியைத் தொடரமுடியாத கவலையிலும் வறுமையிலும் கண்ணீரோடு காலங் கழிக்கின்றார்கள்.\nஎனவே, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் காணாமல் போன எனது மகனை மீட்டுத் தருமாறு உருக்கமாகக் கேட்டுக் கொள்கின்றேன். எனது தொடர்பு இலக்கம் 0652053846 நன்றி வீரகேசரி\nசித்திரவதைகளுக்குள்ளான 110 பணிப்பெண்கள் நாடு திரும்பினர் : இருவர் ஊனமாகிய பரிதாபம்\n09/05/2016 மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தம் சென்ற 110 இலங்கையர்கள் மீண்டும் இன்று காலை 5.30 மணியளவில் நாடு திரும்பியுள்ளனர்.\nமாத்தளை, புத்தளம், குருநாகல், அநுராதபுரம், காலி மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் இருவர் சித்திரவதைகளுக்கு உள்ளாகி ஊனமுற்ற நிலையில் உள்ளனர்.\nஇலங்கையில் பதிவு செய்யப்பட்ட தனியார் கம்பனிகள் மூலம் சவுதி மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு ஒரு வருடம், இரண்டு வருடம் மற்றும் மூன்று வருடம் ஒப்பந்த அடிப்படையில் பணி பெண்களாக சென்றுள்ளனர்.\nஇவ்வாறு சென்றவர்கள் சம்பளமின்றி பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில், நாட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: அரசாங்கத்தின் கோரிக்கை\n12/05/2016 யுத்தத்தில் உயிர்நீத்த தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் நினைவுகூற முடியும். அதற்கு அரசாங்கம் எந்தத் தடைகளையும் விதிக்கவில்லை. ஆனால் எக்காரணம் கொண்டும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளை நினைவுகூர முடியாது. அதையும் மீறி நினைவுகூர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.\nவடக்கின் நிலைமைகளை ஆராய பொலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nயுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் பூர்த்தியாகின்றன. அந்த வகையில் மே மாதம் முழுவதும் இராணுவ வீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. யுத்தத்தை வெற்றிகொண்ட எமது இராணுவத்தின் புகழை வெளிப்படுத்துவதை விடவும் இந்த நாட்டில் அமைதியையும், மக்கள் மத்தியில் நல்லுறவையும் ஏற்படுத்த தம்மை தியாகம் செய்த எமது இராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இம்முறை அரசாங்கம் முன்னின்று இராணுவ வீரர்கள் தினத்தை அனுஷ்டிக்க தயாராக உள்ளது. நன்றி வீரகேசரி\nவெள்ளவத்தை தொடர் ரயில் விபத்து : தடுக்க விஷேட திட்டம்\n12/05/2016 வெள்ளவத்தை - மற்றும் தெஹிவளை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அடிக்கடி பதிவாகும் ரயில் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களை தடுக்க வெள்ளவத்தை பொலிஸார் விஷேட திட்டங்களை அமுல் படுத்தத் தீர்மானித்துள்ளனர்.\nமேல் மாகாணத்தின் தென் பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பாலித பனாமல்தெனிய, உதவி பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டி சொய்ஸா ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில விஜேமான்ன இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.\nஅதன்படி அவதானக் குறைவு காரணமாக இடம்பெறும் விபத்துக்கள் உயிரிழப்புக்களைக் கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளவத்தை முதல் தெஹிவளை வரையிலான தண்டவாளத்தின் இரு பக்கங்களிலும் வலைகளைக் கொண்டு தடுப்பு வேலி அமைக்க பொலிஸாரினால் யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. முழுமையாக வலைகளைக் கொண்டு மறைக்கும் விதமாக தடுப்பு வேலிகளை அமைக்க போக்கு வரத்து அமைச்சின் செயலாளருக்கு பொலிஸார் ஊடாக கோரிக்கை அனுப்பட்டுள்ளது.\nபோக்கு வரத்து அமைச்சின் செயலாளருக்கு இது தொடர்பில் கடிதம் ஒன்று வெள்ளவத்தை பொலிஸாரினால் அனுப்பட்டுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகளை போக்கு வரத்து அமைச்சு முன்னெடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nவெள்ளவத்தை கடல் மற்றும் கரையோர பிரதான வீதி அகிய இரண்டுக்கும் மத்தியில் கரையோர ரயில் மார்க்கம் அமைந்துள்ள நிலையில், காலை மற்றும் மாலை வேளையில் வாகன சப்தம், கடல் அலைகளின் ஓசைகளுக்கு இடையே ரயில் தொடர்பிலான கவனம் குறைவதாகவும் அதனாலேயே பெருமளவான விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் பொலிஸ��� விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையிலேயே இந்த திட்டம் தொடர்பில் பொலிஸாரினால் போக்கு வரத்து அமைச்சுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி\nஅவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மட்டக்களப்பிற்கு விஜயம்.\n12/05/2016 மட்டக்களப்பு மாநகர சபை, பொது மக்களிடமிருந்து வரிப்பணத்தை அறவிடுவதில் முன்னுதாரணமாக திகழ்கிறது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராட்டியுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரையீ ஹட்செஸன் தெரிவத்தார்.\nஇன்று காலை மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்த உயர் ஸ்தானிகருக்கு மாநகர ஆணையாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையலான அதிகாரிகள் வரவேற்பளித்தனர்.\nமாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் உயர் ஸதானிகர் கலந்து கொண்டார்.\nஇங்கு மாநகர சபையின் கடந்த கால செயற்பாடுகள் குறித்து மாநகர ஆணையாளர் விளக்கமளித்தார்.\nஇங்கு உரையாற்றிய உயர்ஸ்தானிகர், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை கட்டியெழுப்புவதில் அவுஸ்திரேலிய அரசாங்கம் என்றும் உறுதுணையாக இருந்து வந்துள்ளது.\nமட்டக்களப்பு மாநகர சபை வரியை அறவிடுவதில் முன்னுதாரணமாக விளங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக தெரிவித்தார்.\nஇதன்போது, அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலய உயர் அதிகாரிகள் ஆசிய மன்றம் மற்றும் மாநகர சபை அதிகாரிகளும் சமுகமளித்திருந்தனர். நன்றி வீரகேசரி\nமுள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பம்\n12/05/2016 முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஆரம்ப சுடரினை ஏற்றும் நிகழ்வு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது.\nயாழ்.மாவட்டத்தில் அதிகளவானவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட செம்மணி பகுதியில் இன்று காலை 10 மணிக்கு சுடரேற்றும் நிகழ்வு ஆரம்பமானது.\nவடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nயாழ்.மாநகர சபை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்\n12/05/2016 யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார தொழிலாளர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nயாழ். மாநகர சபைக்கு முன்பாக நேற்று புதன்கிழமை முதல் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதில் சுமார் 120 சுகாதார தொழிலாளர்களும் 8 குடும்பநல உத்தியோகத்தர்களும் ஈடுபட்டு உள்ளனர்.\nபோராட்டம் தொடர்பில் சுகாதார தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,\nகடந்த 7 வருடங்களாக தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றும் எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தபோது எங்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.\nஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் எங்களில் 5 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. ஆணையாளரிடம் சென்ற அனைவருக்கும் நியமனம் வழங்குமாறு கோரினோம். குறித்த ஐந்து பேருக்குமான நிரந்தர நியமனத்தை நிறுத்தி அனைவருக்கும் சேர்த்து நியமனம் வழங்குவதாக ஆணையாளர் அப்போது கூறினார்.\nஆனால், கடந்த 10ஆம் திகதி எங்களுக்கு சம்பளம் வழங்கப்படும் போது, அந்தப் பட்டியலில் ஐவரின் பெயர்கள் இருக்கவில்லை. இதன்மூலம் ஆணையாளர் எங்களை ஏமாற்றி ஐந்து பேருக்கு மாத்திரம் நிரந்தர நியமனம் வழங்கியமை தெரியவந்தது' என்றனர்.\nஇதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பநல உத்தியோகத்தர்கள் கருத்து கூறுகையில்,\nஎங்களில் சிலர், 19 வருடங்களாக தற்காலிக இணைப்பில் கடமையாற்றி வருகின்றனர். நாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றோம். எனினும் இதுவரையில் எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை' என்றனர்.\n13/05/2016 இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று இந்தியாவிற்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (13) பிற்பகல் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.\nபிரித்தானியாவிற்கான இரண்டுநாள் விஜயத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்த ஜனாதிபதி, புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்ததுடன், இந்திய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ராவோ இந்திரஜித் சிங் அவர்கள் உள்ளிட்ட குழுவினரால் விசேட மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டார். நன்றி வீரகேசரி\nமீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி, மோடியுடன் பேச்சுவார்த்தை\n13/04/2016 இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண்பது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.\nஇந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇதன்போது மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பாக இரு தலைவர்கள் முக்கியமாக ஆலோசனை மேற்கொண்டனர்.\nஇருநாள் பயணமாக இந்தியாவுக்கு நேற்று வெள்ளிக்கிழமை சென்ற ஜனாதிபதிக்கு, பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார்.\nஇதன்போது இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.\nஇந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் குற்றம்சாட்டி இலங்கை கடற்படையினரால் துப்பாக்கியால் சுடப்படுவது, கைது செய்யப்படுவது குறித்து இந்தியத் தரப்பின் கவலையை ஜனாதிபதியிடம் மோடி தெரிவித்தார். இந்த பிரச்னைக்கு சுமூகமான தீர்வுகாண்பது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.\nஇது தவிர இந்திய உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், இரு நாடுகள் இடையிலான வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பது ஆகியவை குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.\nஇதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சனிக்கிழமை உஜ்ஜைன் சென்று அங்கு நடைபெற்று வரும் சிம்ஹஸ்த கும்பமேளாவில் பங்கேற்கிறார். மோடியும் அவருடன் உஜ்ஜைன் செல்கிறார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தமை தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, \"இந்திய-இலங்கை உறவு மிகவும் சிறப்பானது. இனி வரும் காலத்தில் இந்த உறவு மேலும் வலுப்படும்' என்று தெரிவித்துள்ளார்.\n\"உஜ்ஜைன் கும்பமேளாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்தியா-இலங்கை இடையே சமூக பண்பாட்டு உறவு எவ்வளவு ஆழமாக உள்ளது என்பதை இது வெளிக்காட்டுகிறது' என்றும் மோடி கூறியுள்ளார்.\nமோடியுடனான சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரி���ால சிறிசேன , \"இந்தியா-இலங்கை இடையே நிலவி வரும் நல்லுறவு மிகச் சிறந்தது. நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுடனான இலங்கையின் உறவு மேலும் வலுவடைந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது:\nஇந்த சந்திப்பின்போது இலங்கையுடனான மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.\nஇலங்கையில் அனைத்து பிரிவினரும் கண்ணியத்துடனும், சம உரிமையுடனும் வாழ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ள முயற்சிகளை மோடி பாராட்டினார்.\nஇது தவிர இரு நாடுகளிடையே வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது என்றார்.\nமத்தியப் பிரதேசத்தின் சாஞ்சி ஸ்தூபிக்கு இன்று சனிக்கிழமை செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , தொடர்ந்து பெங்களூர் செல்கிறார். பின் அங்கிருந்து இலங்கை திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் புதனன்று வடமாகாண சபையின் ஏற்பாட்டில்\n14/05/2016 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறும்.\nவடமாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.\nவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மாகாண அமைச்சர்கள் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுமக்களும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். நன்றி வீரகேசரி\nஎன்னோடு நீ இருந்தால் - சௌந்தரி கணேசன்\n15 வது வருடத்தில் அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட...\nநினைவரங்கும் இலக்கிய உரையும் நிகழ்ந்தவை\nசிட்னியில் சித்திரைத் திருவிழா --- அன்பு ஜெயா\nமுள்ளி வாய்க்கால் 7ம் ஆண் டு நினைவு நாள் 18/05/...\nஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபாடும் விதம் 12 ...\nவைகாசி விசாகம் 21 05 2016\nபொ. கருணாகரமூர்த்தி | அ. முத்துலிங்கம்: இரண்டு நிக...\nவானொலி நாடகங்களின் பின்னணி உழைப்பின் சுவாரசிய...\nஇயற்கை மீதான ஆ���்வம் இன்னும் தீரவில்லை எனக்கு\n [ எம் . ஜெயராமசர்மா .. ...\nதமிழ் சினிமா 24 விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijayakanth-05-12-1739832.htm", "date_download": "2018-08-20T16:11:01Z", "digest": "sha1:HGRBVHM2SAWKFOLPAMPZ7H3OK7I4CQ47", "length": 7292, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜயகாந்த்க்கு பிடிவாரண்ட் - நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு.! - Vijayakanth - விஜயகாந்த் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜயகாந்த்க்கு பிடிவாரண்ட் - நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு.\nதமிழ் சினிமாவிலும் சரி தமிழக அரசியலும் சரி எதையும் தைரியமாக யாரையும் பயமில்லாமல் எதிர்த்து பேசுபவர் கேப்டன் விஜயகாந்த், இவருக்கு தற்போது பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது ஆலந்தூர் நீதிமன்றம்.\n2013-ம் ஆண்டு தொடரப்பட்ட வழங்கில் விஜயகாந்த் இதுவரை ஆஜராகாமல் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளார், இதனால் இன்று இந்த வழக்கை விசாரித்த ஆலந்தூர் நீதிமன்றம் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n▪ கேப்டனின் இடி முழக்கம்\n▪ தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள், விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை\n▪ எம்.ஜி.ஆர் உருவ சிலையை திறந்து வைத்த கேப்டன் விஜயகாந்த்.\n▪ முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்\n▪ மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.\n▪ மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பாக கலக்கல் பதிலடி கொடுத்த கேப்டன்\n▪ முன்னணி நடிகரை கிண்டல் செய்த விஜயகாந்த்\n▪ லோக் ஆயுக்தா வந்த��ல் திமுகவினர் கூண்டோடு சிறைக்கு செல்வார்கள்.. விஜயகாந்த் பேச்சு\n▪ வினுசக்கரவர்த்தி முடியாமல் இருந்த போது கேப்டன் விஜய்காந்த் மட்டும் தான் இதை செய்தார்- நெகிழ்ச்சி சம்பவம்\n▪ விடிந்தும் விடியாமலும் மகனை மதுரவீரனாக்கிய விஜயகாந்த்\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n• திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..\n• சோக கவலையில் மூழ்கிய சமந்தா..\n• பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..\n• தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..\n• மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..\n• நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..\n• 2.0 டீசர் தேதி இதுவா..\n• அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/others/cinema-serials/41047.html", "date_download": "2018-08-20T16:20:52Z", "digest": "sha1:F5VODT7H3IFM5GF2LBXJVYEZEDV7JCW7", "length": 40429, "nlines": 431, "source_domain": "cinema.vikatan.com", "title": "திரைக்கடல் - பக்கத்து வீட்டுச் சிறுமி பாய்ந்து உங்கள் கழுத்தைக் கடித்தால்... | திரைக்கடல்", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\nதிரைக்கடல் - பக்கத்து வீட்டுச் சிறுமி பாய்ந்து உங்கள் கழுத்தைக் கடித்தால்...\nபக்கத்த�� வீட்டு.. பைங்கிளி என்று சொல்லக் கூடாது. 12 வயது சிறுமி, Uncle.. அல்லது Aunty என்று உங்களை விளித்து.. கையில் இருக்கும் பென்சிலையும் பிளேடையும் நீட்டினால் ஹெல்ப் செய்வீர்கள்தானே. அப்படி பென்சில் சீவும் சமயத்தில் பிளேடு உங்கள் கையை அறுத்து ரத்தம் கொட்டினால், அந்தச் சிறுமி பதறிப் போய் ‘ஸாரி.. எனக்கு உதவப் போய்த்தான் உங்களுக்கு இப்படி ஆயிற்று' என்று உருகுவாள்தானே.. அவள் அப்படி உருகவும் உருகாமல், ஒரு வார்த்தை ஸாரியும் சொல்லாமல், சரேல் எனப் பாய்ந்து சொட்டிய ரத்தத்தை ஆசைதீர சப்புக் கொட்டி நக்கிவிட்டு அப்படியே எழுந்து உங்கள் கழுத்தையும் ஏக்கத்துடன் ஒரு பார்வை பார்த்தால்... உங்களுக்கு எப்படி இருக்கும். அப்படி பென்சில் சீவும் சமயத்தில் பிளேடு உங்கள் கையை அறுத்து ரத்தம் கொட்டினால், அந்தச் சிறுமி பதறிப் போய் ‘ஸாரி.. எனக்கு உதவப் போய்த்தான் உங்களுக்கு இப்படி ஆயிற்று' என்று உருகுவாள்தானே.. அவள் அப்படி உருகவும் உருகாமல், ஒரு வார்த்தை ஸாரியும் சொல்லாமல், சரேல் எனப் பாய்ந்து சொட்டிய ரத்தத்தை ஆசைதீர சப்புக் கொட்டி நக்கிவிட்டு அப்படியே எழுந்து உங்கள் கழுத்தையும் ஏக்கத்துடன் ஒரு பார்வை பார்த்தால்... உங்களுக்கு எப்படி இருக்கும். இந்தக் காட்சி படத்தில் இல்லை. ஆனால் இதை விட பயங்கரமான உயிர் உறைய வைக்கும் காட்சிகளுடன் ஒரு வேம்பயர் ( Vampire ) படம் வந்திருகிறது. ஸ்பானிஷ் மொழிப் படம் 'LET THE RIGHT ONE IN'.\n1981. கிழக்கு ஸ்டாக்ஹோமில் ஒரு சிறு குடியிருப்பு. மனித நடமாட்டம் மிகக் குறைவாகவே காணப்படும் பிரதேசம் அது. எப்போதும் கடும் குளிர். பாதையை மூடிக் கிடக்கும் பனிக்கட்டிகள்.\nஒரு நள்ளிரவில் அங்கு இருக்கும் ஒரு ஃபிளாட்டுக்கு புதிதாய் குடிவருகிறான் 50 வயதான ஹகான். அவனுடன் ஒரு 12 வயதுச் சிறுமி. லக்கேஜுகளை வீட்டுக்குள் இறக்கி வைத்துவிட்டு ஹகான் முதல் காரியமாக வெளிச்சம் வர வாகான கண்ணாடி ஜன்னல்களை பெரிய பெரிய அட்டைகளை செருகி மறைக்கிறான்.\nஹகான் குடிவந்த வீடிற்கு அடுத்த வீட்டில் ஒரு சிறுவன்.. வயது சுமார் 12. பெயர் ஆஸ்கார். அவன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விவாகரத்தாகி அவன் இப்போது அவன் அம்மாவிடம் இருக்கிறான். தினமும் பள்ளிக்குச் செல்கிறான். தன் பாதுகாப்புக்கு எப்போதும் தன்னுடன் ஒரு கத்தியை வைத்திருக்கிறான். ஆனால் அடிப்படையில் அவன் ஒரு ���யந்தாங்கொள்ளி. வகுப்பில் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் அவனை கிண்டல் செய்தாலோ, அடித்தாலோ எதிர்க்க தைரியம் இல்லாதவன்.\nஓர் இரவு தன் வீட்டெதிரே உள்ள மைதானத்தில், அடுத்த வீட்டு சிறுமியைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போய் விசாரிக்கிறான். \"அடுத்த வீட்டில் இருக்கிறாய், உன்னைப் பார்த்ததே இல்லை. உன் பெயர் என்ன\". \"ஏலி\". \"நாம் நண்பர்களாக இருப்போமா\". \"இல்லை அது முடியாது\". முகத்தில் அடித்தாற் போல் சொல்லிவிட்டுப் போய்விடுகிறாள் ஏலி.\nஹகானிடம் பிரத்தியேகமாய் வடிவமைக்கப்பட்ட ஒரு சூட்கேஸ் இருக்கிறது. 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பிளாஸ்டிக் கேன், மிக நீளமான ஒரு கத்தி, மயக்கம் வரவழைக்கும் ஸ்ப்ரே பாட்டில்.. இவை மூன்றும் அதில் அடக்கம். ஊரே உறங்கும் இரவு நேரத்தில் ஹகான் அந்த சூட்கேசுடன் வெளியே கிளம்புகிறான். ஆள் நடமாட்டமில்லாத சவுக்கு தோப்பில் பதுங்கிக் காத்திருக்கிறான். அவன் காத்திருப்பு வீண்போகவில்லை. அவ்வேளையில் அவ்வழியே ஒருவன் வர.. மணி கேட்பவன் போல் அவனை நெருங்கி அவன் முகத்தில் ஸ்ப்ரேவை அடித்து, அவன் மயங்கி சரிந்ததும் கொண்டுவந்த கயிற்றில் கட்டி அங்கிருக்கும் மரத்தில் தலைகீழாய் அவனைத் தொங்க விட்டு, கத்தியால் அவன் மார்பு நரம்பை வெட்டி பெருகிக் கொட்டும் ரத்தத்தை அப்படியே சூடாக பிளாஸ்டிக் கேனில் சேகரிக்கிறான் ஹகான். அதற்குள் யாரோ அங்கு வர பாதி ரத்தத்தில் ஓடிப் போய் விடுகிறான்.\nஇன்னொரு நாள் இரவு. தான் முன்பு ஏலியைப் பார்த்த அதே மைதானத்தில் ஆஸ்கார் மீண்டும் அவளைச் சந்திக்கிறான். அவன் கையில் இருக்கும் க்யூபை ஏலி வாங்கிப் பார்த்து அச்சிரியப்பட்டு விசாரிக்க.. அவன் அதை அவளுக்கே பரிசாக கொடுத்து விடுகிறான். ஆஸ்கார் தன்னிடம் இருக்கும் சில சாக்லேட்களை ஏலியிடம் நீட்ட அவள் வேண்டாமென மறுக்கிறாள். ஆனால் ஆஸ்கார் விடாது வற்புறுத்த, ஏலி அந்த சாக்லேட்களை வாங்கி சாப்பிட்டுவிட்டு பிறகு முடியாமல் வாந்தி எடுக்கிறாள். இருவர் வீட்டுக்கு இடையேயும் ஒரே ஒரு சுவர். சுவரில் மோர்ஸின் தந்தி பாஷையில் கட்.. கட்.. கடா... என்று தட்டி இருவரும் பேசிக் கொள்ளும் அளவு அவர்கள் நட்பு விரிவடைகிறது.\nஇன்னொரு இரவில் பாரில் இருந்து திரும்பும் ஒருவன் பாலத்தின் அடியிலிருந்து ஒரு தீனமான குரல் வருவதைக் கேட்டு நிற்கிறான். \"ஐயா.. என்க்கு உடம்புக்கு முடியவில்லை.. என்னை என் வீட்டுக்கு தூக்கிச் செல்லுங்கள்\". நின்றவன் பரிதாபப்பட்டு நெருங்கி சுருண்டு கிடப்பவளை கைகளில் தூக்கிக் கொண்டு நடக்க.. அவளோ கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் கழுத்தைக் கடித்து ரத்தம் குடிக்க..அவன் போராடிச் சரிகிறான்.\nசெத்துப்போனவனை ஓரமாய் தள்ளிவிட்டு எழுந்து தன் வீட்டை நோக்கி நடக்கும் ஏலியின் வாயெல்லாம் ரத்தம். \"நான்தான் உனக்கு தேவையான ரத்தம் கொண்டுவந்து தருகிறேனே.. நீ ஏன் இப்படி ஆபத்தான காரியத்தில் இறங்குகிறாய்\" என்று ஏலியைக் கடிந்து கொள்கிறான் ஹகான்.\nஅடுத்தடுத்த சந்திப்புகளில் ஆஸ்கார் ஏலியிடம் தன் வகுப்புத் தோழர்கள் தன்னை கிண்டல் செய்வதையும் அடித்து இம்சிப்பதையும் சொல்ல \"நீ ஏன் கோழையாக இருகிறாய் அவர்களுக்குத் திருப்பி கொடு\" என்று அவனுக்கு தைரியமூட்டுகிறாள் ஏலி. அது நன்றாகவே வேலை செய்கிறது. வெளியூர் பிக்னிக் செல்லும் இடத்தில் ஆஸ்கார் தன்னை வம்புக்கு இழுக்கும் ஒரு சிறுவனை செமத்தியாக உதைத்து விடுகிறான். வாலாட்டியவன் காது கிழிந்து ரத்தம் கொட்டுகிறது. \"உன்னால் நான் வீரனாகி விட்டேன்\" என்று ஏலிக்கு நன்றி சொல்கிறான் ஆஸ்கார்.\nஏலிக்கு ரத்தம் பிடிப்பதற்காக ஒரு கல்லூரி மாணவனை குறிவைத்து ஹாஸ்டலுக்குள் நுழைகிற ஹகான் வந்த காரியம் முடிவதற்குள் வசமாக மாட்டிக்கொள்கிறான். தான் யாரென தெரிந்து விடக் கூடாதென்பதற்காக அங்கிருக்கும் அமிலத்தை தன் முகத்தில் ஊற்றிக் கொள்கிறான். முகம் சிதைந்து போய் விட்ட ஹகானை போலிஸ் கைது செய்து சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்க்கிறது. மறுநாள் இரவு ஏலி அவன் இருக்கும் நான்காவது மாடிக்கு சரசரவென பைப்பை பிடித்து ஏறி பின்பக்க ஜன்னல் வழியாக குதித்து அவனை வந்து சந்திக்கிறாள். அமிலம் ஊற்றி சிதைந்து போன அந்த முகத்தை பார்க்கிறாள் ஏலி. ஹகான் எதுவும் பேசாமல் தான் வளர்த்த அந்த சிறுமியின் முகத்தை கைகளால் ஏந்தி தன் கழுத்தில் புதைத்து தன் ரத்தத்தை அவள் பருக கொடுத்து கடைசி தடவையாய் அவள் பசி தீர்த்து உயிரற்ற சடலமாய் நான்காவது மாடியிலிருந்து கீழே விழுகிறான்.\nஒரு தடவை இரவு ஏலியுடன் ஊர் சுற்றும் ஆஸ்கார் \"நீ என் கேர்ள்ஃபிரண்டாக இருக்க வேண்டும்\" என வேண்டிக்கொள்ள... \"நீ நினைக்கிற மாதிரி நான் ஒன்றும் கேர்ள் இல்லை\" என்கிறாள் ஏலி. உடனே ஆஸ்கார் தான் எப்போதும் வைத்திருக்கும் கத்தியால் தன் கையை கீறிக்கொள்ள ரத்தம் கொட்டுகிறது. \"வா... உன் ரத்தமும் என் ரத்தமும் ஒன்றாக கலக்கட்டும். நம் நட்பு பலப்படும்\" என்கிறான். அப்படி செய்வது அந்த ஊர் வழக்கம் போல.. ரத்த வாசனை ஏலியை கிளர்ச்சி அடைய வைக்கிறது. அதோடு அவளுக்கு நல்ல பசி வேறு. ஆஸ்காரின் கையிலிருந்து சொட்டும் ரத்தத்தை தரையில் படர்ந்து நக்கி ருசிப் பார்த்து எழுகிறாள். நடந்ததை நம்ப முடியாமல் திகைத்து பார்த்தபடி இருக்கும் ஆஸ்காரிடம் \"போ.. போய்விடு இங்கிருந்து. என்னை தர்மசங்கடத்திற்கு ஆளாக்காதே. நான் நேசிக்கும் உன்னை கொன்று உன் ரத்தத்தை குடிக்க நான் விரும்பவில்லை. தயவு செய்து ஓடிப் போய்விடு'\" என்று ஏலி கெஞ்சுகிறாள். \"நீ ரத்தம் குடிக்கும் வேம்பயரா\" என்று ஆஸ்கார் அதிர்ந்து போய் நிக்க... அவனை விட்டு ஓடிப்போய் விடும் ஏலி ஒரு மரத்தின் மீதேறி பதுங்கிக் கொள்கிறாள்.\nஆஸ்காரின் ஒரு துளி ரத்தம் அவள் பசியைக் கிளறிவிட்டது. அவள் யாருடைய ரத்தத்தையாவது குடித்தே ஆக வேண்டும்.\nவெர்ஜினியா தன் காதலனுடன் ஊடல் கொண்டு அவனுடன் சண்டைப் போட்டு அவ்வழியே தனியே வர, மரத்தில் இருக்கும் ஏலி அவள் மீது பாய்ந்து அவளைக் கீழே தள்ளி அவள் கழுத்தை கடித்து ரத்தம் குடிக்க துவங்க.. பின்னாலேயே வந்துவிடும் வெர்ஜினியாவின் காதலன் ஏலியை காலால் எட்டி உதைத்து தள்ளி, வெர்ஜினியாவை காப்பாற்றிக் கொண்டு போகிறான்.\nகழுத்தில் கடிபட்ட காயத்திற்கு கட்டுப் போட்டு படுத்திருக்கும் வெர்ஜினியா உணர்கிறாள். 'நான் நானாக இல்லை. அந்தச் சிறுமி கடித்ததில் எனக்கு ஏதோ நேர்ந்து விட்டது. என் இயல்பு நிலை மாறிக்கொண்டு வருகிறது. தாகத்திற்கு தண்ணீர் அல்ல, ரத்தம் குடிக்க வேண்டும் போல இருக்கிறதே'.\nஅடுத்த நாள் காலை.. அவள் படுத்திருக்கும் அறை ஜன்னலை ஹாஸ்பிட்டல் பணியாள் வந்து திறக்க.. பாய்ந்து வரும் சூரிய வெளிச்சம் பட்டு பஸ்பமாக எரிந்து சாம்பலாகி விடுகிறாள் வேம்பயர் ஆகிவிட்ட வெர்ஜினியா.\nஅவள் காதலன் ஆத்திரத்துடன் ஏலியைக் கொல்ல கையில் கத்தியை எடுத்துக் கொண்டு அவள் வீட்டுக்குள் நுழைகிறான். ஏலியை சந்திக்க ஏற்கனவே அங்கு வந்திருக்கும் ஆஸ்கார் அவனைப் பார்த்து பதுங்கிக் கொள்கிறான். பாத்டப்பில் பல போர்வைகளுக்கு அடியில் பத்திரமாக உறங்கும் ஏலியைக் கொல்ல முற்படும் வெர்ஜெனியாவின் காதலனை ஆஸ்கார் பாய்ந்து தடுக்கிறான். விழித்துக் கொள்ளும் ஏலி தன்னைக் கொல்ல வந்தவன் கழுத்தைக் குதறி அவனைக் கொன்று விடுகிறாள்.\nஆஸ்காரால் காது கிழிந்து போன பையன் இன்னும் மூன்று பேரைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு, ஆஸ்கார் பயிற்சி எடுக்கும் நீச்சல் குளத்திற்கு வருகிறான். வந்தவர்களில் ஒருவன் தண்ணீரில் இருக்கும் ஆஸ்காரின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து மூன்று நிமிடங்கள் மூச்சடைத்து தண்ணீரிலேயே கிட என்று அவன் தலையை தண்ணீருக்குள் அழுத்துகிறான். ஆஸ்கார் கைகால் உதைத்து உயிருக்கு போராடுகிறான். அவ்வளவுதான்.. அவன் கதை முடிந்தது என்கிற கட்டத்தில் அவன் தலையை நீருக்குள் அழுத்தியவன் கையும் தலையும் துண்டாகி தண்ணீருக்குள் விழுகிறான். போன உயிர் திரும்பி வந்து ஆஸ்கார் தண்ணீருக்கு மேல் வர அத்தனை பேரையும் கொன்று போட்டிருக்கிறாள் ஏலி.\nதொலைதூரம் செல்லும் ரயில் ஒன்றில் ஆஸ்கார் அமர்ந்து எங்கோ போய் கொண்டு இருக்கிறான். அவன் சீட்டுக்கு அடியே பெட்டியில் மறைந்து படுத்திருக்கிறாள் ஏலி. இருவரும் கட்.. கடா தந்தி பாஷையில் பேசிக் கொண்டே செல்ல படம் முடிகிறது.\nஇதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வேம்பயர் படங்கள் வந்திருகின்றன. KLAUS KINSKI முதல் TOM CRUISE வரை நிறைய பேரை ஆட்டிப் படைத்திருகிறது வேம்பயர் மோகம். சமீபத்தில் வெளியான TWILIGHT சீரீஸ் நூறு கோடி டாலருக்கு மேல் லாபம் பார்த்திருகிறது. அத்தனை வேம்பயர் படங்களிருந்தும் வித்தியாசப்பட்டு வேறு கலரில் வந்திருகிறது இந்த 'LET THE RIGHT ONE IN'.\n12 வயதுச் சிறுமி வேம்பயராக வருகிறாள் என்கிற வித்தியாசம் மட்டுமல்ல.. கதை, காட்சியமைப்பு, சொல்லிய விதம் எல்லாவற்றிலுமே நிறைய வித்தியாசங்கள். நீச்சல் குளத்தில் ஏலி நான்கு பேரை கொல்வது மட்டுமே கொஞ்சம் சினிமாத்தனம். வழக்கமான இது போன்ற படங்களின் இலக்கணத்தை உணர்ந்தே மீறியிருக்கிறார் இயக்குனர். உதாரணத்திற்கு வாய்ச்சவடால் மாதிரி இசைச்சவடால் நிகழ்த்தி பயமுறுத்தவே இல்லை. ஏன்.. படம் முழுக்க பின்னணி இசையே இல்லை என்று சொல்லலாம். இது போன்ற படங்கள் பொதுவாக இதயத் துடிப்பை எகிற வைக்கும். இப்படமோ இதயத்தை நெகிழ்த்தி, கூடவே பயமுறுத்தி அழகான கவிதையாய் வந்திருக்கிறது. இயக்குனர் THOMAS ALFREDSON ஸ்வீடன் நாட்டுக்காரர்.\nஇப்படத்தின் வெற்றி இப்படத்தின் டெக்னீசியன்களுக்கு 'TINKER TAILOR SOLDIER SPY ' பட வாய்ப்பை பெற்றுத் தந்தது. 2008ல் வெளியான 'LET THE RIGHT ONE IN' அடுத்த வருடமே 'LET ME IN' என ஹாலிவுட்டில் ரீமேக் ஆனது.\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோன\n'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய\nமுதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா க\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅலோ பிக்பாஸ்... சீசன் 3 எப்போ பாஸ்\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nதிரைக்கடல் - பக்கத்து வீட்டுச் சிறுமி பாய்ந்து உங்கள் கழுத்தைக் கடித்தால்...\nநான் 100% பிஸினஸ்மேன்.: தயாரிப்பாளர் சி.வி.குமார்.\n'துருவ நட்சத்திரம்' நாயகி யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-08-20T17:19:20Z", "digest": "sha1:N4PCLMFKP2VZDFZZUVJXS2TPZS7FEKJI", "length": 8431, "nlines": 188, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூடு என்பது விலங்குகள் தமது முட்டைகளை அடை காப்பதற்கோ அல்லது தமது இளம் குஞ்சுகளை பேணி வளர்ப்பதற்கோ அமைத்துக் கொள்ளும் இடமாகும். இவை பொதுவாக தும்பு, புல், இலை போன்ற சேதனப் பொருட்களால் அமைக்கும் அல்லது கடதாசி, பிளாத்திக்கு மற்றும் துணி வகைகளைக் கொண்டு அமைக்கும். சிலவேளை மரப்பொந்து, நிலங்கீழ் வளை மற்றும் மலைப் பொந்துகளும் கூடுகளாகப் பயன்படுத்தப் படுவதுண்டு.\nபொதுவாக ஒவ்வ��ரு வகை விலங்கின் கூடும் ஒவ்வொருவிதமாய் அமையும். கூடுகள் பொதுவாக பறவைகளால் கட்டப்படுகின்றன. ஆனாலும் சில பாலூட்டிகளும் (எ.கா. அணில், மீன், சில பூச்சிகள், (எ.கா. குளவி (பூச்சி)கள், கறையான்கள் மற்றும் தேனீக்கள் மற்றும் ஊர்வன,(எ.கா. பாம்பு மற்றும் ஊர்வன) கூடுகளை அமைக்கின்றன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கூடு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nRedwing பறவையின் நிலத்தில் அமைக்கப்பட்ட கூடு\nபெண்வெண்தலைக் கழுகு கூட்டில் முட்டைகளுடன்.\nமின் விளக்கின் இடையில் கூடு\nகூடை வடிவ கூடு கட்டும் பறவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2013, 04:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadpu.blogspot.com/2012/04/3000.html", "date_download": "2018-08-20T16:47:13Z", "digest": "sha1:J4F2BG77HBXZSE56ROVMY5DJ5QA42KMF", "length": 5102, "nlines": 16, "source_domain": "tamilnadpu.blogspot.com", "title": "தமிழ்நட்பு: தேசிய தலைவர் நாமம் 3,000 ஆண்டுகள் நிலைக்கும்: சிங்களவர் கூற்று !", "raw_content": "\nதேசிய தலைவர் நாமம் 3,000 ஆண்டுகள் நிலைக்கும்: சிங்களவர் கூற்று \nதாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது வேலுப்பிளை பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார்.பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். அதனை எவராலும் அழித்துவிடமுடியாது இவ்வாறு தெரிவித்தார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும் தெஹிவளைகல்சிசை மாநகர சபை உறுப்பினருமான விக்கிரமபாகு கருணாரட்ன. உதயன், சுடர்ஒளி பத்திரிகைகளுக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் பிறந்த மண்ணுக்காக விடுதலை வேண்டிப் போராடியவர். அவர் தாய் மண்ணுக்காக முள்ளி வாய்க்கால்வரை சென்று தனது உயிரையே கொடுக்கத் துணிந்தவர். அவர் உயிருக்குப் பயந்து ஓடி ஒளியவில்லை. அவரின் குடும்பமே மண்ணுக்காகத் தன்னைத் தியாகம் செய்தது. பிரபாகரன் தமிழர்களின் உரிமைகளையும் அடையாளங்களையும், வளங்களையும் பாதுகாக்கவே போராடினார். தான் பிறந்த மண்ணைக் காப்பதற்கு இறுதிவரை பாடுபட்டார். அவரின் கொள்கைகளை நாம் ஏற்கமாட்டோம். அவர் சிற்சில தவறுகளை இழைத்திருந்தாலும் அவர் ஒரு சிறந்த விடுதலைப் போராளி. அதனை நாம் ஒருபோதும் மறுக்க மாட்டோம். அவர் தேசத்துரோகி அல்லர். பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். இதனை எவராலும் அழித்துவிடமுடியாது. இது உண்மையும்கூட. தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார். மக்களை வீதியில் இறக்கிப் போராடித்தான் தேசப்பற்றைக் காட்டவேண்டுமென்றில்லை. அது மனதில் இருந்தால்போதும். பொருள்களின் விலைகளைத் தொடர்ச்சியாக அதிகரித்து மக்களின் அடிவயிற்றில் அடிக்கும் மஹிந்த அரசு முதலில் நிர்வாக முறைமையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/12/20/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-1/", "date_download": "2018-08-20T16:08:16Z", "digest": "sha1:TEFVVJ5WR7KLFSESLBMUNQ5ZGEHY4NOJ", "length": 40535, "nlines": 109, "source_domain": "venmurasu.in", "title": "நூல் ஒன்பது – வெய்யோன் – 1 |", "raw_content": "\nநூல் ஒன்பது – வெய்யோன் – 1\nபகுதி ஒன்று : செந்தழல் வளையம் – 1\n“செங்கதிர் மைந்தா, தன் நிழலால் துரத்தப்படுபவனுக்கு இருளன்றி ஒளிவிடம் ஏது விழிமுனைகளன்றி பகையேது\nபெரிய நீலநிறத்தலைப்பாகைக்கு மேல் இமயத்து நீள்கழுத்து நாரையின் வெண்பனியிறகைச் சூடி, இரு கைகளிலும் இலைத்தாளங்களை ஏந்தி, அவற்றின் நுனிகளை மெல்ல முட்டி நெஞ்சதிரும் உலோகத்தாளத்தை எழுப்பி, பொற்சலங்கை கட்டிய வலக்காலை முன்னால் வைத்து மெல்ல தட்டி, இமை தாழ்ந்த விழிகள் உள்ளூறிய சொற்சுனை நோக்கி திரும்பியிருக்க தென்புலத்துச்சூதன் பாடினான்.\nஅவனருகே முழவுடன் அமர்ந்த முதியசூதன் பொற்குண்டலங்கள் அசைந்தசைந்து கன்னங்களைத் தொட்டு விலக, உதடுகளை இறுக்கியபடி துடிப்பரப்பில் நின்றாடிய இருவிரல்களால் தாளமிட்டான். மறுபக்கம் சலங்கைக்கோலை கையில் ஏந்தி விரல்களால் அதை தாளத்தில் அசைத்தெழுப்பி கண்மூடி கொழுநனின் குரல் வழி சென்று கொண்டிருந்தாள் விறலி. அவர்களைச் சூழ்ந்திருந்த இசைக்கூடம் கங்கையின் இளம்காற்று உலாவ ஒளியுடன் விரிந்திருந்தது.\nஅங்கநாட்டுத் தலைநகர் சம்பாபுரியின் அரண்மனையில் ஆவணிமாதத்து பின்காலையில் அரசனாகிய கர்ணன் தன் அமைச்சர்களுடனும் அணுக்கர்களுடனும் அமர்ந்து சூதனின் சொற்களை கேட்டுக்கொண்டிருந்தான். சூதனின் கரிய கூர்முகத்தையும் அதில் உடைந்த கருங்கல்சில்லுகளின் நீரற்ற நீர்மையின் ஒளியையும் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உதடுகள் செந்நிறப்பட்டாம்பூச்சியென சிறகடித்துப் பறந்து எழுப்பிய இசை அவனைச்சூழ்ந்து ரீங்கரித்தது.\nஅவனருகே முதன்மை அமைச்சர் ஹரிதர் அமர்ந்திருந்தார். சூதனின் சொற்கள் தன்னை அவிழ்த்து பிறிதொருவராக மாற்றுவதை அவரே பிறிதெங்கோ இருந்து நோக்கிக்கொண்டிருந்தார். சொற்கள் அவரைச்சூழ்ந்து தேன்சுமந்து ஒளிச்சிறகுகளுடன் ரீங்கரித்துச் சுற்றிவந்தன.\nமலருள்ள மண்ணிலெங்கும் எழும் தேனீக்களனைத்தும் ஒற்றை இசையையே பாடுகின்றன. எங்கிருந்து தேன் வருகிறதோ அங்கிருந்து வருவது அவ்விசை. மலரூறும் தேன்களில் சிறுதுளியே தேனீக்களால் தொட்டு சேர்க்கப்படுகிறது. தேனில் முளைத்து எழுகின்றன புதிய தேனீக்கள். தன்னை இங்கு நிலைநிறுத்திக்கொள்ள தேனே உயிர்கொண்டு சிறகுபெற்று தேனீக்களாக எழுகிறது.\n அனைத்துயிரும் விழிதூக்கி நோக்கும் தலைவன்\nகொடுப்பதற்கென விரிந்த முடிவிலா பெருங்கைகள்\nதொட்டு விழிநீர் துடைக்கும் ஒளிக்கதிர் விரல்கள்\nகாய்வதும் கருணையே என்றான கொற்றவன்\nபிரம்மத்தின் சுடர்வெளி அலைத்தெழுந்த சிறுதுமி\nபிரம்மம் என இங்கெழுந்தருளிய தேவன்\nஅவன் அடி எங்கள் அறியாத்தலைமேல் பதிக\nசூதனின் குரல் எழ அவனைச் சூழ்ந்தமர்ந்திருந்தவர்களின் இசைக்கருவிகள் அனைத்தும் பொங்கிப் பேரொலியாகி எழுந்து புலரியெனும் ஒலிக்காட்சியை சமைத்தன. முகில்கள் பொன்னணிய தளிர்கள் ஒளிகொள்ள பறவைகள் சிறகு சூட சுனைகளில் நகைமலர காலை விரிந்து நிறைந்தது.\nமெல்ல காலடிவைத்து நடனமிட்டபோது சூதன் அவனே கதிரவனானான். கைகளை விரித்து ஒளிவிரிவை உருவாக்கினான். இமையாது நோக்கி எரிந்தபடி விண்ணில் ஒழுகினான். கீழே அவ்விழிகளை நோக்கி மலர்ந்த பல்லாயிரம் மலர்களாகவும் அவனே ஆனான். அவ்வொளி கொண்டு நகைமலர்ந்த சுனைகளானான்.\n“சூரியனின் மைந்தா, இவ்வுலகாளும் விரிகதிர்வேந்தனுக்குரிய தீயூழ் என்னவென்றறிவாயா அவன் தொட்டதெல்லாம் எதிரியாகி பின்நிழல் கொள்கின்றன. நிழல் கரந்த பொருட்கள் அனைத்தும் அவன் மு��ம் நோக்கி ஒளி கொள்ளும் விந்தைதான் என்ன அவன் தொட்டதெல்லாம் எதிரியாகி பின்நிழல் கொள்கின்றன. நிழல் கரந்த பொருட்கள் அனைத்தும் அவன் முகம் நோக்கி ஒளி கொள்ளும் விந்தைதான் என்ன இங்குள அனைத்தையும் ஆக்குபவன் அவனென்றால் இந்நிழல்களையும் ஆக்குபவன் அவனல்லவா இங்குள அனைத்தையும் ஆக்குபவன் அவனென்றால் இந்நிழல்களையும் ஆக்குபவன் அவனல்லவா\n“கிழக்கெழுந்து உச்சி நின்று புரந்து மேற்கமைந்து இருளில் மறைபவன் அவன். அவன் இன்மையுருக்கொண்டு இருப்பதன்றோ இரவு இன்மையென இங்கிருந்து அவன் புரப்பதன்றோ இருள் இன்மையென இங்கிருந்து அவன் புரப்பதன்றோ இருள் அவன் வாழ்க எளிய உயிர்களுக்கு அன்னமும் இறகு கொண்டவைக்கு இன்பமும் எண்ணமெழுந்தவர்களுக்கு ஞானமும் நுதல்விழி திறந்தவர்களுக்கு பிரம்மமும் ஆகி நிற்கும் அவனை வாழ்த்துவோம்.”\n” என்றனர் அவனைச் சூழ்ந்திருந்த பிற சூதர். அவ்வொலி அவிந்ததும் எழுந்த அமைதியைக்கேட்டு கர்ணன் தன் இருக்கையில் மெல்ல அசைந்து கால்களை நீட்டினான். அவனுக்கு வலப்பக்கம் நின்றிருந்த அடைப்பக்காரன் சற்றே குனிந்து நீட்டிய வெற்றிலையில் சுருட்டப்பட்ட சுக்கையும் மிளகையும் வாங்கி வாயிலிட்டு மென்றபடி பொருள் வந்து அமையாத வெற்றுவிழிகளால் சூதனை நோக்கிக் கொண்டிருந்தான்.\n“அணையா வெம்மை கொண்டு எழுந்த அனல்குலத்தோன் ஒருவனின் கதையுடன் இந்த அவைக்கு வந்தேன். துயிலற்றவன், அழிவற்றவன், காய்பவன், கனிபவன்” என்று சூதன் தொடர்ந்தான். சலங்கை கட்டிய கையைத் தூக்கி உரத்தகுரலில் “அடங்கா வெஞ்சினம் கொண்ட அவன் பெயர் பரசுராமன்” என்றான்.\n“பிருகு குலத்தவன். பார்க்கவ ஜமதக்னியின் இளையமைந்தன். எண்ணமெனச் சென்று தைக்கும் அம்புகள் கொண்டவன். என்றும் தளராத வில்லேந்தியவன். கூற்றுத்தெய்வத்தின் செந்நாவென விடாய்கொண்ட மழுவை சூடியவன். களைகட்டு பைங்கூழ் பேணியவன். குருதிவேள்வியில் குலம்தழைக்கும் அமுதை எழச்செய்தவன். அவன் வாழ்க” அவனைச்சூழ்ந்திருந்த சூதர் “வாழ்க” அவனைச்சூழ்ந்திருந்த சூதர் “வாழ்க வாழ்க\nமாமுனிவனுக்கு மனைவியான அவன் அன்னை ரேணுகை முன்பொரு நாள் கணவனுக்கு காலைவேள்விக்கு நீர்கொணரச் சென்றாள். குனிந்தமர்ந்து மணல்கூட்டி உளம்குவித்து மாமங்கலத்தின் வல்லமையால் குடம் சமைக்கும் நேரம் தன் நெஞ்சென தெளிந்தோடிய நதியில் விண்ணில் விரைந்த ஒரு கந்தர்வனின் நிழலை கண்டாள். அவள் அள்ள அள்ளக் கலைந்தது நதி மணல். ஆயிரம் காலடிகள் பதிந்த மணல். அவற்றை அழித்தோடிய நதியே காலமென்றறிந்த மணல். அன்றுகாலை எழுந்த புத்தம்புதுமணல்.\nகலம்திரளாமை கண்டு அவள் திகைத்து எழுந்தாள். விழிதூக்கி கந்தர்வன் சென்ற வழியை நீலவானில் ஒரு வண்ணத்தீற்றலென கண்டாள். முதிரா இளமகளென தன்னை உணர்ந்து ஒரு கணம் புன்னகைத்தாள். பின்பு அஞ்சி உளம் கலுழ்ந்தாள்.\nஅழுத கண்களுடன் ஈரநெஞ்சை இருகைகொண்டு பற்றி கால்பின்ன நடந்தாள். அந்த நிழல் அவளுள் கரந்து உடன் வந்தது. இல்லம் மீண்டு தன் கணவன் முன் ஒவ்வொரு மணலும் விடுதலை கொண்டுவிட்ட தனது நதியைப் பற்றி அவள் சொன்னாள். ஒன்றென இணைக்கும் ஒன்றை அவள் இழந்துவிட்டாள் என்று உணர்ந்து சினந்தெழுந்த ஜமதக்னி முனிவர், தன் மைந்தரை நோக்கி அவள் தலை கொய்யும்படி ஆணையிட்டார். கொழுநரென மைந்தரெனச் சூழ்ந்த அவைநடுவே தனித்து கண்ணீர் வழிய நின்றாள் பெண்.\nசினம் மேலும் மூள “செய்க இக்கணமே” என்றார் தந்தை. இயலாது என கை நடுங்கி நெஞ்சுலைந்து பின்னகர்ந்தனர் மைந்தர். அவர்களில் இளையோனோ தந்தையின் சொல்லை ஏற்று “அவ்வண்ணமே” என்றுரைத்து வாளை உருவி அன்னை முன் வந்து நின்றான். கையில் எழுந்த வாளுடன் அவள் விழிகளை ஒரு கணம் நோக்கினான். தன் உள்ளத்தை அவ்விழிகளில் இருந்து பிடுங்கி கனவுக்குள் புதைவுக்குள் முடிவிலிக்குள் அழுத்தினான். மின்னலென சுழன்ற அவன் வாள் அவள் தலை கொய்து குருதி தெறிக்க மீண்டது.\nதிகைத்து விலகிச் சுழன்று விழுந்துருண்டு கூந்தல் பரப்பி தரையில் கிடந்த அவள் தலையில் விழிகள் இறுதி நோக்கை சிலைச்செதுக்கென மாற்றிக்கொண்டிருந்தன. தெறித்த குருதி அரைவட்டமென, செவ்வரளி மாலைச் சுழலென குடில்சுவரிலும் நிலத்திலும் படிந்திருந்தது. உடல் விதிர்த்து சுவரோடு முதுகொட்டி நின்று நடுங்கிக்கொண்டிருந்தனர் பிற உடன்வயிற்றோர்..\nஅவன் தந்தை கைநீட்டி வந்து தோள்தழுவினார். “மைந்தா நீ வென்றாய். இங்குள ஒவ்வொரு உயிரும் தெய்வங்களிட்ட தளைகளால் ஆனது என்றுணர்க நீ வென்றாய். இங்குள ஒவ்வொரு உயிரும் தெய்வங்களிட்ட தளைகளால் ஆனது என்றுணர்க மீனுக்கு நீரும், புழுவுக்கு வளையும், மானுக்கு நிலமும், குரங்குக்கு மரமும், பறவைக்கு வானும் எல்லைகளாக வகுக்கப்பட்டுள்ளன. மானுடனுக்கோ அச்சங்களும் ஐயங்களுமே எல்லையை சமைக்கின்றன” என்றார் தந்தை.\n“ஒவ்வொரு தளையாக வென்று, தானெனும் இறுதித் தளையை அறுத்து அப்பால் செல்பவனுக்குரியது இங்கென திகழ்ந்து எங்குமென காட்டி அங்கிருக்கும் அது எனும் உண்மை. இப்புவியில் மானுடர் எவரும் கடக்க முடியாத தளையொன்றை இன்று கடந்தாய். இனி இவ்வண்ணமே ஆகுக உன் பயணம்” என்று தலைதொட்டு வாழ்த்தினார். “உன் நெறியில் சென்று குன்றாச்சிறப்பை அடைக. விண்நோக்கி உதிர்க”\n“ஆணை, தந்தையே” என்று தலைவணங்கி குருதிவழிந்து கருமை கொள்ளத் தொடங்கிய வாளுடன் அவன் திரும்பிச் சென்றான். “அந்த வாள் உன்னுடன் இருக்கட்டும்” என்று தந்தை அவனுக்குப் பின்னால் ஆணையிட்டார் “ஏனென்றால் அதுவே இனி உன் பாதை. வேதமல்ல வெங்குருதியே இனி உன்னைச்சூழ்ந்திருக்கும். ஓம் அவ்வாறே ஆகுக”.\nதயங்காத காலடிகளின் ஓசை சீரான தாளமென தன்னைச் சூழ்ந்திருந்த காற்றில் இலைமுகில்குவைகளுக்கு மேல் முட்டி எதிரொலிக்க நடந்து ஆற்றை அடைந்தான். அந்த வாளை நீரில் அமிழ்த்தி முழந்தாளிட்டு அமர்ந்து கழுவத்தொடங்கினான். கரைந்து கரைந்து செந்நிறம் கொண்டது நீலத்தெளிநீர். அவ்வாள் ஒரு குருதிக் கட்டியென செம்புனல்பெருக்கை எழுப்பியது. அதன் ஆணிப் பொருத்துகளுக்குள்ளிருந்து ஆழ்புண் என குருதி ஊறி வருவது போல் இருந்தது. கை நகங்களால் சுரண்டியும் மென் மணல் கொண்டு உரசியும் அவன் கழுவக் கழுவ குருதி பெருகி வந்தது.\nபின் ஏதோ எண்ணி அவன் விழி தூக்கி நோக்கியபோது அப்பெருநதி செங்குருதியின் அலைப்பெருக்கென விழிநிறைத்து சென்று கொண்டிருக்கக் கண்டான். அஞ்சி எழுந்து மூன்றடி பின்னால் நடந்து பதறும் கைகளுடன் நின்றவன் நோக்கில் அச்செம்பரப்பில் எழுந்தது அவள் நிழல். அவ்விறுதி நோக்கின் அழிவிலாக் கணம்.\n” என்று அவன் கூவினான். “அன்னையே, நீயா நீதானா” அவள் முகம் கொண்ட சிலைப்பை உணர்ந்து “அன்னையே, என் சொற்களைக் கேள், என் துயரை அறி, என் தனிமை உணர்.” ஆனால் வெங்கதிரோன் புதல்வனே, நம் நிழல் நம் சொற்களை கேட்பதில்லை. நம் தொடுகையை உணர்வதில்லை.\nநம்முடன் உரையாடி நம் குரல் கேட்காதிருக்கும் தெய்வங்கள்தான் எத்தனை இரக்கமற்றவை சொல்லால் தொடப்படாதவைதான் எத்தனை தொலைவிலுள்ளவை சொல்லால் தொடப்படாதவைதான் எத்தனை தொலைவிலுள்ளவை சொல்லுக்கு அப்பால் உள்ள அனைத்துமே பேர��ருக் கொண்டவை அல்லவா சொல்லுக்கு அப்பால் உள்ள அனைத்துமே பேருருக் கொண்டவை அல்லவா சொல்லைச் சிறிதாக்கும் முடிவின்மையாக எழுபவை அவை.\nஅறுந்து விழுந்த மணிமாலையென மொழி கீழே விழுந்து சொற்கள் உருண்டு மறையக்கண்டு நின்ற அவன் தீ பட்ட காட்டுவிலங்கென ஊளையிட்டபடி திரும்பி மரக்கூட்டங்களிடையே ஓடினான். சாட்டையெனச் சுழன்று அவனை அறைந்தன காட்டுக் கொடிகள். முனைகூர்ந்து அவனை கீறிச்சென்றன முட்செடிகளின் கூருகிர்கள். நாகமென வளைந்து அவன் கால் சுற்றி இழுத்து நிலத்திட்டன வேர்ப்பின்னல்கள். சினந்தெழுந்து அவனை அறைந்தது நிலம். அவனது ஒரு குரலை வாங்கி ஆயிரம் நிழல்மடக்குகளுக்குள் சுழற்றி நகைப்பொலியாக மாற்றி அவனை சூழச்செய்தது கருணையற்ற அக்காடு.\nஏழு நாட்கள் அவன் ஓடிக் கொண்டிருந்தான். இறுதிவிசையும் இழிந்து அகன்றபின் இல்லையென்றான கால்களுடன் தளர்ந்து மடிந்து அவன் விழுந்த இடத்தில் இருந்த சிறு சுனையில் எழுந்திருந்தன அணையா விழித்தழல்கள். சொல்லெனும் பொருளெனும் உணர்வெனும் ஒழுக்கு தீண்டா இரு வெறும் கூர் முனைகள்.\nஇரு கைகளையும் ஊன்றி தலை தூக்கி “அன்னையே அன்னையே” என்றவன் அங்கு அமர்ந்து கதறி அழுதான். “ஒன்று உரை. தீச்சொல்லிட்டென்னை சுடு. இப்புவியில் ஒரு புழுவாக, ஏதுமின்றி காலத்தில் உறைந்த பாறையாக, எவர் காலிலும் மிதிபடும் புழுதியாக என்னை ஆக்கு. அன்றி விழி திறந்து என் ஒரு சொல்லை கேள். அங்கிருந்து வெறும் நோக்கென என்னைச் சூழும் இப்பெரும் வதையை விடு. உன் முலையமுதை அருந்தியவன் நான். இன்று உன் பழியூறிய நஞ்சை நாடுகிறேன்.”\n“கருக்குழியில் என்னை வைத்து இரு காலிடைக் குழியில் ஈன்று முலைக் குழியிலெனை அழுத்தி இப்புவிக்களித்தாய் நீ. உன் குருதியில் எழுந்த குமிழியென்பதால் நான் உனக்கு கட்டுப்பட்டவன். அன்னையே அதனாலேயே நீ எனக்கு கட்டுப்பட்டவளும் கூட. சொல் அதனாலேயே நீ எனக்கு கட்டுப்பட்டவளும் கூட. சொல் என்ன செய்ய வேண்டுமென எனக்கு ஆணையிடுகிறது உன் ஊமைவிழியிணை என்ன செய்ய வேண்டுமென எனக்கு ஆணையிடுகிறது உன் ஊமைவிழியிணை எதன் பொருட்டு நீரெலாம் விழிதிறந்து என்னை நோக்குகிறாய் எதன் பொருட்டு நீரெலாம் விழிதிறந்து என்னை நோக்குகிறாய்” ஆயிரம் கோடி நாவுகளாக மாறி அவன் சொற்களை படபடத்தது காட்டின் இலைப் பெருவெளி. அதைச்சூழ்ந்திருந்தத��� மாற்றிலாத அமைதி.\nகிளைகளுக்குள் சீறிச் சுழன்றது அவன் நெடுமூச்சு. நுரைத்துப் பெருகி நிறைந்து ஒவ்வொன்றாய் உடைந்து எஞ்சி இறுதித் துளியும் உலர்ந்து மறைந்தது சொல்வெளி. சற்று துயின்று உணர்ந்து எழுந்தபோது அவன் நெஞ்சிறுகி வைரம் பாய்ந்திருந்தது. “ஆம், உணர்கிறேன். நீ பேச முடியாது. நம் இரு உலகங்களுக்கு நடுவே பாய்கிறது இன்மையின் பெருநதி. இங்கு ஆற்றுவன முடித்து அச்செயல் அனைத்தையும் கடந்து அங்கு நான் வரும்போது உன்னிடம் சொல்ல என ஒரு சொல் கரந்து இவ்வுள்ளத்தில் வைத்துளேன். அதுவரை நீ என் நிழல். இரவில் என்னைச் சூழும் இருள். என் சொற்களை உண்ணும் ஆழம்.”\nமீண்டு வந்த மைந்தன் பிறிதொருவனாக இருந்தான். அவன் சொற்கள் நுண்மை கொண்டன. எப்போதும் தனிமையை நாடினான். எரியணையா வேள்விக்குளமாகியது அவன் உள்ளம். அதன் வெம்மையில் உருகிய பொன்னெனச் சுடர்ந்தது அவன் உடல். கற்றவை எல்லாம் கனன்று மறைந்தன. தானன்றி பிறிதற்ற தனிமையை சூழநிறுத்தி தன்னை எரித்தான்.எரியோன் மைந்த, தழல் தானிருக்குமிடத்தில் தான்மட்டுமே என எண்ணும் தகைமைகொண்டது.\nஐந்தழல் நடுவே அமர்ந்து தவம்செய்து தன்னை உதிர்க்க அவன் எண்ணியபோது ஜமதக்னியின் தவக்குடிலில் நுழைந்து அவர் வழிபட்ட காமதேனுவை கவர்ந்து சென்றான் மாகிஷ்மதியை ஆண்ட ஹேஹய மாமன்னன் கார்த்தவீரியன். ஆயிரம் கையுடையோன். பாரதவர்ஷத்தை தன் கொடுங்குடைக்கீழ் நிறுத்தி ஆண்ட திறலுடையோன். யாதவர்குலத்து எழுந்த முதல்பெருமன்னன்.\nதன் தந்தையைக் கொன்ற அரசனை, அவனைக் கொன்று நெறிநிலைநாட்ட அஞ்சிய ஷத்ரியகுலத்தை வேரோடு அழிக்க வஞ்சினம் பூண்டான். கடுந்தவம் கொண்டு கங்கைசூடியவனை வரவழைத்து வெல்லற்கரிய மழுவைப்பெற்றான். “அறம் அறியாதோர் மாய்க புத்தறம் இப்புவியில் எழுக இப்படைக்கலம் மழுங்கி கூரழிவதுவரை கொற்றவர்களை அழிப்பேன். என் சொல்வாழும் புது மன்னர்குலத்தை படைப்பேன்” என்று சூளுரை கொண்டான்.\nகுருதியாடும் கொடுஞ்சினமொன்றே அவன் குணமென்று இருந்தது. அவன் விழிபட்ட விலங்குகள் உடல் சிலிர்த்து அஞ்சி ஓலமிட்டு விலகி ஓடின. தர்ப்பைப்புல்லில் அவன் கைபட்டால் அனல் பற்றி எழுந்தது. மூவெரி எழுப்பி அவன் வேள்வி செய்யவில்லை. விண்ணவருக்கும் நீத்தோருக்கும் கடன் எதையும் கழிக்கவில்லை. நெய் உண்டு நெளிந்தாடும் வேள்வித்தீயே அவன் உயி��்.. அவன் உண்ணும் ஒவ்வொன்றும் அவி.\nநீராட நதிக்கரைக்கு அவன் செல்கையில் நீர்ப்பரப்பு அனல் வடிவாவதை கண்டனர். அவன் உடலில் விழுந்த மழைத்துளிகள் உலை வெங்கலம் மீது பட்டவை போல பொசுங்கி வெண்ணிற ஆவியென மாறிச்சூழ்வதை அறிந்தனர். அவன் துயில்கையிலும் அவன் மழு துயிலாது அசைந்துகொண்டிருந்ததைக் கண்டு அஞ்சினர்.\nகொலைகொள் பெருந்தெய்வமென அவன் எழுந்தான். முப்பெரும் கடல்சூழ் பாரதப்பெருநிலத்தை மும்முறை சுற்றிவந்தான். ஷத்ரிய குலங்களைக் கொன்று குருதியாடினான். அவர்களின் புரங்களை எரித்தழித்தான். குலக்கொழுந்துகளை கிள்ளி அகற்றினான். கொல்லும்தோறும் பெருகும் சினமும் வெல்ல வெல்ல எழும் வேட்கையும் கொண்டு அலைந்த அவன் விழைவதுதான் என்ன என்றறியாது தவித்தனர் முடிமன்னர். எதைக் கடக்க எண்ணுகின்றான்\n தன்னைத் தொடரும் நிழலிலிருந்தல்லவா அவன் விரைந்தோடிக் கொண்டிருந்தான் நிழலால் துரத்தப்பட்டவன் எத்தனை விரைவாக ஓடினால் தப்ப முடியும் நிழலால் துரத்தப்பட்டவன் எத்தனை விரைவாக ஓடினால் தப்ப முடியும் எத்தனை அரியணைகளில் அமர்ந்தால் வெல்ல முடியும் எத்தனை அரியணைகளில் அமர்ந்தால் வெல்ல முடியும்\nசூதன் சொல்லி நிறுத்தியபோது விதிர்ப்புடன் மீண்டது அவை. முதன்மை அமைச்சர் ஹரிதர் திரும்பி அவனை நோக்கினார். அவன் அனைத்துப்பீடங்களிலும் களைத்து அமர்ந்திருப்பவனைப்போல கால்களை நீட்டி, கைகள் தளர இருப்பதே வழக்கம். அரியணையில்கூட அவ்வாறே தோன்றுவான்.\nஅமர்ந்திருக்கும் பீடங்களையெல்லாம் அரியணையாக்கியவன் என்று மாமன்னர் உபரிசிரவசுவைப்பற்றி சூதன் ஒருவன் பாடிய சொல்லை அவர் அறிந்திருந்தார். அரியணையையும் மஞ்சமாக்கியவன் என்று அவனை அந்தச்சூதன் பாடக்கூடும் என எண்ணியதும் அவர் புன்னகைசெய்தார். அவனுடைய உடலின் நீளமே அந்த அமர்வை அமைக்கிறது என அவர் அறிந்திருந்தார்.\nநீள்மூச்சுடன் ஹரிதர் அவையை சூழநோக்கினார். அந்த கதையாட்டு அங்கே முடிந்தாலென்ன என்று தோன்றியது. அச்சொற்கள் சூடிய நெருப்பால் மெல்ல அவைக்கூடமே பற்றி எரியத்தொடங்குவதுபோன்ற உளமயக்கால் அவர் அமைதியிழந்தார். அருகே குனிந்த துணையமைச்சரிடம் ஒன்றுமில்லை என்று தலையசைத்தார்.\nகர்ணனின் அணுக்கர் அவனிடம் குனிந்து ஏதோ சொன்னார். அவன் அச்சொற்களை கேட்கவில்லை. சூதன் கண்களைமூடி அசையாமல் நின��றிருக்க இளம் விறலி பின்னாலிருந்து மூங்கில் குவளையில் அவன் அருந்த வெய்யநீரை அளித்தாள். அதை வாங்கி அவன் மும்மிடறு அருந்திவிட்டு மீண்டும் தொடங்கினான். “வெய்யோன் மகனே, எரிதலே மாமனிதர்களை உருவாக்குகிறதென்று அறிக எரியாது எஞ்சுவது தெய்வங்களுக்கு. எரிதலின் ஒளியே இவ்வுலகுக்கு.”\n“ஓம் ஓம் ஓம்” என்றனர் சூழ்ந்திருந்தவர்கள். சூதன் தன் கதையை தொடர்ந்தான்.\nவெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்\n← நூல் எட்டு – காண்டீபம் – 74\nநூல் ஒன்பது – வெய்யோன் – 2 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 81\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 79\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 77\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 76\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 75\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 74\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை- 73\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 72\n« நவ் ஜன »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/07/blog-post_79.html", "date_download": "2018-08-20T17:28:32Z", "digest": "sha1:IBG2J5X5FQFYI2OC6VV434ZXGKWSN5VR", "length": 33852, "nlines": 238, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது.. முதல்வர் எடப்பாடியின் விளக்கம் இதுதான்! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது.. முதல்வர் எடப்பாடியின் விளக்கம் இதுதான்\nமாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது.. முதல்வர் எடப்பாடியின் விளக்கம் இதுதான்\nமக்களை தூண்டிவிட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கல்லூரி மாணவி வளர்மதி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலத்தை சேர்ந்த மாணவி வளர்மதி நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் திட்டத்தை எதிர்த்து இயற்கையை பாதுகாப்போம் என்னும் கோஷத்துடன் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்களை விநியோகித்து வந்தார்.\nஇவர் நக்சலைட்டுகள் இயக்கத்திற்காக ஆட்களை சேர்ப்பதாகக் குற்றம்சாட்டி சேலம் போலீசார் கைது செய்து கடந்த 13ம் தேதி சிறையில் அடைத்தனர். இதையடுத்து மாணவி வளர்மதி மீது திடீரென குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இதற்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் இதுகுறித்து விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 6 வழக்குகள் இருக்கின்றன. ஒரு வழக்கு அல்ல 6 வழக்குகள் இருக்கின்றன. அதைப்பற்றி எல்லாம் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன். 6 வழக்குகள் பல்வேறு நிலைகளில் இருக்கின்றன. சேலம் மாநகர், கன்னங்குறிச்சியில் கடந்த 12.7.2017 அன்று, பெண்கள் அரசு கலைக் கல்லூரி அருகில் பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் மாவட்டப் பொறுப்பாளரும் மற்றும் இயற்கை பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான செல்வி வளர்மதி மற்றும் திருமதி ஜெயந்தி ஆகியோர் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைக் கைவிட வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக 15.7.2017 அன்று நெடுவாசலில் நடக்கவுள்ள போராட்டத்திற்கு பெருமளவில் பங்கேற்குமாறு கோரியும், பொதுமக்களை மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தூண்டிவிடும் விதத்திலும், பொதுமக்களுக்கும், மாணவிகளுக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், ஆட்சேபகரமான வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மாணவிகளிடையேயும், பொதுமக்களிடையேயும் விநியோகம் செய்து, அவர்களை அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட தூண்டியதற்காக அவ்விருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த துண்டுப் பிரசுரங்களைக் கைப்பற்றி, இது தொடர்பாக கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு (கு.எண்.292/2017) பதிவு செய்து, வளர்மதியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். பின்னர் ஜெயந்தி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.\nவளர்மதி, ஏற்கெனவே, கடந்த 7.8.2014 மற்றும் 8.8.2014 ஆகிய நாட்களில், புரட்சிகர மாணவர் இளைஞர் கழகம், அகில இந்திய மாணவர் கழகம் போன்ற இடதுசாரி இயக்கங்களின் ஆதரவுடன், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்லூரி மற்றும் விடுதி கட்டணங்களைக் குறைக்கக் கோரி, மாணவர்களை தூண்டி வகுப்புகளை புறக்கணிக்க செய்து, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போது அனுமதியின்றி பல்கலைக்கழகத்திற்குள் செல்ல முயன்று, அங்கு பாதுகாப்பு அலுவலில் இருந்த பாதுகாவலர்களை மிரட்டியது தொடர்பாக அவர் மீது சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் (கு.எண்கள்.218/2014 மற்றும் 219/2014) பதிவு செய்யப்பட்டு, வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன.\nசேலம் மாநகரில், கடந்த 16.3.2017 அன்று இந்திய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சாலமன் என்பவர் மத்திய தரை வழிப்போக்குவரத்து துறை அமைச்சர், சேலம் சென்ற போது ஆட்சேபகரமாக நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொன் ராதாகிருஷ்ணன் சேலம் வந்த போது அவர் மீது செருப்பு வீசப்பட்டது. அதற்கு அந்த மாணவி அப்போதும் இதே நிலையை தான் தொடர்ந்தார். கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை விடுதலைச் செய்யக் கோரி, சேலம், நான்கு ரோடு சந்திப்பில் வளர்மதி உட்பட 25 நபர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, போக்குவரத்தை தடை செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் (கு.எண்.87/2017), இதே போன்று கடந்த 30.3.2017 அன்று, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம், திருவள்ளூர் சிலை அருகில் வளர்மதி உட்பட 13 நபர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்தைத் தடை செய்ததற்காக சேலம் நகர் காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கும் (கு.எண்.148/2017) பதிவு செய்யப்பட்டு, இரண்டு வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன.\nகடந்த 15.4.2017 அன்று, கரூர் மாவட்டம், குளித்தலை ரயில் நிலையம் அருகில் வளர்மதி உட்பட 7 பேர் நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், பொது மக்களை தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக குளித்தலை காவல் நிலையத்தில் வழக்கு (கு.எண்.277/2017) ஒன்று பதிவு செய்யப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.\nகடந்த 6.6.2017 அன்று, கோவை மாநகரில், மே-17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி என்பவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதைக் கண்டித்து, பொது நல மாணவர் எழுச்சி இயக்கத்தின் ஆதரவாளர்கள் 15 பேருடன் வளர்மதி தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டு, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக பந்தயச்சாலை காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று (கு.எண்.740/2017) பதிவு செய்யப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. வளர்மதி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதற்காவும், மாணவர்களைத் தூண்டிவிட்டு மாணவர் கிளர்ச்சியை ஏற்படுத்தியதற்காகவும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், அவர் தன்னை மாற்றிக் கொள்ளாமல், தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சேலம் மாநகர காவல் ஆணையாளர் வளர்மதியை 17.7.2017 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் இருந்த வளர்மதி, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, எடுத்த உடனே யார் மீதும் குண்டர் சட்டம் போடவில்லை. எவ்வளவு வழக்கு, ஜனநாயகம் என்று ஆறு ஏழு முறை போராட்டம் வெளியே நடத்திக் கொண்டு இருந்தால் மாநில சட்ட ஒழுங்கை எப்படி பேணிக் காக்க முடியும். ஜனநாயகத்தில் போராடுவதற்கு உரிமை உண்டு. ஆனால் மக்களை தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்ற போது குண்டர் சட்டம் கண்டிப்பாக பாயும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவ��ும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nஆவின் பால் விலை அதிரடி உயர்வு: 1 லிட்டருக்கு ரூ10 அதிகரிப்பு- முதல்வர் ஓ.பி.எஸ் அறிவிப்பு\nசென்னை: சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். கடந்...\nவாகனம் காணாமல் போனால் காப்பீடு கோர எளிய வழி\nஆசை ஆசையாய் வாங்கி பயன்படுத்தும் வாகனம் காணாமல் போவது என்பது மனதுக்கு மிகவும் கடினமான விஷயம். ஆனால் சிலருக்கு இது தவிர்க்க முடியாததாகி...\nகட்டிபிடிப்பது , கண்ணடிப்பது குற்றமா: ராகுலிடம் கண்டிப்பு காட்டிய சபாநயகர்\nஅவைக்கு உள்ளே ராகுல் நடந்து கொள்வது சரியல்ல என லோக்சபா சபநாயகர் சுமித்ரா மகாஜன் கண்ட...\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியா தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை...\nநாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. சென்னையில் 16-ம் தேதி திங்களன்று நடைபெற இருக்கும் அதிமுக மாவட...\nபகர் ஜமான் இரட்டை சதம்: வீழ்ந்தது ஜிம்பாப்வே\nபுலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பாக...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?5-NOV&s=62581ccfd516c47c78cd992ccf09980a", "date_download": "2018-08-20T16:58:22Z", "digest": "sha1:573Y5QUKJ4EMSIC5WAMVEETE3B3SNBXK", "length": 18000, "nlines": 354, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: NOV - Hub", "raw_content": "\nஉச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி பச்ச மலப் பக்கத்துல மேய்துன்னு சொன்னாங்க மேய்துன்னு சொன்னதுல நாயமென்ன கண்ணாத்தா Sent from my SM-G935F...\nசொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை என் மூச்சிலும் என் பேச்சிலும் உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம் Sent from...\nஅங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது Sent from my SM-G935F using Tapatalk\nஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது\nமுருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா முறை கேளாயோ குறை தீராயோ மான் மகள் வள்ளியின் மணவாளா\nசொல்லடா வாய் திறந்து அம்மாவென்று துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று சொல்ல சொல்ல தாய் மனம் மெல்ல மெல்ல போய் வரும் தெய்வமே தாயிடம் தேர் ஏறி ஓடி...\nமலரோடு விளையாடும் தென்றலே வாராய் தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய் மன மயக்கமே தீராய் Sent from my SM-G935F using Tapatalk\nகண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்* தெய்வீக பந்தம் நம் உறவு எந்நாளும் தேயாத நிலவு* Sent from my SM-G935F...\nகல்லிலே கலைவண்ணம் கண்டான் இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான் Sent from my SM-G935F using Tapatalk\nநினைத��தது எல்லாம் நடக்கிற வாழ்க்கை யாருக்கு கிடைக்கிறது பல கனவுகள் இங்கே கண்ணீர் துளியாய் கண்ணில் வழிகிறது Sent from my SM-G935F using Tapatalk\nசொக்குதே மனம் சுத்துதே ஜெகம் தூண்டில் மீனைப் போலே ஆனேனே உன் வசம்\nபூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் பூவினம் மானாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்\n பேசு மனமே பேசு பேதை மனமே பேசு நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு\nநிலவுக்கு என்மேல் என்னடி கோவம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோவம் முள்ளாய் மாறியது\nநினைத்தால் சிரிப்பு வரும் நிலவில் மயக்கம் வரும் முதல் நாள் இரவு அதுதான் உறவு அதை மாற்ற முடியாது Sent from my SM-G935F using Tapatalk\nகண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது Sent from my SM-G935F using Tapatalk\nமுத்து தமிழ் மாலை முழங்கும் வடிவேலை சிந்தை தனில் வைத்து சிறந்தார்க்கு புகழ் மாலை தந்தான் கருணை தனிக் கருணை அந்தக் கருணை கந்தன் கருணை* Sent...\nதாலாட்டு மாறி போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு என் தோளில் கண் மூடு என் சொந்தம் நீ Sent from my SM-G935F using Tapatalk\nதொலைவினிலே வானம் தரை மேல் நானும் தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே மணி மணியாய்த் தூறல் மழை நாள் சாரல் பட்டுப் பூச்சிகள் பார்வையில் பறக்குதே நீ...\nநில்லடி நில்லடி சீமாட்டி உன் நினைவில் என்னடி சீமாட்டி* வில்லடி போடும் கண்கள் இரண்டில்* விழுந்த தென்னடி சீமாட்டி Sent from my SM-G935F using...\nஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம் ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம் Sent from my SM-G935F using Tapatalk\nஏன் என்ற கேள்வி இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை\nஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன் நீயொரு தனிப்பிறவி ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும் ஏனினி மறுபிறவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://dhyanamalar.org/hymns-spiritual-songs/xx-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88take-the-full-gods-armour/", "date_download": "2018-08-20T17:14:04Z", "digest": "sha1:NWSAE43LEVFRH7OS46FTUPDUAB4ZX5TO", "length": 4679, "nlines": 102, "source_domain": "dhyanamalar.org", "title": "சர்வாயுத வர்க்கத்தை (Take The Full God’s Armour) | Dhyanamalar", "raw_content": "\n1. சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக் கொள்\nசத்திய ஆவியின் வாளும் ஏந்திக் கொள்\nகர்ஜிப்பான் இருளின் சிங்கம் கவனி\nகருத்துடன் போர் செய் நீ\nதீயோன் சேனை சேர்ந்துன்��ை எதிர்த்தாலும்\n2. வேதத்தைப் புரட்டி பலர் மாற்றுவர்\nவிரும்பும் சத்தியம் இதுவே என்பார்\nஎதிரியும் இயேசு பின்னால் ஒளிவார்\n3. உலகின் பெருமை பலர் நாடுவர்\nஉண்மை தேவ வார்த்தை சிலர் தேடுவர்\nசிலரே இயேசுவின் வெற்றி தமக்காய்\n4. கண்ணை மூடித் தேடி வாழ்வைக் காணாமல்\nகலங்கித் தவித்து மரணம் காண்பார்\nகல்வாரி நற்செய்தி பாவம் போக்கிடும்\n5. உண்மை அறிந்தால் கடமையும் உண்டு\nஉந்தன் அன்பு வளர தினம் வேண்டு\nஉன்னை தேவ ராஜ்யத்துக்கு ஒப்புவி\nஉந்தன் தேவன் உன் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-20T17:10:26Z", "digest": "sha1:YHMXF2UFE3YAPH4XSNSC6UURQODCH572", "length": 59517, "nlines": 280, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "காட்டுயிர் | மு.வி.நந்தினி", "raw_content": "\nசெங்காந்தள் மலரும் மரகதப் புறாவும்\nமருதாணிப் பூசிச் சிவந்த கைவிரல்கள் காட்டும் நாட்டிய முத்திரைப்போல அழகுடைய பூ செங்காந்தள் தமிழ்நாட்டின் மலர். இன்றைய தலைமுறையில் பலர் இந்தப் பூவைப் பார்த்திருக்கமாட்டார்கள்; கேள்விப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.\nபத்தாண்டுகளுக்கு முன்பு வரைக்கூட ஏரிக்கரைகளில் புதர்மண்டிய இடங்களில் செங்காந்தள் கொடி படர்ந்திருக்கும், அதில் ஆங்காங்கே சிவந்த பூக்கள் பூத்திருக்கும். அதை ரசிக்காமல் யாரும் அதைத் தாண்டிச் சென்றிருக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை தாம்பரம், சோழிங்கநல்லூர் போன்ற சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் இந்தச் செடிகளைப் பார்த்திருக்கிறேன். இப்போது எங்கும் கான்கீரிட் மயம். வனங்களுக்குப் போகும்போதுதான் செங்காந்தளை ரசிக்க முடிகிறது.\nசெங்காந்தள் கிழங்கு மருத்துவ குணமுடையது என்பதால் சில விவசாயிகள், அதைப் பயிர் செய்கிறார்கள். வீட்டித் தோட்டங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மலர்ச்செடிகள் வளர்ப்பதை பலர் பெருமையாக நினைக்கின்றனர். இப்படி இறக்குமதியான பல தோட்டச் செடிகள் களைகளாக வனத்துக்குள் புகுந்து இம்மண்ணுக்கே உரிய செடிவகைகளை, உயிர்ச்சூழலை அழித்துக் கொண்டிருக்கின்றன.\nஉயிர்ச்சூழல் ஒரு வலைப்பின்னல் போன்றது. நம் மண்ணுக்குரிய செடிகளை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என்று கேட்கலாம். இந்தச் சூழலுக்கு ஏற்றவகையில் வளரும் இந்தச் செடிகளை நம்பி பூச்சிகள், இ���்தப் பூக்களில் தேனெடுக்க வரும் வண்டுகள், சிட்டுகள் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. செடிகள் இல்லாமல் போகும்போது அவற்றின் உணவுச் சங்கிலி தடை படுகிறது. நேரடியாக இது மனிதனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், சூழலியலில் இது எதிர்மறை மாற்றத்தை உண்டாக்கும். செங்காந்தள் போன்ற அழகு நிறைந்த, நம் சூழலுக்கு ஏற்ற நம் மண்ணின் செடிகளை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்க மக்கள் முன்வர வேண்டும்.\nபச்சைப் புறாக்கள் என்று குறிப்பிடப்படும் மரகதப் புறாக்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊர்ப்புறங்களில் காணக் கிடைத்தன. இன்று அடர் வனங்களில் மட்டுமே இவை வாழ்கின்றன. கட்டுக்கடங்காமல் வேட்டையாடப்பட்டதுதான் இவை இல்லாமல் போகக் காரணம்.\nஇதுபோல நீலகிரி வரையாடும் அதிகளவில் வேட்டையாடப்பட்டதாலேயே இன்று அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இமயமலை மலைத்தொடர்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் மட்டுமே வரையாடுகள் உள்ளன. செங்குத்தான மலைகளே இவற்றின் வசிப்பிடங்கள். நீலகிரி மலைகளில் வசிப்பதால் இந்த வரையாடு, நீலகிரி வரையாடு என சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.\nஅக்டோபர் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை இந்திய காட்டுயிர் வாரம் கொண்டாடப்படுகிறது. அரசு சார்பில் சூழலியல், காட்டுயிர் சார்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல கருத்தரங்கங்கள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. நாம் இந்த ஆண்டின் காட்டியிர் வார விழாவில் நம் தமிழ்நாட்டின் மலரான செங்காந்தள், மாநில பறவையான மரகதப் புறா, மாநில விலங்கான நீலகிரி வரையாடு போன்றவற்றை நினைவு கூர்வோம். நம் மண்ணுக்கே உரிய சிறப்பான இந்த காட்டுயிர்களை நினைவுக் கொண்டு இந்த ஆண்டின் காட்டுயிர் வாரத்தைக் கொண்டாடுவோம்\nகாட்டுயிர் செயற்பாட்டாளர் திருநாரணனின் உதவியுடன் இணையதளம் ஒன்றுக்காக எழுதப்பட்ட பத்தி. மீள் பிரசுரம்.\nPosted in காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல், திருநாரணன், நீலகிரி வரையாடு\nஎண்ணூர் கழிமுகப்பகுதியை விழுங்கும் காமராஜர் துறைமுகம்: வடசென்னை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்\nசென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை ஒட்டியிருக்கும் எண்ணூர் கழிமுகப் பகுதி மாங்குரோவ் எனப்பட���ம் அலையாத்தி மரங்கள் உள்ள பகுதி. புயல், கடும் மழைக் காலங்களில் எழும் ஆக்ரோஷ அலைகளை அடக்கி, சாந்தப்படுத்தும் குணம் இந்த மரங்களுக்கு உண்டு. அலையாத்தி மரங்கள் நிறைந்த கழிமுகக் காடு பலவித உயிரினங்களுக்கும் வாழிடமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக இறால்கள் சகதி நிறைந்த இந்த மண்ணில் செழிப்பாக உற்பத்தியாகும். இறால்கள், மீன்கள், நண்டுகள், சிறு புழுக்கள் என இந்த மண்ணில் வாழும் உயிரினங்களை உண்பதற்காக பறவைகள் வலசை வரும் காலத்தில் சில வகையான வெளிநாட்டுப் பறவைகளும் இங்கே வருகின்றன.\nவட ஆற்காட்டிலிருந்து உற்பத்தியாகிவரும் கொசஸ்தலையாறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதி இது. இந்த முகத்துவாரப் பகுதியின் மற்றொரு புறம் பழவேற்காடு ஏரியும் இணைகிறது. இந்தப் பகுதியை எண்ணூர் துறைமுக நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார் சூழலியல் களப்பணியாளர் நித்தியானந்த் ஜெயராமன்.\n“இரண்டு வருடங்களுக்கு முன் எண்ணூர் கழிமுகப் பகுதியில் ஒரு அறிவிப்புப் பலகையைப் பார்த்தேன். அந்த அறிவிப்பு இந்த இடம் காமராஜர் துறைமுக நிறுவனத்துக்கு சொந்தமானப் பகுதி என சொன்னது. அந்த பலகை நின்றிருந்த இடத்தைச் சுற்றிலும் நிலம் இல்லை. அது சேரும் நீரும் நிறைந்த கழிமுகப் பகுதி. கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் அந்த இடத்தை கவனித்தேன். அந்த இடத்தில் மண் நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.\nஎண்ணூர் துறைமுகத்தில் நடக்கும் பணிகள்\n2011-ஆம் ஆண்டு மத்திய அரசு இந்தப் பகுதியை பல்லுயிர்ச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவித்துள்ளது. அதுபோல, இந்திய நில அளவைத் துறையும் இது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த இடத்தில் மண்நிரப்புவது குறித்து மேற்கண்ட அமைப்புகளுக்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் கடிதம் எழுதினோம். எந்த பதிலும் வரவில்லை. ஆனால் அதற்குப் பிறகு பணியை மெதுவாக்கினார்கள்” என்றவர், எண்ணூர் துறைமுகத்திற்கான சரக்கு பெட்டக மையத்தை அமைப்பதற்காக இங்கிருக்கும் நீர்நிலைகள், மாங்குரோவ் காடுகள் ஆகியவற்றை அழித்து, இங்கு நிலம் உருவாக்கப்பட்டுவருவதாகக் கூறுகிறார்.\n“சூழல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில், பத்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வடச���ன்னை அனல் மின்நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம் என இரண்டு மிகப் பெரிய அனல் மின் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.\nஇந்த அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் இந்தப் பகுதியில் நேரடியாகக் கொட்டப்படாவிட்டாலும், அதனைக் கொண்டு செல்லும் குழாய்களில் இருக்கும் பழுதின் காரணமாக, அப்பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவுக்கு சாம்பல் படிந்து காணப்படுகிறது.\nஎண்ணூரை ஒட்டியுள்ள பகுதியில் மழை நீர் வேகமாக வடிவதற்கு கழிமுகப்பகுதி வடிகாலாகப் பயன்படுகிறது. இந்நிலையில் துறைமுகம் இந்தப் பகுதியில் மண்ணைப் போட்டு மூடி புதிய நிலப்பகுதியை உருவாக்கிவருகிறது. பள்ளிக்கரணையில் நடந்த ஆக்கிரமிப்புகள் எப்படி தென் சென்னை மூழ்கக் காரணமாக அமைந்ததோ அதேபோல எதிர்காலத்தில் வட சென்னையில் வெள்ள சேதம் ஏற்படுவதற்கு இது வழிவகுக்கும்” என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன்.\nகடந்த செப்டம்பர் மாதம் வரை வளமான மாங்குரோவ் காடுகள் இருந்த பகுதியில் எண்ணூர் துறைமுகம் இப்படி ஒரு கட்டுமானப் பகுதியை ஏற்படுத்துவதற்கு தற்போதுதான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருப்பதாகவும் அனுமதி இதுவரை கிடைக்காத நிலையிலேயே இந்தப் பணிகளை துறைமுக நிர்வாகம் மேற்கொண்டுவருவதாகவும் இவர் குற்றம்சாட்டுகிறார்.\nPosted in இயற்கை வளம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது எண்ணூர் துறைமுகம், கழிமுகப் பகுதி, காமராஜர் துறைமுக நிறுவனம், நித்தியானந்த் ஜெயராமன்\nயுனிலிவருக்கு எதிராக பாடகர் டி. எம். கிருஷ்ணா\nஇந்திய நுகர்வோர் சந்தையை பெருமளவில் கைப்பற்றி வைத்திருக்கும் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம், கொடைக்கானல் மலையில் தான் விட்டுச் சென்ற பாதரச கழிவுகளை 14 ஆண்டுகளாக அகற்றாமல் விட்டு வைத்திருக்கிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடந்த 2001ஆம் ஆண்டு, யுனிலிவரின் தெர்மாமீட்டர் தயாரிப்பு தொழிற்சாலை சுற்றுச்சூழல் விதிகளை மீறி கழிவுகளை கொட்டுகிறது எனக் கூறி மூடியது. திர்வயம் என்ற இடத்தில் 7.5 டன் பாதரசத்துடன் கூடிய உடைந்த தெர்மாமீட்டர்களை கொட்டியது யுனிலிவர். ஆனால் இதுவரை அதை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையிலும் யுனிலிவர் நிறுவனம் ஈடுபடவில்லை. மூளை நரம்புகளை அதுசார்ந்த செயல்��ாடுகளையும் பாதிக்கும் பாதரசக் கழிவால் இந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள் என இங்கு களப்பணி செய்த பல சூழலியல் தொண்டு நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன.\nஇந்நிலையில் ஜட்கா என்ற சூழலியலுக்கான ஊடகம் தயாரித்த ‘கொடைக்கானல் அடங்காது’ என்ற ராப் பாடல் சமூக தளங்களில் வெளியாகி, இந்தப் பிரச்சினையை வெளி உலகத்துக்குக் கொண்டுவந்தது. கொடைக்கானல் பகுதியில் பரவியுள்ள பாதரசக் கழிவுகளை அகற்ற, அதற்குக் காரணமான யுனிலிவர் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அந்நிறுவனத்தை வலியுறுத்தி வருகிறார்கள்.\nஇதையொட்டி நித்தியானந்த் ஜெயராமன் தலைமையிலான சூழலியல் செயல்பாட்டாளர்கள் ‘யுனிலிவர் பொருட்களை வாங்க மாட்டோம்’ என்ற முழக்கத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். யுனிலிவர் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பால் போல்மனை கொடைக்கானல் கழிவுகளை அகற்றுங்கள் என்று நேரடியாக சமூக வலைத்தளங்கள் மூலம் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கொடைக்கானல் பாதரசக் கழிவுகளை அகற்றுவதற்கு தரம் குறைந்த முறையை பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. யுனிலிவர் கொடைக்கானலில் பயன்படுத்தவுள்ள தரம் என்பது, பாதரச கையாளும் தரத்தை விட 25 மடங்கு குறைந்தது எனக் கூறப்படுகிறது. ‘உலக பெருவணிக நிறுவனம் இதே கழிவை இங்கிலாந்தில் அகற்ற பயன்படுத்த ஒரு முறையும் இந்தியாவில் அதைவிட தரம் தாழ்ந்த முறையும் பின்பற்றுவது இந்திய மக்களின் நலனில் எள்ளளவும் அது அக்கறை கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது’ என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன். மேலும் அவர்,\nதெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணிபுரிந்து பாதிப்புக்குள்ளான டோமினிக்…\nதெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணிபுரிந்து பாதிப்புக்குள்ளான டோமினிக்…\n“டாமினிக் என்பவர் தெர்மாமீட்டர் தொழிற்சாலையில் பணியாற்றியவர். பணியிடத்தில் பாதரசம் ஏற்படுத்திய விளைவால் அவருக்கு வலிப்பு நோய் வந்தது. நன்றாகப் பாடக்கூடிய இவரால் தற்போது இயல்பாகப் பேசக்கூட முடியாது. ஆனால் இந்நிறுவனமோ சுற்றுச்சூழல் மட்டும்தான் மாசடைந்ததாகவும் தொழிற்சாலையில் பணியாற்றியவர்களுக்கு எந்த ப���திப்பும் ஏற்படவில்லை என்றும் கூறுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை. தன் நிறுவனத்தின் விளம்பரங்களுக்கு மட்டும் வருடத்துக்கு 48 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கும் யுனிலிவர் நிறுவனம் கொடைக்கானல் பாதரசக் கழிவுகளை அகற்ற சில லட்சங்களை ஒதுக்கத் தயங்குகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் ஐக்கிய நாடுகள் அவையின் பசுமை விருதைப் பெற்றிருக்கிறது. இந்த விருதுக்கான தகுதியை நிறுவனம் பெற்றுள்ளதாக என்பதை நாங்கள் அந்நிறுவனத்திடம் கேட்கிறோம்” என்கிறார்.\n“வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாக செயல்படும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இந்தத் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. யுனிலிவர் திட்டமிட்டிருப்பதைப் போல தரம் குறைந்த முறையில் அரைகுறையாக தூய்மைப்படுத்தப்பட்டால் கணிசமான அளவில் பாதரசக் கழிவு தொடர்ந்து தேங்கி கொடைக்கானல் ஏரிகளை மாசுபடுத்தும். அதுமட்டுமின்றி, அந்த ஏரிகளையும், வைகை நதியையும் நம்பியிருக்கும் மக்களையும் அது கடுமையாக பாதிக்கும். பாதரச பாதிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் மினமாட்டா ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பதுடன், பாதரசக் கழிவுக்கான அனைத்து ஆதாரங்களையும் அகற்றுவதாகவும் உறுதி பூண்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசோ, மத்திய அரசோ கொடைக்கானல் கழிவுகளை அகற்ற இதுவரை அந்நிறுவனத்தை வலியுறுத்தவில்லை. பல ஆயிரம் பேரை பலிவாங்கிய போபால் விஷ வாயு விபத்து குற்றவாளிகளை தப்பவிட்டதுபோல யுனிலிவருக்கு அரசுகள் சாதகமாகவே இருக்கின்றன” என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.\nPosted in காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல், Uncategorized\nகுறிச்சொல்லிடப்பட்டது காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல், டி. எம். கிருஷ்ணா, பாதரசக் கழிவு, யுனிலிவர்\nகாண்டற் பொருளாற் கண்டில துணர்த\nலுவம மாவ தொப்புமை அளவை\nகவய மாவாப் போலுமெனக் கருத\nகாண்டற் பொருளாற் காணாதை உணர்வதற்கு உதாரணமாய் சீத்தலை சாத்தனார் இங்கே ‘ஆ’வைக் குறிப்பிடுகிறார். காட்டில் உலவும் ஆ’வை நாட்டில் காணமுடியாது இந்த ஆ’தான் சங்கப் பாடல்களில் பல இடங்களில் ‘ஆமான்’ என எழுதப்பட்டிருக்கிறது என்கிறார் சங்க இலக்கிய ஆய்வாளர் பி.எல்.சாமி.\nஆமான் என்று இலக்கியங்களில் சுட்டப���படும் காட்டுமாடு\nகாட்டில் உலவும் ஆமானைக் கொண்டாடிய தமிழ் இலக்கிய மரபில் வந்த நாம் இப்போது இதைக் காட்டெருமை என்று அழைக்கிறோம். எருமைக்கும் மாட்டிற்கும் வித்தியாசம் தெரியாத தலைமுறையாகிவிட்டோம் நாம். ஆ என்பது மாட்டைக் குறிக்கும் சொல். எருமை என்ற விலங்கினம் சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தில் இல்லை. அது பிற்காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வீட்டு விலங்கினம். ஆமான் என்று இலக்கியங்களில் சுட்டப்படும் காட்டில் வாழும் மாட்டினத்தை காட்டுமாடு என்று அழைப்பதே பொருத்தமாகும்;சரியாகும்.\nகாட்டுமாடு உயர்ந்த திமிலும் வளைந்த கொம்புகளும் கொண்டது. யானைகளுக்கு அடுத்து காட்டில் வாழும் பெரிய விலங்கினம் இது. வயது வந்த காட்டுமாடு 8-10 அடி நீளமிருக்கும். எடை 650-1000கிலோ வரைக்கும் கொண்டது. வீட்டு மாடுகளைப் போல புல், தழைகள்தான் உணவு. ஆனால் வீட்டு மாடுகளைப் போல சாதுவானவை அல்ல, மூர்க்கமானவை. இதன் பலத்தை சிங்கத்துடன் ஒப்பிடுவார்கள்.\nமேற்கு தொடர்ச்சி மலைக் காடுகளில் வாழும் காட்டுமாடுகள், காட்டை விட்டு வெளியே வந்து ஊறுவிளைவிப்பதாக ஊடகங்களால் காட்டெருமை என்ற பெயரில் பொதுமக்களுக்கு அறிமுகமானவை. மேற்கு பழனிமலைக் காடுகளில் உள்ள காட்டுமாடுகள் குறித்தும் கீழானவயல் பகுதியில் மனிதனுக்கும் காட்டுமாடுகளுக்குமான பிணக்கு குறித்தும் ஆய்வு செய்திருக்கிறோம். காட்டுமாடு-மனித பிணக்குக்கு முக்கிய காரணமாய் இருப்பது காட்டுமாடுகளின் வாழிடம் நாளுக்குநாள் குறைந்து வருவதே ஆகும். காட்டுமாடுகளில் இயல்பான மூர்க்க குணம் சில சமயம் மனிதர்களை தாக்கிவிடுகிறது. பெரும்பாலும் இதில் பாதிக்கப்படுவது தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களே.\nகாட்டு விலங்குகளுக்கு மனிதர்களுக்கும் ஏற்படும் பிணக்குகளுக்கு நிச்சயம் மனிதர்களின் பேராசைகள்தான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தொடர்ச்சியான விழிப்புணர்வுகளை காடுகளை ஒட்டியுள்ள பகுதி மக்களுக்கு ஏற்படுத்துவதும் செல்வந்தர்களின் ஆக்கிரமிப்பு அல்லது வளர்ச்சி நடவடிக்கைகளை முறையாகக் கண்காணிப்பதும் இந்தப் பிணக்குகளைத் தீர்த்து வைக்கும்.\nஅறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் காட்டுமாடு கன்றுடன்\nதிருக்கழுக்குன்றம் அருகே ஒரு கரும்புத்தோட்டத்தில் வழிதவறி வந்த ஒரு காட்டுமாடு கன்று மணி என்று பெயரிடப்பட்டு வண்டலூரில் உள்ள அறிஞர் உயிரியல் பூங்காவிற்கு அழைத்து வரப்பட்டது. இந்த மணியும் இன்னும் சில பெண் காட்டுமாடுகள் இணைந்துதான் இன்று வண்டலூர் பூங்காவில் 21 மாடுகளாக எண்ணிக்கையை உயர்த்தியிருக்கின்றன. இரண்டு வருடங்களில் வளர்ந்து பருவமடையும் குட்டி ஈன்ற தயாராகும். ஆயுட்காலம் 20 வருடங்களாகும். அந்த வகையில் மற்ற இந்திய பூங்காக்களில் இல்லாத வகையில் வண்டலூர் பூங்காவில் 21 மாடுகள் பெருகியிருக்கின்றன.\nகாடுகளைப் பொருத்தவரை காட்டுமாடு அழிந்துவரும் உயிரினம். 1972 ஏற்படுத்தப்பட்ட வனஉயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தில் காட்டுமாடு வேட்டையாடுதல், கொல்லுதல் சட்டப்படி தடைசெய்யப்பட்டதாகும்.\nசூழலியல் செயற்பாட்டாளர் திருநாராணன் தந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.\nதிருநாராணனின் இயற்கை அறக்கட்டளையின் இலட்சினை காட்டுமாடு. காட்டுமாடுகள் குறித்து கள ஆய்வையும் செய்திருக்கிறார் திருநாராணன்.\nPosted in காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல்\nகுறிச்சொல்லிடப்பட்டது காட்டுமாடு, காட்டுயிர், காணுயிர், சுற்றுச்சூழல், சூழலியல் செயற்பாட்டாளர் திருநாராணன்\nதமிழில் உயிரியல் புத்தகங்கள் உண்டா\nசமீபகாலமாக சூழலியல் சார்ந்தும் புத்தகங்கள் வருகின்றன. பெரும்பாலானவை மொழிபெயர்ப்புகளாக இருக்கின்றன. மொழிபெயர்ப்புகள் வருவதில்லை தவறு ஏதும் இல்லை. ஆனால் நம்முடைய சூழல் சார்ந்து, நம்முடைய வாழிடம் சார்ந்த அனுபவங்களை ஒட்டிய சூழலியல் பதிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேயே சூழலியல் எழுத்தாளர்கள் இங்கே எழுதுகிறார்கள். அப்படியெனில் இங்கே சூழலியல் சார்ந்து குறைவானவர்கள்தான் இயங்குகிறார்களா என்கிற கேள்வி எழலாம். ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்… சூழலியல் சார்ந்து இயங்கும் உயிரியாளர்கள், களப்பணியாளர்கள், ஆர்வலர்கள் போன்றோர் ஆங்கிலத்தின் ஊடாகவே எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் ஆய்வு மாதிரிகள், கையேடு, மூலங்கள் என அனைத்தையும் ஆங்கிலத்தின் வழியாக பெறுகிறார்கள் . அந்தப் பாதையை ஒட்டியே ஆங்கிலத்தின் வழியாகவே தங்கள் பதிவுகளை செய்கிறார்கள். இறுதியில் பாடப் புத்தகங்களில் மட்டுமே மதிப்பெண்களுக்கா�� தாவரவியலையும் விலங்கியலையும் படிக்கிறோம். நம் வாழ்வியலை விட்டு அகன்றுவிடும் எதுவுமே இப்படி வழக்கொழிந்துதான் போகும். சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட சூழலியலின் தொடர்ச்சி எப்போது அறுபட்டது என்கிற கேள்வி இப்போது எனக்குத் தோன்றுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யும் நேரத்தில் இரண்டு சூழலியல் கட்டுரைகளை தமிழில் எழுதிவிடலாம் என்பதால் இதைக் கைவிடுவதே உசிதம்.\nசமீபத்தில் ஒரு நண்பகல் வேளையில் எங்கள் வீட்டின் தொட்டிச் செடியில் வழக்கத்துக்கு மாறான சிலந்தியைக் கண்டேன். வெள்ளை உடலின் பழுப்பு ரேகை ஓடிய தடம் அந்தச் சிலந்தியை மிக அழகான சிலந்தியாகக் காட்டியது. அதை தொந்திரவுக்கு உள்ளாக்காமல் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். சில வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு நண்பகல் வேளையில் அதே இடத்தில் அதே வகையான சிலந்தியைக் கண்டேன். அங்கே இதே வடிவத்தை ஒத்த, முழு உடலும் பழுப்பில் அமைந்த வேறொரு சிலந்தியைக் கண்டேன். அதியும் புகைப்படங்களில் பதிவு செய்து கொண்டேன்.\nஇந்த சிலந்திகள் வீட்டில், ஏற்கனவே தோட்டத்தில் பார்த்த சிலந்திகளைப் போன்று இல்லை என்பதால் அவற்றைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினேன். இணையத்தின் வழியாக தகவல்களைப் பெற முடியவில்லை. ஆங்கிலத்தில்கூட இந்திய சிலந்திகள் பற்றி போதிய பதிவுகள் இல்லை என தெரிந்தது. இதுவரை இந்திய சிலந்திகள் பற்றி ஒரே ஒரு புத்தகம்தான் வந்துள்ளது. அதுவும் 2009ல் தான் வெளியாகியிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் பெயர் Spiders of India. இதற்கு முன் தொகுப்பு நூல்களில் சிலந்திகள் இடம்பெற்றிருந்திருக்கலாம். சிலந்தி பற்றி ஆய்வுகள் நடந்திருக்கின்றன, ஆனால் சிலந்திகள் பற்றிய முழுமையான நூல் இது ஒன்றுதான். நான் தேடியவரை இது ஒன்றுதான். இந்தப் புத்தகமும் அதைத்தான் சொல்கிறது.\nகொச்சின் சேக்ரட் ஹார்ட் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர் P.A. Sebastian மற்றும் கேரள வேளாண்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் K.V. Peter எழுதிய இந்த நூல் இந்திய சிலந்திகள் குறித்த முழுமையான தகவல்களைத் தருகிறது. மொத்தம் 734 பக்கங்கள். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 1520 வகையான சிலந்திகளின் விவரங்கள் இதில் பெறலாம். விவரங்கள் முழுமையானவை அல்ல, இந்திய சிலந்திகள் பற்றிய ஆரம்ப நூல் என்பதால் எல்லா விவரங்களையும் எதிர்பார��க்க முடியாதுதான். பின் இணைப்பில் பல சிலந்தி வகைகளின் வண்ணப்படங்கள் தரப்பட்டுள்ளன. சிலந்திகளின் பரிணாம வளர்ச்சியிலிருந்து சிலந்தி வலைப் பின்னல் அமைப்பு, சிலந்தி வலை நூலின் தொழிற்நுட்பம், உடல் அமைப்பு என அடிப்படைத் தகவல்களை இந்த நூலில் பெறலாம். சிலந்திகள் பற்றிய ஆய்வில் இருப்பவர்கள், ஆர்வலர்களுக்கு உகந்த நூல். விலை ரூ. 1000லிருந்து ரூ. 1500க்குள் அமேசானில் வாங்கலாம்.\nநான் கண்ட சிலந்திகளின் பெயர்கள் Oxyopes shweta, Oxyopes sunandae, Oxyopes lineatipes. புல்வெளிகள், சிறிய புதர்களில் வாழும் இவை. இவற்றில் ஆணைவிட பெண் இனங்கள் சற்று பெரிதானவை. இந்தியா, சீனாவை வாழிடமாகக் கொண்டவை. இதில் Oxyopes sunandae இந்தியாவை மட்டும் வாழிடமாகக் கொண்டது, அழிந்துவரும் உயிரினமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உடல் பகுதி வெளிர் பச்சை நிறத்தி அமைந்த Oxyopes lineatipes சிலந்தி இந்தியா, சீனாவிலிருந்து பிலிப்பைன்ஸ், ஜாவா, சுமத்ரா வரை பரவியுள்ளன என்கிறது இந்த நூல். ஒரு கிளையை அல்லது இலையை சுற்றி மெல்லிய வலைகளைப் பின்னி, தங்களுடைய இரைகளை இவை பிடிக்கின்றன. பகல் வேளைகளில் இந்த சிலந்திகள் இரை தேடும், அதனால் அந்த நேரங்களில் இவற்றைக் காணலாம்.\nஅழிந்துவரும் உயிரினம் ஒன்று எனக்கு அருகிலேயே உள்ளதை தெரிவித்தது இந்தப் புத்தகம். ஒரு சில தொட்டிச் செடிகள் இவற்றை வாழ வைத்திருக்கின்றன. செடிகள் வெட்டி, ஒழுங்கு செய்யும்போது இனி இவைகளைப் பற்றியும் கவனம் கொள்வேன்.\nPosted in இயற்கை வளம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல், தமிழ்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆர்வலர்கள், இந்திய சிலந்திகள், இந்தியா, உயிரியாளர்கள், களப்பணியாளர்கள், காட்டுயிர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சீனா, சுமத்ரா, சுற்றுச்சூழல், ஜாவா, பிலிப்பைன்ஸ், Oxyopes lineatipes(m), Oxyopes shweta (f), Oxyopes sunandae (m)\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nபீட்டர் துரைராஜ் இமையத்தின் படைப்புகளை நான் விரும்பி படிப்பவன்.’செல்லாத பணம்’ அவரது ஐந்தாவது நாவல்; புதிதாக வந்துள்ளது.”இன்னொரு முறை இமையம் பெண்களை மையப்படுத்திய ஒரு நாவலைப் படைத்துள்ளார்.இன்னொரு முறை நமது மனசாட்சியை உலுக்குகிறார் ” என்று MIDS பேராசிரியர் லக்‌ஷ்மணன் தனது முகநூலில் குறிப்பிடுகிறார். எனவே இந்த நாவலை படித்தேன். பர்மாவிலிருந்து புலம் பெயர்ந்து வ […]\nகோவில்களை மீட்பது சங்பரிவா��த்தின் வெகுநாள் கனவு\nநிலவுடைமை கால வீழ்ச்சியால் ஏற்பட்ட பணபரிமாற்ற குறைவு இன்று அசையா சொத்துக்களின் மேல் முடிந்தளவு கைவைக்கும் துணிச்சலைத் தந்துள்ளது. ஹெச். ராஜா வகையறாக்கள் வெகுநாட்களாகக் கோயில் சொத்துக்களுக்காகத் தொண்டை கம்ம குரல் கொடுக்கும் இரகசியம் புரிகிறது. […]\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nதோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இயக்க அரசியலை முன்னெடுத்து நேரடியாக களத்தில் நிற்கும் ஒரு நபரே தவிர ஒரு தலைமறைவு இயக்கத்தையோ, ஒரு ஆயுதக் குழுவை நடத்தி வரும் போராளி இல்லை […]\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\nஇறந்தவர்களை புதைத்த இடத்தில் நவதானியங்களை விதைத்துப் பால் தெளிப்பது, பார்ப்பனர் இப்போது நமக்குச் செய்யும் சடங்குகளிலிருந்து வேறுபட்டதாகும். இது விதைப்போடும் விளைச்சலோடும் தொடர்புடையது. […]\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nயமுனா ராஜேந்திரன் அண்ணா அருகில் கலைஞருக்கு இடம் இல்லை என்கிறார்கள். அரசு ரீதியில் ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். தமிழக வரலாற்றில் இலக்கியம், கருத்தியல் என்பவற்றில் நிலைத்து நிற்கும் பங்களிப்புச் செய்தவர். எளிய தமிழக மக்களின் அன்றாட வாழ்வில் நெடிதுநிற்கும் அரசியல் மாற்றங்களைச் சட்டமாக்கியவர். தமிழக வரலாற்றில் பெரியார், அண்ணாவிற்குப் பிறகு அந்த இடம் […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nவேகநரி on சாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nவேகநரி on கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nராமலக்ஷ்மி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nK.Natarajan on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nமு.வி.நந்தினி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nஇலக்கிய உலகின் மர்ம யோகி\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-s-petrol-diesel-price-india-tamil-21-03-2018-010784.html", "date_download": "2018-08-20T16:16:37Z", "digest": "sha1:I2UWUPOJ45FNKVV7ZDROKOSJQOENQ335", "length": 18513, "nlines": 238, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..! (21.03.2018) | Today's petrol and diesel price in india in tamil (21.03.2018) - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nபெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது வாகன உற்பத்தி துறை ..\nவிரைவில் பெட்ரோல் விலை 10% குறையும்.. மெத்தனால் பயன்படுத்த தயாராவோம்..\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மத்திய அரசின் திட்டம் என்ன..\nமத்திய அரசால் ரூ.25 வரை பெட்ரோல் விலையைக் குறைக்க முடியும்: ப சிதம்பரம்\nசென்னையில் வரலாறு காணாத அளவிற்குப் பெட்ரோல் விலை உயர்வு..\nஅது வேற வாய்.. இது நாற வாய்.. டிவிட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nபெட்ரோல், டீசல் விலையில் தினமும் 30 பைசா உயர்வு.. சோகத்தில் மக்கள்..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் தினமும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. காரணம் அரசு வெளியிடும் விலைக்கும் பெட்ரோல் பங்குகளில் கொடுக்கப்பட்டும் விலையும் மாறுதலாக உள்ளதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.\nஇத்தகைய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்காகவே பிரத்தியேகமான முறையில் இனி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நகரங்கள் வாரியாக வழங்க உள்ளது.\nடெல்லி முதல் சென்னை வரை\nகூர்கான் முதல் ஹைதராபாத் வரை\nகாந்திநகர் முதல் பாண்டிச்சேரி வரை\nசிம்லா முதல் திருவனந்தபுரம் வரை\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபணத்தை அச்சடிக்கும் மிஷின் தேவையா.. சீனாவை நாடும் இந்தியாவின் அண்டை நாடுகள்..\nடெஸ்லா பங்குகளை விற்ற பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ்..\nதுருக்கி லிரா-வின் சோக கதை.. 8 மாதத்தில் 80% சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/sri-lanka-elephant-rescued/", "date_download": "2018-08-20T16:51:41Z", "digest": "sha1:MSJZDYTTJEL6VCZM2KPPDSOOEY7R2DHX", "length": 8643, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "Sri lanka elephant rescued கடலில் முழ்கி தள்ளாடிய யானையை", "raw_content": "\nமுகப்பு News கடலில் முழ்கி தள்ளாடிய யானையை காப்பற்றிய இலங்கை கடற்படை\nகடலில் முழ்கி தள்ளாடிய யானையை காப்பற்றிய இலங்கை கடற்படை\nகடலட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாண மீனவர்கள் கைது\nகடற்படையின் கவச வாகனம் மோதி பாடசாலை மாணவி பலி\nமுன்னாள் பேச்சாளர் உள்ளிட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nபோதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் மவுன்ட்லாவேனியாவில் கைது\nபோதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் கொழும்பு - மவுன்ட்லாவேனியாவில் பொலிஸாரின் கைது செய்யப்பட்டுள்ளார். களியாட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 28 பேர் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பல்வேறு விதமான போதைப்பொருட்கள் காணப்படுவதாக...\nசர்வீன் சாவ்லாவின் கவர்ச்சி புகைப்படங்கள்\nபிகினி உடையில் இணையத்தில் உலாவரும் ராய் லட்சுமி- புகைப்படம் உள்ளே\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு அமெரிக்கா – சீனாவிற்கு இடையில் நிலவும் வர்த்தக போரே காரணம் எனவும், இதனால் உலக பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, அமெரிக்க...\nஎமியின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nஆண்களின் சிக்ஸ் பேக் மோகத்தால் வரும் ஆபத்துக்கள்\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nஅதிக சம்பளம் பெறும் டாப் 100 நடிகைகளின் பட்டியல் வெளியானது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/17081637/1163660/Atharvaas-Semma-Botha-Aagatha-release-date-announced.vpf", "date_download": "2018-08-20T16:48:24Z", "digest": "sha1:Z2MTE5BSFLOBLJGPICEIIO3FVRB5SNXE", "length": 13633, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதர்வாவின் செம போத ஆகாதே ரிலீஸ் தள்ளிவைப்பு || Atharvaas Semma Botha Aagatha release date announced", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅதர்வாவின் செம போத ஆகாதே ரிலீஸ் தள்ளிவைப்பு\nபத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா - மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் உருவாகி இருக்கும் `செம போத ஆகாதே' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. #SemmaBothaAagathey #Atharvaa\nபத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா - மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் உருவாகி இருக்கும் `செம போத ஆகாதே' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. #SemmaBothaAagathey #Atharvaa\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் அதர்வா. அவரது நடிப்பில் `செம போத ஆகாதே' மற்றும் `இமைக்கா நொடிகள்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இதில் `செம போத ஆகாதே' படம் வருகிற மே 18-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். முன்னதாக தயாரான படங்களுக்கு வழிவிடும் வகையில், செம போத ஆகாதே படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வருகிற மே 25-ஆம் தேதி ரிலீசாக இருக்க்கிறது.\nபத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடித்துள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nயுவன் ஷங்கர் ராஜா இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்தை கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. `பானா காத்தாடி' படத்திற்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் - அதர்வா மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் இந்த படத்தை வெளியிடுகிறது. #SemmaBothaAagathey #Atharvaa\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nகேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nசிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\nஇயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\nகேரள மக்களுக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.10 லட்சம் நிதியுதவி\nசெம போத ஆகாதே படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநாளை செம போதயோடு வரும் அதர்வா\nஅதர்வாவின் செம போத ஆகாதே - ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/07/30084936/1180190/siddhar-worship.vpf", "date_download": "2018-08-20T16:48:26Z", "digest": "sha1:GDXHA6NCRE44LHPKJBSU5YEKXO2F4GCX", "length": 33986, "nlines": 209, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாகத்தின் காவலில் தவம் செய்த சித்தர் || siddhar worship", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநாகத்தின் காவலில் தவம் செய்த சித்தர்\nதிருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் - ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் உள்ள அழகிய கிராமம் நெட்டூர். அப்பரானந்தா சித்தர் இவ்வூரில் சமாதி நிலை அடைந்த காரணத்தால், இவ்வூர் பெருமை பெற்றுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் - ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் உள்ள அழகிய கிராமம் நெட்டூர். அப்பரானந்தா சித்தர் இவ்வூரில் சமாதி நிலை அடைந்த காரணத்தால், இவ்வூர் பெருமை பெற்றுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் - ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் உள்ள அழகிய கிராமம் நெட்டூர். அப்பரானந்தா சித்தர் இவ்வூரில் சமாதி நிலை அடைந்த காரணத்தால், இவ்வூர் பெருமை பெற்றுள்ளது. இவ்வூர் முற்காலத்தில் ‘ஸ்ரீரங்க பூபால சமுத்திரம்’ என அழைக்கப்பட்டது. இங்கு அப்பரானந்தா சுவாமிகள் வந்து தவம் புரிந்த பின் ‘நிஷ்டைபுரி’ என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி நிட்டைபுரி என மாறி, இறுதியில் ‘நெட்டூர்’ என பெயர் பெற்றது.\nஇவ்வூரில்தான் மிகப்பெரிய அதிசய அருள் சக்தி குடிகொண்டுள்ளது. ஆம்.. அகத்தியப் பெருமானுக்கே தமிழ் கற்றுக்கொடுத்த முருகப்பெருமான் சன்னிதிக்குள், அப்பரானந்தா சுவாமி சமாதி அமைந்திருக்கிறது. இது எங்குமே காணக்கிடைக்காத அற்புதத் தரிசனம். குருவின் மூலஸ்தானம் அருகே சமாதி நிலை யாருக்கு கிடைக்கும். அப்படி கிடைத்திருக்கிறது என்றால் இவர் எவ்வளவு பெரிய மகானாக திகழ்ந்திருக்கிறார் என்பது புலப்படும்.\nயார் இந்த அப்பரானந்தா சுவாமிகள். இவர் எங்கிருந்து இவ்வூருக்கு வந்தார்\nதூத்துக்குடிக்கு அருகில் உள்ள பட்டினமருதூரில், சகல கலைகளிலும் வல்லவரான மகாராஜப் புலவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி மதுரவல்லி. ஆதிமூலப் புலவர், ஆறுமுகப் புலவர், அருணாசலப் புலவர், கந்தசாமிப் புலவர், நல்ல குமாருப் புலவர், சங்கிலி வீரப் புலவர், முத்தம்மாள், அய்யம்பெருமாள் புலவர் ஆகிய எட்டுபேர் இவர்களின் குலத்தோன்றல்கள். இவர்களில் அய்யம்பெருமாள் தான் பிற்காலத்தில் அப்பரானந்தா சுவாமிகளானார்.\nகுழந்தைகளுக்கு பக்தி, உண்மை, ஒழுக்கம், கல்வி ஆகியவற்றை முறையாகக் கற்றுக் கொடுத்தனர் பெற்றோர். முதல் ஆறு பேருக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது. முத்தம்மையை ஸ்ரீரெங்க பூபாலசமுத்திரத்தைச் சேர்ந்த வேலுமயில் பண்டிதருக்கு மணமுடித்துக் கொடுத்தனர். தம்பி அய்யம்பெருமாள் மீது பாசம் கொண்ட முத்தம்மாள், அவரையும் தன்னுட���் அழைத்து வந்தார். இதனால் அக்காள் வீட்டில் பாதி நாளையும் தனது சொந்த ஊரில் மீதி நாளையும் கழித்து வந்தார் அய்யம்பெருமாள்.\nசுரண்டைப் பகுதியில் வாழ்ந்தவர், குழந்தை முக்தானந்த தேசிகர். அவர் திருக்குற்றாலம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் போன்ற ஸ்தலங்களுக்குச் சென்றுவிட்டுப் பட்டினமருதூர் வந்து சேர்ந்தார். அங்கு விளையாடுகின்ற சிறுவர் கூட்டத்தில் அய்யம்பெருமாளைக் கண்டார். தமக்குத் தொண்டு செய்வதற்கேற்றச் சீடன் என்று நினைத்தார். அய்யம்பெருமாளை அழைத்து, ‘உன்னை நீ அறிவாயாக' என்று கூறி திருநீறு வழங்கி உபதேசம் செய்தார். அன்று முதல் குழந்தை முக்தானந்த தேசிகரை குருவாக ஏற்று, அவர்வழி நடந்தார் அய்யம்பெருமாள். குருவுடன் பல சிவ தலங்களுக்குச் சென்றார். இறுதியில் இருவரும் மதுரையில் தங்கினர்.\nஇந்த நிலையில் அய்யம்பெருமாளைக் காணாமல், அவரது பெற்றோர் தேடத் தொடங்கினர். குல தெய்வத்திடம் வந்து முறையிட்டனர். ‘உன் மகன், பரிசுத்தமான தேசிகனோடு மதுரையில் உள்ளான்' என வாக்கு கிடைத்தது.\nமறுநாளே மதுரைக்கு ஓடோடிச் சென்றார், மகாராஜப் புலவர். அங்கே குருவுக்கு பணியாற்றிக் கொண்டிருந்தார் அய்யம்பெருமாள்.\nமகாராஜப் புலவரைக் கண்ட குழந்தை முக்தானந்த தேசிகர், ‘இவன் உன்னுடைய மகனல்ல.. ஞானி' எனக் கூறி அய்யம்பெருமாளை, தந்தையோடு அனுப்பிவைத்தார்.\nதந்தையும், மகனும் பட்டின மருதூர் திரும்பினர். அது முதல் அய்யம்பெருமாள் திடீர் திடீரென்று மாயமாக மறைந்து விடுவார். அவருக்கு கால்கட்டு போட்டால் சரியாகி விடும் என பெற்றோர் நினைத்தனர். இதற்காக களக்காட்டில் மாதவப் பண்டிதரின் மகள் இருளகற்றி அம்மையைத் திருமணம் செய்ய பேசி முடித்தனர். மணவறையில் தாலிக் கட்டும் சமயம், அய்யம்பெருமாள் மாயமாய் மறைந்து விட்டார். அனைவரும் அதிர்ந்தனர்.\nபெண்ணின் பெற்றோர், ‘இவன் பேய் போல.. இவன் எப்படி நம் பெண்ணை வைத்து காப்பாற்றுவான்' என வருந்தினர்.\nஅப்போது அய்யம்பெருமாளின் சகோதரி முத்தம்மை, ‘தம்பி உன்னை நானும், உன் அன்பர்களும் அறிவோம். மற்றவர்கள் அறியமாட்டார்கள். தயவு செய்து மணவறையில் காட்சிக் கொடு' என வேண்டினார். அதன்பின் அவர் மணவறையில் தோன்றி இருளகற்றியை மணம் செய்து கொண்டார்.\nதம்பதியர் பட்டினமருதூருக்கு வந்து சேர்ந்தனர்.\nசில நாட்களிலேயே, தன்��ுடைய தவத்திற்கு இல்லறம் தடையாக இருப்பதை அய்யம்பெருமாள் உணர்ந்தார். எனவே முத்தம்மையின் இல்லம் தேடி வந்தார். அங்கு சிற்றாற்றங்கரையில் தவமேற்றினார். இருளகற்றி அம்மையும் அங்கேயே வந்து விட்டார். சுவாமிகள் முச்சந்தியில் அமர்ந்து நிஷ்டையில் தவமேற்றினார்.\nசித்தரை தனது அரியணையில் அமரவைத்து ஜமீன்தார் வணங்கி நின்ற காட்சி\nநாட்கள் கடந்து பல மாதமாகியும் தவம் முடிந்தப்பாடில்லை. அவரைச் சுற்றிக் கரையான் புற்று உருவானது. மழை, வெயில் தாக்கி விடக்கூடாது என முத்தம்மாளும், இருளகற்றியும் தங்களது முந்தானைச் சேலையால் கரையான் புற்றை மூடி பாதுகாத்தனர். அய்யம்பெருமாளின் உடல் முழுவதும் கரையான் புற்றில் மறைந்து விட்டது. தமக்கையும், மனைவியும் உறக்கம் இல்லாமல், 20 நாட்கள் பக்தியோடு முப் புடாதி அம்மனை நோக்கி நோன்பிருந்தனர்.\nஅய்யம்பெருமாளின் தவத்தை கலைக்கும் பொறுப்பை அன்னையானவள், விநாயகப்பெருமானிடம் ஒப்படைத்தார். விநாயகர் யானை உருவம் கொண்டு தன் துதிக்கையால் புற்றை பெயர்த்து எடுத்து, சித்ரா நதியில் தூக்கி வீசினார். நீரில் புற்று மண் முழுவதும் கரைந்தது. அய்யம்பெருமாளின் உடல் குளர்ச்சி உண்டாயிற்று. இதனால் அவர் தவம் நீங்கி கரையேறினார். அவருக்கு ஆடை கொடுத்த தமக்கைக்கும், மனைவிக்கும் திருநீறு பூசி ஆசி வழங்கினார்.\nஅய்யம்பெருமாளிள் இந்த நீண்ட நிஷ்டையான தவத்தால்தான், இந்த ஊர் ‘நிஷ்டையூர்’ என்று வழங்கப்பட்டிருக்கிறது.\nஇந்த சம்பவத்துக்கு பின் முப்புடாதி அம்மனை வழிபடுவதை வழக்கமாக்கினார் அய்யம்பெருமாள். ஒரு நாள் அன்னை, ‘நீ.. இல்லறத்தில் சிறப்புற வாழ வேண்டும்' என வாழ்த்தி, அழகிய வேல் ஒன்றைக் கொடுத்தார். அந்த வேலை, பக்தியுடன் நெட்டூரில் வைத்து வணங்கினார். அதன்பின் இல்லறத்தில் மனநிறைவுடன் ஈடுபட்டார். அதன் பயனாக அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு மணம் முடித்து வைத்தார்.\nபின்னர் அய்யம்பெருமாளின் மனைவியும் துறவறம் ஏற்றுக்கொண்டார். கணவன்-மனைவி இருவருமாக சேர்ந்து, இறை பணி செய்ய ஆரம்பித்தனர்.\nசாதுகளுக்கு தவமேற்ற நல்ல இடம் வேண்டுமே.. எனவே நெட்டூரில் பூந்தோட்டத்தில் தவமேற்றினார். இவரைப் பற்றி அறியாத மேல்தட்டு மக்கள் இவரை நோக்கி கல் எறிந்தனர். ஆனால் அவர்கள் எறிந்த கல் ஒன்றுகூட அப்பரானந்தர் மீது படவில்லை. இதனால் பயந்து போன அவர்கள், அங்கிருந்து ஓடினர். பலர் மனம் திருந்தி, அவருக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தனர். பலர் கொடுத்த பொன், பொருட்களை, சைவ சமய வளர்ச்சிக்கு சித்தர் பயன்படுத்தினார்.\nஅப்பரானந்த சித்தர் ஓரிடத்தில் அமர்ந்திருப்பார். தவத்தில் இருக்கும் போது அகத்திக் கீரை, சோறு ஆகியவற்றைப் பிசைந்து மக்களுக்கு தருவார். இதனால் நோய் தீர்ந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இவ்வூரில் இருந்த வெற்றிலை கொடிகால் பயிரிடும் தொழிலாளிகள், சித்தரின் தவ உணவுக்கு பொருள் அளிப்பார்கள். இதனால் அவர்களின் கொடிகால் அமோக விளைச்சல் அடைந்தது.\nசித்தர் தவமிருக்க தனிமையை நாடிச் செல்லும் போதெல்லாம், இருளகற்றி அம்மை தினமும் முருகனின் வேலுக்கு பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.\nஒரு முறை ஆலங்குளம் அருகே உள்ள ஒக்க நின்றான் பொத்தையில், அப்பரானந்தா சித்தர் தவம் இயற்றிக்கொண்டிருந்தார். அவரது தவம் பல மாதங்களைக் கடந்தது. உயிர்க் காற்றையே உணவாக கொண்டு தவமியற்றிக்கொண்டிருந்தார்.\nஅந்த நேரத்தில் சொக்கம்பட்டி ஜமீன்தார் வடகரைப்பாண்டியன், அந்தப் பகுதிக்கு வேட்டையாடச் சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை திகைக்கச் செய்தது. அப்பரானந்தா சித்தர் தவம் இயற்றிக்கொண்டிருக்க, அவர் முன்பாக இரண்டு நாகங்கள் படமெடுத்து காவல் காத்துக் கொண்டிருந்தன.\nஜமீன்தார், சித்தரின் முன்பாக விழுந்து வணங்கினார். சுவாமிகள் தவம் கலைந்தது. ஆனால் கோபமடையவில்லை. தன்னோடு அரண்மனை வரவேண்டும் எனப் பணித்தார், ஜமீன்தார்.\nஅதற்கு சித்தர், ‘நீ இப்போது இங்கிருந்து செல். நான் 7 நாளில் அங்கே வருகிறேன்' என்று அருளினார். அது போலவே அரண் மனைக்குச் சென்றார். இந்தக் கால கட்டத்தில் ஜமீனின் சில பகுதிகளை ஜமீன்தார் இழந்திருந்தார். அதுகுறித்து சித்தரிடம் ஜமீன்தார் கேட்க, மூன்று விரலைக் காட்டினார். முருகன் அருளால் மூன்று மாதத்தில் அவருக்கு இழந்தப் பகுதி கிடைத்தது.\nஇதையடுத்து ஜமீன்தாருக்கு சித்தரின் மேல் அதீத பற்று ஏற்பட்டது. அவர் அடிக்கடி சித்தரை சந்திப்பதும், அவரை அரண் மனைக்கு அழைத்து உபசரிப்பதும் வாடிக்கையாகிப் போனது.\nஒரு முறை சொக்கம்பட்டி அரண்மனைக்கு வந்திருந்தார் சித்தர்.\nஅவரை தான் அமரும் அரியணையில் அமரச் செய்து அ��கு பார்த்தார், ஜமீன்தார். அந்தச் சமயத்தில் எட்டையபுரம் ஜமீனின் தலைமை புலவர் கடிகை முத்து புலவர் அங்கு வந்தார்.\nஅவர் ‘யார் இந்தப் பரதேசி.. இவனுக்கு ஏன் இந்த மதிப்பு மரியாதை' என கிண்டல் செய்தார்.\nஅவரை மவுனமாக, புன்சிரிப்புடன் பார்த்தார் அப்பரானந்தா சித்தர்.\nஅந்த மவுனச் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடந்தன.\nதனது குருநாதரான குழந்தை முக்தானந்த சுவாமிகள் பரிபூரணம் அடையப் போவதாக அய்யம்பெருமாளின் மனதுக்கு பட்டது. இருளகற்றியிடம் முறைப்படி வேலுக்கு பூஜை செய்யும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தன் குரு அடங்கவுள்ள அம்பாசமுத்திரம் மன்னார் கோவிலுக்கு வந்து சேர்ந்தார். குருவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.\n நீ என்னைக் காட்டிலும் பெருமை அடைந்து விட்டாய். உன்னை உலகம் ‘அப்பரானந்தா’ எனப் போற்றும். நீ மிகுந்த சித்தி அடைந்திருக்கிறாய். நான் வீடு பேறு அடையும் சமயத்தில் அதை அறிந்து நீ வந்தமையால் மகிழ்கின்றேன்’ என்ற குழந்தை முக்தானந்த சுவாமிகள், சிறிது நேரத்தில் சமாதி நிலை அடைந்தார். குருவுக்கு வேண்டியக் காரியங்களை நிறைவேற்றினார் அப்பரானந்தர்.\nகுருநாதரின் பாதக்குறடு, கைத்தண்டு முதலியவற்றை தன்னோடு எடுத்துக் கொண்டு, பாவநாசம், திருக்குற்றாலம் சென்று அவருக்காகச் சிறப்பு பூஜைகள் செய்தார். நெட்டூர் முருகன் கோவிலில் வைத்து பூஜை செய்தார். சித்திரை மாதம் விசாக நட்சத்திரத்தில் குருவின் நினைவாக, அவரது பொருட்களுக்கு பூஜை நடத்தினார்.\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nதிருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள்\nதிருப்பதியில் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கி���து வருடாந்திர பவித்ரோற்சவம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரிகார பூஜை தொடங்கியது\nகருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நாளை நடக்கிறது\nமது பழக்கத்தை மறக்கச் செய்த மாறந்தை ஸ்ரீசெட்டி\n18 சித்தர்கள் கோவில் திருவிழா - வாழைப்பழ தார்களை கொண்டு சென்ற பக்தர்கள்\nவண்டி பாரத்தை தாங்கிய மாறந்தை ஸ்ரீசெட்டி சித்தர்\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/news/srilankanews/15-people-detained-at-night-in-jaffna", "date_download": "2018-08-20T16:54:34Z", "digest": "sha1:UXJPQDIPEVFW75GY6VIHNLJLT6E3CQ3I", "length": 8998, "nlines": 142, "source_domain": "www.tamilaruvi.news", "title": "யாழில் இரவோடு இரவாக 15 பேர் கைது! - Tamilaruvi.News", "raw_content": "\nஐஸ்வர்யா மற்றும் மஹத்துடன் மீண்டும் இணைந்து கொண்ட யாஷிகா. சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ் .\nநாமினேட் ஆகியும் பிக் பாஸ் டீமால் காப்பாற்றப்பட்ட ஐஸ்வர்யா.. இதெல்லாம் கேவலம் கமல் சேர்..\nஅவ ஒரு தப்பான பொம்புள” ஜனனியை தடவியபடி மும்தாஜை தரக்குறைவாக பேசிய மஹத்\nவவுனியா விடுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்\nயாழ் போதனா வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்\nடானியலை வைத்து செய்த தாடி பாலாஜி . ஐயோ பாவம்..\n500 ஏக்கர் காணிகளை விடுவிக்க நிதி ஒதுக்கீடு\nசிவசக்தி ஆனந்தனைப் போட்டுத் தாக்கிய\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழில் இரவோடு இரவாக 15 பேர் கைது\nயாழில் இரவோடு இரவாக 15 பேர் கைது\nஅரு���் 14th June 2018 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on யாழில் இரவோடு இரவாக 15 பேர் கைது\nயாழ். வல்வெட்டித்துறை பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று இரவோடு இரவாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுழு மோதலில் ஈடுபட்டார்கள் என்ற அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றினை அடுத்து இரு குழுக்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் அது கைக்கலப்பாக மாறியது.\nஅதன் போது இரு குழுக்களையும் சேர்ந்த 15 பேர் காயமடைந்த நிலையில் ஊரணி, மந்திகை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைகளில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறை காவற்துறையினர் மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஆறு பேரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்டவர்களை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள். அவர்கள் ஆறு பேரையும் எதிர்வரும் 21 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று இரவு 15 பேரை கைது செய்துள்ளனர்.\nஇதனையடுத்து கைது செய்யபட்டவர்களிடம் தொடர்விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nPrevious ஸ்ரீ விளம்பி வைகாசி 31 (14.06.2018) வியாழக்கிழமை ராசி பலன்கள்\nNext கிழக்கு பல்கலைக்கழக மாணவி சடலமாக கண்டெடுப்பு\nஐஸ்வர்யா மற்றும் மஹத்துடன் மீண்டும் இணைந்து கொண்ட யாஷிகா. சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ் .\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாம் அனைவரும் காத்திருந்த நாள் என்று சொல்லலாம் அதாவது எவிக்சன் நாள். இன்று ஐஸ்வர்யா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.net/22057", "date_download": "2018-08-20T16:10:17Z", "digest": "sha1:5D2MOEXGGCGI224ZQYUT6EGPW3NLDGTE", "length": 5170, "nlines": 134, "source_domain": "www.tamilnewsline.net", "title": "வெளியான நடிகை தேவயானி மகள்கள் புகைப்படம் - Tamil News Line", "raw_content": "\nஇராணுவத் தளபதிகளை இரகசியமாக சந்தித்த மைத்திரி\nஇலங்கை பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு\nமுதல் தடவையாக வடக்குக்கு தமிழர் நியமனம்\nபேஸ்புக் மீதான தடை நீக்கபட்டுள்ளது\nபேஸ்புக் பார்வையிடும் தினம் அறிவிக்கப்பட்டது.\nவெளியான நடிகை தேவயானி மகள்கள் புகைப்படம்\nவெளியான நடிகை தேவயானி மகள்கள் புகைப்படம்\n90களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் தேவயானி. இவர் 2001ல் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார்.\nஅதன் பிறகு நடிப்பதை நிறுத்திய அவர் சென்னையில் ஒரு பிரபல பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.\nதேவயானி மற்றும் ராஜகுமாரன் ஜோடிக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.\nமகள்கள் மற்றும் கணவருடன் தேவயானி ஒரு விருது விழாவில் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.\nதனுஷ் பட ஹீரோயின் பிகினி புகைப்படம்\nபாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் உணவுப் பொருட்கள்\nராஜா ராணி செம்பாவை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.\nசன்னி லியோனை பார்க்க சசிக்கவில்லை. புதிய கெட்டப் சமூக வலைதளங்களில் வைரல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/indiana/private-jet-charter-evansville/?lang=ta", "date_download": "2018-08-20T16:15:46Z", "digest": "sha1:6SFQJSEIXKRKVVIGXEANMEYNCZXUFNW3", "length": 20052, "nlines": 84, "source_domain": "www.wysluxury.com", "title": "Private Jet Charter Flight From or To Evansville, InPrivate ஜெட் ஏர் சார்ட்டர் விமான WysLuxury பிளேன் வாடகை நிறுவனத்தின் சேவை", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஅனுப்புநர் அல்லது இந்தியானா ஏர் விமானம் வாடகை மேற்கோள் தனியார் ஜெட் சாசனம் விமான\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nஒரு விமர்சனம் விட்டு கொள்ளவும்\nநாம் நம் சேவை கருதுங்கள் உங்கள் கருத்து விரும்புகிறேன்\nயாரும் இன்னும் ஒரு மதிப்பீடு மட்டுமே. முதல் இருங்கள்\nஉங்கள் மதிப்பீடு சேர்க்க ஒரு நட்சத்திர குறியை\n5.0 மதிப்பிடல் 4 விமர்சனங்கள்.\nஇந்த பயணம் குறுகிய அறிவிப்பு மீது அமைத்து செய்தபின் நடைபெற்றது இருந்தது. அற்புதமான வேலை மற்றும் ஒரு சிறந்த விமான\nஅனுபவம் துவக்கம் முதல் இறுதி வரை முதல் வகுப்பு இருந்தது.\nநான் அட்லாண்டா தனியார் ஜெட் பட்டய வாடிக்கையாளர் சேவை கவரப்பட்டு தொடர்ந்து எல்லாம் நன்றி இவ்வளவு - நான் மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றி எதிர்நோக்குகிறோம்\nஎல்லாம் சரியான இருந்தது - மேம்படுத்த எதுவும். மிக்க நன்றி\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nதிறந்த காலியாக லெக் தனியார் ஜெட் சாசனம் விமான\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nகல்ப்ஸ்ட்றீம் வான்வெளி G650, G450, G280 மற்றும் G150 (தனியார் விமானம்)\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஎன்னைப் அருகாமை ஒரு தனியார் ஜெட் விமான சாசனம் விமான சேவை, Instant மேற்கோள்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nஇருந்து அல்லது கலிபோர்னியா ஒரு தனியார் ஜெட் சாசனம் விமானம் எண்கள்\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார�� ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&p=8292&sid=17c438a3ddf9acd289c885b52e69b4c7", "date_download": "2018-08-20T17:15:59Z", "digest": "sha1:ECQ6W5DE7LJRXZWCJDW3G4U7E2NSQION", "length": 33993, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழல���ல் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள�� (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய ��ொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/weapons-against-minority.html", "date_download": "2018-08-20T16:08:05Z", "digest": "sha1:M6XDHZEJ2WIQYCWFMHDPMJC2NVS2N4MG", "length": 13124, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "சிறுபான்மை இனத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்துவோம்-ஞானசார தேரர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசிறுபான்மை இனத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்துவோம்-ஞானசார தேரர்\nதேசிய அரசாங்கம் தொடர்ந்தும் சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஆயுதம் ஏந்திப் போராடவும் தமது அமைப்பு தயாராக இருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\nகிருலப்பனையில் உள்ள பொதுபல சேனாவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்ட கருத்தை முன்வைத்துள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஞானசார தேரர், இந்த அரசாங்கம் சிறுபான்மையினரின் நலன்களில் காட்டும் கரிசனையில் சிறு அளவு கூட பெரும்பான்மையினர் குறித்து சிந்திப்பதில்லை.\nஇன்றைக்கு நல்லாட்சி, நல்லிணக்கம் குறித்து பேசிக்கொண்டு அமைச்சர்கள் கிறிஸ்தவ பாதிரிகளையும், இந்துக்குருக்களையும், முஸ்லிம் மௌலவிமாரையும் அழைத்து அமைச்சுக் காரியாலயங்களில் கூடிக்குலாவுகின்றனர். ஆனால் எங்களைக் கலந்து கொள்ளாமல் எந்தவொரு நல்லிணக்கமும் இந்த நாட்டில் சாத்தியப்படாது.\nதொடர்ந்தும் இந்த அரசாங்கம் எங்களைப் புறக்கணித்துவிட்டு, சிறுபான்மை மக்களைத் தாலாட்டிக் கொண்டிருந்தால் நாங்கள் எங்களது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளார்.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்ப��்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத���துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/08/blog-post_13.html", "date_download": "2018-08-20T16:57:37Z", "digest": "sha1:EMQQ34LF7YK4PA6UZLEKU5LN5BYIOBNO", "length": 11237, "nlines": 121, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "துபாயில் வாகன ஓட்டுனர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை அமல்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » துபாய் » துபாயில் வாகன ஓட்டுனர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை அமல்\nதுபாயில் வாகன ஓட்டுனர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை அமல்\nTitle: துபாயில் வாகன ஓட்டுனர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை அமல்\nதுபாயில் புதிதாக கன ரக சரக்கு வாகனங்கள் (Trucks), பேருந்துகள் (Buses) மற்றும் வாடகை கார்களுக்கான (Taxies) ஒட்டுனர் உரிமம் விண்ணப்பிப்பவ...\nதுபாயில் புதிதாக கன ரக சரக்கு வாகனங்கள் (Trucks), பேருந்துகள் (Buses) மற்றும் வாடகை கார்களுக்கான (Taxies) ஒட்டுனர் உரிமம் விண்ணப்பிப்பவர்கள் அல்லது புதுப்பிப்பவர்களின் உடல்நிலை குறித்த விபரங்களை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகள் துபாய் சாலை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு (RTA) ஆன்லைன் மூலம் தெரிவிக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்த கட்டாய மருத்துவ சோதனையில் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் கண் பரிசோதனை போன்றவையும் அடங்கும் என RTA தெரிவித்துள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யு���்கள்......\nஎக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண���ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oseefoundation.org/2013/11/06/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-gif/", "date_download": "2018-08-20T16:38:43Z", "digest": "sha1:K4BL5UPR6ZL26ACJF5WQQ6GNZCJAZQLQ", "length": 4487, "nlines": 80, "source_domain": "oseefoundation.org", "title": "கண்ணை நம்பாதே ! GIF | Science Experiments in Tamil", "raw_content": "\nஇதோ மற்றொரு GIF IMAGE\nGIF Image பற்றிய மேலும் விபரங்கள் அறிய பின் வரும் பதிவுகளில் பார்க்கவும்;\n← இது எப்படி இருக்கு \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (71) அறிவியல் கட்டுரைகள் (42) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (7) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (48) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (78) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-", "date_download": "2018-08-20T16:08:08Z", "digest": "sha1:GCL43OBVKTVSCWO2MHOM3GHS6DQZYYLM", "length": 6977, "nlines": 216, "source_domain": "discoverybookpalace.com", "title": "குருவின் பார்வையில் ,சத்குரு,ஈஷா", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் Rs.250.00\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைக்கதை Rs.250.00\nவான் மண் பெண் Rs.160.00\nஉற்சாகம், தாழ்வு மனப்பா���்மை, மூட நம்பிக்கை, பாவம் புண்ணியம், மரணத்திற்கு அப்பால் போன்ற 34 தலைப்புகளில் சத்குரு அவர்கள் பேசி 2006ம் ஆண்டில் தொலைக்காட்சியில் தொடராக வந்தவை, “சத்குருவின் சத்சங்கம்’ என்ற தலைப்பில் 5 சிறு நூல்களாக வெளிவந்து தற்போது தொகுக்கப்பட்டு ஒரே நூலாக வெளியிடப்படுகிறது.\nகடலில் ஒரு துளி Rs.100.00\nபெண்ணியம் பார்வையில் விவிலியம் Rs.60.00\nபாரதி பார்வையில் பகவத் கீதை Rs.110.00\nஜிஎஸ்டி ஒரு வணிகனின் பார்வையில் Rs.100.00\nஎன் ஜன்னல் வழிப் பார்வையில் Rs.75.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/10/13-10-2014-5.html", "date_download": "2018-08-20T17:17:19Z", "digest": "sha1:EGJQ235YC6YWTUGMT7WUAZX2MBC2BDTS", "length": 9012, "nlines": 90, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "13-10-2014 : தினமணியின் வலைப்பூவில் கனிச்சாறு :-5 பதிவுகள் :- உடனடி விடுதலைக்கான வழிகளைக் கூறுகிறது ! ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\n13-10-2014 : தினமணியின் வலைப்பூவில் கனிச்சாறு :-5 பதிவுகள் :- உடனடி விடுதலைக்கான வழிகளைக் கூறுகிறது \nவெகுதூரத்திலிருந்து ஒரு குரல் (13/10/2014)\nவயது 65. இனிமேல்தான் மகாத்மாவின் சத்தியசோதனையைப் படிக்கப்போகின்றேன். நீங்கள் \nSUPPORT AMMAA - என்றொரு வலைத்தளம் உடனடி விடுதலைக்கான வழிகளைக் கூறுகிறது \nரஜினி நுழைவதைத் தடுக்கிறார் சுப்ரமணியன் சுவாமி…..(12/10/2014)\n” உடனடியாக ஜாமீன் வழங்கவேண்டிய அவசியம் இல்லை” – “லாலு பிரசாத் 10 மாதங்கள் சிறையில் இருந்தார் “ (11/10/2014)\nஊரைத் திருத்துமுன், உலகைத் திருத்துமுன் உன்னைத் திருத்தடா தமிழா - பாவலரேறு பெருஞ்சித்திரனார் (11/10/2014)\nபென் டிரைவில் எந்த மென்பொருளுமின்றி வைரஸை நீக்க \nசிங்காரவேலன் சுயம்புலிங்கமாக மாறிய கதை\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பத��லும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2006/08/blog-post_29.html", "date_download": "2018-08-20T17:13:54Z", "digest": "sha1:343AIISB4E7TSEFMYTVNYFJXYZHGPKHS", "length": 29332, "nlines": 350, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: ஆஜி", "raw_content": "\nஆஜிப் பாட்டி இருந்து இருந்தால் இந்தக் கார்த்திகைக்கு 111\nஇந்தப் பெயரோடு நான் இது வரை யாரையும் பார்த்தது இல்லை.\nநற்குணங்களோடு ஒரு பெரிய குடும்பத்தை\nநிர்வாகம் செய்தவர், அதுவும் 6 தலைமுறைகளோடு ஒற்றுமையாகப் பழகி எல்லோருக்கும்\nஎட்டு வயதில் ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்துக்கு\nபதின்மூன்று வயதில் முதல் மகனைப் பெற்றவர்.\nகும்பகோணம் பக்கத்தில் கடம்பங்குடி என்ற ஊரில்\nசாதாரணமான ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்\nசிறு வயதில் பல ஆங்கிலேய மாவட்ட (1860)ஆட்சியாளர்களைப் பார்த்து எப்படியாவது வாழ்க்கையில்\nமுன்னேற வேண்டும் என்று தெளிவாகச் சிந்தித்து\nஅந்தக் கால வழக்கப்படி துண்டை உதறித் தோளில் போட்டு, கையில் வெறும் ஐந்து ரூபாயுடன்,\nதீராதக் கல்வி தாகத்தோடு வந்தவர்.\nஅப்போது ரயிலுக்கு செலவழிக்கக் கூட அவரிடம் பணம் கிடையாது என்று பாட்டி சொல்லிக்\nசென்னை வந்தவர் தன் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரிய\nஅந்தச் சிறு பையனின் அறிவும் தீர்க்கமும் பெரியவரை\nஈர்த்து விட்டன. மேலே படிக்க விருப்பமா என்று அவனைக் கேட்டபோது அவனும் தயங்கவில்லை.\nஎப்படியும் கடமையைச் செய்ய வேண்டும் என்று\nபெரியவரின் ஊகம் மோசம் போகவில்லை.\nவழக்கறிஞராக வந்து நின்ற இளைஞனுக்குத்\nதன் பெண்ணையேத் திருமணம் செய்து வைத்தார்.\nமயிலைக் குளத்து அருகில் அப்போது வீடுகளும்\nஅதில் ஒரு வீட்டில் குடியமர்த்தப்பட்டனர் இந்தத் தம்பதிகள்.\nகுடும்பம் பெருகியது. வருமானமும் பெருகியது.\nநல்லபடியாக ஆளத்தெரிந்த அரசிபோல வளைய வந்த தன்\nஅம்மாவை ஆஜி எப்போதும் மறந்ததில்லை.\nஇதிலென்ன அதிசயம் என்று கேட்கிறீர்களா\nஅந்த நூற்றாண்டில் பெண்கள் செல்லம் கொடுத்து வளர்க்கப் படவில்லை.புத்தி சொல்லி, சமையல் கற்றுக்கொடுத்து,\nஇன்னோரு வீட்டில் அடங்கி,நளபாகம் வேலை செய்து\nஅவர்களைத் தன் பிம்பமாக வளர்த்து................\nஇந்த அச்சில் வார்க்கப் பட்ட பொம்மையாக\nஇருக்க ஆஜி மறுத்ததுதான் அதிசயம்.\nதிருமணம் செய்ய வரனைத் தேர்ந்து எடுத்தது\nஎன்னவோ தன் தந்தையாக இருந்தாலும்(திருமணத்திற்கு\nதன் வாழ்வை நிர்ணயிக்கும் மன உறுதி அவரிடம்\nஇருந்தது. அதை நினைத்துதான் எங்களுக்கெல்லாம்\nஆஜிப் பாட்டி வாழ்க்கைப்பட்டது பெரிய மிராஸ்தார் குடும்பத்தில்.\nஆறு மைத்துனர்கள், இரண்டு நாத்தனார்கள்.\nதிருமணத்துக்கு முன்னாலேயெ இறைவன் திருவடி சேர்ந்ததால்,\nதிருமணம் செய்து வரும் குழந்தை மருமகளுக்கு அறிவுரை\nசொல்லி, நடத்திச் செல்ல யாருமில்லை.\nவீட்டு ஆண்களோ விவசாயத்தையும், வைதிகத்தையும்,\nஇந்த ஆஜிப் பாட்டிக்கு முன்னாலேயெ வந்து விட்ட முதல் மருமகள் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் கொஞ்சம் நெளிவு சுளிவு தெரிந்து\nமச்சு என்னும் மாடியில் பெண்கள் இருக்க, கீழே\nகும்பல் கும்பலாக சாப்பாட்டுப் பந்தி நடக்கும் என்றும்,\nசாப்பாட்டு மணம் வரும்போது பசி பொறுக்காமல் அந்த மச்சிலேயெ குமித்து வைத்து இருக்கும் உப்பு புளி, வெல்லம் எல்லாம் கலந்து அரிசி யோடு சாப்பிடப் பழகியதாகவும�� சிரித்துக் கொண்டே சொல்லுவார்.\nஇவர்கள் சமையல் செய்யப் போகாத காரணம்,\nஅந்த சமயத்தில் ஆஜிப் பாட்டியின் மாமனார்\nபெண்களுக்கு சமையல் அறை பக்கம் போக முடியாது.\nஅதனால் மடத்தில் குருவைப் பார்க்க வருபவர்கள் நேரே\nவீட்டுக்கு சாப்பிட வந்து விடுவார்கள்.\nஅந்தப் போஜனம் எல்லாம் முடிந்த பிறகுதான்\nவீட்டுப் பெண்கள் சாப்பிட முடியும்.\nதினம் தினம் இந்தக் கதைதான்.\nஒருவழியாகத் தாத்தாவின் பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பும் முடியும் போது\nசென்னைக்கு இருவரும் அனுப்பி வைக்கப் பட்டார்கள்\nதாத்தா சட்டம் படித்து , குழந்தைகள் பிறந்தது அப்போதுதான்.\nதாத்தாவுக்கு நிலபுலன்களைப் பார்த்துக் கொள்ளும் வேலையும் சேர்ந்து கொண்டதால்\nபாதி நேரம் கும்பகோணம் போக வேண்டிய நிலைமை.\nஎத்தனை நாள் தந்தையின் வீட்டில் இருப்பது\nஅதனால் ஆஜிப் பாட்டி தனக்கென்று ஒரு இடம்\nவேண்டும் என்று தன் தந்தையின் ஆசியோடு 1930(என்று நினைக்கிறேன்)ல் இப்போது இருக்கும் சாலைக்கு\nவீடும், தோட்டமும் மாடு கன்றுகளோடு வந்தார்கள்.\nஇதற்குள் ஆஜிப் பாட்டியின் குடும்பத்தில்\nஇரண்டு புதல்விகள், நான்கு புத்திரர்கள்.\nஎல்லோருக்கும் நல்ல கல்வி ஏற்பாடு\nவல்லியாக இருந்த அம்மா , ஆஜி ஆனது அப்போதுதான்.\nபெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தது பங்களூரில்.\nஅந்தப் பெண்ணுக்குப் பிறந்த குழந்தைகள் , அந்த ஊர் வழக்கப் படி அஜ்ஜி(கன்னடத்தில் பாட்டி)\nஆஜி என்று கூப்பிட ஆரம்பித்ததும்\nஅவருக்கு மாற்றுப் பெண்களும் மாப்பிள்ளைகளும் வந்த\nபிறகும் ஆஜி ஓய்வெடுத்து நான் பார்த்ததில்லை.\nநிலத்திலிருந்து விளைந்து வரும் பொருட்களைத் தனியாக சீர்செய்து வைப்பது.,\nஅத்தனை பெரிய வீட்டுக்கு ஒரே ஒரு ஆளை வைத்து\nசுத்தம் செய்வது, கடைக்குப் போவது,(மாட்டு வண்டியில் தான்) , பேத்திகள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்குப் போய்,\nமாடுகளுக்குத் தீவனம் வைத்து,பால் கறக்கும் ஆட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது,\nசமையல் அறையில் நின்று தன் பெரிய சம்சாரத்துக்கு அளவாக அரிசி, பருப்பு, காய்கறி செலவு செய்து\nவேளைக்கு சாப்பாடு செய்து போடுவது..\nபேரன்கள், பேத்திகள் கணக்கில் பணம் போடுவது.\nமகன்களின் வருமானத்துக்கு மீறி செலவு இல்லாமல்\nஅவர்களைக் கட்டிக் காத்த குடும்பம் நடத்தும் பாங்கு\nதவறு செய்தால் திருத்திக் கொள்ள ���ழி சொல்லி,\nநேர்மையிலிருந்து ஒரு துளி கூட விலகாமல்,\nஎல்லாப் பேரன் பேத்திகளுக்கும் கல்லூரி வரைப் படிக்க வைத்தவர்.\n4 வகுப்பு வரைதான் படித்தவர்.\nநான் என் லெண்டிங் லைபிரரிக்குப் போகும்போது,\nகௌந்ட் ஆஃப் மாந்தி க்ரிஸ்டோ, ஷெர்லக் ஹோம்ஸ் நாவல்கள் தமிழாக்கப் பட்டவை, வை.மு.கோதைனாயகி அம்மாள் கதைகள் எல்லாம் எடுத்து வரசொல்லுவார்.\nஎதிராளியின் முகத்தை வைத்தே சொல்வது பொய்ய உண்மையா என்று எடை போடுவார்,.\nஎல்லாரிடமும் இருக்கும் பலம் பலவீனம் தெரியும்.\nநேர்மையாக இருப்பவர்களைப்பார்த்தால் தனி அன்பு காட்டுவார்.\nஇறக்கும் தருணத்தில் அவர் தன் சொத்து என்று வைத்து இருந்தது இரண்டே இரண்டு நூல் புடவைகள்தான்.\nமற்ற எல்லாவற்றையும் நாலு தலைமுறைகும் சமமாகப் பிரித்துக் கொடுத்து விட்டு,\nவங்கியில் தன் ஈமச் சடங்குக்கு என்று எட்டு ஆயிரமும் வைத்துதான் இறந்தார்.\nகீழே விழுந்ததால் தான் அந்த 88 வயதில் இறக்க நேர்ந்தது.\nதன் உயிர் சினேகிதியின் பேரன் அமெரிக்காவுக்கு\nஎடுத்துப் போக , காலை 4 மணிக்கு, சமையல் அறையில்\nபுளிக்காய்ச்சல் தயாரிக்கப் போனவர், எண்ணை சிந்தி இருப்பதை பார்க்காமல் வழுக்கி விழுந்து விட்டார்.\nஒரு நல்ல முற்போக்கு எண்ணங்கள் கொண்ட\nஅறிவாளி நிறை வாழ்வு வாழ்ந்து\nஇப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார்.\nஇத்தனை தனித் தன்மை பொருந்திய பெண் எனக்குப் புகுந்த வீட்டுப் பாட்டியானது என் அதிர்ஷ்டம் தான்.\nநல்ல ஆதர்ஷ பெண்மணி.பாரதியார் காலத்தில் வாழ்ந்த அவர் கண்ட பெண்மணி.\nதி.ரா.ச, நன்றி. உடனே பின்னூட்டம்\nஅந்த மாதிரி பெண்கள் இப்போது பார்க்க முடியாது.\nதிடமான ஆரோக்கியம்.எங்களுக்குத்தான் சில சமயம் கீப் அப் பண்ண முடியாது.\nமஹாத்மா என்று ஒருவர் வாழ்ந்தாரா அது சாத்தியமானு கேட்கும் காலமும் வரும்னு எங்கேயொ படிச்ச ஞாபகம் வருது.. அது போல தான் இதுவும்..\nஆஜி இஸ் க்ரேட்ப்பா. இந்த மாதிரி\nஇருக்கறவங்களைப் பத்திப் படிக்கமுடிஞ்சதே ஒரு பாக்கியம்தான்.\nஅந்த மதிரி தைர்யமான பொண்ணுங்க இப்பவும் இருக்காங்கஇப்போ புதுசா வலைப்பதிவுலே இருக்காங்க.பேரு சரியா ஞாபகம் இல்லை ஸ்வர்ணலதாவா கூட இருக்கலாம்\n//பேரு சரியா ஞாபகம் இல்லை ஸ்வர்ணலதாவா கூட இருக்கலாம் //\nவடமொழியில் எழுதினால் அவர்கள் பெயரைக் கண்டுபிடிக்க இயலாதா தி.ரா.ச.அய்யா \"அவர்\" ஏற்கனவே ��ரு பின்னூட்டம் அளித்திருக்கிறாரே\nஇது தி.ரா.ச சார் போன வருடம் போட்ட பின்னூட்டம். அவருக்கு மறந்துகூடப் போயிருப்பார்.;-))\n இதுதான் மாட்டுப் பொண்ணுன்னு ஆகிப் போச்சா ..\nஇப்படித்தான் மாறியது என்று இந்த ஆஜிப்பாட்டியின் கணவர்...தாத்தா சொல்லுவார்.\nஅதை அப்படியே நானும் எடுத்துக்கொண்டேன்.\nநீங்க பதிவு போட்டு 2 வருஷம் ஆனாலும்.....\nஇப்படிப்பட்ட நபர்களைப்பத்தி படிக்கும்போது சந்தோஷமாக இருக்கு\nஆமாம் இப்போது இந்த மாதிரி மனிதர்களைப் பார்ப்பது சிரமம்தான்.\nரொம்ப ரொம்ப நன்றி. பொறுமையாகப் படித்ததற்கு.\nபொறுமை என்ன, படிக்க மகிழ்ச்சிதான்\n/சாப்பாட்டு மணம் வரும்போது பசி பொறுக்காமல் அந்த மச்சிலேயெ குமித்து வைத்து இருக்கும் உப்பு புளி, வெல்லம் எல்லாம் கலந்து அரிசி யோடு சாப்பிடப் பழகியதாகவும் சிரித்துக் கொண்டே சொல்லுவார்//\nஒரு நல்ல முற்போக்கு எண்ணங்கள் கொண்டஅறிவாளி நிறை வாழ்வு வாழ்ந்து\nஇப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார். இத்தனை தனித் தன்மை பொருந்திய பெண் எனக்குப் புகுந்த வீட்டுப் பாட்டியானது என் அதிர்ஷ்டம் தான்.\n அதோடு மட்டுமல்லாமல் இத்தனை செய்திகளையும் உங்கள் மூலம் வெளியே தெரிந்து பல உள்ளங்களில் ஒரு பாதிப்பினை தந்தும் இருக்கும்\nஅந்த வருடம் அம்மாவை இழந்த நேரம் ,நினைவில் இருப்பதையெல்லாம் பதிந்து விடவேண்டும் என்று ஒரு வேகம்.\nசுருக்கிச் சொல்லுவதைக் கற்க வேண்டும். நீண்டு விடுகின்றன சில பதிவுகள்.நன்றிம்மா.\nஒரு சிறந்த ஆத்மாவைப் பற்றி அறியத் தந்திருக்கிறீர்கள்.\nநன்றி ஸ்ரீராம். மிகப் பெர்ரிய குடும்பத்தைச் சர்வ சாதாரண்மாகக் கவனித்துக்கொண்டு நிர்வாகம் செய்தவர். வீட்டுக் கூடத்தில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே அத்தனை போக்கு வரவுகளையும் கவனிப்பார். ஒரு குழந்தை கூடச் சாப்பிடாமல் எங்கேயும் போக முடியாது.என் கடைசிப் பையன் அடம் பிடிப்பான் என்று எழுந்துவது வெல்லத்தோசை செய்து கொடுப்பார். பசியாயிருந்தால் பொறுக்க மாட்டார்.அதுபோலச் சோம்பேறிகளையும் பிடிக்காது.,\nநான் ஒரு கேள்வி கேட்கப்போய், ஆஜிப்பாட்டி என்ற தெய்வத்தை கொண்டு வந்து முன்னாலே நிறுத்தி விட்டீர்கள். பின்னூட்டங்களே, அதுவும் திவாஜியிடமிருந்தும், வந்ததே, என் பாக்கியம். என் செக்காணூரணி கொள்ளுப்பாட்டியை நினைத்துக்க்கொண்டேன். ந���ம் ஒரு நாள் இவர்களின் பாமரகீர்த்தியை வடிவமைக்க கடமை பட்டுள்ளோம்.\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?cat=95", "date_download": "2018-08-20T16:15:48Z", "digest": "sha1:XEYOJ43SBPRFIBTWXT4P7DXHZED44GKI", "length": 7977, "nlines": 120, "source_domain": "tamilnenjam.com", "title": "சிரிக்க மட்டும் – Tamilnenjam", "raw_content": "\nபஸ் விட்டு இறங்கியதும் ஆட்டோ வேணுமான்னு கேட்டார்.\nஆட்டோ என்கிட்ட கொடுத்துட்டு சோத்துக்கு என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்…\nநான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்….\n» Read more about: கொஞ்சம் சிரிக்கலாமா\nகணவரும், மனைவியும் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். டிவியில் கிரிக்கெட் ஓடிக்\nகொண்டிருந்தது. அப்போது தனது சந்தேகங்களை\nமனைவி: “இப்ப பேட்டிங் பண்றவர் தான் சச்சினா”\n» Read more about: கொஞ்சம் சிரிங்க பாஸ் »\nBy நெல்லை உலகம்மாள், 2 வருடங்கள் ago மார்ச் 24, 2016\nஒருவன் உயரமான ஏணியிலிருந்து கீழே விழுந்து விட்டான். அவனை வீட்டுக்குள் தூக்கிச் சென்றார்கள்.\nதமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nயாரைத்தான் நம்புவதோ… என்பதில், Selvakumari\nநீதான் எந்தன் நிழல் என்பதில், Selvakumari\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018 என்பதில், Mullai\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018 என்பதில், selvakumari\nதமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம் என்பதில், கவிஞர்.அ.முத்துசாமி தாரமங்கலம்\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/rs-463-crore-for-smart-class/", "date_download": "2018-08-20T16:55:44Z", "digest": "sha1:OWIPZ2VRKWMAB7X5AWBBB5KY6AFIKSRF", "length": 5401, "nlines": 145, "source_domain": "tnkalvi.in", "title": "ஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு | tnkalvi.in", "raw_content": "\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\nபகுதி நேரஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் – செங்கோட்டையன்\nபள்ளி மாணவர்களுக்கு, இணையம் வழியே கல்வி வழங்க, 463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,”என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nசென்னை, அம்பத்துார் அருகே, சோழபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், புதிய கட்டடத்தை திறந்து வைத்தபின், அவர் கூறியதாவது: ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் வகையில், மாணவ – மாணவியருக்கு, சிறந்த ஆசிரியர்களால், சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, வரும் நீட் தேர்வில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெற்றி பெறுவர். பள்ளிக் கல்வித் துறையை பொருத்த வரை, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆறாம் வகுப்பில் இருந்து, 3,000 பள்ளிகளில், ‘ஸ்மார்ட்’ வகுப்புக்களை ஏற்படுத்த, நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக, 463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\nபகுதி நேரஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் – செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE9-2/", "date_download": "2018-08-20T17:21:47Z", "digest": "sha1:ZTSDBWAPRDD2SKCSJ5OPXCSEMHBGT2CR", "length": 11763, "nlines": 270, "source_domain": "www.tntj.net", "title": "மழையினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் பத்தாயிரம் நிதியுதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்நிதியுதவிமழையினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் பத்தாயிரம் நிதியுதவி\nமழையினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் பத்தாயிரம் நிதியுதவி\nவாழி நோக்கத்தை சேர்ந்த சகோ:சீமான் அலி அப்துல் மஜீது அவர்கள் கடந்த சில தினங்ளுக்கு முன் பெய்த கண மழையின் காரணமாக மின்சாரம் தாக்கி தனது தந்தை உயிர் இழந்து விட்டதாள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வாழிநோக்கம் கிளையை அனுகி தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டதை முறைப்ப படி விசாரித்து உறுதி செய்து மாவட்டத்தின் பரிந்துரையோடு மாநிலத்தில் இருந்து நிவாரண நிதியாக ரூபாய் (பத்தாயிரம்) 10000 பெறப்பட்டு மாவட்ட நிர்வாகிகளாள் வழங்கப்பட்டது.\nஇதனை பெற்றுக்கொண்டு தனது நன்றியை நம்மிடம் கூறிவிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பணிக்காக அல்லாஹ்விடம் துவா செய்வதாக கூறிணார்.\nபொதக்குடி கிளையில் ஏழைக்குடும்பங்களுக்கு ரூ 11000 நிதியுதவி\nவில்விவாக்கம் கிளையின் ரூ 5000 க்கும் மேலான நிதியுதவி\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்\nநோட்டிஸ் விநியோகம் – ராமநாதபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-praised-director-vincent-selva-176211.html", "date_download": "2018-08-20T16:33:46Z", "digest": "sha1:LDVWTNMTEFRYASEULJJJNAHJRSSNKO2K", "length": 10404, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "துள்ளிவிளையாடு படம் பார்த்து வின்செண்ட் செல்வாவைப் பாராட்டிய விஜய்! | Vijay praised director Vincent Selva | துள்ளிவிளையாடு படம் பார்த்து வின்செண்ட் செல்வாவைப் பாராட்டிய விஜய்! - Tamil Filmibeat", "raw_content": "\n» துள்ளிவிளையாடு படம் பார்த்து வின்செண்ட் செல்வாவைப் பாராட்டிய விஜய்\nதுள்ளிவிளையாடு படம் பார்த்து வின்செண்ட் செல்வாவைப் பாராட்டிய விஜய்\nதுள்ளி விளையாடு படம் பார்த்துவிட்டு, அதன் இயக்குநர் வின்சென்ட் செல்வாவைப் பாராட்டினார் விஜய்.\nவிஜய்யை வைத்து ப்ரியமுடன், யூத் போன்ற படங்களைத் தந்தவர் வின்செண்ட் செல்வா.\nஜித்தன், வாட்டாக்குடி இரண்யன் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.\nஇப்போது அவர் இயக்கத்தில் வெளிவரத் தயாராக இருக்கும் படம் துள்ளி விளையாடு.\nஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் நடிகர் விஜய்க்கு பிரத்யேகமாகப் போட்டுக் காட்டப்பட்டது.\nபடத்தைப் பார்த்த விஜய், வின்செண்ட் செல்வாவை மிகவும் பாராட்டியிருக்கிறார்.\n\"கதாநாயகன் யுவராஜ் உள்ளிட்டோர் புதுமுகங்களாக இருந்தாலும், எனக்கு இந்தப் படம் புதியவர்கள் நடித்ததா��வே தெரியவில்லை... நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் பிரகாஷ்ராஜுக்கும் அந்த மூன்று பேருக்கும் இடையே நடக்கும் போட்டியை ரசிகர்கள் நிச்சயம் மிகவும் விரும்புவார்கள்..,\" என்றார். படத்தின் பாடல்களை வெளியிட்டவரும் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nயு சான்றிதழ் பெற்றிருக்கும் துள்ளி விளையாடு விரைவில் வெளியாகவிருக்கிறது.\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\nவிஜய்க்கும் சூர்யாவுக்கும் சண்டை என்பது உண்மையா\nநீட் , கள்ள ஓட்டு, அரசியல்… இதுதான் சர்க்கார் கதையா… அடடே..\nவிஜய்யை மீண்டும் இயக்க பயமா இருக்கு: அட்லி\nஆன்லைனில் கசிந்த சர்கார் பாடல்: விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது\nஅஜித் பிடிக்கும், விஜய் அழகானவர், சூர்யா ரொம்ப நல்லவர்: புது பிட்டு போடும் ஸ்ரீ ரெட்டி\n ராஜமௌலி, சசிகுமார் சந்திப்பின் பின்னணி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரொம்ப கீழ்த்தரமாக நடந்த மகத்: இவ்வளவு தானா இல்லை இன்னும் இருக்கா\nப்ரியங்கா சோப்ரா-நிக் நிச்சயதார்த்தம்: அம்பானி வந்தாக, பன்சாலி வந்தாக, இன்னும்....\nமஹத் பட்டப் பெயரை பப்ளிக்காக போட்டுடைத்த பூபூ\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/ippodhu-impact/", "date_download": "2018-08-20T16:37:03Z", "digest": "sha1:DLUQPVCEP5427MLYPQ3Z53ESVSP2LKCT", "length": 11048, "nlines": 310, "source_domain": "ippodhu.com", "title": "Ippodhu Impact | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\n”ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”\n#OvercomeOckhi: ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்\n2 வருடங்கள்: என்ன கிழித்தது இப்போது\nஉள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையத்தை எச்சரித்த உயர்நீதிமன்றம்\nஇப்போது தாக்கம்: சுனாமியால் பாதிக்கப்பட்ட சண்முகவேலுவுக்கு வீடு கட்ட நிலம் வழ��்கியது தமிழக அரசு\nஇப்போது செய்தியின் தாக்கம்: தலித்துகளை பிஎச்.டியில் சேர்க்க புதுச்சேரி பல்கலை.க்கு தேசிய மனித உரிமை...\nசுதந்திரமான செய்திகளுக்கு ஒரு வருஷம்\nபெண்களின் நிராகரிப்பை ஏற்கும் பக்குவம் ஆண்களுக்கு வேண்டும்\nஇப்போது டாட் காமின் கருத்துக்கணிப்பு வென்றது ஏன்\nமக்கள் மனசறிந்த இப்போது டாட் காம்\nசாதி வெறியர்களுக்கு எச்சரிக்கை: ஆணவக் கொலையாளிகளுக்கு குண்டர் சட்டம்\nஇப்போது பாடலை இசைத்த ஜேக்கப் பாடிய “ஓட்டுப் போடு”\n12பக்கம் 1 இன் 2\nகாது கேளாத குழந்தை சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/11/6.html", "date_download": "2018-08-20T17:18:36Z", "digest": "sha1:QOBP7IZF254MLFBWSTBVOKGGFAOCICC4", "length": 31650, "nlines": 167, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "6 ஆம் ஆண்டு ரோட்டரி புத்தகத் திருவிழா ! ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\n6 ஆம் ஆண்டு ரோட்டரி புத்தகத் திருவிழா \nபன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர்\nஎன்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த\nநண்பர்களே, மாதா, பிதா, குரு, தெய்வம் எனத் தெய்வத்தினும் மேலாய், குருவைப் போற்றுதல் நம் மரபு.\nஆசிரியரைப் பள்ளியில் இருக்கும் பெற்றோர் எனவும், பெற்றோரை வீட்டில் இருக்கும் ஆசிரியர் எனவும் பெருமை பொங்க போற்றுபவர்கள் அல்லவா நாம்.\nஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும், ஓரு பெண் இருப்பார் எனக் கூறுவர். ஆணோ, பெண்ணோ, ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னும், நிச்சயம் ஒரு ஆசிரியர் இருப்பது உறுதி.\nநண்பர்களே, நான் இன்று ஆசிரியராய்ப் பணியாற்றுகின்றேன், ஐந்து நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன், வலைப் பூவில் வாரந்தோறும் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் எனது ஆசிரியர்கள்தான்.\nஅறிந்தோ, அறியாமலோ, மற்ற பாட ஆசிரியர்களைவிட, தமிழாசிரியர்களுடனேயே, மிகவும் நெருங்கிப் பழகியவன் நான்.\nஎன்னைக் கரம் பிடித்து அழைத்துச் சென்று, நல்வழி காட்டியவர்கள், நெறிப் படுத்தியவர்கள், எனது தமிழாசிரியர்களே ஆவர். மேலும் கல்வி பயின்ற பள்ளியிலேயே, ஆசிரியராய்ப் பணியில் சேர்ந்தபோது, தோழமையோடு என்னை ஏற்று, முன்னிலும் அதிகப் பாசம் காட்டி, நேசத்தோடு அரவணைத்தவர்கள் எனது தமிழாசிரியர்களே.\nநண்பர்களே, அத் தமிழாசிரியர்களுள் முதன்மையானவரைத் தங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகின்றேன்.\nபுலவர் சிவ. திருஞான சம்பந்தம்\nஒன்பதாம் வகுப்பிலும், பத்தாம் வகுப்பிலும் எனது தமிழாசிரியர் இவர். எப்பொழுதுமே ஓர் புன்னகை, நிரந்தரமாய் தவழும் முகத்திறகுச் சொந்தக்காரர். இவர் வாய் திறந்தால், பழ மொழிகள் அருவியெனக் கொட்டும்.\nஒரு மாணவனைக் கண்டிப்பதற்கும், அவன் செய்த தவற்றை உணர்த்தித் திருத்துவதற்கும் கூட, இவர் நாவில், எப்பொழுதும் ஓர் பழமொழி, தயாராய் காத்திருக்கும்.\nஇவர் மிதிவண்டியோ அல்லது வேறு இரு சக்கர வாகனமோ ஓட்டி, நான் பார்த்ததில்லை. பள்ளிக்கு அருகாமையிலேயே வீடு. நடந்தே வருவார். நடந்தே செல்வார்.\nபள்ளி விழாவாயினும் சரி, கரந்தைத் தமிழ்ச் சங்க விழாவாயினும் சரி, இவரின் பங்களிப்பு இல்லாமல், விழாக்கள் நடைபெறாது.\nவிழாவிற்கு ஏற்பாடு செய்தல், தக்கவரை அழைத்தல், அழைப்பிதழ் தயார் செய்தல், மேடை நிர்வாகம், நிகழ்ச்சி நிரலினை வடிவமைத்தல் என ஒவ்வொன்றையும் எனக்குக் கற்றுக் கொடுத்தவர் இவர்.\nகரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் அமர்ந்து, முப்பதாண்டுகள் ஒப்பிலாப் பணியாற்றியவர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களாவார்.\nதமிழவேள் உமாமகேசுவரனாரின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து எழுதி, தனியொரு நூலாக வெளியிடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. புலவர் அ.இராமசாமி என்பாருடனும், எனது ஆசானுடனும் இணைந்து, நூலினை உருவாக்கிய நாட்கள், என்றென்றும் மறக்க இயலாதவை.\nபுலவர் சிவ.திருஞான சம்பந்தம், திரு ஆ.இராமகிருட்டின்ன், முனைவர் துரை.பன்னீர் செல்வம் ஆகியோருடன் இணைந்து, உமாமகேசுவரனார் கட்டிய, நாகத்தி பாலத்தில் நடந்து, நடந்து மெய் சிலிர்த்ததும், தொண்டராயன் பாடி பாலத்தைத் தேடி, பூதலூர் முழுதும் அலைந்து, திரிந்ததும், என் வாழ்வின் பொன்னான நாட்களாகும்.\nதமிழவேள் உமாமகேசுவரனாரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழாவின்போது, புலவர் அ.இராமசாமி அவர்களுக்கும், புலவர் சிவ.திருஞான சம்பந்தம் அவர்களுக்கும், எனக்கும், நூல் வெளியீட்டு விழா மேடையிலேயே, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார், கணையாழி அணிவித்துப் பாராட்டிய காட்சி, இன்றும் பசுமை மாறாம்ல் நெஞ்சில் நிலைத்திருக்கிறது.\nபார்த்த அழகையும், மலேசியப் பயணத்தையும்\nசேர்த்து எழுதி சிறந்த நூலாக்கி\nஎன்றுமுள செம்மொழி ஏற்றம் பெற்றிடவே\nஇன்னொரு நூலை இனிதாகச் சேர்த்தாய்\nவிழியோரக் கண்ணில் வெளிவந்த நீரால்\nபழகிய நட்பின் பாங்கினைக் கூறி\nஉன்னறுஞ் செயலுக்கு உறுதுணையாய் இருந்த\nநண்பருக்கு எல்லாம் இன்பம் அளித்தாய்\nஎன்பணி கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கே\nஎன்றுபணி யாற்றும் இனியநல் தம்பிஜெயக்குமாரா\nபண்புடனே பணியாற்றி, பயனுள்ள நூலியற்றும்\nஉன்பணி தொடர்ந்திடவே உளமாற வாழ்த்துகின்றேன்\nஎனது பயணக் கட்டுரை நூலான, விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம்என்னும் நூலுக்கு, என் ஆசான் வழங்கிய வாழ்த்துரை இது. இதைவிட வேறு என்ன பெருமை வேண்டும் எனக்கு\nபணி ஓய்வு பெற்றபோது,நினைவுப் பரிசு வழங்கும் காட்சி\nதஞ்சை மாவட்டத்தில் உள்ள பல திருக்கோயில்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் இவர்தான். இவருடன் சேர்ந்து பல கோயில்களுக்குச் சென்றிருக்கிறேன். எக்கோயிலுக்குச் சென்றாலும், அக்கோயிலின் சிறப்புக்களை, பெருமைகளை, சிறு குழந்தைக்குக் கூறுவது போல் கூறி மகிழ்வார்.\nநண்பர்களே, இவர் மிகப் பெரிய பக்தர். மிகப் பெரிய ஆன்மிக வாதி. ஆயினும் இவரின் ஒரு செயல் கண்டு, பல முறை நான் வியந்திருக்கிறேன்.\nஎந்தக் கோயிலுக்குச் சென்றாலும், இறைவனுக்குக் காட்டப்பெறும் தீப ஆராதனையின்போது, தூர நின்று, மனமுருகி, கைக் கூப்பி வணங்குவார். ஆனாலும் திருநீரு பெறாமலேயே திரும்பி வந்து விடுவார்.\nஎனக்கெதிரில் இறைவன் இருக்கிறார். எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டுகிறேன். இறைவனும் மனமிறங்கி, எனக்கு அருளிக் கொண்டே இருக்கிறார். எங்கள் இருவருக்குமான புனிதமான உறவில், இடையில் புக, எவரையும் அனுமதியேன் என்பார்.\nஇருவரையும், வாரந் தவறாமல் வழிபடும் தன்மையினர். இவ்விருவரின் அருளாளேயே, இன்றும் நலமுடன் இருப்பதாகக் கூறுவார்.\nநண்பர்களே, நாமெல்லாம், சிறு சிறு துன்பம் வந்தாலே, துவண்டு போய் விடுவோம். மீள வழி அறியாது, பல நாட்கள் தூக்கம் இழந்து புலம்புவோம். ஆனால் என் ஆசானோ, மாபெரும் துன்பம் வந்தபோதும், துன்பத்தை எதிர் நின்று சந்தித்து, துணிவுடன் போராடி வெற்றி பெற்ற வீரர்.\nஆமாம் நண்பர்களே, ஒரு முறை அல்ல, இரு முறை, அந்த யமனையே, எதிர்த்துப் போராடி, மறு பிறவிகளைக் கண்டவர்.\nஇன்றைக்கு 26 ஆண்டுகளுக்கு முன்னர், 1988 ஆம் ஆண்டின் மத்தியில், இவருக்கு ஒரு பிரச்சினை தொடங்கியது. எச்சிலைக் கூட விழுங்க இயலாத நிலை. தொண்டயில் வலி சிறிது, சிறிதாய் வலுத்தது. காரணம் புரியாமல், மருத்துவரை அணுகினார். பரிசோதனைகள் பல செய்தனர். முடிவைக் கூறினர். நோய் பற்றிய முடிவினை மட்டுமல்ல, இவரின் முடிவினையும் சேர்த்தே கூறினர்.\nஉங்களின் வாழ்நாள், இன்னும் சில மாதங்கள் மட்டும்தான்.\nஆங்கில மருத்துவம் தன்னை காப்பாற்றாது, கரை சேர்க்காது என்பதை உணர்ந்தார். பதட்டப் படவில்லை. தெளிவாய் யோசித்தார். இக் கொடு நோயினைத் தீர்க்கும் பிற வழிகள் என்ன என்று சிந்தித்தார். சித்த மருத்துவமே சிறந்த வழி என்று முடிவு செய்தார்.\nஉமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் அன்று பணியாற்றிய திரு க.தாமோதரன் அவர்களின் உறவினர், திருவையாற்றில், சித்த வைத்தியராக இருப்பதை அறிந்து, அவ்வாசிரியரையும் அழைத்துக் கொண்டு சென்று, அவ் வைத்தியரைச் சந்தித்தார்.\nபார்த்தாலே கையெடுத்து வணங்கத் தூண்டும் உருவம். அன்பு தவழும் முகம். கருணை பொங்கும் கண்கள். கனிவாய், நம்பிக்கையினை, நம் நெஞ்சில், விதையாய், விதைக்கும் சொற்கள்.\nபரம்பரை வைத்தியர். சித்த வைத்திய நெறிமுறைகளைக் கரைத்துக் குடித்தவர். ஒருசில நிமிடங்கள், இவர் எதிரில் அமர்ந்து, பேசிக் கொண்டிருந்தாலே போதும், பாதி நோய், நம் உடலை விட்டு, அகன்று போய்விட்டதை உணர முடியும்.\nதிருவையாற்று சீனிவாச வைத்தியரும் பல சோதனைகளைச் செய்து, என் ஆசானுக்கு வந்துள்ளது, புற்று நோய்தான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டார்.\nஅஞ்ச வேண்டாம். கருவூரார் காப்பாற்றுவார். கொங்கணச் சித்தர் கைவிட மாட்டார். துவங்குவோம் மருத்துவத்தை எனக் கூறி, மருத்துகள் பலவற்றைத் தயார் செய்து கொடுத்தார்.\nஎன் ஆசான், புலவர் சிவ. திருஞான சம்பந்தம�� அவர்களுக்கு, மருத்துவம் தொடங்கிய நாள் இதுதான். வாழ்வின் மறக்க இயலா நாள் அல்லவா என் ஆசான் மறு பிறப்பை உணர்ந்த நாள் அல்லவா என் ஆசான் மறு பிறப்பை உணர்ந்த நாள் அல்லவா இப்பொழுது கேட்டாலும், அடுத்த நொடி, இத் தேதியினை மறவாமல் கூறுவார்.\nமருத்துவம் தொடங்கியது. பத்தியமும் கைப் பிடித்து உடன் வரத் தொடங்கியது. பத்தியம் என்றால் கடும் பத்தியம். உப்பு கூடவோ கூடாது, புளியின் வாசனை கூட, ஆகவே ஆகாது, என்று பலப் பல நிபந்தனைகள். புரதச் சந்தினை அதிகரிக்க, முடிந்த மட்டும் பாதாம் பருப்பினை சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஎன் ஆசான், அன்று முதல், நாவின் சுவைக்காக உண்ணுவதைத் துறந்தார். வயிற்றிற்காக மட்டுமே உண்டார். என் ஆசிரியரை எண்ணும் போதெல்லாம், அவரின், துணைவியாரை எண்ணாமல் இருக்க இயலாது. காணும் போழுதெல்லாம், குடும்ப உறுப்பினர் அனைவரையும் ஒவ்வொருவராக நலம் விசாரித்து மகிழும் நல் மனத்தினர்.\nகணவர் பத்தியம் இருக்க, தான் மட்டும், அறுசுவைகளை உண்டு மகிழ்வதா என்று எண்ணி, அன்று முதல் தானும், பதியுடன் இணைந்து பத்தியச் சாப்பாட்டினையே, நல் அமுதமாய் எண்ணி, உண்ணத் தொடங்கினார்.\nநண்பர்களே, ஒன்றல்ல, இரண்டல்ல, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, இன்றும் அதே சாப்பாடுதான்.\nஎன் ஆசானின், மன உறுதி, கலங்கா நெஞ்சம்.\nபுற்று நோய் உடலை விட்டே,\nதப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியது.\nநண்பர்களே, என் ஆசானுக்கு வந்த சோதனை, இத்துடன் முடியவில்லை. இருபத்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், 2013 இல், என் ஆசானின், மலக் குடலில், புற்று நோய் மீண்டும் ஒரு முறை எட்டிப் பார்த்தது.\nதனக்கு வைத்தியம் பார்க்க அழைத்துக் கொண்டது.\nவிஞ்ஞானம் வளர்ந்துவிட்ட காலமல்லவா இது. என் ஆசான், சென்னை சென்றார். அப்போல்லோ மருத்துவர் திரு கே.இராஜாராம் அவர்களைச் சந்தித்தார். அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது நலமுடன் இருக்கிறார்.\nஅறுவை சிகிச்சை நடைபெற்ற நாள் 15.2.2013\nஇருமுறை மறுபிறவி எடுத்தவர் என் ஆசான்\nகும்பகோணம் செல்லும் போதெல்லாம், குடும்பத்துடன் இவர் இல்லத்திற்குச் சென்று, உரையாடி வருவது என் வழக்கம். அறுவை சிகிச்சைக்கு முன், நண்பர் பால்ராஜ் அவர்களுடன், இவரைப் பார்ப்பதற்காகவே, சென்னை சென்று வந்தேன். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்து, இவர் இல்லம் திருமபிய பிறகு, பல்வேறு அலுவல்களால், அல��ச்சல்களால், இவரைச் சென்று காண இயலாமல், காலம் கரைந்து கொண்டே சென்றது.\nசில நாட்களுக்கு முன்னர்தான், நண்பர்களுடன் இணைந்து, கும்பகோணம் சென்ற பொழுது, இன்றைக்கு சாக்கோட்டை என்றழைக்கப்படும், சாகாஜிக் கோட்டைக்குச்சென்று, என் ஆசானைச் சந்தித்தேன்.\nமகிழ்ந்து வரவேற்றார். நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்தோம்.\nநண்பர்களே, எனக்கு ஒரு சந்தேகம், அடிக்கடித் தோன்றிக் கொண்டே இருக்கிறது. வஞ்சக மனத்தினர், தீய வழியில் பொருள் சேர்ப்பவர்கள், மற்றவர்கள் மனம் புண்பட ஏளனமாய் பேசி, எள்ளி நகையாடி மகிழ்பவர்கள் எல்லாம், நலமுடன் வாழும் போது, நல்லவர்களுக்கு மட்டும் ஏன் மீண்டும், மீண்டும் சோதனை. விடைதான் தெரியவில்லை.\nபுறம் கண்டு ஓட விட்ட\nபுலவர் சிவ.திருஞான சம்பந்தம் அவர்கள்\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், நவம்பர் 06, 2014\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅ��ெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/france/03/171390?ref=category-feed", "date_download": "2018-08-20T16:18:27Z", "digest": "sha1:65PH7EO2AIZICHX3EVAZHPHZHBNMTAQ3", "length": 8184, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானுக்கு பலத்த எதிர்ப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானுக்கு பலத்த எதிர்ப்பு\nCorsicaவுக்கு வருகை தரும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானுக்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில் 25000 பேர் அணிதிரண்டு மாபெரும் பேரணி ஒன்றை நிகழ்த்தினர்.\nCorsicaவுக்கு இன்னும் அதிக உரிமைகள் தரும்படி பிரான்ஸ் ஜனாதிபதியை வற்புறுத்தும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.\nபிரான்சின் ஒருமைப்பாட்டுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த Corsica மக்களுடன் கரம் கோர்த்துக் கொண்டனர்.\nஎனவே மேக்ரான், செவ்வாயன்று Corsicaவுக்கு வருகை தர உள்ளதற்கு பலத்த எதிர்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்பு ஆயுதம் ஏந்திப் போரிட்ட Corsica நாட்டினர் பின்பு ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு அரசியல் அணுகலை மேற்கொண்டனர்.\nமாபெரும் பெரும்பான்மையுடன் Corsica சட்டமன்றத்தில் வெற்றி பெற்ற அவர்கள் Corsican மொழி பிரெஞ்சு மொழியுடன்கூட இன்னொரு ஆட்சி மொழியாக அறிவித்தல் உட்பட பல சலுகைகளை எதிர்பார்த்திருந்தனர் என்பதை பெருமான்மையோர் அறிவர்.\nஇப்போது தங்கள் கோரிக்கைகள் தொடர்ந்து மறுக்கப்படுமானால், மீண்டும் ஆயுதம் ஏந்தி போராட வேண்டியிருக்��ும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.\nCorsicaவில் கொல்லப்பட்ட பிரெஞ்சுப் பிரதிநிதியான Claude Érignacஇன் 20 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி அங்கு செல்லவிருக்கும் மேக்ரான், Corsica நாட்டவர்களுக்கு சலுகைகளை அறிவிக்கும் பட்சத்தில் mainland Franceஇல் உள்ள மக்களின் கோபத்தை அவர் சம்பாதிக்க நேரிடும்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnltnj.blogspot.com/2015/03/blog-post_30.html", "date_download": "2018-08-20T17:12:52Z", "digest": "sha1:7EHPYERXWG66EJKNJHQMFJI22I7YL6A4", "length": 3035, "nlines": 113, "source_domain": "nftebsnltnj.blogspot.com", "title": "NFTE THANJAVUR SSA: பணி நிறைவு", "raw_content": "\n3ஜி கட்டணத்தை 50% ஆக குறைக்க பிஎஸ்என்எல் திட்டம் ....\nபிப்ரவரி - 5, இன்று மாவீரர் ஸ்டாலின் நினைவு தினம்\nஹோலி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...\nமார்ச் 8 - மகளிர் தினம்\nஇந்திய விடுதலை போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் பிற...\nபி.எஸ்.என்.எல் தொழிற்சங்கங்கள் நோட்டீஸ் ஏப்ரல் 21,...\nபாரத் சஞ்சார் சேவைகள்(BSNL) நிறுவனத்தில் 5842 பணிய...\nமார்ச் 19 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nகார்டூன் . . . கார்னர் .\nமார்ச் – 23 பகத்சிங் நினைவு நாள் \nகாட்டூன் . . . கார்னர் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/k-ganesh-vavuniya-11052018/", "date_download": "2018-08-20T16:15:51Z", "digest": "sha1:YIL4KTCG24JKRSGAU7J46ZK73VVAKNHA", "length": 7752, "nlines": 116, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "முன்னாள் வவுனியா அரச அதிபர் கே. கணேஷ் காலமானார் | vanakkamlondon", "raw_content": "\nமுன்னாள் வவுனியா அரச அதிபர் கே. கணேஷ் காலமானார்\nமுன்னாள் வவுனியா அரச அதிபர் கே. கணேஷ் காலமானார்\nநெருக்கடி மிக்க காலத்தில் கத்தி மேல் நடப்பது போன்ற சேவையை செய்தவர் அமரர் கே. கணேஷ் அவர்கள். யாழ்ப்பாண இடப்பெயர்வும் தொடர்ந்து வந்த ஜெயசுக்குறு ராணுவ நடவடிக்கையும் மக்களை வவுனியாவுக்கு உந்தி தள்ளிய காலம். அந்தக் காலத்தில் பொதுமக்கள் பட்ட இன்னல்களும் துன்பங்களும் சொல்லிலடங்காதவை. பாதுகாப்பு கெடுபிடிகள், வதிவிட அனுமதிப்பத்திரம் பெறுவதில் இருந்த சிக்கல்கள், பயண அனுமதி பெறுவதில் இருந்த கஸ்ரங்கள், இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மக்களின் பிரச்சினைகள், இளைஞர்களின் கைது என பலவழிகளிலும் மக்கள் இன்னல் பட்டு அரச அதிபரின் உதவி நாடி அவரது அலுவலக வாசலில் நீண்ட வரிசை காத்து நிற்கும். இப்படியான இடர் காலத்தில் தன்னலம் பாராது உழைத்தவர் அமரர் கே கணேஷ் அவர்கள்.\nஇடம் பெயர்ந்த முகாம்களில் தங்கியிருந்த பெருமளவு மக்கள் சந்தித்த வாழ்க்கைப் பிரச்சினைகள், உணவுப் பங்கீடு, காணாமல் போதல் போன்ற பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரு வடிகாலாக மக்கள் இவரிடம் உதவி நாடி சென்றனர். குறிப்பாக A9 பாதை மூடப்படுவதும் திறக்கப்படுவதுமாக இருந்து பின்னர் அதற்க்கு மாற்று வழி கண்டு பிடித்து அதனை செயற்படுத்துவது என பல சவால் நிறைந்த சேவைகளை மக்களுக்காக வழங்கிய ஒரு மகத்தான மனிதனை தமிழ் சமூகம் இழந்து நிற்கின்றது.\nஐ.நா.வில் பயங்கரவாதிகளுக்கான நிதி ஆதாரத்தை முடக்கும் தீர்மானம் நிறைவேற்றம்\nகாணாமல் போன மலேசிய விமானத்தை இலங்கையிலும் தரையிறக்கலாம்\nசமாதான பேச்சுவார்த்தைக்கு தயார் | வடகொரியா\nமுதல் நிலையில் உள்ள சிமோனா ஹலெப் தோல்வி\nஉடல் நோய்வாய்ப்படுவது போல் மனமும் நோய் வாய்ப்படலாம்….\nOne thought on “முன்னாள் வவுனியா அரச அதிபர் கே. கணேஷ் காலமானார்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/dibrugarh-university-offers-admissions-bba-programmes-001548.html", "date_download": "2018-08-20T16:13:09Z", "digest": "sha1:RQ4ACZG5X7IH54BHVIQM3H5VUHAGJK76", "length": 7480, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "திப்ரூகர் பல்கலைக்கழகத்தில் பிபிஏ சேர விண்ணப்பங்கள் வரவேற்பு..!! | Dibrugarh University Offers Admissions for BBA Programmes - Tamil Careerindia", "raw_content": "\n» திப்ரூகர் பல்கலைக்கழகத்தில் பிபிஏ சேர விண்ணப்பங்கள் வரவேற்பு..\nதிப்ரூகர் பல்கலைக்கழகத்தில் பிபிஏ சேர விண்ணப்பங்கள் வரவேற்பு..\nடெல்லி: திப்ரூகர் பல்கலைக்கழகத்தில் பிபிஏ படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.\n2016-17-ம் கல்வியாண்டில் மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர முடியும். இந்தப் படிப்பில் சேர பிளஸ்-2வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்கவேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலே போதுமானது.\nவிண்ணப்பங்களை திப்ரூகர் பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பக் கட்டணமாக ரூ.400 செலுத்தவேண்டும்.\nவிண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 27-ம் தேதி கடைசி நாளாகும்.\nகல்வித் தகுதி, வயது, இணையதள இமெயில் முகவரி ���ள்ளிட்ட விவரங்களைப் பெறுவதற்காக https://dibru.online/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/veterinary-doctor-rank-list-released-2017-002392.html", "date_download": "2018-08-20T16:14:45Z", "digest": "sha1:FJWAVXCVWGXY54IYTJXHFKENBQ6RG3E6", "length": 13416, "nlines": 91, "source_domain": "tamil.careerindia.com", "title": "கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு.. பழங்குடியின மாணவி சவுமியா 200க்கு 200 கட்ஆப் | veterinary doctor rank list released 2017 - Tamil Careerindia", "raw_content": "\n» கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு.. பழங்குடியின மாணவி சவுமியா 200க்கு 200 கட்ஆப்\nகால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு.. பழங்குடியின மாணவி சவுமியா 200க்கு 200 கட்ஆப்\nசென்னை : கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில் பழங்குடியின மாணவி சவுமியா 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்று 2வது இடத்தைப் பெற்றுள்ளார்.\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ படிப்பில் 23ஆயிரத்து 21 விண்ணப்பங்கள் வந்தன. இவற்றில் தகுதியான விண்ணப்பங்கள் 20ஆயிரத்து 827 மட்டுமே. ஆனால் கடந்த ஆண்டு 18 ஆயிரத்து 302 பேர் மட்டுமே கலந்தாய்விற்கு விண்ணப்பித்து இருந்தனர்.\nகலந்தாய்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று www.tanuvas.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nபொதுக்கல்வி, தொழில்கல்வி பிரிவில் சாதனை\nராமநாதபுரத்தைச் சார்ந்த ஆர்.எஸ். கிருத்திகா, தர்மபுரியைச் சார்ந்த பி.சவுமியா, திண்டுக்கல்லைச் சார்ந்த எஸ்.என். ஆர்த்தி, ஈரோட்டைச் சார்ந்த டி.கவின்ராஜ், திண்டுக்கல்லைச் சார்ந்த ஆர்.ராதாகிருஷ்ணன், ஆகியோர் பி.வி.எஸ்.சி மற்றும் ஏ.எச் பொ��ுக்கல்வி பிரிவில் 200க்கு 200 கட்அப் மதிப்பெண் பெற்று உள்ளனர். விழுப்புரத்தைச் சார்ந்த என். பிரியதர்ஷினி (200), தர்மபுரியைச் சார்ந்த வி.மாதேஷ் (199.50), பி.கார்த்திகா (199) ஆகியோர் தொழில்கல்வி பிரிவில் முதல் மூன்று இடத்தைப் பிடித்தவர்கள் ஆவர்.\nஉணவு, கோழியின தொழில்நுட்ப பிரிவில் முதலிடம் பிடித்தவர்கள்\nசென்னையைச் சார்ந்த எப்.முகமது இர்சாத் உசைன் (199.50), கடலூரைச் சார்ந்த எஸ். காயத்திரி (199.25), கரூரைச் சார்ந்த ஏ.கே.நாகர்ஜூன் (199), ஆகியேர் உணவு தொழில்நுட்ப பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் ஆவர். நீலகிரியைச் சார்ந்த எம்.பூஜிதா (199), கிருஷ்ணகிரியைச் சார்ந்த ஆர்.ஹரிஷ் (198.75), திருவண்ணாமலையைச் சார்ந்த வி.சசிகுமார் (198.75), ஆகியோர் கோழியின தொழில்நுட்ப பிரிவில் முதல் 3 இடங்களை பெற்றுள்ளனர்.\nபால்வளத் தொழில்நுட்பத்தில் முதலிடம் பிடித்தவர்கள்\nதிருப்பூரைச் சார்ந்த எஸ். ஜோதிமணி (199), நீலகிரியைச் சார்ந்த எம்.பூஜிதா (199), திருவள்ளூரைச் சார்ந்த டி.அபர்ணா (198.75), ஆகியோர் பால்வளத் தொழில்நுட்ப பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் ஆவர். பி.வி.எஸ்.சி மற்றும் ஏ.எச்.பொதுக்கல்வி பிரிவில் 2வது இடத்தைப் பெற்ற மாணவி பி.சவுமியா, தர்மபுரியை சேர்ந்தவர், இவர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர். இவர் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றிருக்கிறார். இவருடைய தந்தை பாரதி திருவண்ணாமலை மாவட்டம, இளங்குன்னி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். தயார் சித்திரை செல்வி, அரசு கலை கல்லூரியில் தமிழ் பேராசிரியையாக பணியாற்றுகிறார்.\nபழங்குடியின மாணவி சவுமியா 2வது இடத்தைப் பிடித்துள்ளார் அவருக்கு எனது பாராட்டுகள் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ். திலகர் கூறியுள்ளார். மேலும் அவர் 19,20,21 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவித்துள்ளோம். இந்த தேதியில் கலந்தாய்வு நடத்த முடிந்த அளவிற்கு முயற்சிகளை எடுத்து வருகிறோம். மருத்துவ கலந்தாய்விற்கு பின்புதான் கால்நடை மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். மருத்துவ கலந்தாய்வு 17ந் தேதி நடைபெறுகிறது அதன் பின் கால்நடை மருத்துவ கலந்தாய்வு ஆரம்பாமாகும் என தெரிவித்துள்ளார்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nசிபிஎஸ்இ நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/thiruppavai-perumal-mani-speach-10/", "date_download": "2018-08-20T17:20:53Z", "digest": "sha1:LJ56AH2RKLXYIJFDBBRJPTARX42IJQAM", "length": 11103, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திருப்பாவை 22 : பெருமாள் மணி உரை - thiruppavai-perumal-mani-speach", "raw_content": "\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nதிருப்பாவை 22 : பெருமாள் மணி உரை\nதிருப்பாவை 22 : பெருமாள் மணி உரை\nதிருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். மார்கழி மாதம் முடிய ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு விளக்கம் தருகிறார், பெருமாள்...\nமார்கழி மாதத்தின் 22 வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 22வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.\nஅங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான\nபங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே\nசங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்\nகிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே\nசெங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ\nதிங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்\nஅங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்,\nஎங்கள் மேல் சாபம் இழிந்து — ஏலோர் எம்பாவாய்.\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\nஎப்படிப்பட்ட நட்பை தொடர வேண்டும் எப்படிப்பட்ட நட்பை கைவிட வேண்டும் எப்படிப்பட்ட நட்பை கைவிட வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி.\n சொல் சித்தர் பெருமாள் மணி விளக்கம்\nஇல்லாமைகளில் எல்லாம் தலையாயது எது திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nமற்றவர்களுடன் உடன்படாமல் இருப்பது ஏன் இது எதனால் வருகிறது விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி.\nபகையை எப்படி அறிந்து கொள்வது திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\n துன்பம் தரும் நட்பை தொடரலாமா விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nகனிமொழி பிறந்தநாள் : ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து\nபஸ் ஸ்டிரைக் LIVE UPDATES : ”போக்குவரத்து ஊழியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை”: அமைச்சர் விஜயபாஸ்கர்\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nநூறு நிறுவனங்கள் கொண்ட குழுமமாக உள்ளதை முடிந்த வரையில் குறைத்து, நஷ்டம் தரும் நிறுவனங்களை மூடும் நடவடிக்கையால் டாடா குழுமத்திற்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இயக்குனராகிறார் இந்திரா நூயி\nஆண்களின் தனிக்காடாக இருந்த கிரிக்கெட் நிர்வாக உலகில், முதல் பெண் இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்திரா நூயி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nநல்லாசிரியர் விருது: செல்வாக்கும், பணமும்தான் அளவுகோலா\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nகோலமாவு கோகிலா – ஓபனிங் குயினாக மாறிய நயன்தாரா\nத்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது..திரையில் முதன்முறையாக ரஜினியுடன்\nகேரளாவிற்காக ஏஆர் ரகுமான் பாடிய பாடல்… வைரலாகும் வீடியோ\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadpu.blogspot.com/2011/12/blog-post_571.html", "date_download": "2018-08-20T16:47:44Z", "digest": "sha1:RRXQQO4WZ62P3OFZQXPZNDIRYTNSNTT4", "length": 3220, "nlines": 16, "source_domain": "tamilnadpu.blogspot.com", "title": "தமிழ்நட்பு: துள்ளுவதோ இளமை புகழ் ஷெரின் மீண்டும் தமிழில் !! (மசாலா இணைப்பு)", "raw_content": "\nதுள்ளுவதோ இளமை புகழ் ஷெரின் மீண்டும் தமிழில் \nகாதல், கத்திரிக்காய் என காணாமல் போன \"துள்ளுவதோ இளமை\" புகழ் ஷெரீன் \"அபாயம்\" படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். கொஞ்சகாலத்திற்கு முன் கிருஷ்ணவம்சி இயக்கத்தில் \"டேன்ஜர்\" எனும் பெயரில் தெலுங்கில் வெளிவந்த திகில் மற்றும் பேய் படம் தான் அபாயமாக தமிழில் டப்பாகி வெளியாக உள்ளது. இது சம்பந்தமான பிரஸ்மீட்டில் ஷெரின் உங்களது காதல் என்னாயிற்று காதலர் என்ன ஆனார் எனக்கேட்ட போது, எனக்கு எக்கச்சக்கமான பாய் பிரண்டுகள் இருந்தார்கள் நீங்கள் யாரை கேட்கிறீர்கள் என வினவினார். என் காதல் நாட்கள் எல்லாம் எனது கெட்ட பக்கங்கள் அவற்றை இப்போது கிளற வேண்டாம் என்று எஸ்கேப் ஆனார். மேலும் இப்போதைக்கு எனது பிரண்ட் என் செல்லக்குட்டி வெண்ணிலா தான் என்றவர், அதுவும் பெண் நாய் குட்டி என்றதுடன் அதன் மீது அன்பு செலுத்தவும், அதை பராமரிக்கவும் எனக்கு பிடித்த உணவுகளை சமைக்கவும் தெரிந்தவரே இனி என் காதலராகவும், கணவர��கவும் முடியும் மற்றபடி இன, மொழி, மதபாகுபாடெல்லாம் கணவர் விஷயத்தில் நான் பார்க்கப்போவதில்லை என்றார். தெளிவான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-08-20T17:21:28Z", "digest": "sha1:7S7JQIWDOJ2UG6RGMLEZWMMCQER7GFO5", "length": 24472, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருக்காட்டுப்பள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எ. அண்ணாதுரை இ .ஆ .ப [3]\nபேரூராட்சி மன்றத் தலைவர் திருமதி.ஆர்.மங்கையர்க்கரசி\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nதிருக்காட்டுப்பள்ளி (ஆங்கிலம்:Thirukattupalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4]\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,567 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருக்காட்டுப்பள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருக்காட்டுப்பள்ளி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nஇவ்வூரில் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில் எனும் சிவாலயம் அமைந்துள்ளது. இங்கு உள்ள அக்னீஸ்வரர் கோவிலானது மிகவும் பிரசத்தி பெற்றது . இந்த கோவிலில் இருந்து தஞ்சை பெரியகோவிலுக்கு சுரங்க பாதை உள்ளதாக நம்பப்படுகின்றது.\nசுவாமி : அக்கினீசுவரர், தீயாடியப்பர்.\nஅம்பாள் : சௌந்தரநாயகி, அழகம்மை.\nமூர்த்தி : காசி விசுவநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை, தட்சிணாமூர்த்தி.\nதீர்த்தம் : சூரிய தீர்த்தம், காவிரி, குடமுருட்டி நதி, அக்னி தீர்த்தம் இன்று கிணறு வடிவில் உள்ளது.\nதலவிருட்சம் : வன்னி, வில்வம்.\nதலச்சிறப்பு : மேலைத் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவில் 5 நிலை கோபுரத்துடனும், 3 பிரகாரங்களைக் கொண்டுள்ளது. இத்தலம் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. அக்னி பகவான் இத்தல இறைவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு \"அக்னீஸ்வரம்\" என்ற பெயர் ஏற்பட்டது. அக்னி பகவான் சிவபெருமானை வழிபட ஏற்படுத்திய அக்னி த��ர்த்தம் இன்றும் கிணறு வடிவில் உள்ளது. மூலவர் அக்னீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கம் வடிவம் உருவில் சிறியது. சிவலிங்கத்தின் சிரசின் மீது ஐந்து நாகங்கள் படமெடுக்கும் தோற்றம் காணலாம். மூலவரைச் சுற்றி வரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி மற்றும் உள் பிராகாரத்தில் விநாயகர் உள்ளார். இலிங்கோத்பவர், தனி சந்நிதியிலும் மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரரும் காட்சியளிக்கின்றனர். அடுத்து வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப் பெருமான், காசி விசுவநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சந்நிதிகள் உள்ளன.\nஇறைவி சௌந்தரநாயகி தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாள். இறைவன் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனி சந்நிதி உள்ளது. இத்தலம் பிரம்மாவிற்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் ஆகும். பிரம்மா இத்தலத்தில் இறைவனை வணங்கி மும்மூர்த்திகளில் ஒருவர் என்ற அங்கீகாரம் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். சிவன் அவருக்கு தனியிடம் தந்து தங்க அனுமதித்தார் என்று இத்தலத்தில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. இத்தலத்தில் விஷ்ணு ஸ்ரீனிவாச பெருமாள் என்ற திருநாமத்துடன் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.\nஇத்தலத்திலுள்ள இரண்டாம் பிரகாரத்தில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் உள்ளனர். குரு தட்சிணாமூர்த்தியின் அடிப்பகுதியில் உள்ள துவாரம் வழியே மற்றொரு தட்சிணாமூர்த்தியைப் பார்க்கலாம். நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளது சிறப்பு ஆகும். இத்தலத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் குரங்காசனத்தில் அமர்ந்து, இரண்டு திருக்கரங்களுடன் கழுத்தில் மகரகண்டி ருத்திராஷம் அணிந்து, திருச்சடையில் சூரிய, சந்திரன் அணிந்து யோக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\nஇத்தலத்தில் சுந்தர பாண்டியன், கோனேரின்மை கொண்டான் காலத்து கல்வெட்டுக்கள் உள்ளன. இவ்விரு கல்வெட்டுக்களில் அம்மன் பெயர் அழகமர்மங்கை எனக் குறிக்கப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில் நான்கு கால நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் கும்பாபிஷேகம் 1983 ம் ஆண்டில் நடைபெற்றுள்ளது. முதல் ஆதித்திய சோழனின் காலத் திருப்பணியைப் பெற்ற கோயில். \"பள்ளி”என்ற சொல்லைக் கொண்டு இவ்வூரி��் ஒரு காலத்தில் சமணர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதற்கேற்ப 24-வது தீர்த்தங்கரரின் சிலை இத்தலத்தில் கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது. இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரின் பெயர் புராணக் காலத்தில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி என்று அழைக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]\nதல வரலாறு : புராண காலத்தில் தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினர். அப்போது அக்னிதேவன் தான் தொட்ட பொருட்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாகி விடுகிறதென்றும் அதனால் ஏற்படும் பழியிலிருந்து விடுபட வழி சொல்ல வேண்டுமென்றும் இறைவனிடம் முறையிட்டான். இறைவன் சிவன் அக்னிதேவன் முன் தோன்றி இத்தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்த குளத்து நீரைக்கொண்டு தன்னை அபிஷேகம் செய்தால் என்னை வழிபடும் உனக்கு அந்தப் பழி தீரும் என்றும் அதில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் தீரும் என்றும் வரமளித்தார். இந்த தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதலிய நாள்களில் நீராடி வழிபடுவோர் எல்லா நலன்களும் பெறுவர்.[சான்று தேவை]\nஉறையூரிலிருந்து ஆண்டு வந்த மன்னன், உறையூர் நந்தவனத்தில் இறைவனுக்குரியதாக பூத்துவந்த செவ்வந்தி மலர்களைப் பணியாளன் பறித்து வந்து தர, அவற்றைப் பெற்று தன் இரு மனைவியருக்கும் தந்தான். மூத்தமனைவி அம்மலரைச் சிவபெருமானுக்கு அணிவித்து வந்தாள். இளையவள் தான் சூடி மகிழ்ந்தாள். இதனால் இளையவள் இருந்த உறையூர் மண் மாரியால் அழிந்தது. மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது எனக் கூறுவர்.[சான்று தேவை]\nவழிபட்டோர் : திருமால், பிரம்மன், சூரியன், பகீரதன், உறையூர் அரசி.\nபாடியோர் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்.\nநடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nகும்பகோணம் · ஒரத்தநாடு · பாபநாசம் · பட்டுக்கோட்டை · பூதலூர் · பேராவூரணி · தஞ்சாவூர் · திருவையாறு · திருவிடைமருதூர்\nதஞ்சாவூர் · கும்பகோணம் · பட்டுக்கோட்டை · திருப்பனந்தாள் · ஒரத்தநாடு · பாபநாசம் · பேராவூரணி · திருவையாறு · திருவிடைமருதூர் · அம்மாபேட்டை · பூதலூர் · மதுக்கூர் · சேதுபாவாசத்திரம் · திருவோணம்\nகும்பகோணம் · பட்டுக்கோட்டை · பேராவூரணி · தஞ்சாவூர்\nஅதிராம்பட்டினம் · ஆடுதுறை · அம்மாப்பேட்டை · அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) · மதுக்கூர் · ஒரத்தநாடு · பாபநாசம் · திருக்காட்டுப்பள்ளி · திருவையாறு · வல்லம் · தாராசுரம் · மெலட்டூர் · சுவாமிமலை · திருநாகேஸ்வரம் · திருப்பனந்தாள் · திருபுவனம் · திருவிடைமருதூர் · சோழபுரம் · மேலத்திருப்பந்துருத்தி · பெருமகளூர் · வேப்பத்தூர்\nஅரசலாறு · காவிரி ஆறு · கொள்ளிடம் ஆறு\nகளப்பிரர் · பல்லவர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தான்கள் · விஜயநகரப் பேரரசு · தஞ்சை நாயக்கர்கள் · தஞ்சாவூர் மராத்தியர்கள் · சோழர்கள்\nதஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் · திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோவில்{{.}} மனோரா · உப்பிலியப்பன் கோயில் · சுவாமிமலை முருகன் கோவில் · கும்பேசுவரர் கோயில்\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் · தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் · தஞ்சாவூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் · தஞ்சை சரசுவதிமகால் நூலகம்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2018, 06:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/yamini-bhaskar-actress-gallery/", "date_download": "2018-08-20T16:46:28Z", "digest": "sha1:LTP2GDKEP4WV2UZM37EB46OPKNNMQEZA", "length": 7865, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "Yamini Bhaskar Actress (Gallery) Universal Tamil UT Pics", "raw_content": "\nபோதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் மவுன்ட்லாவேனியாவில் கைது\nபோதைப்பொருட்க���ை வைத்திருந்த 28 பேர் கொழும்பு - மவுன்ட்லாவேனியாவில் பொலிஸாரின் கைது செய்யப்பட்டுள்ளார். களியாட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 28 பேர் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பல்வேறு விதமான போதைப்பொருட்கள் காணப்படுவதாக...\nசர்வீன் சாவ்லாவின் கவர்ச்சி புகைப்படங்கள்\nபிகினி உடையில் இணையத்தில் உலாவரும் ராய் லட்சுமி- புகைப்படம் உள்ளே\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு அமெரிக்கா – சீனாவிற்கு இடையில் நிலவும் வர்த்தக போரே காரணம் எனவும், இதனால் உலக பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, அமெரிக்க...\nஎமியின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nஆண்களின் சிக்ஸ் பேக் மோகத்தால் வரும் ஆபத்துக்கள்\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nஅதிக சம்பளம் பெறும் டாப் 100 நடிகைகளின் பட்டியல் வெளியானது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/tamil-nadu/central-govt-announces-oneday-mourning-1072283.html", "date_download": "2018-08-20T17:15:10Z", "digest": "sha1:RXLJADVZHNMBFDUMZJANTFE5SU32WMP7", "length": 6282, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "நாடு முழுவதும் நாளை துக்கம் அனுசரிப்பு! | 60SecondsNow", "raw_content": "\nநாடு முழுவதும் நாளை துக்கம் அனுசரிப்பு\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாளை மத்திய அரசு சார்பில் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி கர்நாடகாவில் நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க : OneIndia Tamil\nகூட்டுறவு வங்கி மேலாளரை சுட்டு ரூ.12 லட்சம் கொள்ளை\nஅரியானாவில் மில்க்பூர் என்ற இடத்தில் கூட்டுறவு வங்கி மேலாளரை சுட்டுவிட்டு அவரிடம் இருந்து ரூ.12 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கூட்டுறவு வங்கி மேலாளர் ராம்பால் என்பவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் இரண்டு பேர் துப்பாக்கியில் சுட்டுவிட்டு பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் கூட்டுறவு வங்கி மேலாளர் உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.\nஹஜ் யாத்திரை வருவோருக்கு நோய் பரவும் அபாயம் இல்லை: சவுதி அரசு\nசவுதியில் உள்ள மெக்காவில் ஐந்து நாள் ஹஜ் யாத்திரை கடந்த வாரம் தொடங்கியது. இந்த புனித யாத்திரையில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து மெக்காவில் குவிந்து வருகின்றனர். தற்போது மெக்காவில் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலானவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் மழை காரணமாக நோய் பரவும் ஆபத்து இல்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nசேலத்தில் 'ஜெப்ரானிக்ஸ் டிஜிட்டல் ஹப்' \nதொழில்நுட்பம் - 20 min ago\nதகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் கம்பியூட்டர் உதிரி பாகங்கள் வழங்குவதில் முன்னணியில் இருந்து வரும் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம், சேலம் மாவட்டத்தில் டிஜிட்டல் ஹப் என்ற பெயரில் பிரம்மாண்ட விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை ஜெப்ரானிக்ஸ் இந்தியாவின் இயக்குநர் ராஜேஷ் தோஷி திறந்துவைத்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-08-20T16:09:32Z", "digest": "sha1:S4O7H35X3PO3DO557XH67OZP5G53NM2U", "length": 6946, "nlines": 222, "source_domain": "discoverybookpalace.com", "title": "சிவந்த மண் கைப்பிடி நூறு", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் Rs.250.00\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைக்கதை Rs.250.00\nவான் மண் பெண் Rs.160.00\nசிவந்த மண் கைப்பிடி நூறு\nசிவந்த மண் கைப்பிடி நூறு\nசிவந்த மண் கைப்பிடி நூறு\nசிவந்த மண் கைப்பிடி நூறு\nஇரண்டு இந்தியப் போகளில் கலந்து கொண்டு V.M.S.பதக்கம் வென்ற கர்னல் கணேசன் சன்னாநல்லூரில் பிறந்தவர் அண்டார்டிகா பனிக்கண்டத்தில் தஷீண் கங்கோத்ரி ஆய்வுக் கூடத்தில் ஒன்றைரை ஆண்டுகள் ஆய்வு செய்து பல வீரசாகசங்கள் புரிந்து ஓய்வு பெற்றார்.\nத���ிழன் இழந்த மண் Rs.100.00\nஒரு பிடி மண் Rs.100.00\nசிவந்த மண் கைப்பிடி நூறு Rs.100.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ravusu.com/cut-songs/item/404-kadhalikathey-manase-hiphop_tamizha-cut-songs-imaikka-nodigal-2017.html", "date_download": "2018-08-20T16:47:45Z", "digest": "sha1:JHBQEG5I54NCN6EUXCLYRGNLAUV64MA6", "length": 6184, "nlines": 135, "source_domain": "ravusu.com", "title": "Cut Songs - Kadhalikathey Manase (#Hiphop_Tamizha) Cut Songs - Imaikka Nodigal (2017)", "raw_content": "\nகாதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே\nகண்ட கண்ட நாயெல்லாம் ப்ரண்டுன்னு சொல்லி\nஉண்மையான காதலுக்கு வெச்சாடா கொல்லி\nகண்ட கண்ட நாயெல்லாம் ப்ரண்டுன்னு சொல்லி\nஉண்மையான காதலுக்கு வெச்சாடா கொல்லி\nகாதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே\nகாதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே\nஅவளும் நானும் இருக்கும் மட்டும்\nநடுவுலதான் வந்தான் அவ ப்ரண்டுன்னு\nகையிலதான் மாட்டிக்கினா செத்தாண்டா சேகரு\nடென்சன் ஆகும் முன்னே ஓடிரு\nநல்ல பிகர் உனக்கு ஒண்ணு மாட்டும் மாட்டும்\nஉன் பிகர கன்ஃபார்மா ஊரே ஓட்டும்\nதூங்க விடலயே என்ன தூங்க விடலயே\nஅவ நைட்டெல்லாம் கடலை போட்டு தூங்க விடலயே\nவாங்க விடலயே என்ன வாங்க விடலயே\nபரிட்ச்சையில பாஸ் மார்க் வாங்க விடலயே\nகாதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே\nகாதலிச்சு கடைசியில கயித்தில் தொங்காதே\nதூங்க விடலயே என்ன தூங்க விடலயே\nஅவ நைட்டெல்லாம் கடலை போட்டு தூங்க விடலயே\nவாங்க விடலயே என்ன வாங்க விடலயே\nபரிட்ச்சையில பாஸ் மார்க் வாங்க விடலயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-08-20T16:47:38Z", "digest": "sha1:UMDA3LYGR7MYGUOOIBKVGQVKCAVO4W76", "length": 4826, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "ஜெருசலத்தில் பாலஸ்தீனியர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் பலர் பலி! | EPDPNEWS.COM", "raw_content": "\nஜெருசலத்தில் பாலஸ்தீனியர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் பலர் பலி\nஜெருசலத்தில் திட்டமிட்டபடி அமெரிக்க தூதுவராலயம் திறக்கப்பட்டதற்கு பாரிய எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனியர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் 55 பாலஸ்தீனியர்கள்கொல்லப்பட்டுள்ளதுடன் 2700 பேர் காயமடைந்துள்ளனர்.\nகாசா பள்ளத்தாக்கில் 2014 ஆம் ஆண்டின் பின்னர் நடந்த பாரிய வன்செயல் உடனான உயிரிழப்பு இதுவென ஆய்வாளர்கள் ��ெரிவித்துள்ளனர்.\nஇருப்பினும் ஜெருசலத்தில் அமெரிக்க தூதுவராலயம் திறக்கப்பட்டமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றுள்ளார்.\nஇஸ்ரேல் இறைமையை கொண்ட நாடு என்பதனை சகலரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன் அவர்கள் விரும்பும் பிரதேசத்தை தலைநகராக்குவதற்கானஉரிமையையும் கொண்டுள்ளனர் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nசுவாதி கதையில் திருப்பம் - ராம்குமாரின் கழுத்தை வெட்டியது பொலிஸ் இன்ஸ்பெக்டர்..\n2050 இல் உலக மக்கள் தொகை 1000 கோடியைத் தாண்டுமாம்\nஅச்சுறுத்தல் குறைவடைந்துள்ளது - பிரித்தானிய பிரதமர் தெரேசா மே\nராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்வாங்கிய கடல்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/5605-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE.html", "date_download": "2018-08-20T16:42:22Z", "digest": "sha1:VH5FZIE76J6EECODN5H3AX4XJX2ZLOOX", "length": 22526, "nlines": 305, "source_domain": "dhinasari.com", "title": "மதசார்பற்ற கட்சிகள் தி.மு.க. அணியில் சேர வேண்டும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல் - தினசரி", "raw_content": "\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nவில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தீமிதி விழாவில் இருவர் தீயில் காயம்\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nநிலச்சரிவு சரிசெய்யப்பட்டு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆலயம் காக்க… உண்டியலில் பிரார்த்தனை மனு\nவிஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப�� பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nவெள்ளத்தில் மூழ்கிய கேரளம்; வெளிநாடு சென்ற வனத்துறை அமைச்சர்; பதவிக்கு வருது வேட்டு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஹஜ் புனித பயணம் செல்ல கத்தார் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nவில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தீமிதி விழாவில் இருவர் தீயில் காயம்\nசைக்கிள் வாங்க சேமித்த பணத்தை நிவாரணத்துக்கு அளித்த சிறுமி: கண்கலங்கிய ஹீரோ சைக்கிள்ஸ் என்ன…\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு சற்றுமுன் மதசார்பற்ற கட்சிகள் தி.மு.க. அணியில் சேர வேண்டும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்\nமதசார்பற்ற கட்சிகள் தி.மு.க. அணியில் சேர வேண்டும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்\nதமிழகத்தில் மதசார்பற்ற கட்சிகள் தி.மு.க. அணியில் சேர வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது .\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில புதிய நிர்வாகிகள் தேர்தல் திருச்சியில் நடைபெற்றது.\nபேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மாநில தலைவராக மீண்டும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nகே.ஏ.எம்.முகமது அபூபக்கர் மாநில பொதுச் செயலாளராகவும், எம்.அப்துல் ரஹ்மான் முதன்மை துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.\nமே���ும் 7 துணை தலைவர்கள், மாநில செயலாளர்கள், துணை செயலாளர்கள் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்..\nபுதிய நிர்வாகிகள் பங்கேற்ற பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 510 பேர் பங்கேற்றனர்.\nதிருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவது :–\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆண்டுதோறும் நடத்தி வரும் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டை இந்த ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினமான மார்ச் 10 அன்று விழுப்புரத்தில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு 169 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய – மாநில அரசுகள் நிவாரண பணியை போர்க்கால அடிப்படையில் விரைவுப்படுத்த வேண்டும்.\nபீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மதவெறி சக்திகளுக்கு மக்கள் அளித்துள்ள பாடம் மதசார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு ஆறுதலை தந்துள்ளது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பணியாற்றும். இத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. அரசை வீழ்த்த சமய சார்பற்ற, ஜனநாயக, சமூக நீதி கொள்கையில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் தி.மு.க. தலைமையில் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.\nமாநாட்டின் நிறைவின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் அஹமது சாகிப் எம்.பி., கேரள மாநில தலைவர்கள், தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின், தோழமை கட்சிகளின் தலைவர்களை உரையாற்ற அழைப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ள து\nமுந்தைய செய்திநாடாளுமன்றம் விவாதிக்க மிகச் சிறந்த இடம் : பிரதமர் மோடி\n நடிகர் அமீர்கானை அறைந்தால் ரூ 1.லட்சம் பரிசு\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவ��: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு நேரில் ஆஜராக உத்தரவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nஅடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/6398-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D.html", "date_download": "2018-08-20T16:42:13Z", "digest": "sha1:NKYYYGKK52ATZ4FZTLL5I5EZSABYR6DO", "length": 20593, "nlines": 300, "source_domain": "dhinasari.com", "title": "நெல்லை: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியைத் தாக்கி 21 பவுன் நகை கொள்ளை - தினசரி", "raw_content": "\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nநிலச்சரிவு சரிசெய்யப்பட்டு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆலயம் காக்க… உண்டியலில் பிரார்த்தனை மனு\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்க���ுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஹஜ் புனித பயணம் செல்ல கத்தார் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த்…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nவில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தீமிதி விழாவில் இருவர் தீயில் காயம்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு சற்றுமுன் நெல்லை: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியைத் தாக்கி 21 பவுன் நகை கொள்ளை\nநெல்லை: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியைத் தாக்கி 21 பவுன் நகை கொள்ளை\nதிருநெல்வேலியில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணைத் தாக்கி 21 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளது. கொள்ளையடித்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nதிருநெல்வேலி டவுன் அம்மன் சன்னதித் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தவேல். இவர், டவுன் பகுதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். புதன்கிழமை இரவு இவர் தன் மனைவி, குழந்தைகளுடன் வீட்டின் ஓர் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். வேறு ஓர் அறையில் அவரது தாய் மூக்கம்மாள் தூங்கிக் கொண்டிருந்தார்.\nநள்ளிரவில் மாடி வழியாக மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்து, மூக்கம்மாள் அணிந்திருந்த நகைகளைப் பறிக்க முயன்றுள்ளார். கண் விழித்த அவர் மர்ம நபருடன் போராடியுள்ளார். ஆத்திரமடைந்த அந்த நபர், மூக்கம்மாளின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கி, 21 ப���ுன் நகைகளைப் பறித்துக்கொண்டு மாடி வழியாகவே தப்பியோடிவிட்டார்.\nமூக்கம்மாளின் அலறல் கேட்டு ஆனந்தவேலும், குடும்பத்தினரும் ஓடிவந்தனர். அதற்குள் மர்மநபர் அடுத்தடுத்த வீடுகளின் மாடி வழியாக குதித்து தப்பிச் சென்றார். பலத்த காயமடைந்த மூக்கம்மாள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் ஆனந்தவேல் புகார் செய்தார்.\nமாநகர காவல் துணை ஆணையர் ராஜன் மேற்பார்வையில், உதவி ஆணையர் சின்னையா, ஆய்வாளர் சோமசுந்தரம், போலீஸார் சென்று விசாரணை நடத்தினர். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ. 4 லட்சம் என கூறப்படுகிறது.\nமுந்தைய செய்திவிஐபி தரிசனத்துக்கு போலி அடையாள அட்டை: சபரிமலையில் சென்னை நபர் கைது\nஅடுத்த செய்திமுதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துகு விப்பு உழல் மேல் முறையீட்டு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\nகேரள வெள்ள பாதிப்பு அதிதீவிர இயற்கைப் பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த் அறிவிப்பு 20/08/2018 8:16 PM\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nஅடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nவரும் 28ம் தேதி தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது திமுக பொதுக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/biography-seethakathi-tamil-philanthropist-018588.html", "date_download": "2018-08-20T16:27:06Z", "digest": "sha1:VZBAYK2KHNCD5ZQ2KIGJGKQOIHIBCM3Q", "length": 23324, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "செத்��ும் கொடுத்தார் சீதக்காதி!! இவரோட உண்மைக் கதை தெரியுமா? | Biography of Seethakathi- A Tamil Philanthropist - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» செத்தும் கொடுத்தார் சீதக்காதி இவரோட உண்மைக் கதை தெரியுமா\n இவரோட உண்மைக் கதை தெரியுமா\nபண்டைத் தமிழ் நாட்டில், புகழ்மிக்க அரசர்கள், மக்களை ஆண்டதோடு, தமிழ் மொழியை ஆண்டவர்களையும் பாராட்டி, பரிசில்கள் வழங்கி, ஆதரித்தார்கள். அரசர்கள் மட்டுமன்றி, வசதியுள்ள தமிழ் ஆர்வலர்கள், செலவந்தர்களும் புலவர்களை ஆதரித்து, அரவணைத்தனர்.\nஇராமநாதபுரம் விஜய இரகுநாத சேதுபதி மன்னரின் அரசவையில், கௌரவ அமைச்சராக, மன்னரின் மரியாதைக்குரிய நண்பராகத் திகழ்ந்த, சீதக்காதி வள்ளல் என்று அழைக்கப்படும், கீழக்கரை ஷேக் அப்துல் காதிர் மரைக்காயர், தமிழ் மொழியில் பற்று கொண்டு, தமிழ்க் கவிஞர்களை ஊக்குவித்து வந்தார்.\nபிறவி செல்வந்தரான சீதக்காதி வள்ளல், தன்னுடைய முன்னோர்கள் வழியில் கடல் வாணிகத்தில் ஈடுபட்டு, பெரும் பொருள் ஈட்டியவர். கிழக்கிந்திய ஆங்கிலேயக் கம்பெனியார், வாணிகம் செய்ய, நம் தேசத்தில் அடியெடுத்து வைத்த நேரம் அது. அப்போது அவர்களுக்குப் பெருமளவில் மிளகு ஏற்றுமதி வணிகம் செய்தவர், சீதக்காதி அவர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகீழக்கரை ஷேக் அப்துல் காதிர் மரைக்காயர்:\nபதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் இராமநாதபுரம் அருகேயுள்ள கீழக்கரையில் பெரும் வணிகக் குடும்பத்தில் பிறந்து, பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மறைந்தவர், சீதக்காதி எனும் கீழக்கரை ஷேக் அப்துல் காதிர் மரைக்காயர் அவர்கள்.பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும், தமிழ் மொழியை நேசித்ததிலும், தமிழ்ப் புலவர்களை ஆதரித்ததிலும், தலை சிறந்து விளங்கினார்.\nமுன்னோர் வழியில் அல்லும் பகலும் அரும்பாடுபட்டு, கடல் வாணிபத்தில் ஈடுபட்டு, பெரும் பொருள் ஈட்டினார், சீதக்காதி. ஈட்டிய பொருட்செல்வத்தை எல்லாம், அற வழியில், மக்களுக்கே தானமாக அளித்த வள்ளல் அவர். அக்காலத்தில், மிளகு வணிகத்தில் தேசத்தின் மொத்த விற்பனையாளராகத் திகழ்ந்தவர், சீதக்காதி என்பார்கள்.\nதன்னுடைய மாளிகைக்கு வரும் தமிழ்ப் புலவர்களை வரவேற்று, அவர்களுக்கு அளவற்ற பரிசில்கள் அளித்து, தமது கொடைத்��ன்மையில் புலவர்களை நெகிழ வைப்பவர் சீதக்காதி.\nஇவருக்கு, குருநாதராகவும் நண்பராகவும், இஸ்லாமிய பேரறிஞர் சதகத்துல்லா வலி அவர்களும், படிக்காசுத் தம்பிரான், உமறுப்புலவர், கந்தசாமி புலவர் போன்றோரும் அவ்வப்போது வந்து சீதக்காதியைக் கண்டு, கவிதைகள் புனைந்து, வாசித்து, பரிசில்கள் பெற்றுத்திரும்புவர்.\nஇராமநாதபுரம் மன்னரின் நட்பும், “விஜய இரகுநாத பெரியதம்பி” பட்டமும்\nபதினாறாம் நூற்றாண்டின் இறுதியில். இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் விஜய இரகுநாத சேதுபதி, மதுரையில் உள்ள பாண்டியருக்கு கப்பம் கட்டி அடிமையாக இருப்பதை விட, தனித்தே ஆட்சி செய்வது எனத் தீர்மானித்தார்.\nஎதிரிகளின் தாக்குதல்களை சமாளிக்கவும், அரண்மனையின் பாதுகாப்புக்காகவும், கோட்டை வாயில்களை பலப்படுத்தத் தீர்மானித்த போது, அந்த செலவுகளை தாமே மனமுவந்து ஏற்று, பொன்னும் பொருளும் அளித்தவர், சீதக்காதி என்பார்கள்.\nஇதனால், மனம் மகிழ்ந்த இராமநாதபுர மன்னர் சேதுபதி, தனது அன்பின் வெளிப்பாடாக \"விஜய இரகுநாத பெரியதம்பி\" எனும் சகோதரப் பட்டத்தை, வள்ளலுக்கு சூட்டி மகிழ்ந்தார்.\nசீதக்காதியின் குருநாதர் சதகத்துல்லா அவர்களின் பரிந்துரையின் பேரில், டெல்லி மன்னர் அவ்ரங்கசீப், சீதக்காதி அவர்களை, வங்காள நாட்டின் கலீபாவாக நியமித்தார். சீதக்காதி, அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் நற்பணியாற்றி வந்தார்.\nபஞ்ச காலத்தில் மக்களின் பசிப்பிணி போக்கிய சீதக்காதி:\nஒரு சமயம், நாட்டில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. மழை பொய்த்துப் போனதால், உணவு உற்பத்தி இன்றி, மக்கள் உண்ண வழியின்றி, பசிப்பிணி தாக்க, பஞ்சத்தில் இறக்க ஆரம்பித்தனர். உடனே சீதக்காதி, மக்கள் எல்லோருக்கும் பஞ்ச காலம் முடியும் வரை தினமும் உணவிட்டு, அவர்களின் பசியைப் போக்கி, பஞ்சத்தில் இருந்து காத்தார்.\nபஞ்சத்தின் கொடுமையால், தராசில் பொன்னை வைத்தால் அதன் அளவுக்குக்கூட உணவு கிடைக்காத கடுமையான பஞ்சம் சூழ்ந்த காலத்தில்கூட,\nஅவர் வீட்டில் எந்த தட்டுப்பாடுகளும் இன்றி, ஏழைகள் உண்ண உண்ண உணவுகள், வந்துகொண்டே இருந்தன என்று குறிப்பிடுகிறார், படிக்காசு தம்பிரான் கவிஞர்.\nசீதக்காதி நொண்டி நாடகம் சீதக்காதி திருமண வாழ்த்து எனும் உமறுப்புலவரின் கவிதை மற்றும் படிக்காசு தம்பிரான், நமசிவாய புலவர், கந்தச��மி புலவர் ஆகியோர் பாடிய தனிப்பாடல்கள், வள்ளல் சீதக்காதி அவர்களின் கொடைத்திறனைப் புகழ்ந்து பாடும் பாடல்களாக, விளங்கியவை.\nநபிகள் நாயகம் வாழ்க்கை வரலாற்று காவியம், சீறாப்புராணம்:\nஇஸ்லாமிய மதத்தின் நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாற்றை எல்லோரும் அறிந்துகொள்ள உருவான நூல்தான், சீறாப்புராணம். ஏற்கனவே, வள்ளல் சீதக்காதியிடம் வீடும், மாதக் கொடையும் பெற்று அவர் ஆதரவில் வாழ்ந்து வந்த, உமறுப்புலவர் இயற்றிய அந்நூல், செம்மையும் சிறப்புமாக வெளி வர வேண்டும் என்று, சீதக்காதி அவர்கள் ஏராளமான பொன்னும் பொருளும் அளித்தார்.\nவந்து கேட்பவர், என்ன குலம் ,என்ன இனம் என்று பாராது, வந்தவர் மனம் நிறைவடைய, தானம் செய்வதே தன் பணி என்று வாழ்ந்த அந்த அருள் வள்ளலின் பெயர், அவர் கொடையளித்த நூலின் முன்னுரையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அதனால், அவர் பணி தடைபடபோவதில்லை, என்பதே, உண்மை.\nஇறக்கும்வரை மட்டுமல்ல, இறந்தபின்னும், வணங்கி நின்றவர்களுக்கு, பரிசில்கள் அளித்து நிறைவடைந்த, மகான் அல்லவா, வள்ளல் சீதக்காதி.\nவள்ளல் மறைவை அறிந்த படிக்காசுதம்பிரான் கலங்குதல்:\nஅக்காலத்தில் எல்லாம், வெளியூர் சென்றிருக்கும் உறவினர், நண்பர் நிலை அறிய ஒரு வசதியும் இல்லை, அவர்களாக வந்தால்தான் உண்டு. மிக உயர்ந்த செல்வந்தர்களுக்கே, முக்கிய தகவல்கள், குதிரைவீரர்கள் மூலம் அனுப்பபடும். அதுவும் உடனே சென்று சேர்வதற்கு உத்திரவாதம் இல்லை. இப்படி ஒரு காலகட்டத்தில், வள்ளல் சீதக்காதி இயற்கை எய்தினார்.\nஅருகில் இருந்த தமிழ் புலவர்கள், நண்பர்கள், வள்ளலிடம் கொடை பெற்று வறுமை நீங்கி வாழும் பலரும், நெஞ்சில் வேதனை படர, இனி யார் இருக்கிறார்கள் எமக்கு, என்று மனம் கலங்கி வாடி நின்றார்கள். வள்ளலின் இறுதிச் சடங்கு, இஸ்லாமிய முறைப்படி, நடத்தி, நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇது நிகழ்ந்து சில நாட்கள் கழித்து, படிக்காசு தம்பிரான், வள்ளலைக் காண வர, காலமான செய்தி அறிந்து, அழுகையும் ஆத்திரமும் மேலிட, அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட சமாதியை நோக்கி ஓடுகிறார்.\nபுலவர்களை ஆதரித்து, வழிநடத்திய கொடை இங்கே உறங்குகிறதே, இனி எமக்கு யார் இருக்கிறார்கள், எம் பாடலைகேட்டு ஈய, என்று மனம் கலங்கி வருந்தி நிற்க, அந்த நேரத்தில், சமாதி இரண்டாகப் பிளந்து, அதிலிருந்து ஒரு கை வெளியே நீட்டியதாகவும், கையின் விரலில் இருந்த மோதிரத்தை இவர் எடுத்துக்கொண்டதும், கை உள்ளே சென்றுவிட்டதாகவும் ஒரு நிகழ்வு, சீதக்காதி வரலாற்றில் உண்டு. அதனால் தான் \"செத்தும் கொடுத்தான் சீதக்காதி\" எனும் பழஞ்சொல் இன்றும் வழக்கில் இருக்கிறது.\nநாம் பகுத்தறிவு சிந்தனைகளில் சென்று விளக்கம் தேடுவதை விட, சீதக்காதி அவர்களின் வள்ளல் தன்மையை வெளி உலகிற்கு தெரிவிக்கும் ஒரு உயர்வு நவிற்சியாக, கவிஞர்களின் கற்பனை வளமாகக்கூட இதை எடுத்துக் கொள்ளலாம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nவாஜ்பாய் குறித்து கருணாநிதி கூறியது என்ன\nவாஜ்பாய் குறித்த நேருவின் கணிப்பும், நேரு மீது வாஜ்பாய் கொண்டிருந்த பற்றும் - #Unknown Facts\nஅரைநிர்வாண படத்துடன் பெண்ணியம் & 'பாடி ஷேம்' குறித்து பதிவிட்ட நடிகை\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகீ-கீ சவாலின் போது, காரில் அடிப்பட்ட வாலிபர்\nமகாத்மா காந்தியை அறிந்த நம்மில் எத்தனை பேருக்கு மதுரை காந்தியை தெரியும்\nஇறந்த காதலனின் ஆவியுடன் கலவி வருவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தும் இளம்பெண்\nமகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி\nகொட்டும் மழையில் வெட்கப்படாமல் குஜாலாக ஆட்டம் போட்ட வயதான தம்பதி - (வீடியோ)\nஉயிருக்காக போராடும் 4 குழந்தைகள். உங்கள் சிறிய உதவி மூலம் அவர்கள் உயிர் காக்க உதவுங்கள்\nகருணாநிதியும், கருப்பு கண்ணாடியும் - அடுத்தடுத்த விபத்தும், பெரிய வரலாறும்\nஎப்படி வந்தது கருணாநிதிக் இவ்வளவு புகழ்\nவாலி அஜித்தாக நினைத்து, ஷாஜகான் விஜயான என் காதல் கதை - My Story #296\nகர்ப்பிணிகள் குழந்தையை இடுப்பில் சுமந்தால் கருக்கலைப்பு ஏற்படுமா\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Kovils&num=2681", "date_download": "2018-08-20T17:16:19Z", "digest": "sha1:VYZG5RYJ776W5A554UZRXSZTKASARCRF", "length": 2944, "nlines": 53, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nகாமதேனுவில் எழுந்தருளி பவணி வந்த அகிலாண்டேஸ்வரி அம்மன்\nவவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவருகின்ற நிலையில் இவ்விழாவின் மூன்றாம் நாள் திருவிழா கடந்த 06ஆம் திகதி திங்கட்கிழமைநடைபெற்றது.\nஅன்றைய தினம் அன்னைக்கு காலைமுதல் அபிசேகம் மூலஸ்தான பூஜை, யாகபூஜை, கொடிதம்பபூஜைவசந்த மண்டப பூஜை என்பன இடம் பெற்று அம்மன் சிம்மவாகனத்தில் வெளிவீதி வலம் வந்தார்.\nஇதனை தொடர்ந்து மாலை வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்மன் காமதேனு வாகனத்தில்எழுந்தருளி வெளிவீதி வலம் வந்த பக்தர்களுக்கு அருட்காட்சி தந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?cat=98", "date_download": "2018-08-20T16:15:54Z", "digest": "sha1:HWHKMNN4TEBFZEJVY3VWRW2HJ4FKCGGM", "length": 13864, "nlines": 191, "source_domain": "tamilnenjam.com", "title": "பகிர்தல் – Tamilnenjam", "raw_content": "\nதமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம்\nஇலக்கு நோக்கி இயங்கு கின்ற\nதுலக்க மாக துணிந்தே செய்யும்\nஅன்பில் பண்பில் ஆற்றல் தன்னில்\nநல்மனம் கொண்ட நற்றமிழ் வாணர்\n» Read more about: தமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம் »\nBy புதுவை தமிழ்நெஞ்சன், 2 மாதங்கள் ago ஜூன் 26, 2018\nதிருமண விழாவில் தங்கைக்காக கவிஞர் மன்னை ஜீவிதா அரசி வழங்கிய சிறு நூல்.\nமேலேயுள்ள முகப்புப்படத்தில் க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்.\n» Read more about: தங்கையின் மணவிழா மலர் »\n» Read more about: சிற்றிதழ்கள் உலகம் சரிந்தது\nBy தமிழ்நெஞ்சம் அமின், 1 வருடம் ago ஆகஸ்ட் 16, 2017\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான உலகாய் உருவெடுத்தது. இயற்கை மனிதனுக்குக் கிடைத்த அழகான கொடை ஆகும். இத்தனையும் இயற்கையிலிருந்து பெற்றுக் கொண்ட மனிதன்,\n» Read more about: ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு »\nBy கௌசி, 1 வருடம் ago ஜூலை 4, 2017\n அழிந்து பட்டு போகும் மனித வாழ்க்கையின் அர்த்தம் புரியாமலேயே பெரும்பாலான மனிதர்களின் அன்றாட வாழ்க்கை நகர்ந்து போகிறது.\n இப்படி பொசுக்குனு போய்ட்டாரேனு ஒருவரின் மரண செய்தி கேள்வி பட்டு வார்த்தைகளை உதிர்க்கும் பிற மனிதர்கள்,\nBy கீழை ஜஹாங்கீர் அரூஸி, 2 வருடங்கள் ago அக்டோபர் 12, 2016\n🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.\nஅதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.\n🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.\n» Read more about: வலியப் போய் மாட்டிக்கிட்டேன்\nBy Admin, 2 வருடங்கள் ago செப்டம்பர் 15, 2016\nவாயில்லா ஜீவன் பசு பேசுகிறேன்\nபாதம் தொட்டு பணிகிறேன்… படியுங்கள்.\nபசுவாகிய எனக்கு, புணர்வதற்கு என் வீரக் காளை தேவை\nஉம்பளச்சேரி வகையைச் சேர்ந்த பசுவாகிய நான் ஆச்சாம்பட்டியில் உள்ள செம்மைவனத்தில் வாழ்கிறேன்.\n» Read more about: வாயில்லா ஜீவன் பசு பேசுகிறேன்\nகட்டிய மனைவியை கடைசி வரை கண் கலங்காமல் காப்பவன் தவம் செய்ய தேவை இல்லை.\nஇருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது.\nஅந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மா வே வழி நடத்தும்.\n» Read more about: கல்யாணம் பண்ணப்போகும் காளையர்க்கு… »\nதமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nயாரைத்தான் நம்புவதோ… என்பதில், Selvakumari\nநீதான் எந்தன் நிழல் என்பதில், Selvakumari\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018 என்பதில், Mullai\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018 என்பதில், selvakumari\nதமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம் என்பதில், கவிஞர்.அ.முத்துசாமி தாரமங்கலம்\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/05/blog-post_41.html", "date_download": "2018-08-20T16:56:25Z", "digest": "sha1:2EQDTSNCZQBGAGVVSUI55DKJSSNH7PKD", "length": 7638, "nlines": 172, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வேதாந்தமும் உலகியலும்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவேதமுடிபு உலகியலுக்கான விளக்கம் அல்ல. உலகியல் அனைத்துக்கும் நிகரெடையாக மறுமுனையில் நின்றிருக்கும் ஓர் உள எழுச்சி மட்டுமே- வேதாந்தத்தைப் பற்றிய அழகிய விளக்கம். உலகியலை வேதாந்தம் கொண்டு விளக்க முடியாது. நான் வகுப்புகள் நடத்துகிறேன். உலகியலில் விடை தேடும்போது வேதாந்தம் பதில் சொல்லாது என்று சொல்லுவேன்.\nவேதாந்தம் எங்கே பதில் சொல்லுமென்றால் எங்கே உலகியலில் பதில் இல்லாமல் மனசு திகைத்து சொல்லில்லாமல் ஆகிறதோ அங்கேதான். அது நிகழாமல் மனுஷ வாழ்க்கை இல்லை. ஒரு பெரிய நிகழ்ச்சி நடந்தாலே நாம் மலைத்துப்போய் இதெல்லாம் என்ன என்று கேட்க ஆரம்பித்துவிடுவோம். அன்றாடவாழ்க்கைக்கு அப்பால் ஏதாவது நடந்தால் நமக்கு லௌகீகமாக பதில்கள் இல்லை என்பதை மூச்சுத்திணறத்திணற உணர்ந்துகொள்வோம். அதுக்குமேலேதான் வேதாந்தத்தின் இடம் வருகிறது. அ\nது ஒரு பெரிய தர்சனம். ஒரு பூர்ணதர்சனம். அதை அடைந்தபின் அதிலே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நீட்டி உலக விஷயங்களைப்புரிந்துகொள்ளவேண்டும்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI5ODIzMg==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-:-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-08-20T17:30:47Z", "digest": "sha1:P453I5XPUGC3HHJCN3RFQVKUXR6TJ5D3", "length": 7776, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தேங்காய் விலை சரிவு : தென்னை ஈர்க்கு விலை உயர்வு", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதேங்காய் விலை சரிவு : தென்னை ஈர்க்கு விலை உயர்��ு\nநாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தேங்காய் விலை சரிந்தபோதிலும், தென்னை ஈர்க்கு விலை அதிகரித்துள்ளது.குமரி மாவட்டத்தில் சுமார் 24 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை மரங்கள் உள்ளன. தற்போது இவற்றில் தேங்காய் உற்பத்தி தொடங்கியுள்ளது. முன்பு ஒரு கிலோ தேங்காய் ரூ.44க்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால், பின்னர் படிப்படியாக குறைந்து தற்போது ஒரு கிலோ தேங்காய் ரூ.28க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தேங்காய்க்கு உரிய விலை இல்லாத காரணத்தாலும், தொழிலாளர்களுக்கு வேலை கூலி அதிகமாக இருப்பதாலும் பல தென்னந்தோப்புகளை விவசாயிகள் பராமரிக்காமல் உள்ளனர். இதனால் பெரும்பாலான தென்னந்தோப்பு புதர் மண்டி கிடக்கிறது.தேங்காய் விலை குறைந்து வந்தாலும், தென்னை ஓலையில் இருந்து கிடைக்கும் ஈர்க்கு விலை உயர்ந்து வருகிறது. தன்னை ஈர்க்கு பல மாவட்டங்களுக்கு துடைப்பத்துக்காக அனுப்பட்டு வருகிறது. ஓலையில் இருந்து ஈர்க்கு எடுக்கும் வேலையை குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பெண்கள் செய்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ஈக்கு ரூ.11க்கு கொள்முதல் செய்யப்பட்டது. பின்னர் ரூ.16க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ₹20க்கு ஈர்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தேங்காய் விலை குறைந்து வரும் நிலையில் ஈர்க்கு விலை உயர்ந்து வருவது சற்று ஆறுதலாக உள்ளது என விவசாயிகள் கூறுகின்றனர்.\n3வது டெஸ்ட்:இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு\n3வது டெஸ்டில் சதமடித்தார் கோஹ்லி\nஆஃப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 100 பேர் கடத்தல் : தாலிபன் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்\nஅமெரிக்க பொருட்களுக்கு சீனா புதிய வரிகள் : படுகுழியில் தள்ளிவிடுவதாக வர்த்தக நிறுவங்கள் எச்சரிக்கை\nஏரிகள் மறுபுனரமைப்பு பணிக்கு பொதுப்பணித்துறை சான்று கட்டாயம்: 5 ஆண்டு முடிந்திருக்க வேண்டும், ஊழல் அதிகாரிகளுக்கு செக்\nஇந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் : தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்\nகேரளாவில் கனமழை, நிலச்சரிவால் பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nதேசதுரோக வழக்கில் நிர்வாகி கைது: சூரத்தில் பஸ்சுக்கு ��ீவைப்பால் பதட்டம்\nமழை சற்று ஓய்ந்தது கேரளாவில் மீட்பு பணிகள் தீவிரம்: நேற்று ஒரே நாளில் 20 பேர் பலி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம்\nஜப்பான் அணியை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர்கள் 4 பேர் வெளியேற்றம் : ஒலிம்பிக் கமிட்டி\nஜப்பானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு சென்றது இந்திய மகளிர் கபடி அணி\nதங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா மாநில அரசு: 3 கோடி பரிசு அறிவிப்பு\n5 விக்கெட் எடுத்து அசத்தினார் ஹர்திக் பாண்டியா: அடுத்தடுத்த அவுட்களால் சுருண்டது இங்கிலாந்து\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMwNTIzNQ==/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!", "date_download": "2018-08-20T17:29:20Z", "digest": "sha1:XRW6CXD3JS22HT7ONWOF7IQNCNZLRKO2", "length": 5871, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "புத்தளம் பொது பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு!", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nபுத்தளம் பொது பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு\nவடமேல் மாகாணத்திலுள்ள பொது பரிசோதகர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். புத்தளம், தலவில் ஆலய உற்சவத்தின் போது வழங்கப்பட்டு வந்த மேலதிக கொடுப்பனவுகளை புத்தளம் மாவட்ட சுகாதார அதிகாரி அலுவலகம் நிறுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே பொது பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக மருத்துவ நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் டெங்கு நுளம்பு பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் முடங்கியுள்ளமையால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்... The post புத்தளம் பொது பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு\n3வது டெஸ்ட்:இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு\n3வது டெஸ்டில் சதமடித்தார் கோஹ்லி\nஆஃப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 100 பேர் கடத்தல் : தாலிபன் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்\nஅமெரிக்க பொருட்களுக்கு சீனா புதிய வரிகள் : படுகுழியில் தள்ளிவிடுவதாக வர்த்தக நிறுவங்கள் எச்சரிக்கை\nஏரிகள் மறுபுனரமைப்பு பணிக்கு பொதுப்பணித்துறை சான்று கட்டாயம்: 5 ஆண்டு முடிந்திருக்க வேண்டும், ஊழல் அதிகாரிகளுக்கு செக்\nஇந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் : தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்\nகேரளாவில் கனமழை, நிலச்சரிவால் பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nதேசதுரோக வழக்கில் நிர்வாகி கைது: சூரத்தில் பஸ்சுக்கு தீவைப்பால் பதட்டம்\nமழை சற்று ஓய்ந்தது கேரளாவில் மீட்பு பணிகள் தீவிரம்: நேற்று ஒரே நாளில் 20 பேர் பலி\n3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்கு\nகாவிரிநீர் கடைமடை பகுதிக்கு செல்ல 75 நாட்கள் ஆகிறது: பொதுப்பணித்துறை விளக்கம்\nதருமபுரியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்\nகேரளா மழை வெள்ள பாதிப்பு அதி தீவிர இயற்கை பேரிடர்: மத்திய அரசு அறிவிப்பு\nஆசிய விளையாட்டு: மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-08-20T17:22:15Z", "digest": "sha1:3O5VSGWRUG2PW5GFG5RKAKKJ4MOLKSWZ", "length": 9647, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "காற்றாடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீங்கள் விசிறியைப்பற்றி அறியவிரும்பினால் விசிறி கட்டுரையைப் பார்க்கவும்.\nகாற்றிலிருந்து மின்னாற்றல் பெறப் பயன்படுத்தும் காற்றாலை\nகாற்றாடி என்பது பொதுவாகக் காற்று வீசுவதைப் பயன்படுத்திச் சுற்றும் அமைப்பைக் குறிக்கும். சில வேளைகளில் மின் விசிறிகளையும் காற்றாடி என்று அழைப்பதுண்டு. காற்று வீசுவதைப் பயன்படுத்தி மின்னாற்றலைப் பெறுவதற்கும் சிறுவரின் விளையாட்டுப் பொருளாகவும் காற்றாடிகள் பயன்படுகின்றன. பேச்சு வழக்கில் இவற்றை காத்தாடி என்பர்.\nபனையோலையால் செய்யப்படும் காற்றாடி வகைகளைக் காட்டும் கோட்டுருவப் படம்\nசிற்றூர்ப்பகுதிகளில் சிறார்கள் பனை ஓலையை வெட்டி, கருவேல முள்ளில் கோர்த்து, ஒரு சிறு குச்சியில் குத்தி காற்றாடிகளைச் செய்வர். மாட்டுவண்டிகளிலும் பிற சக்கர (ஆழி) வண்டிகளிலும் அச்சாணி வைத்திருப்பதுபோல ஓலையைத் தன்னிடத்தில் வைத்திருப்பதற்கு காய்ந்த ஆட்டுப் புழுக்கைகளையோ களிமண் உருண்டைகளையோ இருபுறமும் முள்ளில் கோர்த்து வைப்பார்கள். இவ்வா���ு செய்யும் காற்றாடியைக் கையில் பிடித்துக்கொண்டு காற்றை எதிர்த்தார்ப்போல ஓடும்போது தகடு போல வெட்டப்பட்ட இரு பனை ஓலைத்துண்டுகளும் ஒருங்கே சுற்றும்.\nஇதே போன்ற அமைப்பைத் தொழிற்கூடங்களில் காகிதத் தாளினாலான வெவ்வேறு வடிவ இறக்கைகளைப் பிளாசுட்டிக்குக் குச்சியில் இணைத்து உருவாக்குவர். திருவிழாக்களின் போது இவை பெருமளவில் விற்கப்படுகின்றன.\nபெரும் தகடுகளைக் கோர்த்து[1] காற்று வீசும் திசையைப் பார்த்து நிறுத்தி, அவை சுழலும்போது பெறும் ஆற்றலைக் கோண்டு நீரிறைப்பதற்கும் மின்னாற்றலைப் பெறுவதற்கும் காற்றாலைகள் பயன்படுகின்றன. தமிழ் நாட்டில் கயத்தாறு, பல்லடம் - பொள்ளாச்சி, தேனி ஆகிய பகுதிகளில் பல காற்றாலைகள் இயங்குகின்றன.\nதமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)\n↑ \"காற்றாடி மின்சார ஜெனறேற்றரின் பிரதான அங்கங்கள் எவை \". பார்த்த நாள் 2010-10-06.\nகாத்தாடி செய்த நினைவைப் பகிரும் வலைப்பதிவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2013, 04:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-current-affairs-questions-practice-for-aspirants-002624.html", "date_download": "2018-08-20T16:12:46Z", "digest": "sha1:O6G6OTGFUI5OONEQNFLJFJHWJHRUA6GJ", "length": 9759, "nlines": 98, "source_domain": "tamil.careerindia.com", "title": "நடப்பு நிகழ்வுகளை திறம்பட படித்து தொகுத்து படியுங்கள் வெற்றி பெறுங்கள் !! | tnpsc current affairs questions practice for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» நடப்பு நிகழ்வுகளை திறம்பட படித்து தொகுத்து படியுங்கள் வெற்றி பெறுங்கள் \nநடப்பு நிகழ்வுகளை திறம்பட படித்து தொகுத்து படியுங்கள் வெற்றி பெறுங்கள் \nதேர்வுக்கு படிப்பவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளின் கேள்வி பதில் அவசியமாகும் . போட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் நடப்பு நிகழ்வுகளை நன்றாக மாதம், நாட்கள் வாரியாக தொடர்ந்து படிக்க வேண்டும். நடப்பு நிகழ்வுகளை திறம்பட படித்தல் அவசியம் ஆகும் . நிகழ்வுகளின் முக்கியத் தன்மை , நிகழ்வுகளை தொகுக்கும் முறை அதனை தேர்வுக்கு பயன்படுத்துதல் போன்றவை சிறப்பான முறையில் செய்தல் வேண்டும் .\n1 தேசியபால்பண்ணை மேம்பாட்டு வாரியத்தின் 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு 50இயர்ஸ் தி கிரேட் இண்டியன் ரெவல்யூஸன் என்ற ���ுத்தகம் யாரால் வெளியிடப்பட்டது\nவிடை: மத்திய வேளாண்துறை அமைச்சர் இராதா மோகன் சிங்\n2 குடியரசு தலைவர் மாளிகையில் 9வது புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் பாரம்பரிய அறிவுக்கான 2017 தேசிய விருது பெற்றவர்\n3 மத்திய நீர் ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர்\n4 மதுகர் குபதா குழுவின் ஆரம்பம்\nவிடை: இந்தியா பாகிஸ்தான் எல்லையிலுள்ள எல்லை பாதுகாப்பு மற்றும் குறைபாடுகளை கலைய ஆரம்பிக்கப்பட்டது\n5 தேசிய சுகாதார கொள்கை 2017க்கு ஒப்புதல் அளித்தது யார்\n6 புதிய வாழைப்பழ ஆராய்ச்சி மையத்தை மத்திய அரசு எங்கு தொடங்கியது\n7 கிராமங்களை மேம்படுத்த அருணாச்சல பிரதேசம் அறிமுகப்படுத்தியுள்ள திட்டம்\nவிடை: ஆதர்ஸ் கிராம் யோஜனா ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்த ஆரம்பிக்கப்பட்டது\n8 கிராம் பஞ்சாயத்துக்களை இணைக்க அதிவேக இணைய வசதியை எந்த பெயரில் மத்திய அரசு தொடங்கியது\n9 இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்த நகரம்\n10 2030 இல் சக்திவாயந்த பொருளாதார நாட்டை கொண்ட நாடு எது\nவிடை: இந்தியா மூன்றாவது இடம்\nபோட்டி தேர்வுக்கு தேவையான பொதுஅறிவு தொகுப்பை நன்றாக படியுங்கள்\nபோட்டி தேர்வில் மதிபெண்கள் பெற நடப்பு நிகழ்வுகளை படிக்கவும்\nநடப்பு நிகழ்வுகள் படியுங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுங்கள்\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த ஊர் எது\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/india-announce-15-man-squad-for-afghanistan-test-ajinkya-rahane-named-captain/", "date_download": "2018-08-20T17:19:15Z", "digest": "sha1:VNGSYFOLCKHQQVPOMVW4TO3BQ622S4J5", "length": 15476, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! அணிய��ல் இடம் பிடித்த சித்தார்த் கவுல் - India announce 15-man squad for Afghanistan Test, Ajinkya Rahane named captain", "raw_content": "\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nஇங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு வாய்ப்பு பெற்ற சித்தார்த் கவுல்\nஇங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு வாய்ப்பு பெற்ற சித்தார்த் கவுல்\nசித்தார்த் கவுல், முதன்முறையாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்\nநடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர், இந்திய கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. ஹைதராபாத்தில் வரும் ஜூன் 14ம் தேதி தொடங்கும் இப்போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில், அஜின்க்யா ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி, இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் வண்ணம், சசெக்ஸ் கிளப் அணிக்காக ஆட இங்கிலாந்து செல்வதால், ரஹானே கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஅஜின்க்யா ரஹானே (கேப்டன்), ஷிகர் தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல், சத்தீஸ்வர் புஜாரா, கருண் நாயர், ரிதிமான் சாஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா, இஷாந்த் ஷர்மா, ஷர்துள் தாகுர்.\nஅடுத்ததாக, அதே ஜூன் மாதம் அயர்லாந்து செல்லும் இந்திய அணி, இரண்டு டி20 போட்டிகளில் மட்டும் விளையாடவுள்ளது. இதற்கு பின், ஜூலை மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, அங்கு மூன்று ஒருநாள், மூன்று டி20, மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் தொடரை தவிர்த்து, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த தொடர்களுக்கான அணியில், தற்போது ஐபிஎல்-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடிவரும் சித்தார்த் கவுல் இடம்பெற்றுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில், என்ன ஸ்கோர் அடித்தாலும், எதிரணிகளை அதற்கு குறைந்த ஸ்கோரில் சுருட்டி வெற்றிகளை குவித்து வரும் ஹைதராபாத் அணியில் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்ந்து வரும் சித்தார்த் கவுல், முதன்முறையாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.\nஅயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விவரம்:\nவிராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனீஷ் பாண்டே, மகேந்திர சிங் தோனி, தினேஷ் கார்த்திக், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.\nஇங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விவரம்:\nவிராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனீஷ் பாண்டே, மகேந்திர சிங் தோனி, தினேஷ் கார்த்திக், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.\nவிராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், அம்பதி ராயுடு, மகேந்திர சிங் தோனி, தினேஷ் கார்த்திக், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.\n44 வருடங்களுக்கு பிறகு கிடைத்த மெகா வாய்ப்பு: தவறவிட்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி\nபெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2018: பலம் வாய்ந்த இங்கிலாந்தை டிரா செய்த இந்தியா\nஉலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி கட்டாயம் இதில் மாற வேண்டும்: விராட் கோலி வேதனை\nஇந்தியா vs இங்கிலாந்து: உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் ரிகர்சல்\nஇந்தியா, இங்கிலாந்து 2வது ஒருநாள் போட்டியில் புரபோஸ் செய்த காதல் ஜோடி\n முகமது கைஃப் இப்போ தான் ரிட்டையர்டு ஆகுறாரா\nசரியாக 365 நாள்…. கோப்பையை வெல்லுமா இந்திய கிரிக்கெட் அணி\nமணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு\nஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம் : தியாகராஜன் அறிவிப்பு\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nகண்காணிப்புக் குழு, தேசிய பேரிடர் மேலாண்மை குழுவுடன் கலந்தாலோசிக்க வேண்டும்\nமருத்துவ மாணவர் சேர்க்கை: 69% இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான மனு தள்ளுபடி\n69% இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரான மனு தள்ளுபடி\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nநல்லாசிரியர் விருது: செல��வாக்கும், பணமும்தான் அளவுகோலா\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nகோலமாவு கோகிலா – ஓபனிங் குயினாக மாறிய நயன்தாரா\nத்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது..திரையில் முதன்முறையாக ரஜினியுடன்\nகேரளாவிற்காக ஏஆர் ரகுமான் பாடிய பாடல்… வைரலாகும் வீடியோ\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/03/28/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE-57/", "date_download": "2018-08-20T16:07:45Z", "digest": "sha1:C7RYN64THOCF55CGA6KYRQFKIAGO3N4X", "length": 56375, "nlines": 87, "source_domain": "venmurasu.in", "title": "நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 56 |", "raw_content": "\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 56\nபகுதி 12 : நச்சுமலர்கள் – 1\nதிருதராஷ்டிரரின் அணுக்கச்சேவகரான விப்ரர் மெல்ல கதவைத்திறந்து கிருஷ்ணனையும் சாத்யகியையும் அவர்களை அழைத்துவந்த கனகரையும் தன் பழுத்த கண்களால் பார்த்துவிட்டு ஆழ்ந்தகுரலில் “யாதவர் மட்டும் வருவதாகத்தான் அரசர் சொன்னார்” என்றார். “நான் என் மருகனுடன் வந்துள்ளதாக சொல்லும்” என்றான் கிருஷ்ணன். விப்ரர் மூச்சு ஒலிக்கத்திரும்பி கதவை மூடிவிட்டு சென்றா���். மூடியகதவின் பொருத்தை நோக்கியபடி அவர்கள் காத்து நின்றனர். மீண்டும் கதவு திறந்து விப்ரர் “உள்ளே செல்லுங்கள்” என்றார்.\nகிருஷ்ணனுடன் அறைக்குள் செல்லும்போது விப்ரர் விழியிழந்தவர் என்ற எண்ணம் ஏன் தனக்கு முதலில் ஏற்பட்டது என்று சாத்யகி வியந்துகொண்டான். அவரது விழிகள் எதையும் பாராதவை போலிருந்தாலும் அவை நோக்கிழந்தவை என தோன்றவில்லை. அவரது அசைவுகளில் விழியின்மை இருந்தது. புருவச்சுளிப்பில் உதடுகளின் கோடலில் தலையை சற்றே திருப்பிய விதத்தில் அதுவே வெளிப்பட்டது. விப்ரர் வெளியே சென்று கதவை மூடிக்கொண்டார். அறையில் நெய்விளக்குகளுடன் அவர்கள் மட்டும் நின்றிருந்தனர்.\nஅந்த நீண்ட அரையிருட்டான அறையில் நெய்விளக்குக் கொத்துகளின் செவ்வெளிச்சம் தேன்மெழுகுபூசப்பட்டு மின்னிய கரியமரத்தரைப்பரப்பில் குருதி போல சிந்திப்பரவியிருந்தது. உலோகத்தாலானவை என மின்னிய மரத்தூண்களின் வளைவுகளில் அச்செவ்வொளி விளக்கேற்றியிருந்தது. எரியும் நெய்யுடன் சேர்க்கப்பட்ட தேவதாருப்பிசின் மணத்தது. சாளரத்துக்கு வெளியே நின்றிருந்த மரத்தின் இலைகளின் சலசலப்பு கேட்டுக்கொண்டிருந்தது. எதிர்ப்பக்கம் சிறிய அறைவாயில் பாதி திறந்திருக்க அப்பாலிருந்து வந்த வெளிச்சம் நீண்டு தரையில் விழுந்து சுவரில் மடிந்து எழுந்து கூரையில் சிதறித்தெரிந்தது.\nமிகப்பழைமையான மரக்கட்டடம் அது என சாத்யகி நினைவுகூர்ந்தான். அவ்வரண்மனை பாரதவர்ஷத்தின் தொடக்ககால கட்டடங்களில் ஒன்று. அதன்பின் குரு அதை மீளக்கட்டினார். பிரதீபர் பழுதுபார்த்தார். அதைக்கட்டியதன் கதைகளை அவன் இளமையிலேயே கேட்டிருந்தான். காட்டில் எந்தெந்த பெருமரங்களின் கனியை பல்லுதிர்ந்த முதுகுரங்கு தேடிச்சென்று உண்கிறதோ அவை மட்டும் அடையாளப்படுத்தப்பட்டு வெட்டிக்கொண்டு வரப்பட்டன. இலைகுறுகி கனிஅருகி இனிமைபெருகிய முதிர்மரங்கள் நூறாண்டுவாழ்ந்து நிறைந்தவை. அம்மரங்களுடன் வந்த மலைத்தெய்வங்கள் அனைத்தும் அஸ்தினபுரியின் அருகே புராணகங்கையின் மலைக்காடுகளுக்குள் குடியிருத்தப்பட்டன.\nஇயல்பான நடையில் சென்ற கிருஷ்ணன் அந்தச்சாளரத்தின் அருகே விரிந்த மரப்பீடத்தில் அமர்ந்திருந்த திருதராஷ்டிரரை அணுகி தலைதாழ்த்தி வணங்கி “அஸ்தினபுரியின் அரசரை வணங்குகிறேன்” என்றபின்னர்தான��� அவரை சாத்யகி கண்டான். அவர் அங்கிருப்பதை ஏன் தன்னால் காண முடியவில்லை என வியந்தான். ஒருவர் அறைக்குள் இருப்பது அளிக்கும் புலன்கடந்த இருப்புணர்வுகூட எழவில்லை. அவர் விழியிழந்தவர் என்பதனாலா விழிதான் ஒருவரை இருப்புணர்த்துகிறதா அல்லது விழியிழந்தவர்கள் அப்படி இருளுடன் கலந்து இன்மையென இருக்கும் இயல்புகொண்டவர்களா\nதிருதராஷ்டிரர் “அமர்க யாதவரே” என்றபின் “உமது மருகன் இன்னும் களப்பயிற்சி கொள்ளவில்லை இல்லையா” என்றார். “ஆம்” என்றான் கிருஷ்ணன். “அவன் காலடியோசை சீராக இல்லை. மேயும் விலங்கின் காலடியோசை“ என புன்னகைத்து “வேட்டைவிலங்கின் சீர்நடையை அடைந்தவனே வீரன்” என்றார். கிருஷ்ணன் “அவனை பார்த்தனுக்கு மாணவனாக ஆக்கலாமென எண்ணுகிறேன்” என்றான். “ஆம், அது நன்று. பார்த்தனுக்கு உகந்த மாணவன் இன்னமும் அமையவில்லை. நல்ல மாணவனை அடைந்தவன் தான் கற்றவற்றை மேலும் அணுகிக்கற்கிறான்” என்றார் திருதராஷ்டிரர்.\nசாத்யகி விளக்கொளியை தூண்டலாமா என எண்ணி திரும்பப் போகையில் கிருஷ்ணன் வேண்டாம் என விழிகாட்டினான். அவன் கிருஷ்ணன் அருகே பீடத்தில் அமர்ந்துகொண்டான். “நீண்ட அவைநிகழ்வுக்குப்பின் ஓய்வெடுக்க விழைந்திருப்பீர்கள். உடனே வரச்சொன்னமைக்கு வருந்துகிறேன்” என்றார் திருதராஷ்டிரர். “நாளை சந்திக்கலாமென்றே எண்ணினேன். ஆனால் இன்றிரவு முழுக்க நான் பேசப்போவதை எண்ணி எண்ணி துயிலழிவேன். ஆகையால் வரச்சொன்னேன்.” கிருஷ்ணன் “அரசரை சந்திக்கும் நல்வாய்ப்பை முந்திப்பெறவே விழைந்தேன்…” என்றான். திருதராஷ்டிரர் புன்னகைத்து “ஆம், நீர் விளையாட விழைபவர்… இன்னொரு களம் என எண்ணியிருப்பீர்” என்றார்.\nகிருஷ்ணன் ஒன்றும் சொல்லவில்லை. திருதராஷ்டிரர் பெருமூச்சுடன் தன் கைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து இறுக்கிக்கொண்டார். அவரது பெரிய தசைகள் இறுகி அசைவதை சாத்யகி வியப்புடன் பார்த்தான். மானுட உடலின் உச்சநிலை என்று தோன்றியது. பல்லாயிரம் கொண்ட மந்தையில் ஒரே ஒரு எருது மட்டுமே மாடு என்னும் வடிவின் உச்சத்தை அடைந்திருக்கும் என யாதவர் சொல்வதுண்டு. ஒன்றென ஆகிவிட்டதனாலேயே மாடுகளை ஆளும் அனைத்து தெய்வங்களும் அதில் குடியேறிவிடும். கொம்புகளில் இந்திரனும், கண்களில் அக்னியும், வாயில் வருணனும், மூக்கில் வாயுவும், புள்ளிருக்கையில் குபேரனும��, இரு விலாக்களிலும் வான்மருத்துக்களும், வாலில் வாசுகியும் குளம்புகளில் தாளமென கைலாயநந்தியும் அமைவர். அதன் ஒவ்வொரு உறுப்பும் முழுமையடைந்திருக்கும். முழுமையின் உச்சத்தில் அது முகில்களில் ஏறி விண்ணகம் செல்லும்…\n“நான் உம்மிடம் சில வினாக்களை கேட்க விழைந்தேன்…” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “நீர் உள்ளே வந்தகணம் தெரிந்தது அவை வினாக்களே அல்ல. நானே அறிந்தவை. நான் உம்மிடம் பேசவிழைவது அவற்றையும் அல்ல. அவை பொருளிழந்து நிற்பதை உணர்ந்து திகைத்து விட்டேன்… இப்போது என்னிடம் சொற்களில்லை.” கிருஷ்ணன் “நீங்கள் எதையாவது சொல்லத்தொடங்கலாம் அரசே. எதைச்சொன்னாலும் அங்குதான் வந்து சேர்வீர்கள்” என்றான். “ஆம், அது உண்மை” என்ற திருதராஷ்டிரர் “ஆனால் எங்கு தொடங்குவது…\n“நான் உள்ளே நுழைந்த கணம் நீங்கள் எண்ணிக்கொண்டிருந்ததை” என்றான் கிருஷ்ணன். “நான் என் மைந்தனைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “இன்று அவையில் அவன் உடைவாளை தன் கழுத்தை நோக்கி எடுத்தகணம் மின்னலென என் மீது இறங்கி என்னை எரிய வைத்த புத்தம்புதிய அறிதல் ஒன்றை…” அவர் மரக்கட்டை உரசும் ஒலிகளுடன் கைகளை உரசிக்கொண்டார். பற்கள் கடிபட தாடை இறுகி அசைந்தது. “யாதவரே, இப்புவியில் எனக்கு அவனன்றி எதுவும் பொருட்டல்ல. குலம், குடி, அறம், தெய்வம் எதுவும். அவனில்லாமலான பின்னர் என் வாழ்வில் எஞ்சும் பொருளென ஏதுமில்லை…”\nபக்கவாட்டில் கிருஷ்ணனின் விழிகளில் சுடரொளி தெரிந்தது. “அதிலென்ன வியப்பிருக்கிறது கௌரவரே என்றும் இங்கு வாழும் அழியாத உண்மை அல்லவா அது என்றும் இங்கு வாழும் அழியாத உண்மை அல்லவா அது” திருதராஷ்டிரர் கையை விரித்து “ஆம், மீளமீள நூல்கள் சொல்லி அறிந்த ஒன்றுதான் அது. ஆனால் நாம் அதை நம்புவதில்லை. ஏனென்றால் அதை ஏற்றுக்கொண்டால் நாமும் இம்மண்ணிலுள்ள பிற தந்தையருக்கு நிகராகிவிடுகிறோம். தன்னை சற்று மாறுபட்டவன் என நம்பாத எவருண்டு” திருதராஷ்டிரர் கையை விரித்து “ஆம், மீளமீள நூல்கள் சொல்லி அறிந்த ஒன்றுதான் அது. ஆனால் நாம் அதை நம்புவதில்லை. ஏனென்றால் அதை ஏற்றுக்கொண்டால் நாமும் இம்மண்ணிலுள்ள பிற தந்தையருக்கு நிகராகிவிடுகிறோம். தன்னை சற்று மாறுபட்டவன் என நம்பாத எவருண்டு” வெற்றுவிழிகள் அதிர உதடுகளை இறுக்கினார். கழுத்துத் தசைகள் இழுபட்டு தளர்ந்தன. “ஆக, நானும் வெறுமொரு தந்தையே. என் குலமும் நான் கற்ற கல்வியும் அமர்ந்திருக்கும் தொல்பெரும் அரியணையும் அனைத்தும் பொருளற்றவை.” கிருஷ்ணன் “உண்மை” என்றான். அச்சொல் அவரை கூர்முனையால் தாக்கியது போல அவர் சற்று விதிர்த்து மீண்டும் பெருமூச்சு விட்டார்.\n“யாதவரே, நீர் கற்ற வேதமுடிபு கொள்கையில் மனிதன் இறைவடிவென்று சொல்லப்பட்டிருக்கிறதல்லவா” என்றார் திருதராஷ்டிரர். “ஆம், காமகுரோதமோகங்களும் இறைவடிவே. ஆக்கமும் அழகும் மெய்மையும் மட்டுமல்ல அழிவும் இழிவும் பொய்மையும் கூட முழுமுதன்மையின் வடிவங்களே” என்று கிருஷ்ணன் சொன்னான். அவர்கள் வேறு எதையோ சுற்றிவருவதைப்போல தோன்றியது. அதை மட்டுமே உணர்ந்து அதை சொல்லாமல் பிறவற்றைச் சொல்லி ஆனால் அதுவே சொல்லப்படுகிறதென்று ஆழத்தில் அறிந்து. திருதராஷ்டிரர் எதுவரை செல்லப்போகிறார் என்று சாத்யகி வியந்தான்.\n“காம்பில்யப்போரைப்பற்றி என்னிடம் விரிவாகவே சொல்லப்பட்டது” என்று மறுகணமே திருதராஷ்டிரர் சொன்னார். சாத்யகி அதிர்ந்து கிருஷ்ணனை நோக்கி பின் திருதராஷ்டிரரை நோக்கினான். திருதராஷ்டிரர் தன் விழிகளை நோக்கமுடியாதவர் என்பது அவனை அமைதியிழக்கச்செய்வதாகவே இருந்தது. வேறு ஏதோ வழியில் அவர் அவனை நோக்கக் கூடும். அவர் உடனே அதைச்சொல்லத் தொடங்கியது கிருஷ்ணனை வியப்பிலாழ்த்தவில்லை. சாத்யகி திருதராஷ்டிரரின் முகத்தை கூர்ந்து நோக்கினான். அவர் சொல்தேர்வது தெரிந்தது.\n“காம்பில்யத்தில் ஒரு களிப்போர் நிகழ்ந்தது என்றார்கள் என் மைந்தர்கள். பாண்டவர்கள் தங்களுடனிருப்பதனால் சற்றே தருக்கு கொண்ட பாஞ்சாலப்படைகள் நம் எல்லைக்குள் மீறிவந்திருக்கின்றன. என் மைந்தரும் அங்கநாட்டரசனும் படைகொண்டு சென்று அவர்களை துரத்தியிருக்கின்றனர். துரத்திய விரைவில் கோட்டையருகே சென்றுவிட்டனர். அஸ்தினபுரியின் படையினர் கோட்டையை தாக்குகிறார்கள் என்றெண்ணி பாண்டவர்கள் படைகொண்டு எதிர்வர ஒரு சிறு பூசல் நிகழ்ந்திருக்கிறது. நமது படகுகள் கோட்டையின் சதக்னிகளால் எரிக்கப்பட்டன… தருமன் சொல்லால் போர் நின்றது. நம் இளையோர் மீண்டனர்.”\nதிருதராஷ்டிரர் கிருஷ்ணன் ஏதேனும் சொல்வான் என எதிர்பார்த்தபின்னர் ”இதுவே உண்மையா என விதுரனிடம் கேட்டேன். ஆம் என்றான். அதன்பின்���ரும் ஐயம் எஞ்சியது. என் ஒற்றர்களை அனுப்பி நேரடியாகவே உசாவியறிந்தேன். ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் படைகொண்டு வந்திருக்கிறார்கள். அங்கு நிகழ்ந்தது காம்பில்யக்கோட்டையை வெல்வதற்கான முழுப்போரேதான். என் சிறுவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்” என்றார் திருதராஷ்டிரர். “யாதவரே, காம்பில்யத்தை வென்று அஸ்தினபுரிக்கு ஆவதொன்றும் இல்லை. இந்தப்போர் அதை வெல்வதற்காக அல்ல.”\nதலையை மெல்ல அசைத்து “இது உடன்பிறந்தாரின் போர்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். “அந்தக்களத்தில் நிகழ்ந்தது அதுதான். அது மீண்டும் நிகழலாகாதென்ற பதைப்பிலேயே என் நாட்கள் கழிகின்றன… வேறு ஒரு சிந்தை என் நெஞ்சில் வந்து நீணாளாகிறது.” கிருஷ்ணன் “இன்று அவையில் உடன்பிறந்தார் பூசல் குறித்து சொன்னதுமே நீங்கள் விம்மி அழுததைக் கண்டதும் நான் அதை அறிந்துகொண்டேன் கௌரவரே” என்றான். திருதராஷ்டிரர் அவனை நோக்கி தன் முகத்தைத் திருப்பி “அதை எப்போது எண்ணினாலும் என் நெஞ்சு பதறுகிறது. மிக அண்மையில் அது வந்துவிட்டதென்பதுபோல… யாதவரே, என்றேனும் அது இம்மண்ணில் நிகழுமா நீர் என்ன நினைக்கிறீர்\nசாத்யகி திரும்பி கிருஷ்ணனை நோக்கினான். அவன் தன் அணிகள் மெல்லென ஒலிக்க “வாழ்க்கைக்கு என பொருள் ஒன்று இருக்குமென்றால் அது இதை எவ்வகையிலும் முன்னரே வகுத்துவிட முடியாது என்பதே” என்றான். அவன் சொன்னதற்கு என்ன பொருள் என சாத்யகியின் உள்ளம் வியந்தது. திருதராஷ்டிரர் சிலகணங்கள் செவிகூர்ந்துவிட்டு “நீர் சொல்வது எனக்கு பொருளாகவில்லை. நிகழலாமென நீர் சொல்வதாகவே எடுத்துக்கொள்கிறேன். யாதவரே, என்னால் முடிந்தவரை அதைத் தடுக்க இயன்றதை செய்துவிட்டுச் செல்வேன்” என்றார்.\nபின்னர் தன்னிலை திரும்பி “இன்று அவையில் பேசிக்கொண்டிருந்தபோது நான் உணர்ந்த மேலுமொன்று என் அச்சத்தை வளர்த்தது. என் இரு தரப்பு மைந்தர் மட்டும் அல்ல, மொத்த அவையினரே இந்நாட்டை தங்கள் உள்ளத்தால் பலநூறு முறை பகிர்ந்து பகிர்ந்து ஆடிப்பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் அதில் தரப்பும் எதிர்தரப்பும் உள்ளன. எதையும் உணராத விழியற்றவனாக நான் இருந்திருக்கிறேன்…” என்றார். “யாதவரே, கைநழுவிவிட்ட அரியபொருள் ஒன்று நிலத்தைத் தொடும் ஒற்றைக்கணம் நீண்டு நீண்டு சென்றதாகவே இந்த அவைகூடல் அமைந்தது எனக்கு. அப்பொர��ள் மென்மணலில் உடையாது சென்றமைந்தது போல முடிந்தது… நான் கண்ணீர்விட்டது அந்த நிறைவினாலும் கூடத்தான்.”\n“இந்தக் குடியும் நிலமும் ஏற்கெனவே பிளந்து விட்டன யாதவரே. இன்று உண்மையில் அது மேலும் பிளக்காதபடி செய்துவிட்டோம். சற்றுமுன்புவரை நான் அந்தப்புரத்தில் காந்தாரியிடம் பேசிக்கொண்டிருந்தேன். நீர் இக்குலத்தை பிளந்துவிட்டீர் என்றாள். அவள் நோக்கில் இருதரப்பு மைந்தரையும் ஓர் ஊட்டவையில் அமரச்செய்து அவள் கையால் அமுதூட்டி பேசச்செய்தால் அனைத்தும் நன்றே முடிந்துவிடும். அன்னையென அவள் அப்படி நினைப்பதை நான் தடுக்கவும் விரும்பவில்லை” திருதராஷ்டிரர் சொன்னார்.\n“ஆனால் அவள் பேசப்பேச மறுபக்கம் என் உள்ளம் உறுதிகொண்டபடியே வந்தது. அனைத்தும் சிதறுவதிலிருந்து நீர் இக்குடியை காத்திருக்கிறீர். அதற்கு மறுகொடையாக நீர் அடையப்போவது குலத்தைப்பிளந்தவர் என்ற பழியை மட்டுமே. இருந்தும் இத்தொலைவு வந்து இன்று அவையை நடத்திச்சென்று முடிவை அடைந்தமைக்காக அஸ்தினபுரியும் நானும் உமக்கு கடன்பட்டிருக்கிறோம்” என்றார் திருதராஷ்டிரர். “நீர் எவரென என் நெஞ்சு சிலசமயம் துணுக்குறுகிறது. நானறியாத எவரோ என. நான் அறியவே முடியாத எவரோ என… உள்ளம் கொள்ளும் ஆடல்களுக்கு அலகில்லை.”\nபுன்னகையுடன் கிருஷ்ணன் “அனைத்தும் இப்போது முடிவுக்கு வந்ததை எண்ணி நானும் மகிழ்கிறேன்” என்றான். ”ஆம், இம்முடிவு எனக்கு முதலில் நிறைவை அளித்தது. இருதரப்பினரும் விழைந்தவை அடையப்பட்டுவிட்டன என்று எண்ணினேன். ஆனால் நேரம் செல்லச்செல்ல அப்படியல்ல என்று தோன்றத்தொடங்கியது. யாதவரே, இப்பூசல் நிலத்தின்பொருட்டு அல்ல.” கிருஷ்ணன் சிலகணங்கள் கழித்து “ஆம்” என்றான். “நிலத்தின் பொருட்டென்றால் மட்டுமே அது நிலத்தால் முடியும்…” என மீண்டும் திருதராஷ்டிரர் சொன்னார். கிருஷ்ணன் ஒன்றும் சொல்லவில்லை.\n“பாஞ்சாலன் மகள் பேரழகி என்றனர்” என்று திருதராஷ்டிரர் சற்றுநேரம் கழித்து மெல்லியகுரலில் சொன்னார். “அவள் எவ்வகை அழகி” கிருஷ்ணன் புன்னகைத்து “விளங்கவில்லை அரசே” என்றான். “யாதவரே, மந்தார மலை பாற்கடலை என பெண்ணுள்ளத்தை அறிபவர் நீர் என்பது சூதர் சொல். சொல்லும், அவள் எத்தகையவள்” கிருஷ்ணன் புன்னகைத்து “விளங்கவில்லை அரசே” என்றான். “யாதவரே, மந்தார மலை பாற்கடலை என பெண்ணுள்ளத்தை அறிபவர் நீர் என்பது சூதர் சொல். சொல்லும், அவள் எத்தகையவள் அகந்தை கொண்டவளா” கிருஷ்ணன் “ஏன், அவையனைத்தும் கொண்ட அன்னைவடிவாக அமையக்கூடாதா” என்றான். திருதராஷ்டிரர் சற்று திகைத்து “ஆம், அதுவும் இயல்வதே. அதுவும்கூடத்தான்” என்றார்.\nபின்னர் மெல்லியகுரலில் “அவள்பொருட்டு குருதிசிந்தப்படுமா” என்றார். கிருஷ்ணன் “குருதி சிந்துவதை அவளால் நிறுத்தமுடியுமா” என்றார். கிருஷ்ணன் “குருதி சிந்துவதை அவளால் நிறுத்தமுடியுமா” என்றான். ”யாதவரே, அவள் எவளென என்னால் உய்த்துணரவே முடியவில்லை. நூறு கோணங்களில் என் சிந்தை திரும்பியும் என் அகம் அவளை கண்டுகொள்ளவில்லை. ஆனால் நேற்று அவள் நகர்நுழைவதை, அஸ்தினபுரியின் அரியணையில் அமர்ந்து தேவயானியின் மணிமுடியை சூடுவதை எண்ணிக்கொண்டபோது அச்சத்தால் என் அகம் நடுங்கியது. அது அவள் மேல் கொண்ட அச்சம் அல்ல. அதற்கும் அப்பால். மேலும் பெரிய ஒன்றைப்பற்றிய அச்சம். அச்சமென்றுகூட சொல்லமுடியாது. ஒருவகை நடுக்கம் மட்டும்தான் அது.”\nசாத்யகி அவரது உணர்வை தன்னால் துல்லியமாக புரிந்துகொள்ளமுடிவதை உணர்ந்தான். ஒருவேளை அத்தனைபேராலும் பகிர்ந்துகொள்ளக்கூடிய உணர்வுதானா அது மிக அடிப்படையான ஓர் உள்ளுணர்வு மிக அடிப்படையான ஓர் உள்ளுணர்வு “நான் உம்மை அழைத்தது, இதைச் சொல்லவே. அவள் இந்நகர்புகுவதும் சரி, அரியணை அமர்வதும் சரி, இனிமேல் தவிர்க்கக்கூடுவது அல்ல. ஆனால் அவள் இங்கு மிகச்சிலநாட்கள் மட்டுமே இருக்கவேண்டும். அனைத்தும் சேர்ந்து ஒருவாரகாலத்திற்குள் முடிந்தால் மிக நன்று. ஏனென்றால்…” திருதராஷ்டிரர் சொல்லுக்காக தத்தளித்து “ஏனென்றால் அனைவரும் இணைந்து ஓரிடத்தில் இருக்கக் கூடாது” என்றார்.\nசொன்னதுமே அச்சொற்றொடர் மிகத்தட்டையானது என உணர்ந்தாலும் அது தொடர்புறுத்திவிட்டதையும் அவரால் அறியமுடிந்தது. பெருமூச்சுடன் “அதை நீர் எனக்காக செய்யவேண்டும். இங்கே அவள் முடிசூடியதுமே துவாரகைக்கு அவளை ஒரு விருந்துக்காக அழையும். அல்லது… அல்லது வேறு ஏதோ ஓர் அழைப்பு. அவள் உம்முடன் வரட்டும். அஸ்தினபுரியில் அவள் இருக்கலாகாது. அவர்கள் அடையும் புதுநிலத்தை ஓரிருமாதங்களுக்குள் பங்கிட்டு எல்லை வகுக்க நான் விதுரனிடம் ஆணையிடுகிறேன். அந்நிலத்தில் அவர்கள் புதுநகர் ஒன்றை அமைப்பார்கள் என எண்ணுகிறேன்” என்றார்.\nகிருஷ்ணன் “ஆம்” என்றான். “அங்கே அவர்கள் குடியேறட்டும். அவள் அங்கே கோலேந்தி அமரட்டும். எப்போதேனும் குடிவிழவுகளில் மட்டுமே அவர்கள் சந்தித்துக்கொள்ளட்டும்.” கிருஷ்ணன் “அதை செய்வேன் என நான் உறுதியளிக்கிறேன் கௌரவரே” என்றான். “ஆனால்…” என சிலகணங்கள் தயங்கி “அண்மையை விட சேய்மை உணர்வுகளை விரைவுடையதாக ஆக்கும் அல்லவா” என்றான். திருதராஷ்டிரரால் அதை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. சிலகணங்கள் உறைந்து அமர்ந்திருந்துவிட்டு புரிந்துகொண்டதும் தலை அறியாமல் முன்னால்நீள “ஆம், எண்ணத்திலிருந்து விலக்குதல் எளிதல்ல. ஆனால் கண்முன்னிருக்கும் உருவம் மேலும் மேலும் வளரக்கூடியது. அதன் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு அசைவும் கொல்லும் நஞ்சாகக்கூடும்” என்றார்.\n“அதை தவிர்ப்பதைப்பற்றியே நான் பேசுகிறேன் யாதவரே. இப்போது நான் செய்யக்கூடுவதென பிறிதொன்றுமில்லை.” மேலும் எழுந்துவந்த சொற்களை அவர் உள்ளேயே அடுக்கியமைப்பது தெரிந்தது. “அங்கநாட்டரசனை அவன் நாட்டுக்கே செல்லும்படி ஆணையிட்டேன். அங்கே அவன் அவனுக்குரிய இளவரசியை மணக்க ஆவன செய்ய விதுரனிடம் சொன்னேன். என் மைந்தன் முடிசூடுவதற்குள் அவனுக்கும் உரிய மணமகளை தேடவேண்டும். காசிநாட்டு இளவரசி உகந்தவள் என்று முன்னரே சொன்னார்கள். அவன் அரியணைக்குரியவன் அல்ல என்பதனால் காசிநாட்டரசன் தயங்கினான். இப்போது தடையிருக்கப்போவதில்லை.”\n“ஆம், அது மிகச்சிறந்த முடிவு. பெண்களுக்கு நம்மைவிட இவ்வகையில் கூர்மை மிகுதி” என்றான் கிருஷ்ணன். “தருமனுக்கும் பிறபாண்டவருக்கும்கூட தனித்தனியாக மனைவியர் அமைந்தாகவேண்டும்…” என்றார் திருதராஷ்டிரர். கிருஷ்ணன் “அதை அவர்களின் அன்னை அல்லவா முடிவெடுக்கவேண்டும்“ என்றான்..”அவளிடம் நீர் இதைப்பற்றி பேசும். நான் உம்மை வரவழைத்தது அதற்காகவும்தான்” என்றார் திருதராஷ்டிரர். “யாதவரே, அத்தனை பெருந்தெய்வங்களும் பலவகையான துணைத்தெய்வங்களால் சூழப்பட்டுள்ளன. ஏனென்றால் பெருநதி கரைகடக்காமலிருக்க அமைக்கும் அணைகள் அவை.” கிருஷ்ணன் புன்னகைத்து “இதையே நான் அத்தையிடம் சொல்கிறேன். அவர் புரிந்துகொள்வார்” என்றான்.\nதிருதராஷ்டிரர் பெருமூச்சுடன் “இதுவரை கொண்டுவந்து சேர்த்த உம்மால் இவற்றையும் முடிக்கமுடியுமென அறிவேன். உம்மீது கொ���்ட நம்பிக்கையால்தான் நான் இனி உறங்கச்செல்லவேண்டும்” என்றார். கிருஷ்ணன் சிரித்தபடி “நான் உறங்கமுடியாமல் செய்துவிட்டீர்கள் அரசே” என்றான். “யாதவரே, நகர் பற்றி எரிந்தாலும் உறங்கக்கூடியவர் நீர். நான் அறிவேன்” என்றார் திருதராஷ்டிரர். “என்னைப்பற்றிய கதைகளுடன் போராடுவதே என் வாழ்க்கையாக அமைந்துவிட்டது” என்றான் கிருஷ்ணன். “இத்தனை காவல்களுக்கும் அப்பால் ஒன்று கூர்கொண்டு நின்றிருக்கிறது அரசே, நாம் அதைப்பற்றி பேசவேயில்லை.”\n“சொல்லும்” என்றபோது திருதராஷ்டிரரின் உடலில் வந்த எச்சரிக்கையின் அசைவு சாத்யகியை வியப்படையச்செய்தது. “இங்கே காந்தாரர் இருக்கிறார்…” என்றான் கிருஷ்ணன். “ஆம், அவர் நெடுநாட்களாக இங்கிருக்கிறார்” என்று திருதராஷ்டிரர் மெல்லிய குரலில் சொன்னார். “அதையே நானும் சொல்கிறேன். நெடுநாட்களாக இருக்கிறார். அந்த அளவுக்கு பெருவிழைவுடன் இருக்கிறார். பாதிநாட்டால் அமையும் பசி அல்ல அது.” திருதராஷ்டிரர் மேலும் எச்சரிக்கையுடன் “யாதவரே, நிலவிழைவு நிறையாத ஷத்ரியநெஞ்சு எது” என்றார். “உண்மை. ஆனால் தீங்குசெய்வதற்கான அகத்தடை ஷத்ரியர்களை கட்டுப்படுத்துகிறது. ஏனென்றால் இழிபுகழ் என்பதுதான் அவர்கள் சென்றடையும் முடிவிலா இருளுலகு.”\nஇலைநுனிபோல மெல்ல நடுங்கியபடி திருதராஷ்டிரர் “ஆம். அறமே ஷத்ரியர்களை கட்டுப்படுத்தும் தெய்வம்” என்றார். கிருஷ்ணன் அவரை கூர்ந்து நோக்கியபடி “காந்தாரரை இயக்குவது மண்ணாசை மட்டுமே” என்றான். “முன்னரும் அவர் அறத்தின் எல்லைக்கோட்டை கடந்திருக்கிறார்.” திருதராஷ்டிரரின் கைவிரல்கள் நடுங்குவதை காணவே முடிந்தது. ”அறத்தின் கோடென்பது நீர் தனக்கென வகுத்துள்ள விளிம்புபோல. ஓரிடத்தில் ஒருவர் அதை மீறினால் நீர்வெளியே அதை கண்டுகொள்ளும்.” திருதராஷ்டிரர் பெருமூச்சென ஒலித்த குரலில் “ஆம்” என்றார். “தார்த்தராஷ்டிரர்களை அவர் வழிநடத்துவாரென்றால்…” என்று கிருஷ்ணன் தொடங்குவதற்குள் திருதராஷ்டிரர் மறித்து பதறிய குரலில் “என் மைந்தர் என்னால் வளர்க்கப்பட்டவர்கள். நான் வெறுக்கும் ஒன்றை செய்யமாட்டார்கள்” என்றார்.\nஎங்கோ செல்வதுபோன்ற உடலசைவுடன் எழுந்துகொண்டு தூணைப்பற்றி நின்று திருதராஷ்டிரர் “வாரணவதத்தின் மாளிகை மகதர்களால் எரியூட்டப்பட்டபோது என்னிடம் ஒற்றர்கள் சொன்னார்கள், அது காந்தாரரால் செய்யப்பட்டிருக்கலாம் என்று. என் மைந்தர் அதற்கு துணைநின்றனர் என்று ஒற்றர்தலைவர் கோமுகர் சொன்னார். நான் சினந்து அவரை அடித்தேன். என் மைந்தர் ஒருபோதும் இழிசெயல் எண்ணார் என்றேன். இறுதியில் என்ன ஆயிற்று மகதம் செய்த வஞ்சம் அது என தெளிந்தது…” என்றார். இருளை நோக்கி அறியாமலேயே நடந்து மெல்லப்புதைந்து திரும்பிப்பாராமல் திருதராஷ்டிரர் சொன்னார் “என் மைந்தர் இழிபிழை செய்யார். என்னை அவர்கள் ஒருபோதும் இருளில்தள்ளமாட்டார்கள்.”\nசிலகணங்கள் அவரையே நோக்கி இருந்துவிட்டு கிருஷ்ணன் தன் கைகளால் கால்முட்டுகளை மெல்லத் தட்டிக்கொண்டு “ஆம், நானும் அதையே சொல்கிறேன். வாரணவதத்தில் நிகழ்ந்தது போல மீண்டும் ஒரு அயலவரின் வஞ்சச்செயல் நிகழலாம். அதன் பழி கௌரவர்கள் மேல் விழலாம்… பழிசுமத்தப்பட்டவர்கள் மேலும் வஞ்சம் கொள்கிறார்கள். வஞ்சம் வளரக்கூடியது…” திருதராஷ்டிரர் உடல்தளர்வதை இருளின் அசைவாக காணமுடிந்தது. “ஆம், யாதவரே. அவ்வாறு நிகழலாம். நான் நம்பியிருப்பது உம்மை மட்டுமே. உமது சொல் பாண்டவருக்கு நிகராக என் மைந்தருக்கும் துணை நிற்கவேண்டும்.”\n“முதல்முறையாக பாண்டவர் என்மைந்தர் என்னும் வகைப்பாட்டை உங்கள் சொல்லில் காண்கிறேன்” என்றான் கிருஷ்ணன். திருதராஷ்டிரர் ஏதோ சொல்லமுயல்வது அவரது உடலசைவால் தெரிந்தது. அவன் தொடர்ந்து “அது உங்கள் அச்சத்தையே காட்டுகிறது அரசே. அவ்வச்சம் தேவையற்றது. தார்த்தராஷ்டிரர்கள் பிழைசெய்யாமல் தடுக்கும் காவலாக நீங்கள் இருக்கிறீர்கள். அவர்களின் அன்னையின் சொல்லும் இருக்கிறது. பாண்டவர்களும் நெறியாலும் குலத்தாலும் கட்டுண்டவர்கள். தீதென ஏதும் நிகழாது” என்றான். திருதராஷ்டிரர் உரத்த பெருமூச்சுடன் “நிகழலாகாது… தெய்வங்கள் துணைநிற்கவேண்டும்” என்றார்.\n“ஆம், நாம் வேண்டிக்கொள்வோம்” என்ற கிருஷ்ணன் “தங்கள் விழைவுகளை ஆணையென கொள்கிறேன். நான் விடைகொள்ளலாமா” என்றான். “உம்முடன் பேசியபின் நான் துயிலலாம் என்னும் நம்பிக்கையை அடைந்துள்ளேன்” என்றார் திருதராஷ்டிரர். “எப்போது கிளம்புகிறீர்” என்றான். “உம்முடன் பேசியபின் நான் துயிலலாம் என்னும் நம்பிக்கையை அடைந்துள்ளேன்” என்றார் திருதராஷ்டிரர். “எப்போது கிளம்புகிறீர்” கிருஷ்ணன் “நாளைமறுநாள் கிளம்பலாமென நினைக்கிறேன். கிருபரையும் துரோணரையும் குருகுலத்தில் சென்று சந்தித்து நிகழ்ந்தவற்றை சொல்லவேண்டும். பீஷ்மபிதாமகர் சுதுத்ரியின் கரையில் ஹஸ்தவனம் என்னும் காட்டில் இருப்பதாக சொன்னார்கள். அவரிடமும் சென்று அனைத்தையும் சொல்லவேண்டும்” என்றான்.\n“நான் சௌனகரை துரோணர்குருகுலத்திற்கு அனுப்பினேன். விதுரனிடம் நாளையே ஹஸ்தவனம் செல்லும்படி ஆணையிட்டேன்” என்றார் திருதராஷ்டிரர். “அவர்கள் சென்று அரசச்செய்தி அறிவித்தபின் நீர் சென்று முறைமைச்சந்திப்பை நிகழ்த்தலாம். அவர்களுக்கு ஐயமேதும் இருப்பின் களையலாம்.” கிருஷ்ணன் “ஆம், அதன்பின்னரே நான் மீண்டும் பாஞ்சாலம் செல்லவேண்டும்” என்றான். “நகர்நுழைவுக்கான செய்தியை அனுப்பும்படி ஆணையிடுகிறேன்” என்றபோது திருதராஷ்டிரர் முற்றிலும் மீண்டுவிட்டார் என தெரிந்தது. “அனைத்திலிருந்தும் முழுமையாக விலகிவிட்டிருக்கிறார் பீஷ்ம பிதாமகர். அதைப்போல நானும் ஆகமுடியுமெனில் மட்டுமே எனக்கு விடுதலை.”\n“ஒவ்வொருவிடுதலையும் முற்றிலும் தனித்தன்மை கொண்டது குருகுலமூத்தவரே” என்ற கிருஷ்ணன் சிரித்து “ஆனால் அத்தனை துயர்களும் நிகரானவை” என்றான். தலைவணங்கி முகமன் சொல்லி அவன் திரும்பியதும் வாயில் திறந்து விப்ரர் தோன்றினார். அவர்கள் வாயில் நோக்கி நடக்கையில் சாத்யகி இயல்பாக திரும்பிப்பார்த்தான். திருதராஷ்டிரர் செவிகளைத் திருப்பி அசைவற்று நின்றிருந்தார். கிருஷ்ணனை செவிகளாலேயே அவர் உற்று நோக்குவதுபோல அவனுக்குத் தோன்றியது.\nPosted in வெண்முகில் நகரம் on மார்ச் 28, 2015 by SS.\n← நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 55\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 57 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 81\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 79\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 77\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 76\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 75\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 74\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை- 73\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 72\n« பிப் ஏப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/odu-raja-odu-movie-audio-launch-photos/", "date_download": "2018-08-20T17:28:42Z", "digest": "sha1:4HVM4MDANHGOJKE2T5BP3ZYWSOMW3S27", "length": 2169, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Odu Raja Odu Movie Audio Launch Photos", "raw_content": "\n11:32 AM நடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\n11:28 AM பாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\nநடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\nபாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\nஅறிமுக நடிகரை ‘ஜீனியஸ்’ ஆக்கும் சுசீந்திரனின் முயற்சி பலன் தருமா..\nதந்தையின் பிறந்த நாளுக்காக டெய்லராக மாறிய பாலிவுட் நடிகர்..\nஓடு ராஜா ஓடு – விமர்சனம்\nநடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\nபாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.lrmsafety.com/products/3m-1-1390370", "date_download": "2018-08-20T16:42:09Z", "digest": "sha1:PBYOA45FIGN5GZVETEPH2QJ7ENKXH4JK", "length": 7093, "nlines": 84, "source_domain": "ta.lrmsafety.com", "title": "3M 1390370 - மஞ்சள் ரே நிறுவனம், லிமிடெட்.", "raw_content": "\nபுள்ளிகள் மற்றும் புள்ளிகளைப் பயன்படுத்தவும்.\nDHL இருந்து குறியீட்டினை சரிபார்த்து\nTHB அமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\nTHB அமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\nTHB அமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\nமுகப்பு » இருக்கை பெல்ட் » 3M 1390370\n-வெள்ளை முறுக்கப்பட்ட polyamide கயிறு, பச்சை, சிவப்பு விட்டம் செய்யப்பட்ட.\n12 மில்லிமீட்டர் நீளம் 2 மீட்டர் 22 kN விட சக்கரங்கள் இன்னும் எதிர்ப்பு\n-உலோக பாகங்கள் துத்தநாகம்-பூசப்பட்ட எஃகு தயாரிக்கப்பட்டது. வளைந்து தடுக்கும்\n- கார்பைன் 1 துண்டுகள், பிக் ஹூக் XXX துண்டுகள் மற்றும் அலைக்கழிப்பு கொண்டுள்ளது\n-6 kN ஐ தாண்டிய உயரத்தில் இருந்து விழுந்த பிறகு உடலுக்கு வரும் சக்தி.\n-100 வரை மட்டுமே 1 மக்கள் அணிந்திருக்க முடியும்.\n- எக்ஸ்எம்எக்ஸ் கிராம் எடையுள்ளதாக\n- ஐரோப்பிய தரநிலை பொறியாளர்கள் EN XX மற்றும் EN 354\nபகிரவும்: பேஸ்புக் ட்விட்டர் இடுகைகள்\nதயாரிப்பு 14 நாட்களுக்குள் திரும்பப் பெறப்படும். தயாரிப்பு பயன்படுத்தப்படவோ அல்லது திறக்கப்படவோ கூடாது. கிளம்புவதற்கு முன் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nவரி தேர்ந்தெடு: ஸ்ட்ராப் 1\nதாய்லாந்து பிரதான பிரதிநிதியாக இந்த பிராண்ட் உள்ளது.\nபதிப்புரிமை © 2016-2017 மஞ்சள் ஹாலோ கம்பெனி லிமிடெட்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் தள்ளுபடிகள், பதவி உயர்வுகள் மற்றும் மற்ற விஷயங்களை பெற.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-20T16:51:37Z", "digest": "sha1:YNZZKTKAKYC7OOE4SCE45PYGK3XEOUXC", "length": 10506, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "காலா கதை கசிந்தது ? Universal Tamil UT News", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip காலா கதை கசிந்தது \nகாலா கதை, ரஜினி – ரஞ்சித் கூட்டணியில் உருவாகி வரும் படம் மும்பையை பின்னணியாக கொண்ட படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது நெல்லையிருந்து சென்றவரின் கதை என்று கூறப்படுகிறது.\nரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா படம் மும்பையை பின்னணியாகக் கொண்ட கதை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நாயகன் படம் வெளியாகிவிட்டது. ஹாஜி மஸ்தான் பற்றி கதை என்று முதலில் செய்தி பரவியது, ஆனால் அந்த கதை இல்லை என்று மறுத்துவிட்டனர்.\nதற்போது ரஞ்சித், நெல்லையிருந்து சென்ற குடும்பத்தின் கதை என்று கூறியுள்ளார். ‘கூடு வாலா சேட்’ என்று மும்பையில் அழைக்கப்பட்டு வந்தவர் அவர். மும்பையில் தமிழ் சங்கம் வளர்த்ததில் முக்கிய பங்கு வகித்தவர். திரவியம் நாடார், இவர் சிறுவயதிலே மும்பை சென்று அங்கு மராட்டியர்களுக்கு எதிராக போராடியவர்.\nஇதனால் காலா, திரவியம் நாடார் என்பவரை பற்றிய கதையாக இருக்குமோ என்று பேசப்படுகிறது.\nகாலா வட சென்னை மிக்ஸ் வீடியோ உள்ளே\nகாலா பட நடிகருக்கு கதை எழுதிய திரையுலக பிரபலம் தற்கொலை- அதிர்ச்சியில் திரையுலகினர்\n அட்டை படத்திற்காக கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படம் உள்ளே\nபோதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் மவுன்ட்லாவேனியாவில் கைது\nபோதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் கொழும்பு - மவுன்ட்லாவேனியாவில் பொலிஸாரின் கைது செய்யப்பட்டுள்ளார். களியாட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 28 பேர் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பல்வேறு விதமான போதைப்பொருட்கள் காணப்படுவதாக...\nசர்வீன் சாவ்லாவின் கவர்ச்சி புகைப்படங்கள்\nபிகினி உடையில் இணையத்தில் உலாவரும் ராய் லட்சுமி- புகைப்படம் உள்ளே\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு அமெ���ிக்கா – சீனாவிற்கு இடையில் நிலவும் வர்த்தக போரே காரணம் எனவும், இதனால் உலக பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, அமெரிக்க...\nஎமியின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nஆண்களின் சிக்ஸ் பேக் மோகத்தால் வரும் ஆபத்துக்கள்\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nஅதிக சம்பளம் பெறும் டாப் 100 நடிகைகளின் பட்டியல் வெளியானது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://i6.behindwoods.com/news-shots/tamil-news.html", "date_download": "2018-08-20T16:44:59Z", "digest": "sha1:B3FHF7RM3DCTJZJ5RBEQEVBO4X5JWPQ6", "length": 19490, "nlines": 125, "source_domain": "i6.behindwoods.com", "title": "தமிழ்நாடு செய்திகள், தமிழ் செய்திகள் - இன்றைய முக்கிய செய்திகள் - பிஹைண்ட்வுட்ஸ்", "raw_content": "\n'நான் வந்துட்டேன்னு சொல்லு'.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த 'தளபதி'\nஐஸ்வர்யாவைக் காப்பாற்ற 'புதுசு புதுசாக' யோசிக்கும் பிக்பாஸ்.. ரசிகர்கள் ஆதங்கம்\n'கனவை விட கடவுளின் தேசமே முக்கியம்'..4 வருட சேமிப்பை நன்கொடையாக வழங்கிய சிறுமி\nவெள்ளப் பெருக்கில் சான்றிதழ்களை இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட கேரள மாணவர்\nகேரள வெள்ள பாதிப்பை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்த மத்திய அரசு\nகாப்பாற்ற வந்த ஹெலிகாப்டருடன் செல்ஃபி எடுத்த சேட்டன் ...கடுப்பான விமானி \nசைக்கிளிலேயே சென்று குழந்தை பெற்றெடுத்த நியூஸி., அமைச்சர்\n'தேங்க்ஸ்'...கடற்படை வீரர்களை நெகிழ வைத்த கேரள மக்கள் \nகேரளாவில் யாருக்கும் உதவாதீங்க..குடித்துவிட்டு ஸ்டேட்டஸ் போட்டவரை வேலையிலிருந்து நீக்கிய நிறுவனம் \nகொச்சி கடற்படை தளத்தில் இருந்து தொடங்கிய விமான சேவை\n‘மன்னிப்பாயா’..காதலியை சமாதானப்படுத்த சாலையில் 300 பேனர்கள் வைத்த காதலர் மீது நடவடிக்கை\nமுதுகை படியாக்கிய மீனவர்..வெள்ளத்தை விரட்டிய மனிதநேயம் \nஅதிகாலை 2.45 மணிக்கு ‘கலைஞர்’ நினைவிடம் சென்ற ’புரட்சி கலைஞர்’\nமுழுவதும் மூழ்கிய வீட்டிலிருந்து ம��ட்கப்பட்ட குழந்தை..விமான படை வீரரின் மெய்சிலிர்க்கும் மீட்பு காட்சிகள் \nகேரள மக்களுக்கு ஒரு மாத ஊழியத்தை வழங்கும் பிற மாநில எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு 'வெளியேறிய' போட்டியாளர் யார் தெரியுமா\nகடவுளின் தேசம் காப்பாற்றப்பட்டது.. கேரளாவுக்கு தமிழ்நாடு வெதர்மேனின் ரிப்போர்ட்\nஇனி ஏடிஎம்களில் 9 மணிக்கு மேல் பணம் நிரப்பப்படாது... அதிரடி அறிவிப்பு\nஆஃப்லைனிலும் லொகேஷனை பகிரலாம்.. கேரளாவுக்கு உதவ முன்வந்த கூகுள்\nகல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த ’தடா’.. உயர்கல்வித்துறை அதிரடி\nவைகை கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nஇடிந்து விழுந்தது..கொள்ளிடம் ஆற்றின் இரும்புப்பாலம்\n'நான் படித்து வளர்ந்த ஊர் இது.. எங்கு வெள்ளம் வரும் என்று தெரியும்’.. முதல்வர் பழனிசாமி\nகைக்கோர்த்த சீக்கியர்கள்..கேரள மக்களுக்காக உணவு சமைக்கும் கல்சா அமைப்பு \nஎனது நாய்களை மீட்டால்தான் நானும் வருவேன்.மீட்புக் குழுவினரை நெகிழவைத்த பெண் \nகேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் \nஆபத்தான தருணத்திலும் கர்ப்பிணியை மீட்ட ஹீரோ இவர்தான் \nகேரளாவிற்கு 16,000 கிலோ அரிசி..உதவிக்கரம் நீட்டிய தமிழக எம்.எல்.ஏ \nஎன்னது பிக்பாஸ் 'வீட்டுக்குள்ள' பேயா\n'இனி எல்லாம் கடவுள் கையில தான் இருக்கு'.. வெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா உருக்கம்\n'கைகூப்பி வேண்டுகிறேன்'..நடிகர் நிவின்பாலி உருக்கம்\nதினேஷ் கார்த்திக்குப் பதிலாக 'அறிமுக வீரரை' களமிறக்கிய இந்தியா\n'கையில் கட்டுடன்'... களத்தில் இறங்கிய அமலாபால்\nகேரள மக்களுக்கு.. தமிழக அரசு நிவாரணப்பொருட்கள்+10 கோடி நிதியுதவி அறிவிப்பு\n'என்ன நெனைச்சிட்டு இருக்க'.. ஐஸ்வர்யாவிடம் ஆவேசப்படும் மும்தாஜ்\n'கேரள மக்களுக்கு'..உங்கள் உதவிகளை அமேசான் வழியாகவும் வழங்கலாம்\n'கதவைத் திறந்து வைக்கும் கமல்'.. வீட்டைவிட்டு வெளியேறும் ஐஸ்வர்யா\n'சட்டை அழுக்காவதற்கும் தயாராக வேண்டும்'.. வீரர்களுக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்\nநெட்பிளிக்ஸின் CFO எடுத்த திடீர் முடிவு\nசவால் விட்ட சாஃப்ட்வேர் கம்பெனி.. ஹேக் செய்து ஷாக் கொடுத்த டெக்கீஸ்\nபேரிடரில் பிறந்த குழந்தை...தாயை மீட்ட கப்பற்படை \nஉங்க நண்பர்கள் பத்திரமா இருக்காங்களா.. இங்க செக் பண்ணிக்கோங்க\nஸ்மார்ட்போன் சந்தையில், ஸியோமி அறிமுகப்படுத்தும் புதிய ’போகோ F1’ \nவைஃபை, இணையதள வசதிகளுடன் ’ஸ்மார்ட் சிட்டி’ ஆகும் டெல்லி\n'5000 ரூபாய்' இருக்குற மாதிரி மும்தாஜ் அது மேலேயே படுத்துக்கிறாங்க\nபனிக்குடம் உடைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்.. கப்பற்படையின் மெய்சிலிர்க்கும் காட்சிகள் \nவெள்ள நிவாரணத்திற்காக 'மதுபானங்களின்' வரியை உயர்த்திய கேரளா\nநிஸானின் புதிய மைக்ரா.. ஒரு ஸ்ட்ரீட் ஸ்மார்ட் சென்சேஷன்\nஎளிமையில் மட்டும் அல்ல,சேவையிலும் முன்மாதிரியான கேரள மந்திரி \n'தேவைப்பட்டா மட்டும் பயன்படுத்திக்கிறாங்க'.. மஹத் ஆவேசம்\nமோடி பேசிய AFSPA சட்டம் என்பது என்ன\nகேரளாவுக்கு ரூ.25 லட்சம் 'நிதியுதவி' வழங்குவதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவிப்பு\n'நாங்களும் இருக்கிறோம் '..கேரளாவிற்கு கைகொடுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் \nவாஜ்பாய் மறைவு:நடக்கவிருந்த அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுகள் தள்ளிவைப்பா\nதத்தளித்த சிறுவன்..ஹெலிகாப்டரில் மீட்ட கப்பற்படை...மெய்சிலிர்க்கும் வீடியோ \n'மும்தாஜ்கிட்ட போய் கேளுங்க'... மஹத்தை கோர்த்துவிடும் பாலாஜி\nதமிழகத்தில் நாளை பள்ளி-கல்லூரி,அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை\nகால்வாயில் கண்டெடுத்த குழந்தையை தத்தெடுக்க கடும் போட்டி\nபாஜக-வின் 'முதல் பிரதமர்' வாஜ்பாய் சிகிச்சை பலனின்றி காலமானார்\n'கூச்சமே இல்லாம சொல்லிக்கிறாங்க'..மும்தாஜை நேரடியாகத் தாக்கும் மஹத்\nகேரள வெள்ளம்..களத்தில் பல ஹீரோக்கள் \nசெக்கச்சிவந்த வானம்: தமிழ்+தெலுங்கில் சிம்புவின் 'செம மாஸ்' கதாபாத்திரம் இதுதான்\nஇனி ஐ-போன்கள், ஸ்மார்ட்போன்களை வாடகைக்கும் பெறலாம்\nதமிழ்நாடு கனமழை.. 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n'தத்தளிக்கும் கடவுளின் தேசம்'.. 25 லட்சம் நன்கொடையை முதல்வரிடம் நேரடியாக வழங்கிய கார்த்தி\nஅணை பாதுகாப்பில்லாமல் இருப்பதாக கற்பனையில் கூறாதீர்கள்..முல்லைப் பெரியார் வழக்கில் நீதிபதிகள் கண்டனம் \nசென்னை விமானநிலையம்.. பயணிகளுக்கு இனிப்பு வழங்கி பணியில் அமர்ந்த ரோபோக்கள்\n'இடிந்து விழும் அபாயத்தில் திருச்சி-கொள்ளிடம் பாலம்'.. மாற்று வழியில் செல்ல எச்சரிக்கை\n35 அடி பாலம் கட்டி 100 பேர் மீட்பு.. உயிரை பணயம் வைத்த இராணுவ வீரர்கள்\n'ஹர்திக் பாண்டியாவை இனி ஆல்ரவுண்டர் என கூப்பிடாதீர்கள்'.. பிரபல வீரர் காட்டம்\nஆறாக மாறிய கொச்சின் விமான நிலையம்..வைரலாகும் வீடியோ \n'முடிஞ்சா தனியா வா'.. ஜனனியை எச்சரிக்கும் யாஷிகா கூட்டணி\n’ஒருத்தரும் வர்லே’.. ஈரோடு வெள்ளத்தால் மூழ்கிய 200 வீடுகள்\nகுமரியில் கனமழை..மீட்பு பணியில் மக்களுடன் மக்களாக களம் இறங்கிய ஐஏஎஸ் அதிகாரி \nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடம்..எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை \n'மூஞ்சைப் பத்தி கவலையில்ல'...சென்றாயனிடம் எகிறும் 'பிக்பாஸ்' தலைவி\nகனமழை.. இந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\n3 மாணவிகள்.. 3 ஆண்டுகளுக்கு பின் நீதி..தனி ஒரு ஆசிரியையின் போராட்டம்\n’கட்டையால் அடித்து’ சிறுத்தையை விரட்டிய தமிழச்சிக்கு ’கல்பனா சாவ்லா’ விருது\nகழிவுநீர்க் கால்வாயில் பச்சிளம் குழந்தை.. காப்பாற்றி ‘சுதந்திரம்’ என பெயர் வைத்த பெண்\nகுரூப்-4 தேர்வில் தேதி மாற்றம்.. TNPSC திடீர் அறிவிப்பு\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை கவுரவித்த கூகுள்\nஆட்சிக்கு வந்து 5வது ஆண்டாக சுதந்திர கொடி ஏற்றிய மோடி\n.. தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்\nநடிகை கடத்தல் வழக்கில் 'வீடியோ ஆதாரம்' கேட்ட நடிகர்.. நீதிமன்றம் நிராகரிப்பு\n'சிம்பு எங்கள் தயாரிப்பில் நடிக்கிறார்'..அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட லைகா\nபள்ளி மாணவிகள் புகார் தெரிவிக்க இலவச எண்..இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அறிமுகம் \nகாட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய யானை.. வெள்ளத்திலும் யானையை மீட்ட மக்கள் \n’வெட்கத்தைவிட்டு சொல்கிறேன்.. முதல்வரின் கையைப் பிடித்து கெஞ்சி’..செயற்குழுவில் ஸ்டாலின் உருக்கம்\n’எனது இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி உரையாற்றுவார் என நினைத்திருந்தேன்’.. துரைமுருகன்\nபிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றம்..தெற்கு ரயில்வே \nஎம்ஜிஆர்,ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது இப்படி பேசிவிட்டு ரஜினி நடமாடியிருக்க முடியுமா\nகனமழைக்கு கேரளா உட்பட 7 மாநிலங்களில் 774 பேர் பலி\n நிர்வாகப் பணியை மேற்கொள்ள அனுமதி \n’மெரினாவில் இடமில்லை’என்றவர்களுக்கு பதில்...திமுக செயற்குழுவில் அன்பழகன் \nடேனியுடன் 'கைகலப்பில்' ஈடுபடும் மஹத்.. வீடியோ உள்ளே\nதனது ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ள சத்யம் சினிமாஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mangalore-siva.blogspot.com/2008/01/blog-post_2249.html", "date_download": "2018-08-20T16:11:04Z", "digest": "sha1:DFL42Y2OYX65MBQPNIKITDR4G4ATITOK", "length": 6831, "nlines": 143, "source_domain": "mangalore-siva.blogspot.com", "title": "The only 'Colourful' blog: நோ க்ராஸ் கொஸ்டியன்", "raw_content": "\nநட்சத்திர ஓட்டலில் நடன மேடை சரிந்தது : நீச்சல் குளத்தில் விழுந்து இன்ஜினியர் பலி : சோகத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்\nபுத்தாண்டில் ஆபாச ஆட்டம்: போதையில் ஜோடிகள் மாற்றம் : சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, நட்சத்திர ஓட்டல் நிர்வாகத்தினர் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியிருந்தனர்.\nவிபசார வழக்கில் பெண்களை கைது செய்யும் போலீசார், இது போன்ற ஹைடெக்' விபசாரத்தை தடுக்க முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nபெங்களூரில் ஸ்பெஷல் பூஜை செய்வதாக ஏமாற்றி ஆறு பேருக்கு விஷம் வைத்து கொன்று நகைகளை திருடிய பெண் கைது :(\nதிவ்யா என்ற டாக்டர் (ஓமியோபதி)பெண்ணை ஏமாற்றி மூன்றாவாது மனைவியாக மணந்த போலி சாமியார் கைது\n(இவ எல்லாம் டாக்டருக்கு படிச்சி என்னத்த கிழிக்க போறா \nசிங்கப்பூருக்கு வேலைக்கு என விபசாரத்துக்கு பெண்ணை அனுப்பியவர் கைது\nஇவை எல்லாம் கடந்த வார தினமலர் செய்தி இதை எல்லாம் கேள்வி கேக்காம ஒத்துக்கறோம் நான் ஒரு தொடர்கதை எழுதினா மட்டும் எத்தினி கேள்வி எத்தினி கேள்வி\n ரூம் நேரம் முடிந்து காலி பண்ணியாச்சா அடுத்த தடவை ரோசிச்சி 'தொடரும்' போடுங்க\nஓஹோ... ஹீரோ நடிகர் சூர்யா மாதிரி இருப்பானா... அதனாலதான் ஹீரோ பேரு \"சிவா இல்லையா\"...\nஇது உங்க சொந்த கதைங்களா \nஐயோ பள்ளிக்கூட பசங்களை எல்லாம் கட் பண்ணிட்டு சினிமா போறதா சொல்றிங்களே\nஏதாவது அடுத்த ப்ரொஜெcடுக்கு அவசரமா கிளம்பீட்டீங்களா\nசரி இந்த பதிவு எதுக்கா\nச்சும்மா புத்தாண்டுல ஃபார்ம்ல இருக்கனான்னு டெஸ்ட் பண்ண ஒரு மொக்கைதான் .\nஉருப்படியா பதிவு போட மாட்டேனான்னு இத்தினி பேரு எதிர்பாக்கிறாங்க. நீங்க\nவீக் எண்ட் வீடியோ - பொறுமை\nகுளோபல் வார்மிங் - ஜில் வீடியோ\nவீக் எண்ட் வீடியோ - (A)\nகட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிபுடிடா\nசெல்(வ)லமடி நீ எனக்கு - 6 (நிறைவு பகுதி)\nசெல்(வ)லமடி நீ எனக்கு - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/anjaan-movie-box-office-collection_13242.html", "date_download": "2018-08-20T16:15:34Z", "digest": "sha1:POQEGVMEYXNEMS3UR7LLQJ2CVPVZMOHB", "length": 15492, "nlines": 198, "source_domain": "www.valaitamil.com", "title": "Anjaan Movie Box Office Collection | வசூல் வேட்டை நடத்தும் அஞ்சான் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\nவசூல் வேட்டை நடத்தும் அஞ்சான் \nலிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் படம் அஞ்சான். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது.\nஇப்படம் வெளிவந்த முதல் நாள் மட்டும் சுமார் 15 கோடி வசூலித்துள்ளதாக பட நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇது பற்றி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது என்னவென்றால், அஞ்சான் வெளியிடப்பட்ட வெள்ளிக்கிழமை மட்டும் தமிழ் நாட்டில் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 23 லட்சம் ரூபாயும், இங்கிலாந்தில் திரையிடப்பட்ட 15 தியேட்டர்களிலிருந்து 42 லட்சம் ரூபாயும் வசூலாகி உள்ளது.\nஎல்லா நாடுகள் மற்றும் தியேட்டர்களையும் சேர்த்து முதல் நாள் வசூல் 15 கோடி இருக்கும் என்றும், வார கடைசி நாட்களின் வசூல் 30 கோடியை தாண்டும் என்றும், ஒரு வாரத்தின் முடிவில் 50 கோடியை எட்டிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nவசூல் வேட்டை நடத்தும் அஞ்சான் \nலிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் படம் அஞ்சான். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1500 திரையரங்குகளில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது. இப்படம் வெளிவந்த முதல் நாள் மட்டும் சுமார் 15 கோடி வசூலித்துள்ளதாக பட நிறுவனம்\nவெளியிட்டுள்ளது. இது பற்றி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அது என்னவென்றால், அஞ்சான் வெளியிடப்பட்ட வெள்ளிக்கிழமை மட்டும் தமிழ் நாட்டில் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 23 லட்சம் ரூபாயும், இங்கிலாந்தில் திரையிடப்பட்ட 15 தியேட்டர்களிலிருந்து 42 லட்சம் ரூபாயும் வசூலாகி உள்ளது. எல்லா நாடுகள் மற்றும் தியேட்டர்களையும் சேர்த்து முதல் நாள் வசூல் 15 கோடி இருக்கும் என்றும், வார கடைசி நாட்களின் வசூல் 30 கோடியை தாண்டும் என்றும், ஒரு வாரத்தின் முடிவில் 50 கோடியை எட்டிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nவசூல் வேட்டை நடத்தும் அஞ்சான் \nஉங��கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமக்களிசைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி\nஉன்னை காணாத... பாடல் புகழ் கேரளா தோட்ட தொழிலாளிக்கு கிடைத்தது பாடகர் வாய்ப்பு...\nவசூலில் பாகுபலி 2வை முந்திய சஞ்சு...\nவிஜய்யின் புதிய அரசியல் படம் சர்கார் \nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/watch-ini-ellam-vasanthame-22-12-17-polimer-tv-serial-online", "date_download": "2018-08-20T16:51:41Z", "digest": "sha1:KTN35PPKUHH5NFSHGGUVRX57LETDHCYE", "length": 4864, "nlines": 125, "source_domain": "www.tamilaruvi.news", "title": "Watch Ini Ellam Vasanthame 22-12-17 Polimer Tv Serial Online Archives - Tamilaruvi.News", "raw_content": "\nஐஸ்வர்யா மற்றும் மஹத்துடன் மீண்டும் இணைந்து கொண்ட யாஷிகா. சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ் .\nநாமினேட் ஆகியும் பிக் பாஸ் டீமால் காப்பாற்றப்பட்ட ஐஸ்வர்யா.. இதெல்லாம் கேவலம் கமல் சேர்..\nஅவ ஒரு தப்பான பொம்புள” ஜனனியை தடவியபடி மும்தாஜை தரக்குறைவாக பேசிய மஹத்\nவவுனியா விடுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்\nயாழ் போதனா வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்\nடானியலை வைத்து செய்த தாடி பாலாஜி . ஐயோ பாவம்..\n500 ஏக்கர் காணிகளை விடுவிக்க நிதி ஒதுக்கீடு\nசிவசக்தி ஆனந்தனைப் போட்டுத் தாக்கிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/03/24/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-08-20T16:11:07Z", "digest": "sha1:NEZOGD5BYLOKEBPGKI5ICBK64KNRDCDI", "length": 8270, "nlines": 151, "source_domain": "mykollywood.com", "title": "படப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த தொட்ரா படக்குழு.. – www.mykollywood.com", "raw_content": "\nதென்னிந்திய நடிகர் சங்கம் 65-வது பொது குழு கூட்டம்…\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த தொட்ரா படக்குழு..\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த தொட்ரா படக்குழு..\nஜெ எஸ் அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.\nஇயக்குநர் மதுராஜ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.\nபிருத்வி ராஜன், வீணா, ஏ. வெங்கடேஷ், எம்.எஸ் குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇசையமைப்பாளர் உத்தமராஜா இசையில் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளார்.\nபடப்பிடிப்பு பழனி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.\nபடத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் மீதமிருந்தது. அதற்கான ஐந்து நாட்கள் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வந்தது. பிருத்வி ராஜன், வீணா, எம் எஸ் குமார், மைனா சூசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nபதினைந்தாம் தேதி நிறைவு பெற்ற படப்பிடிப்பில் கிட்டத்தட்ட நூற்றைம்பது பேர் வரை கலந்துகொண்டனர்.\nஅவர்கள் அனைவருக்கும் கிடா வெட்டி உணவு வழங்க ஏற்பாடு செய்தார் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார்.\nஇரவு விருந்தாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிடாவிருந்து களைகட்டியது. மகிழ்வான இவ்விருந்தோடு படப்பிடிப்பு நிறைவடைந்தது.\nஅதோடு இருபத்தைந்து பேருக்கான உணவு, பொட்டலமாக்கப்பட்டு சாலையோரம் இருக்கும் முதியோருக்கும் ஆதரவற்றோருக்கும் படக்குழுவினர் வழங்கினர்.\nஏற்கனவே, நடைபெற்ற படப்பிடிப்பின் காட்சிகள் எடிட்டிங், டப்பிங், உட்பட அனைத்து வேலைகளும் முடிந்து தயாராக இருக்கிறது. இப்போது எடுத்த காட்சிகள் மட்டும் இணைக்கப்பட்டால் படம் வெளியீட்டிற்குத் தயாராகிவிடும்.\n“படத்தை வெகு விரைவாக நிறைவு செய்துகொடுத்தார் இயக்குநர் மதுராஜ். அடுத்தடுத்து நல்ல படங்கள் இயக்கும் இயக்குநராக அவர் வருவார். அவருக்கும் , விரைந்து முடிக்க உதவிய படக்குழுவினருக்கும் எங்களது நன்றிகள்” என்றனர் ஜெய் சந்திரா சரவணக்குமாரும், அவரது கணவர் எம் எஸ் குமாரும்.\nதென்னிந்திய நடிகர் சங்கம் 65-வது பொது குழு கூட்டம் செய்தி , படங்கள் & வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/swiss/03/178363?ref=category-feed", "date_download": "2018-08-20T17:13:08Z", "digest": "sha1:KWHEC4HWDR7DRLSF2WPYS3IDYBYPE7Y6", "length": 7275, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "கூகுளில் ரூ.1 கோடி சம்பளமாக பெறும் பெண் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகூகுளில் ரூ.1 கோடி சம்பளமாக பெறும் பெண்\nஇந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த மதுமிதா குமார் என்ற பெண்ணுக்கு ஆண்டுதோறும் ஒரு கோடியே எட்டு லட்ச ரூபாய் சம்பளத்தில் கூகுளில் வேலை கிடைத்துள்ளது.\nபீகாரின் பாட்னாவில் உள்ள சன்பத்ரா பகுதியில் வசித்து வருகிறார் மதுமிதா ஷர்மா(வயது 25), ஜெய்ப்பூரில் உள்ள ஆர்யா தொழில்நுட்ப கல்லூரியில் பிடெக் பட்டம் பெற்றார்.\nதற்போது சுவிட்சர்லாந்தில் உள்ள கூகுள் நிறுவனத்தில் நேற்று முன்தினம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.\nஇந்திய ரூபாய் மதிப்பின்படி, ஆண்டுக்கு ஒரு கோடியே எட்டு லட்ச ரூபாய் சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதற்கு முன்பாக அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் மெர்சிடஸ் உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்களிடம் இருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறும் மதுமிதா, ஏழு சுற்றுகளை கடந்து வேலைக்கு சேர்ந்துள்ளார்.\nமறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் புத்தகங்கள் தான் தனது மகளுக்கு உத்வேகத்தை அளித்ததாக நெகிழ்கிறார் மதுமிதாவின் தந்தை.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/category/latest-tamil-news/page/3/", "date_download": "2018-08-20T17:00:52Z", "digest": "sha1:NQVOTBANUJDD432KYUZ4SLNOXDQ4NMHC", "length": 14247, "nlines": 158, "source_domain": "tamiltrendnews.com", "title": "செய்திகள் | TamilTrendNews | Page 3", "raw_content": "\nHome செய்திகள் Page 3\n17 வயதுடைய இரு மாணவிகள் ஹோட்டலில் செய்துள்ள அதிர்ச்சிகர காரியம்\nபாடசாலை சீருடை அணிந்த நிலையில், மாணவிகள் இருவர் இரு இளைஞர்களுடன் விடுதியில் தங்கியிருந்த போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீர்கொழும்பு பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 17 வயது நிரம்பிய மாணவிகள் இருவரும்,...\nநடுரோட்டில் காதலை முறித்துக்கொண்ட காதலன் – காதலனின் நாக்கை கடித்து இழுத்த காதலி\nகாதலில் பிரிவு ஏற்பட்டால், ப்ரேக்-அப் செய்துக் கொண்டதால் நடந்த அசம்பாவிதங்கள் என நமது நாட்டிலேயே பல கொடூரமான சம்பவங்களை கண்டிருக்கிறோம்.காதலின் தோல்வி மற்றும் அதனால் ஏற்படும் வலி என்பது ஒவ்வொருவர் மத்தியிலும் வேறுபடும்....\nநீண்ட நாட்களாக குழந்தை இல்லாத பெண் எடுத்த தவறான முடிவு\nகுடும்­பப் பெண் தவ­றான முடிவு எடுத்து உயி­ரி­ழந்­தார். தமக்­குப் பிள்ளை இல்­லையே என்ற மன உளைச்­ச­லால் அவ்­வாறு முடிவு எடுத்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனைக்­கோட்டை சாவற்­கட்­டைச் சேர்ந்த க.விஜயா (வயது –...\nகால் மேல் கால் போட்டு உட்காராதே.., என்று பெரியவர்கள் பெண்களை அதட்டுவதற்கு என்ன காரணம் என்று தெரியுமா..\nமுன்பெல்லாம், நமது வீட்டில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால், அப்படி உட்காராதே தவறு என நமது தாத்தா, பாட்டி அதட்டுவார்கள்.இதை பல சமயங்களில் மரியாதை தவறுதல் என்றும் கூட கூறுவார்கள். ஆனால், இன்றைய...\n“பி.எச்.டி படித்து விலைமாதுவான முதல் பெண் நான் தான்..” – நான் கடந்து வந்த பாதை… படிச்சு பாருங்க…...\nசில பொய்கள் சிரிக்க வைக்கும். சில சிரிப்புக்கு பின் போலியான வாழ்க்கை இருக்கும். போலியான சிரிப்பை ஏந்தி வாழ்க்கை நடந்தும் நபர்களை எடுத்துக் கொண்டால் இவர்கள் தான் முன்னின்றுக் கொண்டிருப்பார்கள். நாம் அறிந்த வரை...\nதந்தையை கொலை செய்து பிணத்தின் மேல் தூங்கிய மகள் – காரணத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலிசார்\nகலாச்சார மாறுபட்டாலும், உறவு முமுறைகளிலும் சரியான புரிதல் இல்லாத காரனந்தால். வீடுகளுக்குள்ளேயே பாலியல் தொந்தரவுகள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இப்படி வெளியில் நடக்கும் பாலியல் தொந்தரவுகள் எவ்வளவோ வெளி உலகிர்க்கு தெரியவந்தாலும் சொந்த வீடுகளிலேயே...\n குழந்தைகளின் கண் முன் இதெல்லாம் வேண்டாம் அனைவரும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்...\nகுழந்தைகள் ஒரு வரம் எனவே கூறலாம்.தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணும் தேடி அலைந்து கிடைக்கும் ஒரு செல்வம்.இப்போதும் கூட தாய்மை அடைய வலி இல்லாமல் பல திருமண ஜோடிகள் மருத்துவமனையையோ அல்லது டாக்டரையோ...\nதனது கணவர் இறந்த செய்தியை நேரலையில் படித்த செய்தி வாசிப்பாளர் இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது \nஇறப்பு என்பது இயற்கையாக நிகழும் சமாச்சாரங்களுள் ஒன்று.அணைத்து உயிர்களின் இழப்பும் நமக்கு சோகத்தை தருவதில்லை.சிலர் manithan இறந்தால் கூட அழமாட்டார்கள்.ஆனால் ஒரு நாய் இறந்ததற்கு தேம்பி தேம்பி அழுவார்கள்.இதுபோன்று இருந்தாலும் நமக்கு நெருங்கியவர்களின்...\nஇளம்பெண் கேட்ட ஒற்றை கேள்வி அதிர்ச்சியில் உறைந்த வாலிபன் \nகாதல் செய்யாத மனிதனையே இந்த உலகத்தில் பார்க்க முடியாது.அது ஒருதலை காதலோ இல்லை இரண்டு தலை காதலோ ஆனால் உண்மையில் காதல் அனைவரது வாழ்க்கையிலும் வந்திருக்கும்.ஒரு பெண் ஆண் மீதோ அல்லது ஒரு...\nஸ்டெர்லைட் ஆலை ஓனரின் திமிர் பேச்சு எவன் தடுத்தாலும் ஆலை இயங்கும் எவன் தடுத்தாலும் ஆலை இயங்கும் \nஸ்டெர்லைட் பிரச்சனை தற்போது தமிழ்நாட்டில் பெரிய பிரச்சனையாக அமைந்து வருகிறது.தூத்துக்குடியில் ஆரம்பித்த பிரச்சனை தற்போது தமிழ்நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.13க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பக்கிசூட்டில் சுட்டு கொல்லப்பட்டனர்.சொந்த நாட்டு மக்களை...\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப��படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/dental-clinic-higher-education-counseling-postponement-002060.html", "date_download": "2018-08-20T16:14:21Z", "digest": "sha1:YMOGZVJE6Y7DS4CNOJXYCZ5HVMJVMWL4", "length": 15193, "nlines": 91, "source_domain": "tamil.careerindia.com", "title": "பல்மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு...! | Dental Clinic higher education Counseling postponement - Tamil Careerindia", "raw_content": "\n» பல்மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு...\nபல்மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான கலந்தாய்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு...\nசென்னை : பல் மருத்துவ பட்டமேற்படிப்புக்கான கலந்தாய்வில் இடங்களை குறைத்துவிட்டதாக மாணவர்கள் தகராறு செய்தனர். அதனால் கலந்தாய்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மருத்துவ பட்டமேற்படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடந்தது. பல் மருத்துவ பட்டமேற்படிப்புக்கான கலந்தாய்வு நேற்று பகல் 2 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இதற்காக பல் மருத்துவ பட்டதாரிகள் ஏராளமானோர் கூடியிருந்தார்கள். 108 இடங்களுக்கான கலந்தாய்வுக்கு 601 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர்.\nஅவர்கள் அனைவரும் கடந்த வருடம் ��டைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, ரேங்க் அடிப்படையில் அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 50 சதவீத இடங்களை பெறவில்லை என தெரிகிறது. மேலும் எத்தனை இடங்கள் உள்ளன என்பது தமிழக சுகாதாரத்துறை இணையதளத்தில் வழக்கமாக 2 நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும். ஆனால் கலந்தாய்வுக்கு முந்தைய நாள் இரவில் தான் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.\nபல்மருத்துவ பட்ட மேற்படிப்பு கலந்தாய்வு தள்ளிவைப்பு\nஅரசுக்கு சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட இடங்கள் கிளினிக்கல் படிப்பு சார்ந்த இடங்கள் இல்லை என்றும் தெரியவந்தது. இதன் காரணமாக கலந்தாய்வை நடத்தவிடாமல் மாணவர்கள் பலர் தகராறு செய்தனர். ஏராளமான பல் மருத்துவ பட்டதாரி மாணவ-மாணவிகள் தங்களது கோரிக்கைகளையும், வருத்தத்தையும் கலந்தாய்வு நடத்தவந்த ஊழியர்களிடம் தெரிவித்தனர்.இதனால் கலந்தாய்வு நடத்தப்படாமல் பாதுகாப்புக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். போலீஸ் அதிகாரிகள் மாணவர்களை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் அதனை ஏற்காததால், அமைதியாக வெளியேறும்படி போலீசார் கூறினார்கள். இந்த சம்பவம் காரணமாக கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.\nநீட் விதிமுறைப்படி 50 சதவீத இடங்களை தனியார் கல்லூரிகள் மாநில அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் கலந்தாய்வுக்கு 108 இடங்கள் தான் வந்துள்ளன. அதிகமான இடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள் ஏற்கனவே சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் அதிக கட்டணம் கொடுத்து சேர்ந்துள்ளனர். கலந்தாய்வுக்கு கிளினிக்கல் இடம் சமர்ப்பிக்கப்படாததால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். கிளினிக்கல் படிப்பிற்கான இடங்களை சமர்ப்பித்தால் தான் எங்களுக்கு இடம் கிடைக்கும் என மாணவர்கள் தெரிவித்தனர்.\nசுப்ரீம் கோர்ட்டு, சிறுபான்மை சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் 70 சதவீத இடங்களை வைத்துக்கொண்டு, 30 சதவீத இடங்களை அரசுக்கு வழங்கினால் போதும் என்று கூறியுள்ளது. ஐகோர்ட்டு சமீபத்திய தீர்ப்பில், சிறுபான்மை சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் விரும்பினால் இடங்களை அரசுக்கு கொடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன் தமிழக அரசு சட்டம் ஒன்றை பிறப்பித்தது. அதில் சிறுபான்மை கல்லூரிகள் அவர்களாக விரும்பி தரும் இடங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.\nஅரசு பல் மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டமேற்படிப்பிற்கான இடங்கள் 19 இருந்தன. கலந்தாய்வில் அதில் 17 இடங்களை மாணவர்கள் தேர்ந்து எடுத்தனர். சுயநிதி கல்லூரிகளில் பல் மருத்துவ பட்டமேற்படிப்பில் சேர கலந்தாய்வுக்கு 108 இடங்கள் தான் உள்ளன. இதில் சிறுபான்மை பல் மருத்துவ கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு சமர்ப்பிக்கவில்லை. இதனால் தான் இந்த பிரச்சினை எழுந்துள்ளது. இந்த பிரச்சினை காரணமாக கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அரசிடம் ஆலோசனை பெற்று கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு டாக்டர் செல்வராஜ் தெரிவித்தார்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nசிபிஎஸ்இ நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/teacher-transferring-to-needed-schools-002397.html", "date_download": "2018-08-20T16:12:47Z", "digest": "sha1:VL4FSGEMXVR73D5AJI2CIK2MSZMQAO6P", "length": 8191, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆசிரியர்கள் பற்றாகுறை போக்கி தேவையான ஆசிரியர்களை இடமாற்ற முடிவு | teacher transferring to needed schools - Tamil Careerindia", "raw_content": "\n» ஆசிரியர்கள் பற்றாகு��ை போக்கி தேவையான ஆசிரியர்களை இடமாற்ற முடிவு\nஆசிரியர்கள் பற்றாகுறை போக்கி தேவையான ஆசிரியர்களை இடமாற்ற முடிவு\nஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க பள்ளி கல்வித்துறை மாற்று முடிவு .\nசென்னை மற்றும் திருவள்ளுர், காஞ்சி, வேலுர்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரியலூரர்,பெரம்பளூர் போன்ற பகுதிகளில் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இங்கு மாணவர்கள் அதிகரித்து காணப்படுகின்றனர். ஆனால் ஆசிரியர்கள் பற்றாகுறை காணப்படுகிறது.\nதென் மாவட்டங்களில் ஆசிரியர்கள் உபரி அதிகரித்து காணப்படுகிறது இதனை கண்டறிந்த கல்வித்துறை ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் இடத்தில் ஆசிரியர்களை மாற்ற முடிவெடுத்துள்ளது. ஆசிரியர்கள் இடமாற்றமானது எப்போதும் மே மாதம் நடக்கப்படுகிறது . ஜூன் மாதங்களில் சில வகுப்புகள் நடத்தப்படுவதால் அதனை தவிர்த்து பாடங்கள் வகுப்புகள் நடத்துவது சரியாக நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதன் பொருட்டு வெகு விரைவில் ஆசிரியர்கள் இடம் மாற்றியது . இருப்பினும் தற்பொழுது ஆசிரியர்கள் பற்றாகுறை போக்க பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.\nமாணவர்களின் சேர்க்கை ஆகஸ்ட் 31க்குள் முடிக்க அரசு முடிவு. மாணவர்களுக்கான பாடங்கள் மற்றும் தேர்வுக்கு தயாராக வேண்டியிருப்பாதால் பள்ளி கல்வித்துறை விரைந்து செயல்படுகிறது.\nபகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் மற்றும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற குழு அமைத்தல்\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.net/21768", "date_download": "2018-08-20T16:10:43Z", "digest": "sha1:YTOBTUKTBVSTH54H2547QLANN4VZG2Y5", "length": 9786, "nlines": 136, "source_domain": "www.tamilnewsline.net", "title": "ஆண், பெண் மூளையின் வித்தியாசம் தெரியுமா ? - Tamil News Line", "raw_content": "\nஇராணுவத் தளபதிகளை இரகசியமாக சந்தித்த மைத்திரி\nஇலங்கை பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு\nமுதல் தடவையாக வடக்குக்கு தமிழர் நியமனம்\nபேஸ்புக் மீதான தடை நீக்கபட்டுள்ளது\nபேஸ்புக் பார்வையிடும் தினம் அறிவிக்கப்பட்டது.\nஆண், பெண் மூளையின் வித்தியாசம் தெரியுமா \nஆண், பெண் மூளையின் வித்தியாசம் தெரியுமா \nஉலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த ஆண்களும், பெண்களும் நினைப்பது என்னவென்றால், ஆண், பெண் இருவருக்கும் உடலமைப்புகள் தான் வித்தியாசம். மற்றபடி மனம், மூளை போன்றவை ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள். உண்மையில் இரு பாலினத்தவருக்கும் உடல் மட்டும் வித்தியாசப்படவில்லை. மூளையும் வித்தியாசப்படுகிறது.\nஇப்படி மூளை வித்தியாசப்படுவதால் தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆணின் மூளையும், பெண்ணின் மூளையும் வெவ்வேறு விதமாக வேலை செய்கின்றன என்பதுதான் அவர்கள் சொல்லும் காரணம்.\nபெண்களின் மூளை அமைப்பு மூன்று மையங்களை கொண்டதாக இருக்கிறது. முதல் மையம் உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இரண்டாவது மையம் மொழி வளத்துக்கானது. இது வார்த்தைகளையும், உரையாடலையும் ரசிக்கும் தன்மை கொண்டது. மூன்றாவது மையம் முகத்தின் சாயலை கொண்டு ஒருவரை துல்லியமாக எடைபோடும் தன்மை கொண்டது.\nஆண் மூளையிலும் இந்த மூன்று வகையான மையங்கள் உள்ளன. ஆனால், அது வேறுவிதமாக செயல்படுகிறது. ஒரு விஷயத்தை பெண் பேசுவதுபோல் விவரித்து, கொஞ்சம் வளவளவென்று இழுத்து கூற முடிவதில்லை. ஒரு ஆண், தான் உணரும் அந்த உணர்ச்சியை ஒரு பெண்ணைப் போல் மொழியால் விவரிக்க முடிவதில்லை. எதிராளியின் முக அமைப்பை கொண்டு அவர் மனதை புரிந்துகொள்ள முடிவதில்லை.\nஆணுக்கான மூளை அமைப்பு கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. அதனால்தான் அவனுக்கு பெண்ணின் கவர்ச்சியான காட்சிகளை பார்த்தால் மட்டுமே மகிழ்ச்சியளிக்கிறது. பெரும்பாலும் அழகான பெண்களையே ஆண்கள் விரும்புவதற்கு ��ூளையே காரணம். ஆனால், பெண்ணின் மூளை இப்படியல்ல. பெண்ணுக்கு பார்வை இன்பம் என்று ஒன்று இல்லை. அதனால் பெண்ணுக்கு பார்ப்பதால் மகிழ்ச்சி கிடைப்பதில்லை.\nஅவளுக்கு பேச்சு மூலம்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஆணை பெண்களுக்கு பிடிக்கிறது. ஆண் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதுபோன்ற அடிப்படையான குண வேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு. இதைப் பற்றி சரியான புரிதல் இரு பாலருக்கும் இல்லாததாலேயே காதலிக்கும் போதும், திருமணத்திற்கு பிறகும் ஏமாற்றம் அடைகிறார்கள்.\nஆண் தன்னிடம் ஆசையாக நாலு வார்த்தை பேசவில்லை என்று பெண் புலம்புவதும், தனது பாலியல் தேவைகளை பெண் புரிந்துகொள்ளவே இல்லை என்று ஆண் நொந்துகொள்வதும் நடந்து கொண்டேயிருக்கிறது. மண வாழ்க்கையிலும், காதலிலும் விரிசல் ஏற்படாமல் இருக்க ஆண், பெண் புரிந்து கொள்தல் மிக மிக அவசியம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.\nசைனஸ் பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவம்\nஅடிக்கடி தொண்டை வறண்டு போகிறதா இதோ அதற்கான சில வீட்டு சிகிச்சைகள்\nஇருமலை (Cough) போக்கும் அக்குபங்க்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/tells/item/1004-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D,-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-08-20T17:07:24Z", "digest": "sha1:7J6R33ALXB4PBNV6YCQ2CCVHQKPHLAYN", "length": 4706, "nlines": 111, "source_domain": "samooganeethi.org", "title": "சரவணன் சந்திரன், எழுத்தாளர்", "raw_content": "\nதொழுகையின் பக்கம் வாருங்கள்… வெற்றியின் பக்கம் வாருங்கள்\nதொழுகையின் பக்கம் வாருங்கள்… வெற்றியின் பக்கம் வாருங்கள்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஇந்திய மருத்துவத் துறையைச் சீரமைக்கப் போகிறோம் என்று சொல்லி, நீட் போன்ற தேர்வுகளைக் கொண்டுவருவதில் அக்கறை காட்டிக் கொண்டிருக்கிறது அரசு. ஆனால், சாதாரண கொசுவை ஒழிக்கும் விஷயத்தில் கூட இந்த 70 ஆண்டுகளில் எந்த மைல்கல்லையும் எட்டவில்லை என்பதை யோசிக்கும்போது துக்கம் தொண்டையை அடைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079528", "date_download": "2018-08-20T16:59:43Z", "digest": "sha1:YUSSYHUV6OTJXIHHMWRKIEUQO3UV3NOC", "length": 14380, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவில்களில் பொது விருந்து| Dinamalar", "raw_content": "\nசென்னை: 'சுதந்தி��� தினத்தையொட்டி, வரும், 15ம் தேதி, 449 கோவில்களில் பொது விருந்து நடத்தப்படும்' என, அரசு அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டத்தின்படி, சுதந்திர தினத்தில், கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, வரும், 15ல், மாநிலம் முழுவதும், 449 கோவில்களில் பொது விருந்து மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த பொது விருந்துக்கு ஆளுங்கட்சி எதிர்க்கட்சி பிரமுகர்கள் இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் எல்லாரையும் அழைத்து விருந்து கொடுக்க வேண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு எல்லா திராவிடர்களும் தலையில் தொப்பி அணிந்து மிகவும் பணிவாக பிரியாணி தின்றார்கள் இதற்கு வரவில்லை என்றால் அவர்களை மக்கள் கேவலப்படுத்த வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உர���ய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168015/news/168015.html", "date_download": "2018-08-20T17:17:21Z", "digest": "sha1:24D4M4PDRPOP5JPSZ7JRJX2ZUFWN4ZKE", "length": 12809, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "நீங்க அட்லீஸ்ட் ஒருதடவையாவது அனுபவிக்க வேண்டிய 10 ரொமாண்டிக் விஷயங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nநீங்க அட்லீஸ்ட் ஒருதடவையாவது அனுபவிக்க வேண்டிய 10 ரொமாண்டிக் விஷயங்கள்..\nரொமான்ஸிலும் பல வகைகள் உண்டு. சில வகை ரொமான்ஸ்களை நீங்களாக அமைத்துக் கொள்ளவோ, ஏற்படுத்திக் கொள்ளவோ முடியாது.. அதுவாக நடக்க வேண்டும், அதற்கான சூழல் தானாக அமைய வேண்டும். நீங்களாக அந்த சூழலை அமைத்து கொண்டாலும் கூட, அந்தளவிற்கு பெரிய ரிசல்ட் கிடைக்காது. பெரும்பாலும் சண்டையே போட்டுக் கொள்ளாத கணவன் – மனைவிக்குள் பெரியளவு ரொமான்ஸ் இருக்காது.\nஏனெனில், ஒரு பெரிய ரொமான்ஸ் நடக்க வேண்டும் எனில், அதற்கு முன் ஒரு சின்ன சண்டை நடந்திருக்க வேண்டும். உப்பு இல்லாம உணவு ருசிக்குமா அதே போல தான் சண்டை இல்லாத ரொமான்ஸ்ம். சில ரொமான்ஸிற்கு காரணம் சூழல், சில ரொமான்ஸிற்கு காரணம் தம்பதிகள், சில ரொமான்ஸிற்கு காரணமே இருக்காது… அந்த வகையில் உங்கள் உறவில் இந்த பத்து ரொமான்ஸ் சிட்டுவேஷன்கள் நிகழ்ந்துள்ளதா அதே போல தான் சண்டை இல்லாத ரொமான்ஸ்ம். சில ரொமான்ஸிற்கு காரணம் சூழல், சில ரொமான்ஸிற்கு காரண���் தம்பதிகள், சில ரொமான்ஸிற்கு காரணமே இருக்காது… அந்த வகையில் உங்கள் உறவில் இந்த பத்து ரொமான்ஸ் சிட்டுவேஷன்கள் நிகழ்ந்துள்ளதா\nசைலன்ட்… அது சண்டையா இருக்கலாம், கேலியா இருக்கலாம், ஏதோ ஒரு பெரிய விவாத விஷயமா இருக்கலாம். ஆனா, திடீர்னு ஒரு அமைதி… ரெண்டு பெரும் பேசுறத நிறுத்திட்டு, கண்ணால பேச துவங்குற அந்த ரொமாண்டிக் மொமன்ட். ஒரு தந்திரமான புன்னகை மலரவிட்டு ரொமான்ஸ் ஆரம்பமாகுற சிட்டுவேஷன்.\nகட்டிப்பிடி… கட்டிப்பிடித்துக் கொள்வது தம்பதி மத்தியில் பெரிய விஷயமல்ல. ஆனால், சாதரணமாக கடிப்பிடித்து விடைபெறும் முன்னர், திடீரென கூடுதலாக சில நொடிகள் அவரை கட்டிபிடித்து, நகரவிடாமல் காதல் தொல்லை செய்வது. உடலை தாண்டி ஈருயிர் அந்த இணைப்பில் இறுக்கமாவது…\nசிம்பிள்… ரொம்ப சிம்பிளா தான் பேசிட்டு இருந்திருப்பீங்க… பட் ஒரு செகண்ட்ல ஒரு அணைப்பு இரும்பை ஈர்க்கும் காந்தம் போல கண்ணிமைக்கும் நொடிக்குள் பூக்கும் அந்த ரொமான்ஸ். உங்க துணையின் தீண்டல்களை அனுபவிக்க துவங்கும் தருணம்…\n ஏதோ ஒன்று பற்றி பேசிக் கொண்டிருந்திருபீர்கள், அல்லது ஏதனும் படம் பார்த்துக் கொண்டிருந்திருபீர்கள். திடீரென துணையின் குரல் ஹஸ்கியாக மாறும்… அவரது கண்கள் உங்களை ஏக்கங்களுடன் காணும்… ஒரு மெல்லிய அணைப்பு, மூக்கும், மூக்கும் உரசிக் கொள்ளும்… இதழ்கள் நமட்டுச்சிரிப்புடன் இடைவெளியில் இருக்கும்.\nபிளான் கேன்சல்டு… நீங்கள் இருவரும் எங்கேனும் செல்ல திட்டமிட்டு, ஆனால்… கடைசி நேரத்தில் நீங்கள் அதிக வேலை காரணமாக அல்லது உங்கள் தோழருடன் திடீரென அதிக நேரம் செலவழித்த பின்னர் மொத்த பிளானையும் மறந்து, தலையை சொறிந்துகொண்டு வீடு வந்து சென்றால்… உங்கள் துணையும் அதே போல ஒரு காரணம் கொண்டு நான் பிளான் பண்ணதையே மறந்துட்டேன் என சொல்லும் போது ஒரு புதிய பிளான் பிறக்கும், அதை வீட்டில் மட்டுமே அரங்கேற்ற முடியும்.\nகண்ணடி… ஏதோ ஒரு குறும்புத்தனத்தை செய்துவிட்டு இருவரும் வீட்டை வியப்பில், ஆச்சரியத்தில் மூழ்கடிப்பது. அல்லது சிறுப்பிள்ளை தனமாக ஏதேனும் தவறு செய்துவிட்டு கிரேட் எஸ்கேப் என கண்ணடித்து கொள்வது. பிறகு தனியாக அறைக்குள் வந்து விழுந்து, விழுந்து சிரிப்பது.\nகண்களால் கைது செய்… வேலை அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொஞ்சம் நாள் பிரிந்திர���ந்து, பிறகு மீண்டும் ஒருவரை ஒருவரை நேரில் காணும் போது கண்கள் மட்டுமே பேசிக் கொள்ளும்… ஆரத்தழுவி அசையாது ஒரே இடத்தில் நிற்கும் அந்த தருணம்.\nஎன்னவிலை அழகே… ஏதேனும் வீட்டு நிகழ்ச்சியின் போதோ, வெளியிடங்களுக்கு செல்லும் போதோ துணை, முன் என்றும் கண்டிராத அளவிற்கு ஆஹா அழகில் ததும்பி நிற்கும் போது.. பேச வார்த்தை இல்லாமல் அசந்து போய் பார்ப்பது…\nஃபீல்… எந்த ஒரு காரணமும் இன்றி, திடீரென உணர்ச்சிவசப்பட்டு ஒருவரை ஒருவர் கட்டியணைத்து கொள்வது. கைகளை தழுவி, விரல்களை பிடித்து, தலைமுடியை வருடி… ஏதும் பேசிக் கொள்ளாமல், ஏதேதோ செய்யும் அந்த மௌனம் பேசும் ரொமாண்டிக் தருணம்.\nபுயலுக்கு பின் அமைதி… எங்கோ துவங்கி எங்கோ முடியும் ஒரு பெரிய சண்டையிட்டு… பிறகு பேரமைதி காத்த பிறகு.. இப்போ எதுக்கு தேவையில்லாம நாம சண்டப்போட்டுக்கிட்டு இருக்கோம் என படுக்கையில் ஒருவரை ஒருவர் மன்னித்துக் கொண்டு… சரி இனிமேல் இப்படி தேவையில்லாம சண்டப்போடக் கூடாது என வாக்குறுதி கொடுத்துக் கொள்ளும் ரொமான்ஸ்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசிரிப்பு மழை PART 4 | விழுந்து விழுந்து சிரிங்க\nசிரிப்பு மழை PART 13 | வயிறு குலுங்க குலுங்க சிரிங்க\nசிரிக்காம பார்க்க முடிந்தால் பாருங்க..\nகளியாட்ட நிகழ்வில் போதைப்பொருளுடன் 30 இளைஞர்கள் கைது\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல்\nசீரியல் நடிகை நிஷா வாழ்க்கையின் கண்ணீர் நிறைந்த மறுபக்கம்\n15 வித்தியாசமான கலவி உணர்ச்சி வகைகள், உங்களுக்கு எத்தனை தெரியும்\nவீட்டு கண்ணாடியை பளிச்சென வைத்துக்கொள்ள சில டிப்ஸ்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/169915/news/169915.html", "date_download": "2018-08-20T17:17:19Z", "digest": "sha1:B4HUEYMJHLUCQPRA6KTF6XAXMD6VVAOX", "length": 5648, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கஜோலை காப்பாற்ற வந்த கமல்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகஜோலை காப்பாற்ற வந்த கமல்..\nபாலிவுட் நடிகை கஜோலின் ரசிகன் நான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nகடந்த நவம்பர் 10ஆம் தேதி அன்று கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அங்கு அவர் மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி உட்பட அரசியல் மற்றும் திரைப் பிரபலங்களை சந்தித்துப் பேசினார். அந்த நிகழ்ச்சியின் புகைப்பட��்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.\nமேலும் கமல், அமிதாப் பச்சன் மற்றும் கஜோல் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்தப் புகைப்படத்தை கஜோல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதோடு, “இரண்டு மாபெரும் சாதனையாளர்களோடு செல்ஃபி எடுக்கும் நேரம்… தவிர்க்க முடியவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.\nஇந்தப் பதிவுக்கு ரீ ட்விட் செய்துள்ள கமல், “நான் செல்ஃபிகளுக்கு ரசிகன் அல்ல. உண்மையில் உங்கள் இருவரின் ரசிகன். இது கிண்டல் அல்ல” என்று தெரிவித்துள்ளார்\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசிரிப்பு மழை PART 4 | விழுந்து விழுந்து சிரிங்க\nசிரிப்பு மழை PART 13 | வயிறு குலுங்க குலுங்க சிரிங்க\nசிரிக்காம பார்க்க முடிந்தால் பாருங்க..\nகளியாட்ட நிகழ்வில் போதைப்பொருளுடன் 30 இளைஞர்கள் கைது\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல்\nசீரியல் நடிகை நிஷா வாழ்க்கையின் கண்ணீர் நிறைந்த மறுபக்கம்\n15 வித்தியாசமான கலவி உணர்ச்சி வகைகள், உங்களுக்கு எத்தனை தெரியும்\nவீட்டு கண்ணாடியை பளிச்சென வைத்துக்கொள்ள சில டிப்ஸ்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/03/how-register-company-india-complete-guide-2018-010702.html", "date_download": "2018-08-20T16:14:45Z", "digest": "sha1:HNZOAUJDOZNKFPGIBXE63GHLDN2IV7K2", "length": 30460, "nlines": 227, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் நிறுவனத்தை பதிவு செய்வது எப்படி? முழுமையான வழிகாட்டி 2018 | How To Register A Company In India? A Complete Guide 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் நிறுவனத்தை பதிவு செய்வது எப்படி\nஇந்தியாவில் நிறுவனத்தை பதிவு செய்வது எப்படி\nபெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது வாகன உற்பத்தி துறை ..\nஇந்தியாவை மையங்கொண்டுள்ள பேரழிவு - களப்பலி ஆகப்போகும் 16,000 உயிர்கள்\nஹெவிபேடு, அருங்காட்சியகங்களுடன் கட்டப்பட்ட பங்களாக்கள் - வாரி இறைத்த பணம் எவ்வளவு தெரியுமா\nஇவர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள்\nவாஜ்பாய் மறைந்தாலும் இந்தியர்கள் மனதில் இது மட்டும் மறையாது..\nபணத்தை அச்சடிக்கும் மிஷின் தேவையா.. சீனாவை நாடும் இந்தியாவின் அண்டை நாடுகள்..\nரூபாய் மதிப்புச் சரிவினை அடுத்து அந்நிய செலாவணிக்கு கையிருப்புக்கு வந்த புதிய சிக்கல்\nஇந்தியாவில் உங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்ய முடியாமல், அதற்கான வழிமுறைகள் தெரியாமல் தவி��்கிறீர்களா இதோ, உங்களுக்குத் தேவையான இந்தத் துல்லியமான தகவல்கள், நிறுவனத்தை விரைவாகப் பதிவு செய்ய உதவும்.\nமத்திய பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சகம் (MCA) வகுத்துள்ள வழிமுறைகளின் மூலம், மிகவும் எளிதாக, துரிதமாக, வெறும் ஏழே நாட்களில் உங்களின் நிறுவனத்தைத் துவங்கிட முடியும்.\nஇந்தியாவின் எந்த மூலைமுடுக்கிலிருந்தும், அரசு அலுவலகங்களுக்குச் செல்லாமலேயே நிறுவனத்தைப் பதிவு செய்யலாம். அனைத்து ஆவணங்களும் மின்னணு முறையில் பூர்த்தி செய்யப்படுவதால், பதிவு செய்வதற்குக் கூடச் செல்லவேண்டியதில்லை.\nமிகவும் குறைந்த கட்டணத்தில் பல நிறுவனங்கள், உங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்ய உதவுகின்றன. இந்தக் கட்டுரையின் மூலம் நீங்கள் கீழ்க்கண்ட தகவல்களை அறிந்து கொள்ளலாம்.\n- நிறுவனத்தைப் பதிவு செய்வது எப்படி\n-எந்த வகை நிறுவனமாக, உங்கள் நிறுவனத்தைப் பதிய வேண்டும்\n-பதிவு செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை\nமுதலாவதாக, இந்தியாவில் எந்தெந்த வகையான நிறுவனமாகப் பதிவு செய்யலாம் எனப் பார்ப்போம். இந்தியாவில், முக்கியமாக 5 வகை நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மற்றவற்றிலிருந்து வேறுபட்டவை.\nநிறுவனத்தைப் பதிவு செய்யும் வழிமுறைகள்\nஇந்தியாவில் தொழில் துவங்குவதை எளிதாக்கும் வகையில், மத்திய பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சகம், INC-29 என்ற படிவத்தை வெளியிட்டுள்ளது.\nநிறுவனத்தைப் பதிவு செய்யும் பல்வேறு செயல்முறைகளில், தொழில் நிறுவனத்தின் பெயர் அங்கீகாரம், நிறுவன இயக்குனர் அடையாள எண், இணைப்புப் படிவம் போன்றவை ஒன்றிணைக்கப்பட்டு, படிவம் INC-29 ன் கீழ் ஒரே செயல்முறையாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇதன் மூலம், நிறுவன இணைப்பு என்பது மிகவும் சுலபமாக்கப்பட்டு, இணையதளம் மூலமாக வெறும் ஏழே நாட்களில் இணைப்பு நடக்கிறது.\nடிஜிட்டல் கையெழுத்துச் சான்றிதழ் பெறுதல்\nமுதல் படியாக, நிறுவன இயக்குநர்களின் டி.எஸ்.சி எனும் டிஜிட்டல் கையெழுத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த மின்னணு கையெழுத்து, இணையவழியில் உங்கள் புதிய நிறுவனத்தின் பதிவை செய்ய உதவும்.\nஆவணங்களைப் பதிவேற்றம் செய்த பின்பு, டி.எஸ்.சி யை பெற 2 நாட்கள் ஆகும். மின்னணு முறையில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்��ம் 2000 கீழ் டிஜிட்டல் கையொப்பங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.\nமின்னணு முறையில் ஆவணங்களைச் சமர்ப்பிக்க இம்முறையே பாதுகாப்பான மற்றும் நம்பகமானது. MCA21 மின்னணு அரசாங்க திட்டத்தின் கீழ் நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்படும் அனைத்தும், அங்கீகரிக்கப்பட்ட நபர்களால் டிஜிட்டல் கையொப்ப முறையில் கையெழுத்திட வேண்டும்.\nINC29 படிவத்தைத் தயார் செய்தல்\nநிறுவன இயக்குநர்களின் அடையாள எண் (DIN number)\nஒப்பந்தம் மற்றும் பிரிவுகளின் இணைப்பு (Memorandum and Articles association)\nபதிவுசெய்யப்பட்ட அலுவலகங்களைச் சரிபார்த்தல் (Registered office verification)\nபணிநியமன ஆணைகள் மற்றும் அறிவிக்கை ( Appointment letters and declaration)\nஅனைத்து ஆவணங்களும் தயார் செய்த பின்பு, நிறுவனத்தைத் துவங்குவதற்காக அவற்றைச் சமர்ப்பிக்கவேண்டும். அதன் பின்பு, பதிவு சான்றிதழ் வழங்கப்படும்.\nபதிவு சான்றிதழ் பெறும் போது, ஃபான் எண்ணும் வழங்கப்படும்.அதை வைத்து வங்கி கணக்குத் துவங்கலாம்.\nநிறுவனத்தைப் பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்கள்\nஇந்தியாவில் நிறுவனங்களைப் பதிவு செய்வதற்குக் கீழ்க்கண்ட ஆவணங்கள் அவசியம்.\nசமீபத்திய வங்கி அறிக்கை/ தொலைப்பேசி/மின்சாரம்/ எரிவாயு இரசீது\nநோட்டரி கையெழுத்து பெற்ற வாடகை ஒப்பந்தம் (ஆங்கிலத்தில்)\nசொத்து உரிமையாளரின் எதிர்ப்பில்லா சான்றிதழ் (NOC from property owner)\nபதிவுசெய்யப்பட்ட முகவரியின் பயன்பாட்டு இரசீதுகள்\nஇந்த ஆவணங்களை ஸ்கேன் செய்து இணையவழியில் சமர்ப்பித்துப் பதிவு செயல்முறையைத் துவங்கலாம். அதன் பிறகு ஜி.எஸ்.டி -க்கு விண்ணப்பிக்கலாம் ( தொழிலின் வகை மற்றும் அளவைப் பொறுத்து). இந்தப் பதிவு செய்யும் வழிமுறையில், சில சந்தேகங்கள் எழலாம். அவை கேள்வி பதிலாகக் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.\nநான் ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கவுள்ளேன். எவ்வகை நிறுவனம் எனத் தேர்வு செய்ய வேண்டும்\nஉங்களது ஸ்டார்ட்அப் மற்றும் அதற்கு முதலீடு கோர விரும்பினால், வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் (private limited company) எனப் பதியலாம். இதன் மூலம் வெளியிலிருந்து முதலீடுகளைப் பெறலாம் மற்றும் உங்கள் ஊழியர்களுக்குப் பங்குகளும் தர இயலும்.\nவரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தைத் துவங்க எவ்வளவு இயக்குநர்கள் தேவை\nவரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாகப் பதிவு செய்ய விரும்பினால், குறைந்தபட்சம் 2 இயக்குநர் மற்றும�� பங்குதாரர்களும், அதிகபட்சமாக 15 இயக்குநர்கள் மற்றும் 50 பங்குதாரர்களும் இருக்கலாம்.\nபிரைவேட் லிமிடேட் அல்லது LLP இரண்டில் எதைத் தேர்வு செய்யலாம்\nசுலபமாகச் சொல்ல வேண்டுமென்றால், முதலீடுகளை ஈர்க்க மற்றும் ஊழியர்களுக்கும் பங்குகளைத் தர விரும்பினால், பிரைவேட் லிமிடேட் சிறந்தது. சிறிய நிறுவனம் தான், எனவே எதிர்காலத்தில் வெளி முதலீடுகள் தேவையில்லை எனில் LLP சிறந்தது. LLP நிறுவனத்தைக் குறைந்த செலவில் துவங்கிவிடலாம். கணக்குப் பராமரிப்பு செலவும் குறைவு.\nஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.ஏனெனில், நீங்கள் LLP எனப் பதிவு செய்ய முடிவுசெய்துவிட்டால், அதன் பெயரில் நிறைய லைசென்ஸ் மற்றும் அங்கீகாரங்கள் பெறவேண்டும்(தொழில் வரி, கட்டமைப்புப் பதிவு போன்றவை). எப்போதாவது, பிரைவேட் லிமிடேட் ஆக மாற விரும்பினால், மீண்டும் நிறையச் சிரமத்தை சந்திக்க வேண்டும்.\nவெளிநிறுவனங்கள் உதவி இல்லாமல் நிறுவனத்தைப் பதிவு செய்ய முடியுமா\nமுடியும், MCA இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்யலாம். ஆனால், அது சிரமமான ஒன்று என்பதால், அதற்கென இருக்கும் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டு உங்கள் தொழிலின் மீது கவனம் செலுத்தலாம்.\nபதிவுசெய்து கொடுப்பதற்கென நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன. சிறந்ததைத் தேர்வு செய்வது எப்படி\nஆம், எந்தச் சிக்கலும் இல்லாமல் நிறுவனத்தைப் பதிவு செய்து தர நிறைய வல்லுநர்கள் இருக்கின்றனர். நல்ல அனுவபம் மற்றும் நற்பெயர் உள்ள ஒருவரைத் தேர்வு செய்வது நல்லது. இணையதளம் இதை மேலும் சுலபமாக்கி, எங்கிருந்து வேண்டுமானாலும், எப்போதும் பதிவு செய்ய உதவுகிறது.\nவீட்டு முகவரியில் பதிவு செய்யலாமா வாடகை வீடாக இருந்தால் என்ன செய்வது\nவீட்டு முகவரியில் உங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்யலாம். ஆனால் செயல்பாட்டு இரசீதுகள் கண்டிப்பாகத் தேவை. மேலும் வாடகை வீடாக இருந்தால், வாடகை ஒப்பந்தம் மற்றும் தடையில்லா சான்றிதழ் அவசியம்.\nபிரைவேட் லிமிடேட் நிறுவனத்திற்கு 2 இயக்குநர்கள் கண்டிப்பாக அவசியமா\nஆம், வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் (பிரைவேட் லிமிடேட்) எனப் பதிவு செய்ய இரண்டு இயக்குநர்கள் அவசியம் தேவை. இந்தக் கட்டுரை, நிறுவனத்தைப் பதிவு செய்யும் வழிமுறையை உங்களுக்கு எளிமையாக அறிய உதவியிருக்கும் என நம்ப���கிறோம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: இந்தியா நிறுவனம் பதிவு செய்வது எப்படி வழிகாட்டி how to register company india guide\nசுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..\nமகிழ்ச்சியின் உச்சத்தில் சன் பார்மா.. 983 கோடி ரூபாய் லாபம்..\n70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cows-get-aadhaar-like-number-at-cost-rs-50-crore-india-310491.html", "date_download": "2018-08-20T17:01:33Z", "digest": "sha1:WBMJLF4QBXLFQU366LWWAEICDE37E4SD", "length": 18583, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "பசுக்களுக்கு ரூ.50 கோடியில் ஐடி கார்டாம்.. இந்த சில புரட்சி திட்டங்களையும் பரிசீலனை பண்ணுங்க ப்ளீஸ்! | Cows to get Aadhaar-like number at cost of Rs 50 crore in India - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பசுக்களுக்கு ரூ.50 கோடியில் ஐடி கார்டாம்.. இந்த சில புரட்சி திட்டங்களையும் பரிசீலனை பண்ணுங்க ப்ளீஸ்\nபசுக்களுக்கு ரூ.50 கோடியில் ஐடி கார்டாம்.. இந்த சில புரட்சி திட்டங்களையும் பரிசீலனை பண்ணுங்க ப்ளீஸ்\nஆக. 28ல் திமுக தலைவர் பதவிக்கு தேர்தல்\nஅல்வார் படுகொலை: எங்களுக்கு பாஜக எம்எல்ஏவுடன் நட்பு இருக்கிறது.. போலீசை மிரட்டிய கைதிகள்\nவயலில் இருந்து வந்தனர்.. துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்கள்.. அல்வார் கொலையின் நேரடி சாட்சியம்\nராஜஸ்தான் கொடூரம்: பசு தீவிரவாதிகள் நடத்திய கொடூர கொலை.. டீ குடித்துவிட்டு ஆற அமர வந்த போலீஸ்\nபசு சார்ந்த வன்முறைகளுக்கு மாநில அரசுகளே பொறுப்பு.. ஜாதி, மத சாயம் பூச கூடாது: உச்சநீதிமன்றம்\nஉலக நாடுகளின் கோரிக்கை ஏற்பு.. மரண தண்டனையிலிருந்து தப்பியது கர்ப்பிணி பசு 'பென்கா'\nஎல்லை தாண்டி சென்ற கர்ப்பிணி பசுவுக்கு மரண தண்டனை.. விலக்கு அளிக்க சமூக வலைதளங்களில் கோரிக்கை\nபசுக்களுக்கு 50 கோடியில் ஆதார் திட்டம்...வீடியோ\nடெல்லி: பசு மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு ரூ.50 கோடியை மத்திய அரசு ஒது��்கீடு செய்துள்ளது.\nபட்ஜெட்டில் தங்களின் கோரிக்கைகளை செல்லாக்காசு போல புறக்கணித்த போதிலும், இதுபோன்ற புரட்சிகர திட்டம் () குறித்த தகவலால், புழகாங்கிதம் அடைந்துள்ளனர் பாஜக ஆதரவு மிடில் கிளாஸ் வர்க்கம் என்கிறது டெல்லி வட்டாரம்\nசம்பளம் வாங்கும் மனிதனுக்கு வருமான வரி விலக்கில் எந்த மாற்றமும் செய்யாததை, பசு மாடுகளுக்கு அடையாள அட்டை வழங்க ரூ.50 கோடியை வாரி இறைத்த, இந்த ஒற்றை அறிவிப்பு மறக்கடித்து, மக்களை மகிழ்ச்சி கடலில் திளைக்க வைத்துள்ளது என பாஜக தலைவர்கள் வரிசையாக டிவி சேனல்களுக்கு போன் போட்டு பேட்டி கொடுத்தாலும் கொடுக்கலாம்.\nஇந்திய - வங்கதேச எல்லைப் பகுதியில் பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நடைபெறுகிறது. இது தொடர்பான விசாரணையின் போது பசு கடத்தலை தடுப்பது தொடர்பாக நிபுணர்கள் குழு அமைத்து அறிக்கை சமர்பிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nபசு கடத்தலை தடுக்க, குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை போன்று பசுக்களுக்கும் தனித்துவமான அடையாள சான்று வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் நிபுணர்கள் குழு பரிந்துரை செய்தது.\nஇதைத் தொடர்ந்துதான், தற்போது பசுக்களுக்கு ஆதார் போன்று ஒரு அடையாள அட்டையை வழங்க அரசு முடிவு செய்து அதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 4 கோடி பசுகளுக்கு அடையாள அட்டை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதற்காக பசுக்களிடம் ரேகை எடுக்கப்போகிறார்களாம். அதன் இனம் (ஜாதி), வயது, பாலினம், உயரம் மற்றும் சிறப்பு அடையாளங்கள் என படு பிஸியாக அவற்றை சேகரித்து, பயோமெட்ரிக் வகையில் அந்த தகவல்கள் சேகரிக்கப்படும் என கூறியுள்ளது மத்திய அரசு. ஒவ்வொரு அட்டைக்கும் ரூ. 8 முதல் ரூ. 10 வரையில் செலவாகும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.\nநாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் வேலைவாய்ப்பு கேட்டு கெஞ்சிக்கொண்டிருக்கும்போது, நடுத்தர வர்க்கத்தினர் எப்படியாவது வரிகளை குறைத்து எங்களை வாழ விடுங்கள் என மன்றாடிக்கொண்டிருக்கும்போது, இப்படி ஒரு புரட்சிகர திட்டத்திற்காக ரூ.50 கோடியை ஒதுக்கீடு செய்து அசத்தியுள்ளது மத்திய அரசு. இதே வேகத்தில் இன்னும் சில புரட்சி திட்டங்களை செய��்படுத்தி, உலக அரங்கில் இந்தியர்களை தலை நிமிரச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், சில ஐடியாக்களை கொடுக்கிறோம்.\nஅடையாள எண் கொடுத்து அதுக்கொரு அட்டை கொடுத்த பிறகு, இந்த அட்டையை பசு மாட்டின் உரிமையாளர், ஆதார் எண்ணுடன் இணைக்க சொல்லலாம். இதன் மூலம், பசு மாடு வச்சிருக்கிறவங்களை ஒரு குரூப்பா பிரிச்சு, அதுக்கு தனியாக வரி கட்டச் சொல்லலாம். இதன் மூலம், வரி வருவாய் ஊக்கப்படுத்த முடியும். இப்படி வரி கட்டுவோருக்கு சில சலுகைகளை அறிவிக்கலாம். இதனால் பசு மாட்டுக்கு வரி கட்ட உரிமையாளர்கள் மகிழ்ச்சியோடு முன்வருவார்கள். வல்லரசாகும் வழிப் பயணத்தில் இதுபோன்ற வரிகளும் நமது நிதி ஆதாரத்திற்கு உரம் சேர்க்கும்.\nஅப்படியே பசு மாட்டுக்கு வாக்காளர் அடையாள அட்டையும் கொடுத்துவிடலாம். பசு மாட்டுக்கு சாதகமான கட்சி என்ற பெயர் உள்ளதால், பசு மாடுகளின் வாக்குகளை அறுவடை செய்து, மெகா வெற்றி பெற அது பாஜகவுக்கு உதவக் கூடும். மீண்டும் மீண்டும் ஓடி வந்து இந்த கட்சிக்குதான் நான் ஓட்டு போடுவேன் என்று அவை அடம் பிடித்து வம்பு செய்யாமல் இருக்க, மனிதர்களுக்கு போல மாடுகளுக்கும் அழியாத மையை உடலில் தடவி விட்டு, 'இது ஓட்டு போட்ட மாடு' என்று வகைப்படுத்திக்கொள்ளலாம். கள்ள ஓட்டு தடுக்கப்படும் பாருங்க\nஏற்கனவே மத, ஜாதி அடிப்படையில் பாஜக பிரிவினைபடுத்துகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இதில் கறுப்பாக இருக்கும் எருமை மாடுகளுக்கு அடையாள அட்டை கொடுக்காமல், பசு மாடுகளுக்கு மட்டுமே கொடுத்தால் பெரும் புரட்சி வெடிக்கும் அபாயம் உள்ளதால், எருமைகளுக்கும் அடையாள அட்டை கொடுக்கலாம். அதுக்கு நூறு கோடியை கூடுதலாக ஒதுக்கீடு செய்யலாம். என்ன குறைஞ்சிவிடும், சொல்லுங்க\nபசு மாடுகளுக்கு திருமண வயதை எட்டியதும், அதே ஜாதி காளை மாடாக பார்த்து திருமணம் செய்து வைத்து சீர்வரிசை கொடுத்து அனுப்பலாம். திருமணத்தை பதிவு செய்வதும் கட்டாயம் என உத்தரவிடலாம். இதன் மூலம், கலப்பினங்கள் தடுக்கப்பட்டு, நாட்டு மாடுகள் வளர்ச்சி அமோகமாக நடைபெறும். இதுபோன்ற யோசனைகளை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் பரிசீலிக்குமா என்பதே மக்களின் இப்போதைய, அவசர, உடனடி, பரபரப்பு எதிர்பார்ப்பாக உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மே���்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadpu.blogspot.com/2011/08/blog-post_299.html", "date_download": "2018-08-20T16:47:06Z", "digest": "sha1:BVG4LKI552DFEHXV4RNZKQ5DY7UT4M2X", "length": 2409, "nlines": 19, "source_domain": "tamilnadpu.blogspot.com", "title": "தமிழ்நட்பு: எஜமானன் இறந்து விட்டார் என்பதை அறிந்து பதைபதைத்து துடிதுடித்து இறந்த நாய். (வீடியோ இணைப்பு)", "raw_content": "\nஎஜமானன் இறந்து விட்டார் என்பதை அறிந்து பதைபதைத்து துடிதுடித்து இறந்த நாய். (வீடியோ இணைப்பு)\nவாலை குலைத்து வரும் நாய்தான் அது மனிதனுக்கு தோழனடி பாப்பா என்று பாடி இருக்கின்றார் மகாகவி பாரதியார். கணவன் இறந்தமையை அறிந்த கணத்திலேயே உயிரைத் துறக்கின்ற மனைவியை நாம் இலக்கியப் பாத்திரங்களூடாக கேள்விப்பட்டு இருக்கின்றோம்.\nஎஜமானன் இறந்து விட்டார் என்பதை அறிந்து பதைபதைத்து துடிதுடித்து இறந்து விட்டது இந்நாய்.\nஎஜமானனின் பெயர் ஜோன். இராணுவ வீரர். திடீர் மரணம் அடைந்து விட்டார். இவரது சடலம் வீட்டில் பிரேதப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்தது.\nஇவர் இறந்து விட்டார் என்பதை உணர்ந்து கொண்ட செல்லப் பிராணியான நாய் பிரேதப் பெட்டிக்கு அருகில் உயிரை மாய்த்துக் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Health&num=2673", "date_download": "2018-08-20T17:16:08Z", "digest": "sha1:WNJ2FOHUB6HA4DWVD3YDH3KIFPFQWTCB", "length": 3755, "nlines": 56, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nசுளுக்கைக் குணப்படுத்தும் 3 எளிய மூலிகை மருத்துவம்\nசுளுக்கு என்பது ஒரு நோயாக அறியப்படாவிடினும் இது சாதாரணமாக மனிதர்களுக்கு மிகப் பெரியசிரமத்தை கொடுக்கும் பிரச்சினையாகும்.\nநரம்புகளின் தசை நாறுகள் பாதிக்கப்படுவதால் இவ்வாறு சுளுக்கு ஏற்படுகின்றது. பெரிய அளவில்பாதிப்பில்லாத சுளுக்கை கைவைத்திய முறை மூலம் வீட்டிலேயே குணப்படுத்தலாம்\nஅவ்வாரான சில எளிய மருத்துவ குறிப்புகள்\n5 பூண்டு பற்களை 1 மேசைகரண்டி உப்புடன் கலந்து இரண்டையும் நன்கு இடித்துச் சுளுக்கு உள்ளஇடத்தில் பற்று போட்டு வந்தால் விரைவில் குணமாகும்.\nமுருங்கைப் பட்டை, பெருங்காயம், கடுகு , சுக்கு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துச் சூடு படுத்தி இதமானசூட்டில் சுளுக்கு உள்ள இடத்தில் பற்று போட்டுவர சுளுக்கு நீங்கும்.\n5 கற்பூரம் மற்றும் 1மே.கரண்டி மிளகு தூள் என்பவற்றை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதை ஒரு துணியில் நனைத்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் ஒத்தடம் கெடுக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnltnj.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2018-08-20T17:12:47Z", "digest": "sha1:2TNNV6MCYBFRABBWJ6BIGXCTIIB3535L", "length": 9458, "nlines": 132, "source_domain": "nftebsnltnj.blogspot.com", "title": "NFTE THANJAVUR SSA", "raw_content": "\nசர்க்கரை நோயாளிகளுக்கான சத்தான பழங்கள் \nசர்க்கரை நோய் வந்தாலே ஸ்வீட்ஸ், பழங்கள் போன்றவை சாப்பிடக்கூடாது எனப் பலரும் பயமுறுத்துவார்கள். ஆனால், சர்க்கரை நோயாளிகள் பழச்சாறு களைதான் சாப்பிடக்கூடாதே தவிர, சில பழங்களைத் தாராளமாகச் சாப்பிட லாம்.ஒருவர் சாப்பிடும் உணவுப்பொருளில் உள்ள சர்க்கரை, எவ்வளவு நேரத்துக்குள், எந்த அளவுக்கு வேகமாக ரத்தத்தில் கலக்கிறது என்பதைக் குறிப்பதுதான் கிளைசமிக் குறியீட்டு எண். இந்தக் கிளைசமிக் குறியீட்டு எண் குறைவாகக் கொண்ட பொருள்களைச் சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது சர்க்கரை நோய் நிபுணர்கள் பரிந்துரைக்கும், கிளைசமிக் குறியீட்டு எண் குறைவாகக் கொண்ட சத்தான எட்டு பழங்களும், அதன் பலன்களும் இங்கே...\nநார்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள், ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்தது. தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். ஒருவர் தொடர்ந்து ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், அவருக்குச் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 35 சதவிகிதம் குறைகிறது என்கின்றன ஆய்வுகள்.\nஆரஞ்சில் வைட்டமின்-சி, நார்ச்சத்து, தையமின் மற்றும் பல்வேறு அத்யாவசிய ஊட்டச்சத்து நிறைந்துள்ள பழம். தாராளமாக எடுத்துக் கொள்லலாம்.\nபீட்டா கரோட்டின், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்த பழம் செர்ரி. தினமும் செர்ரி பழம் ஒரு கப் சாப்பிடலாம்.\nவைட்டமின் ஏ, பி 1 ,பி 2, சி, ஈ மற்றும் மாவுச்சத்து நிறைந்த பழம். காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். ப்ரீ டயாபட்டீஸ் நிலையில் இருப்பவர்கள் தொடர்ந்து பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் சீராகச் சுரக்கும்\nஆ��்தோ சைனின் நிறைந்தது. கார்போஹைட்ரேட், சீராகச் செரிப்பதற்கும், சிறுநீரகப் பிரச்னை வராமல் தடுப்பதற்கும் உதவுகிறது. தினமும் ஒரு கப் கருப்பு ப்ளம்ஸ் சாப்பிடலாம். கருப்பு ப்ளம்ஸ் விதைகளை அரைத்து பொடியாக்கி பாலில் போட்டுக் குடிக்கலாம்.\nஆன்டி ஆக்சிடன்ட், வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது. இன்சுலின் சிறப்பாகச் செயல்பட உதவும். கொழுப்பை குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.\nவைட்டமின் சி, வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்தது. ப்ளேவனாய்டு எனப்படும் பாலிபீனால் இதில் உள்ளது. அதிக நார்ச்சத்து கொண்டது. சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒரு பழம் சாப்பிடலாம்.\nநார்ச்சத்து, வைட்டமின்-சி, பொட்டாசியம் நிறைந்தது. தினம் ஒன்று சாப்பிடலாம். மருத்துவக் குணம் கொண்ட, கொய்யாப்பழ இலைகளைச் சுத்தம் செய்து பொடியாக்கி கிரீன் டீ போல அருந்தலாம்..\nசர்க்கரை நோயாளிகளுக்கான சத்தான பழங்கள் \nகார்டூன் . . . கார்னர் . . .\nTTA - இலாக்காத்தேர்வு TTA புதிய ஆளெடுப்பு விதிகளி...\nNFTEதமிழ் மாநில செயற்குழு 10/02/2015 - செவ்வாய் க...\nடெல்லி முடிவுகள் மதவாதத்துக்கு கிடைத்த மரண அடி : ...\nஆம் ஆத்மி கெஜ்ரிவால் முதல் அதிரடி .......... ...\n17.03.2015 காலவரையற்ற வேலைநிறுத்த போஸ்டர்...\n15.02.64-லில் தலைவர் குறித்து தோழர்.ஸ்டாலின் . ...\nERP- விடுப்பு விண்ணப்பிப்பது எப்படி\nஒப்பந்த ஊழியர்களின் சம்பளப் பிரச்சனை வலியுறுத்த...\nஇன்று பிப்ரவரி 19ம் நாள் மாவீரன் சிவாஜின் பிறந்த ந...\nTTA பதவி உயர்வு - இலாக்கா போட்டி தேர்வு அறிவிப்பு....\nமீத்தேன் எதிர்ப்பு போராட்டம்மருத நிலம் மயானம் ஆவத...\nகார்டூன் . . . கார்னர் . . .\nநாட்டின் எந்த பகுதிக்கு இடம் மாறினாலும் வேறு செல்ப...\n28.02.15 இன்று...சர்.சி.வி.ராமனின் பிறந்த நாள் . ....\n27.02.15 டெல்லி FORUM முடிவுகளின் சுருக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/t-v-events/item/700-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-08-20T17:12:22Z", "digest": "sha1:7Q6T56HJ6A5VEFGAZZHFM3LACFLIHTTE", "length": 7949, "nlines": 148, "source_domain": "samooganeethi.org", "title": "தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கல்வி நிகழ்ச்சி", "raw_content": "\nதொழுகையின் பக்கம் வாருங்கள்… வெற்றியின் பக்கம் வாருங்கள்\nதொழுகையின் பக்க���் வாருங்கள்… வெற்றியின் பக்கம் வாருங்கள்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nதேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கல்வி நிகழ்ச்சி\nகம்பம் பீர் முகம்மது பாக்கவி அவர்களால் நடத்தப்படும் அல்ஹிக்மா அரபிக் கல்லூரியின்\nபட்டமளிப்பு விழா மற்றும் சீமான் அமைப்பின் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த கல்வி நிறுவனம் மார்க்கக் கல்வியும் உலக கல்வியும் இணைந்த கல்வி நிறுவனம்\nதிருப்பூர் மாவட்ட நீதிபதி முகம்மது ஜியாவுதீன், பேரா.மு.அப்துல் சமதும், மற்றும் CMN சலீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nஅழிவை நோக்கி பயணிக்கிறதா தமிழகம்\nதமிழகத்திலுள்ள டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதால், நிலத்தடி நீர்…\nஆலிம் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு\nமர்க்கஜ் அல் இஸ்லாஹ் என்ற கல்வி ஆராய்ச்சி நிறுவனம்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nதேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கல்வி நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=94186", "date_download": "2018-08-20T16:35:10Z", "digest": "sha1:LXTM3BY472Q6SL5IUX4ULLVJDTMI7FTG", "length": 20237, "nlines": 85, "source_domain": "thesamnet.co.uk", "title": "எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் எதற்காக அரசாங்கமும் ஆட்சியும்? முருகேசு சந்திரகுமார்", "raw_content": "\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் எதற்காக அரசாங்கமும் ஆட்சியும்\nஎல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் எதற்காக அரசாங்கம் எதற்காக ஆட்சி என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஸ்தாபகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய முருகேசு சந்திரகுமார். தெரிவித்துள்ளார்\nகிளிநொச்சி மாவட்ட கூட்டுறவாளர் வளாகத்தில் இன்று (மே 01) நடந்த மேதின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் பதவிக்கு வரும்போது நல்லாட்சி அரசாங்கம் என்று தன்னைப் பிரகடனப்படுத்தக் கொண்டே வந்தது. நல்லாட்சிக்கான கூட்டாட்சி என்று தன்னை விளம்பரப்படுத்தியது. ஆனால், நடந்து கொண்டிருப்பது என்ன இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனால் இந்த ஆட்சியாளர்கள் பிரகடனப்படுத்திய, வாக்குறுதி வழங்கிய எந்த விடயங்களிலும் முன்னேற்றம் எட்டவில்லை. ஆனால், விலைவாசி ஏறிக் கொண்டிருக்கிறது. பொருளாதாரச் சுமை அதிகரிக்கிறது. பஞ்சமும் பட்டினியும் வேலையில்லாப்பிரச்சினையும் வளர்கிறது. அரசியல் தீர்வைப் பற்றிய பேச்சுகளைக் காணவேயில்லை. தமிழ் மக்கள் முன்வைத்த எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. முஸ்லிம்களின் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இப்படி மக்களுக்கு எதிரான விடயங்களே இந்த அரசாங்கத்தின் மூலம் உருவாகியுள்ளன.\nஇந்த அரசாங்கம் தொழிலாளர்களுடைய உரிமையை மதிக்கவில்லை. தொழிலாளர்களுடைய வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கவில்லை. இந்த நாடு மதத்துக்குக் கொடுக்கின்ற மதிப்பையும் முன்னுரிமையையும் உழைப்பாளிகளுக்குக் கொடுக்கவில்லை. தொழிலாளர் நாளான மேதினத்தையே இன்னொரு நாளுக்கு மாற்றியுள்ளது. இது அநீதியானது. இதிலிருந்தே இந்த அரசாங்கம் உழைப்பாளிகளை எந்தளவுக்கு மதிக்கிறது என்று புரிகிறது.\nஉழைப்பாளிகளை மதிக்காத நாட்டில், தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணாத தேசத்தில் வளர்ச்சி இருக்காது. வறுமையும் வீழ்ச்சியுமே இருக்கும். இலங்கை இன்று அபாயக் குழிக்குள் விழுந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு அமைச்சரவை மாற்றங்களைச் செய்தால் போதாது. தலையிடியை மாற்றுவதற்குப் பதிலாகத் தலையணையை மாற்றுவதே இன்றைய ஆட்சியாளர்களின் நடவடிக்கையாக இருக்கிறது. இதுதான் முன்பும் நடந்தது.\nமக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே அடிக்கடி அமைச்சரவை மாற்றங்களைச் செய்கிறார்கள். அமைச்சரவை மாற்றங்களைச் செய்தால் எல்லாமே சரியாகி விடும் என மக்களை நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள். இது பொய்யானது.\nஇன்று நாட்டிலே வேலையில்லாப் பிரச்சினை பெரிதாகத் தலைதூக்கியுள்ளது. உற்பத்தியாளர்களுக்கு முறையான ஊக்குவிப்பில்லை. அதனால் உற்��த்தித்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. உற்பத்தித்துறை வளர்ச்சியடைந்தால்தான் வேலைவாய்ப்புகள் பெருகும். இதையிட்டுச் சிந்திப்பதற்கு ஆட்சியாளர்களுக்கு நேரமில்லை.\nகிளிநொச்சி மாவட்டத்திலே வறுமை அதிகரித்துள்ளது. தொழில்துறைகளை உருவாக்கினால்தான் இதிலிருந்து மீள முடியும். ஆனால், அதைப்பற்றி அதிகாரத்திலிருக்கும் எவருமே சிந்திப்பதில்லை. தேர்தலின்போது வாக்குகளை போடுவதற்கு மட்டும் மக்களைத் தேடிப்போகிறார்கள். அல்லது மரணச் சடங்குகளிற்கு மட்டும் போகிறார்கள். இதுவா மக்கள் பிரதிநிதிகளின் பணி மக்களுடைய எதிர்பார்ப்புகள் என்ன என்பதையெல்லாம் அறிந்து வேலை செய்ய வேணும். அதுவே மக்களுக்குத் தேவையானதாகும். ஆனால், இதைச் செய்வதற்கு இன்று தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இல்லை. மாகாணசபை உறுப்பினர்களுமில்லை. தீர்மானங்களை நிறைவேற்றுவதால் மட்டும் காரியங்கள் நடந்து விடும் என்று எண்ணுவது தப்பு. மக்களுக்காக உழைக்க வேண்டும். நாம் உழைப்போம். மககளுக்காகப் பாடுபடுவோம். அப்படியான ஒரு வரலாறு எங்களுக்குண்டு எனவும் தெரிவித்தார்\nஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட இம் மே தினக் கூட்டமானது அமைப்பின் செயற்பாட்டாளர் சு. மனோகரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள், விவசாய அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், மாவட்ட பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளுடன் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nகிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு 500 வது நாள்\n2008 அநுராதபுரம் விமானப்படை தளம் தாக்குதல் ஒத்திகை பார்க்கப்பட்ட இடத்தில் வெடிப்பொருட்கள் மீட்பு\nயாழ். மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nசிறுமி சேயா கொலை சந்தேக நபர்களின் மரபணு மாதிரிகள் பொருந்தவில்லை\nஆயுதக் குழுக்கள் தமிழ் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அமெரிக்க ராஜாங்க பரிவர்த்தனைகள் தெரிவிக்கின்றது.\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3592) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33062) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079529", "date_download": "2018-08-20T17:01:10Z", "digest": "sha1:FGJVJ7DNKSX7Z4LJDYOFI4GNNGQ4DNIY", "length": 15803, "nlines": 219, "source_domain": "www.dinamalar.com", "title": "12வது பிரசவத்துக்கு வந்த பெண் கணவனுடன் மாயம்| Dinamalar", "raw_content": "\n12வது பிரசவத்துக்கு வந்த பெண் கணவனுடன் மாயம்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, 12வது குழந்தையை வயிற்றில் சுமந்தபடி, கணவனுடன் தலைமறைவான கர்ப்பிணியை, போலீசார் தேடி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், வேதியங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி ஆராயி, 52. தம்பதிக்கு, ஆண், பெண் என, ஒன்பது பிள்ளைகள் உள்ளன.இரண்டு குழந்தைகள் இறந்து விட்டன. தற்போது, ஆராயி, 12வது முறை கர்ப்பமாக உள்ளார்.கடந்த, 4ம் தேதி, சிங்கவனம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற ஆராயியை, டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது, ரத்தம் குறைவாக உள்ளது எனவும், தொடர்ந்து, மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று, பிரசவிக்க வேண்டும், எனவும் டாக்டர்கள் கூறினர்.ஆனால், ஓரிரு நாட்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்கியிருந்த ஆராயி, அங்கிருந்து வெளியேறி, வீட்டிற்கு செல்லாமல், கணவனுடன் தலைமறைவாகி விட்டார்.'பிரச்னையின்றி பிரசவிக்க வேண்டும்; குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும்' என்பதற்காக, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழு, தம்பதியை பல நாட்கள் தேடியது. அவர்கள் கிடைக்காததால், மாயமான கர்ப்பிணியை கண்டு பிடித்து தரக்கோரி, போலீசில் புகார் செய்துள்ளனர்.\nஆராயி உறவினர்கள் கூறியதாவது:ஆனந்தன் - ஆராயி தம்பதிக்கு, 16 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஆசை. ஏற்கனவே, 11 குழந்தைகளும் சுக பிரசவமாக தான் பிறந்தன. இரண்டு குழந்தைகள் இறந்து விட்டன.ஒன்பது பிள்ளைகளில், நான்கு பேருக்கு திருமணம் முடிந்து விட்டது. ஆப்பரேஷனுக்கு பயந்து, தலைமறைவாகி இருக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTI5ODIyNA==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-:-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-08-20T17:29:11Z", "digest": "sha1:5TXBBMTBUNEK5LXKHJXLG5BJNVDK222V", "length": 8591, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ரபேல் ஒப்பந்தம் ரகசியமானதுதான் : பிரான்ஸ் திடீர் விளக்கம்", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nரபேல் ஒப்பந்தம் ரகசியமானதுதான் : பிரான்ஸ் திடீர் விளக்கம்\nராகுல் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து பிரான்ஸ் அரசின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரபேல் போர் விமானம் தொடர்பாக இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே 2008ல்ஒப்பந்தம் போடப்பட்டாலும், 2016 செப்டம்பர் 23ல் தான் 36 போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசியது எங்கள் கவனத்திற்கு வந்தது. இதுதொடர்பாக 2018 மார்ச் 9ல் இந்தியா டுடே நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பிரான்ஸ் அதிபர் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இருநாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்ட ரபேல் ஒப்பந்தம் மிகவும் பாதுகாப்பானது. இதுதொடர்பான ரகசியங்களை வெளியே கூற முடியாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் அறிக்கை குறித்து ராகுல் காந்தி கூறும்போது,’ அவர்கள்(பிரான்ஸ்) வேண்டுமானால் இப்போது மறுக்கலாம். ஆனால் பிரான்ஸ் அதிபர் என்னிடம் தான் இந்த தகவலை சொன்னார். அப்போது எங்களுடன் மன்மோகன்சிங், ஆனந்த் சர்மா ஆகியோர் இருந்தனர்’ என்று குறிப்பிட்டார்.ரபேல் ஒப்பந்தத்தில் என்ன பிரச்னைபிரான்ஸிடம் இருந்து ரபேல் போர் விமானம் வாங்க 2008 ஜனவரி 25ல் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி கையெழுத்திட்டார்.அதை தொடர்ந்து 2016 செப்டம்பரில் இருநாடுகள் இடையே தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.₹ 58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க முடிவு எடுக்கப்பட்டது. 2019 செப்டம்பர் முதல் விமானம் சப்ளை செய்யப்பட உள்ளது.இதில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. 2017 நவம்பரில் கத்தார் நாடு 12 ரபேல் போர் விமானங்களை வாங்கியது. ஒவ்வொரு விமானத்திற்கும் ரூ.694.80 கோடிதான் கொடுத்தது என்று குறிப்பிட்டது.இந்தியா அதிக தொகை கொடுத்து ரபேல் போர் விமானங்களை வாங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியது.\n3வது டெஸ்ட்:இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு\n3வது டெஸ்டில் சதமடித்தார் கோஹ்லி\nஆஃப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 100 பேர் கடத்தல் : தாலிபன் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்\nஅமெரிக்க பொருட்களுக்கு சீனா புதிய வரிகள் : படுகுழியில் தள்ளிவிடுவதாக வர்த்தக நிறுவங்கள் எச்சரிக்கை\n3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்கு\nகாவிரிநீர் கடைமடை பகுதிக்கு செல்ல 75 நாட்கள் ஆகிறது: பொதுப்பணித்துறை விளக்கம்\nதருமபுரியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்\nகேரளா மழை வெள்ள பாதிப்பு அதி தீவிர இயற்கை பேரிடர்: மத்திய அரசு அறிவிப்பு\nஆசிய விளையாட்டு: மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம்\nஜப்பான் அணியை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர்கள் 4 பேர் வெளியேற்றம் : ஒலிம்பிக் கமிட்டி\nஜப்பானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு சென்றது இந்திய மகளிர் கபடி அணி\nதங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா மாநில அரசு: 3 கோடி பரிசு அறிவிப்பு\n5 விக்கெட் எடுத்து அசத்தினார் ஹர்திக் பாண்டியா: அடுத்தடுத்த அவுட்களால் சுருண்டது இங்கிலாந்து\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/ckc-registered-rottwelier-dog-for-sale-gampaha", "date_download": "2018-08-20T16:17:53Z", "digest": "sha1:ZQSFA4ACVG4457SKVBHFGV42FOU4MELY", "length": 6354, "nlines": 123, "source_domain": "ikman.lk", "title": "செல்ல பிராணிகள் : CKC REGISTERED Rottwelier DOG | ஜா-எலை | ikman", "raw_content": "\nKavishka Jayathissa மூலம் விற்பனைக்கு17 ஜுலை 5:59 பிற்பகல்ஜா-எலை, கம்பஹா\n0771308XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது ��ொடர்பில் மேலும்\n0771308XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nஅங்கத்துவம்25 நாள், கம்பஹா, செல்ல பிராணிகள்\n6 நாள், கம்பஹா, செல்ல பிராணிகள்\n1 நாள், கம்பஹா, செல்ல பிராணிகள்\n43 நாள், கம்பஹா, செல்ல பிராணிகள்\n16 நாள், கம்பஹா, செல்ல பிராணிகள்\n38 நாள், கம்பஹா, செல்ல பிராணிகள்\n14 நாள், கம்பஹா, செல்ல பிராணிகள்\n40 நாள், கம்பஹா, செல்ல பிராணிகள்\n35 நாள், கம்பஹா, செல்ல பிராணிகள்\n49 நாள், கம்பஹா, செல்ல பிராணிகள்\n22 நாள், கம்பஹா, செல்ல பிராணிகள்\n13 நாள், கம்பஹா, செல்ல பிராணிகள்\n54 நாள், கம்பஹா, செல்ல பிராணிகள்\n53 நாள், கம்பஹா, செல்ல பிராணிகள்\n14 நாள், கம்பஹா, செல்ல பிராணிகள்\n47 நாள், கம்பஹா, செல்ல பிராணிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mynaturalgraphy.com/2018/06/10/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-08-20T16:20:48Z", "digest": "sha1:3PAFPVFCHVYDAHABRRJF7EOTOJE7222P", "length": 7151, "nlines": 158, "source_domain": "mynaturalgraphy.com", "title": "கடற்கரை கிராமம் – சாமியார்பேட்டை – MyNaturalGraphy", "raw_content": "\nகடற்கரை கிராமம் – சாமியார்பேட்டை\nகடந்த வருடம் டிசம்பர் (27-12-2017) மாதம் நண்பர்களுடன் புத்துர் ஜெயராம் உணவகத்துக்கு சென்று அறும்சுவை உணவை அருந்திவிட்டு, பரங்கிப்பேட்டை அருகில் உள்ள கடற்கரை கிரமமான சாமியார்பேட்டைக்கு சென்றோம்.\nஅழகிய மாலை போழுதில், மணல் பரப்புடன் நல்ல கடல் காற்று ஆகியவை அந்த இடத்தை மேலும் அழகாக்கியது. அந்த ரம்மியமான சூழ்நிலை எங்களுக்கு மிகவும் கவர்ந்தது.\nசில புகைபடங்களை எடுத்துக்கொண்டு, சிறிது நேரம் விளையோடினோம். அந்த விளையாட்டினால் நாங்கள் சிறு வயதுக்கு சென்றோம் என்றே சொல்லலாம். அவ்வளவு மகிழ்ச்சி.\nசிறுவயதில் விளையாடிய ஆபியம் மணியாபியம் மற்றும் ஓடுவது ஆகிய விளையாட்டை நாங்கள் அங்கு விளையாடினோம். அந்த விளையாட்டுகள், எங்களைச் சிறுவயதுக்கே அழைத்துக்கொண்டு சென்றது என்றே சொல்லலாம். அவ்வளவு இனிமை.\nஅருமையான மதிய உணவு மற்றும் அழகிய மாலை போழுது இப்படியாக எங்கள் பயணம் இனிதே இருந்தது. அந்த அழகிய கடற்கரையை விட்டு வருவதற்கு மணம் இல்லாமல் பிறியா விடைகொடுத்துவிட்டு நாங்கள் புறப்பட்டோம்.\nஅந்த கிரமத்தை சுற்றியுள்ள மக்கள், மாலை பொழுதை கடற்கரையில் இனிமையாக குடும்பத்துடன் கழிக்கிறார்கள். சிதம்பரம் வழியாக சென்றால் நீங்களும் அந்த இடத்தை சென்று பார்க்களாம்.\nNext Next post: நினைவுகள் 3 – ஜவுளிக்கடை\n15 thoughts on “கடற்கரை கிராமம் – சாமியார்பேட்டை”\nநினைவுகள் 4 – சிறு விவசாயி\nநினைவுகள் 3 – ஜவுளிக்கடை\nகடற்கரை கிராமம் – சாமியார்பேட்டை\nகலைஞர் மு. கருணாநிதி – 95வது பிறந்த நாள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் – 3வது வெற்றி\nகாவேரி போராட்டம் – தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-20T17:20:50Z", "digest": "sha1:QYMZA72VEFBTGFEZQWKXPU6A37O5NRU4", "length": 9759, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவபோக சாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிவபோக சாரம் என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குருஞான சம்பந்தரால் எழுதப்பட்ட நூல்களில் பலராலும் பெரிதும் அறிமுகமானது.\nஇந்த நூல் 139 வெண்பாக்களைக் கொண்டது. இந்த நூல் தரும் கருத்துகளில் சில: [1]\nசாத்திரம் படிப்பதும், துதிப்பதும், பூசிப்பதும் பயன்ற்றவை [2]\nதிருமுறை ஓதிக் கருத்தில் கொள் [3]\nசில தலங்களைச் சொன்னாலே முத்தி [4]\nவி. சுந்தர முதலியார் பதிப்பு 1890\nரிப்பன் பிரசு பதிப்பு 1923\nதரும்புர ஆதீனப் பதிப்பு - பல முறை\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005\n↑ கருத்துப் பாடல்கள் பொருள் விளங்குமாறு சொற்பிரிப்புச் செய்யப்பட்டுள்ளன.\nஉரை இழந்தால், உன்னும் உணர்வு இழந்தால், மாயைத்\nதிரை இழந்தால் காண்கின்ற தேவை – வரை பெருக\nவாசிப்பதும், நாவால் வாழ்த்துவதும், நாடகமாய்ப்\nசூசிப்பதும், சுத்தப் பொய். (பாடல் 13)\nஆசையறாய், பாசம் விடாய், ஆன சிவ பூசை பண்ணாய்,\nநேசமுடன் ஐந்தெழுத்தை நீ நினையாய் – சீசீ\nசினமே தவிராய், திருமுறைகள் ஓதாய்\n உனக்கென்ன வாய். (பாடல் 138)\nதில்லைவனம், காசி, திருவாரூர், மாயூரம்,\nமுல்லைவனம், கூடல், முதுகுன்றம், - நெல்லைகளர்\nகாஞ்சி, கழுக்குன்றம், மறைக்காடு, அருணை, காளத்தி,\nவாஞ்சியம், என். முத்தி வரும். (பாடல் 139)\nதன்னை அறியார், தலைவன்தனை அறியார்\nமுன்னை வினையின் முடிவு அறியார் – பின்னைக்\n‘குருக்கள்’ என்னும் பேர் இட்டுக்கொள்ளுவர்கள், ஐயோ\nதெருக்கள் தனிலை சிலர். (பாடல் 126)\nதுரத்தி உன்னை ஆசை தொடராமல் என்றும்\nவிரத்தியினால் ஆங்கு அவற்றை விட்டுப் – பரத்தில் அன்பு\nசெய்யடா செய்யடா, சேரப்பா பஞ்சம் எல்லாம்\nபொய்யடா பொய்யடா பொய். (பாடல் 107)\nநின்னை மதிக்கின் நினக்கு அதிகர் செல்வம் நினை\nநின்னை வறிஞன் என நீ நினைமின் – நின்னின்\nசிறியார் வறுமை நினை, சிந்தை உக என்றும்\nகுறியா இடும்பை துக்கம் கோள். (பாடல் 120)\nபரபரக்க வேண்டாம், பலகாலும் சொன்னேன்\nவர வரக் கண்டு ஆராய் மனமே – ஒருவருக்கும்\nதீங்கு நினையாதே, செய்ந்நன்றி குன்றாதே\nஏங்கி இளையாது இரு. (பாடல் 132)\nஆர்க்கும் தெரியாத ஆனந்த இன்ப வெள்ளம்\nமேற்கொண்டு கொண்டு விடுகுதில்லை – யார்க்கும்\nதெரியாப் பரப்பிரமம் சேர்த்தாய் உனக்குச்\nசரி யார், சிதம்பர நாதா. (பாடல் 43)\nஆர் பெரியர், ஆர் சிறியர், ஆர் உறவர், ஆர் பகைஞர்,\nசீர் பெரியர் ஆனந்த சிற் சொரூபர் - பேர் பெரியர்\nஎங்கெங்கும் தாமாய் இருந்து, சட சித்து அனைத்தும்\nஅங்கங்கு இயற்றுவது ஆனால். (பாடல் 96)\n16 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2018, 11:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-08-20T16:54:13Z", "digest": "sha1:5RVTA746V7SGVYJWWVQIZOAGSUHZE7PM", "length": 10121, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "ஹிட்கள் கொடுத்தும் கூட நடிக்க ரொம்பவே யோசிக்கும் நடிகர்!", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip இரண்டு ஹிட்கள் கொடுத்தும் கூட நடிக்க ரொம்பவே யோசிக்கும் நடிகர்\nஇரண்டு ஹிட்கள் கொடுத்தும் கூட நடிக்க ரொம்பவே யோசிக்கும் நடிகர்\nஒரு காலத்தில் பெண்களின் ஆதர்ச நாயகனாக இருந்த சாக்லேட் பாய் இப்போது ரீ எண்ட்ரி ஆகியிருக்கிறார். அவர் நடித்து கடந்த ஆண்டு வெளியான பாக்ஸிங் படமும் இந்த ஆண்டு வெளியான கேங்ஸ்டார் படமும் மெகா ஹிட் அடித்திருக்கின்றன.\nஆனாலும் கூட கதை கேட்கவோ படம் கமிட் செய்துகொள்ளவோ ரொம்பவே யோசிக்கிறாராம். கதை சொல்லி ஓகே வாங்குவதற்குள் படாத பாடு பட்டுவிடுகின்ற���ர் இயக்குநர்கள்.\nஇத்தனைக்கும் நடிகரிடம் கதை சொல்ல பெரிய கூட்டமே காத்திருக்கிறது.\nமலையாள படத்தின் ரீமேக் ஒன்றில் நடிக்கவிருந்தவர் இப்போது அதில் இருந்து பின்வாங்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.\nபணத்துக்காக இனி நடிக்க விரும்பலை… என் மனத் திருப்திக்காக மட்டும்தான் நடிப்பேன் என்று ஓப்பனாக சொல்லிவிடுகிறாராம்.\nமேடி மாதவனுக்கு தோள்பட்டையில் சத்திர சிகிச்சை\nபணத்துக்காக நடிக்கவில்லை: மாதவன் பேட்டி\nபோதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் மவுன்ட்லாவேனியாவில் கைது\nபோதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் கொழும்பு - மவுன்ட்லாவேனியாவில் பொலிஸாரின் கைது செய்யப்பட்டுள்ளார். களியாட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 28 பேர் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பல்வேறு விதமான போதைப்பொருட்கள் காணப்படுவதாக...\nசர்வீன் சாவ்லாவின் கவர்ச்சி புகைப்படங்கள்\nபிகினி உடையில் இணையத்தில் உலாவரும் ராய் லட்சுமி- புகைப்படம் உள்ளே\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு அமெரிக்கா – சீனாவிற்கு இடையில் நிலவும் வர்த்தக போரே காரணம் எனவும், இதனால் உலக பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, அமெரிக்க...\nஎமியின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nஆண்களின் சிக்ஸ் பேக் மோகத்தால் வரும் ஆபத்துக்கள்\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nஅதிக சம்பளம் பெறும் டாப் 100 நடிகைகளின் பட்டியல் வெளியானது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/18004047/Chiretta-Kacayam-Distributed.vpf", "date_download": "2018-08-20T16:13:00Z", "digest": "sha1:TUQYOV6CAT45WBYA63TT3S7UVNJ7XRAB", "length": 11319, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chiretta Kacayam Distributed || நிலவேம்பு கசாயம் வின��யோகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிமுக தலைவர், பொருளாளர் தேர்தல் தொடர்பாக ஆக.28-ல் பொதுக்குழு கூட்டம்: திமுக அறிவிப்பு | இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: விராட் கோலி சதம் அடித்து அசத்தல், வலுவான நிலையில் இந்தியா |\nராஜபாளையம் தொகுதியில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு டெங்குவை ஒழிக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.\nராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சியில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு டெங்குவை ஒழிக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்கு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கும் விழிப்புணர்வு பிரசாரத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். மேலும் அனைத்து வார்டுகளில் உள்ள நீர் தொட்டிகளில் மருந்து தெளிக்க உத்தரவிட்டார்.\nஅப்போது பேசிய அவர், ராஜபாளையம் தொகுதியில் டெங்கு காய்ச்சலால் 2014-ம் ஆண்டு அதிக உயிர் இழப்புகள் ஏற்பட்டது. ஆனால் தற்போது டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக ஜமீன் கொல்லங்கொண்டான், சேத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், ராஜபாளையம் மகப்பேறு மருத்துவமனைக்கும் சட்டமன்ற நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து டெங்கு காய்ச்சல் கண்டறியும் கருவி வழங்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் செயல் அலுவலர் உமாகாந்தன், டாக்டர் கனிமொழி, சுகாதார ஆய்வாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமுன்னதாகவே கொசு மருந்து தெளிக்கும் பணியை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.இதேபோல ஆலங் குளம் அருகே உள்ள கல்லமநாயக்கர்பட்டி அரசு மருத்துவமனையில் செவல்பட்டி, தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இணைந்து டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தின. டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார். டாக்டர்கள் பாலமுருகன், ரோஜர்பர்டன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாரிமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் மதியரசு, ராகவன், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு உறுதி மொழி வாசிக்கப்பட்டது. சித்த மருத்துவர் திவ்யா பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கினார். கண் மருத்துவ உதவியாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.\n1. ‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு\n2. ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்; சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி கடும் கண்டனம்\n3. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n5. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\n1. கார் பழுதடைந்ததால் மழையில் பரிதவித்த வாஜ்பாயை அரசு பஸ்சில் ஏற்றி வந்த பரமக்குடி கண்டக்டர்\n3. பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தலைமுறையினர் சந்திப்பு: பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்பு\n4. புகழ் பெறும் பழங்கஞ்சி : அதிக சத்து இருக்கிறதாம் அள்ளி சாப்பிடுங்க..\n5. திருடன் என்பது தெரியாமல் காதலனுடன் சுற்றிய இளம்பெண் போலீசில் சிக்கியவர் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/18042140/Political-tour-BS-Yeddyurappa-The-path-that-passed.vpf", "date_download": "2018-08-20T16:13:02Z", "digest": "sha1:K5GCOFAZOTMIITYEYTZB4RU6ADHR5DOA", "length": 24058, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Political tour BS Yeddyurappa The path that passed || அரசியல் பயணத்தில் எடியூரப்பா கடந்து வந்த பாதை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிமுக தலைவர், பொருளாளர் தேர்தல் தொடர்பாக ஆக.28-ல் பொதுக்குழு கூட்டம்: திமுக அறிவிப்பு | இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: விராட் கோலி சதம் அடித்து அசத்தல், வலுவான நிலையில் இந்தியா |\nஅரசியல் பயணத்தில் எடியூரப்பா கடந்து வந்த பாதை\nதென் இந்தியாவில் பா.ஜனதாவை முதன் முதலில் ஆட்சி கட்டிலில் அமர்த்திய எடியூரப்பா, அரசியல் பயணத்தில் கடந்து வந்த பாதையை இங்கே விரிவாக காண்போம்.\nமண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா புக்கனகெரே கிராமத்தில் கடந்த 1943-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி எடியூரப்பா பிறந்தார். இவரது பெற்றோர் சித்தலிங்கப்பா- புட்டதாயம்மா ஆவர். எடியூரப்பாவுக்கு துமகூரு மாவட்டம் எடியூரில் உள்ள புகழ்பெற்ற சிவதத்தி கோவிலில் பெயர் சூட்டு விழா நடத்தப்பட்டது. தனது 4 வயதில் அவர் தனது தாயை இழந்தார். மண்டியாவில் தனது பள்ளி படிப்பை முட���த்த எடியூரப்பா, கல்லூரி படிப்பின் போதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து பொது சேவையில் ஈடுபட்டு வந்தார்.\nகடந்த 1965-ம் ஆண்டு சமூகநலத்துறையில் அரசு அதிகாரியாக பணியாற்றிய எடியூரப்பா, அந்த பணி பிடிக்காததால் அதில் இருந்து 2 ஆண்டுகளில் விலகினார். இதைத்தொடர்ந்து அவர் சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுராவில் உள்ள அரிசி ஆலையில் அலுவலக ஊழியராக பணியில் சேர்ந்தார். இதைதொடர்ந்து மித்ராதேவி என்ற பெண்ணை அவர் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ராகவேந்திரா, விஜயேந்திரா என்ற இரு மகன்களும், அருணாதேவி, பத்மாவதி, உமாதேவி என்ற 3 மகள்களும் உள்ளனர்.\nகடந்த 1970-ம் ஆண்டு சிகாரிபுரா தாலுகா ஜன சங்கத்தின் தலைவராக எடியூரப்பா பதவி ஏற்றார். கடந்த 1972-ம் ஆண்டு சிகாரிபுரா டவுன் பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை ருசித்தார். மேலும் சிகாரிபுரா தாலுகா ஆர்.எஸ்.எஸ். தலைவராக பதவி ஏற்ற எடியூரப்பா, அவசரநிலை பிரகடனத்தின் போது கைதாகி சிறை சென்றார். 1980-ம் ஆண்டு பா.ஜனதா கட்சியின் சிகாரிபுரா தொகுதி தலைவராக நியமிக்கப்பட்டார். 1983-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதன் முறையாக சிகாரிபுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களமிறங்கி வெற்றிவாகை சூடினார்.\nகட்சியில் படிப்படியாக முன்னேறிய எடியூரப்பா, கடந்த 1985-ம் ஆண்டு சிவமொக்கா மாவட்ட பா.ஜனதா தலைவராகவும், 1988-ம் ஆண்டு மாநில பா.ஜனதா தலைவராகவும் நியமிக்கப்பட்டார். கடந்த 1994-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 40 இடங்களில் பா.ஜனதா வெற்றிக்கனியை பறித்தது. இதைதொடர்ந்து எடியூரப்பா சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 1999-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சிகாரிபுராவில் போட்டியிட்ட எடியூரப்பா தோல்வி அடைந்தார்.\nஇதையடுத்து மேல்-சபை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். 2004-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதாவது பா.ஜனதா 79 இடங்களிலும், காங்கிரஸ் 65 இடங்களிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 58 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. இதனால் காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தின. முதல்-மந்திரியாக தரம்சிங் பதவி ஏற்றார். அப்போது பா.ஜனதா சார்பில் எடியூரப்பா 2-வது தடவையாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்றார். தேவேகவுடா- குமாரசாமி ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் குமாரசாமி திடீரென்று காங்கிரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றார். அத்துடன் பா.ஜனதாவுடன், குமாரசாமி கைகோர்த்து ஆட்சி அமைத்தார். முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக எடியூரப்பாவும் பதவி ஏற்றனர். எடியூரப்பாவுக்கு நிதித்துறையை கவனித்து வந்தார். இரு கட்சிகளும் தலா 20 மாதங்கள் முதல்-மந்திரி பதவியை வகிப்பது என கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டது.\nஆனால் கூட்டணி ஒப்பந்தத்தை மீறி, 20 மாதங்கள் கடந்தும் குமாரசாமி முதல்-மந்திரி பதவியை எடியூரப்பாவுக்கு விட்டுக்கொடுக்கவில்லை. இதனால் கூட்டணியில் குழப்பம் நீடித்தது. நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, குமாரசாமி பா.ஜனதாவுக்கு முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுத்தார். அதைத்தொடர்ந்து 2007-ம் ஆண்டு நவம்பர் 12-ந்தேதி எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். ஆனால் ஆட்சியில் குமாரசாமியின் தலையீடு அதிகமாக இருந்ததால், அதிருப்தி அடைந்த எடியூரப்பா 7 நாட்களில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. இதில் 110 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த தேர்தலில் எடியூரப்பா சிகாரிபுராவில் தன்னை எதிர்த்து களமிறங்கிய முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவை தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆனார்.\nசுயேச்சைகள் ஆதரவுடன் 2008-ம் ஆண்டு மே மாதம் 30-ந்தேதி எடியூரப்பா முதல்-மந்திரியாக 2-வது தடவையாக பதவி ஏற்றார். ஆனால் சட்டவிரோதமாக கனிமசுரங்க முறைகேடு, அரசு நிலத்தை முறைகேடாக ஒதுக்கியதாக எடியூரப்பா மீது புகார் எழுந்தது. இந்த புகாரில உண்மை இருப்பதாக லோக்-ஆயுக்தா விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது. இதனால் மேலிட தலைவர்களின் வற்புறுத்தலின் பேரில் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந்தேதி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்த எடியூரப்பா 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந்தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் பா.ஜனதாவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி எடியூரப்பா, கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கினார். அந்த கட்சி சார்பில் 2013-ம��� ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். இதில் எடியூரப்பா உள்பட 6 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். அக்கட்சி சுமார் 10 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. எடியூரப்பா தனித்து போட்டியிட்டதால், பா.ஜனதா படுதோல்வி அடைந்தது.\nஅதையடுத்து 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி மீண்டும் எடியூரப்பா பா.ஜனதாவில் ஐக்கியமானார். அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 19 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றியை ருசித்தது. இதில் சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பா வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் லோக்-ஆயுக்தா போலீசார் எடியூரப்பா மீது பதிவு செய்த 15 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக அதே ஆண்டு அக்டோபர் 26-ந்தேதி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, ரூ.40 கோடி கனிமசுரங்க முறைகேடு வழக்கில் இருந்து எடியூரப்பா, அவரது இரு மகன்கள், மருமகன் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டது. அதன் பின்னர் மீண்டும் கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் பதவி எடியூரப்பாவுக்கு வழங்கப்பட்டது.\nலிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த 75 வயது நிரம்பிய எடியூரப்பா தலைமையில் கர்நாடக சட்டசபை தேர்தலை பா.ஜனதா சந்தித்தது. முதல்-மந்திரி வேட்பாளராகவும் அவர் அறிவிக்கப்பட்டார். சட்டவிரோத நில முறைகேடு தொடர்பாக எடியூரப்பா மீது ஊழல் தடுப்பு படை வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் ஊழலுக்கு எதிராக போராடி வரும், எடியூரப்பாவை பா.ஜனதா முதல்-மந்திரி வேட்பாளராக நிறுத்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.\nஇருப்பினும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட எடியூரப்பா 35 ஆயிரத்து 397 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். இந்த தொகுதியில் இவர் 9 தடவை போட்டியிட்டு 8 தடவை எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது நான் மே 17-ந்தேதி முதல்-மந்திரி ஆவது உறுதி என முழங்கினார். அதன்படியே மே 17-ந் தேதியான நேற்று அவர் கர்நாடகத்தின் 23-வது முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றார். எடியூரப்பா 3-வது தடவையாக முதல்-மந்திரி அரியணையில் அமர்ந்துள்ளார். தென் இந்தியாவில் முதன் முறையாக பா.ஜனதாவை ஆட்சி கட்டிலில் ���மர்த்தியவர், எடியூரப்பா என்றால் மிகையல்ல.\n1. ‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு\n2. ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்; சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி கடும் கண்டனம்\n3. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n5. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\n1. கார் பழுதடைந்ததால் மழையில் பரிதவித்த வாஜ்பாயை அரசு பஸ்சில் ஏற்றி வந்த பரமக்குடி கண்டக்டர்\n3. பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தலைமுறையினர் சந்திப்பு: பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்பு\n4. புகழ் பெறும் பழங்கஞ்சி : அதிக சத்து இருக்கிறதாம் அள்ளி சாப்பிடுங்க..\n5. திருடன் என்பது தெரியாமல் காதலனுடன் சுற்றிய இளம்பெண் போலீசில் சிக்கியவர் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=54&sid=b037a39897bc24eb8e36e019c259f510&start=50", "date_download": "2018-08-20T17:19:46Z", "digest": "sha1:QPYS3OS4GV2VUGCYORLE3E5BFZBBEL6H", "length": 37337, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "தமிழ் (Tamil) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மொழியியல்( Linguistics) ‹ தமிழ் (Tamil)\nவணக்கம் நண்பரே... நீங்களு���் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதமிழ் வளர தமிழரல்லாத அறிஞர்களின் கருத்து\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசொற்பிறப்பு மற்றும் அதைச் சார்ந்த சொல்லாக்கம் [பின்னொட்டு - ஆட்டி] பகுதி-3\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநாம் ஏன் இவற்றைச் செய்யக்கூடாது....\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதமிழ்ப் பழமொழிகள் - மா, மி, மீ, மு, மூ, வ, வா & வி\nநிறைவான இடுகை by வேட்டையன்\nதமிழ்ப் பழமொழிகள் - பு, பூ,பெ, பே, பொ, போ,ம\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஉலகத் தமிழினம் பற்றி பெருஞ்சித்திரனார்...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதமிழ் மொழி அழிந்து வர காரணம் \nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nதமிழ் மொழியின் தோற்றம் குறித்து ஒரு சின்ன உதாரணம்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nசொற்பிறப்பு மற்றும் அதைச் சார்ந்த சொல்லாக்கம் [பின்னொட்டு - ஆட்டி] பகுதி-1\nநிறைவான இடுகை by பூச்சரண்\nசொற்பிறப்பு மற்றும் அதைச் சார்ந்த சொல்லாக்கம் [பின்னொட்டு - ஆட்டி] பகுதி-2\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nமாமன்னன் ராஜ ராஜ சோழன் சாமதியின்நிலை\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவாயிருந்தும் தமிழே படித்து ஆளாக முடியாது\nநிறைவான இடுகை by வேட்டையன்\nதமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவம் உண்டாக அணுத்திரள்களின் ஒலி���ே முதற்காரணம்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇராவணன் ஒரு தமிழ் வீரன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதமிழுக்கு ஏன் அந்தப் பெயர்\nதிருவானைக் கோயில் – சித்தர் தத்துவ விளக்கம்.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2801&sid=a77e99bb3ba553c0d63888e1639eb33b", "date_download": "2018-08-20T17:05:58Z", "digest": "sha1:OFCN3TC3Z4IJEBVPLC7VH2VPVKF6UIPV", "length": 42580, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுர��கள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறையை விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.\n“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்��ுள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம�� பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவ��் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079827", "date_download": "2018-08-20T16:57:59Z", "digest": "sha1:WBQHSMIUU33CC6AUGK3TKUUI2VIFPYMC", "length": 17294, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "Over 1.38 lakh tax evasion cases pending in courts | 1.38 லட்சம் வரி ஏய்ப்பு வழக்குகள் நிலுவை| Dinamalar", "raw_content": "\n1.38 லட்சம் வரி ஏய்ப்பு வழக்குகள் நிலுவை\nபுதுடில்லி: சுப்ரீம் கோர்ட்,ஐகோர்ட் ���ள்ளிட்ட கோர்ட்டுளில் 1.38 லட்சம் வரி ஏய்ப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து கூறப்படுவதாவது: ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 056 வழக்குகளில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் 92 ஆயிரத்து 766 வழக்குகளும், ஐகோர்ட்டுகளில் 39 ஆயிரத்து 66 வழக்குகளும், சுப்ரீம்கோர்ட்டில் 6 ஆயிரத்து224 வழக்குகளும் உள்ளன.\nபல்வேறு கோர்ட்டுகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 10 ஆயிரம் ஆகும். மேலும் மறை முக வரி ஏய்ப்பு வழக்குகளின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம்31-ம் தேதி வரையில் 44 ஆயிரத்து 077 ஆக உள்ளது.\nகடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி மூலம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக ஆயிரத்து 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மிக பழமையான மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வரும் வழக்காக1973-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட யமுனாநகர் பல்லார்பூர் இண்டஸ்ட்ரீஸ் வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Tags வரி ஏய்ப்பு வழக்குகள் சுப்ரீம் கோர்ட் ஐகோர்ட் யமுனாநகர் பல்லார்பூர் ... ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு மத்திய நிதி அமைச்சகம் வரி ஏய்ப்பு வழக்குகள் நிலுவை Tax evasion cases Supreme Court High Court\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகோர்ட்டுக்கு தீர்ப்பு எண்ணிக்கையை நிர்ணயம் செய்யுங்க .இரவோடு இரவா தீர்ப்பு வழங்குவார்கள். அதிக தீர்ப்பு வழங்கும் நீதி அரசருக்கு த்தான் பதவி உயர்வுன்னு கொள்கை முடிவை கொண்டுவாங்க அப்போ எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று பார்க்கலாம்.எல்லாம் அதுதானுங்க...\nதமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா\nநல்லா கூட்டி பாருங்க பாஸ் 1.38 + 38 = 1.76 எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்குதா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தக���ய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2012/12/22/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-08-20T17:09:45Z", "digest": "sha1:LOIRYEO2RKUSGMT6A53WTPNTDC42ORHJ", "length": 11475, "nlines": 165, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "கோசியின் சைக்கிள் உலா… | மு.வி.நந்தினி", "raw_content": "\nPosted by மு.வி.நந்தினி in கோசிகன், புகைப்படங்கள்\n← பனிவிழும் அதிகாலை பொழுதில் ஒரு ஜோடி பறவைகளின் கீச்சுக்குரல்\nகருவிலிருந்து கல்லறை வரை பெண்ணுடலை சிதைக்க கா��்திருக்கும் காமுகர்களின் சமூகம்\nOne thought on “கோசியின் சைக்கிள் உலா…”\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\n2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nபீட்டர் துரைராஜ் இமையத்தின் படைப்புகளை நான் விரும்பி படிப்பவன்.’செல்லாத பணம்’ அவரது ஐந்தாவது நாவல்; புதிதாக வந்துள்ளது.”இன்னொரு முறை இமையம் பெண்களை மையப்படுத்திய ஒரு நாவலைப் படைத்துள்ளார்.இன்னொரு முறை நமது மனசாட்சியை உலுக்குகிறார் ” என்று MIDS பேராசிரியர் லக்‌ஷ்மணன் தனது முகநூலில் குறிப்பிடுகிறார். எனவே இந்த நாவலை படித்தேன். பர்மாவிலிருந்து புலம் பெயர்ந்து வ […]\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nநிலவுடைமை கால வீழ்ச்சியால் ஏற்பட்ட பணபரிமாற்ற குறைவு இன்று அசையா சொத்துக்களின் மேல் முடிந்தளவு கைவைக்கும் துணிச்சலைத் தந்துள்ளது. ஹெச். ராஜா வகையறாக்கள் வெகுநாட்களாகக் கோயில் சொத்துக்களுக்காகத் தொண்டை கம்ம குரல் கொடுக்கும் இரகசியம் புரிகிறது. […]\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nதோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இயக்க அரசியலை முன்னெடுத்து நேரடியாக களத்தில் நிற்கும் ஒரு நபரே தவிர ஒரு தலைமறைவு இயக்கத்தையோ, ஒரு ஆயுதக் குழுவை நடத்தி வரும் போராளி இல்லை […]\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\nஇறந்தவர்களை புதைத்த இடத்தில் நவதானியங்களை விதைத்துப் பால் தெளிப்பது, பார்ப்பனர் இப்போது நமக்குச் செய்யும் சடங்குகளிலிருந்து வேறுபட்டதாகும். இது விதைப்போடும் விளைச்சலோடும் தொடர்புடையது. […]\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nயமுனா ராஜேந்திரன் அண்ணா அருகில் கலைஞருக்கு இடம் இல்லை என்கிறார்கள். அரசு ரீதியில் ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். தமிழக வரலாற்றில் இலக்கியம், கருத்தியல் என்பவற்றில் நிலைத்து நிற்கும் பங்களிப்புச் செய்தவர். எளிய தமிழக மக்களின் அன்றாட வாழ்வில் நெடிதுநிற்கும் அரசியல் மாற்றங்களைச் சட்டமாக்கியவர். தமிழக வரலாற்றில் பெரியார், அண்ணாவிற்குப் பிறகு அந்த இடம் […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெ���்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nவேகநரி on சாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nவேகநரி on கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nராமலக்ஷ்மி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nK.Natarajan on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nமு.வி.நந்தினி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nஇலக்கிய உலகின் மர்ம யோகி\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/kamalhasan-on-viswaroopam-2-release-1262018.html", "date_download": "2018-08-20T16:15:15Z", "digest": "sha1:QOJPLPDN6LNYQSOWVIR45OSVEER5MTCJ", "length": 6021, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - எதிர்கொள்ள தயார்!", "raw_content": "\nகாவல்துறையில் விஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி அளித்த புகார் குறித்து விசாரணை ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உண்மை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிரான்சிஸ் வைகை அணையிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 72\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புடன் மு.க\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nPosted : செவ்வாய்க்கிழமை, ஜுன் 12 , 2018\nவிஸ்வரூபம்-2 படத்துக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்புகள் வந்தால், ஒரு அரசியல்வாதியாக அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்\nவிஸ்வரூபம்-2 படத்துக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்புகள் வந்தால், ஒரு அரசியல்வாதியாக அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்\n- கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர்.\n‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=24800", "date_download": "2018-08-20T16:17:46Z", "digest": "sha1:AV4YWUUOKQ3JQOFCOBUOQCZSAG7UJWBC", "length": 15042, "nlines": 242, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பாகம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய���வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nமுகப்பு » தீபாவளி மலர் » கோபுர தரிசனம் தீபாவளி மலர் 2017\nகோபுர தரிசனம் தீபாவளி மலர் 2017\nஆசிரியர் : பதிப்பக வெளியீடு\nஓவியர் மாருதியின் கை வண்ணத்தில் ராதை – கிருஷ்ணரின் அட்டகாசமான படத்தில் மனம் லயிக்கிறது.\nஅட்டையை திருப்பினால், ஸ்ரீரங்கம் கோவில் பின்னணியில், கம்பீரமான யானை படம் கொள்ளை கொள்கிறது. அதை அடுத்து, ஓவியர் வேதாவின் துாரிகையில், பிள்ளையார் உயிர்பெற்று காட்சி தருகிறார்.\nஆன்மிக பெரியோர் பலர் எழுதிய கட்டுரைகள், படிக்க படிக்க திகட்டாதவை. இதுதவிர, கவிதைகள், ‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய, ‘பழங்கால தமிழர் வரலாறு விளக்கும் அதியமான் பெயர் பொறித்த நாணயம்’ கட்டுரை, ஓவிய மேதை கோபுலு மற்றும் பாலைவனத்து அதிசயங்கள் போன்ற பொது கட்டுரைகள் பலவும், இடம் பெற்றுள்ளன.\nஏராளமான ஆன்மிக தகவல்களுடன், பக்தி கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. இடை இடையே வெளியாகியுள்ள கடவுள் படங்கள், ‘பிரேம்’ செய்து வைத்துக் கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளன. ஆண்டு முழுவதும் பாதுகாத்து, படிக்க வேண்டிய தொகுப்பாக உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேர��்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=420813", "date_download": "2018-08-20T17:23:38Z", "digest": "sha1:6A52WQXVVOUQELUV6WNCIQMVNDKAINKH", "length": 6887, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் : 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி | One day series against India: England win by 8 wickets - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் : 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி\nலீட்ஸ் : இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒரு நாள் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியத்து. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய விராத் கோலி 71 ரன்கள் அடித்தார். மேலும் ஷிகார் தவான் 44 ரன்கள், எம்.எஸ்.டோனி 42 ரன்கள், அடித்தனர்.\nஇதை தொடர்ந்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. அணியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் ஜோ ரூட் 100 ரன்கள், ஈயோன் மோர்கன் 88 ரன்கள் அடித்தனர்.\nஇந்திய அணி இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டி\nஜப்பான் அணியை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர்கள் 4 பேர் வெளியேற்றம் : ஒலிம்பிக் கமிட்டி\nஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் தீபக் குமார்\nஆசிய விளையாட்டு போட்டி: மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார் பூனியா\nஹெட்மயர் 100, மாலிக் 50 அமேசான் வாரியர்ஸ் அபார வெற்றி\nசின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஹாலெப் - பெர்டன்ஸ் பைனலில் பலப்பரீட்சை\nகோவளத்தில் அலைச்சறுக்கு வெளிநாட்டு வீரர்கள் அசத்தல்\nUPPER BODY WORKOUT மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழ��்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nமழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079828", "date_download": "2018-08-20T16:58:34Z", "digest": "sha1:AIF2SKJRY5HDSPIJD37TCGH6V2Z2WMO2", "length": 18072, "nlines": 223, "source_domain": "www.dinamalar.com", "title": "நேர்மாறான நிகழ்வு! கொப்பரை உற்பத்தியும் விலையும் சரிவு:அதிர்ச்சியடைந்த தென்னை விவசாயிகள்| Dinamalar", "raw_content": "\n கொப்பரை உற்பத்தியும் விலையும் சரிவு:அதிர்ச்சியடைந்த தென்னை விவசாயிகள்\nதிமுக செயற்குழுவில் கருணாநிதிக்கு இரங்கல் 55\nமத்திய அரசின் 3 தாரக மந்திரம் : சுதந்திர தின உரையில் ... 114\nரஜினி விமர்சனம்: அதிமுக கடும் கோபம் 81\nஉடுமலை:வறட்சி காரணமாக தென்னை மகசூல் குறைந்து, கொப்பரை உற்பத்தியும் பாதியாக சரிந்துள்ளது. ஆனால், நேர்மாறாக விலையும் குறைவதால், விவசாயிகள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.\nதிருப்பூர் மாவட்டத்தில், 52 ஆயிரம் எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது; தேங்காய் உற்பத்தியும், கொப்பரை உற்பத்தி செய்யும் களங்களும் ஏராளமாக உள்ளன. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட கொப்பரை உற்பத்தி களங்கள் செயல்படுகின்றன.கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட வறட்சியால்,ஏராளமான தென்னைமரங்கள் காய்ந்தன. தண்ணீர் பற்றாக்குறையால், தேங்காய் மகசூல் குறைந்துள்ளது. இந்தாண்டு ஓரளவு மழை பெய்ததால், காய்ந்து வந்த தென்னை மரங்கள் உயிர் பிடித்துள்ளன.ஆனால், தேங்காய் மகசூல் அதிகரிக்கவில்லை; உடுமலை சுற்றுப்பகுதிகளில், நாள் ஒன்றுக்கு சராசரியாக, நுாறு டன் கொப்பரை உற்பத்தி இருக்கும். தற்போது, பெரும்பாலான களங்கள் மூடப்பட்டுள்ளன.நாள் ஒன்றுக்கு சராசரியாக, 50 டன் கொப்பரை உற்பத்தி மட்டுமே உள்ளது. அதிலும், தொடர்மழை காரணமாக, கேரளா, கர்நாடக மாநிலங்களிலிருந்து தேங்காய் வரத்தும் குறைந்துள்ளது. இருப்பிலும், கொப்பரை மார்க்கெட் விலை உயராமல் குறைந்து வருகிறது.சில மாதங்களுக்கு முன், கொப்பரை கிலோ, 142 ரூபாய் வரை விற்றது. தற்போது கொப்பரை வரத்து பெருமளவு குறைந்தாலும், விலையும் குறைந்து வருகிறது. தற்போது, கிலோ, 98 முதல் 102 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது. இதனால், தென்னை விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nகொப்பரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் கூறியதாவது:கொப்பரைக்கு காங்கயம் மார்க்கெட் பிரதானமாக உள்ளது. தொடர் வறட்சியால், தென்னை மரங்கள் காய்ந்து, மகசூல் குறைந்துள்ளது. தேங்காய் வரத்து குறைந்தும், தற்போது பெய்து வரும் மழை காரணமாக கொப்பரை உற்பத்தியும் குறைந்துள்ளது.வரத்து குறைவால், தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர வேண்டும். ஆனால், விலை உயர்வதற்கு மாறாக, தினமும் இறங்கி வருகிறது. ஒரு சில தேங்காய் எண்ணை ஆலை உரிமையாளர்கள், வியாபாரிகள் ஆதிக்கம், சிண்டிகேட் காரணமாக விலை குறைந்துள்ளது.கொப்பரைக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்கவும், விவசாயிகளுக்கு கொப்பரைக்கு உரிய விலை கிடைக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருத���னால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-08-20T17:05:46Z", "digest": "sha1:KQ63TQ5B3NPTL3L4YMCSGCMHGQRY2WVL", "length": 8582, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பஸ் | Virakesari.lk", "raw_content": "\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nஜனாதிபதி, பிரதமரின் படங்களை காட்சிப்படுத்துவதில் குழப்பம்\nகிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர்கள் இன்மையால் கர்ப்பிணித்தாய்மார்கள் அவதி\nதமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது ; விக்கி\nஇராணுவ போர் வெற்றிச் சின்னங்கள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ; விக்கி\nகொழும்பு மாநகர சபை உறுப்பினரை கொலைசெய்ய உளவு பார்த்தவர் கைது\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nஇரவு விடுதியில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த 4 ஜப்பான் வீரர்களுக்கு நேர்ந்த கதி\nபாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்டவர் மீது பஸ் மோதி விபத்து ; சாரதி கைது\nமட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருப்பெருந்துறை சந்தியில் பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்டவர் மீது பஸ் மோதி விபத்த...\nமாணவர் நலன் கருதி இராணுவ பஸ்கள் சேவையில்\nபுகையிரத ஊழியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் எத...\nவவுனியாவில் துர்நாற்றம் வீசும் பஸ் நிலையம்\nவவுனியா நகரசபைத் தவிசாளராக பதவிக்கு வந்து நான்கு மதங்கள் கடந்த நிலையிலும் வவுனியா பழைய பஸ் நிலையப்பகுதியிலுள்ள கால்வாய்க...\nவவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூனாவை பகுதியில் இன்று அதிகாலை பஸ் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் ப...\nபஸ் சில்லில் சிக்கி முதியவர் படுகாயம்\nதலவாக்கலையிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் முன்பகுதி சில்லில் சி...\nபுதிய பஸ் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரில் 90 மில்லியன் ரூபாவில் அமைக்கப்படவுள்ள புதிய பஸ் நிலையத்துக்கு நிதி மற்று...\nமுச்சக்கரவண்டி - பஸ் விபத்து; பலர் படுகாயம்\nபுத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்ட மதுரங்குளி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாக புத்தளம...\nஉத்தரகாண்ட் பஸ் விபத்தில் 10 பேர் பலி\nஉத்தரகாண்ட் மாநில பள்ளத்தாக்கில் பஸ் குடைசாய்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசியிலி...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி \nபயணிகள் இணைய வழியாக பேருந்து ஆசனங்களை ஒதுக்கிக்கொள்ள வழிவகுக்கும் சேவை விஸ்தரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில...\nவெள்ளத்தில் மூழ்கிய பஸ்ஸிலிருந்து பயணிகள் மீட்பு\nடில்லியில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய பஸ்ஸில் சிக்கிய பயணிகளை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nயாழில் கேக் விற்பனை நிலையம் முற்றுகை ; ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு\nசுனாமி அபாயம் உலகளாவிய ரீதியில் : நிபுணர்கள் குழுவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nநல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தம் அழிக்கப்படுகிறது - ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/cbse-unveils-new-exam-format-classes-vi-ix-001688.html", "date_download": "2018-08-20T16:12:19Z", "digest": "sha1:XUYX3EEGUK3AOJAZYKRR4PS2SYV5BNQP", "length": 17141, "nlines": 97, "source_domain": "tamil.careerindia.com", "title": "6 டூ 9ம் வகுப்பு வரை.. சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு புதிய தேர்வு முறை அறிமுகம்! | CBSE unveils new exam format for classes VI to IX - Tamil Careerindia", "raw_content": "\n» 6 டூ 9ம் வகுப்பு வரை.. சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு புதிய தேர்வு முறை அறிமுகம்\n6 டூ 9ம் வகுப்பு வரை.. சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு புதிய தேர்வு முறை அறிமுகம்\nடெல்லி : மத்திய கல்வி வாரியம் இந்த கல்வியாண்டில் (2017 - 2018) 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர்களுக்கு தேர்வு முறையில் புதுமையை புகுத்த முடிவு செய்துள்ளது.\nமேலும் தேர்வுகள் மற்றும் அறிக்கை அட்டை, அனைத்து பள்ளிகளிலும கற்பித்தல் தரம் மற்றும் மதிப்பீடு உயர்த்தல், ஆகியவற்றில் சீரான புதிய முறைகளை கையாள உள்ளதாக அறிவித்துள்ளது.\nசி.பி.எஸ்.இ பாடத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ள அனைத்து பள்ளிகளிலும் 6ம் வகுப்பில் இருந்து மாணவர்களுக்கு வருகின்ற கல்வியாண்டில் (2017-2018) சீரான மதிப்பீட்டு செயல் முறையின் கீழ் புதிய தேர்வு முறை மற்றும் ரிப்போர்ட் கார்டு முறையை அறிமுகப்படுத்த உள்ளது.\nவருகின்ற கல்வியாண்டில் (2017-2018) 10ம் வகுப்புப் பாடத்திட்டத்தில் மாற்றங்களை சி.பி.எஸ்.இ கொண்டுவந்துள்ளது. சி.பி.எஸ்.இ மர்ணவர்கள் மொழிப்பாடம் 1, மொழிப்பாடம் 2, கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆகிய ஐந்து பாடங்களை பயின்று வருகின்றனர். அடுத்தக் கல்வியாண்டில் இருந்து (2017-2018) ஆறாவதாக தொழில் கல்வி பாடம் ஒன்றினையும் சேர்த்துப் படிப்பார்கள் என சி.பி.எஸ்.இ தலைவர் ஆர்.கே. சதுர்வேதி ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.\nஅதனை மையமாக வைத்தே இப்போது 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள தேர்வு முறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள தேர்வு முறை மற்றும் அறிக்கை அட்டை வழங்குவதில் மாற்றம் கொண்டு வந்ததின் முக்கிய நோக்கம். தரமான கல்வியை வழங்குதலும் கல்வியின் தரம் மேலும் உயர்த்தப்படுவதற்காகவும் ஆகும்.\nஒரே சீரான கல்வி முறை\n1962ம் வருடத்தில் சி.பி.எஸ்.இ பள்ளிகளின் எண்ணிக்கை 309 ஆகும் ஆனால் தற்போது 18,688க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்ளன. ஒரே சீரான கல்விமுறை புதிதாக கொண்டுவருவதன் நோக்கம் மாணவர்கள் எளிதாக சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தினை அறிமுகப்படுத்தும் புதிய பள்ளிகளுக்கு ஏற்படும் சிரமத்தினைக் குறைப்பதற்காகவும் இந்த புதிய தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என சிபிஎஸ்இ தலைவர் ஆர்.கே.சதுர்வேதி தெரிவித்துள்ளார்.\n3 அம்ச தர அளவு\n6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு புதிய அறிக்கை அட்டையில் டேம்ஸ்கள், பிரியாடிக், நோட்புக், பாட அடிப்படையில் அரையாண்டு மற்றும் முழுஆண்டு மதிப்பெண்கள் கொடுக்கப்படுவதற்கான ஸ்பேஸ்கள் ஆகியவைகள் உள்ளன. மேலும் மாணவர்களின் மதிப்பெண்கள் 3 அம்ச தரஅளவில் மதிப்பிடப்படும். கிரோடு சிஸ்டம் பின்பற்றப்படுகிறது. 9ம் வகுப்பு மாணவர்களின் புதிய அறிக்கை அட்டையில் டேம்ஸ்கள், பிரியாடிக், நோட்புக் மற்றும் வருடாந்திர தேர்வு உள்ளடக்கியவைகள் காணப்படும். மேலும் ஒற்றை வருடாந்திர கால மதிப்பெண்கள் அறிக்கை அட்டையில் காணப்படும். மாணவர்களின் மதிப்பெண்கள் 5 அம்ச தரஅளவில் மதிப்பிடப்படும்.\nதொடர்ச்சியான விரிவான மதிப்பீடு திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்கள் 2 டேம் தேர்வுகளை எழுதுகிறார்கள். அதில் நான்கு பார்மேட்டிவ் அசஸ்மெண்ட் காணப்படுகிறது. ஒவ்வொரு டேம்முக்கும் இரண்டு பார்மேட்டிவ் அசஸ்மெண்ட் இருக்கும். மேலும் 60% பேனா மற்றும் பேப்பர் பயன்படுத்தி எழுதப்படும் தேர்வு இருக்கும். 40% பார்மேட்டிவ் அசஸ்மெண்ட் அடிப்படையில் புராஜெக்ட்டுகள் இருக்கும். இவை பள்ளியில் வைத்து ஆசிரியர் முன் செய்யப்படும் புராஜெக்ட்டுகளாக இருக்கும்.\nபுதிய கல்விமுறைத் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்கள் 2 டேம் தேர்வுகளை எழுதுகிறார்கள். மேலும் புதிய கல்வித்திட்டத்தில் பேனா மற்றும் பேப்பர் பயன்படுத்தி எழுதப்படும் தேர்வுக்கான வெயிட்டேஜ் 90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு டேம் தேர்வுகளும் 100 மதிப்பெண்களை உள்ளடக்கி வரும். தேர்வில் 80 மார்க், பார்மேட்டிவ் அசஸ்மெண்ட்டிற்கு ஒவ்வொரு டேம்முக்கும் 10 மார்க் மற்றும் நோட் புக் சமர்ப்பிப்பதற்கு 10 மார்க்குகளும் வழங்கப்படுகின்றன.\n6ம் வகுப்பிலிருந்து மாணவர்களுக்கு 2 டேம் தேர்வுகள் நடைபெறும். முதல் டேம் தேர்வு அதாவது அரையாண்டுத் தேர்வு வரை அனைத்துப் பாடத்திட்டங்களும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் ஆண்டுத் தேர்விற்கான பாடத்திட்டத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படும். ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வில் உள்ள பாடங்களைக் காட்டிலும் ஆண்டுத் தேர்விற்கு 10% அதிகரித்துக் காணப்படும். ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு 20% அதிகரித்துக் காணப்படும். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 30% அதிகரித்துக் காணப்படும். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக பாடத்திட்டத்தினை அதிகரித்து வருவது மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும். மேலும் அவர்கள் 9ம் வகுப்பு வரும் போது முழுப் பாடத்திட்டங்களையும் படிப்பது அவர்களுக்கு எளிதாக அமையும் என சிபிஎஸ்இ தலைவர் ஆர்.கே.சதுர்வேதி தெரிவித்துள்ளார்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nசிபிஎஸ்இ நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-may-27/investigation/141143-palani-murugan-temple-statue-scam-issue.html", "date_download": "2018-08-20T16:16:59Z", "digest": "sha1:YAG2TDRQNYSIEIQAALGOC7MZ7FM7JCAI", "length": 21588, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "சசிகலா ஆசி... ஜெயலலிதா ஆதரவு... | Palani Murugan Temple statue scam issue - Junior Vikatan | ஜூ��ியர் விகடன்", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\nஜூனியர் விகடன் - 27 May, 2018\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\nவாட்டாள் நாகராஜ் தோற்றார்... தமிழர்கள் ஜெயித்தார்களா\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\n“தற்கொலை என கணக்கு காட்டிடுவோம்” - திருச்சி சிறை திடுக்\nஅப்பாவிகளின் ஆதாரை வைத்து கிரிமினல்களுக்கு சிம் கார்டு\n” - 9 - காணாமல்போன காலிஃபர்\nவரி கொடுப்பதில் முதலிடம்... நிவாரணத்தில் வஞ்சிக்கப்படும் தமிழகம்\nகட்ட மறந்த இரண்டு அணைகள் - கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்\nதண்ணீரைக் கர்நாடகா திறக்காவிட்டால், மத்தியப்படை அழைக்கப்படுமா\n“கலெக்டர் காலிங்... டி.என்.பி.எஸ்.சி ஆபீஸர் காலிங்\nசசிகலா ஆசி... ஜெயலலிதா ஆதரவு...\n‘தாடி’ தரகருக்காக வந்த கோட்டை உத்தரவு\nசசிகலா ஆசி... ஜெயலலிதா ஆதரவு...\nமுருகனுக்கே மொட்டை போட்ட ‘கோயில்’ தனபால்\nபஞ்சாமிர்தத்துக்குப் பெயர் போன பழனி முருகன் கோயில் பஞ்சமில்லாமல் செய்திகளில் அடிபட்டு வருகிறது. உற்சவர் சிலை செய்வதில் நடந்த முறைகேடு, கிளை கிளையாக விரிந்து கொண்டிருக்கிறது. இப்பிரச்னையில், ஸ்தபதி முத்தையா சிக்கியிருக்கும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் முன்னாள் ஆணையர் தனபாலுக்கும் தற்போது குறி வைக்கப்பட்டிருக்கிறது.\n‘கோயில்’ தனபால் என அழைக்கப்பட்ட தனபால், ஜூ.வி வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகம் ஆனவர்தான். இவரின் தில்லாலங்கடி வேலைகளை 2015-ம் ஆண்டே தோலுரித்தது ஜூ.வி. ‘துரத்தப்பட்ட கோயில் தனபால்’ என்ற தலைப்பில், 2015 மார்ச் 15-ம் தேதியிட்ட ஜூ.வி-யில் கவ���் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம்.\n“சசிகலா குடும்பத்தில் முதலில் திவாகரனை நெருங்கினார் தனபால். அவர்வழியே சசிகலாவிடம் அறிமுகம் பெற்றார். ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டபோது, கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்வது போன்ற ஏற்பாடுகளைச் செய்துதந்தார். ஜெ. வெற்றி பெற்ற பிறகு, போயஸ் கார்டனுக்கு நெருக்கமானார். ஜெயலலிதா உடல்நலம் குன்றி இருந்தபோது, தமிழகம் முழுவதும் சிறப்பு பூஜைகள் செய்து, போயஸ் கார்டனுக்குச் சென்று சசிகலாவிடம் கொடுத்தவர். ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறையில் பொறுப்புகளை வகித்தவர். இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். முதல்முறையாக ஐ.ஏ.எஸ் அல்லாத ஒருவர் இப்படி நியமிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 2013-ம் ஆண்டு தனபால் ஓய்வுபெற்ற நிலையில், மூன்று ஆண்டுகள் பணி நீட்டிப்பும் வழங்கப்பட்டது. அந்த அளவுக்கு அன்றைய அ.தி.மு.க அரசில் செல்லப்பிள்ளையாக வலம் வந்தார்’’ என தனபால் வளர்ந்த கதையைச் சொன்னார்கள் அறநிலையத் துறை வட்டாரத்தினர்.\n“கலெக்டர் காலிங்... டி.என்.பி.எஸ்.சி ஆபீஸர் காலிங்\n‘தாடி’ தரகருக்காக வந்த கோட்டை உத்தரவு\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ�...Know more...\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/un-plan-sl-war-crime-isse.html", "date_download": "2018-08-20T16:14:07Z", "digest": "sha1:2G7JQEX2RTQ7MK7NZZLZJXHAVO46UF6X", "length": 7195, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - போர்க்குற்றம்: இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க ஐ.நா., திட்டம்", "raw_content": "\nகாவல்துறையில் விஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி அளித்த புகார் குறித்து விசாரணை ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உண்மை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிரான்சிஸ் வைகை அணையிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 72\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புட��் மு.க\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nபோர்க்குற்றம்: இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க ஐ.நா., திட்டம்\nமனித உரிமை மீறல்கள் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வர இலங்கை அரசுக்கு ஐ.நா. தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என…\nபோர்க்குற்றம்: இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க ஐ.நா., திட்டம்\nமனித உரிமை மீறல்கள் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வர இலங்கை அரசுக்கு ஐ.நா. தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என ஐ.நா. மனித உரிமை ஆணைய செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு வருகை தந்துள்ள அவர், இலங்கை அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் ஐ.நா. உதவிச் செயலர் மிரோஸ்லாவ் ஜென்கா இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார். இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்ற போர்க்குற்றம் குறித்து விளக்கம் அளிக்க இலங்கைக்கு தொடர்ந்து ஐ.நா. அழுத்தம் கொடுக்கும் என்று பர்ஹான் ஹக் தெரிவித்தார்.\nஇலங்கையில் இருபிரினருக்கிடையே கடும் மோதல்: சமூக வலைத்தளங்களுக்கு தடை\nஇலங்கை மாணவி வித்யா கொலை வழக்கு: 7 பேருக்கு மரண தண்டனை\nயாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொலை\nபோர்க்குற்ற விசாரணை: வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது\nஇலங்கை நிலச்சரிவு: 35 பேர் உயிரிழப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=24801", "date_download": "2018-08-20T16:17:43Z", "digest": "sha1:HAAR6Y6YZ3M75DCHHVYE3X3MCCXJW54P", "length": 14488, "nlines": 243, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பாகம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் ���ச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nமுகப்பு » தீபாவளி மலர் » விஜய பாரதம் தீபாவளி மலர் 2017\nவிஜய பாரதம் தீபாவளி மலர் 2017\nஆசிரியர் : பதிப்பக வெளியீடு\nவார இதழான விஜய பாரதம், ஆண்டுதோறும் தீபாவளி ஸ்பெஷல் இதழை வெளியிட்டு, ஆன்மிக அன்பர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.\nஇந்த ஆண்டும் கவனமாகவும், சிறப்பாகவும் ஆன்மிக கட்டுரைகளை தொகுத்து வழங்கி உள்ளனர்.\nகாஞ்சி பெரியவர் அருள் வழங்கும் படத்துடன் துவங்குகிறது, விஜய பாரதத்தின் பயணம்.\n‘இலங்கை தீவில் ராமாயண தீபாவளி’ என்ற கட்டுரை, பல அரிய தகவல்களை தருகிறது.\nசிறுகதைகள், ஜி.எஸ்.டி., வரி பற்றிய கட்டுரை, ‘மக்கள் மனதில் மக்கள் திலகம்’ என்ற தலைப்பில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா கட்டுரை, கவிதை மற்றும் சிறுவர்களுக்கான புதிர் பக்கம் என, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் இதழ் வெளிவந்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/astrology/03/177489?ref=category-feed", "date_download": "2018-08-20T17:12:50Z", "digest": "sha1:5E6EZP6ONPY42CRFLNPQKKN6FVNXJABT", "length": 10114, "nlines": 154, "source_domain": "news.lankasri.com", "title": "இன்று காதலில் விழப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம்! இதில் உங்க ராசி இருக்கா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்று காதலில் விழப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானாம் இதில் உங்க ராசி இருக்கா\nஇன்றைக்கு உங்கள் ராசிப்படி காதல் உணர்ச்சி பொங்கி வழியுமாம் இதில் உங்கள் ராசி இருக்கின்றதா என்று பார்ப்போம்.\nஉண்மையில் என்ன விரும்புகிறீர்கள் என்பதில், உணர்ச்சிபூர்வமாக நீங்கள் நிச்சயமற்றவராகவும், அலைபாயும் மனம் உள்ளவராகவும் இருப்பீர்கள்.\nகையில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும் அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும்.\nவீட்டை மேம்படுத்தும் திட்டங்களை பரிசீலிக்க வேண்டும்.\nஇன்று காதல் எண்ணத்தை பரப்புவீர்கள்.\nஉங்கள் மனதில் பட்டதை சொல்வதற்குப் பயப்படாதீர்கள்.\nஇன்று போல் என்றுமே உங்கள் திருமண வாழ்வு இந்த அளவுக்கு இனித்ததில்லை.\nஎதிர்காலம் பற்றிய தேவையற்ற கவலை உங்கள் மனநிலையை பாதிக்கும்.\nஏக்கத்துடன் எதிர்காலத்தை சார்ந்திருப்பதைவிட, இப்போதைய நேரத்தை அனுபவிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.\nஉங்கள் இதயத்தை ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும். உங்கள் துணையின் இதயத்துடிப்புடன் உங்கள் துடிப்பும் இணையும்.\nசிலர் நீண்ட தூர பயணம் செல்வீர்கள் அது கடினமாகவும் ஆனால் அதிக பலன் தருவதாகவும் இருக்கும்.\nஉங்கள் துணை தனது வாழ்க்கையில் நீங்கள் எத்தகைய விதத்தில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதை இனிமையான சொற்களுடன் உங்களை தேடி வருவார்.\nஇது உங்களுடைய அதிர்ஷ்டமான நாட்களில் ஒன்றல்ல. எனவே இன்று வார்த்தைகளில் கவனம் தேவை. சிறிய உரையாடலும்கூட நாள் முழுக்க இழுத்து வாக்குவாதங்களாகி, மன அழுத்தத்தை அதிகமாக்கலாம்.\nஆசிகளும் நல்ல அதிர்ஷ்டங்களும் வரவுள்ளதால் விருப்பங்கள் பூர்த்தியாகும் .\nமுந்தைய நா���்களின் கடின உழைப்புகளுக்குப் பலன்கள் கிடைக்கும். உங்கள் முயற்சி மற்றும் கடமை உணர்வை குடும்பத்தினர் பாராட்டுவார்கள்.\nகாதலரை பரஸ்பரம் புரிந்து கொள்ள அவருடன் நீங்கள் நேரத்தை செலவிட வேண்டும்.\nவிஷயங்கள் தானே நடக்கும் என காத்திருக்காதீர்கள். வெளியில் சென்று புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள்.\nகடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். கடினமான சில நாட்களுக்கு பிறகு இன்று நீங்கள் இருவரும் மீண்டும் காதலில் விழுவீர்கள்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/uk/03/179061", "date_download": "2018-08-20T17:16:45Z", "digest": "sha1:V52G64LVEK5DCMAREST3F4KE52POH2Q4", "length": 8490, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "மூன்று தலைமுறைகளாக பிரித்தானிய அரச குடும்ப திருமணத்தில் பங்கேற்கும் இந்தியர்கள்: சுவாரசிய தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமூன்று தலைமுறைகளாக பிரித்தானிய அரச குடும்ப திருமணத்தில் பங்கேற்கும் இந்தியர்கள்: சுவாரசிய தகவல்\nமும்பையை சேர்ந்த ஒரு குடும்பம் பிரித்தானிய இளவரசர் திருமணத்தில் கலந்து கொள்ள லண்டனுக்கு சென்றுள்ள நிலையில் இது அவர்களின் குடும்ப பாரம்பரியம் என தெரியவந்துள்ளது.\nஆலன் மற்றும் பியன்சா தம்பதிக்கு ஹைடன் (10) என்ற மகன் உள்ளான்.\nஇவர்கள் குடும்பத்துக்கு பிரித்தானியா ராஜ குடும்பம் என்றால் மிகவும் பிடிக்கும், ஆலனின் பெற்றோர் கடந்த 1981-ல் நடைபெற்ற இளவரசி டயானா, இளவரசர் சார்லஸ் திருமணத்தை காண இந்தியாவிலிருந்து லண்டனுக்கு சென்றுள்ளார்கள்.\nஅதே போல சனிக்கிழமை நடைபெறும் இளவரசர் ஹரி - மேகன் மெர்க்கல் திருமண நிகழ்வுக்காக ஆலன் குடும்பம் லண்டனில் தற்போது முகாமிட்டுள்ளது.\nஇது குறித்து கூறிய ஆலன், எங்கள் ��ேலை பளு காரணமாக 2011-ல் நடைபெற்ற இளவரசர் வில்லியம் - கேட் திருமணத்தை மிஸ் செய்துவிட்டோம்.\nஆனால் இளவரசர் ஹரி திருமண நிகழ்வுக்கு சரியாக வந்துவிட்டோம், எங்கள் மகன் ஹைடனும் தற்போது இதன் காரணமாக உற்சாகமாக உள்ளான்.\nஇது வாழ்க்கையில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு என்பதால் இதை மிஸ் செய்ய விரும்பவில்லை.\nதிருமணத்துக்கு பின்னர் இளவரசரும், இளவரசியும் வீதி உலா வருவதை பார்க்க ஆவலாக உள்ளோம், சரியான இடத்தில் நிற்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம் என கூறியுள்ளார்.\nவருங்காலத்தில் குட்டி இளவரசர் ஜார்ஜ் திருமண நிகழ்வுக்கு தங்கள் மகன் ஹைடன் செல்ல வேண்டும் என்பது ஆலன் - பியான்சா தம்பதியின் விருப்பமாக உள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/105626-editor-ruben-says-about-mersal-movie.html", "date_download": "2018-08-20T16:19:59Z", "digest": "sha1:IGDYPI5ZDX7GPXXBKRZAJGQZOKSRLU7K", "length": 42453, "nlines": 442, "source_domain": "cinema.vikatan.com", "title": "வேதாளம், தெறி, விவேகம், மெர்சல்..! - ‘எடிட் கட்’ சொல்கிறார் ரூபன் | Editor ruben says about Mersal movie", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\nவேதாளம், தெறி, விவேகம், மெர்சல்.. - ‘எடிட் கட்’ சொல்கிறார் ரூபன்\nஇந்திய அளவில் டாப் ட்ரெண்டிங்கில் இருக்கிறது 'மெர்சல்'. இந்தப் படம் ரிலீஸானதில் இருந்து படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதி��ான காட்சிகளை நீக்க வேண்டுமென்று பாஜகவை சேர்ந்த தமிழிசை, ஹெச் ராஜா மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில், எதற்காக 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று கமல் உட்பட சினிமாவைச் சேர்ந்த பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். ஆளுக்கொரு திசையில் 'மெர்சல்' திரைப்படத்தின் காட்சிகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்க படத்தின் எடிட்டர் ரூபன் தனது ட்விட்டர் பக்கத்தில் '' அடேய் படத்துக்கு நான்தான் டா எடிட்டர்''னு பதிவியிட்டிருக்கிறார். மெர்சல் சர்ச்சைகள் குறித்து அவருடன் பேசினேன்.\n''அம்மா சென்னை, அப்பா கும்பகோணம். பிறந்தது சென்னை கல்யாணி ஹாஸ்பிஸ்டல்தான். பட், ஸ்கூல் படிச்சது எல்லாம் கும்பகோணம். அப்பாவுடைய பக்கம் பார்த்தால் மூன்று தலைமுறைகளாய் மேடை இசைக்குழு நடத்திவரும் இசைக் குடும்பம். கலை என்பது என் வாழ்க்கையில் சின்ன வயதிலிருந்தே பார்த்து வந்திருக்கிறேன். அதனாலேயே எனக்குப் படிப்பை விடக் கலை மீது ஆர்வம் அதிகம். என்னை பத்தாவது படித்து முடித்தவுடனே சைன்ஸ் குரூப் படிக்கச் சொல்லிதான் சேர்த்தார்கள். பட், எனக்குப் படிப்பில் அவ்வளவு நாட்டமில்லை.\nஅதனாலேயே, காலேஜ் படிக்கும் போது சென்னையில் லயோலோ கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் படித்தேன். அப்போதுதான் எனக்கு கெளதம் சார் பழக்கம் ஏற்பட்டது. காலேஜ் படிக்கும் போது ஏதாவது இன்டென்ஷிப் செய்யலாம்னு ப்ரெண்ட்ஸ் எல்லோரும் முடிவு செய்து கெளதம் மேனன் சாரை போய் பார்த்தோம். அப்போது 'வேட்டையாடு விளையாடு' ஷூட்டிங் போயிட்டு இருந்தது. அந்த நேரத்தில் எல்லோருடனும் கெளதம் வாசுதேவ் மேனன் சார் பேசும் போது '' ப்ரீ டைமில் என்ன செய்றீங்கனு'' கேட்டார். நான் உடனே, '' எனக்கு சாப்ட்வேர் நாலேஜ் இருக்கு. அதனால் ப்ரெண்ட்ஸோட ஷார்ட் ஃபிலிம் எல்லாம் எடிட் செய்வேன்'' னு சொன்னேன். 'ஓ அப்படியா, அப்போ நீ எடிட்டர் ஆண்டனிக்கிட்ட எடிட்டரா சேர்ந்துக்கோ’னு சொன்னார். அப்படிதான் எடிட்டர் ஆண்டனி அறிமுகம் கிடைத்தது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் வரைக்கும் கெளதம் சார்கிட்டதான் இருந்தேன்.\nஅவரிடம்தான் எல்லாவற்றையும் கத்துக்கிட்டேன். '' வேட்டையாடு விளையாடு' படத்தின் போது கமல் சாருடன் ஒரு சின்ன ஷாட்டில்கூட நடித்திருப்பேன். அப்படியே லைப் போயிட்டு இருந்தபோதுதான் 2011 ஆம் வருஷத்தில் 'கண்டேன்' படத்துக்கு முதல் முறையாய் எடிட்டர் ரூபனாய் அறிமுகமானேன். இப்போது 'மெர்சல்' வரைக்கும் முப்பது படம் பண்ணிட்டேன். இதுதான் என் சின்ன ப்ளாஷ் பேக்’’ என்றவரிடம் அட்லியின் முதல் அறிமுகம் பற்றிக் கேட்டோம்.\n’’என்னுடைய முதல் ஹிட் திரைப்படம் 'ராஜா ராணி'தான். அதன் வெற்றியை என்னால் மறக்கவே முடியாது. எனக்கான ஒரு அங்கீகாரத்துக்காக நான் தேடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் 'ராஜா ராணி' வாய்ப்பு வந்தது. எப்போதும் கன்டென்ட்தான் ஜெயிக்கும். அதற்காகத் தான் நம்ம வேலைப் பார்க்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 'ராஜா ராணி' படத்துக்காக மட்டும் வேலை பார்த்தேன். எனக்கான பெயரை இந்தப் படம்தான் வாங்கிக் கொடுத்தது. எத்தனைத் தெறி, வேதாளம் வந்தாலும் 'ராஜா ராணி' தான் ஃபர்ஸ்ட். அதற்கு அட்லிக்கு நன்றி சொல்லியே தீர வேண்டும்.\n'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்துக்கு நான் எடிட்டராக ஒர்க் செய்து கொண்டிருந்த நேரம். அப்போது நான் எடிட் செய்து கொண்டிருந்த ஸ்டூடியோவில் அட்லியின் ஷார்ட் ஃபிலிம் டப்பிங் போயிட்டு இருந்தது. அட்லியை ஷங்கர் சாரின் உதவி இயக்குநராய் தெரியும். ஜட்ஸ்ட் ஹாய், பாய் சொல்லுற அளவுக்கு ஆன ஒரு ரிலேஷன்ஷிப்தான்.\nஅன்னைக்கு 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தின் ட்ரெய்லர் ஒர்க் செய்து முடித்து அதை யாரிடமாவது போட்டு காட்ட வேண்டுமென்று யாராவது இருக்காங்களா என்று தேடி கொண்டிருந்த போது, அட்லி என் இடத்துக்கு ஹாய் சொல்வதற்காக வந்தார். அப்போது, அட்லியை கூப்பிட்டு உட்கார வைத்துப் படத்தின் ட்ரெய்லரை போட்டுக் காட்டினேன்.\nஅதைப் பார்த்துவிட்டு எல்லோரையும் கூப்பிட்டு அட்லி அந்த ட்ரெய்லரை காட்டினார். அப்போது அட்லி '' நான் படம் பண்ணினால், நீங்கதான் எடிட்டர்'' என்று சொன்னார். அப்படிதான் அட்லியின் அறிமுகம் மற்றும் 'ராஜா ராணி' தொடர்ந்து 'மெர்சல்' வரை வாய்ப்பு கிடைத்தது. என் மீது அதிக நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தார். எனக்கான சுதந்திரத்தை அட்லி கொடுத்தார்’’.\n’கெளதம் மேனன் படத்தில் எப்போது வொர்க் பண்ணப் போறீங்க’ என்றால், ’’எனக்கும் ஆசையிருக்கு. அவருடன் நிறைய சந்தர்ப்பத்தில் சந்தித்து இருக்கின்றேன். பட், எங்க���ுக்கான படத்தைப் பற்றி பேசியது இல்லை. என் படங்களை பார்த்துவிட்டு என்னைக் கூப்பிட்டு பேசுவார். 'விவேகம்' படத்துக்காக செர்பியா சென்று விட்டு சென்னை வந்த போது ஒரே விமானத்தில்தான் இருவரும் வந்தோம். அப்போது நிறைய விஷயங்கள் பற்றி பேசினார்’’ என்றவர் தொடர்ந்தார்.\n’’ 'மெர்சல்' படத்தில் நிறைய சீன்ஸ் எடிட் செய்வதற்கு இருந்தது. காதல், அப்பா, மாஸ் சீன்ஸ் என்று எல்லாமே. எனக்கு அப்பா விஜய் வெற்றி மாறன் சீன்ஸ் எடிட் செய்த போது ரொம்ப பிடித்திருந்தது. இந்தப் படத்தில் முதலில் எடிட் செய்தது அந்த சீன்ஸ்தான். எனக்குப் பிடித்த சீக்வென்ஸ் சீன்ஸூம் அதுதான். அந்த சீக்வென்ஸ் சீன்ஸ் எடிட் செய்வதற்கு நிறைய டைம் எடுத்துக்கிட்டேன். படத்தில் நிறைய கேரக்டர்ஸ், கன்டென்ட் இருந்தது. அது எல்லாத்தையும் ஒரு மூன்று மணி நேரத்துக்குள்ளே கொண்டு வரணும்னு நினைத்தபோது இதற்காக நிறைய காம்ப்ரமைஸ் செய்ய வேண்டியிருந்தது.\nநிறைய காமெடி சீன்ஸ், லவ் சீன்ஸ் எல்லாம் எடிட் செய்து, பிறகு நேரம் அதிகமானதான் அதனையெல்லாம் எடிட் செய்தோம். பட், எடிட்டிங் பொருத்தவரைக்கும் எனக்கு நிறைய சுதந்திரத்தை அட்லி கொடுத்தார். சில சீன்ஸ் வேண்டும், வேண்டாம் என்று எங்களுக்குள் வாக்குவாதம் எல்லாம் நடக்கும். அதற்கான தேவை மற்றும் புரிதலை புரிந்து கொண்டு இருவரும் வேலைப் பார்த்தோம். படம் சென்சாருக்கு போறதுக்கு முன்னாடி எங்களுக்குள்ளேயே நிறையப் பேசி முடிவு செய்துதான் அனுப்பினோம்.’’\nஎடிட் செய்யும் போது சில காட்சிகள் இந்தளவுக்குச் சர்ச்சைக்குள்ளாகும்னு நினைத்தீர்களா\n’’இல்லை, கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏன்னா, படத்தில் சமூக தொடர்பான சில விஷயங்களைத்தான் சொல்லியிருந்தோம். நம்ம பாக்கும் போது நல்லதானே இருக்கிறது என்றுதான் தோன்றியது. தப்பாக எதுவும் தெரியவில்லை. அதையும் மீறி படத்தில் சில காட்சிகள் சர்ச்சைக்குள்ளாகுமா இல்லையா என்பதை நம்ம சொல்ல முடியாது. ஏன்னா, சென்சாருனு ஒரு விஷயம் இருக்கு. சென்சார் போர்ட்டில் சொன்ன சில விஷயங்களை நாங்களும் ஏத்துக்கிட்டுதான் சென்சார் சான்றிதழ் வாங்கியிருக்கிறோம். ஒரு தடவைக்கு மூன்று முறைப் பார்த்துத்தான் சென்சார் போர்ட் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். அவங்களும் படத்தை முழுமையாக பார்த்திருக்கிறார்க���். அவர்கள் கண்ணில் படாமல் நாங்கள் எந்தக் காட்சியும் சேர்க்கவில்லை. இது எல்லாத்தையும் மீறி படம் ரிலீஸானதுக்கு பிறகு இப்படி சர்ச்சைக்குள்ளாகும் என்று நினைக்கவில்லை.’’\nசர்ச்சை ஆனது எந்த மாதிரியான ஒரு ஃபீல்லை உங்களுக்கு கொடுத்திருக்கு\n’’உண்மையை சொல்லணும்னா, சினிமா ஒரு கலை. படத்தின் கன்டென்ட்டில் இருக்கக்கூடிய ஒரு டயலாக்கை ஒரு நடிகர் சொல்லியிருக்கிறார். அதற்காக, அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது தப்பு. கருத்து சுதந்திரம் என்பது எங்கயிருக்கு என்ற கேள்வியைத்தான் இது எழுப்புகிறது. நம்ம வாழ்றதுக்கு நம்மதான் வரி கட்டுறோம். தேவையில்லாத விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாட்டில் நிறைய பிரச்னைகள் இருக்கு. சினிமாவை ஒரு பிரச்னையாக எடுத்து வைத்துப் பேசுவது சரியில்லை.\nசில காட்சிகளை நீக்கச் சொல்வது வருத்தப்படக் கூடிய விஷயம்தான். ஹாலிவுட்டிலும் படங்கள் எடுக்குறாங்க. கவர்மெண்ட்யை டார்க்கெட் பண்ணிக்கூட காட்சிகள் வைக்குறாங்க. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு சென்சார் போர்ட் அனுமதித்த ஒரு படத்தை பார்த்து சரியில்லைனு சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.’’\n'மெர்சல்' படத்தில் உங்கள் எடிட்டிங்யை பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார்\n’’இந்தப் படத்தின் ஆடியோ லான்சின் போதுதான் விஜய்யை பார்த்தேன். அப்போதே என்னைப் பாராட்டினார். படத்தின் டீசர் வெளியான உடன் என்னைக் கூப்பிட்டு நல்லாயிருக்குனு சொன்னார். 'தெறி' படத்துக்காக எனக்கு இருந்த நேரம் 'மெர்சல்' படத்துக்காக இல்லை. அதனால், மெர்சல் டீசர் மூன்று மணி நேரத்திலேயே ரெடி பண்ணினேன். டீசருக்கு ரொம்ப மெனக்கெட்டேன். டீசர் பார்த்தவுடன் விஜய் சாருக்கு ரொம்ப பிடித்திருந்தது.\nஇந்தப் படத்தின் நீளம் எடிட்டிங் செய்யும் போது இதைவிட அதிகமாகவே இருந்தது. அதை எல்லாம் சுருக்கி படத்துக்குத் தேவையான விஷயங்களை மட்டும்தான் கொடுத்தோம். அதே போல் தமிழ் சினிமாவில் பாடலுக்குப் பெரிய முக்கியத்துவம் கொடுப்போம். ஒரு பாட்டுக்கு ஐந்து நிமிடம் என்று வைத்தால் கூட பாட்டுக்காக மட்டுமே அரைமணி நேரம் சென்று விடும். இதுதான் ஆங்கில படத்துக்கும், தமிழ்ப் படத்துக்கும் இருக்கிற வித்தியாசம். மாஸ் ஹீரோ படத்துக்காக சில விஷயங்கள் தேவைப்���டுகின்றன. அதிலும் இந்தப் படத்தில் ஆக்டர்ஸ், காமெடியன்ஸ் என எல்லோரும் பெரிய ஆட்கள். எல்லோருக்கும் சமமான இடம் கொடுக்கணும். படத்திலும் நிறைய எமோஷன்ஸ் இருக்கு. அதனால் எல்லோவற்றையும் சேர்த்துக் கொடுக்கும் போது டைம் எடுக்கத்தான் செய்யும்.’’\nமெர்சல் படத்தின் எடிட்டிங் போது எந்த இடத்திலாவது எமோஷனல் ஆகியிருக்கீங்களா\n''நிறையவே. பேஸிக்காகவே நான் ரொம்ப எமோஷனல் டைப். அதனால், இந்தப் படத்தின் எடிட்டிங் போது அந்த அனுபவம் நிறையவே இருந்தது. ப்ளாஷ்பேக் காட்சியை எடிட்டிங் செய்யும் போது என்னையே அறியாமல் எமோஷனல் ஆகி விட்டேன். கண்ணீல் இருந்து கண்ணீர் வந்து கொண்டேதான் இருந்தது. அட்லி படத்தில் எப்போதும் எமோஷனலுக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் இந்தப் படத்தில் கேட்கவே வேண்டாம்''.\nட்விட்டரில் 'மெர்சல்' படத்துக்கு நான்தான் டா எடிட்டர் அப்படினு போட்டியிருந்த ட்விட் பற்றி\n’’அந்த ட்விட் கொஞ்சம் காமெடி டோனில்தான் போட்டிருந்தேன். அவங்க அவங்க வேலையை அவங்க பார்த்தால்தான் நன்றாகயிருக்கும். என் படத்துக்கு நான் தானே எடிட்டர். வரவங்க போறவங்க எல்லாம் எடிட் பண்ணிட்டு போறதுக்கு என் வேலை சும்மாயில்லை. இதற்காக முறையாக நான் பயிற்சி எடுத்து, படித்து, இத்தனை வருடம் உதவி எடிட்டராக இருந்து வந்திருக்கின்றேன். என் படத்தை என்னை எடிட் செய்ய விடவில்லை என்றால் எப்படி.\nநான் எப்படி ஜாலியான டைப் என்பது என்கூட இருக்குறவங்களுக்கு தெரியும். அதனால், ஒரு காமெடி டோனில்தான் போஸ்ட் பண்ணியிருக்கேனு தெரிந்து கொண்டு நிறையபேர் போன் பண்ணி பேசினார்கள். கஷ்டம் வரும் சூழ்நிலையில் கூட அதைச் சிரித்து கொண்டேதான் சமாளிப்பேன்.இதைப் பார்த்த எல்லோரும் சிரித்து கொண்டேதான் என்னிடம் பேசினார்கள். நம்மனால நாலு பேர் சந்தோஷமாகயிருந்தா நல்லதுதானே. இந்தப் படம் ரிலீஸாவதற்கு முன்னாடி கூட நிறைய பிரச்னைகள் இருந்தது. அப்போதும் கூட நாங்க யாரும் சோர்ந்து விடவில்லை. அட்லி இப்போதுகூட போன் செய்து பேசினார். சிரித்துக் கொண்டேதான் பேசினார். பிரச்னைகள் வரும் அதை எப்படி சமாளிக்கணும் அப்படிங்குறதுதான் விஷயம். படத்துல இருக்குற எமோஷனல் காட்சிகளுக்கே செம ரெஸ்பான்ஸ். ஆனா, அதுக்கும் மேல இருக்கிற பல காட்சிகளை நீளம் கருதி குறைச்சுட்டோம். அதுலாம் சீக்கிரமே ரிலீஸ் பண்றோம். அது இன்னும் மெர்சலா இருக்கும்\n``ஹேய்... மணிரத்னம் சாருக்கு என்னைப் பிடிச்சிருக்காம்’’ - பிக்பாஸ் ஆரவ் குஷி\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோன\n'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய\nமுதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா க\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅலோ பிக்பாஸ்... சீசன் 3 எப்போ பாஸ்\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nவேதாளம், தெறி, விவேகம், மெர்சல்.. - ‘எடிட் கட்’ சொல்கிறார் ரூபன்\n''விஜய்... பா.ஜ.க-வினருக்கு மாலை போட்டுப் பாராட்டுங்கள்..'' - ஓர் இயக்குநரின் உத்தரவு\n“தியேட்டர்ல வாட்ஸ்அப் பார்க்க வைக்காதீங்க ப்ளீஸ்” - ஓர் இயக்குநரின் வேண்டுகோள்\n\"இப்போ விஜய்க்கு பையன்... நெக்ஸ்ட் ஹீரோ’’ - குஷி `மெர்சல்' அக்‌ஷித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/t-v-events/item/730-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-08-20T17:12:33Z", "digest": "sha1:NTKJ7IY7LZNMPEXMY4BPXZBURELNJ6V7", "length": 7934, "nlines": 148, "source_domain": "samooganeethi.org", "title": "மஸ்கட்டில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி", "raw_content": "\nதொழுகையின் பக்கம் வாருங்கள்… வெற்றியின் பக்கம் வாருங்கள்\nதொழுகையின் பக்கம் வாருங்கள்… வெற்றியின் பக்கம் வாருங்கள்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் ��ங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமஸ்கட்டில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி\nஅரபு மண்ணில் அல்லாஹ்வின் கொடை 70 ஆண்டுகளாக அள்ள அள்ள குறையாமல் பொங்கி வழிந்த கருப்புத் தங்கம் கச்சா எண்ணெயின் தேவை உலகில் குறைய துவங்கி விட்டது\nமாற்று பொருளாதார தேடலில் அரபுலகம் மூழ்கியுள்ளன வரும் காலங்களில் அரபு நாடுகளுக்கு யார் தேவை அதற்கேற்ப தமிழக முஸ்லிம் சமூகம் தங்கள் பிள்ளைகளை எப்படி உருவாக்குவது என்பது பற்றிய விழிப்புணர்வு\nஇந் நிகழ்சியில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nஉலகமயமாக்கலால் கிராமங்கள் கூட நகரங்களாக உருவெடுத்து வருகின்றன. எல்லாத்…\nதுருக்கி – மக்கள் வலிமை\nஅரசுகளும் பேரரசுகளும் புதிது புதிதாக எழுந்து தங்களின் கெடுமதியால்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nமஸ்கட்டில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=421706", "date_download": "2018-08-20T17:22:44Z", "digest": "sha1:MSAFNZ25CSYMC57LFUU7VJI3YY4L3O2Z", "length": 7168, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவண்ணாமலையில் பலாத்காரம் செய்யப்பட்ட ரஷிய பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் | A raped girl was kidnapped in Thiruvannamalai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருவண்ணாமலையில் பலாத்காரம் செய்யப்பட்ட ரஷிய பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் விடுதியில் கடந்த வாரம் ரஷிய பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை சீரானதால் அவர் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.\nதிருவண்ணாமலை பலாத்காரம் ரஷிய பெண் டிஸ்சார்ஜ்\n3-வது டெஸ்ட் போட���டி: இங்கிலாந்துக்கு 521 ரன் வெற்றி இலக்கு\nசென்னை அயனாவரத்தில் விசிக பிரமுகர் படுகொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம்\nதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 28 ம் தேதி நடைபெறுகிறது: தலைமைக்கழகம் அறிவிப்பு\nகாவிரிநீர் கடைமடை பகுதிக்கு செல்ல 75 நாட்கள் ஆகிறது: பொதுப்பணித்துறை விளக்கம்\nகேரள வெள்ளத்தில் சிக்கி புதுச்சேரியைச் சேர்ந்த தலைமை காவலர் உயிரிழப்பு\nகேரளா மழை வெள்ள பாதிப்பு அதி தீவிர இயற்கை பேரிடர்: மத்திய அரசு அறிவிப்பு\nதருமபுரியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்\nஆசிய விளையாட்டு: மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்\nஆசிய விளையாட்டு போட்டி: தென்கொரியாவுக்கு எதிரான கபடிபோட்டியில் இந்திய அணி தோல்வி\nகல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை வாபஸ்: உயர்கல்வித்துறை\nஇந்தியாவில் வெள்ளம் பாதித்த மாநிலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார்: ஜப்பான் பிரதமர் உறுதி\nமானாமதுரை அருகே கால்வாய் தூர்வாரவில்லை என கிராம மக்கள் புகார்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அனைத்து கட்சி சார்பில் அஞ்சலி கூட்டம்\nUPPER BODY WORKOUT மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nமழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=422273", "date_download": "2018-08-20T17:22:41Z", "digest": "sha1:VCISREKSIXK55AJ4IWZZFN4HV7ZAQHBJ", "length": 15916, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "நாவிற்கு சுவையோடு சத்தான ஹோம் மேட் உணவு பொருட்களை விற்கும் ட்ரெட்டி ஃபுட்ஸ்(TredyFoods) | Celebrate AAdi and Thala Deepavali with TredyFoods - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநாவிற்கு சுவையோடு சத்தான ஹோம் மேட் உணவு பொருட்களை விற்கும் ட்ரெட்டி ஃபுட்ஸ்(TredyFoods)\nஇன்றைய அவசர காலத்தில் வீடுகளில் பலகாரங்கள் செய்வது குறைந்து வருகிறது. கடைகளில் செய்யப்பட்ட இனிப்பு, காரங்களை வாங்கி சுவைக்கும் மனநிலைக்கு மாறி விட்டனர். கடைக்கு செல்லக்கூட நேரம் இல்லாத நிலையில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி சுவைக்கின்றனர். ஹோம் மேட் பொருட்களுக்கு என்றைக்குமே வரவேற்பு அதிகம்தான். உண்ணும் உணவுப் பொருட்களில் சுவையோடு சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். எனவேதான் மக்களின் தேவையை உணர்ந்த tredyfoods.com ஹோம் மேட்ஸ் உணவுப் பொருட்களை விற்பனை செய்கிறது.\nஹோம் மேட் கோவா நெய் ஜாமுன் :\nகுளோப் ஜாமுன் சுவைக்கு அடிமையாகாதவர்கள் இருக்க மாட்டார்கள். இன்றைக்கு ரெடிமேடாக கடைகளில் விற்பனை செய்யப்படும் குளோப் ஜாமுன் மாவுகளை வாங்கி செய்து சாப்பிடுகின்றனர். அதே நேரத்தில் ஒரிஜினல் கோவாவில் செய்யப்பட்ட நெய் ஜாமுனின் ருசிக்கு வேறு எதுவும் ஈடு இணையில்லை என்றே கூற வேண்டும். என்ன சுவைக்க நாவிற்கு ஆசையாக இருக்கிறதா tredyfoods.com உங்களின் விருப்பத்தை நிறைவேற்ற ரெடியாக இருக்கிறது. விரல் நுனியில் ஆர்டர் செய்து நாவின் உத்தரவை நிறைவேற்றுங்கள்.\nவீட்டு கை முறுக்கு, அதிரசம் :\nபண்டிகையோ, திருவிழாவோ நம் வீட்டில் முறுக்கு அதிரசத்திற்கு தனி இடமுண்டு. அரிசி மாவில் செய்யப்பட்ட இந்த தின்பண்டங்களை காலம் காலமாக மக்கள் சுவைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். கை முறுக்கின் சுவையும், அதிரசத்தின் அலாதியான ருசியையும் சாப்பிட ஆர்வமாக இருப்பவர்கள் உடனே tredyfoods.com மில் ஆர்டர் செய்யுங்கள் உங்களின் வீடு தேடி வரும்.\nநிலக்கடலை இனிப்பு உருண்டை :\nநிலக்கடலையை தனியாகவே பலரும் சாப்பிடுவார்கள். அதோடு நாட்டு சர்க்கரை சேர்த்து கூடவே சுக்கு, ஏலக்காய் சேர்த்து செய்யப்பட்ட நிலக்கடலை இனிப்பு உருண்டையின் ருசியே அலாதிதான். tredyfoods.com மில் விற்பனை செய்யப்படும் நிலக்கடலை இனிப்பு உருண்டை பெண்களுக்கு ஏற்ற சத்தான தின்பண்டம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அம்மாவின் கைப்பக்கும் அப்படியே இருக்கும். ஒருமுறை ருசித்தால் பின்னர் அதனை விடவே மாட்டீர்கள்.\nகடல் உணவுகளில் இறாலின் சுவை அலாதியானது. கு��ந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறால் சாப்பிட விரும்புவார்கள். நாம் நினைத்த நேரத்தில் இறால் வாங்கி சமைத்து சாப்பிட முடியாது. எனவேதான் இறால் பிரியர்களுக்காகவே ஊறுகாய்களை விற்பனை செய்கிறது tredyfoods.com.\nஊறுகாய் என்றாலே நாவில் எச்சில் ஊறும். அதுவும் இறால் ஊறுகாய் என்றால் கேட்கவே வேண்டாம். உடனே ருசித்து பார்க்க ஆர்வமே அப்ப யோசிக்கவே வேண்டாம் ஆர்டர் செய்தால் போதும் உங்கள் வீடு தேடி வரும் இறால் ஊறுகாய்.\nபேரிச்சை கேரட் கேக் :\nவீட்டில் பெரியவர்கள், குழந்தைகளுக்கு கேக் சாப்பிடுவதில் அலாதியான பிரியம் உண்டு. அதுவும் சுவையும் சத்துக்களும் கொண்ட கேக் கொடுத்தால் போதும் இன்னும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள். அவர்களுக்காகவே tredyfoods.com மில் ஹோம் மேட் பேரிச்சை கேரட் கேக் விற்பனை செய்யப்படுகிறது. இரும்பு சத்து நிறைந்த பேரிச்சை, வைட்டமின், கால்சியம், கனிம சத்துக்களைக் கொண்ட கேரட், முந்திரி, உலர் திராட்சை, கால்சியம் சத்து நிறைந்த பால் உள்ளிட்ட பல பொருட்களைக் கொண்டு சுவையோடு தயாரிக்கப்பட்டது பேரிச்சை கேரட் கேக். இது பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு டிபன்பாக்ஸ்சில் கொடுத்து விட ஏற்ற ஸ்நாக்ஸ். தாத்தா பாட்டிகளுக்கு இந்த கேக்கின் சுவை நிறையவே பிடிக்கும். டேஸ்ட் பார்க்க ஆர்வமாக இருக்கா ஆன்லைனில் www.tredyfoods.com ஐ கிளிக் பண்ணுங்க உடனே ஆர்டர் பண்ணுங்க உங்கள் வீடு தேடி வரும்.\nஇன்னும் எத்தனையோ இருக்கு :\nஹோம் மேட்ஸ் பொருட்கள் மட்டும்தானா என்று நினைக்க வேண்டாம் ஊரின் பெருமை சொல்லும் சாத்தூர் சேவு, மணப்பாறை முருக்கு குருக்கத்தி ராகி பக்கோடா, குருக்கத்தி கம்பு மாவு உருண்டை, குருக்கத்தி ராகி முருக்கு, திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், சாத்தூர் மிக்சர் என நாவிற்கு ருசி ஊட்டும் பலகாரங்கள், பேரிச்சம் பழங்கள், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பலகாரங்கள், காபி பவுடர், இரும்பு, பித்தளை, சோப் ஸ்டோன் பாத்திரங்கள், மரத்தினால் செய்யப்பட்ட பொருட்கள் என ஆயிரக்கணக்கான பொருட்கள் Tredyfoods.comமில் விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்தியாவின் எந்த மூலையில் இருந்து எந்த பொருட்களை ஆர்டர் செய்தாலும் அவை பாதுகாப்பாக பத்திரமாக உங்கள் வீடு தேடி வரும். இந்தியா மட்டுமின்��ி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பொருட்களை ஆர்டர் செய்யலாம்.\nஹோம் மேட்ஸ் உணவுப் பொருட்களை Tredyfoods.com மில் ஆர்டர் செய்து சுவைத்துப் பாருங்க... அப்புறம் அதன் ருசியையும், பொருட்களின் தரத்தைப் பற்றியும் நீங்களே அனைவருக்கும் எடுத்துக் கூறுவீர்கள்.\nஆடிப்பண்டிகை அதிரசம் முருக்கு சீடை online\nஏரிகள் மறுபுனரமைப்பு பணிக்கு பொதுப்பணித்துறை சான்று கட்டாயம்: 5 ஆண்டு முடிந்திருக்க வேண்டும், ஊழல் அதிகாரிகளுக்கு செக்\nமெட்ரோ ரயில் நிறுவனத்தில் மேலாளர் வேலை மோசடி: மாநகர போக்குவரத்து ஊழியர்கள் 2 பேர் கைது\nகேரளா மழை வெள்ள பாதிப்பு அதி தீவிர இயற்கை பேரிடர்: மத்திய அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் : தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்\nகேரளாவில் கனமழை, நிலச்சரிவால் பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஇந்தியா- ஜப்பான் உறவில் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பும் முதன்மையாக விளங்குகிறது : பிரதமர் நரேந்திர மோடி\nUPPER BODY WORKOUT மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nமழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koovam.in/category/uncategorized/", "date_download": "2018-08-20T16:30:41Z", "digest": "sha1:BZ4HWYQZPHBDYWKGRZTC7HI54MNFRN7S", "length": 35043, "nlines": 195, "source_domain": "www.koovam.in", "title": "Uncategorized கூவம் தமிழ் செய்திகள் | Koovam Tamil News", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 21, 2018\n கள்ளநோட்டு வந்துவிட்டதாமாற்றுவதற்கான வழிமுறைகள் இதோ ஒன்றிரண்டு கள்ளநோட்டு ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது வந்து விட் டால், என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப்போட்டு விட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள் ஏ.டிஏம். வாயிலாக கள்ளநோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு ஏ.டி. எம்.-ல் ரூபாய்த்தாள்களை லோடு செய்வதற்குமுன் அவை ஏ.டி.எம். ஃப���ட் கரன்சிகளாக (ATM Fit Currency) மாற்றப்படுகின்றன நாம் என்ன செய்ய வேண்டும் யாரை அணுகவேண்டும் இதஎன்ன செய்ய வேண் டும் யாரை அணுகவேண்டும்னால் நஷ்டம் நமக்குத்தான் அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் யாரை அணுகவேண்டும் இந்தக் கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா.. இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன.. இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள் என்ன.. ஏ.டி.எம். ஃபிட் கரன்சி ஏ.டிஏம். வாயிலாக கள்ளநோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு குறைவு …\nஅரசு ஊழியர்களின் சொத்து விபரங்கள் வழங்கவேண்டும்\nஅரசு ஊழியர்களின் சொத்து விபரங்கள் வழங்கவேண்டும் அரசு ஊழியர்களின் சொத்து விபரங்கள் வழங்கவேண்டும் ஒரு I.A.S. அதிகாரியின் சொத்து விபரங்களை கேட்டால் (அது அவர்கள் அரசுக்கு Sealed Cover-ல் வைத்திருக்கப்பட்டாலும்) அவற்றை வழங்க வேண்டும். மேலும் இந்த தீர்ப்பின் ஒரு பகுதியாக தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் ஆணையின் முக்கிய சாரம்சத்தை கவனத்தில் கொள்ளவேண்டும் ” தஅஉ சட்டத்தின் பிரிவு 8(1)(j) அரசு ஊழியர்களின் சொத்துக்களுக்கு பொருந்தாது.” இந்த தீர்ப்பின் அடிப்படையில் ஒரு அரசு ஊழியர் அரசுக்கு வழங்கியுள்ள சொத்து விபரத்தை ஒரு இந்திய குடிமகன் தஅஉ சட்டத்தின் வாயிலாக கேட்டு பெறலாம். அதற்கு தடையேதும் இல்லை. . 2011 (4) CTC 734 (Mad) V.Madhav vs. Tamil Nadu Information Commission The Writ Appeal is directed against the order dated 2.2.2010…\nபொறம்போக்கு நிலத்தில் உள்ள கடை வீடுகளுக்கு ஆபத்து இல்லை\nஏப்ரல் 19, 2018 adminசெங்குன்றம்0 comment\nபொறம்போக்கு நிலத்தில் உள்ள கடை வீடுகளுக்கு ஆபத்து இல்லை பொறம்போக்கு நிலத்தில் உள்ள கடை வீடுகளுக்கு ஆபத்து இல்லை செங்குன்றம் பம்மதுக்குளம் பகுதியில் பொறம்போக்கு நிலத்தில் வீடு கடை கட்டியிருந்த மக்களுக்கு ஒரு இனிப்பான செய்தி சமீப காலமாக பொறம்போக்கு நிலத்தில் கட்டிட்டிருந்த வீடு கடை கடைகள் இடிக்க படும் என்று மக்கள் பீதியில் இருந்தார்கள் இதற்க்கு முன்னதாக ஒரு கல்யாண மண்டபம் ஒன்று இடிக்க பட்டது பொறம்போக்கு நிலத்தில் மண்டபம் கட்டப்பட்டதால் இடிக்கப்பட்டது அந்த கல்யாண மண்டபத்தை சேர்ந்தவர்கள் எங்களது மட்டும் பொறம்போக்கு நிலத்தில் இல்லை இங்கே இருப்பது எல்லாம் பொறம்போக்கு நிலம் தான் அதனால் அதை எல்லாவற்றையும் இடிக்க கோர்ட் உத்தரவு இடவேண்டமென்று அவர்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர் அதான் காரணத்தால் மக்கள் பெரும் பீதியில் இருந்தனர் இதற்க்கு முன்னதாக ஒரு கல்யாண மண்டபம் ஒன்று இடிக்க பட்டது பொறம்போக்கு நிலத்தில் மண்டபம் கட்டப்பட்டதால் இடிக்கப்பட்டது அந்த கல்யாண மண்டபத்தை சேர்ந்தவர்கள் எங்களது மட்டும் பொறம்போக்கு நிலத்தில் இல்லை இங்கே இருப்பது எல்லாம் பொறம்போக்கு நிலம் தான் அதனால் அதை எல்லாவற்றையும் இடிக்க கோர்ட் உத்தரவு இடவேண்டமென்று அவர்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர் அதான் காரணத்தால் மக்கள் பெரும் பீதியில் இருந்தனர் ஆனால் பம்மாத்துக்குளம் வி பி ஆர் நகரை…\nUncategorized நில உரிமை சட்டம்\nவாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன\nவாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன வாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன வாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அந்த வழக்கை விசாரிக்காமலோ அல்லது அடுத்த விசாரணைக்காகவோ ஒத்தி வைப்பது வாய்தா (Postpone) எனப்படும் வாய்தா வழங்கும் முறை பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 309 கூறுகிறது. பிரிவு 309 – Power to postpone or adjourn Proceedings – 1. நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கும் அனைவரையும் விசாரித்து முடிக்கும் வரையில் ஒவ்வொரு வழக்கு விசாரணையையும் அடுத்தடுத்த நாள் தொடர்ந்து விசாரிக்க வேண்டும். வழக்கை ஒத்தி வைப்பது அவசியமானது என்று நீதிமன்றம் கருதினாலொழிய மற்றபடி வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைக்கக்கூடாது. அவ்வாறு ஒத்தி வைத்தால் அதற்கான காரணத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் வரம்புரையாக –…\nஉடல் எடையை குறைப்பது எப்படி அனுபவ மருத்துவர் தரும் அற்புத ஆலோசனை\nஉடல் எடையை குறைப்பது எப்படி அனுபவ மருத்துவர் தரும் அற்புத ஆலோசனை உடல் எடையை குறைப்பது எப்படி அனுபவ மருத்துவர் தரும் அற்புத ஆலோசனை இது உங்களுக்கு நிச்சயம் பயன் தரும் பயனுள்ள உணவுமுறை சுலபமாக கிடைக்கும் ஒரு அற்புத மருத்துவ உணவு முறை உங்கள் பருமன் உடல் எடை பக்க விளைவு இல்லாமல் வெகு சீக்கிரமாக குறைக்க சிலவு குறைவான சுலபமான மருத்துவ முறை கொள்ளுப் பருப்பை இரவு தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரை காலையில் அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளிஏறும் தினசரி கூடாது. உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் கொழுப்பை கு��ைக்க பகலில் ஒரு எட்டு மணிநேரமாவது கொள்ளை ஊறவைத்து பின் ஊரறிய நீரை குடித்துவிட்டு வேறு தண்ணீர் விட்டு வேகவைத்து ( பிரஷர் குக்கர் ஈசி) இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு மறுநாள் காலையில் வெறும்…\nஇந்திய மொழிகள் அனைத்தும் இந்திய உயர்- உச்சநீதிமன்றங்களில் ஏற்று கொள்ளப்படுவதில்லை தெரியுமா\nஇந்திய மொழிகள் அனைத்தும் இந்திய உயர்- உச்சநீதிமன்றங்களில் ஏற்று கொள்ளப்படுவதில்லை தெரியுமா இந்தியாவில், மொத்தம் 22 பெரிய மொழிகளும், 1599 மற்ற மொழிகளும், 1652 தாய் மொழிகளும் உள்ளன. 2௦௦3 ல் வந்த 92 வது அரசியல் சட்ட திருத்தப்படி, 22 மொழிகளுக்கு மட்டுமே, இந்திய அரசு, அலுவக மொழியாக அறிவித்தத இதனால், நீதிமன்றங்களில் அனைத்து மொழியையும் ஏற்க முடிவதில்லை இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைத்து மொழிகளையும் மதித்து அங்கீகரிக்கிறது. இரண்டாவது காரணம், சட்டம் படித்த அனைவருக்கும் ஆங்கிலம் தெரியும் என்பது. மெடிக்கல் சயின்ஸ், ஆங்கிலம் கற்றவர்கள் அறிவுள்ளவர்களாகவும், ஞாபக சக்தி உள்ளவர்களாகவும், கவனத்துடனும், தன்னம்பிக்கை உடையவர்களாக இருக்க முடியும் என்று ரிப்போர்ட் செய்துள்ளது. எந்த மாநிலமும் அதன் சொந்த மொழியில் சட்டத்தை இயற்ற முற்படுவதில்லை. மொழி பெயர்ப்பு என்பது அவ்வளவு எளிதல்ல, அது தீர்ப்பின் சாராம்சத்தை…\nஅய்யா வழி பாலமுருகன் இன்று சமூக ஊடகத்தில் குறுகிய காலத்தில் பிரபலமான ஒரு நபராக இருக்கிறார்\nஅய்யா வழி பாலமுருகன் இன்று சமூக ஊடகத்தில் குறுகிய காலத்தில் பிரபலமான ஒரு நபராக இருக்கிறார் அய்யா வழி பாலமுருகன் இன்று சமூக ஊடகத்தில் குறுகிய காலத்தில் பிரபலமான ஒரு நபராக இருக்கிறார் காவி உடையில் எப்போதும் சிரித்த முகமாகவும் சமூகத்தில் எங்கே தவறு நேர்ந்தாலும் கொந்தளிக்கும் நல் இதயமாக எல்லோருக்கும் வியாபிக்கிறார் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் நபராகவும் இருக்கிறார் இன்று சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்து காட்டாக இசுலாமியர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் நபராகவும் இருக்கிறார் இவரை தொடர்பவர்கள் 5000த்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்கின்றனர் அதோடு இவர் பதிவுகள் மற்றும் விடியோக்கள் உடனடியாக வைரல் ஆகிறது அய்யா வழி பாலமுருகன் சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்து காட்டாகவும் மற்றும் எல்லோரும் அன்பு ��ாராட்டா கூடிய ஒரு நபராகவும் இருக்கிறார் அய்யா பாலமுருகன் நாம் நமது…\nஇஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது மூட நம்பிக்கையா\nஇஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது மூட நம்பிக்கையா பர்தாவுக்கும் மூட நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம் பர்தாவுக்கும் மூட நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம் பர்தாவை துறந்து விட்டு வரச் சொல்கிறார் மாபெரும் அதி மேதாவி Don Ashok அவர்கள்.. பர்தா அணிவதால் என்னப் பிரச்சனை என்பதை தெளிவாக விளக்கவில்லையே ஏன் பர்தாவை துறந்து விட்டு வரச் சொல்கிறார் மாபெரும் அதி மேதாவி Don Ashok அவர்கள்.. பர்தா அணிவதால் என்னப் பிரச்சனை என்பதை தெளிவாக விளக்கவில்லையே ஏன் அரைகுறை ஆடை தான் பெண்களுக்கு அழகு என்றால் முதலில் அஷோக் அவரின் அம்மா அக்கா தங்கை மனைவி மகளுக்கு அரைகுறை ஆடையான நீச்சல் உடையை அணிய வைத்து வீதியில் வளம் வர செய்யட்டும்.. செய்வாரா அரைகுறை ஆடை தான் பெண்களுக்கு அழகு என்றால் முதலில் அஷோக் அவரின் அம்மா அக்கா தங்கை மனைவி மகளுக்கு அரைகுறை ஆடையான நீச்சல் உடையை அணிய வைத்து வீதியில் வளம் வர செய்யட்டும்.. செய்வாரா செய்யனும் ஆடையில் ஆபாசம் என்ன இருக்கிறது அஷோக் பார்க்கும் பார்வையில் தானே ஆபாசம் இருக்கிறது பார்க்கும் பார்வையில் தானே ஆபாசம் இருக்கிறது நீச்சல் உடையணிந்து உங்கள் குடும்ப பெண்களை வீதிக்கு வர அனுமதிப்பீர்களா அல்லது தடுப்பீர்களா நீச்சல் உடையணிந்து உங்கள் குடும்ப பெண்களை வீதிக்கு வர அனுமதிப்பீர்களா அல்லது தடுப்பீர்களா தடுப்பீர்கள் என்றால் பெண்ணடிமை தனம் இல்லையா தடுப்பீர்கள் என்றால் பெண்ணடிமை தனம் இல்லையா பெண்கள் எந்த ஆடையை அணிய வேண்டும் என்று முடிவெடுக்க நீங்கள் யார் அஷோக் பெண்கள் எந்த ஆடையை அணிய வேண்டும் என்று முடிவெடுக்க நீங்கள் யார் அஷோக்\nஅசிபா பானு கொலை பலாத்காரம் ஆதாரம்\nஅசிபா பானு கொலை பலாத்காரம் ஆதாரம் அசிபா பானு கொலை பலாத்காரம் ஆதாரம் இதற்கு எல்லாம் ஆதாரம் இருக்கா என்று என்னிடம் கேட்கும் காவி டவுசர்களுக்கு, (அனுப்புன உடனே அப்படியே படிக்கிறவனுங்க மாதிரியே கேட்பானுங்க) கீழே உள்ள இணையதள இணைப்புகளை சமர்ப்பிக்கிறேன் எட்டு வயது அசிபா பானு ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் ஜனவரி 10, 2018 அன்று காணாமல் போனாள், அவளது இல்லத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அசிபாவின் உ��ல் ஜனவரி 17,2018 அன்று கிடைத்தது. அசிபாவை கடத்தியவர்கள் அவளை கொலை செய்வதற்கு முன்பாக பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. ஜனவரி 10 அன்று அசிபா காணாமல் போனாள் என்று காவல்நிலையத்தில் புகாரளித்தும் அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை மாறாக அசிபாவின் பெற்றோரை நீங்களே தேடுங்கள் என்று அறிவுறுத்தி அனுப்பினார்கள். பின்னர் பெயருக்கு ஒரு புகாரை…\nவிளையாட்டு வீரரின் மேல் செருப்பை எறிந்திருக்கிறார்கள்\nஒரு வெள்ளைக்கார விளையாட்டு வீரரின் மேல் செருப்பை எறிந்திருக்கிறார்கள் இந்த அருமையான போராட்ட யுக்தியை, வீரத்தை தமிழ்நாட்டில் யாருமே ரசிக்கவில்லை நாம் பைத்தியங்கள் கட்சிக்காரர்கள் புலிக்கொடியோடு போய் தமிழ்நாட்டு ரசிகர்களை அடித்ததோடு, ஒரு வெள்ளைக்கார விளையாட்டு வீரரின் மேல் செருப்பை எறிந்திருக்கிறார்கள் அந்த ஆள் பாவமாக அந்த செருப்பை எடுத்து கையில் வைத்தபடி”என்மேல ஏன்டா எறியிறீங்க” என்பதுபோல பார்க்கிறார் இந்த அருமையான போராட்ட யுக்தியை, வீரத்தை தமிழ்நாட்டில் யாருமே ரசிக்கவில்லை, விரும்பவில்லை. அவமானமாக நினைக்கிறார்கள் ஆனால் சிலோன் தமிழர்களுக்கு புல்லரிக்கிறது ஹார்டின் போட்டு பகிர்ந்து பகிர்ந்து புளங்காகிதம் அடைகிறார்கள் தான் வளர்த்த நாய், Dog showவில் சாகசம் புரிந்தால் ஓனருக்கு ஒரு மகிழ்ச்சி வருமே, அதைப்போன்ற மகிழ்ச்சியில் பலர் துள்ளுகிறார்கள் கூடவே கொஞ்சம் வெளிநாட்டுவாழ் தமிழகத் தமிழர்களும் ஆக, தமிழ்நாட்டைவிட நாம் தமிழர் கட்சிக்கு சிலோனும், சிலோன் ஆட்களும்…\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார் காமராஜர் நாடார் என்பதை தவிர் அறியாத சில பதர்களுடன் கலைஞர் காமராஜரின் புகழை மறைத்தார் என...\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள் 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்களுக்கு...\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி\nதிருமுருகன் காந்தி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி மே...\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் | தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம்\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் |தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992 மூலம் நடவடிக்கை...\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் என்பது அரசு விவசாய நிலத்தையோ வீட்டு மனையையோ வீடு/நிலம் இல்லாதவர்களுக்கு இலவசமாகவோ,...\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெற யாரை அணுக வேண்டும் துப்பாக்கி லைசென்ஸ் பெற யாரை அணுக வேண்டும் என்ன மாதிரியான விவரங்களை நாம் தர வேண்டும் என்ன மாதிரியான விவரங்களை நாம் தர வேண்டும்\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nவீட்டின் வாசற்படி எப்படி அமைக்க வேண்டும்\nஒரே செலவில் இரட்டை மாடிகள்\nவாஸ்து வீடுகளில் வடமேற்கு மூலை\nகொய்யா இலை ரகசியம் பயன்கள்\nஇளையராஜாவும் மலேசியா வாசுதேவனும் “ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு” என்ற பாடல் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது இளையராஜா “அன்னக்கிளி” படத்தின் மூலம் திரைப்பிரவேசம் செய்தார். அவரது உற்ற...\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம்..\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம் கடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம். கடந்த ஆறு மாதங்களில் திட்டமிடப்படாத பல...\nநாடார் சமுதாயம் Nadar Caste History\nஅமெரிக்கா வின் பயங்கர வாத செயல்\nஅடுத்தவருக்காக இறங்கி போகிறவர்கள் மேன்மையானவர்களே\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் | தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம்\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nஉறுப்பினர் ஆக இலவசமாக ஈமெயில் மூலம் உடனடியாக எமது பதிவை பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-2/", "date_download": "2018-08-20T17:19:52Z", "digest": "sha1:FTWN6DMYOV6JT54F2T2SZGB6JTD4DB43", "length": 10230, "nlines": 271, "source_domain": "www.tntj.net", "title": "நிவாரண உதவி வீடியோ காட்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவிடியோ தொகுப்புஇதர விடியோநிவாரண உதவி வீடியோ காட்சி\nநிவாரண உதவி வீடியோ காட்சி\nதீயினால் பாதிக்ப்பட்ட நெல்லிக்குப்பம் பகுதிக்கு நேரில் சென்று நிவாறன உதவிகள் வழகங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள்.\nமீட்பு பணி வீடியோ காட்சி\n“” சமுதாயப் பணி – நெல்லிக்குப்பம்.\n“குர்ஆன் விளக்கம்.(பஜ்ருக்கு பிறகு)” சொற்பொழிவு நிகழ்ச்சி – நெல்லிக்குப்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/charitable-service/dawa-center-for-men/", "date_download": "2018-08-20T17:18:43Z", "digest": "sha1:G4IASO4URVIO4VDOELIRB5XATZ4YTL3X", "length": 11493, "nlines": 264, "source_domain": "www.tntj.net", "title": "ஆண்கள் தஃவா சென்டர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவை நிறுவனங்கள்ஆண்கள் தஃவா சென்டர்\nஅல் ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாத்தின் உண்மையான கொள்கையை புரிந்து கொண்டு அதை முழுமையாக அறிவதற்காக ஏராளமானோர் வருகை தருகிறார்கள். அவர்களில் மதுரை மாவட���டம் திருமங்கலம் வட்டம் சமத்துவபுரத்தில் 45 நாட்கள் இஸ்லாமிய பயிற்சி ஆண்கள் தஃவா சென்டரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாடு மற்றும் கண்காணிப்பில் அளிக்கப்படுகின்றது.\nமேலும் பயிற்சி காலத்தில் உணவு, அத்தியாவசியத் தேவைகள், தங்குமிடம், மருத்துவ செலவுகள், திருக்குர்ஆன் மொழபெயர்ப்பு, இஸ்லாமிய நூல்கள், போக்குவரத்து செலவுகள் போன்ற அணைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றது.\nஇதை போன்று இலவசமாக இஸ்லாத்தை தழுவியதை அதிகாரப்பூர்வமாக்கும் அபிடவிட்டும் போட்டுத் தரப்படுகின்றது.\nசி.வி. இம்ரான் (மாநிலச் செயலாளர்)\nஇந்த சேவை தொய்வின்றி தொடர உங்களின் நன்கொடைகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு அனுப்பிதாருங்கள் நன்கொடைகளை அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2018/easy-and-effective-remedies-to-get-rid-of-lip-pimple-019253.html", "date_download": "2018-08-20T16:27:19Z", "digest": "sha1:2TE3YEKHW3I5F67DYYNTMAUQIRR4B6UG", "length": 19993, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "உதட்டில் உண்டாகும் பருக்களை போக்க எளிய வீட்டு குறிப்புகள் | easy and effective remedies to get rid of lip pimple - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உதட்டில் உண்டாகும் பருக்களை போக்க எளிய வீட்டு குறிப்புகள்\nஉதட்டில் உண்டாகும் பருக்களை போக்க எளிய வீட்டு குறிப்புகள்\nமுகத்தில் எந்த இடத்திலும் பருக்கள் தோன்றலாம். ஆனாலும் இந்த பருக்கள், உதடு போன்ற இடங்களில் தோன்றும்போது, அது ஒரு வித எரிச்சலையும் வலியையும் கூடுதலாக தருகின்றன. உதட்டில் உண்டாகும் பருக்களுக்கு சரியான சிகிச்சையை கொடுக்காமல் இருக்கும்போது அது பல இடங்களுக்கு பரவும் தன்மை உண்டாகிறது.\nமேலும் ஒரு அசௌகரியத்தை கொடுக்கிறது . ஹார்மோன் மாற்றம், தொற்று போன்றவை இத்தகைய பருக்கள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கின்றன. பார்ப்பதற்கு அருவருப்பாக தோன்றும் பருக்களை முழுவதும் போக்குவது என்பது கடினமான ஒரு காரியம். ஆனால் அவற்றை போக்க சில எளிய வீட்டு குறிப்புகள் உண்டு. இவற்றை பயன்படுத்துவதால், பருக்கள் நீங்குகிறது, பருக்களை உண்டாக்கும் தொற்றுகள் தடுக்கப்பட்டு, மேலும் அவை பரவாமல் தடுக்கபடுகின்றன\nஇன்று நம்முடைய பதிவில், உதட்டில் உண்டாகும் பருக்களை போக்க எளிய வீட்டு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ப��� ஆண்டுகளாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரும் இதற்கான மூலபொருட்களில் கிருமிகளை எதிர்த்து போராடும், அழற்சியை எதிர்த்து போராடும் தன்மைகள் உள்ளன.\nஆகவே உங்களுக்கு இனி உதட்டில் பருக்கள் ஏற்படும்போது, இந்த எளிய வீட்டு குறிப்புகளை பயன்படுத்தி சிறந்த தீர்வை காணலாம். வாருங்கள் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த பாரம்பரிய வீட்டு வைத்திய மூலப் பொருள், அழற்சியை குறைக்கும் தன்மை கொண்ட ஒரு பொருள். உங்கள் உதட்டில் உண்டாகும் பருக்களுக்கான சிறந்த தீர்வை மஞ்சள் தருகிறது .\nமஞ்சள் தூள் ஒரு சிட்டிகை எடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். இதனை உங்கள் பருவில் தடவி 15 நிமிடம் கழித்து ஒரு ஈர துணியால் அதனை அகற்றி விடுங்கள். ஒரு நாளில் 2 முறை இதனை செய்து வந்தால் விரைவில் நல்ல மாற்றம் கிடைக்கும். '\nகேரட் எண்ணெய்யில் கிருமிகளை போக்கும் தன்மை உண்டு. ஆகவே இதனை பயன்படுத்தி பருக்களை விரைவில் குணமாக்கலாம் .\n3 துளி கேரட் எண்ணெயுடன் , 1/2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் நன்றாக தடவவும். 10 நிமிடம் கழித்து ஈர துணியால் சுத்தம் செய்யவும். ஒரு நாளில் 3 அல்லது 4 முறை இதனை செய்து வருவதால் நல்ல தீர்வு விரைவில் கிடைக்கும்.\nமோர் பயன்படுத்துவதால் உடல் பாகங்களுக்கு ஒரு வித குளிர்ச்சி தன்மை பரவுகிறது. இது பருக்களால் உண்டாகும் அசௌகரியத்தை குறைக்கின்றது.\nஒரு கிண்ணத்தில் சிறிதளவு மோர் எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு சிறிய துண்டு பஞ்சை நனைத்து உதட்டின் மேல் பருக்கள் உள்ள இடத்தில் மென்மையாகத் தடவவும். சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் உதட்டை கழுவவும். தொடர்ந்து ஒரு நாளில் 3 அல்லது 4 முறை இதனை செய்வதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.\nஉதட்டில் உண்டாகும் பருக்களை போக்க ஒரு சிறந்த வழி கற்றாழை ஜெல். இது பருக்களை உடனடியாக அகற்றுவதோடு மட்டுமில்லாமல், மேலும் தொற்றுகள் பரவாமல் தடுக்கின்றது.\nகற்றாழை ஜெல்லை ஒரு கிண்ணத்தில் போடவும். அதில் சிறிதளவு பஞ்சை முக்கி எடுத்து, பருக்களில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். ஒரு நாளில் 4 முதல் 5 தடவை இ���்படி செய்வதால் விரைவில் உதட்டு பருக்கள் மறையும்.\nஅழகு சம்மந்தமான பாதிப்புகளை குறைக்க விளக்கெண்ணெய் பெரிதும் உதவுகிறது. இந்த விளக்கெண்ணெய் உதட்டு பருக்களுக்கு சிறந்த நிவாரணத்தை வழங்குகிறது. விளக்கெண்ணெய் , கிருமிகளுடன் எதிர்த்து போராடி, வீக்கம் மற்றும் சிவப்பு நிறத்தை குறைக்கிறது.\nவிளகேன்னியில் பஞ்சை நனைத்து பருக்களில் மீது தடவவும். 20-25 நிமிடங்கள் கழித்து ஈர துணியால் எண்ணெய்யை அகற்றி, குளிர்ந்த நீரால் கழுவவும். ஒரு நாளில் 3 அல்லது 4 முறை பயன்படுத்துவதால், விரைவில் பருக்கள் குணமாகும்.\nஆப்பிள் சிடர் வினிகர் :\nஆப்பிள் சிடர் வினிகரில் அல்பா ஹைட்ராக்ஸில் அமிலம் அதிகம் உள்ளது. இந்த அமிலம், வீக்கம் மற்றும் சிவப்பு நிறத்தை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடுகிறது.\nதிரவமாக்கபட்ட ஆப்பிள் சிடர் வினிகரில் பஞ்சை நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் முகத்தை கழுவலாம். ஒரு நாளில் 2 அல்லது 3 முறை இதனை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.\nசிறந்த கிருமி நாசினியான வேப்பிலை, உதட்டில் பருக்களை போக்க பெரிதும் உதவுகிறது.\nவேப்பிலையை ஒரு கை நிறைய எடுத்து, நன்றாக அரைத்து கொள்ளவும். அந்த விழுதுடன், பன்னீரை சேர்த்து கலக்கவும். இந்த பேஸ்டை பாதிக்கப்பட்ட இடத்தில் லேசாக தடவவும். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். ஒரு நாளில் 2 முறை இதனை செய்து வருவதால் விரைவில் உதட்டில் உள்ள பருக்கள் போகும்.\nஇந்த பதிவில் இறுதியாக கொடுக்கப்பட்டுள்ள தீர்வு க்ரீன் டீ . சக்திமிக்க அன்டி ஆக்ஸ்சிடென்ட் நிறைந்த ஒரு பொருள் க்ரீ டீ. இந்த இயற்கை தீர்வு ,தோற்று மற்றும் அழற்சியை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது.\nஇனிப்பு சேர்க்கப்படாத க்ரீன் டீயில் பஞ்சை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். பிறகு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். ஒரு வாரத்தில் 3 அல்லது 4 முறை இதனை செய்து வந்தால் விரைந்த நிவாரணம் கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nவழுக்கை தலையில் முடி வளர செய்யும் பூக்கள் இவைதான்..\nஇளநரையை நிரந்தரமாகப் போக்கும் கறிவேப்பிலை ஹேர்ஆயில்... தய���ரிப்பது எப்படி\nஇந்த சருமக்குழிகளை செலவே இல்லாம ஈஸியா எப்படி சரி பண்ணலாம்\nசாப்பிட கூடிய நெயில் பாலிஷ் பற்றி தெரியுமா.. குழந்தைகள் கூட இதை பயன்படுத்தலாமாம் ..\nமுனிவர்களின் இந்த ஆயர்வேத முறைகள் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும்...\nநீங்கள் பயன்படுத்தும் பெர்ஃபியூம்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்னனு தெரியுமா..\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nஅக்குளில் தொடர் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன\nலேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் இளமைக்கான இரகசியம் இதுதான்..\nஉதட்டில் ஏன் பரு வருகிறது வந்தால் என்ன செய்ய வேண்டும்\nஆண்களே... உங்கள் வெள்ளை முடியை கருகருவென மாற்ற இந்த பூக்களே போதும்..\nஇந்த 7 அழகியல் டிப்ஸ் போதும், ஆண்களின் முகத்தை பட்டுப்போல மாற்ற..\nJan 26, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவாலி அஜித்தாக நினைத்து, ஷாஜகான் விஜயான என் காதல் கதை - My Story #296\nமுனிவர்களின் இந்த ஆயர்வேத முறைகள் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும்...\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/pick-any-one-stone-discover-what-it-reveals-about-you-019195.html", "date_download": "2018-08-20T16:28:44Z", "digest": "sha1:J4G5CHPWMDXJDB5J5ULFFLN3CHC6X4XF", "length": 22112, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "இதில் ஏதேனும் ஒரு கல்லை தேர்ந்தெடுங்கள்! உங்களது வாழ்க்கை எப்படி இருக்கும்னு நாங்க சொல்லறோம்! | Pick Any One Stone And Discover What It Reveals About You - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இதில் ஏதேனும் ஒரு கல்லை தேர்ந்தெடுங்கள் உங்களது வாழ்க்கை எப்படி இருக்கும்னு நாங்க சொல்லறோம்\nஇதில் ஏதேனும் ஒரு கல்லை தேர்ந்தெடுங்கள் உங்களது வாழ்க்கை எப்படி இருக்கும்னு நாங்க சொல்லறோம்\nநமது மனதில் உள்ள விஷயங்களை பொருத்து தான் நமது ரசனை, நாம் எந்த பொருளை தேந்தெடுக்கிறோம் என்பது எல்லாம் அமையும். இந்த உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனைகள், விருப்பு, வெறுப்புகள் இருக்கும் இதனை மையமாக வைத்து நமது வாழ்க்கையில் உள்ள நிறை, குறைகளை அறியலாம்.\nஇந்த கற்களை பார்ப்பதற்காக சிறிதளவு நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.. மிகவும் அதிகமாக ஆழ்ந்து யோசிக்காமல் உங்களது மனதிற்கு பிடித்தமான ஒரு கல்லை செலக்ட் செய்யுங்கள்.\nஉங்களுக்கு பிடித்தமான கலரின் அடிப்படையில் கல்லை தேர்வு செய்வது கூடாது. உங்களை இதில் எந்த கல் கவர்ந்ததோ அதனை தான் தேர்வு செய்ய வேண்டும். தன்னம்பிக்கையுடன் கல்லை தேர்வு செய்யுங்கள்.. இரண்டாம் வாய்ப்பை எடுத்துக் கொள்ளாதீர்கள்.. இப்போது நீங்கள் தேர்வு செய்த கற்களுக்கான பலன் என்ன என்று இந்த பகுதியில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த முதலாம் கல்லானது அதிக சக்தியை எடுத்துக் காட்டுகிறது. இந்த கல் தியானத்திற்கு உகந்த ஒரு கல்லாகும். இது மற்றவர்களுடனான தொடர்பினை வலிமையாக்குகிறது.\nநீங்கள் இந்த கல்லை தேர்வு செய்திருந்தால், நீங்கள் பல விதங்களில் பார்க்கும் போது வலிமையானவர்களாகவும், நிறைய அனுபவங்களை பெற்றவர்களாகவும் இருப்பீர்கள்..\nநீங்கள் சில விஷயங்களை விட்டுவிட்டு, தனிமையான இடத்திற்கு சென்று உங்களது ஆழ்மனது ஆசைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.. நீங்கள் நிரந்தரமில்லாத சில விஷயங்களுக்காக பயப்பட தேவையில்லை.. உங்களது கஷ்டங்கள் எல்லாம் மிக சீக்கிரமாக மறைந்து போய்விடும்.\nநீங்கள் தன்னபிக்கையான மற்றும் மெல்லிய மனம் படைத்த ஒரு நபராக இருப்பீர்கள்... நீங்கள் உங்களது உழைப்பை நம்பி வாழ கூடிய ஒருவராக இருப்பீர்கள்..\nஇந்த அழகான பச்சை நிற கல்லானது பசுமையான மரங்கள் மற்றும் இயற்கையை குறிக்கிறது. இது மாற்றத்திற்கான ஒரு கல்லாகும். இந்த கல் ஆன்மீக வழியில் வளர்ச்சியை தரக்கூடிய ஒன்றாகும்.\nஇந்த கல்லை தேர்ந்தெடுத்த உங்களுக்கு வாழ்க்கையில் பல உயர்வுகள் கிடைக்கும். உங்களது வாழ்க்கையில் பல முக்கியமான மாற்றங்களுக்கு இது காரணமாக இருக்கும். நீங்கள் உங்களது காதல் வாழ்க்கையிலும் பல மாற்றங்களை சந்திப்பீர்கள். உங்களது வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் உங்களை அறியாமலேயே நடந்து முடிந்துவிடும்.\nநீங்கள் தேர்ந்தெடுத்த இந்த கல்லானது, சுதந்திரம் மற்றும் தனித்துவத்தை வெளிக்காட்டுகிறது. இது உள்ளே இருக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வர உதவும் ஒரு கல்லாக இது உள்ளது.\nஉங்களது வாழ்க்கை மிகவும் இனிமையானது.. உங்களது எதிர்காலம் பிரகாசமானதாக இருக்கும். உங்களது தன்னம்பிக்கையை எந்த நிலையிலும் கைவிடாமல் இருந்தால் வெற்றி உங்களுக்கு சொந்தமாகும். இந்த உலகத்தில் மகிழ்ச்சியை தவிர, கவலை, மன அழுத்தம் போன்ற சில விஷயங்களும் இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.\nநீங்கள் உங்களது வாழ்க்கையில் எதை எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதை புரிந்து நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அனைத்து நாட்களும் உங்களுக்கு சாதகமானதாகவே இருக்காது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் உங்களது வாழ்க்கை இன்பமயமானதாக இருக்கும்.\nநீங்கள் தேர்தெடுத்த கல்லானது வலிமையையும், மன உறுதியையும் கூறிக்கிறது. உங்களது வாழ்க்கையில் பல வெற்றிகள் உங்களை தேடி வரும். மிகுந்த அதிஷ்டசாலிகளாக நீங்கள் இருப்பீர்கள். சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களது மனதில் இருக்கும்...\nஇருக்கும் வரையில் இந்த உலகில் உள்ள அனைத்து சந்தோஷங்களையும் அனுபவித்து விட வேண்டும் என்று நினைப்பீர்கள்.. உங்களது எதிரிகளிடம் கடுமையானவர்களாகவும், உங்களது முடிவில் தீர்க்கமானவர்களாகவும் இருப்பீர்கள். மனதில் பட்டதை நேருக்கு நேர் பேசிவிட கூடிய தன்மை கொண்டவர்களாகவும் இருப்பீர்கள்..\nகோபம் என்பது உங்களது குணம் என்றாலும், சில சமயங்களில் உங்களது கோபம் நியாயமற்றதாகவும் இருக்கும். எனவே இது போன்ற நியாயமற்ற கோபங்களை குறைத்துக் கொண்டால் உங்களது வாழ்க்கையில் உறவுகள் மேம்படும்... உங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பீர்கள்.. எந்த ஒரு விஷயத்திலும் பரிபுரணமாக முயற்சி செய்யும் திறன் கொண்டவர்களாக இருப்பீர்கள்.\nஇந்த கல்லானது உங்களது தியானத்திற்கான ஒரு கல்லாக கருதப்படுகிறது. இது உங்களது மனதை ஒருநிலைப்படுத்தும் கல்லாகும். நீங்கள் உங்களது சிந்தனையை அங்கும் இங்கும் அலை பாயவிடாமல் ஒரே நிலையாக வைத்திருந்தால் வெற்றி உங்களுக்கு சொந்தமானதாகும் என்பதில் எந்த விதமான ஐய்யமும் கிடையாது.\nகுடும்பத்தினையும் சொந்தங்களையும் மதிக்க கூடிய ஒரு நபராகவும்.. அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடக்க கூடிய ஒரு நபராகவும் நீங்கள் இருப்பீர்கள். புது புது விஷயங்களை அனுபவிப்பது என்பது உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக ��ருக்கும். அதுமட்டுமின்றி புதுப்புது இடங்கள் மற்றும் புதுப்புது சூழ்நிலைகளை அனுபவிக்க நீங்கள் அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள்..\nவாழ்க்கையில் உள்ள வளைவு நெழிவுகளை பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்.. நண்பர்கள் உங்களது வாழ்க்கையில் முக்கிய பங்கினை வகிப்பார்கள். உங்களுக்கு சுய சிந்தனையும், படைப்பாற்றாலும் அதிகமாக இருக்கும்.\nநீங்கள் தேர்ந்தெடுத்த இந்த கல் வலிமையையும் மன உறுதியையும் குறிக்கிறது. உங்களுக்கு புதிய நண்பர்களை உருவாக்கி கொள்வது என்றால் மிகவும் பிடிக்கும். புதுப்புது திகிலான விஷயங்களை செய்வது என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். உங்களது குழந்தை பருவம் மிகவும் அழகானதாக இருந்திருந்திருக்கும்..\nநீங்கள் உங்களது கடந்த கால பிரச்சனைகள், காயப்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் போன்றவற்றை மறந்து நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது என்பது அவசியமாகும்.\nபல சமயங்களில் நீங்கள் உங்களது மனதிற்குள் அன்பு, கருணை, பாசம் போன்றவை இருந்தாலும் கூட, கோபமாக தான் வெளியில் மற்றவர்களிடத்தில் பேசுவீர்கள்.. உங்களது வாழ்க்கையில் பல சந்தோஷமான விஷயங்களும், நினைத்து நினைத்து பெருமையடைய கூடிய விஷயங்களும் நடக்கும். எனவே நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்க வேண்டியது அவசியமாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஇன்றைக்கு உங்கள் ராசிக்கு உண்டாகப் போகும் சாதக பாதகங்கள் என்னென்ன\nஇன்று சூரியபகவானின் அருளைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்\nஆவணி முதல் சனிக்கிழமை... எந்தெந்த ராசிக்கு என்னென்ன அதிர்ஷ்டம் காத்திருக்கு\nஒருவழியா ஆடி முடிஞ்சு ஆவணி பொறந்தாச்சு... என்ன சொல்லுது உங்க ராசின்னு பார்ப்போமா\nஉங்கள் பெயரில் எந்தெந்த எழுத்துக்கள் என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்\nசாய்பாபாவின் முழு அருளையும் இன்றைக்கு பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nபில்லி சூன்யங்களில் ஏன் எலுமிச்சை பழம் பயன்படுத்துகிறார்கள்\nசனி, செவ்வாய் இருவரில் யார் கெட்டவர்\nஆடி வெள்ளிக்கிழமையான இன்று எந்த ராசிக்கு நன்மை\nகை விரல்களின் நீளத்தை வைத்து நம்முடைய வா��்க்கையை எப்படி கணிக்கலாம்\n12 ராசிகளும் இன்றைக்கு செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன\nJan 20, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபியார், பிரேமா, காதல் படத்துல இதெல்லாம் கவனிச்சிங்களா\nகாதுவலியை சரிசெய்ய ஈஸியான பாட்டி வைத்தியங்கள்\nகர்ப்பிணிகள் குழந்தையை இடுப்பில் சுமந்தால் கருக்கலைப்பு ஏற்படுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-08-20T16:51:56Z", "digest": "sha1:POKLM2PZEMOIJTZTED2ANXBEHRGAMYTF", "length": 12605, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "அஜித் சேரும் நானும் ஷூட்டிங் இல் நிறைய பேசினோம்", "raw_content": "\nமுகப்பு Cinema அஜித் சேரும் நானும் ஷூட்டிங் இடைவேளைகளில் நிறைய பேசினோம் –\nஅஜித் சேரும் நானும் ஷூட்டிங் இடைவேளைகளில் நிறைய பேசினோம் –\nலட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் உச்ச கதாநாயகர்களின் மிக பிரம்மாண்ட ஆக்ஷன் படங்களில் பொதுவாக பெண் கதாபாத்திரங்கள் அவ்வளவு வலுவாக இருப்பதில்லை.\nஅதே போல் இது போன்ற ஒரு படத்தின் மூலம், சினிமாவின் பிரசித்திபெற்ற குடும்பத்திலிருந்து ஒருவர் தமிழ் சினிமாவில் கால்பதித்தால் அது அந்த படத்திற்கும் அவருக்கும் சிறப்பு சேர்க்கும். அவ்வாறு ‘விவேகம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுலகில் கால்பதிக்க உள்ளார் அக்ஷரா ஹாசன்.\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவாவின் இயக்கத்தில், அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கும் ‘விவேகம்’ படத்தில் உலகநாயகனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.\nஇது குறித்து அவர் பேசுகையில், ”இயக்குனர் சிவா சார் என்னிடம் எனது கதாபாத்திரத்தை விவரித்த பொழுது, அது என்னை உடனே கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவமும், கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் கருவியாகவும் அது இருந்தது.\nபல பரிமாணங்கள் கொண்ட இந்த கதாபாத்திரத்தை செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அஜித் சாருடன் பணி புரிந்தது ஒரு அருமையான அனுபவம். தான் ஒரு மிகப்பெரிய ஸ்டார் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் எல்லோர்க்கும் உதவியாக இருப்பார். எங்கள் இருவருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம் என்பதால் அதனை பற்றி ஷூட்டிங் இடைவேளைகளில் நிறைய பேசினோம்.\nபல்கேரியா மற்றும் செர்பியாவின் கடும் குளிரிலும் உறையும் பணியிலும் இப்பட குழுவினர் மிகக்கடுமையாக உழைத்தனர். அந்த அசுர உழைப்பின் பலனை மக்கள் விரைவில் திரையில் காணப்போகின்றனர். ‘விவேகம்’ படத்தின் ரிலீஸை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்று கூறினார் அக்ஷரா ஹாசன்.\nஹிந்தி, தெலுங்கு படங்களை பின்னுக்கு தள்ளிய விவேகம்\nமெர்சல் – விவேகம் படங்களை கைப்பற்றிய நிறுவனங்கள் எது தெரியுமா\nவிவேகம் ரசிகர்களுக்கு இன்று மாலை காத்திருக்கும் இன்பம்\nபோதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் மவுன்ட்லாவேனியாவில் கைது\nபோதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் கொழும்பு - மவுன்ட்லாவேனியாவில் பொலிஸாரின் கைது செய்யப்பட்டுள்ளார். களியாட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 28 பேர் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பல்வேறு விதமான போதைப்பொருட்கள் காணப்படுவதாக...\nசர்வீன் சாவ்லாவின் கவர்ச்சி புகைப்படங்கள்\nபிகினி உடையில் இணையத்தில் உலாவரும் ராய் லட்சுமி- புகைப்படம் உள்ளே\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு அமெரிக்கா – சீனாவிற்கு இடையில் நிலவும் வர்த்தக போரே காரணம் எனவும், இதனால் உலக பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, அமெரிக்க...\nஎமியின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nஆண்களின் சிக்ஸ் பேக் மோகத்தால் வரும் ஆபத்துக்கள்\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nஅதிக சம்பளம் பெறும் டாப் 100 நடிகைகளின் பட்டியல் வெளியானது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=24803", "date_download": "2018-08-20T16:07:28Z", "digest": "sha1:WIOFRQUIMCDCOF2JUK63XMBQQMMOPC4T", "length": 14194, "nlines": 241, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பாகம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nமுகப்பு » தீபாவளி மலர் » லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2017\nலேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2017\nஆசிரியர் : கிரிஜா ராகவன்\nராமர் – சீதை, லக் ஷ்மணர் மற்றும் ஆஞ்சநேயர் அடங்கிய அட்டைப் படத்துடன் கூடிய இந்த தீபாவளி மலர் புத்தகம், நமக்குள் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.\nஅருள் வாக்கு புராணம், கலாசாரம், வாழ்வியல், சிறுகதை, பயணம், நகைச்சுவை, சினிமா, நினைவுகள் மற்றும் இலக்கியம் என, சிறு சிறு தலைப்புகள் கொடுத்து, பல்துறை பற்றிய கட்டுரைகள் பல, இதழ் முழுவதும் நிரம்பி வழிகின்றன.\nபடிப்பவர்களுக்கு சோர்வு ஏற்படா வண்ணம், பக்கத்துக்குப் பக்கம் துணுக்குகள், புகைப்படங்கள், புதிர்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2018-08-20T16:32:07Z", "digest": "sha1:CBRYESB7ZLF2BEOGDA2YKBRPFZJCBCYW", "length": 13296, "nlines": 66, "source_domain": "tamilpapernews.com", "title": "சிந்தனைக் களம் Archives » Page 2 of 17 » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nசுற்றுச்சூழலுக்கு பெருங்கேடுவிளைவிக்கும் புதிய நெடுஞ்சாலைகள்\nவளர்ச்சி. அதற்குத் தேவை உள்கட்டமைப்பு. எனவே சாலைகள் போட வேண்டும், மேம்பாலங்கள் கட்ட வேண்டும், ஏற்கெனவே சாலைகள் இருந்தால் அவற்றை பலவழிச் சாலைகளாக மாற்ற வேண்டும். உள்கட்டமைப்பை வலுப்படுத்தினால் அப்படியே வளர்ச்சியை வேகவேகமாக எட்டிப்பிடித்துவிட முடியும். இப்படித்தான் பொருளாதார நிபுணர்களில் ஒரு பிரிவினர் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆட்சியிலிருக்கும் அரசியல் தலைவர்களும் அதே வார்த்தைகளை எதிரொலிக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சியே தனது நோக்கமும் செயலும் என்று பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கிறார் பிரதமர் ...\nஅடித்தட்டு மக்களின் கனவை நொறுக்கும் நீட்\nநீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்திலிருந்து 60 சதவீத மாணவர்கள் தகுதி மதிப்பெண்கூட வாங்க முடியாமல் தோல்வியடைந்திருக்கிறார்கள். தகுதி மதிப்பெண் பெற்றிருக்கும் பிற மாநில மாணவர்கள், ‘பழைய கேள்வித்தாள்களுக்கு விடை எழுதிப்பார்த்தேன்’ என்று ஒருவர் பாக்கி���ில்லாமல் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு இது பெரிய சவால். தமிழில் நீட் தேர்வுக்கான பழைய வினாக்கள் எதுவுமே இல்லை. சரியான புத்தகமும் இல்லை. தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு அரசு ...\nகடந்த ஆண்டு நாட்டில் நடந்த வன்முறையால் ரூ. 80 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு: தனிநபருக்கு ரூ.40 ஆயிரம்\nகடந்த ஆண்டு நாட்டில் நடந்த வன்முறையால் ரூ. 80 லட்சம் கோடிக்கு மேல்( லட்சம் கோடி டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது. தனிநபர் ஒவ்வொருவர் மீதும் ரூ.40 ஆயிரம் சுமை விழும் என்று அறிக்கையில் தெரியவந்துள்ளது. பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் சார்பில் 163 நாடுகள், மாகாணங்களில் கடந்த ஆண்டு நடந்த வன்முறை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவில் ...\nதுப்பாக்கிசூடு சம்பவத்தால் தமிழக அரசு வேதனை \nதூத்துக்குடியில்உள்ள நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடக்கோரி நேற்று அமைதியான முறையில்போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தமிழக காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது.இந்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 65க்கும்மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்குஉட்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில்,ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூட ...\nதூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட் ஆலை’க்கு எதிரான போராட்டத்தைத் தமிழக அரசு கையாண்டுவரும் விதம், இந்த ஆட்சி யின் சகல அலங்கோலங்களையும் ஒருசேர வெளிக்கொணர்ந்திருக்கிறது. ‘ஆலையை மூட வேண்டும்’ என்று பல்லாண்டுகளாகப் போராடிவரும் மக்கள், இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடனேயே தற்போதைய போராட்டத்தை முன்னெடுத்தனர். முறையான பேச்சுவார்த்தை வழியே இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவராமல் அலட்சியப்படுத்தி, மூன்று மாதங்களுக்கும் மேல் அந்தப் போராட்டத்தை நீடிக்கவிட்ட அரசு, ...\nஇந்தியாவில் அதிகரித்துவரும் கற்பழிப்புகளும் கொலைகளும் – தீர்��ு என்ன\nமீண்டும் கற்காலத்திற்கே சென்றுக் கொண்டிருக்கிறோம் நாம். வாழ்க்கைக்கான நெறிமுறைகள் இன்றி. மனிதர்களுக்கான ஒழுக்கம், பண்பு போன்றவற்றை இழந்து, மிருகத்தோடு மிருகமாக கலந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். உலக அளவில் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கற்பழிப்பு வழக்கள் அதிகரித்து வருவது கொடுமையான விஷயமாக இருக்கிறது. 2012ஆம் வருடத்தில் 24,923 கற்பழிப்பு வழக்கள் பதிவானது. இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடத்திற்கும் ஓர் கற்பழிப்பு சம்பவம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கடந்த ...\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\nஇது கொச்சி விமான நிலையமா\nகழுகுப்பார்வையில் கேரளாவின் வெள்ள பாதிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலமானார்\nதேசிய கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித்ஷா\nவரலாறு காணாத அளவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி\nநவம்பர் மாதம் வரை தலிபான்களுடன் போர் நிறுத்தம் ... - மாலை மலர்\nபாகிஸ்தானுடன் அமைதியான உறவுகளுக்கு இந்தியா ... - தினத் தந்தி\nஇத்தாலியில் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 43 ஆக ... - தி இந்து\nகாலநிலை மாற்றம்: பேரழிவு சுனாமிகள் உலகம் முழுவதும் அழிவை ... - தினத் தந்தி\nபிரிட்டன் எல்லைக்குள் இருக்கும் நிரவ் மோடியை கைது செய்ய சி ... - மாலை மலர்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-ajith-28-11-1739717.htm", "date_download": "2018-08-20T16:10:57Z", "digest": "sha1:ZCBGTBJQ5RCZCHRYJOOTUPBPITIQSTND", "length": 7271, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "5 வருடங்களில் பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த டாப்-10 படங்கள் - தலதளபதி நிலை என்ன? - Vijayajithbox Office - தல தளபதி | Tamilstar.com |", "raw_content": "\n5 வருடங்களில் பாக்ஸ் ஆபீசை ��திர வைத்த டாப்-10 படங்கள் - தலதளபதி நிலை என்ன\nதிரையுலகில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகின்றன. ஆனால் அனைத்து படங்களும் ரசிகர்களிடம் வசூலிலும் வரவேற்பு பெற்று சாதனை படைப்பதில்லை. ஒரு சில படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்தது வருகின்றன.\nதற்போது சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒன்றான வெற்றி தியேட்டரில் கடந்த 5 வருடங்களாக டாப் ஓப்பனிங் கொடுத்த 10 படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஇந்த பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் தல தளபதி படங்கள் இடம் பெற்றிருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெறிக்க விட்டு வருகின்றனர்.\n▪ வசூலை வாரி குவிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து - இரண்டே நாளில் இவ்வளவா\n▪ தமிழ் சினிமாவின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார் - அதிர வைக்கும் லிஸ்ட் இதோ.\n▪ கடந்த வாரம் ரிலிஸான மற்ற மொழி படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன தெரியுமா\n▪ பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன் - முதல் வார வசூல் நிலவரம் இதோ.\n▪ சென்னையை தெறிக்க விடும் மெர்சல் வசூல் - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.\n▪ தொடரும் மெர்சல் சாதனைகள்\n▪ போலி பாக்ஸ் ஆபிஸ் கணக்கு\n▪ பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்\n▪ கேரளாவை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- ஷேர் மட்டும் இத்தனை கோடியா\n▪ சீனாவை அதிர வைக்கும் தங்கல்- எத்தனை கோடி வசூல் தெரியுமா\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n• திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..\n• சோக கவலையில் மூழ்கிய சமந்தா..\n• பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..\n• தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..\n• மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..\n• நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..\n• 2.0 டீசர் தேதி இதுவா..\n• அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijaysethupathi-gautham-karthik-30-11-1739751.htm", "date_download": "2018-08-20T16:10:55Z", "digest": "sha1:RRZCR65B7EMK4P22SB37PWBH34ZWDPGT", "length": 8664, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் பற்றி தயாரிப்பாளர் அதிரடி அறிக்கை.! - VijaysethupathiGautham Karthikoru Nalla Nale Pathu Soldran - ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் | Tamilstar.com |", "raw_content": "\nஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் பற்றி தயாரிப்பாளர் அதிரடி அறிக்கை.\nஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் டீஸர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வித்யாசமான கதையும், அது சொல்லப்பட்ட விதமும், நடிகர்களின் அற்புதமான நடிப்புமே இந்த பெரிய வரவேற்புக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.\nதரமான படங்களை வாங்கி தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யும் 'Clap Board Productions''ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் தமிழக திரையரங்க உரிமையை பெற்றுள்ளது. ஒரு ரசிகனின் பாராட்டு claps மூலமே வெளிப்படும்.\nஅந்த claps, படம் வாங்கும் நிறுவனத்தின் பெயரிலே இருப்பது குறிப்பிடத்தக்கத்து. இப்படத்தை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். விஜய் சேதிபதியின் புகழ் , கவுதம் கார்த்திக்கின் ஆற்றல் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமாரின் திறன் இப்படத்தை சிறப்பாகியுள்ளது எனக்கூறப்படுகிறது.\n''எங்களுக்கு இந்த வளர்ச்சி சந்தோஷமளிக்கிறது . 2018 ஆம் ஆண்டை தமிழ் சினிமா ரசிகர்கள் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தோடு இனிதே தொடங்கலாம் . இப்படம் நிறையபேரின் நல்லாசிகளை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது'' என இப்படத்தின் தயாரிப்பாளர் கூறினார்.\n▪ ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் இப்படி தான் இருக்கும் - இயக்குனர் வெளியிட்ட சூப்பர் தகவல்.\n▪ அம்மாடி ஜனவரி 26-ல் மட்டுமே இத்தனை படங்கள் ரிலீஸா\n▪ விளம்பரத்திற்காக ஒரு நட்சத்திர கிரிக்கெட் அணியை வாங்கிய விஜய் சேதுபதியின் படக்குழு.\n▪ 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் குறித்து மனம்திறந்த நிகாரிகா\n▪ நல்லக்கண்ணு, சகாயத்திடம் ஆசி பெறுங்கள்: புது கட்சி துவங்கிய இளைஞர்களுக்கு விவேக் அட்வைஸ்\n▪ அஜித் வில்லனுடன் சண்டை போட்ட விஜய் சேதுபதி\n▪ நாலு போலீசுக்கு தடை கேட்டு வழக்கு\n▪ அருள்நிதி படம் ஒய்.ஜி.மகேந்திரன் நாடகத்தின் காப்பியா\n▪ ஒரே நாளில் JSK தயாரிப்பில் இரண்டு படங்கள் வெளியீடு\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n• திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..\n• சோக கவலையில் மூழ்கிய சமந்தா..\n• பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..\n• தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..\n• மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..\n• நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..\n• 2.0 டீசர் தேதி இதுவா..\n• அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/surprising-facts-about-iodine-018236.html", "date_download": "2018-08-20T16:30:29Z", "digest": "sha1:BXSROILDQ3H42AWBUSOAUMPTL4CQLJ2H", "length": 35567, "nlines": 210, "source_domain": "tamil.boldsky.com", "title": "அயோடினுக்கும் தைராய்டு பாதிப்புக்கும் என்ன தொடர்பு? ஆச்சரியமளிக்கும் உண்மைகள்!! | Surprising facts about iodine - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அயோடினுக்கும் தைராய்டு பாதிப்புக்கும் என்ன தொடர்பு\nஅயோடினுக்கும் தைராய்டு பாதிப்புக்கும் என்ன தொடர்பு\nஅயோடின் சத்து பற்றி இன்றைக்கு பலருக்கும் தெரிந்திருக்கிறது. அயோடின் குறைபாட்டினால் தைராய்டு பிரச்சனை ஏற்படும் என்றளவுக்கு மட்டும் தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு அயோடின் குறித்த முழுத் தகவல்களும் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஅயோடின் பூர்விகம் கடல் நீர்தான். கடலில் வாழும் மீன்கள், கடலில் விளையும் தாவரங்களான கடல் பாசிகள், கடல் நீரில் எடுக்கும் உப்பு, கடலோரப் பகுதிகளில் விளையும் தாவரங்கள் எல்லாவற்றிலும் அயோடின் உண்டு. கடற்கரையிலிருந்து வெகுதூரம் தள்ளி அமைந்திருக்கும் பிரதேசங்களின் நிலத்தில் அயோடின் குறைவு. ஆகவே, அந்தப் பகுதி தாவரங்களிலும் அயோடின் குறைவு.\nஅயோடின் என்றாலே அது உப்பில் இருந்து கிடைக்ககூடிய சத்து என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆ���ால் உண்மை அது கிடையாது.\nஐயோடின் என்பது ஒரு வகை மினரல். அந்த மினரல் சரியான விகிதத்தில் நமக்கு கிடைக்கவில்லையெனில் அவை பல்வேறு உடல் நல பாதிப்புகளை உண்டாக்கிடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅயோடின் ஒரு வேதியல் தனிமம். இதன் குறியீடு \"I\". அயோடின் என்ற சொல் கிரேக்கத்துக்கு சொந்தமானது. ஐயோடேஸ் (Iyodes)என்ற கிரேக்க சொல்லுக்கு வயலட்/கருநீலம் நிறம் உள்ளது என்று பொருள். இதன் நிறத்தை ஒட்டியே அயொடின் எனற பெயர் இதற்கு சூட்டப்பட்டது.\nபுவியில் கிடைக்கும் அரிதான தனிமங்களில் 47 வது இடத்தில் உள்ளது. இது 114 °C யில் உருகும். ஆனால் திட நிலையிலிருந்து நேரிடையாக வாயு நிலைக்குப் போய்விடும். இதன் உப்புக்கள் நீரில் கரையக்கூடியவை. அதன் மூலம்தான் அயோடின் கரைசல் கிடைக்கிறது.\nஇச் சுரப்பி தைராக்சின் என்ற ஹார்மோனைச் சுரக்க அயோடின் சத்துத் தேவைப்படுகிறது. அயோடின் சத்து குறைந்தால் தைராக்சின் ஹார்மோன் சுரப்பு இருக்காது. இதனால் உடல் வளர்ச்சி தடைபடுகிறது.\nஅயோடின் சத்து பூமியின் மண் படிவங்களில் கலந்துள்ளது. அயோடின் சத்தை உள்ளடக்கிய மண்ணில் வளரும் தாவரங்கள், அம் மண்ணில் தேங்கும் நீர் ஆகியவற்றிலிருந்து மனிதனுக்கு அயோடின் சத்து கிடைக்கிறது.\nரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது, கால இடைவெளி இல்லாமல் திரும்பத் திரும்பப் பயிரிடுவதால் மண் வளம் குன்றிப் போதல் போன்ற காரணங்களால் இயற்கையில் இருந்து அயோடின் சத்து முழுமையாகக் கிடைப்பது இல்லை.\nபிறந்தது முதல் 5 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 0.07 மில்லி கிராமில் இருந்து 0.38 மில்லி கிராம் வரை அயோடின் தேவை. ஒரு நாளில், 6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் 0.1 மில்லி கிராமில் இருந்து 0.14 மில்லி கிராம் வரை அயோடின் உணவில் சேர்த்து கொள்ளலாம்.\nபதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களில், ஆண், பெண் என இருவரும் தினமும் 0.11 மில்லி கிராம் முதல் 0.12 மில்லி கிராம் உணவுடன் சாப்பிட்டு வருவது அவசியம்.தாய்மை அடைந்த பெண்களுக்கு அயோடின் குறைபாடு பிரசவம் முடியும்வரை இருக்கும்.\nஅயோடின் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு காது கேளாமை பாதிப்பு காணப்படும். அது மட்டுமல்லாமல், தைராய்டு சுரப்பி முறையாக வேலை செய்வதும் பாதிக்கப்படும்.\nஉங்கள் உடலில் ���யோடின் சத்து குறைவாக உள்ளது அல்லது பற்றாகுறையாக இருக்கிறது என்பதை சில அறிகுறிகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.\nமுன் கழுத்தில் வீக்கம் தென்படும். எந்த காரணமும் இன்றி தானாக முன் கழுத்து வீங்க ஆரம்பித்தால் அயோடின் சத்து குறைபாட்டினால் உண்டான தைராய்டு பாதிப்பாக இருக்கும்.\nதைராய்டு சுரப்பி முன் கழுத்தில் பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும். தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை எனில் இந்த சுரப்பி வீங்கிடும். இது சரியாக சுரப்பதற்கு அயோடின் சத்து மிகவும் அவசியமாகும்.\nஅபிரிதமாக உடல் எடை அதிகரிக்கும். நம் உடலில் போதுமான அளவு அயோடின் இல்லையென்றால் தைராய்டு சுரப்பி வேலை செய்யவதில் சிக்கல்கள் உண்டாகும். தைராய்டு சுரப்பி நம் உடலின் மெட்டபாலிசம் சீராக செயல்பட உதவுகிறது. நாம் சாப்பிடும் உணவிலிருந்து சத்துக்களை பிரித்தெடுக்க இவை உதவுகிறது.\nதைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை எனில் நாம் சாப்பிடும் உணவு முறையாக செரிக்கப்படாமல் போகும் இதனால் அடிக்கடி பசியெடுத்து உடல் பருமன் அதிகரிக்கும்.\nஎப்போதும் சோம்பலாக உணர்கிறீர்கள் என்றால் உங்கள் உடலில் அயோடின் சத்து குறைவாக இருக்கும். நம் உடலை எனர்ஜியாக வைத்திருக்க தைராய்டு ஹார்மோன் மிகவும் அவசியமாகும்.\nஅயோடின் குறைவினால் தைராய்டு சுரப்பி சுரப்பிதில் சில சிக்கல்கள் உண்டாவதால் எப்போதும் சோம்பலாக உணர்வீர்கள்.\nதலையில் இருக்கக்கூடிய செல்கள் மீள் உற்பத்தி ஆவதற்கும் தைராய்டு சுரப்பி முக்கியப் பங்காற்றுகிறது. அது சரியாக சுரக்கவில்லையெனில் மீள் உற்பத்தி ஆவது தவிர்க்கப்படும். இதனால் தலைமுடி அதிகமாக கொட்டும்.\nமுடியை முறையாக பராமரிப்பது மட்டுமின்றி முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை நாம் எடுத்துக் கொண்டால் மட்டுமே முடி நீளமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்ந்திடும்.\nதைராய்டு சுரப்பி குறைவாக இருப்பவர்களில் எழுபது சதவீதத்தினருக்கு வறண்ட சருமம் காணப்படும். சருமத்தில் இருக்கக்கூடிய செல்களின் சீரான இயக்கத்திற்கும் தைராய்டு சுரப்பி மிகவும் அவசியமாகும்.\nதைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பவர்களுக்கு வியர்வை வராது. அயோடின் சத்து குறைபாடு இருந்தால் தைராய்டு சரியாக சுரக்காது என்பதால் வியர்வை சுரக்காது. வியர்வை வெளியேறினால் மட்டுமே அ��ன் மூலமாக சருமத்தில் இருக்ககூடிய டாக்ஸின்கள் வெளியேறும்.\nஅவை வெளியேறாததால் சருமத்தில் பிரச்சனைகள் உண்டாகிடும்.\nதைராய்டு சுரப்பு குறைவாக இருந்தால் உங்களால் குறைவான குளிரைக்கூட தாங்க முடியாது. உங்கள் சருமம் அதிக சென்ஸிட்டிவாக இருக்கும்.\nதைராய்டு சுரப்பி சரியாக சுரந்தால் மட்டுமே உடலில் இருக்கக்கூடிய செல்கள் சரியாக செயல்பட்டு அவை நம் உடலின் டெம்ப்பரேச்சரை கட்டுக்குள் வைத்திருக்கும்.\nஅயோடின் சத்து குறைவாக இருந்தால் பிறரை விட உங்கள் இதயம் குறைவாகவே துடித்திடும். இதனால் சோர்வு,மூச்சு வாங்குதல்,மயக்க நிலை ஆகியவை உண்டாகும்.\nபடிப்பதும், அதனை நினைவில் வைத்துக் கொள்வதிலும் பெரும் போராட்டமே வெடிக்கும். ஞாபக சக்தியை மேம்படுத்தவும் தைராய்டு சுரப்பி பெரும் பங்காற்றுகிறது. அவை சரியாக சுரக்காத போது இதில் சிக்கல்கள் உண்டாகிறது.\nகர்ப்பமான பெண்களுக்கு அயோடின் குறைபாடு ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உண்டு.\nதங்களுக்கும், குழந்தையின் வளர்ச்சிக்கும் தேவையான ஐயோடின் மிகவும் அவசியம். இவை எடுக்காத போது குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவது, பிரசவத்திற்கு பிறகு தாய்க்கு மன அழுத்தம் ஏற்படுவது, தாய்ப்பால் கொடுப்பதில் பிரச்சனைகள் ஏற்படுவது ஆகியவை ஏற்படும்.\nஅயோடின் சத்து குறைவாக இருக்கிறது என்றால் மாதவிடாயின் போது ஏற்படக்கூடிய உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். தைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பவர்களுக்கு முறையற்ற மாதவிடாய் ஏற்படுவதுடன் அதிகமான உதிரப்போக்கும் ஏற்படும்.\nஏனென்றால் குறைவாக சுரக்கும் தைராய்டு சுரப்பி மென்ச்சுரல் சைக்கிள் ஹார்மோனை குலைத்து விடுகிறது.\nஅயோடின் சத்து நிறைந்துள்ள உணவு வகைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nஅயோடின் சத்து நூறு மடங்கு அதிகமாக கிடைக்கும் உணவு வகைகளில் முதன்மையானது கடற்பாசி. கடற்பாசி வளரும் இடத்தை பொறுத்து அதிலிருக்கும் அயோடின் அளவு வேறுபடும்.\nஅதனை நேரடியாக அல்லாமல் வேறு ஏதேனும் உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.\nஒரு கப் தயிரில் ஒரு நாளைக்கு தேவையான அயோடின் அளவில் பாதி உங்களுக்கு கிடைத்திடும். அதோடு அதில் பதினேழு கிராம் ப்ரோட்டீன் கிடைத்திடும். லஸ்ஸி செய்து சாப்பிட்டால் நிறைய பலன் உண்டு.\nமுட்டையில் உங்களு���்கு தேவையான விட்டமின் மற்றும் மினரல்ஸ் அடங்கியிருக்கிறது. ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.\nநாம் தினமும் பயன்படுத்துகிற உப்பு விலையை மட்டும் மனதில் வைத்து விலைக்குறைவான உப்பு வாங்கிடாமல் சற்றே விலை அதிகமாக இருந்தாலும் அயோடின் உப்பு வாங்கி பயன்படுத்துங்கள்.\nதுரித உணவுகளை முடிந்த வரை தவிர்த்திடுங்கள்.\nசெலினியம் குறைபாடும் தைராய்டு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே செலினியம் அதிகம் உள்ள காளானை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.\nசெலினியம் அதிகம் உள்ள உணவுகளில் பூண்டும் ஒன்று. இந்த பூண்டு தைராய்டு உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கும் சிறந்தது.\nபூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனத்தில் இரத்தத்தை உறைதல் எதிர்ப்பி குணங்கள் இருப்பதால், உடலில் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்கும்.\nபூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் தமனித் தடிப்பு வளர்ச்சியையும் மெதுவாக்கும். அஜோனின் இரத்த உறைதல் எதிர்ப்பி குணங்களால், இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.\nபச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின், புரோட்டீன், கனிமங்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. எனவே அவற்றில் ஒன்றான பசலைக் கீரையை அதிகம் சாப்பிட்டால், நல்லது.\nபசலையில் அர்ஜினின், லியூசின், ஐஸோலியூசின், லைசின், திரியோனின் மற்றும் டிரிப்டோபேன் ஆகிய அமினோ அமிலங்களும் பல்வேறு வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கி உள்ளன. இவற்றோடு சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, கரோட்டினாயிட்ஸ், ஆர்கானிக் அமிலங்கள், வைட்டமின் கே சத்துகளும் அதிகம் அடங்கியுள்ளன.\nமாட்டிறைச்சியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், கொழுப்பு குறைவாக உள்ள மாட்டிறைச்சியை சாப்பிடுவது சிறந்தது.\nதானியங்களில் ப்ரௌன் அரிசி, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்றவற்றில் வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன. இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்ட��ாலிசத்தை அதிகரிக்கும்.\nஇதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்கும்.\nஇந்த காய்கறியை தினமும் சாப்பிட்டால், தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். இதனால் தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கும்.ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்துப் பொருள்கள், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகின்றன.\nப்ரோக்கோலியில் இருக்கும் ஃப்ளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன் மற்றும் ஸியாஸாந்த்தின் ஆகிய பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.\nதக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. முக்கியமாக இந்த உணவை தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவுகிறது.\nதேங்காய் எண்ணெயில் உடலுக்கு தேவையான ஃபேட்டி ஆசிட்கள் உள்ளன. அத்தகைய ஃபேட்டி ஆசிட்கள் தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது.\nதைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், காப்பர் அதிகம் உள்ள உணவுகளை நிச்சயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய காப்பர் கடல் சிப்பியில் அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், தைராய்டு சுரப்பி சீராக இயங்குவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.\nஉருளைக்கிழங்கு அதிகம் சாப்பிட்டால், வாயுத் தொல்லை ஏற்படும் என்று பலர் தவிர்க்கின்றனர். ஆனால் இந்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால், இதிலுள்ள அயோடின் தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கும்.\nஅன்றாட உணவில் கொள்ளு சேர்த்துக் கொண்டாலே தைராய்டு பிரச்சனை வெகுவாக குறையும்.நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது.\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. இது, உடல் உறுப்புகளை பலம் பெற வைக்கும்.நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். எலும்புக்கும் நரம்புக்கும் வலுசேர்க்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஉயிக்கொல்லி நோயான ப்ளட் பாய்சனிங் பற்றி தெரியுமா\nகொழுப்பு, சர்க்கரையை விரட்டும் பலே பாகற்காய் டீ... இப்படி செஞ்சா கசக்கவே கசக்காது...\nபன்னீர் சாப்பிடும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு மற்றும் பிறப்புறுப்பில் வரும் புற்றுநோய் ஏற்படாதாம்..\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஉங்களுடைய ரத்த தட்டுக்களை அதிகரிக்க நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள் இதுதான்...\nவாயில வசம்பு வெச்சு தேய் என்ற பழமொழிக்கு அர்த்தம் தெரியுமா பாட்டி வைத்தியத்தில் அதற்கு பதில் இருக்\nஆண்-பெண் உடலுறவை கெடுக்கும் சர்க்கரை நோய்... இவர்களால் உடலுறவு கொள்ள முடியுமா..\nசாம்பார்ல பெருங்காயம் சேக்கிறது வாயு பிரச்னைகாக மட்டுமா\nஆணுறையை காட்டிலும் பெண்ணுறைக்கே அதிக பலன்கள் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்..\nநம் முன்னோர்கள் கெட்ட கொழுப்பைக் கரைக்க பயன்படுத்திய கொடம்புளி...\nகாதுவலியை சரிசெய்ய ஈஸியான பாட்டி வைத்தியங்கள்\nஆவணி முதல் சனிக்கிழமை... எந்தெந்த ராசிக்கு என்னென்ன அதிர்ஷ்டம் காத்திருக்கு\nபெண்கள் ஏன் ஆண்களை விட எடை அதிகமாக இருக்கிறார்கள்\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/creating-ancient-arts-gallery-in-tamilnadu-schools-save-heritage-002428.html", "date_download": "2018-08-20T16:13:58Z", "digest": "sha1:LJCK5L6TF6JLAKABY6OWDNSVXUH2EM75", "length": 9268, "nlines": 82, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழ்நாட்டு பள்ளிகளில் பழமை ஆர்ட் கேலரிகள் அமைக்க அரசு ஆணை | creating ancient arts gallery in tamilnadu schools to save heritage - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழ்நாட்டு பள்ளிகளில் பழமை ஆர்ட் கேலரிகள் அமைக்க அரசு ஆணை\nதமிழ்நாட்டு பள்ளிகளில் பழமை ஆர்ட் கேலரிகள் அமைக்க அரசு ஆணை\nஅரசு பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது . அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சாரணர் , நாட்டு நலப்பணித்திட்டம் , ரெட் கிராஸ், ரெட் ரிப்பன் கிளப் மற்றும் சுற்றுசூழல் மன்றம் பல்வேறு மன்றங்கள் செயல்பாட்டில் உள்ளன.\nதமிழ்நாட்டில் தொன்மை பாதுகாப்பு மன்றங்களை ஏற்படுத்தி அனைத்து மாவட்ட பள்ளிகளையும் ஒருங்கிணைக்க மாவட்ட முதண்மை கல்வி கண்காணிப்பாளர்கள் தலைமையில் செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .\nகல்வி செயலர் உதயச்சந்திரன் செய்யும் புதுமையான செயல்களின் மூலம் அரசு பள்ளிகளின் கல்விதரத்தை மேம்படுத்தியுள்ளார் . இதன்படி அந்ததந்த மாவட்டங்களில் உள்ள பழமையான பிராதன சின்னங்கள் பழமையான பொருட்கள் போன்ற பொருட்கள் சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இவற்றை அறிந்து கொள்ளவும் அவற்றை பற்றி அறிவை வளர்க்க உதவும் வகையில் பள்ளிகளில் தொன்மை பொருட்கள் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது . அவற்றை செயல்படுத்தும் நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது.\nதமிழ்நாட்டின் நாகரீகம் மிகத்தொன்மையானது ஆகும் . சங்கம் தொட்டு தமிழ் ஆவணங்கள் சிறந்து விளங்குகின்றன. ஒலைசுவடிகள், மற்றும் தமிழ் ஆவணங்கள் முன்னோர் பயன்படுத்திய பொருட்கள் வரலாற்று ஆவணங்கள் நாடுமுழுவதும் கிடைக்கின்றன. அவற்றை நாம் ஒருங்கிணைத்து பாதுகாக்கும் போது எளிதாக நாம் அவற்றை பற்றிய அறிவு பெறலாம் அத்துடன் நாம் அவற்றை அடுத்த தலைமுறைகள் அறிந்துகொள்ள வழி ஏற்படுத்தலாம்.\nஆசிரியர்கள் பற்றாகுறை போக்கி தேவையான ஆசிரியர்களை இடமாற்ற முடிவுபகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் மற்றும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற குழு அமைத்தல்\nதமிழ்நாட்டின் மாவட்ட வாரியாக சிறப்பாக செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு கௌரவம்\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vijakanth-urged-tn-governmemt-to-provide-pay-rise-to-part-time-teachers/", "date_download": "2018-08-20T17:21:31Z", "digest": "sha1:VDNPB6HRF5XQCZHB45ZC6EUJI6ANR4YM", "length": 15954, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை உடனே வழங்குக: விஜயகாந���த் - Vijakanth urged TN Governmemt to provide pay rise to Part time teachers", "raw_content": "\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை உடனே வழங்குக: விஜயகாந்த்\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை உடனே வழங்குக: விஜயகாந்த்\n2015 - 2016 கல்வி ஆண்டில் ரூ.7,700 மற்றும் 2016 - 2017 ஆண்டில் 15,000 என மொத்தம் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் ரூ.22,700 ...\nபகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்று உடனே தமிழக அரசு ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கிய ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் கடந்த 2012-ம் ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது 15,169 பகுதி நேர ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மத்திய அரசு 65 சதவிதமும், மாநில அரசு 35 சதவிகிதமும் ஊதியம் வழங்கவேண்டும்.\n2012-ல் 5,000 ரூபாய் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டது. 2013-ம் ஆண்டு தமிழக அரசு உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வை வழங்கப்படவில்லை. நவம்பர் 18, 2014-ம் ஆண்டு ரூ.2,000 ஊதியம் உயர்த்தப்பட்டது என அரசாணை வெளியிடப்பட்டது. 2015 – 2016 கல்வி ஆண்டில் ரூ.7,700 மற்றும் 2016 – 2017 ஆண்டில் 15,000 என மொத்தம் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் ரூ.22,700 நிலுவைத்தொகை மட்டும் தரவேண்டியுள்ளது.\nஊக்க ஊதியமாக மத்திய அரசு 10 சதவிகிதம் நிதி வழங்கியுள்ளது. ஆனால் தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக வழங்காமல் ஏமாற்றியதாக குற்றம் எழுந்துள்ளது. இதை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.\nதமிழக அரசு முறையாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி இருந்தால், இந்த கல்வியாண்டில் ரூ.9,200 ஊதியமாக பெற்றிருப்பார்கள். சரியான நேரத்தில் ஊதிய உயர்வை வழங்காத காரணத்தால் பல குடும்பங்கள் கஷ்ட சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் தமிழக அரசை கண்டித்து பல போராட்டங்கள் நடத்தியுள்ளார்கள். இதற்கு செவிசாய்க்காத தமிழக அரசை கண்டிக்கிறோம்.\nபகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்று உடனே தமிழக அரசு ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கிய ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nதமிழக அரசு பொறியியல் கல்லூரிகளில் படிக்கின்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.14,000 கோடி ரூபாய் வழங்காமல் இருந்ததை பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டிய பிறகு, 40 சதவிகிதம் மட்டும் வழங்கி, மீதமுள்ள 60 சதவிகிதத்தை வழங்காமல், மற்ற துறைகளுக்கு பயன்படுத்தி லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் வழிவகை செய்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.\nமீதமுள்ள 60 சதவிகிதம் சலுகைத் தொகையை மாணவர்களுக்கு இந்த அரசு உடனடியாக வழங்கிடவேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் வெறும் அறிவிப்பு அரசாக இருந்தது, அதேபோல் எடப்பாடி பழனிசாமி அரசு முந்தைய அரசுபோல் வெறும் அறிவிப்பு ஆட்சியாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மத்திய அரசு ஒதுக்குகின்ற நிதியை முறையாக அந்தந்த துறைகளுக்கு உடனடியாக ஒதுக்கிட வேண்டும்.\nஇனி எப்போதும் ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியாது\nவாரியம் அமைக்காமல் வஞ்சித்துவிட்டது மத்திய அரசு\nமக்களை காவுவாங்கும் துறையாக காவல்துறை இருக்கக் கூடாது: விஜயகாந்த்\nஆலந்தூர் – பல்லாவரம் வரை பேருந்தில் பயணம் செய்த விஜயகாந்த்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு பிடிவாரண்ட் : பத்திரிகையாளர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில்\nசிங்கப்பூரில் விஜயகாந்த் புகைப்பட ஆல்பம்\n“ரெண்டு நாளா டிவி பாக்கல; செவிலியர் போராட்டம்லாம் தெரியாது”: விஜயகாந்த் பேச்சு\nவிஜயகாந்த், சிங்கப்பூர் பயணம் : மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்கிறார்\nஎன் பேச்சு நல்லவர்களாகிய மக்களுக்கு தான் புரியும்: ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த்\nகாலா வழக்கு : ரஜினி, பா.ரஞ்சித்துக்கு ஒரு வாரம் அவகாசம்\n”பாஜக என்னை பார்த்து பயப்படுகிறது”: லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ்\nவிராட் கோலி அவதாரம் எடுக்கும் பிரபல நடிகர்… ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்\nவிராட் கோலி வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது. இதில் விராட் கோலி கதாப்பாத்திரத்தில் பிரபல தென் இந்திய நடிகர் நடிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. முழுசா விராட் கோலி போல மாறும் துல்கர் சல்மான்: இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனாக பதவி வகித்து, புகழின் உச்சத்தை அடைந்த பல வீரர்களில் பெருமை இந்த நாடு முழுவதும் பேசப்படுகிறது. அந்த வகையில், ���ேப்டன் பதவியில் இருந்த மகேந்திர சிங் தோனி வாழ்க்கை வரலாறு 2016ம் ஆண்டு திரைப்படமாக வெளியானது. இதுவரை வெளியான […]\nமுதல் போட்டியில் தோற்றதற்கு கேப்டன் விராட் கோலியும் ஒரு காரணமா\nஏசி ரூமுல உட்கார்ந்து கிட்டு, இப்படி விளையாடி இருக்கலாம், அப்படி விளையாடி இருக்கலாம்-னு சொல்றது ஈஸி\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nநல்லாசிரியர் விருது: செல்வாக்கும், பணமும்தான் அளவுகோலா\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nகோலமாவு கோகிலா – ஓபனிங் குயினாக மாறிய நயன்தாரா\nத்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது..திரையில் முதன்முறையாக ரஜினியுடன்\nகேரளாவிற்காக ஏஆர் ரகுமான் பாடிய பாடல்… வைரலாகும் வீடியோ\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13012033/In-the-villages-of-Nellai-DistrictJourney-to-John.vpf", "date_download": "2018-08-20T16:12:25Z", "digest": "sha1:YAVSDRYYCTTWGIXBER2VT5BWFFFEWG3J", "length": 13557, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the villages of Nellai District Journey to John Pandian People's Meeting || நெல்லை மாவட்ட கிராமங்களில் ஜான் பாண்டியன் மக்கள் சந்திப்பு பயணம்", "raw_content": "Sections செய்திகள் வ���ளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிமுக தலைவர், பொருளாளர் தேர்தல் தொடர்பாக ஆக.28-ல் பொதுக்குழு கூட்டம்: திமுக அறிவிப்பு | இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: விராட் கோலி சதம் அடித்து அசத்தல், வலுவான நிலையில் இந்தியா |\nநெல்லை மாவட்ட கிராமங்களில் ஜான் பாண்டியன் மக்கள் சந்திப்பு பயணம்\nதஞ்சையில் வருகிற ஜூலை மாதம் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநாடு நடைபெற இருப்பதையொட்டி, அக்கட்சியின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் நெல்லை மாவட்ட கிராமங்களில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார்.\nதஞ்சையில் வருகிற ஜூலை மாதம் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநாடு நடைபெற இருப்பதையொட்டி, அக்கட்சியின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் நெல்லை மாவட்ட கிராமங்களில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார்.\nதமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில மாநாடு தஞ்சையில் வருகிற ஜூலை மாதம் 15-ந்தேதி நடைபெறு கிறது. இதையொட்டியும், தேவேந்திர குல வேளாளர் களை, ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து வெளியேற்றி வேளாண் மரபினராக அறிவிக்க கோரி கட்சியின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.\nநெல்லை மாவட்டத்தில் நேற்று பயணத்தை தொடங்கி னார். மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத் தில் கட்சி கொடியேற்றி பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தேவேந்திர குல வேளாளர் இன மக்களை எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்கி, வேளாண் மரபினராக அறிவிக்க வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சமுதாய மக்களை சந்தித்து பேசி வருகிறோம். ஏற்கனவே தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் முடிந்து விட்டது. இதே போல் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்ள இருக்கிறோம்” என்றார்.\nஇதை தொடர்ந்து ஜான் பாண்டியன், வி.எம்.சத்திரம், ராஜகோபாலபுரம், கக்கன் நகர், பொட்டல், படப்பைக் குறிச்சி, பெரியபாளையம், ராஜா குடியிருப்பு, வெள்ளக் கோவில், மூளிக்குளம், வண்ணார்பேட்டை இளஞ்கோநகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீசுவரம், சேந்தி மங்கலம் மற்றும் கட்டுடையார் குடியிருப்பு ஆகிய கிராமங்களு க்கு சென்று மக்கள் மத்தியில் பேசினார்.\nஇந்த நிகழ்ச்சியில் மாநில துணை பொது செயலாளர் நெல்லையப்பன், மாநில செய்தி தொடர்பாளர் சண்முகசுதாகர், நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், தென் மண்டல செயலாளர் அழகிரிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஇன்றும் (ஞாயிற்றுக் கிழமை) இந்த பயணம் நடைபெறுகிறது. இன்று மாலை 4 மணிக்கு பாளையங் கோட்டை ஜோதி புரம் திடலில் தொடங்கு கிறது.\nஅதை தொடர்ந்து வீரமாணிக்கபுரம், கருங்குளம், நடராஜபுரம், சிவராஜபுரம், நாகம்மாள்புரம், அழகிரிபுரம், கொக்கிரகுளம், குருந்துடை யார்புரம், வீரராகவபுரம், நத்தம், ஊருடையான் குடியிருப்பு, நம்பிராஜபுரம், ஆனந்தபுரம், ரெங்கநாதபுரம், பாறையடி, கோட்டையடி, கண்டியப்பேரி, தேனீர்குளம், ராமையன்பட்டி மற்றும் சத்திரம்புதுக்குளம் ஆகிய ஊர்களுக்கு ஜான்பாண்டியன் சென்று பேசுகிறார்.\n1. ‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு\n2. ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்; சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி கடும் கண்டனம்\n3. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n5. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\n1. கார் பழுதடைந்ததால் மழையில் பரிதவித்த வாஜ்பாயை அரசு பஸ்சில் ஏற்றி வந்த பரமக்குடி கண்டக்டர்\n3. பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தலைமுறையினர் சந்திப்பு: பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்பு\n4. புகழ் பெறும் பழங்கஞ்சி : அதிக சத்து இருக்கிறதாம் அள்ளி சாப்பிடுங்க..\n5. திருடன் என்பது தெரியாமல் காதலனுடன் சுற்றிய இளம்பெண் போலீசில் சிக்கியவர் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13153731/Mix-the-fruit-and-mix-well.vpf", "date_download": "2018-08-20T16:12:24Z", "digest": "sha1:O55OIADQZLWMXFVK2SZETN3CIMSC3OLG", "length": 12716, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mix the fruit and mix well || பழங்களைப் பிசைந்து.. பக்குவமாகப் பூசி..", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிமுக தலைவர், பொருளாளர் தேர்தல் தொடர்பாக ஆக.28-ல் பொதுக்குழு க��ட்டம்: திமுக அறிவிப்பு | இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: விராட் கோலி சதம் அடித்து அசத்தல், வலுவான நிலையில் இந்தியா |\nபழங்களைப் பிசைந்து.. பக்குவமாகப் பூசி.. + \"||\" + Mix the fruit and mix well\nபழங்களைப் பிசைந்து.. பக்குவமாகப் பூசி..\nஆரோக்கியம் கருதி பழங்களை சாப்பிட்டு வரும் பெண்கள், அழகுக்காகவும் அதனை தற்போது அதிக அளவில் பயன் படுத்தி வருகிறார்கள்.\nபெண்கள் வழக்கமாக பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களில் ரசாயனம் கலந்திருக்கிறது. அது சிலரது சருமத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. பழங்களால் கிடைக்கும் அழகு எந்த பக்கவிளைவும் இல்லாததாக இருக்கிறது.\nபழங்கள் அழகுக்காக எப்படி பயன்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா\nஆப்பிள்: இது சருமத்திற்கு பொலிவு தரும் ‘ஸ்கின் டோனர்’. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும். ஆப்பிளை கூழ்போல் ஆக்கி, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம்.\nமாம்பழம்: எல்லாவித சருமத்திற்கும் இது ஏற்றது. அதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி போன்றவை சருமத்திற்கு நிறத்தையும், பளபளப்பையும் தரும். நன்றாக பழுத்த பழத்தின் தோலை நீக்கிவிட்டு, தசைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அதை பிசைந்து தினமும் முகத்தில் பூச வேண்டும். சருமத்தின் சுருக்கங்களை இது போக்கும்.\nஆரஞ்ச்: வைட்டமின் சி நிறைந்திருக்கும் பழம் இது. இரண்டாக வெட்டி, ஒரு பகுதியால் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்தால் சருமம் பிரஷ் ஆகிவிடும். பழத்தோலை நகங்களில் தேய்த்தால் கறை நீங்கும். தோலை வெயிலில் காயவைத்து தூளாக்கி பாதுகாத்திடுங்கள். அதில் முல்தானிமெட்டியும், தண்ணீரும் கலந்து குழைத்து முகத்தில் ‘பேக்’ செய்யலாம். காய்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவி விட்டால் முகம் பளிச் சிடும்.\nநேந்திரன் பழம்: பழத்தின் உள்ளே கறுப்பாக இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு கூழாக்கி முகத்தில் பூச வேண்டும். காய்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவுங்கள். பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சருமத்திற்கு புத் துணர்ச்சியை தரும்.\nதிராட்சை: எண்ணெய் தன்மை கொண்ட, பருக்கள் உருவாகும் சருமத்திற்கு இது மிகவும் ஏற்றது. தினமும் திராட்சை சாறு பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவவேண்டும்.\nமாதுளை: சுருக்கத்தையும், கருப்பு படையையும் போக்கும் தன்மைக���ண்டது. மாதுளையை அரைத்து முகத்தில் பூசி கழுவி விட்டால் முகமும் மாதுளை போல் பளிச்சிடும். செயலிழந்த செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்கும் திறன் இதற்கு உண்டு.\nபப்பாளி: பப்பாளி பழக்கூழை தினமும் முகத்தில் பூசிக்கொள்ளலாம். சருமத்திற்கு நிறமும், மினிமினுப்பும் கிடைக்கும். பப்பாளி கூழ், ஓட்ஸ், தேன் போன்றவைகளை கலந்து ‘பேஸ் பேக்’காக பயன்படுத்தலாம். பழங்கள் பெண்களின் சருமத்தை பளிச்சிடவைக்கிறது.\n1. ‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு\n2. ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்; சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி கடும் கண்டனம்\n3. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n5. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\n1. கார் பழுதடைந்ததால் மழையில் பரிதவித்த வாஜ்பாயை அரசு பஸ்சில் ஏற்றி வந்த பரமக்குடி கண்டக்டர்\n3. பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தலைமுறையினர் சந்திப்பு: பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்பு\n4. புகழ் பெறும் பழங்கஞ்சி : அதிக சத்து இருக்கிறதாம் அள்ளி சாப்பிடுங்க..\n5. திருடன் என்பது தெரியாமல் காதலனுடன் சுற்றிய இளம்பெண் போலீசில் சிக்கியவர் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ranils-3-day-india-visit-anno.html", "date_download": "2018-08-20T16:14:23Z", "digest": "sha1:QZC46Q755DJ3ST5PG52DOPRBSPZNBJLE", "length": 8158, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா வருகை", "raw_content": "\nகாவல்துறையில் விஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி அளித்த புகார் குறித்து விசாரணை ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உண்மை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிரான்சிஸ் வைகை அணையிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 72\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புடன் மு.க\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா வருகை\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க 3 நாள் பயணமாக வரும் 14-ஆம் தேதி இந்தியா வருகிறார். பிரதமரான பின்…\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா வருகை\nPosted : ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 06 , 2015 06:40:32 IST\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க 3 நாள் பயணமாக வரும் 14-ஆம் தேதி இந்தியா வருகிறார். பிரதமரான பின் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இந்த பயணத்தின்போது, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் உள்ளிட்டோரை சந்தித்து ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்துகிறார்.\nஅப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான மீனவர் பிரச்னை குறித்தும், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பிற விவகாரங்கள் பற்றியும் தலைவர்கள் ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை பிரதமர் ரணிலுடன், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவும் இந்தியா வருகிறார். கடல் எல்லையைத் தாண்டும் இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என கடந்த மார்ச் மாதம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார். இந்த சூழலில் அவர் இந்தியா வருவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கையில் இருபிரினருக்கிடையே கடும் மோதல்: சமூக வலைத்தளங்களுக்கு தடை\nஇலங்கை மாணவி வித்யா கொலை வழக்கு: 7 பேருக்கு மரண தண்டனை\nயாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் சுட்டுக்கொலை\nபோர்க்குற்ற விசாரணை: வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது\nஇலங்கை நிலச்சரிவு: 35 பேர் உயிரிழப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-20T16:07:45Z", "digest": "sha1:YVROIBBUJP4JUX2KWK5DIAK6D3KWNL73", "length": 7612, "nlines": 217, "source_domain": "discoverybookpalace.com", "title": "ஞானோதயம் சில இரகசியங்கள்,சத்குரு,ஈஷா அறக்கட்டளை", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் Rs.250.00\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைக்கதை Rs.250.00\nவான் மண் பெண் Rs.160.00\nசத்குரு மதங்களும் முந்தின தலைமுறைக்காரர்களும் சொன்னதையே தன்ன் போதனைகளாகத் திருப்பிச் சொல்லும் வழக்கம் இல்லாதவர்.எதையும் நேரடியாக வேர் வரை உணர்ந்து அனுபவித்து அவற்றையே மற்றவர்கள்டன் பகிர்ந்து கொண்டவர்.\nஒவ்வொரு தனி மனிதனும் எல்லை இல்லா ஆனந்த நிலையை அனுபவித்து உணர,கோவை,வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், ‘ஈஷா யோக மைய’த்தை நிறுவியவர்.உலகெங்கும் பல லட்சம் மனிதர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய சத்குருவாக முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.\nபேராசிரியர் கி.ரா சில நிகழ்ச்சிகளும் சில நினைவுகளும் Rs.100.00\nவெங்கட் சாமிநாதன் - சில பொழுதுகள் சில நினைவுகள் Rs.120.00\nசில நேரங்களில் சில மனிதர்கள் Rs.395.00\nஞானோதயம் சில இரகசியங்கள் Rs.75.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2018-08-20T17:18:34Z", "digest": "sha1:2XNDFQBSVTG3YT7RVSCIDMLRSW4T6JIN", "length": 13358, "nlines": 76, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "ஓவியர்களை ஒன்றிணைத்து பண்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி - முன்னடியான் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nஓவியர்களை ஒன்றிணைத்து பண்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி - முன்னடியான்\nஓவியர்களை ஒன்றிணைத்து நடத்திய ஓவிய விழிப்புணர்வு நிகழ்ச்சி.\nபுதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியர் ரவி.\nஓவியத் துறையில் சாதிக்க துடிக்கும் ஓவியர்களை ஒன்றிணைத்து ஓவிய முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பயிற்சி முகாம் நடத்தி வருகிறார் புதுச்சேரியை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ரவி (59). புதுச்சேரி நைனார் மண்டபத்தை சேர்ந்த இவர், பான்சியோனா அரசு பிரெஞ்சு உயர்நிலைப் பள்ளியில் நுண்கலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். புதுச்சேரி அரசின் குழந்தைகள் நல மேம்பாட்டு குழு உறுப்பினராகவும் செயல்படுகிறார்.\nஆசிரியர் ரவியின் கோட்டோவி யங்கள் 20-க்கும் மேற்பட்ட சிறுகதை, நாவல், கவிதை நூல் களில் முகப்பு ஓவியங்களாகவும், உள் ஓவியங்களாகவும் அலங்கரித்துள்ளன.\nகவிதைக்கு ஏற்ற உருவம் கொடுத்துள்ளார். 2000-ம் ஆண்டு புதுச்சேரி மாநில நல்லாசிரியர் விருது, 2010-ம் ஆண்டு கலைமாமணி விருது, கலை, சமூக சேவைக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது, இலக்கிய ஓவியர் விருது, செந்தமிழ் கலைச்செம்மல் விருது என 10-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.\n5 ஆண்டுகளுக்கு முன் எல்லோரா நுண்கலை மற்றும் பண்பாட்டு அமைப்பை நிறுவி 30-க்கும் மேற்பட்ட ஓவியர்களை ஒன்றிணைத்துள்ளார். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி அடையாளம் தெரியாத ஓவியர்களை ஒன்றிணைத்து முகாம் மற்றும் கண்காட்சி நடத்துவது, நுண்கலையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு விருது வழங்குவது, ஏழை மாணவர்களுக்கு இலவச ஓவிய வகுப்பு என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இது குறித்து, ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:\nகடந்த 35 ஆண்டுகளாக நுண்கலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். எனது தந்தை ரெங்கராஜன் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். அவரை பார்த்துதான் நான் 5 வயதில் ஓவியம் வரையத் தொடங்கினேன். எனக்கு கோட்டோவியங்கள் மீது அதிக ஈடுபாடு உண்டு. கோட்டோவியத்தை வைத்தே ஓவியனின் திறமை, அனுபவத்தை தெரிந்துகொள்ள முடியும். கணினிமயமா��� இன்றைய காலத்திலும் ஓவியம் கோலோச்சுவது பெருமையாக உள்ளது.\nதிறமை உள்ள ஓவியர்களை ஒன்றிணைத்து குழு ஓவியக் கண்காட்சிகளை நடத்தி வருகிறேன். அதற்கு நல்ல வெற்றி கிடைத்துள்ளது. என்னதான் கணினிமயமானாலும் அனிமேஷனில் ஓவியர்கள்தான் முக்கியப் பங்காற்றுகின்றனர். எனவே, ஓவியத் துறையின் வளர்ச்சி குன்றாது. எனினும், நவீனத்துக்கேற்ப ஓவியத்தில் புதுமையை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்ப ஒவ்வொரு ஓவியரும் புதுமை ஓவியங்களை வரைந்தால் தொடர்ந்து சாதிக்க முடியும்.\nஇவரது மாணவர்கள் கூறும் போது, ‘‘புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் அண்மையில் நடந்த முகாமில் ஓவியர் ரவி வரைந்த நடராஜர் ஓவியத்தை ஜப்பான் சுற்றுலாப் பயணி வியந்து பாராட்டி வாங்கிச் சென்றார். புதுச்சேரி அருங்காட்சியகம் இவரது ஓவியங்களை காட்சிக்கு வைத்துள்ளது. தஞ்சை தென்னக கலை பண்பாட்டு மையம், லலித்கலா அகாடமி ஆகியவற்றில் இவரது ஓவியங்கள் உள்ளன. பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இவரது ரசிகர்களாக உள்ளனர்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/astrology/03/178889?ref=category-feed", "date_download": "2018-08-20T17:14:41Z", "digest": "sha1:SZJMUEQKA76WJ5K5EXSZBECK7RJ5WDBC", "length": 19267, "nlines": 158, "source_domain": "news.lankasri.com", "title": "இன்று கோடீஸ்வரராகும் யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் தானாம்! இதில் உங்க ராசி என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்று கோடீஸ்வரராகும் யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் தானாம் இதில் உங்க ராசி என்ன\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி என்று பார்ப்போம்.\nகல்வி சார்ந்த விஷயங்களில் மாணவர்களுடைய திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய பொருள்களின் வரவு உண்டாகும். வீட்டில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கும்அதிர்ஷ்ட எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும் இருக்கும்.\nகுடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, அதற்கு ஏற்றபடி நடந்துகொள்வது அவசியம். தானாக எந்த முடிவையும் எடுக்காமல் பெரியவர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்ளுங்கள���. இதுவரை தடைபட்டு வந்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்குமென்பதால், அதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள். வேலை மற்றும் தொழில் சார்ந்த முயற்சிகளில் லாபம் உண்டாகும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதாநிறமும் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஇதுவரை தடைபட்டுக் கொண்டிருந்த எல்லா காரியங்களும் இன்று வெற்றிக்கனியாக உங்கள் கைகளில் வந்து சேரும்... ஏன் இன்றைக்கு நீங்கள் பொறுப்புடனும் கவனமுடனும் இருந்தால் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பை கூட பெற முடியும். பொருளாதாரம் சிறக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். புதிதாக உங்களுக்கென தனி இலக்கை தீர்மானித்து அதை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பிப்பீர்கள். இன்று எதை தொட்டாலும் லாபம் உண்டாகும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய திசையாக வடக்கும் அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் அமையும்.\nநட்பின் அருமை புரிந்த உங்களுக்கு நண்பர்கள் மூலமாக, உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆடை மற்றும் ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய பேச்சாற்றலை மற்றவர்களிடம் வெளிப்படுத்தி பாராட்டைப் பெறுவீர்கள். பொறுப்புகள் காரணமாக பணிச்சுமை அதிகரிக்கும். மனதில் உள்ள கவலைகள் நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக பச்சையும் அதிர்ஷ்ட எண்ணாக 7 ம் இருக்கும்.\nஉடல் நலத்தில் இக்கறை செலுத்துங்கள். புதிய தொழில் தொடங்குவது பற்றிய சிந்தனைகள் பெருகும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நல்ல செய்திகள் காதுகளுக்கு வந்து சேரும். வீண் விரயச்செலவுகள், வாகனப் பராமரிப்பு செலவுகள் உண்டாகும். அலைச்சல்கள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கும் இருக்கிறது.\nஆடம்பரச் செலவுகள் குறையும். சேமிப்புகள் உயரும். இதுவரை அலுவலகத்தில் உங்க்ள உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவ��கள் வந்து சேரும். அதனால் பல அனுகூலங்கள் உண்டாகும். இதுவரை இருந்துவந்த சிறுசிறு ஆரோக்கியக் கோளாறுகள் நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடமேற்கும் அதிர்ஷ்ட எண்ணாக 2 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nதொழிலில் இதுவரை இருந்து வந்த எதிரிகளும் போட்டிகளும் கணிசமாகக் குறைய ஆரம்பிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் அளவில்லா லாபம் பெறும் வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மீகப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களிடம் நிதானமாகவும் பொறுமையாகவும் பேசுங்கள். தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை நெருங்கிய நண்பர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட எண்ணாக 9ம் இதிர்ஷ்ட நிறமாக வெளிர் மஞ்சளும் இருக்கும்.\nஉங்களுக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளால் ஆதாயத்தைப் பெறுவீர்கள். தொழிலில் நிச்சயம் நல்ல லாபம் கிடைக்கும். பொதுகாரியங்களில் ஈடுபவதில் மனம் நிறைவு பெறுவீர்கள். சில குறிப்பிட்ட துறைகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட எண் 3 ஆகவும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.\nபூர்வீக சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வங்கிகளில் எதிர்பார்த்துக் காத்திருந்த கடனுதவிகள் கிடைக்கும். தொழிலில் புதிய திட்டங்களும் முயற்சியும் உண்டாகும். இழுபறியாக இருந்து வந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கும் அதிர்ஷ்டத்து உரிய எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் அமையும்.\nபெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டில் ஈடுபாடு காட்டுவீர்கள். சாப்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பயணங்களில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய திறமையான பேச்சுகளால் ஆதாயம் அடைவீர்கள். குடும்பத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்டத்து உரிய எண்ணாக 4 ம் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nஉற்றார், உறவினர்களிடம் அமைதியாகவும் பொறு��ையாகவும் நடந்து கொள்ள வேண்டும். சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சில பிரச்னைகள் உண்டாகும் வாய்ப்புண்டு. பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். தொழிலில் புதிய முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் திசையாக வடக்காகவும் அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.\nகலைத்துறையில் அதிகமாக ஈடுபாடு காட்டுவீர்கள். பிறருக்கு உதவிகள் செய்வதால் மனம் மகிழ்ச்சி பெறுவீர்கள். புதிய ஆட்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். வீடு, மனைகள் வாங்குவதில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி, புதிய வழி பிறக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் இருக்கும்\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?author=234", "date_download": "2018-08-20T16:16:52Z", "digest": "sha1:N6LOLCGBCCMN3KVTCYS44LZF6ACBTSRS", "length": 6749, "nlines": 108, "source_domain": "tamilnenjam.com", "title": "பாவலர். மலர்வாணி செயராசு – Tamilnenjam", "raw_content": "\nஆசிரியர்: பாவலர். மலர்வாணி செயராசு\nதழைக்கவே வந்தாள் தரணியில் தைப்பெண்\nதமிழும் செழிக்கத் தலைமகள் வந்தாள்\nஎங்கும் பொதுமை ஏற்கும் வண்ணம்\nதங்க ஒளியை தந்த கதிரோன்\nபொங்கும் மகிழ்வு புதுப்புதுப் பானையில்\nபொங்கலோ பொங்கல் பூமிப் பந்தில்\n» Read more about: பொங்கல் வாழ்த்து »\nBy பாவலர். மலர்வாணி செயராசு, 7 மாதங்கள் ago ஜனவரி 13, 2018\nதமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nயாரைத்தான் நம்புவதோ… என்பதில், Selvakumari\nநீதான் எந்தன் நிழல் என்பதில், Selvakumari\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018 என்பதில், Mullai\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018 என்பதில், selvakumari\nதமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம் என்பதில், கவிஞர்.அ.முத்துசாமி தாரமங்கலம்\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/101463-rana-daggubati-interacts-with-college-students.html", "date_download": "2018-08-20T16:19:24Z", "digest": "sha1:ZX5LHWERBOGB5DSX2Z6RDA3GTUVMI4CQ", "length": 27989, "nlines": 440, "source_domain": "cinema.vikatan.com", "title": "`` ‘பாகுபலி’ பல்வாள்தேவனா முதல்ல கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகரைத்தான் யோசிச்சாங்க!’’ - ராணா | Rana Daggubati interacts with College students", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\n`` ‘பாகுபலி’ பல்வாள்தேவனா முதல்ல கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகரைத்தான் யோசிச்சாங்க\nபலமான திரைப்படப் பின்னணி இருந்தும் எந்தவித அலட்டலும் இல்லாமல் தனக்கான கதாபாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்யும் மிகச் சிலரில் ராணா டகுபதியும் ஒருவர். இதற்கு சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி' படமே உதாரணம்.\nஆம், `எந்தத் துறையில் நீ என்னவாக இருந்தாலும் செய்வதை நேர்த்தியோடும் நேரத்தோடும் செய்து முடி' என்ற தன் தாத்தாவின் அறிவுரையின்படி திரைத் துறையில் பல ஹாட்ரிக் அடித்துவரும் ஸ்டைலிஷ் `பல்வாள்தேவன���' ராணா டகுபதி, ஆசிரியர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் கோவையில் உள்ள ஒரு கல்லூரிக்கு வந்திருந்தார். இவரிடம் பேசினோம்...\n“ஆசிரியர்கள், நமக்குப் பல வடிவங்கள்ல அமைவாங்க. அந்த மாதியான ஆசிரியர்கள்தான் எனக்கு இயக்குநர்களா அமைஞ்சாங்க; என்னைச் செதுக்கினாங்க. என்னை ‘லீடர்' தெலுங்குப் படத்துல நடிகனா அறிமுகப்படுத்திய சேகர் கம்முலா, அடுத்து என் வாழ்க்கையையே மாற்றி அமைத்த இயக்குநர் ரோகன் சிப்பி, புதிய விஷயங்களை நோக்கி ஓடச் சொல்லிக்கொடுத்த ராம்கோபால் வர்மா, இவங்க எல்லோரும் கற்றுக்கொடுத்த விஷயங்களை எப்படி மேம்படுத்தணும்னு கூட இருந்து கைடு பண்ண ராஜமௌலி இவங்க எல்லாரும்தான் எனக்கான ஆசிரியர்கள். எனக்குக் கிடைச்ச ஆசிரியர்களால் இந்த மாணவனுக்குப் பெருமை''\n“தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடிக்கும்போது மொழியைத் தவிர்த்து வேறு என்ன வேறுபாட்டை உணர்வீங்க\n“நேர்மையா சொல்லணும்னா, எந்த வித்தியாசமும் இருக்காது. இந்த மாதிரி பல மொழிகள்ல நடிக்கும்போதுதான் நான் என்னை இந்தியனா உணர்றேன். ‘சினிமா'ங்கிற வணிகம், எல்லா இடத்துலயும் ஒண்ணா இருந்து மக்களை இணைக்கும். எனக்கு ஏன் இப்படிப் பல மொழிகள்ல நடிக்கப் பிடிக்கும்னா, ஒவ்வொரு மொழியைப் பேசுபவர்களிடமிருந்தும் ஒவ்வொண்ணு கத்துக்க முடியும்.''\n“ ‘பாகுபலி’ பற்றி இதுவரை சொல்லாத சுவாரஸ்யமான விஷயம்\n“ ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரியல் தெரியும்ல, அதுல ‘கல் ட்ரோகோ’னு கெத்தான ஒரு கேரக்டர் வரும். அதில் நடிச்சவர் ஜேசன் மொம்மோ. அவருக்கு, முரட்டு உடம்பு. பல்வாள்தேவன் கேரக்டருக்கு அவரைத்தான் ராஜமௌலி புக் பண்ண நினைச்சாராம். இதைக் கேட்டதும் எனக்கு சந்தோஷம் தாங்கல. `அவருக்கு மாற்றா நானா' என்ற ஆனந்தம். அதுவே எனக்கு நல்ல தொடக்கமா அமைஞ்சது.''\n“ராணாவுக்கு `நடிகர்’ தவிர்த்து வேறு முகவரி\n“என்னை ஒரு நடிகனாத்தான் உங்களுக்குத் தெரியும். நான் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர். Talk Shows நடத்தியிருக்கேன். விஷுவல் எஃபெக்ட்ஸ்ல வேலைபார்த்திருக்கேன். நடிக்கிறதை விட்டுட்டாக்கூட ஏதாவது ஒருவிதத்தில உங்க முன்னாடி நான் வந்துகிட்டே இருப்பேன்.''\n“நீங்கள் கத்துக்கிட்ட மிகப்பெரிய பாடம்\n“எங்கக் குடும்பத்தினர் ஒவ்வொருத்தருக்கும் என் தாத்தாதான் இன்ஸ்பிரேஷன். யார் யார்கிட்ட என்ன திறமை இருக்கு��்கிறதைத் துல்லியமா தெரிஞ்சுக்கிட்டு அவங்களுக்குரிய வேலையைக் கொடுப்பார். ஆரம்பத்துல ஒரு விவசாயியா இருந்து, மெட்ராஸ் வந்து பல படங்கள் பண்ணினார். உழைப்பால் மட்டுமே உயர்ந்த என் தாத்தா சொல்வார், `நீ உன் வேலையைச் சரியான நேரத்துல தரமா செய்யப் பழகு. அது உனக்கு வாழ்க்கையில நிறைய கத்துக்கொடுக்கும்'னு. அந்த வார்த்தைகள்தான் எனக்கு இன்னிக்கும் உதவுது.''\n“அமிதாப் சார், சஞ்சய் தத் சார், அக்‌ஷய் சார் என நிறைய ஜாம்பவான்களுடன் நடிக்கும் பாக்கியம் கிடைச்சுச்சு. எல்லோரையும் பிடிக்கும். தமிழ்ல அஜித் சாருடன் நடிச்சேன். சிறந்த மனிதர். அவர் கூட வேலைசெய்றவங்கமேல ரொம்பவும் அக்கறை கொண்டவர். அடுத்து பிரபாஸ், ‘பாகுபலி’க்கு அப்புறம் நல்ல சகோதரராகவே மாறிட்டார்.”\n“எப்படி இவ்ளோ ஃபிட்டா இருக்கீங்க\n“அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. ஏதோ கேரக்டருக்குத் தகுந்த மாதிரி உடம்பைத் தயார்படுத்திக்கிறேன். `பாகுபலி'க்காக அஞ்சு வருஷம் உடம்பை அப்படியே வெச்சிருந்ததால, உங்களுக்கு அப்படித் தோணலாம். அதுக்காக அதிகம் சிரமப்பட்டிருக்கேன். ஸ்கூல் பையன் க்ளாஸுக்குப் போற மாதிரி ரெகுலரா ஜிம்முக்குப் போனேன்.''\n“கதை சொல்வேன். என்கிட்ட நிறைய கதைகள் இருக்கு. எனக்கு, கதை சொல்லிக்கிட்டே இருக்கணும். மனசுல தோன்றுவதை எழுதப் பிடிக்கும்.''\n“எப்பவும் உங்களுடனே இருக்கும் பொருள்கள்\n“ம்ம்ம்ம்... கண்ணாடி இல்லைன்னா என்னால பார்த்துப் படிக்க முடியாது. அப்புறம் செல்போன். கூடவே இருக்கும், தவிர்க்க முடியாதது. ''\n“விமர்சகர்களால் படம் பாதிப்படைவது குறித்து சர்ச்சை எழுந்திருக்கு, அதைப் பற்றி உங்கள் கருத்து\n“ஒரு படம் வெளிவந்த பிறகு, அந்தப் படத்தைப் பற்றிய நல்லது கெட்டது சொல்றது பாசிட்டிவ்தான். ஆனா, அது எவ்ளோ நியாயமா இருக்குதுங்கிறது முக்கியம். நெகட்டிவ் ரிவ்யூ வந்து அதிகம் லாபம் ஈட்டிய படமும் இருக்கு; நல்ல ரிவ்யூ வந்தும் ஓடாத படமும் இருக்கு.''\n“இந்த மாசம் `நான் ஆணையிட்டால்’ ரிலீஸ் ஆகுது. பொலிட்டிக்கல் த்ரில்லர். தெலுங்குல `நேனே ராஜு நேனே மந்திரி'னு வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்ற படத்தோட தமிழ் வெர்ஷன் `நான் ஆணையிட்டால்' . அதுக்கப்புறம் இயக்குநர் சத்யாசிவாவோட `மடை திறந்து’ னு ஒரு தமிழ்ப் படம் பண்றேன்.”\nஒரு டவுட்டு... ஆர்த்தி பிக்பாஸின் இலுமினாட்டியா.. 72-���் நாள் - பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன 72-ம் நாள் - பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோன\n'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய\nமுதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா க\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅலோ பிக்பாஸ்... சீசன் 3 எப்போ பாஸ்\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\n`` ‘பாகுபலி’ பல்வாள்தேவனா முதல்ல கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகரைத்தான் யோசிச்சாங்க\n'அஜித்திடம் ஏகப்பட்ட ஐடியாக்கள் இருக்கிறது..' - விவரிக்கும் இயக்குநர் சிங்கம்புலி\n“அந்தப் பொண்ணு வலியால துடிச்சப்ப ஒரு அம்மாவா அழுதுட்டேன்” - செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு\nஒரு டவுட்டு... ஆர்த்தி பிக்பாஸின் இலுமினாட்டியா.. 72-ம் நாள் - பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன 72-ம் நாள் - பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/xenophobic", "date_download": "2018-08-20T16:57:43Z", "digest": "sha1:I7E5SCJRH5HNUTWANBJKXDL7KEI6CWPE", "length": 4967, "nlines": 95, "source_domain": "ta.wiktionary.org", "title": "xenophobic - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவேறு நாடு அல்லது மாநிலத்தில் இருந்து வந்தோரிடம் காட்டப்படும் பயம் அல்லது தீவிர வெறுப்பு.\nஅதீத தேசியவாதம் அல்லது மிக அதிக நாட்டுப்பற்றினால் வேறு நாடு அல்லது மாநிலத்தில் இருந்து வந்தோர் மீது காட்டப்படும் பிரிவினை நோக��குடைய வெறுப்பு\nஆதாரங்கள் ---xenophobic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15034133/Water-Resources-Minister-Seymour-S-Ramachandran-participated.vpf", "date_download": "2018-08-20T16:12:12Z", "digest": "sha1:XKS5XTDWFCCDAHXTB2APKMDE7ZL4BY2I", "length": 13877, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Water Resources Minister Seymour S. Ramachandran participated in the rehabilitation of Sathanur Dam || சாத்தனூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிமுக தலைவர், பொருளாளர் தேர்தல் தொடர்பாக ஆக.28-ல் பொதுக்குழு கூட்டம்: திமுக அறிவிப்பு | இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: விராட் கோலி சதம் அடித்து அசத்தல், வலுவான நிலையில் இந்தியா |\nசாத்தனூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்பு + \"||\" + Water Resources Minister Seymour S. Ramachandran participated in the rehabilitation of Sathanur Dam\nசாத்தனூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்பு\nசாத்தனூர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.\nதிருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன்மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதியை பெற்று வருகின்றன. அதாவது 100 கிராமங்கள் சாத்தனூர் அணை தண்ணீரை பெற்று பயனடைந்து வருகின்றன.\nஇதேபோல் சிறிய, பெரிய ஏரிகளும் நீர் ஆதாரங்களை பெறுவதோடு தண்டராம்பட்டு, தானிப்பாடி, புதுப்பாளையம் ஆகிய கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும், திருவண்ணாமலை நகர குடிநீர் வசதிக்கும் சாத்தனூர் அணை ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை பெய்து அணையின் கொள்ளளவான 119 அடி நிரம���பியது. எனவே, கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி முதல் மே மாதம் 8-ந் தேதி வரை சாத்தனூர் அணையின் இடதுபுற கால்வாய் மூலம் 350 கனஅடி நீரும், வலதுபுற கால்வாய் மூலம் 220 கனஅடி நீரும் தொடர்ந்து 90 நாட்கள் திறந்து விடப்பட்டது.\nதற்போது 2-ம் போகத்திற்கான பயிர்கள் வளர்ந்து வரும் நிலையில் கோடை வெயில் அதிகமாக உள்ளதால், கூடுதலாக தண்ணீரை திறந்து விடும்படி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.\nஇந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அரசு அனுமதி பெற்று 5 நாட்களுக்கு சாத்தனூர் அணை தண்ணீரை திறந்து விட பொதுப் பணித்துறைக்கு உத்தரவிட்டார்.\nஅதன்படி நேற்று காலை சாத்தனூர் அணையின் இடதுபுற கால்வாயில் 350 கன அடிநீரும், வலது புற கால்வாயில் 220 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டது. வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி வரை இந்த தண்ணீர் திறந்து விடப்படுகிறது.\nஇதற்காக நேற்று நடைபெற்ற அணை திறப்பு நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு அணையின் பாசன கால்வாயை திறந்து விட்டனர்.\nஇதில் மு.பெ.கிரி எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, சாத்தனூர் அணை கோட்ட செயற்பொறியாளர் ஆர்.மணிமோகன், உதவி செயற்பொறியாளர் பி.வி.ராஜன், உதவி பொறியாளர்கள் கே.செல்வராஜ், ஜெ.கேசவராஜ், பி.ராஜேஷ், திருவண்ணாமலை அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், நகர செயலாளர் செல்வம், சாத்தனூர் பாசன கால்வாய் சங்க தலைவர் ஜெயராமன், விவசாய சங்க பிரதிநிதி தண்டராம்பட்டு வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். 2-ம் கட்டமாக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதன் மூலம் 246 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படுகிறது. தற்போது சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 82.35 அடியாக உள்ளது. அதாவது 1,710 மில்லியன் கனஅடி நீர் இருப்பில் உள்ளது.\n1. ‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு\n2. ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்; சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி கடும் கண்டனம்\n3. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n5. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\n1. கார் பழுதடைந்ததால் மழையில் பரிதவித்த வாஜ்பாயை அரசு பஸ்சில் ஏற்றி வந்த பரமக்குடி கண்டக்டர்\n3. பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தலைமுறையினர் சந்திப்பு: பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்பு\n4. புகழ் பெறும் பழங்கஞ்சி : அதிக சத்து இருக்கிறதாம் அள்ளி சாப்பிடுங்க..\n5. திருடன் என்பது தெரியாமல் காதலனுடன் சுற்றிய இளம்பெண் போலீசில் சிக்கியவர் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=24805", "date_download": "2018-08-20T16:15:55Z", "digest": "sha1:3EPGLBVQK67TBBIDX3B4YQ2DYARUGGCG", "length": 19926, "nlines": 250, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பாகம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nகௌதம நீலாம்பரன் சிறுவர��� கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nமுகப்பு » கட்டுரைகள் » காப்பியங்கள் அணிந்த காலணிகள்\nஆசிரியர் : தாமல் கோ.சரவணன்\nகம்பராமாயணத்தில் இடம்பெறும் பாதுகை, சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் காற்சிலம்பு ஆகிய இரண்டையும் பற்றிய இந்த நூல், பல விவாதங்களை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளது. ராமாயணத்தில் பாதுகை பற்றிய இடங்களை நுட்பமாக ஆராய்ந்து, அதை எந்தெந்த கோணங்களில் வெளிப்படுத்த முடியும் என்பதை தடைவிடைகளோடு ஆழமாகச் சிந்தித்துள்ளார் ஆசிரியர்.\nபரதன் பாதுகையை ராமனிடத்திருந்து பெற்றமை பற்றி நுணுக்கமாக ஆராயும் நூலாசிரியர், பாதுகையும், காற்சிலம்பும் என்ற முதல் கட்டுரையில், ‘பாதுகை என்ற காலணி மனிதனாய் பிறந்து தெய்வத்திற்கு உரியது.\n‘சிலம்பு என்ற காலணி மனிதராய் பிறந்து தெய்வமானவளுக்கு உரியது’ என்ற கருத்துப்பட எழுதுகிறார். ‘இரு காலணிகளும் தங்களுக்குரியவர்களை விட்டுப் பிரியும் போதுதான் முக்கியம் வாய்ந்தவைகளாக உருவெடுக்கின்றன. ராமனின் பாதுகை அவன் கால்களை துறந்து, பரதனின் தலையை அடையும் போதுதான் முக்கியத்துவம் பெறுகிறது.\n‘அதேபோல, கண்ணகியின் காற்சிலம்பு அவள் கால்களை துறந்து, கோவலனின் கைகளுக்கு சென்ற பின்தான் முக்கியத்துவம் பெறுகிறது’ என்ற ஒப்பீட்டு சிந்தனை போற்றும்படி உள்ளது.\nகல்லாக இருந்த அகலிகை, ராமனின் கால்பட்டு புத்துயிர் பெற்றாள் என்பதைப் புதிய கோணத்தில் சிந்திக்கிறார் ஆசிரியர். ராமனின் திருவடியை தொட்டு சிதறிய சிறு துளிகளின் நிழல், கல்லின் மீது விழுந்த மாத்திரத்திலேயே அகலிகை சாபம் நீங்கி உயிர் பெறுகிறாள் என்றுரைக்கிறார்.\nராமனின் பாதமல்ல, அவர் பாதத்தை பற்றியிருக்கும் பாதுகை, அகலிகையின் சாபத்தை போக்கும் ஆற்றலை அந்தச் சிறு துகளுக்கு கொடுத்துள்ளது என்று முடிந்த முடிபாகக் கூறும் கருத்து வரவேற்புக்குரியது.\nராமனின் பாதுகையிலிருந்து எழுந்த துகளே சாபத்தை நீக்கியதெனில், தாம் கொண்ட பழி பாவங்கள் நீங்கி, தம்மைத் தூய்மையடையச் செய்யாதா என்ற ஏக்கத்தால், பரதன், ராமன் பாதுகையை தலையில் வைத்துக் கொண்டான் போலும் என்ற கருத்து, ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடு.\nபாதுகை, பரதனின் தவக்கோலத்தை மேற்கொள்ள ஒரு குறீயிடாக இருந்துள்ளது என்ற எண்ணவோட்டமும் எண்ணி பார்க்கக் கூடியதாக உள்ளது. ஆசிரியர், இதை மேலும் விரித்துரைக்க இடமுண்டு.\nகோவலன், ஒற்றை சிலம்பை எடுத்துச் சென்று விற்க முனைந்ததை ஆழமாக சிந்திக்கும் ஆசிரியர், தக்க விவாதத்தை எழுப்பி, அதற்கான விடையையும் கூறியுள்ளார். ‘சிலம்புள கொண்ம்’ என்று சொல்லிய கண்ணகியின் சொற்கள், ‘கோவலனின் செயலை இகழ்ந்து காட்ட அவள் செய்த மறைமுகமான செயல் அது’ என்று சுட்டியிருப்பது ஆழ்ந்த சிந்தனை.\nபொற்கொல்லன் பற்றி ஆழ்ந்துரைக்கும் கட்டுரையாசிரியர், ‘இளங்கோவடிகள் கோவலனை பொய்யான குற்றத்திற்காக மாண்டு போக வைப்பதில் கவனம் செலுத்தினாரே ஒழிய, உண்மை குற்றவாளியை விரித்துச் சொல்லி விளங்க வைக்க முக்கியத்துவம் காட்டவில்லை என்று தெரிகிறது’ என்று சிந்தித்துள்ளமை, விவாதங்களுக்கு இடம் தரும் வகையில் அமைந்துள்ளது.\nராமாயண, சிலப்பதிகார ஆய்வாளர்கள் மேலும் மேலும் சிந்திக்கும்படியான தகவலை கொண்டிருக்கும் இச்சிறிய நூல், சீரிய கருத்துக்களை கொண்டுள்ள நூல் என்பதில் ஐயமில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/category/latest-tamil-news/?filter_by=random_posts", "date_download": "2018-08-20T17:00:55Z", "digest": "sha1:6P4AH3HG5GFB3O6SG7UPN6J4CZ6EEBGK", "length": 14490, "nlines": 158, "source_domain": "tamiltrendnews.com", "title": "செய்திகள் | TamilTrendNews", "raw_content": "\nஇன்று வரை விடை தெரியாத 5 மர்ம புகைப்படங்கள் – அதிர்ச்சியளிக்கும் மர்ம புகைப்படங்கள்\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் என்றாலே பல மர்மங்கள் இருக்கும் . இப்படி இருக்க இவர்கள் எடுத்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடையாமல் யாரும் இருந்திருக்க மாட்டோம். அப்படிப்பட்ட இன்னும் யாரும் விளக்க முடி���ாத...\nஉலக பணக்காரர் பில்கேட்ஸிடம் உதவி கேட்ட தமிழக அமைச்சர் – யார் தெரியுமா\nகோவை மாவட்டம், காளப்பட்டியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் ஓவியங்களை பார்வையிட்டனர். விழாவை சிறப்பித்த பின்னர் செய்தியாளர்களிடம்...\nஇந்த அதிர்ச்சிக் காட்சி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்… பெற்றோர்களே உஷார்\nஇன்று காதல் என்ற பெயரில் அரங்கேறும் தவறுகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ஒருதலைக்காதலால் ஏற்படும் கொலை, தற்கொலைகளும் அரங்கேறி வருகின்றன. படிக்கும் பருவத்தில் காதல் என்ற பெயரில் ஏமாந்து நிற்கும் இளைய தலைமுறையினர் அதிகமாகவே இருக்கின்றனர்....\nபடிக்கும்போதே குழந்தை பெற்ற பெண் – எப்படி என கேட்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு பேரதிர்ச்சி\nகுடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சியை பல தொலைக்காட்சிகள் நடத்தி வந்தும், இப்போது வரைக்கும் பிரபலமாகி வருவது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி. தற்போது இந்நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில்...\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nபல வருடங்களாக தனது தலை முடியை உண்ண பழகிய இளம் பெண் ஒருவருக்கு மேற்கொண்ட அறுவைச் சிகிச்சை தொடர்பில் வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இந்தியா – மும்பை ராஜ்வாஜ் பகுதியில் உள்ள...\nஆண்களை பற்றி ஒரு மனைவி உருக்கமாக எழுதியது இது உங்களுக்கு கண்ணீரை வரவைக்கலாம் \nதன்னை விட இளையனிடம் தன் பலத்தை காட்ட நினைப்பது தான் ஆதிக்கம் என்று பொருள்கொள்கிறோம். இதையே தான் கொஞ்சம் மாத்தி ஆண் பெண்ணிடம் தன் அதிகாரத்தை செலுத்த முற்படும் போது அங்கே ஆணாதிக்கம் உருவாகுது....\nஇந்திய கடலில் ஏதோ விபரீதம் நடக்க போகிறது.. உலகெங்கிலும் சராமாரியாக அரங்கேறும் நிகழ்வு..\nஇந்தோனேஷியாவில் அதிகளவில் திமிங்கலங்கள் கடற்கரை நெருங்கி வருகிறது. இந்தோனேஷியாவில் அதிகளவில் திமிங்கலங்கள் கடற்கரை நெருங்கி வருவதாகவும், மேலும் மலேசியா பினாங்கு கடற்கரை மீனவர்கள் வலையில் வழக்கத்திற்கு மாறாக பல டன் மீன்கள் கடலில் சிறு...\nதியேட்டருக்குள் 6 வயது சிற��மிக்கு நடந்த கொடுமை வெளிவந்த சிசிடிவி காட்சிகள் \nதமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகமாகி வருகின்றன.பெண்களுக்கு எதிராக மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு எதிராகவும் பல பாலியல் கொடுமைகள் நடந்து வருகின்றன.டெல்லியில் நடந்த பிரச்சனைகள் போக பல...\nடாஸ்மார்க் பாரில் இந்த இளம்பெண் செய்யும் வேலையை பாருங்கள் பெண்பிள்ளை பெற்றவர்கள் கண்டிப்பாக பார்க்கவும் \nபெண்ணுரிமை என்பது நவீன காலத்தில் பலருடைய மேலான விசயமாக காணப்படுகிறது.பெண்ணுரிமை என்கிற பெயரில் நம் கொடுக்கும் உரிமைகள் பல ஒரு அளவை தாண்டி போவது போல் தற்போது தோன்றுகிறது.ஆண்கள் செய்யும் ஒவ்வொரு விசயங்களிலும்...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபெயர் கல்யாணசுந்தரம்,30 கோடியை அனாதை இல்லத்திற்கு அன்பளிப்பாக கொடுத்த தமிழன் .45- வருடங்களாக சமுகசேவை செய்து வருகிறார்.30 ஆண்டுகளாக நூலக பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.. தனது வாழ்நாளில் கிடைக்கும் மொத்த சம்பளத்தையும் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் உயர்ந்த...\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koovam.in/category/tamil-aanmigam/", "date_download": "2018-08-20T16:31:54Z", "digest": "sha1:LALSCAP6RFMHHRP7WH25PPCDHYG6WHO3", "length": 36261, "nlines": 192, "source_domain": "www.koovam.in", "title": "தமிழ் ஆன்மிகம் கூவம் தமிழ் செய்திகள் | Koovam Tamil News", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 21, 2018\nகுழந்தையின் யோனியை குத்திக் கிழிக்கும் ராமராஜ்ஜியத்தின் படைவீரர்கள்\nகுழந்தையின் யோனியை குத்திக் கிழிக்கும் ராமராஜ்ஜியத்தின் படைவீரர்கள் ராமராஜ்ஜியத்தின் படைவீரர்கள் தேர்ந்தெடுந்தது குருசேத்திர போரை அல்ல குழந்தையின் யோனியை குத்திக் கிழிக்கும் குரூர போரை. அன்பின்குறி அறுத்த ஆண்குறி… மலாலாவின் மரபில் வந்த அவளை தோட்டாக்கள் துளைக்கவில்லை மாறாக – அவளின் துளையில் ஆதிக்கத்தைத் திணித்தனர்… குதிரை மேய்ப்பாளை எந்த மெய்ப்பரும் காக்கா தருணம் ஒன்றில் நிலவுடைமையே ஆதிக்கத்தின் மூலம் என்ற ஆசான் மார்க்சின் கூற்றுப்படி பெரும்பாண்மை இந்துகளின் நிலம்காக்க அவளைக் கூறுபோட்டார்கள்… இஸ்லாம் குடும்பங்களை மிரட்டி ஓட வைக்க ராமராஜ்ஜியத்தின் படைவீரர்கள் தேர்ந்தெடுந்தது குருசேத்திர போரை அல்ல குழந்தையின் யோனியை குத்திக் கிழிக்கும் குரூர போரை.. ராமனும் சீதையும் லவ குசனுக்கு பதிலாய் லட்சுமியையோ குந்தியையோ ஈன்றிருந்தால் உன் கடவுளின் பிள்ளையையும் “ஜெய் ஸ்ரீராம்” ஸ்லோகத்துடன் புணர்ந்திருப்பாய் தானே மாதவிடாய் கூட கண்டிராத பிஞ்சு உடல் உன் வன்புணர்வு…\nஇந்து சகோதரா கோயில் கருவறை என்பது உன் மத நம்பிக்கை\nஇந்து சகோதரா கோயில் கருவறை என்பது உன் மத நம்பிக்கை இந்து சகோதரா கோயில் கருவறை என்பது உன் மத நம்பிக்கை படி புனிதமான இடம் அங்கே வைத்து பாலியல் வன்புனர்வு செய்தவர்களை இந்து மத காவலர்கள் நாங்கள் தான் என்று சொல்லிக்கொள்ளுபவர்கள் கண்டிக்காமல் அந்த கையவர்களின் செயல்களை ஆதரிக்கிறார்கள். ஆண்டாளை பற்றி வைரமுத்து பேசிய போது இந்து மதத்தின் புனிதம் கெட்டுவிட்டது என்று ரத்தம் கொதித்தவர்கள் கோயிலின் கருவறை புனிதத்தன்மை பற்றி பேச வாயே திறக்காமல் இருப்பது ஏன்… உன் மதத்தின் மீது பற்றா… இல்லை …ஒரு சமுகத்தின மீது உள்ள பற்று மட்டுமே. உன் மதத்தின் மீது பற்றா… இல்லை …ஒரு சமுகத்தின மீது உள்ள பற்று மட்டுமே. இந்து சகோதரா புரிந்துக்கொள் உன் மதத்தின�� மீது இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை… இந்து சகோதரா புரிந்துக்கொள் உன் மதத்தின் மீது இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை… இவர்களுக்கு அரசியல் செய்ய மட்டுமே உன் மதம் தேவைப்படுகிறது…. இவர்களுக்கு அரசியல் செய்ய மட்டுமே உன் மதம் தேவைப்படுகிறது…. துடைத்து எறிவோம் BJP ,RSS என்ற…\nமக்கா வில் நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு பாதி உடம்புடன் ஒரு சிறுவன் கபத்துல்லாவை சுற்றி வரும் வீடியோ காட்சி\nமக்காவில் நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு பாதி உடம்புடன் ஒரு சிறுவன் கபத்துல்லாவை சுற்றி வரும் வீடியோ காட்சி மக்காவில் நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு பாதி உடம்புடன் ஒரு சிறுவன் கபத்துல்லாவை சுற்றி வரும் வீடியோ காட்சி நேற்று மக்காவில் நிகழ்ந்த உள்ளத்தை கொள்ளை கொள்ளும் நிகழ்வு இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதிகள் இல்லாமலேயே படைக்க பட்ட அரைமனிதன் கத்தர் நாட்டை சார்ந்த இளைஞன் தனது கை களால் ஏழு முறை கஃபாவை சுற்றி வருவதையும் அவருக்கு வசதி ஏர்படுத்தி தரும் நோக்கில் கஃபாவின் காவலர்கள் அவரை சுற்றி பாது காப்பு வளையம் அமைத்து வருவதையும் தான் காணொளி விளக்குகிறது அவர் தமது தாவபின் முடிவில் முஸ்லிம்* *சமுதாயத்திற்க்காக பிரார்த்திப்பது உள்ளத்தை கொள்ளை கொள்கிறது\nநான் ஹிந்து தான் ஹிந்து மட்டும் அல்ல ஹிந்துத்வாவும் தான்\nநான் ஹிந்து தான் ஹிந்து மட்டும் அல்ல ஹிந்துத்வாவும் தான் நான் ஹிந்து தான் ஹிந்து மட்டும் அல்ல ஹிந்துத்வாவும் தான் ஹிந்து கொள்கையை கடை பிடிப்பவன் தானே ஹிந்துத்துவா ஆனால் ஹிந்து அமைப்புகளை பிற மதத்தவர்களை காட்டிலும் அதிகம் எதிர்ப்பவன் நான் தான் அதற்கான காரணம் என்ன ஹிந்து மதத்தை வளர்க்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஹிந்து அமைப்புகள் ஹிந்து மதத்தை அழிக்கவே செய்கின்றது நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஆதி சங்கரர், ராமானுஜர் போல் பல அருளாளர்கள் சனாதன தர்மத்தை வளர்த்து இருக்கிறார்கள் நம் ஹிந்து மதத்துக்கு வள்ளலார், ரமணமகரிஷி, கபீர் தாஸ், ஞானேஸ்வர் போன்ற மகான்களின் போதனைகள் தான் இப்போ அவசியம் தேவை ஒரு ஆணியையும் பிடுங்க வக்கில்லாத இந்த ஹிந்து அமைப்புகள் எல்லாம் தேவை இல்லை. உத்திர பிரதேசத்தில் 17 வயது பெண்ணை பாஜக…\nஇஸ்லாமிய வரலாறு மற்றும் அதை போதிப்பதில் சியா முஸ்லிம்களின் தாக்கம்\nஇஸ���லாமிய வரலாறு மற்றும் அதை போதிப்பதில் சியா முஸ்லிம்களின் தாக்கம் தமிழகத்தில், இஸ்லாமிய வரலாற்றை போதிப்பதில் ஷியாக்களின் தாக்கம் அதிகம் உள்ளது என்றே எண்ண தோன்றுகிறது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டு பாருங்கள் எல்லோருக்கும் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான், அது “பாத்திமா(ரலி)” அவர்கள் மட்டுமே சரி, போகட்டும், பாத்திமா(ரலி) அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டு பாருங்கள் – அவர்கள் கூறும் பதில் ஹசன்(ரலி), ஹுசைன்(ரலி) என்று இருவர் பெயர் மட்டுமே நபி(ஸல்) அவர்கள்- அவர்கள் முதல் மனைவியரான அன்னைகதீஜா(ரலி) இவர்களுக்கு பிறந்த பாத்திமா(ரலி), மேலும், பாத்திமா(ரலி), அலி(ரலி) இவர்களுக்கு பிறந்த ஹசன்(ரலி), ஹுசைன்(ரலி) – இப்படி ஒருவட்டத்தை போட்டுகொண்டு, அதற்குள் சுழல ஆரம்பித்தார்கள் இதையும் தாண்டி சிலர் – சின்ன அலி என்று, ஹசன்(ரலி) அவர்களுக்கும் பாரசீகத்தில் இருந்து வந்த ஷஹ்ரு…\nநாத்திகம் பேசி சம்பாதித்தவர் பெரியார் தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்லுலாபுதீன்\nமார்ச் 11, 2018 மார்ச் 11, 2018 adminபெரியார் நாத்திகம்0 comment\nநாத்திகம் பேசி சம்பாதித்தவர் பெரியார் தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்லுலாபுதீன் பெரியார் நாத்திகம் பேசி சம்பாதிக்கவில்லை இன்னும் சொல்லபோனால் பொதுவாழ்விற்கு வந்த பிறகு கஞ்சனைப்போல நடந்துக்கொண்டவர் அவருக்கு வந்த எல்லா தொகையையும் சேர்த்துவைத்து அதை எங்கே தன் உறவுமுறை சொந்தங்களுக்கு சென்றுவிடுமோ என அஞ்சி மணியம்மையை மணந்து அறக்கட்டளையில் வாரிசாக்கியவர் அப்போது உறவுமுறை தான் அறக்கட்டளையை நடத்தமுடியுமென்ற சட்டமிருந்ததால் அப்படி செய்தார் முதலில் ஒருவரைப்பற்றி குறை சொல்வதற்கு முன் அவரைப்பற்றி அறிந்திருக்கவேண்டும் சொல்லும் சொல்லில் உண்மையை மட்டுமே பேசுவதாக கூறி .. ஒரு மதத்தில் பிரிவினையை உண்டாக்கி அதன் மூலம் செல்வம் சேர்த்த யோக்கிய சிகாமணி சொல்லகூடாது.. தான் மட்டுமே சொல்வது சரியென்று பிதற்றி திரியும் எல்லாம் எனக்கு தெரியுமென .. எந்தகேள்விக்கும் விடைதெரியுமென .. எதையும் நேரடியாக பதிலளிக்காமல் சுற்றிவளைத்து ஒரு சமூகத்தையே மூளைச்சலவை செய்து…\nஇஸ்லாத்தின் பார்வையில் இசை கூடுமா\nஇஸ்லாத்தின் பார்வையில் இசை ஹலாலா ஹராமா (கூடுமா கூடாதா ♦ இக்கட்டுரையின் மூலம் எம் நோக்கம் மக்களுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கும் இசை பற்றிய தவறான கருத்தினை நீக்குவதே ஆகும். ஆரம்பமாக இசை இஸ்லாத்தில் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத தவறான கருத்தாகும். இஸ்லாத்தில் எல்லா இசையும் கூடாது என்ற ஒரு கருத்தும் பரவலாக எல்லோரிடமும் காணப்படுகிறது. ஆனால், அது ஒரு தவறான கருத்தாகும். இஸ்லாம் எப்போதும் நடுநிலைமையை பின்பற்றும் மார்க்கம் ஆகும். அது எல்லா இசையையும் நிராகரிக்கவும் இல்லை. எல்லா இசையையும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ♦ சத்தங்கள் எல்லாமே இசைதான். எல்லா இசையும் ஹராம் என்றால் எல்லா சத்தங்களும் ஹராம் என்று ஆகிவிடும். அப்படி யாரவது கூற முடியுமா ♦ இக்கட்டுரையின் மூலம் எம் நோக்கம் மக்களுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கும் இசை பற்றிய தவறான கருத்தினை நீக்குவதே ஆகும். ஆரம்பமாக இசை இஸ்லாத்தில் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத தவறான கருத்தாகும். இஸ்லாத்தில் எல்லா இசையும் கூடாது என்ற ஒரு கருத்தும் பரவலாக எல்லோரிடமும் காணப்படுகிறது. ஆனால், அது ஒரு தவறான கருத்தாகும். இஸ்லாம் எப்போதும் நடுநிலைமையை பின்பற்றும் மார்க்கம் ஆகும். அது எல்லா இசையையும் நிராகரிக்கவும் இல்லை. எல்லா இசையையும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ♦ சத்தங்கள் எல்லாமே இசைதான். எல்லா இசையும் ஹராம் என்றால் எல்லா சத்தங்களும் ஹராம் என்று ஆகிவிடும். அப்படி யாரவது கூற முடியுமா எனவேதான் “எல்லா இசையும் கூடாது என்று யாரெல்லாம் கூறுகிறார்களோ, அவர்களிடம் பறவைகளின் பாடல்களும் கூடாது…\n இந்தக் கதை என்ன சொல்கிறது\n இந்தக் கதை என்ன சொல்கிறது 💐💐 எது சொர்க்கம்.. 💐💐 சிவபெருமான் ஒருநாள் நரகத்திற்குப் போனார். பெரிய பெரிய பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கலை ஏலக்காயும் சாதிக்காயும் பச்சைக் கற்பூரமும் குங்கும்ப் பூவும் மணக்க நெய் ததும்பக் கொண்டுபோய் வைத்தார். “இதை எல்லோரும் வேண்டிய மட்டிலும் உண்ணலாம். ஒரே ஒரு நிபந்தனை, கையை மடக்காமல் உண்ண வேண்டும். மாலையில் வருவேன். அதற்குள் உண்டு முடியுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதேபோல சொர்க்கத்திலும் கொண்டுபோய் வைத்தார். நரக வாசிகள் எவ்வாறு உண்பது என்று உண்ணாமலே இருந்துவிட்டனர். சர்க்கரைப் பொங்கல் அப்படியே இருந்தது, ஒ���ு சிறிதும் செலவாகமலே, ஆனால், சொர்க்கவாசிகளோ முழுவதையும் தின்று முடித்துப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருந்தனர். நரகவாசிகளை அழைத்துக்கொண்டு சிவபெருமான் சொர்க்கத்திற்குப் போனார். சொர்க்கவாசிகளிடம் எவ்வாறு கையை மடக்காமல் சாப்பிட்டீர்கள் 💐💐 எது சொர்க்கம்.. 💐💐 சிவபெருமான் ஒருநாள் நரகத்திற்குப் போனார். பெரிய பெரிய பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கலை ஏலக்காயும் சாதிக்காயும் பச்சைக் கற்பூரமும் குங்கும்ப் பூவும் மணக்க நெய் ததும்பக் கொண்டுபோய் வைத்தார். “இதை எல்லோரும் வேண்டிய மட்டிலும் உண்ணலாம். ஒரே ஒரு நிபந்தனை, கையை மடக்காமல் உண்ண வேண்டும். மாலையில் வருவேன். அதற்குள் உண்டு முடியுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதேபோல சொர்க்கத்திலும் கொண்டுபோய் வைத்தார். நரக வாசிகள் எவ்வாறு உண்பது என்று உண்ணாமலே இருந்துவிட்டனர். சர்க்கரைப் பொங்கல் அப்படியே இருந்தது, ஒரு சிறிதும் செலவாகமலே, ஆனால், சொர்க்கவாசிகளோ முழுவதையும் தின்று முடித்துப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருந்தனர். நரகவாசிகளை அழைத்துக்கொண்டு சிவபெருமான் சொர்க்கத்திற்குப் போனார். சொர்க்கவாசிகளிடம் எவ்வாறு கையை மடக்காமல் சாப்பிட்டீர்கள்\nநோய் தீர்க்கும் மலை சதுரகிரி திருவண்ணாமலை\nடிசம்பர் 24, 2016 adminநோய் தீர்க்கும் மலை சதுரகிரி திருவண்ணாமலை0 comment\nநோய் தீர்க்கும் மலை சதுரகிரி திருவண்ணாமலை எத்தனை முறை சென்றாலும் , ஒவ்வொரு முறையும் அதன் பிரம்மாண்டத்தை உணர்த்துவதில் தவறியதே இல்லை இன்று மகாலிங்க மலையைப் பற்றி – நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நோய் தீர்க்கும் மலை சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்க தாணிப்பாறை அடிவாரம் – கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்…\nதிப்பு சுல்தான் மேற்கத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்\nதிப்பு சுல்தான் அவன் அரிதாய்ப் பூத்த அத்திப்பூ… ———– அவன் பெயரைச் சொன்னால் கொடியோருக்கு கொ திப்பு… தேசப்பற்றுள்ளோர்க்கோ அத்திப்பே தித்திப்பு.. Hajakhani. 1. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை அதிகம் அச்சப்படுத்திய இந்தியர் திப்பு சுல்தான். மன்னர் திப்பு சுல்தான் இறந்தபொழுது, அதைக் கொண்டாடுவதற்கு, எழுத்தாளர்கள், நாடக ஆசிரியர்கள் மற்றும் ஓவியர்களைக் கொண்ட் படைப்புகளை உருவாக்கச் செய்து கொண்டாட்டங்களை முன்னெடுத்தது ப்ரிட்டிஷ் அரசு. எடுத்துக்காட்டாக, வில்கீ காலின்ஸின் பிரபல நாவலான “Moonstone”-இல் மன்னர் திப்புவின் கோட்டையைப் படை சூழ்ந்துள்ள காட்சிதான் முதல் காட்சியாக எழுதப்பட்டுள்ளது. 2. பிரிட்டிஷார்களால் இந்தியாவிற்கு வரவிருந்த ஆபத்துக்களை அறிந்த, அவர்களை எதிர்த்து நான்கு போர்களை மேற்கொண்ட ஒரே இந்திய மன்னர் என்னும் வகையில், அவரை முதல் சுதந்திரபோராட்ட வீரராகப் பார்க்கலாம். 3. இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார்களை வெளியேற்றத் தன்னுடன் இணைந்து செயல்படுமாறு, ஓட்டோமேன்…\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார் காமராஜர் நாடார் என்பதை தவிர் அறியாத சில பதர்களுடன் கலைஞர் காமராஜரின் புகழை மறைத்தார் என...\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள் 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்களுக்கு...\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி\nதிருமுருகன் காந்தி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி மே...\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் | தமிழ்நாடு சொத்து (சேதம் ��ற்றும் தடுத்தல்) சட்டம்\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் |தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992 மூலம் நடவடிக்கை...\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் என்பது அரசு விவசாய நிலத்தையோ வீட்டு மனையையோ வீடு/நிலம் இல்லாதவர்களுக்கு இலவசமாகவோ,...\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெற யாரை அணுக வேண்டும் துப்பாக்கி லைசென்ஸ் பெற யாரை அணுக வேண்டும் என்ன மாதிரியான விவரங்களை நாம் தர வேண்டும் என்ன மாதிரியான விவரங்களை நாம் தர வேண்டும்\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nவீட்டின் வாசற்படி எப்படி அமைக்க வேண்டும்\nஒரே செலவில் இரட்டை மாடிகள்\nவாஸ்து வீடுகளில் வடமேற்கு மூலை\nகொய்யா இலை ரகசியம் பயன்கள்\nஇளையராஜாவும் மலேசியா வாசுதேவனும் “ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு” என்ற பாடல் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது இளையராஜா “அன்னக்கிளி” படத்தின் மூலம் திரைப்பிரவேசம் செய்தார். அவரது உற்ற...\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம்..\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம் கடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம். கடந்த ஆறு மாதங்களில் திட்டமிடப்படாத பல...\nநாடார் சமுதாயம் Nadar Caste History\nஅமெரிக்கா வின் பயங்கர வாத செயல்\nஅடுத்தவருக்காக இறங்கி போகிறவர்கள் மேன்மையானவர்களே\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் | தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம்\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nஉறுப்பினர் ஆக இலவசமாக ஈமெயில் மூலம் உடனடியாக எமது பதிவை பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/03/blog-post_625.html", "date_download": "2018-08-20T16:33:31Z", "digest": "sha1:XQCCPCXCJNBSI2JOGQ3L7KP6QVKRUOFX", "length": 21258, "nlines": 430, "source_domain": "www.padasalai.net", "title": "பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மறுதேர்வு நடத்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மறுதேர்வு நடத்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு தமிழக அரசு மறுதேர்வு நடத்தாமல் தகுதியானவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக ராமதாஸ் இன்று (திங்கள் கிழமை)வெளியிட்ட அறிக்கையில்,“தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளர்களை தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇந்நிலையில், அதை மீறி அப்பணிகளுக்கு மீண்டும் போட்டித்தேர்வு நடத்த அரசு தயாராகி வருகிறது. நேர்மையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றோரின் நலனுக்கு எதிரான இச்செயல் கண்டிக்கத்தக்கது.பாலிடெக்னிக் கல்லூரிகளின் விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தநிலையில், அதற்குக் காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி முதலிலேயே வலியுறுத்தியது. அடுத்த சில நாட்களிலேயே இத்தேர்வில் நடந்த முறைகேடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கண்டுபிடித்துவிட்டது.\nஒட்டுமொத்தமாக தேர்வு எழுதிய 1.33 லட்சம் மாணவர்களில் 196 மாணவர்களின் மதிப்பெண்கள் மட்டுமே திருத்தப்பட்டிருந்தன. இதைத்தவிர வேறு முறைகேடுகள் நடக்காத நிலையில், மோசடி செய்தவர்களை மட்டும் தகுதி நீக்கம் செய்துவிட்டு, தகுதியானவர்களை நியமிப்பதுதான் நியதி. ஆனால், ஒட்டுமொத்த தேர்வையும் ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்துவிட்டது.இது முறையல்ல என்றும், அனைத்து விடைத் தாள்களையும் 12 வாரங்களில் மறு மதிப்பீடு செய்து அதனடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதன்பின் 25 நாட்களாகிவிட்ட நிலையில், அதை செயல்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் தமிழக அரசும், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமும் இன்றுவரை மேற்கொள்ளவில்லை.\nமாறாக, பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. அடுத்த சில வாரங்களில் இதற்கான அறிவிக்கையை தேர்வு வாரியம் வெளியிட உள்ளது. விரிவுரையாளர் பணிக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது செல்லாது என்றுஉயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை மதிக்காமல் தமிழக அரசு செயல்படுவது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.\nஇது தகுதியான மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்ததையோ, மீண்டும் அத்தேர்வுகளை நடத்தப் போவதையோ ஆசிரியர் தேர்வு வாரியத்தால் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. போட்டித் தேர்வுகளில் அனைத்து நிலைகளிலும் முறைகேடு நடந்திருந்தால் மட்டும்தான் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய முடியும்.மாறாக, ஏதேனும் ஒரே ஒரு கட்டத்தில் மட்டும் முறைகேடு நடந்திருந்தாலோ அல்லது முறைகேடு செய்தவர்களையும், அவ்வாறு செய்யாதவர்களையும் பிரித்துப் பார்க்க முடியும் என்றாலோ தேர்வை ரத்து செய்யத் தேவையில்லை என்று பல்வேறு தருணங்களில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதனடிப்படையில்தான் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டது செல்லாது என்று சென்னைஉயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்தது.\nவிரிவுரையாளர் தேர்வைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்தமாக காப்பியடிப்பதோ அல்லது வேறு வகையில் முறைகேடு செய்வதோ நடக்கவில்லை. விடைத்தாள்களும் மாற்றப்படவில்லை. விடைத்தாள்கள் எந்த வகையிலும் சேதப்படுத்தப்படவில்லை. அவை இன்னும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. விடைத்தாள்களை திருத்துவதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா என்றால் அதுவும் இல்லை.அனைத்து விடைத்தாள்களும் முறையாக திருத்தப்பட்டுள்ளன. அவ்வாறு திருத்தப்பட்ட விடைத்தாள்களின் மதிப்பெண்களை பட்டியலிடும் போது 196 மாணவர்களின் மதிப்பெண்கள் உயர்த்தி பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் ஒவ்வொருவருக்கும் 50 முதல் 100 மதிப்பெண்கள் வரை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.\nஉதாரணமாக, கணிதப் பாடப்பிரிவில் 27 மதிப்பெண் மட்டுமே எடுத்த ஒருவர் 115 மதிப்பெண் எடுத்ததாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தரவரிசையில் ஆயிரம் இடங்களுக்கும் கீழ் இருந்தவர்கள் முதல் 100 இடங்களுக்குள் கொண்டு வரப்பட்டனர்.மதிப்பெண் உயர்த்தப்பட்ட 196 பேர் யார் என்பதும் அடையாளம் கண்டறியப்பட்டுவிட்டது. அவ்வாறு இருக்கும்போது அந்த 196 பேரை நீக்கி விட்டு, மீதமுள்ளவர்களைக் கொண்டு தரவரிசை தயாரித்து அதில் முன்னணியில் உள்ளவர்களுக்கு வேலை வழங்குவது தான் நியாயமானதாகும். அதைத்தான் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் கூறியுள்ளன.இதை செய்வதற்கு பதிலாக ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்தால், இத்தேர்வுக்காகஇரவு பகலாக படித்து நேர்மையாக தேர்வு எழுதியவர்கள் பாதிக்கப்படுவர். இது நேர்மையை தண்டித்ததாக அமைந்து விடும். இப்படி ஓர் அநீதிக்கு தமிழக அரசு துணைபோகக்கூடாது.\nஎனவே, பாலிடெக்னிக் கல்லூரிகளின் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் திரும்பப் பெற வேண்டும். உயர்நீதிமன்றம் ஆணையிட்டவாறு விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்து புதிய தரவரிசைப் பட்டியல் தயாரித்து, அதில் முன்னணியில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வழங்க அரசு முன்வர வேண்டும்”என அந்த அறிக்கையில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/05/30142800/1166659/navagraha-jayanti-vratham.vpf", "date_download": "2018-08-20T16:46:53Z", "digest": "sha1:U3RHC6DKAHGSXX4STKVRSYNK2MLGMFVS", "length": 10686, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "நவக்கிரக ஜெயந்தி விரத தினங்கள் || navagraha jayanti vratham", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநவக்கிரக ஜெயந்தி விரத தினங்கள்\nஸ்ரீ விளம்பி ஆண்டில் ( 2018 - 2019) வரும் நவக்கிரக ஜெயந்தி விரத தினங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஸ்ரீ விளம்பி ஆண்டில் ( 2018 - 2019) வரும் நவக்கிரக ஜெயந்தி விரத தினங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஸ்ர�� விளம்பி ஆண்டில் ( 2018 - 2019) வரும் நவக்கிரக ஜெயந்தி விரத தினங்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஆவணி 19 - சனி ஜெயந்தி\nஆவணி 26 - அங்காரக ஜெயந்தி\nபுரட்டாசி 05 - குரு ஜெயந்தி\nபுரட்டாசி 18 - சுக்கிர ஜெயந்தி\nகார்த்திகை 06 - சந்திர ஜெயந்தி\nதை 29 - சூரிய ஜெயந்தி\n(ராகு - கேதுக்களுக்கு கிரக ரூபம் இல்லாமையாலும், சாயாக் கிரகங்களாவதாலும் ஜெயந்தி நாட்கள் கிடையாது).\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nசந்தோஷமான வாழ்வு தரும் சதுர்த்தி விரதம்\nபிரகாசமான எதிர்காலம் அமைய கதிரவன் விரத வழிபாடு\nஆனந்த வாழ்வு தரும் அனுமன் விரத வழிபாடு\nகருட பஞ்சமி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nகிருத்திகை நட்சத்திர தோஷ விரத வழிபாடு\nசகல சவுபாக்கியங்களும் தரும் ஆடி கிருத்திகை விரதம்\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை ப���துகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/08/06134856/1182050/Maratha-Reservation-Demand-two-More-Suicides-In-Maharashtra.vpf", "date_download": "2018-08-20T16:46:56Z", "digest": "sha1:7HJSIEZ4WHRECGYWV5QZ6ORAWISPXC36", "length": 14016, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "மராத்தா போராட்டம் நீடிப்பு - மேலும் 2 பேர் தற்கொலை || Maratha Reservation Demand two More Suicides In Maharashtra", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமராத்தா போராட்டம் நீடிப்பு - மேலும் 2 பேர் தற்கொலை\nமகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா போராட்டம் நீடித்து வரும் நிலையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மேலும் 2 பேர் தற்கொலை செய்துள்ளனர். #MarathaReservationProtest\nமகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா போராட்டம் நீடித்து வரும் நிலையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மேலும் 2 பேர் தற்கொலை செய்துள்ளனர். #MarathaReservationProtest\nமராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பலர் தற்கொலை செய்து கொண்டனர்.\nமராத்தா சமூகத்தினர் போராட்டத்தை கைவிடு மாறு மாநில முதல்-மந்திரி பட்னாவில் வேண்டுகோள் விடுத்து இருந்தார். நவம் பருக்குள் மராத்தா இட ஒதுக்கீடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று தெரிவித்து இருந்தார். அவரது வேண்டுகோளை நிராகரித்து மராத்தா சமூகத்தினர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர்.\nஇடஒதுக்கீடு வழங்காததை கண்டித்து பா.ஜனதா எம்.பி. ஹீனா சராவித் காரை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினார்கள். துலே பகுதியில் திட்டக்குழு கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.\nஅப்போது காரை கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே விட்டு இருந்தார். போராட்டக்காரர்கள் அவரது காரை தாக்கினார்கள். இது தொடர்பாக 16 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஇடஒதுக்கீட்டை வலியுறுத்தி மேலும் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். பராபணி மற்றும் வாசிம் பகுதிகளில் இளைஞர்கள் தற்கொலை செய்தனர். #MarathaReservationProtest\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த ���ோட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nஆண்டுக்கு ஒரு சைக்கிள்- கேரளாவுக்காக தனது சேமிப்பை கொடுத்த சிறுமிக்கு ஹீரோ கவுரவம்\nகேரளா வெள்ள நிவாரணத்துக்கு ஆந்திர அரசு பணியாளர்கள் ரூ. 20 கோடி நன்கொடை\n24 காரட் தக தக தங்க ஸ்வீட் - ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு குஜராத்தில் விற்பனை\nகேரள மழை வெள்ளத்தை ‘கடுமையான இயற்கை பேரிடர்’ என அறிவித்த மத்திய அரசு\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nமகாராஷ்டிராவில் மராத்தா சமூக அமைப்புகள் பந்த் - 4 மாவட்டங்களில் போக்குவரத்து பாதிப்பு\nமராத்தா இட ஒதுக்கீட்டு கோரிக்கைக்காக மேலும் ஒருவர் தற்கொலை\nஇன்று முதல் சிறை நிரப்பும் போராட்டம் - மராத்தா சமூக அமைப்பு அழைப்பு\nமராட்டியத்தில் வன்முறை நீடிப்பு - 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா\nவன்முறை பரவியதால் மராத்தா அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டம் வாபஸ்\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nமாற்றம்: ஆகஸ்ட் 06, 2018 13:48\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Timeline/Kalasuvadugal/2018/08/07044436/1182208/ivari-cost-freedom-from-french.vpf", "date_download": "2018-08-20T16:47:00Z", "digest": "sha1:BOZFMI4YHNQA4WLQTHTMJXXMJRMLDCRE", "length": 13164, "nlines": 158, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐவரி கோஸ்ட் பிரான்சிடம் இருந்து விடுதலை 7-8-1960 || ivari cost freedom from french", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஐவரி கோஸ்ட் பிரான்சிடம் இருந்து விடுதலை 7-8-1960\nகோட் டிவார் மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது ஐவரி கோஸ்ட் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் எல்லைகளாக மேற்கில் லைபீரியா மற்றும் கினி ஆகிய நாடுகளும், வடக்கே மாலி மற்றும் புர்கினா பாசோ, கிழக்கே கானா தெற்கே கினி வளைகுடா ஆகியனவும் அமைந்துள்ளன.\nகோட் டிவார் மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது ஐவரி கோஸ்ட் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் எல்லைகளாக மேற்கில் லைபீரியா மற்றும் கினி ஆகிய நாடுகளும், வடக்கே மாலி மற்றும் புர்கினா பாசோ, கிழக்கே கானா தெற்கே கினி வளைகுடா ஆகியனவும் அமைந்துள்ளன.\nகோட் டிவார் மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது ஐவரி கோஸ்ட் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் எல்லைகளாக மேற்கில் லைபீரியா மற்றும் கினி ஆகிய நாடுகளும், வடக்கே மாலி மற்றும் புர்கினா பாசோ, கிழக்கே கானா தெற்கே கினி வளைகுடா ஆகியனவும் அமைந்துள்ளன.\nஇந்நாட்டின் ஆரம்ப கால வரலாறு அறியப்படவில்லையெனினும் நியோலித்திக் கலாசாரம் இங்கு இருந்திருப்பதாகத் தெரிகிறது. 1893 இல் பிரெஞ்சு காலனித்துவ நாடாக்கப்பட்டது. 1960-ல் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1933 - ஈராக்கில் சுமைல் கிராமத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.\n* 1942 - இரண்டாம் உலகப் போர்: குவாடல்கனால் போர் ஆரம்பம். அமெரிக்க கடற்படையினர் சாலமோன் தீவுகளின் குவாடல்கனால் தீவில் தரையிறங்கினர்.\n* 1945 - இரண்டாம் உலகப் போர்: ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.\n* 1976 - வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.\n* 2006 - இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் சிவப்பிரகாசம் மரியதாஸ் என்பவர் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டார்.\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த���\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த தினம்: 20-8-1944\nலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கிய இலங்கை குடியுரிமைச் சட்டம்: 20-8-1948\nகென்யா, தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது வெடிகுண்டு தாக்குதல்- 200 பேர் பலி 7-8-1998\n2-ம் உலகப்போரில் ஹரோஷிமா மீது அமெரிக்கா சின்னப்பையன் என்ற அணுகுண்டை வீசியது 6 8 1945\nஏர்வாடி தீ விபத்து: 28 மனநோயாளிகள் பரிதாப மரணம் 6 8 2002\nநயா பைசா அறிமுகப்படுத்தப்பட்ட நாள்: ஏப்ரல் 1- 1957\nஇந்தியாவின் முதல் தேசியப் பூங்கா நிறுவப்பட்ட நாள்: 1-4-1936\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=7093&id1=24&id2=0&issue=20180209", "date_download": "2018-08-20T16:52:38Z", "digest": "sha1:D7HJEDC5X5E5HI5Z4NLM6EWADJQ526AC", "length": 6301, "nlines": 40, "source_domain": "kungumam.co.in", "title": "ஜோர்ன் லாம்பெர்க் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nடென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஜோர்ன் லாம்பெர்க், சூழல் பொருளாதாரத்துறையில் பணியாற்றி வருபவர். கோபன்ஹேகன் வணிகப்பள்ளியின் பேராசிரியர்; டென்மார்க் அரசின் EAI அமைப்பின் முன்னாள் இயக்குநர். 2012-2013 ஆம் ஆண்டு 100 Global Thinkers லிஸ்டில் இடம்பெற்ற சூழலியல் எழுத்தாளர்.\n2001 ஆம் ஆண்டு The Skeptical Environmentalist என்ற சூழலியல் நூலை ஜோர்ன் லாம்பெர்க் எழுதி புகழ்பெற்றார். “வெப்பமயமாதலைக் குறைக்க ஆராய்ச்சி யாளர்கள் டஜன் கணக்காக சொல்லும் யோசனைகள் அதிக செலவு பிடிக்கக் கூடியவை. ஆனால் அதனாலும் உடனடியாக பூமியின் வெப்ப பிரச்னையை தீர்க்கமுடிய வில்லை” என வெடிக்கிறார் லாம்பெர்க்.\nஜார்ஜியா பல்கலையில் அரசியல் அறிவியல் பட்ட தாரியான லாம்பெர்க், 1991 ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் பிஹெச்.டி பட்டம் பெற்றார். பின்னர் துணைப் பேராசிரியராக பணியாற்றிய லாம்பெர்க், 2005 ஆம் ஆண்டு கோபன்ஹேகன் வணிகப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போதே Politiken எனும் பத்திரிகையில் சூழலியல் கட்டுரைகள் எழுதி செலிபிரிட்டியானார்.\nபின் பிற பத்திரிகைகளில் ஏறத்ததாழ 400க்கும் மேற்பட்ட உதிரி கட்டுரைகளை எழுதித் தள்ளினார். The Skeptical Environmentalist (2001), Cool It: The Skeptical Environmentalist’s Guide to Global Warming. ஆகிய இரு நூல்களும் லாம்பெர்கின் சூழல் ஆர்வத்தை உலகிற்குச் சொன்ன படைப்புகள்.\nஅரசின் சூழல்துறை இயக்குநராக பணி கிடைத்தாலும், கல்விப்புலத்தின் சுதந்திரத்திற்காக அப்பணியை உதறி ஆசிரியர் சட்டையை அணிந்து கொண்டவர் லாம்பெர்க். “வெப்பமயமாதல் என்பது உலகம் அழிவதற்கான அறிகுறி அல்ல. இன்றிலிருந்து அதனை சேதப் படுத்தும் அளவைக் குறைத்துக் கொள்ள முயன்றாலே எதிர் காலத்தில் நல்விளைவுகளை நாம் பெற முடியும்.\nசூழலியல் குறித்த கருத்துக்களை யார் கூறியது என்பதை விட செயலாக்கும் எளிய வழிகளைக் கண்டுபிடிப்பதே இன்று நம் முன்னிருக்கும் தேவை” என சர்ச்சைகள் சுனாமி யாக எழுந்தாலும் அத்தனைக்கும் ஒரே பதிலாகப் பேசுகிறார் லாம்பெர்க். அறிவியல் தளத்தில் தனது கருத்துக்களுக்கு கடும் கண்டனங்களைப் பெற்றாலும், தனது செயல்பாட்டில் தரம் தாழாமல் சூழல் பணிகளை பிரசாரம் செய்து வருகிறார் ஜோர்ன் லாம்பெர்க்.\nபெண்களின் உதடுகள் சிவப்பாக இருப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-08-20T16:47:14Z", "digest": "sha1:L6WRS422RY3YBDNFYOOKQXK75JDLRJKM", "length": 5304, "nlines": 117, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "பன்னீர் எக் குழிப்பணியாரம் - ஹெமலதா - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nபன்னீர் எக் குழிப்பணியாரம் – ஹெமலதா\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nமுட்டையை அடித்து கொண்டு வெங்காயம் பொடியாக நறுக்கி கலந்து பன்னீர், சீஸ் துருவி உப்பு மிளகாய் தூள் மல்லி இலை சேர்த்து கலந்து பணியார கல்லில் பட்டர் விட்டு சுட்டு எடுக்கவும்….\nநண்டு சூப், பசுமஞ்சள் வறுவல், மிளகு வறுவல் – தேன்மொழி அழகேசன்\nமட்டன் கோலா குழம்பு – ஹெமலதா\nகாப்புரிமை © 2018 | ஆரோக்கிய உணவுகள் குழுமம்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/2018/04/19/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-08-20T17:01:37Z", "digest": "sha1:3F6RXTSMAJOB2KH5BOILHZUR5PPD4AW5", "length": 8944, "nlines": 136, "source_domain": "tamiltrendnews.com", "title": "இந்த 2 ராசிகளும் இணைந்தால் ஆபத்தாம்! வாழ்க்கையே கஷ்டமாக மாறிவிடுமாம் – யார் அந்த ராசி உடனே தெரிந்து கொள்ளுங்கள்! | TamilTrendNews", "raw_content": "\nHome ஆன்மீகம் Raasipalan இந்த 2 ராசிகளும் இணைந்தால் ஆபத்தாம் வாழ்க்கையே கஷ்டமாக மாறிவிடுமாம் – யார் அந்த ராசி...\nஇந்த 2 ராசிகளும் இணைந்தால் ஆபத்தாம் வாழ்க்கையே கஷ்டமாக மாறிவிடுமாம் – யார் அந்த ராசி உடனே தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்களது ராசி உங்களை பற்றியும், உங்களது குணம் எப்படி இருக்கும். நீங்கள் பிற்காலத்தில் என்னவாக இருப்பீர்கள் என்பது பற்றியும் உங்களுக்கு தெளிவாக கூறும். ஆனால் உங்களது ராசிப்படி உங்களுக்கு எப்படிப்பட்ட மனைவி அமையலாம் மற்றும் உங்க ராசிக்கு எந்த ர���சி பெண் உகந்தவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் . ஆமாம் உங்களது ராசியை வைத்து உங்க எதிர்கால மனைவின்யின் ராசியையும் வைத்து கணித்து விடலாம் உங்கள் வாழ்வை. இது சற்று சுவாரஸ்யமானதும் கூட…. உங்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை துணை கிடைப்பார் என்பது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளதா அப்படி என்றால் இந்த பகுதியை தொடர்ந்து கிழே உள்ள வீடியோவில் கிளிக் செய்துபார்க்கவும்.\nPrevious articleகுடும்ப மானத்தை வாங்கிய சமந்தா – கோபத்தில் கணவர் நாகசைதன்யா\nNext articleஎங்க வீட்டு மாப்பிள்ளை பகுதி இரண்டில் பெண் தேடப்போகும் நடிகர் யார் தெரியுமா\nதப்பி தவறியும் இந்த விரலில் விபூதியை வைத்துவிடாதீர்கள்மிகப்பெரிய ஆபத்தாம்- அனைவருக்கும் பகிருங்கள்\n29-5-2018 அன்று மிக மிக முக்கியமான நாள்.அன்றைய நாளை எக்காரணத்தை முன்னிட்டும் தவற விடாதீர்கள் – அனைவருக்கும் பகிருங்கள்\nதினமும் இந்த மந்திரத்தை சொன்னால் கோடிக்கணக்கில் செல்வ மழை பொழியுமாம் – அனைவருக்கும் பகிருங்கள்\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/others/91897-weekend-tv-program-list.html", "date_download": "2018-08-20T16:18:36Z", "digest": "sha1:SW4VE26GIUEV2GXCHQTSQAOYPQRF5AOV", "length": 23491, "nlines": 434, "source_domain": "cinema.vikatan.com", "title": "சனி இரவும் ஞாயிறும் டிவில என்னென்ன நிகழ்ச்சிகள், படங்கள் பார்க்கலாம்? #TVSchedule | Weekend TV program list", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\nசனி இரவும் ஞாயிறும் டிவில என்னென்ன நிகழ்ச்சிகள், படங்கள் பார்க்கலாம்\nஐ.சி.சி சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பா நடந்துக்கிட்டிருக்கும் இந்த நேரத்துல, எல்லா ஆண்களுக்கும் வீக்எண்ட் ப்ளான் டிவில மேட்ச் பார்க்கிறதுலதான் இருக்கும். வீட்டுல இருக்கும் பெண்கள் எப்பவும்போல`சீரியல்ஸ், மூவீஸ்னு ஏதோ ஒரு என்டர்டெயின்மென்ட் சேனல் பார்க்கணும்'னு ஆசைப்படுவாங்க. இதுபோக, குழந்தைங்க இருக்குற வீட்டுல கார்ட்டூன் சேனல் வேற அப்பப்போ எட்டிப்பார்க்கும். அதுக்கு ஏத்தமாதிரி இந்த வீக்எண்ட்ல எல்லா சேனல்கள்லயும் சூப்பர்-டூப்பர் ஹிட் மூவீஸ் வரிசையில இருக்கு. ஸோ, மூவீயா இல்ல மேட்சா'ன்னு நீங்களே முடிவு எடுங்க..\nஸ்டார் மூவீஸ் (சனி): `எக்ஸ்- மேன் மூவி சீரீஸ்' காம்போ:\nகிட்டத்தட்ட ஆறு வருஷங்களா இந்த `எக்ஸ்-மேன் சீரீஸ்' ஹாலிவுட்டையே திரும்பிப் பார்க்கவைத்த ஒரு மெகா காமிக்ஸ் ஸ்டோரி. காலை 10 மணிக்கு ஆரம்பிச்சு இரவு 11.30 மணி வரை `எக்ஸ்-மேன் ஃபர்ஸ்ட் க்ளாஸ்', `எக்ஸ்-மேன்', `எக்ஸ்-மேன் 2', `எக்ஸ்-மேன் லாஸ்ட் ஸ்டாண்ட்', `எக்ஸ்-மேன் டேஸ் ஆஃப் பியூச்சர் பாஸ்ட்' ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின்றன. நம்ம ஊர்ல கடவுள், தீய சக்தியை அழிப்பதைப் படமா எடுப்பாங்க. அங்கே டெக்னாலஜியைப் பயன்படுத்தி `எப்படித் தீய சக்தியை அழிக்கலாம்'னு எக்ஸ்-மேன் நமக்குத் திரையில் பாடம் எடுப்பார். சனிக்கிழமை நாள் முழுக்க இந்த எக்ஸ்-மேன் சீரீஸ் ஒரு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nஜீ சினிமாஸ்: `பாஸிகர்', சனிக்கிழமை, மாலை 8.35:\nஷாரூக் கான் இல்லாமல் பாலிவுட் வீக்எண்ட் கிடையாது. இந்த வாரமும் அப்படியே. ஷாரூக் கான் மற்றும் கஜோல் நடித்த `பாஸிகர்'தான் சனிக்கிழமை ஸ்பெஷல் மூவீ.\nசினிமா டி.வி (இந்தி) `பில்லா 2' சனிக்கிழமை, மாலை 8.20:\nதமிழ்ப் படங்களை இந்தியில் டப் செய்து ஹிட் அடித்த மூவிகளில் அஜித் நடித்த பில்லாவும் ஒன்று. கேங்ஸ்டர் - ஆக்‌ஷன் மூவீ.\nஸ்டார் மூவீஸ்: `குங் ஃபூ பாண்டா 3' ஞாயிறு, காலை 11.00:\nகுழைந்தைகளுக்கான 3-டி ஆக்‌ஷன்- காமெடி மார்ஷியல் ஆர்ட்ஸ் மூவீ.\nஹெச்.பி.ஓ: `10,000 பிசி' ஞாயிறு, மதியம் 12.56:\nஸ்டீவன் ஸ்ட்ரைட் நடித்த ஹிஸ்டாரிக் அட்வென்சர் ஃபிலிம். ஆதி மனிதனின் வேட்டையாடுதல் வாழ்க்கையைத் தத்ரூபமாக எடுத்துக்காட்டிய படமும்கூட.\nஜீ ஸ்டூடியோ: `இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி கிங்டம் ஆஃப் க்ரிஸ்டல் ஸ்கல்' ஞாயிறு, மதியம், 12.15:\nஸ்டீஃபன் ஸ்பீல்பர்க் இயக்கத்தில் ஹாரிசன் போர்ட் மற்றும் கேட் ப்ளான்சட் நடித்த ஆக்‌ஷன் அட்வென்சர் ஃபிலிம்.\nடபுள்யூ. பி: `ஷெர்லாக் ஹோம்ஸ்' ஞாயிறு, காலை 11.49:\nகய் ரிட்சி இயக்கத்தில் ராபர்ட் டௌனி நடித்த பிரிட்டிஷ்-அமெரிக்கன் டிடெக்டிவ் - திரில்லர் மூவீ.\nமூவீஸ் நவ் ஹெச்.டி: `ஃபைனல் டெஸ்டினேஷன்' ஞாயிறு, மாலை 7.25:\nஜேம்ஸ் வோங் இயக்கத்தில் டேவன் சவா, அலி லார்ட்டர் நடித்த சூப்பர் நேச்சுரல் ஹாரர் ஃபிலிம்.\nஇப்படிப்பட்ட ஹிட் மூவீஸ் மத்தியில், ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி மேட்ச்சில் சனிக்கிழமை அன்று மாலை 3 மணிக்கு இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதவிருக்கின்றன. இதில் இங்கிலாந்து ஏற்கெனவே அரையிறுதிக்குத் தேர்வாகியிருக்கிறது. ஞாயிறு அன்று மாலை 3 மணிக்கு இந்தியா- சவுத் ஆப்பிரிக்கா அணிகள் மோதவிருக்கின்றன. இரண்டு நாடுகளுக்குமே அரையிறுதிக்கான வாழ்வா-சாவா மேட்ச் இது. ஸோ, இந்த வார வீக்எண்ட் எல்லாருக்கும் மாபெரும் என்டர்டெயின்மென்ட்டா அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nமம்மி பாவம்... விட்ருங்க ப்ளீஸ்\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோன\n'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய\nமுதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா க\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅலோ பிக்பாஸ்... சீசன் 3 எப்போ பாஸ்\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nசனி இரவும் ஞாயிறும் டிவில என்னென்ன நிகழ்ச்சிகள், படங்கள் பார்க்கலாம்\nகௌதம் கார்த்திக்கின் ஐந்தாவது படம்... தம்ஸ்-அப் சொல்கிறதா\nஒரு ஊர்ல ரெண்டு தாதாவாம்..\n‘சன்யாசி புலித்தோல் மீது தூங்குவான்... சம்சாரி புலியுடனே தூங்குவான்’ - பார்த்திபனின் ‘செம’ ஸ்பீச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-20T17:17:53Z", "digest": "sha1:U6ZSU2UKLKR7WYD4FU43AN4W6MVHT6SG", "length": 7223, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கலை இயக்கங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► நவீனத்துவம்‎ (2 பக்.)\n\"கலை இயக்கங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 27 பக்கங்களில் பின்வரும் 27 பக்கங்களும் உள்ளன.\nஆர்ட்சு அன்டு கிறாஃப்ட்சு இயக்கம்\nகலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2016, 08:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/general-tamil-questions-part-36-002337.html", "date_download": "2018-08-20T16:12:23Z", "digest": "sha1:OTFNMCFXDPIM2KRAWZSI5IGZQIU7VWB5", "length": 9619, "nlines": 106, "source_domain": "tamil.careerindia.com", "title": "குழந்தை மனம் கொண்ட கவிஞர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?... பொது தமிழ் கேள்விகள் | General Tamil Questions part 36 - Tamil Careerindia", "raw_content": "\n» குழந்தை மனம் கொண்ட கவிஞர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் யார்... பொது தமிழ் கேள்விகள்\nகுழந்தை மனம் கொண்ட கவிஞர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் யார்... பொது தமிழ் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.\nபொது தமிழ் வினா விடைகள்\n1. குயில் என்னும் இதழ் யாரால் தொடங்கப்பட்டது\nஅ. பாரதிதாசன் ஆ. பாரதியார் இ. நாமக்கல் கவிஞர் ஈ. கவிமணி\n2. சுதேசமித்திரன், இந்தியா போன்ற இதழ்களுக்கு ஆசிரியராக இருந்தவர் யார்\nஅ. பாரதியார் ஆ. கண்ணதாசன் இ. சுரதா ஈ. வாணிதாசன்\n3. நாமக்கல் கவிஞர் எந்த சமத்தைச் சேர்ந்தவர்\nஅ. சீக்கிய சமயம் ஆ. சமண சமயம் இ. புத்த சமயம் ஈ. இந்து சமயம்\n(விடை : இந்து சமயம்)\n4. கவிமணி தேசிக விநாயகத்தின் முதல் படைப்பு எது\nஅ. அழகம்மை ஆசிரிய விருத்தம் ஆ. காந்நளூர் சாலை இ. ஆசிய ஜோதி ஈ- குழந்தைச் செல்வம்\n(விடை : அழகம்மை ஆசிரிய விருத்தம்)\n5. குயில் பாட்டின் ஆசிரியர் யார்\nஅ. பாரதியார் ஆ. சுரதா இ. பாரதிதாசன் ஈ. வாணிதாசன்\n6. புரட்சிக்கவி என்னும் சிறப்பினைப் பெற்றவர் யார்\nஅ. பாரதியார் ஆ. கவிமணி இ. கண்ணதாசன் ஈ. பாரதிதாசன்\n7. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன\nஅ. கனக சுப்புரத்தினம் ஆ. சுப்புராசன் இ. தேசிகன் ஈ. சுப்ரமணியன்\n(விடை : கனக சுப்புரத்தினம்)\n8. உமர்கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் பாடல்களை எழுதியவர் யார்\nஅ. சிற்பி ஆ. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இ. ந.பிச்சமூர்த்தி ஈ. சி.மணி\n(விடை : கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)\n9. பின்வரும் கவிஞர்களில் குழந்தை மனம் கொண்ட கவிஞர் என்ற வேறு பெயர் கொண்டவர் யார்\nஅ. பாரதியார் ஆ. கண்ணதாசன் இ. நாமக்கல் கவிஞர் ஈ. முடியரசன்\n10. கீழ்க்கண்டவற்றுள் எது பாரதியாரின் படைப்பு அன்று\nஅ. பாஞ்சாலி சபதம் ஆ. கண்ணன் பாட்டு இ. குயில் பாட்டு ஈ. இருண்ட வீடு\n(விடை : இருண்ட வீடு)\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்து��ையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podbean.com/site/EpisodeDownload/PB7E89684DWK4", "date_download": "2018-08-20T16:58:52Z", "digest": "sha1:AYJZ7EGO76BZBELMQWJELCJP3Z3ERPKK", "length": 2036, "nlines": 41, "source_domain": "www.podbean.com", "title": "Download Habeeb Nadwi - இன்றைய சூழலில் நாம் செய்ய வேண்டியது என்ன | Indraiya Soozhalil Naam Seyya Vendiyathu Enna | Podbean", "raw_content": "\nஈடு இணையற்ற மார்க்கம் | Eedu Inaiyatra Maarkkam\nஅமானிதம் பேணுவோம் | Amaanitham Paenuvom\nசமுதாயம் கட்டமைபில் பெண்களின் பங்கு | Samoothaya Kattamaippil Pengalin Pangu\nசமுதாயத்தின் பலம் எங்கே | Samoothayathin Palan Engae\nஏழு காரியங்கள் சந்திக்கும் முன் அமல்களை விரைவாக செய்யுங்கள் | 7 Kaariyangal Santhikkum Mun Amalgal Viraivaaga Seyyungal\nமுஸ்லிம் சமுதாயம் கற்கவேண்டிய பாடம் | Muslim Samuthayam Karka Vediya Paadam\nநெருங்கி வரும் ஆபத்து | Nerungi Varum Aabathu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/93366-250-is-very-good-for-the-overall-game-of-womens-cricket-says-indian-captain-mithali-raj.html", "date_download": "2018-08-20T16:18:35Z", "digest": "sha1:4SNTEMIQWRMMQUVMYS5OVUYVNWHVVCMH", "length": 18968, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "எந்த ஸ்கோர் வெற்றியை கொடுக்கும்?: ஆருடம் சொல்லும் இந்தியப் பெண்கள் அணி கேப்டன் மித்தாலி ராஜ்! | 250 is very good for the overall game of women's cricket, Says Indian captain Mithali Raj", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப��பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\nஎந்த ஸ்கோர் வெற்றியை கொடுக்கும்: ஆருடம் சொல்லும் இந்தியப் பெண்கள் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nஇங்கிலாந்தில் பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை நேற்று தொடங்கியது. முதல் போட்டியே இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்துள்ளது.\nநேற்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. மூன்றே விக்கெட்டுகள் இழப்புக்கு 281 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. இதன்பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணியை 246 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி வெற்றிக் கனியை பிடித்தது இந்தியா.\nஇந்த வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், 'முதல் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது மகிழ்ச்சி. குறிப்பாக பௌலிங்குக்கு ஆதரவான சூழலில், இந்திய தொடக்க வீரர்களின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. எந்தவித அழுத்தத்தையும் தங்கள் மீது வைத்துக் கொள்ளாமல் இருவரும் பந்தை நாலா புறமும் விளாசினர். இதைப் போன்று தொடர்ந்து நல்ல ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் இந்தத் தொடர் முழுவதும் அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால், சுலபமாக எங்களால் 250 ரன்கள் இலக்கை எட்ட முடியும். 250 ரன்கள் என்பது பெண்கள் கிரிக்கெட்டில் நல்ல ஸ்கோர்.' என்று சிலாகித்தார்.\nநேற்றைய போட்டியில் மித்தாலி ராஜும் 71 ரன்கள் குவித்தார். நேற்றைய அரை சதத்துடன் பெண்கள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 7 அரை சதம் அடித்தவர் என்ற சாதனையை மித்தாலி படைத்தார். இதுகுறித்து அவர், 'உண்மையில் என் சாதனையைப் பற்றி எனக்கு நினைவுறுத்தக் கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், அதிக ரன்கள் அடிப்பது மகிழ்வளிக்கிறது. உலகக் கோப்பையில் ரன்கள் அடிப்பதனால், அணியும் நன்றாக விளையாடும். தொடர்ச்சியாக நான் ரன் குவிப்பில் ஈடுபடுவேன் என்று நம்புகிறேன்.' என்று தெரிவித்தார்.\nமகளிர் கிரிக்கெட்: இந்திய வீராங்கனைகள் உலக சாதனை\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nஎந்த ஸ்கோர் வெற்றியை கொடுக்கும்: ஆருடம் சொல்லும் இந்தியப் பெண்கள் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nமோடியின் எமர்ஜென்சி கருத்து... கடுப்பான காங்கிரஸ்\n'கும்ப்ளே இல்லாதது ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது'- உண்மையை உடைக்கும் பேட்டிங் கோச் பாங்கர்\nஆளுநர் மாளிகைக்கு ராமதாஸ் வைக்கும் கோரிக்கை இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109547-govt-samuthaya-valaikappu-function-in-trichy-medical-college.html", "date_download": "2018-08-20T16:18:33Z", "digest": "sha1:3A7BOAKQJCF6OK2YBKO3K536MGPAFVQL", "length": 21100, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "திருச்சியில் கர்ப்பிணிப் பெண்கள் 400 பேருக்கு சமுதாய வளைகாப்பு! | Govt Samuthaya Valaikappu Function in Trichy Medical College", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\nதிருச்சியில் கர்ப்பிணிப் பெண்கள் 400 பேருக்கு சமுதாய வளைகாப்பு\nதமிழக அரசு சார்பில் திருச்சியில் 400 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மலர் தூவி மாவட்ட ஆட்சியர் இராசாமணி வாழ்த்தினார்.\nதிருச்சி, கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் இன்று 400 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி நடத்திவைத்தார்.\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஷ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, இணை இயக்குநர் டாக்டர்.சம்சாத்பேகம், கி.ஆ.பெ. அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர்.அனிதா, மகளிர் திட்ட அலுவலர் பாபு, மாநகராட்சி நகரப் பொறியாளர் அமுதவள்ளி, யுகா தொண்டு நிறுவனம் அல்லிராணி பாலாஜி ஆகியோர் சகிதமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு மாலை அணிவித்து மேள தாளத்துடன் சீர் எடுத்துவந்து வளைகாப்பு நடத்தப்பட்டது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மாலை அணிவித்து நலுங்கு வைத்து வளையலிட்டு சீர்வரிசையாக மஞ்சள், குங்குமம், பூ மற்றும் வளையல், சர்க்கரைப்பொங்கல், தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் தயிர்சாதம் உள்ளிட்ட ஐந்து வகையான கலவை சாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் கர்ப்பகால பராமரிப்புகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்காக பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.\nவிழாவில் கர்ப்பிணிப் பெண்களை வாழ்த்தி பரிசுப் பொருள்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர் இராசாமணி,\n“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டதை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டம் முழு அளவில் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.\nஅதன் தொடர்ச்சியாக இவ்விழா இந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும் கர்ப்பிணிகளில் 2160 நபர்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது.\nகர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்படும் நல்ல கருத்துகளை மனதில்வைத்து செயல்பட வேண்டும். நீங்கள் நன்றாக உங்களது குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.\n‘தினம் 15 ஆயிரம் குழந்தைகள்’ காப்பாற்றாமல் பறி கொடுக்கிறோம்’ காப்பாற்றாமல் பறி கொடுக்கிறோம்\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள ��வர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.Know more...\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nதிருச்சியில் கர்ப்பிணிப் பெண்கள் 400 பேருக்கு சமுதாய வளைகாப்பு\n``காங்கிரஸ் கட்சியை வாரிச் சுருட்டிய பா.ஜ.க.'' உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் 16-ல் 14 மேயர்\nராமேஸ்வரம் பகுதியில் கடல் சீற்ற பாதிப்புகள்குறித்து அதிகாரி ஆய்வு\n''3 ஆண்டு சிறை... 'முத்தலாக்' தடுக்க புதிய சட்டம்..'' குளிர் கால கூட்டத்தொடரில் வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recentrecipes/page/17/", "date_download": "2018-08-20T17:00:29Z", "digest": "sha1:CB7K26QJD6MS6WV7LPGKSMWJTVX4UZ4K", "length": 3888, "nlines": 59, "source_domain": "manakkumsamayal.com", "title": "Recent Recipes - Manakkum Samayal", "raw_content": "\nRecipe Types: அசைவம் , இனிப்பு வகைகள் , குருமா வகைகள் , குழம்பு வகைகள் , குழம்பு வகைகள் , கூட்டு வகைகள் , சாத வகைகள் , சிற்றுண்டி உணவுகள் , சூப் வகைகள் , சைவம் , துவையல் , பிரியாணி\nவெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றை அறிந்து வைத்துக்கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு ...\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்கீரை எது நல்லது\nமுளைக்கீரை/சிறுகீரை/ பாலக்கீரை எது நல்லது நம் அன்றாட உணவில் கீரையை சேர்த்து உண்டால், நம் உடம்பிற்கு...more\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ குணங்கள்\nமுடக்கத்தான் கீரை வேலிகளில் செடியாக வளர்ந்து கிடக்கும், துவர்ப்புச் சுவையுடைய வகைக் கீரை. இந்த கீரை...more\nகருணை கிழங்கு – தகவல்கள் மற்றும் மகத்துவங்கள்\n“குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக் கிழங்கு” என்ற மூலிகை மணி வாசகப்படி...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/2018/04/22/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-20T17:01:45Z", "digest": "sha1:265AXP5QQHO32CKMZHXHDLFFUKOEYYJZ", "length": 23360, "nlines": 153, "source_domain": "tamiltrendnews.com", "title": "இந்த விளம்பி வருடத்தில் சிக்கலில் சிக்கப்போவது இந்த ராசிக்காரர்கள்தான் !! உங்க ராசியான்னு பாருங்க !! | TamilTrendNews", "raw_content": "\nHome ஆன்மீகம் Raasipalan இந்த விளம்பி வருடத்தில் சிக்கலில் சிக்கப்போவது இந்த ராசிக்காரர்கள்தான் \nஇந்த விளம்பி வருடத்தில் சிக்கலில் சிக்கப்போவது இந்த ராசிக்காரர்கள்தான் \nவிரிவான சிந்தனையும், வேடிக்கையான பேச்சும், வினோதப் போக்கும் கொண்ட நீங்கள், நாலும் அறிந்தவர்கள். தன்மானம் அதிகமுள்ள நீங்கள் தயவு, தாட்சண்யம் அதிகம் பார்ப்பவர்கள். விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள மாட்டீர்கள்.\nசூரியன் வலுவாக 6ம் வீட்டில் நிற்கும் போது இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் ஆரவாரமில்லாமல் அமைதியாக சாதிப்பீர்கள். மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் நீங்கள் முடித்துக் காட்டி அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். பேச்சில் முதிர்ச்சி வெளிப்படும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.\nபணப் புழக்கம் அதிகரிக்கும். எங்கு சென்றாலும் வரவேற்பு கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும்.\nஉங்களுக்கு 5வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.\nமகனுக்கு வேலை கிடைக்கும். மகளுக்கு உடனே திருமணம் முடியும். எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லி ஏமாந்தீர்களே இனி யாரிடத்தில் என்ன பேச வேண்டும் என்ற தெளிவு பிறக்கும். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை குருபகவான் ராசிக்கு 12ல் மறைவதால் திடீர் பயணங்கள் மற்றும் திடீர் செலவுகளால் கொஞ்சம் திணறுவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகளும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணியதலங்களுக்குச் சென்று வருவீர்கள்.\nஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். 04.10.2018 முதல் 12.03.2019 வரை உங்கள் ராசிக்குள்ளேயே ���ுரு வந்தமர்வதால் வீண் அலைச்சல், அலைக்கழிப்பு குறையும். பல நாட்கள் தூக்கமில்லாமல் தவித்தீர்களே இனி ஆழ்ந்த உறக்கம் வரும். என்றாலும் முன்கோபம் அதிகரிக்கும்.\nஉணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். உடல் அசதி, சோர்வு, எதிலும் ஒருவித சலிப்பு, யூரினரி இன்ஃபெக்ஷன், காய்ச்சல், வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி வந்து செல்லும்.\nநேரம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்கப்பாருங்கள். அல்சர் வரக்கூடும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்திலும் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து போகும். கணவன்மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையைத் தவிர்ப்பது நல்லது.\nஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் அமர்வதால் அதுமுதல் எதிர்பார்த்த வகையில் உதவிகளும், திடீர் பணவரவும் உண்டு. ஆனால், செலவுகள் அடுத்தடுத்து இருக்கும்.\nபிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கோயில் கோயிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு குழந்தைபாக்யம் உண்டாகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை உணர்வார்கள். 30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 3ம் வீட்டில் நிற்பதால் திடீர் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி எல்லாம் உண்டாகும். தைரியமாகவும், தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள்.\nநிலுவையிலிருந்த வழக்கில் திருப்பம் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். வருடம் பிறக்கும் முதல் 12.02.2019 வரை ராகு 9ல் நிற்பதால் தந்தையாரின் உடல்நலம் பாதிக்கும். கேது 3ல் நிற்பதால் சவால்களை சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை ராகு 8ல் நுழைவதால் பயணங்களில் கவனம் தேவை. அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். அலர்ஜி வந்து நீங்கும். சொந்த பந்தங்களின் பேச்சைக் கேட்டு மனைவியை சந்தேகப்பட்டு பேசாதீர்கள். கேது 2ல் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். கணவன் மனைவிக்குள் வீண் சண்டை வரக்கூடும். நல்லதை எடுத்துச் சொல்லப்போய் சில சமயங்களில் ம���க்கசப்பில் போய் முடியும்.\nஇந்த ஆண்டு முழுக்க சனி 2ல் அமர்ந்து ஏழரைச்சனியின் ஒருபகுதியான பாதச்சனியாக இருப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமென இப்போது நினைப்பீர்கள். அவர்களின் முரட்டுத் தனத்தை அன்பால் மாற்றுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக செயல்படுங்கள். கண், காது வலி வந்து செல்லும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. உடம்பில் சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் ரகசியமாக வைப்பது நல்லது.\n பெற்றோரின் சம்மதத்துடன் காதலித்தவரையே மணம் முடிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வேற்றுமதத்தைத் சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.\n வகுப்பறையில் வீண் அரட்டை அடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் போராடி சேர்வீர்கள். சிலர் நன்கொடை கொடுத்து சேரும் சூழ்நிலை வரும். சிலர் வெளியூர் அல்லது வெளிமாநிலத்தில் தங்கி படிக்க வேண்டி வரும்.\nவியாபாரத்தில் லாபம் குறைவாக வருவதற்கான காரணத்தைக் கண்டறிவீர்கள். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். சித்திரை மற்றும் தை மாதத்தில் பற்று வரவு உயரும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைக்கு வரும். வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். ஆவணி மாதத்தில் சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வராது என்றிருந்த பாக்கித் தொகை வந்து சேரும். புது வேலையாட்கள் அமைவார்கள். ஏற்றுமதி,இறக்குமதி, மருந்து, பிளாஸ்டிக், ஊதுபத்தி, உணவு, லாட்ஜிங் வகைகளால் ஆதாயம் பெருகும். பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தைத் தவறவிடாதீர்கள்.\nஉத்யோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும், மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். ஏழரைச் சனி தொடர்வதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் படித்துப் பாருங்கள். ஆவணி, புரட்டாசி மாதங்களில் புது வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களை ஓரங்கட்ட நினைத்த உயரதிகாரியின் தந்திரத்தை முறியடிப்பீர்கள். இழந்த சலுகைகளை போராடிப் பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும் வாய்ப்புகள் வரும்.\n பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். ஆனால், வீண் வதந்திகளுக்கு பஞ்சமிருக்காது. அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.\n சபை நாகரிகம் அறிந்து பேசுங்கள். தலைமையுடன் விவாதம் வேண்டாம். கௌரவப் பதவி உண்டு. சகாக்களை நிதானித்து செயல்படச் சொல்லுங்கள்.\n வற்றிய கிணற்றில் நீர் ஊற செலவு செய்து கொஞ்சம் தூர் வார்வீர்கள். வாய்க்கால், வரப்புச் சண்டைகளுக்கெல்லாம் கோர்ட், கேஸ் என்று போகாமல் சுமுகமாகப் பேசி தீர்க்கப்பாருங்கள். எண்ணெய் வித்துக்கள், கிழங்கு வகைகளால் லாபமடைவீர்கள். இந்த விளம்பி வருடம் அவ்வப்போது உங்களை அலைக்கழித்தாலும், ஓரளவு வசதியையும் தருவதாக அமையும்.\nPrevious articleதொகுப்பாளர் தீபக்கிற்கு நிகழ்ந்த சோகம் – வருத்தத்தில் சின்னத்திரை\nNext articleபேஸ்புக் தோழியை ரூமில் வைத்து சித்திரவதை செய்த தமிழ் நடிகையின் மகன் – வெளியான வீடியோ\nதப்பி தவறியும் இந்த விரலில் விபூதியை வைத்துவிடாதீர்கள்மிகப்பெரிய ஆபத்தாம்- அனைவருக்கும் பகிருங்கள்\n29-5-2018 அன்று மிக மிக முக்கியமான நாள்.அன்றைய நாளை எக்காரணத்தை முன்னிட்டும் தவற விடாதீர்கள் – அனைவருக்கும் பகிருங்கள்\nதினமும் இந்த மந்திரத்தை சொன்னால் கோடிக்கணக்கில் செல்வ மழை பொழியுமாம் – அனைவருக்கும் பகிருங்கள்\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-08-20T17:11:42Z", "digest": "sha1:ULURFM4XSZSZYSY6NH7WJRHCBFOBVWM4", "length": 19680, "nlines": 163, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "நன்னீர் முதலை | மு.வி.நந்தினி", "raw_content": "\nTag Archives: நன்னீர் முதலை\nபுலிகளைப் பாதுகாக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு\nகாட்டுயிர் -மனித பிணக்கு குறித்த செய்திகள் ஊடகங்களில் வருவது இப்போது சாதாரண விஷயமாகிவிட்டது. கோவை, வால்பாறை, நீலகிரி உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளை ஒட்டியமைந்த மனித வாழிடங்களிலும் விவசாய நிலங்களிலும் காட்டுயிர்கள் குறிப்பாக யானைகள் புகுந்து ‘‘அட்டகாசம்’ செய்வதாக தமிழ் ஊடகங்களில் ‘சுவாரஸ்ய’ செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.\nஆங்கில ஊடகங்களில் மட்டுமே காட்டுயிர்-மனித பிணக்கு குறித்த கன்சர்வேஷன் நோக்கிலான கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. தமிழ் ஊடகவியலாளர்களின் காட்டுயிர்கள் மீதான வார்த்தை வன்முறை குறித்து சு.தியடோர் பாஸ்கரனும் ச. முகமது அலியும் எவ்வளவோ முறை பேசியிருக்கிறார், ஒருவருக்கும் அது எட்டவில்லை போலும். இத்தகையதொரு சூழலில் முதுமலை வனப்பகுதி கடந்த ஜனவரி 2009 முதல் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதும் அதையொட்டி அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தரிவித்து போராட்டம் நடத்தியதும் ‘யானைகள் அட்டகாச செய்திகளுக்கு நடுவே வெளியானது. சுற்றுலாவுக்குப் பெயர் போனது இந்தப் பகுதி. புலிகள் சரணாலய அறிவிப்பால் எங்கே தங்களுடைய பிழைப்புக்கு இடைஞ்சல் வந்துவிடுமோ என்றுதான் இந்தத் தொழிலை நம்பியிருக்கும் பெரும்பாலான மக்கள் இதை எதிர்த்தார். இப்போது உச்சநீதி மன்றம் புலிகள் சரணாலயப் பகுதிகள் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளது. காட்டுயிர் ஆர்வலர் இந்த இடைக்கால தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்கள். இது எந்த அளவுக்கு புலிகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கும் என்பதை பொருத்திர��ந்துதான் பார்க்கவேண்டும்.\nமுதுமலை ஊட்டியிலிருந்து 67 கிமீ தொலைவிலும் மைசூரிலிருந்து 90 கிமீ தொலைவிலும் இருக்கிறது. முதுமலை தேசியப் பூங்கா 321 சதுர கிமீ பரப்பில் இருக்கிறது. புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டுமாடு, செந்நாய், காட்டுப்பன்றி, தேவாங்கு,குரங்கு, மான்களில் புள்ளி மான், அன்டிலோப் உள்ளிட்ட விலங்கினங்களும் நன்னீர் முதலை, மலைப்பாம்பு, நாகம் போன்ற ஊர்வன வகைகளும் இந்நிலத்திற்குரிய பூர்வாங்க பறவையினமான இருவாச்சி உள்ளட்ட 200 வகையான பறவைகளும் அறிய தாவர வகைளும் சிறு உயிரினங்களும் நீர்நிலைகளும் அடங்கிய இயற்கையின் தொகுப்பு முதுமலை.\nதமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களின் எல்லைப்பகுதிகளும் ஒன்று சேரும் இடத்தில் இருக்கிறது. முதுமலை வனச்சரணாலயம். ஒருபுறம் கர்நாடகத்தின் பந்திப்பூர் தேசியப் பூங்காவும் மற்றொரு புறம் வயநாடு சரணாலயமும் இருக்கின்றன. பந்திப்பூர், வயநாடு வனப்பகுதிகள் புலிகள் சரணாலயங்களாக மாற்றப்பட்டு சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன.\nநிர்வாக வசதிகளுக்காக இவ்வனப்பகுதிகள் பிரிக்கப்பட்டனவே அன்றி இவை மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளின் தொடர்ச்சியானவையே. தமிழக பகுதியான முதுமலை வனப்பகுதியில் புலிகள் வாழ்வதற்கான உயிர்ச்சூழலும் அவற்றின் எண்ணிக்கை ஆரோக்கியமான நிலையில் இருந்தபோதும் அது நீண்ட வருடங்களாக புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படவில்லை. காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சூழலியல் ஆர்வலர்களின் தொடர்ந்த முயற்சிகளால் முதுமலை வனப்பகுதி ஜனவரி 2009ல் புலிகள் சரணாலயமாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.\nபந்திப்பூர், முதுமலை ஒட்டிய பகுதிகளில் காட்டுயிர் ஆராய்ச்சியளராக செயல்பட்டவர் உல்லாஸ் கரந்த். அவர் தன்னுடைய அனுபவங்களை The Way of the Tiger என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார். காட்டுயிர், சூழலியல் மீது ஆர்வம் உள்ளவர்கள் வாங்கிப் படிக்கலாம். சு. தியடோர் பாஸ்கரன் ‘கானுறை வேங்கை’ என்ற பெயரில் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கிறார்.\nPosted in இயற்கை வளம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சூழலியல் ஆர்வலர்கள், பந்திப்பூர், பறவைகள், புலிகள் சரணாலயம், மசினிகுடி\nகுறிச்சொல்லிடப்பட்டது அன்டிலோப், உச்சநீதி மன்றம், கன்சர்வேஷன், கரடி, காட்டுப்பன்றி, காட்டுமாடு, காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், கானு���ை வேங்கை, குரங்கு, கோவை, ச. முகமது அலி, சிறுத்தை, சு.தியடோர் பாஸ்கரன், சுற்றுலா, சூழலியல் ஆர்வலர்கள், செந்நாய், தேவாங்கு, நன்னீர் முதலை, நாகம், நீலகிரி, புலி, மலைப்பாம்பு, மான்களில் புள்ளி மான், முதுமலை தேசியப் பூங்கா, முதுமலை வனப்பகுதி, யானை, வால்பாறை\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nபீட்டர் துரைராஜ் இமையத்தின் படைப்புகளை நான் விரும்பி படிப்பவன்.’செல்லாத பணம்’ அவரது ஐந்தாவது நாவல்; புதிதாக வந்துள்ளது.”இன்னொரு முறை இமையம் பெண்களை மையப்படுத்திய ஒரு நாவலைப் படைத்துள்ளார்.இன்னொரு முறை நமது மனசாட்சியை உலுக்குகிறார் ” என்று MIDS பேராசிரியர் லக்‌ஷ்மணன் தனது முகநூலில் குறிப்பிடுகிறார். எனவே இந்த நாவலை படித்தேன். பர்மாவிலிருந்து புலம் பெயர்ந்து வ […]\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nநிலவுடைமை கால வீழ்ச்சியால் ஏற்பட்ட பணபரிமாற்ற குறைவு இன்று அசையா சொத்துக்களின் மேல் முடிந்தளவு கைவைக்கும் துணிச்சலைத் தந்துள்ளது. ஹெச். ராஜா வகையறாக்கள் வெகுநாட்களாகக் கோயில் சொத்துக்களுக்காகத் தொண்டை கம்ம குரல் கொடுக்கும் இரகசியம் புரிகிறது. […]\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nதோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இயக்க அரசியலை முன்னெடுத்து நேரடியாக களத்தில் நிற்கும் ஒரு நபரே தவிர ஒரு தலைமறைவு இயக்கத்தையோ, ஒரு ஆயுதக் குழுவை நடத்தி வரும் போராளி இல்லை […]\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\nஇறந்தவர்களை புதைத்த இடத்தில் நவதானியங்களை விதைத்துப் பால் தெளிப்பது, பார்ப்பனர் இப்போது நமக்குச் செய்யும் சடங்குகளிலிருந்து வேறுபட்டதாகும். இது விதைப்போடும் விளைச்சலோடும் தொடர்புடையது. […]\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nயமுனா ராஜேந்திரன் அண்ணா அருகில் கலைஞருக்கு இடம் இல்லை என்கிறார்கள். அரசு ரீதியில் ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். தமிழக வரலாற்றில் இலக்கியம், கருத்தியல் என்பவற்றில் நிலைத்து நிற்கும் பங்களிப்புச் செய்தவர். எளிய தமிழக மக்களின் அன்றாட வாழ்வில் நெடிதுநிற்கும் அரசியல் மாற்றங்களைச் சட்டமாக்கியவர். தமிழக வரலாற்றில் பெரியார், அண்ணாவிற்குப் பிறகு அந்த இடம் […]\nநான்காவது தூண��� சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nவேகநரி on சாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nவேகநரி on கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nராமலக்ஷ்மி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nK.Natarajan on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nமு.வி.நந்தினி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nஇலக்கிய உலகின் மர்ம யோகி\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oseefoundation.org/2013/09/11/%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-20T16:38:07Z", "digest": "sha1:QLGOZUVZ2ZCP3RFRDIQOHT4RDS7VBWGU", "length": 18207, "nlines": 84, "source_domain": "oseefoundation.org", "title": "எறும்புகள் | Science Experiments in Tamil", "raw_content": "\nஒரு அந்நிய நாட்டிற்கோ அல்லது ஒரு புதிய நகரத்திற்கோ நாம் பயணம் செய்யும்போது நமக்கு ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறது. குறிப்பாக நாம் போகின்ற நாடு அல்லது நகரத்தை பற்றிய விபரம் அறியாதபோது, கண்டிப்பாக நமக்கு ஒரு வரைபடமோ அல்லது ஒரு திசைகாட்டியோ அவசியமாகிறது. நம்மிடம் உள்ள வரைபடம் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை காண்பிப்பதற்கும், திசைகாட்டும் கருவி நாம் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவியாக இருக்கும். இந்த கருவிகளைப் பயன்படுத்தி நாம் எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கிறோம். அத்துடன் நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்பதை உறுதி செய்து கொள்ள அங்குள்ள மனிதர்களிடமும் கேட்டறிகிறோம். மனிதர்கள் அல்லாத மற்ற உயிரினங்கள் தாங்கள் செல்ல வேண்டிய பாதையை எப்படி அறிந்து கொள்கின்றன என நீங்கள் எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா பாலைவனத்தில் உள்ள ஒரு எறும்பு தனது உணவைத் தேடிக் கண்டுபிடித்து, தனது கூட்டிற்கு எப்படி திரும்பி வருகிறது என்பதை எப்போதாவது சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா\nதுனீசியா நாட்டின் மத்தியதரைக்கடல் பகுதியில்; வாழும் ஒருவகை கறுப்பு எறும்புகள் (டீடயஉம யுவெள) பாலைவனத்தில் கூடுகளை அமைத்து வ��ழ்ந்து வரும் எறும்பினமாகும். இந்த வகை எறும்புகள் பரந்தவிரிந்த பாலைவனத்தில், திசைகாட்டும் கருவியோ அல்லது வரைபடமோ இன்றி தங்களது கூடுகளுக்குச் செல்லும் பாதையை கண்டுபிடிப்பதில் அபாரமான திறமை கொண்டவை.\nகாலையில் சூரியன் உதயமாகி சிறிது நேரத்திற்கெல்லாம் பாலைவனத்தின் வெப்பநிலை எழுபது டிகிரி சென்டிகிரேடாக உயரும். மேற்படி வெப்பநிலை உள்ள பகல் வேளையில் தனக்குத் தேவையான உணவைத் தேடிக்கொள்வதற்காக எறும்பு தனது கூட்டை விட்டு வெளியேறுகிறது. அடிக்கடி நின்றும், திரும்பியும் வேகமாக ஊர்ந்து செல்லும் எறும்பு, தனது கூட்டிலிருந்து 200 மீட்டர் (655 அடி) பரப்பளவுக்கு வளைந்தும் நெளிந்தும் செல்லும் ஒரு பாதையில் செல்வது போல தனது உணவைத் தேடிச் செல்கிறது. எறும்பு ஊர்ந்து செல்லும் விதத்தை இத்துடன் உள்ள படத்தில் நீங்கள் பார்க்கலாம். வளைந்தும் நெளிந்தும் செல்லும் இந்த பாதையில் பயணிப்பதால் எறும்பு தனது கூட்டை விட்டு காணாமல்போய் விடுமோ என்று பயப்படாதீர்கள். எறும்பு தனது இறையத் தேடிக் கண்டுபிடித்தவுடன் தான் பயணித்த 200 மீட்டர் பரப்பளவில்(655 அடி)உள்ள நேரான பாதையில் சரியாக தனது கூட்டிற்கு திரும்புகிறது. எறும்புகளின் நீளம், உயரம், பருமன், எடை இவைகளை கருத்தில்கொண்டு அவைகள் பயணிக்கும் தூரத்தை கணக்கிட்டு மனித சக்தியோடு ஒப்பிடும்போது, அதே பாலைவனத்தில் 35 முதல் 40 கிலோ மீட்டர் தூரம்வரை மனிதன் பயணிப்பதற்கு சமமானதாகும். மனிதனால் நடைமுறையில் சாத்தியமே இல்லாத இந்த காரியத்தை, எறும்புகள் வெற்றிகரமாக செய்து முடிக்கின்றனவே. இது எப்படி\nஎறும்புகள் பருப்பொருட்களைக் கொண்டு தனது பாதைகளை அறிவது என்பது முடியாத காரியம். பாதைகளுக்கு அறிவதற்கு அடையாளமாக பயன்படும் மரங்கள், பாறைகள், ஆறுகள் அல்லது ஏரிகள் போன்றவைகளை பாலைவனத்தில் காண்பது மிகவும் அரிது. பாலைவனம் முழுவதும் மண் நிரம்பியதாகவே இருக்கும். அப்படியே ஏதேனும் அடையாளங்கள் இருந்தாலும் இந்த அடையாளங்களால் எறும்புகளுக்கு எந்தவித பயனும் இல்லை. ஏனெனில் எறும்புகள் இந்த அடையாளங்களை நினைவில் வைத்துக்கொண்டு அவைகள் எங்கே இருக்கின்றன என அறிவதற்கும், அவைகளை பயன்படுத்தி தனது வசிப்பிடத்தைக் கண்டுகொள்ளவும் எறும்புகளால் முடியாது. இப்படியெல்லாம் சிந்தனை செய்து பார்க்கும்ப���து எறும்புகள் செய்யக்கூடிய காரியங்களின் முக்கியத்துவம் நமக்கு மேலும் தெளிவாகும். இருப்பினும் எறும்புகள் இந்த கடினமான காரியங்களை செய்ய முடியும். ஏனெனில் அல்லாஹ் எறும்புகளுக்கு வழங்கியிருக்கும் பிரத்யேகமான உடலமைப்பு.\nஎறும்புகளின் கண்களில் பிரத்யேகமாக திசையை அறியக்கூடிய அமைப்பு ஒன்று உள்ளது. அல்லாஹ்வால் எறும்புகளுக்கு வழங்கப்பட்ட இந்த அமைப்பு, மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட திசைகாட்டும் கருவியைவிட பண்மடங்கு ஆற்றல் கொண்டது. இந்த பிரத்யேகமாக திசையை அறியக்கூடிய அமைப்பின் உதவியுடன், மனிதர்களால்கூட உணரமுடியாத ஒரு வகையான கதிர்களை எறும்புகள் உணர்கின்றன. உணரும் இந்த கதிர்களைக் கொண்டு எறும்புகள் வடக்கு, தெற்கு என திசைகளை அறிகின்றன. இவ்வாறு திசைகளை அறியும் எறும்புகள் தங்களது கூடுகளையும் தவறாமல் அடையாளம் கண்டு கொள்கின்றன. அல்லாஹ் வழங்கிய இந்தத் திறமைக்காக வல்ல அல்லாஹ்வுக்கு எறும்புகள் நன்றி செலுத்த வேண்டும்.\nமனத இனம்கூட ஒளியின் குணநலன்களைப் பற்றி தாமதாகத்தான் தெரிந்து கொண்டது. ஆனால் அதற்கும் முன்பாகவே, எறும்புகள் தோன்றிய உடனேயே ஒளியின் குணநலன்களை தெரிந்து கொண்டு, அதனை பயன்படுத்தியும் வருவது மிகவும் ஆச்சரியகரமான ஒன்று. எறும்புகள் தங்கள் கண்களில் கொண்டிருக்கும் திசைகாட்டும் கருவி போன்ற அமைப்பு கண்டிப்பாக எந்தவித நோக்கமும் இன்றி தற்செயலாகப் பெறப்பட்டது என்று காரணம் கற்பிக்க முடியாது. எறும்புகள் உலகில் தோன்றும்போதே கண்களுடன்தான் தோன்றியிருக்க வேண்டும். இல்லையெனில் எறும்புகளால் தங்களது கூடுகளை கண்டுபிடிக்க இயலாது. தங்களது கூடுகளை சென்றடைய முடியாத எறும்புகள் பாலைவன வெப்பத்தை தாங்க முடியாமல் இறந்து போயிருக்கும். உண்மையாகவே பாலைவனத்தில் வாழும் எல்லாவகையான எறும்புகளின் கண்களும் மேலே கூறப்பட்ட பிரத்யேக அமைப்புடன், அவைகள் உலகில் முதன் முதில் தோன்றிய காலத்திலிருந்தே இருந்து வருகின்றது. எல்லாவற்றையும் நன்றாக அறிந்த அல்லாஹ்வே எறும்புகளுக்கு மேலே குறிப்பிடப்பட்ட பிரத்யேக அமைப்புடன் கூடிய கண்களை படைத்தான்.\nஅருள்மறை குர்ஆனிலே அல்லாஹ் கூறுகிறான்:\n‘வானங்களிலோ பூமியிலோ இவர்களுக்காக எந்த உணவையும் கைவசத்தில் வைத்திருக்காதவைகளையும் (அதற்கு) சக்தி பெறாதவைகளையும் அல்;லாஹ்;வை விட்டு விட்டு இவர்கள் வணங்குகிறார்கள். ஆகவே நீங்கள் அல்;லாஹ்;வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்: நிச்சயமாக அல்;லாஹ்; தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன், ஆனால் நீங்கள் அறியமாட்டீர்கள்.’ (அத்தியாயம் 16 ஸுரத்துன் நஹ்ல் – 73 மற்றும் 74ஆம் வசனங்கள்)\nஅறிவியல் உண்மைகள், அறிவியல் கட்டுரைகள், மதங்களும் அறிவியலும்\nஎறும்பு, கறுப்பு எறும்புகள், துனீசியா, பாலைவனம், black desert ants, Desert, Tunisia\nபந்து போல் எகிறும் முட்டை \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (71) அறிவியல் கட்டுரைகள் (42) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (7) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (48) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (78) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88&si=0", "date_download": "2018-08-20T16:30:36Z", "digest": "sha1:A32SDBUMFKIYRZ4ZIUW2DO6V3V6G3CWF", "length": 21135, "nlines": 341, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » என் ராமதுரை » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- என் ராமதுரை\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஒரு குண்டூசியின் தலையில் மட்டும் பல கோடி அணுக்கள் உள்ளன. அத்தனை அணுக்களையும் ஒருவர் எண்ணி முடிக்க 2,50,000 ஆண்டுகள் பிடிக்கும் அணுகுண்டு ஒன்றை நீங்கள் தைரியமாகக் காலால் எட்டி உதைக்கலாம். அணுகுண்டை சம்மட்டியால் ஓங்கி அடிக்கலாம். அதை நெருப்பில் போடலாம். [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : என். ராமதுரை (N. Ramadurai)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : என். ராமதுரை\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : பொது அறிவு (Pothu Arivu)\nஎழுத்தாளர் : என். ராமதுரை\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : என். ராமதுரை\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்த��ளர் : என். ராமதுரை\nபதிப்பகம் : க்ரியா பதிப்பகம் (Crea Publishers)\nசந்திரயான் - 1 என்பது என்ன\nசந்திரனை எட்டுவதற்கு சந்திரயானுக்கு எவ்வளவு நாள்கள் ஆனது\nசந்திரயான் விண்கலத்தை அனுப்புவதால் இந்தியாவுக்கு என்ன லாபம்\nசந்திரயான் அனுப்பப்பட்ட பாதை என்ன\nசந்திரயான் - 2 [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : என். ராமதுரை (N. Ramadurai)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nமினுக் மினுக் என்று மின்னும் கோடானுகோடி நட்சித்திரங்கள். பாட்டி வடை சுட்ட அதே நிலா,மிதக்கும் செயற்கைக் கோள்கள் விண்வெளி அற்புதங்கள் அனைத்தையும் அருகில் சென்று பார்க்க ஒரு சுவாரஸ்யமான அறிவியல் டூர் கெய்ட். வானத்தைப் பார்த்து நீங்களும் உங்கள் குழந்தைகளும் எழுப்பக் [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : என். ராமதுரை (N. Ramadurai)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nசெயற்கை கோள் எப்படி இயங்குகிறது - Seyarkaikol eppadi iyangugirathu\nஅறிவியலும் தொழில்நுட்பமும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அற்புத தேவதை செயற்கைக்கோள்.\n கடலில் எங்கே மீன்கள் அதிகம் இருக்கும் உட்கார்ந்த இடத்தில் நூறு சானல்களைப் பார்க்க முடிவது எப்படி உட்கார்ந்த இடத்தில் நூறு சானல்களைப் பார்க்க முடிவது எப்படி செயற்கைக் கோள் இல்லாத ஓர் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: செயற்கை கோள் எப்படி இயங்குகிறது\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : என். ராமதுரை (N. Ramadurai)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nஅந்தரத்தில் லேசாகத் தலையைச் சாய்த்தபடி சூரியனைச் சுற்றி வருகிறது பூமி. ஆனால், அது சுற்றுவதைக் கொஞ்சம்கூட நம்மால் உணர முடிவதில்லை. ஏன் அதற்கு என்ன வயது அதைப் பற்றி யாராவது ஆய்வு செய்திருக்கிறார்களா அப்படியே கண்டுபிடித்திருந்தாலும் இதுதான் வயது என்று எப்படி [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : என். ராமதுரை (N. Ramadurai)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nசெவ்வாய் கிரகம் - Sevaai Gragam\nநிலவுக்கு அடுத்தபடியாக மனிதர்கள் கால் பதிக்கத் துடிதுடிக்கும் பிரதேசம் செவ்வாய் கிரகம். பூமியின் பக்கத்து வீடு. தொலைநோக்கி இன்றி சுலபமாகவே அண்ணாந்து பார்த்துவிட முடியும். ஆனாலும் செவ்வாய் இன்று வரை ஒரு புதிர்ப் பிரதேசம்.\nஎத்தனையோ கிரகங்கள் இருக்க, செவ்வாய்க்கு மட்டும் [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : என். ராமதுரை (N. Ramadurai)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nShunmuga Sundaram P அருமையான புத்தகம். எதிர்மறை TWIST கிடையாது\nprabhu raja உலகத்தரம் வாய்ந்த ஹெர்பல் ப்ராடக்ட் shona abiviruthi sooranam(powder) dr prabhu +91 9488472592 விறைப்புத் தன்மைக்கும் (ஆணுறுப்பு), ஆண்மை குறைவுக்கும்…\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇந்திய அணு, சிறுகதை களஞ்சியம், கையா, art of war, பல்சுவைக் கதைகள், ஜெ. ராம்%, அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, வெண்முர, எஸ். குருமூர்த்தி, tharaa, குருபரர், பெரிய புராணக் கதைகள், சிம்ம சொப்பனம், மன எழுச்சி, seri\nஹிப்ரு பிரமிடு பெயரியல் யோக விஞ்ஞானம் எண் தியானம் -\nகுற்றத் தண்டனையும் தீர்ப்புரைகளும் -\nசூட்சுமம் திறந்த திருமந்திரம் பாகம் 2 - Sutchamam Thirantha Thirumanthiram (2)\nபிளாஸ்டிக் கடவுள் - Plastic Kadavul\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள் - Computer Arivai Valarkkum Kanini Mulla Kathaigal\nஉபநிஷத்துகளின் விஞ்ஞான ரகசியங்கள் - Upanishaththugalin Vingnana Ragasiyangal\nபுதுமைப்பித்தன் வரலாறு - Puthumaipithan Varalaaru\nஇழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2012/01/blog-post_08.html", "date_download": "2018-08-20T16:13:25Z", "digest": "sha1:YF5YE56YUQNUMDW3OXVAZ6EVWIG5KUUZ", "length": 4386, "nlines": 119, "source_domain": "www.rasikai.com", "title": "தேவதாசி: இறைவணக்கமும் தன்னிலைவிளக்கமும் - Gowri Ananthan", "raw_content": "\nவன்கூடி யான் கலை விழித்தெழுது\nவண்ண நிழலிலாம் வேறிலா சாந்த\nகோடி பதும நின் பாதம் தொழுதே\nTags : அறிமுகம், கவிதைகள், தேவதாசி\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை தற்போது இணையத்திலும் பெற்றுக் கொள்ளலாம். https://tinyurl.com/gowriananthan...\nமரண வாசலில் மலர்ந்த காதல்\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thiyagab.com/2016/06/maths-scientist.html", "date_download": "2018-08-20T16:09:25Z", "digest": "sha1:4TVUU5PU2EARLT2FLKRM7PET7GMZDB24", "length": 8082, "nlines": 93, "source_domain": "www.thiyagab.com", "title": "Aadhavum Appavum: Maths Scientist!!", "raw_content": "\nஆதவ் ரொம்ப seriousa Maths படிச்சிட்டு இருந்தான்..\nஆதவ் : அப்பா , நானே Maths fulla கத்துக்கிட்டேன் ... பாக்குறீங்களா ....\nஆதவ் : அதெல்லாம் சம easy ..\n( நம்மள மாதிரியே build up .. இப்ப மாட்டுவான் பாருங்க ... )\nஅப்பா : சரி நான் subtraction கேட்குறேன் சொல்றியா .. 6-4 எவ்ளோ\nஆதவ் : ம்ம்ம் ... (விரல் விட்டு ஒன்னு ஒன்னா count பண்ணி ... ) 10 ..\nஆதவ் : என்னப்பா , இவ்ளோ கம்மியா சொல்றீங்க ...\nகைல 6 விரல விரிச்சு காமிச்சு ,\nஇத பாரு , 6 இருக்கா , இதுல 4 போச்சுனா , எவ்ளோ இருக்கு\nஆதவ் ஒரு ஒரு விரலா 1,2,3 னு எண்ணிட்டு இருந்தான் ...\nஅப்புறம் பத்து விரலையும் விரிச்சு காமிச்சு ...\nஆதவ் : அப்பா .. தப்பு தப்பா கேட்குறீங்க ... இங்க பாருங்க கைல 10 விரல் தான் இருக்கு ...12 எப்டி count பன்றது\nஅப்பா : நீ mind ல maths போட கத்துக்கோ டா ... பாப்பாவா நீ .. இன்னும் விரல் விட்டு maths போடற ...\nஒரு small silence .. என்னவோ யோசிக்கிறான் ...\nஆதவ் : அப்பா , நாம எதுக்கு maths படிக்கிறோம் \nஅப்டியே பாவமா மூஞ்ச வெச்சுகிட்டு கேட்டான் ..\n( that moment 'பாலுங்கிறது உங்க பேரு , பாலு தேவர்ங்கிறது நீங்க வாங்குன பட்டமா ... பட்டமா .. பட்டமா .. ' )\nஇந்த twist நான் எதிர் பார்க்கவே இல்லையே ....\nOK அவனுக்கு இந்த உலக அறிவ கத்து குடுக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு ....\nஆதவ் : ஆமாம் ..\nஆதவ் : அப்டீன்னா .....\nநான் ஏதோ chinese ல திட்டுறேன்னு நெனச்சுகிட்டான் போல .. சரி Basics ல இருந்து வருவோம் ..\nஅப்பா : பட்டு ரோசா ... Car எவ்ளோ speed போகுது .. எவ்ளோ தூரம் போகுதுனு எப்டி சொல்றாங்க ...\nஆதவ் : எப்புடி ..\n(கார் சொன்ன உடனே interest ஆகிட்டான் ..)\nஅப்பா : Maths வெச்சு தான்டா .. அப்டியே மழை எப்போ வரும்னு கரெக்டா எப்படி சொல்ராங்க .. அதே maths வெச்சு தான் ..\nஅப்டியே ஓவர் emotional ஆகி .. car ல இருந்து .. விண்வெளி வரைக்கும் Maths dhan use பன்றாங்கனு அட்டகாசமா explain பண்ணிட்டு இருந்தேன் .. அவன் .. வாய பொளந்து கேட்டுட்டு இருந்தான்..\nஒரு அற்புதமான விளக்கம் கொடுத்துட்டோம்னு பெருமையா அவன பார்த்தேன் ...\nஆதவ் : Discol Maths aa .. அப்டீன்னா என்னப்பா ...\nசரி அதெல்லாம் விடு .. நீ Scientist ஆகணும்னா கண்டிப்பா Maths படிக்கணும் ..\nஆதவ் : அப்பா .. நீங்களே ஒரு 'Maths Scientistaa ..' உங்களுக்கு எல்லா Maths சும் தெரியுமா ..\nஅப்பா : அதெல்லாம் ரொம்ப easy ஆதவா .. இப்போ அப்பா பெரிய பெரிய Maths ல விரலே use பண்ணாம mind லயே போடறேன் பாக்கறியா ...\nஆதவ் : அப்பா சூப்பர் ... நான் கேட்குறேன் சொல்றீங்களா ...\nஆதவ் : எவ்ளோ easya சொல்றீங்க ...\nஅப்பா : ஒரு 'Maths Scientist' க்கு இதெல்லாம் ரொம்ப easy ஆதவா ..\nகொஞ்ச நேரம் யோசிக்க ஆரம்பிச்சுட்டான் ... அப்புறம் ..\n'சிப்பி இருக்குது , முத்தும் இருக்குது' பாட்டுல ஸ்ரீதேவி சொல்வாளே .. 'இப்ப பாக்கலாம்' அதே body language ல ரெடி ஆகிட்டு ..\nஆதவ் : Ok இப்போ Level 2: இதுக்கு answer பண்ணுங்க ...\nஎன்னடா ஒரு Scientist க்கு வந்த சோதனை ..\nஅப்பா : மண்டூஸ் மண்டையா .... அப்பா 'Maths Scientist' லா இல்லடா ... ஒரு சாதாரண 'Software Engineer'...\nTotal surrender ... இதுக்கு மேல இவன் கூட இருந்தோம் .. நம்ம knowledge நாறடிச்சிடுவான் ...\nஇன்னைக்கு இவ்ளோ படிச்சது போதும்டா .. எனக்கு முக்கியமா ஒரு office work இருக்கு .. அப்புறமா பேசுறேன் ... Escape .......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/75000.html", "date_download": "2018-08-20T16:59:13Z", "digest": "sha1:LUHTYTZK2RWOOPJZETTV2KKDBIGGM65D", "length": 9561, "nlines": 116, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "இஸ்லாமியர்களால் வேண்டாமென்று, ஒதுக்கப்பட்ட 75000 கோடி பணம்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » சமுதாய செய்திகள் » இஸ்லாமியர்களால் வேண்டாமென்று, ஒதுக்கப்பட்ட 75000 கோடி பணம்\nஇஸ்லாமியர்களால் வேண்டாமென்று, ஒதுக்கப்பட்ட 75000 கோடி பணம்\nTitle: இஸ்லாமியர்களால் வேண்டாமென்று, ஒதுக்கப்பட்ட 75000 கோடி பணம்\nஇஸ்லாமியர்களால் வேண்டாமென்று, ஒதுக்கப்பட்ட 75000 கோடி பணம்\nஇஸ்லாமியர்களால் வேண்டாமென்று, ஒதுக்கப்பட்ட 75000 கோடி பணம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்க���்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2015/12/13/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-08-20T16:17:37Z", "digest": "sha1:IONO2WJQPJNIBMCVAZ7CQH6E7UAEJG75", "length": 7940, "nlines": 97, "source_domain": "tamileximclub.com", "title": "“பிளவர் ரால்” வாங்கி உங்கள் நாட்டில் விற்று தொழிலை கற்றுகொள்ளுங்க – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் ப���ன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\n“பிளவர் ரால்” வாங்கி உங்கள் நாட்டில் விற்று தொழிலை கற்றுகொள்ளுங்க\nஅண்ணா எனக்கு டைகர் ரால் 20 கவுண்ட் அளவில் வேண்டும் படங்களையும் விலையை அனுப்பி வையுங்கள்.\nதற்பொழுது டைகர் ரால் கிலோ விலை ரூ.1200, மண்டபம் கடலில் பிடித்தது. தற்பொழுது நடப்பது பிளவர் ரால் சீசன். டைகர் ரால் அதிகம் இந்த சீசனில் கிடைக்காது நாள் ஒன்றுக்கு 50 கிலோ தான் கிடைக்கும்.\nபிளவர் ரால் 20 கவுண்ட் ரூ.950-1000 ஒரு கிலோ. பிக்சட் ரேட் எல்லாம் இங்கு இருக்காது நாளுக்கு நாள் ரேட் வேறுபாடும். இறக்குமதி செய்பவருக்கு என்ன ரேட் என்ன அளவு வேண்டும், பாகிங் முறை பற்றி கன்பர்ம் செஞ்சுட்டு சொல்லுங்க.\n“பிளவர் ரால்” வாங்கி உங்கள் நாட்டில் விற்று பாருங்க தொழிலை நடைமுறையில் கற்றுகொள்ளுங்க, தூரமாக நின்று கொண்டு குருடன், செவுடன், ஊமை மூன்று பெரும் யானையை பற்றி பேசிய கதையாக தமிழர்கள் அனைவரும் உளறி திரியாமல் நடைமுறையில் தொழில் செய்ய முன் வாருங்கள் உங்களுக்கு உதவிட ஓம் முருகா குடும்பம் தயாராக உள்ளது. நன்றி\nஇறால் இறக்குமதி செய்ய விருபுவர்கள் தொடர்பு கொள்ளவும்:\nPrevious ஏற்றுமதி இறக்குமதி தொழிலுக்கு உதவிடும் இணையதளங்கள்\nNext மின்னஞ்சலை பயன்படுத்தி ரூ.6.25 கோடி தில்லுமுல்லு\nடி ஷர்ட் மொத்த வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாமே\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற��றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_6823.html", "date_download": "2018-08-20T16:55:47Z", "digest": "sha1:DGKUHN6L6X577EOZ524PAVTR3CEATVKI", "length": 3935, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "பேசிக்கொண்டே இருக்கும் சிம்பு- ஹன்சிகா", "raw_content": "\nபேசிக்கொண்டே இருக்கும் சிம்பு- ஹன்சிகா\nஹன்சிகாவுடன் திருமணம் குறித்து பேசிக்கொண்டே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் சிம்பு. வேட்டை மன்னன் படத்தின் மூலம் சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே காதல் பூ பூத்தது. இந்த பூவின் வாசனை கோடம்பாக்கம் முழுவதும் பரவியதைத் தொடர்ந்து இருவரும் காதலிக்கிறோம் என்று ஒத்துக்கொண்டனர்.\nஆனால் இடையில் மீடியாக்கள் வேறு இருவரும் பிரிந்துவிட்டனர் என்ற செய்தியை பரப்பு, நாங்கள் இப்போது வரை காதலிக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சிம்புவின் பிறந்தநாளன்று கேக் வெட்டி கொண்டாடியது இந்த ஜோடி. இந்நிலையில் சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கும் திருமணம் நடந்து முடிந்திருப்பதால்,\nஅடுத்தது சிம்புவின் திருமணம்தான் என்று தற்போது பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரபல பத்திரிகைக்கு பேட்டியளித்த சிம்பு, தனது திருமணம் குறித்து, வேட்டை மன்னன் பட சமயத்தில் நானும் ஹன்சிகாவும் அறிமுகமாகிக் கொண்டோம். ஆனால், அப்போ எதுவும் பெர்சனலாக பேசிக்கொள்ளவில்லை. திடீரென பேச ஆரம்பிச்ச நாங்க, பேசிகிட்டே இருந்தோம். இப்போ வரைக்கும் பேசிக்கிட்டே இருக்கோம். இது எங்கபோய் முடியும்னு எங்களுக்கும் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Lifestyle&num=2222", "date_download": "2018-08-20T17:16:36Z", "digest": "sha1:IOLXZU5O57YIHZYPDSXMZMP3GI6T4P2V", "length": 12274, "nlines": 67, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nகுழந்தைகளை அட்மிஷன் சேர்க்கும் முன்பு யோசிக்க வேண்டியவை...\nசிறந்த பள்ளி - கல்லூரியில் அட்மிஷன் பெறுவது, குழந்���ைகளின் வளமான எதிர்காலத்திற்கு நல்லது என்ற அக்கறை அனைத்து பெற்றோருக்குமே இருக்கிறது.\nமாணவர்களும், பெற்றோரும் அட்மிஷனை எதிர்பார்த்து காத்திருக்கும் காலமிது. சமீப காலமாக ‘அட்மிஷன்’ என்ற வார்த்தை அனைவரது காதுகளிலும் அதிகமாக விழுந்து கொண்டிருக்கும்.\nசிறந்த பள்ளி - கல்லூரியில் அட்மிஷன் பெறுவது, குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்கு நல்லது என்ற அக்கறை அனைத்து பெற்றோருக்குமே இருக்கிறது. அதில் தவறு இல்லை. ஆனால் எந்த ஒரு நிறுவனத்திலும் அட்மிஷன் போடுவதற்கு முன்பு யோசிக்க வேண்டிய சில இருக்கின்றன. அவை பற்றி இங்கே...\nஅப்ளிகேசனை பூர்த்தி செய்து அனுப்பு முன்பு, அப்ளிகேசனை நன்றாக படித்து அறியுங்கள். அதற்கு முன்பாக அந்த பள்ளி, கல்லூரி அல்லது நிறுவனத்தின் விதிமுறைகளையும் நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.\n‘எல்லாம் தெரிந்து கொளண்டுதானே அப்ளிகேசன் போட ஆசைப்படுகிறோம்’ என்று அவசரப்பட வேண்டாம். பள்ளி கல்லூரியின் குறை நிறைகள், தேர்ந்தெடுக்கும் கல்வியின் எதிர்காலம், அதை நிறைவேற்றுவதற்கான பொருளாதார வசதி எல்லாவற்றையும் யோசித்துக் கொள்ளுங்கள்.\nஉங்களிடம் அவர்கள் பல கேள்விகளைக் கேட்பதைப்போல நீங்களும் உங்களுக்குள்ளாகவே பல கேள்விகளை கேட்டுக் கொள்வது நலம். அக்கம் பக்கத்திலும், நிர்வாகத்தினரிடமும் உங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள்.\nகுழந்தைக்கு பள்ளி - கல்லூரி ‘செட்’ ஆகுமா என்று யோசிப்பதைப் போலவே உங்கள் சூழலுக்கும் அது உகந்ததா என்று யோசிப்பதைப் போலவே உங்கள் சூழலுக்கும் அது உகந்ததா என்பதை யோசியுங்கள். உங்கள் வேலை, மனைவியின் வேலை, குழந்தை பராமரிப்பு, குடும்ப நிலை, கல்வி நிர்வாகத்தினரின் கெடுபிடிகள் எல்லாவற்றுக்கும் சூழல் ஒத்துழைக்குமா என்பதை யோசியுங்கள். உங்கள் வேலை, மனைவியின் வேலை, குழந்தை பராமரிப்பு, குடும்ப நிலை, கல்வி நிர்வாகத்தினரின் கெடுபிடிகள் எல்லாவற்றுக்கும் சூழல் ஒத்துழைக்குமா\nகல்வி வளாகத்தை நேரில் சென்று பார்வையிடுங்கள். விளம்பரங்களைப் பார்த்துவிட்டு அப்படியே நம்பிவிடாதீர்கள். கல்வி நிறுவன வளாகத்தில் அனைத்து வசதிகளும் இருக்கிறதா பாதுகாப்பு இருக்கிறதா என்பதை நோட்டமிடுங்கள். அவற்றை அறிந்து கொள்வதை விரும்பாத அமைப்புகளில் உங்கள் குழந்தைகளை சேர வேண்ட��மா\nஒரு படிப்பை தேர்ந்தெடுக்கும்போதே, அதை முடிக்கும் வரையிலான பொருளாதார திட்டமிடலையும் வகுத்துவிடுங்கள். இந்த ஆண்டு சேர்த்துவிட்டு, அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என்ற மேம்போக்கான திட்டமிடலால் தத்தளிப்பவர்கள் ஏராளம்.\n‘எப்படியும் கடன்வாங்கித்தானே சமாளிக்கப் போகிறோம்’ என்று சாதாரணமாக எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். நகை, சீட்டு எல்லாம் எதிர்பாராத சிரமங்களை எதிர்கொள்வதற்கு பயன்படும் உபாயங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். மற்ற வருவாய், சுழற்சி ஆகியவற்றின் அடிப்படையில் கல்விக்கான பொருளாதாரத்தை திட்டமிடுங்கள்.\nபொருளாதார வசதிக்கேற்ப திட்டமிடல் இருக்க வேண்டும். சில பயிற்சிகளுக்கு இலவசம் அல்லது சலுகை அறிவித்திருக்கிறார்கள் என்பதற்காக அதை தேர்வு செய்யக் கூடாது.\nஅதே நேரத்தில் ஆசைக்காக அதிக தொகையுள்ள பயிற்சியையும் தேர்வு செய்யக் கூடாது. நல்ல எதிர்காலம் மிகுந்த, உங்கள் குழந்தையின் திறனுக்கேற்ற படிப்புதானா என்பதை அறிந்து எந்த ஒரு பயிற்சியையும், கல்வியையும் தேர்வு செய்ய வேண்டும்.\nகுழந்தையின் விருப்பத்தை முதலில் கேளுங்கள். அவர்கள் விருப்பத்துக்கும், திறமைக்கும் பொருத்தமான துறை படிப்பை தேர்வு செய்கிறோமா என்பதை கவனியுங்கள். அதுபற்றி அறிய பயிற்சியாளர் மற்றும் ஆசிரியர் உதவியை நாடுங்கள். விருப்பமில்லாத துறையை தேர்வு செய்து கொண்டு அவதிப்பட வேண்டாம்.\nகவுரவம் கருதி ஒரு படிப்பை தேர்வு செய்வதை கைவிடுங்கள். பிள்ளைகள் விரும்பும் படிப்பு வேறு ஒன்றாக இருந்தாலும், ‘அதில் சரியான வாய்ப்புகள் கிடைக்காது, சிறந்த எதிர்காலம் இருக்காது’ என்று புறம் தள்ளிவிட்டு, சமூக கவுரவம் கருதி, குழந்தைக்குப் பிடிக்காத துறையை தேர்வு செய்து படிக்க அனுமதிக்கக்கூடாது.\nகுழந்தைகளின் ஆர்வத்தையும், திறனையும் தூண்டும், எதிர்காலத்திற்கேற்ற படிப்பை தேர்வு செய்யவும், அந்தத் துறையில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கவும் பெற்றோர் தயாராக இருக்க வேண்டும்.\nஅதிகப்படியான கல்வி நிறுவனங்களின் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு, இதுவா அதுவா என்று குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுக்கு அருகாமையில் உள்ள, உங்கள் குழந்தைக்குப் பிடித்த, எளிதில் வாய்ப்பு கிடைக்கும் ஒரு சிறந்த கல்வி நிறுவனத்திற்கு முதலில் ���ுயற்சி செய்யுங்கள்.\nநீங்கள் கல்லூரியில் இருப்பதைவிட கல்லூரிக்கு வெளியே நிறைய காலம் இருக்க நேரிடும், எனவே சிறந்த கல்வி நிறுவனத்தைவிட, சிறந்த கல்வித் துறையை தேர்வு செய்து படிப்பில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/cricket/03/178709?ref=section-feed", "date_download": "2018-08-20T17:14:04Z", "digest": "sha1:NMKGDPCF5OZXHX3BKLBWD6DPJMIJGROE", "length": 13203, "nlines": 153, "source_domain": "news.lankasri.com", "title": "பட்லர் அதிரடி: மும்பையை பிரித்து மேய்ந்த ராஜஸ்தான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபட்லர் அதிரடி: மும்பையை பிரித்து மேய்ந்த ராஜஸ்தான்\nமும்பையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nமும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 47-வது மற்றும் இன்றைய 2-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தெரிவு செய்தது.\nஅதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.\nஇதனால் ஓவருக்கு சராசரியாக 10 ஓட்டங்கள் வந்து கொண்டிருந்தது. பவர் பிளேயான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்கள் குவித்தது.\nஅணியின் ஸ்கோர் 10.4 ஓவரில் 87 ஓட்டங்களாக இருக்கும்போது சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் 38 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அணித்தலைவர் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார்.\nமறுமுனையில் விளையாடிய எவின் லெவிஸ் 12-வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கி 37 பந்தில் அரைசதம் அடித்தார்.\nதொடர்ந்து விளையாடிய அவர் 42 பந்தில் 60 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் இஷான் கிஷான் 12 ஓட்டங்களில் ஏமாற்றம் அடைந்தார்.\nஇதனால் ரன் குவிக்கும் பொறுப்பு ஹர்திக் பாண்டியா தலைய���ல் விழுந்தது. 5-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் குருணால் பாண்டியா ஜோடி சேர்ந்தார்.\nகுருணால் பாண்டியா 3 ரன் எடுத்த நிலையில் நடையை கட்டினார். மும்பை இந்தியன்ஸ் 18 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்கள் எடுத்திருந்தது.\n19-வது ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் இமாலய சிக்ஸ் ஒன்றை விளாசினார் ஹர்திக் பாண்டியா.\nஅதோடு அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 3-வது பந்தை சர்வசாதரணமாக ஆஃப் சைடு சிக்ஸ்க்கு தூக்கினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 19 ஓட்டங்கள் கிடைத்தது.\nகடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பென் கட்டிங் சிக்ஸ் விளாசினார்.\n3-வது பந்தை ஹர்திக் பாண்டியா பவுண்டரிக்கு விரட்டினார். ஐந்தாவது பந்தை தூக்கி அடித்தார். அதை சஞ்சு சாம்சன் பறந்து சென்று கேட்ச் பிடித்தார்.\nஹர்திக் பாண்டியா 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 36 ஓட்டங்கள் சேர்த்தார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் சேர்க்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் சேர்த்தது.\nஇதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ். ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும், தவால் குல்கர்னி, உனத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷார்ட்டும், ஜோஸ் பட்லரும் இறங்கினர்.\nஷார்ட் 4 ஓட்டங்களில் அவுட்டானார். அடுத்து வந்த அணித்தலைவர் ரகானே பட்லருக்கு ஓரளவு கம்பெனி கொடுத்தார். இருவரும் இணைந்து 95 ஓட்டங்கள் சேர்த்தனர். ரகானே 37 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.\nமறுமுனையில் ஜோஸ் பட்லர் தூணாக நின்று சிக்சர், பவுண்டரியுமாக விளாசி அரை சதம் கடந்தார். அவருக்கு சஞ்சு சாம்சன் ஈடுகொடுத்தார். சாம்சன் 26 ஓட்டங்களில் அவுட்டானார்.\nஇறுதியில், ராஜஸ்தான் அணி 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 169 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் 53 பந்துகளில் 5 சிக்சர், 9 பவுண்டரியுடன் 94 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nமும்பை அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?author=239", "date_download": "2018-08-20T16:14:00Z", "digest": "sha1:DMI2UUGZ2ICA4KQR3SX6UIY6GAE6X776", "length": 6621, "nlines": 114, "source_domain": "tamilnenjam.com", "title": "கு.அ.தமிழ்மொழி – Tamilnenjam", "raw_content": "\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\n» Read more about: காம, மதவெறி பிடித்த கயவன்களே\nBy கு.அ.தமிழ்மொழி, 4 மாதங்கள் ago ஏப்ரல் 13, 2018\nதமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nயாரைத்தான் நம்புவதோ… என்பதில், Selvakumari\nநீதான் எந்தன் நிழல் என்பதில், Selvakumari\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018 என்பதில், Mullai\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018 என்பதில், selvakumari\nதமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம் என்பதில், கவிஞர்.அ.முத்துசாமி தாரமங்கலம்\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/iranaitivu-released-15052018/", "date_download": "2018-08-20T16:16:04Z", "digest": "sha1:E4276FEFNKKO36NCFCSWD46I7ZRCNWD2", "length": 6811, "nlines": 110, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இரணைதீவு நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது – மக்கள் போராட்டம் வெற்றி | vanakkamlondon", "raw_content": "\nஇரணைதீவு நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது – மக்கள் போராட்டம் வெற்றி\nஇரணைதீவு நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது – மக்கள் போராட்டம் வெற்றி\nகடந்த 1992ம் ஆண்டு இரணைதீவு மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இதுவரை படையினரால் மக்களுக்கு மீள் குடியமர மறுக்கப்பட்டு வந்துள்ளது.\nஇப்பிரதேச மக்களின் தொடர் வேண்டுகோள் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த பல மாதங்களாக மக்கள் நேரடியான போராட்டத்தில் இறங்கியிருந்தனர். இதனைத்து தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்னர் மக்கள் படையினரின் அனுமதியினையும் மீறி இரணைதீவு சென்று தமது சொந்த நிலத்தில் இருந்து போராடத்தொடங்கினர். அனைவரது பார்வையும் இரணைதீவு மக்களின் போராட்டம் மீது திரும்பியதுடன் அவர்களுக்கான ஆதரவும் வலுப்பெற்ற நிலையில் அரசு இவர்களது கோரிக்கைகளை செவிசாய்த்துள்ளது.\nஇன்றைய தினம்(15/05/2018) மீள்குடியேற்ற அமைச்சர் கடற்படைத் தளபதி மற்றும் கிளிநொச்சி அரச அதிபர் அருமைநாயகம் ஆகியோர் முன்னிலையில் இரணைதீவை விடுவிப்பதாக அறிவித்துள்ளார்.\nரஷ்ய படைகள் சிரியாவில் குறைக்கப்படும் | ஜனாதிபதி விளாடிமி புதின்\nஇந்தியாவில் தனியார் பண்பலை வானொலியில் செய்திகளுக்கு அனுமதி | மோடி அரசு துரிதமாக பரிசீலனை\nஇலங்கை அகதிகளை திருப்பியனுப்ப தடை: ஆஸ்திரேலிய\nவடமாகாண முதலமைச்சர் குழு இரணைத்தீவுக்கு விஜயம் (படங்கள்& வீடியோ இணைப்பு)\nமனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் இரணைத்தீவுக்கு விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/03/02/", "date_download": "2018-08-20T16:08:39Z", "digest": "sha1:3T74EPRQ2O7QRWACETB5GPVQBCFBYBC7", "length": 66173, "nlines": 94, "source_domain": "venmurasu.in", "title": "02 | மார்ச் | 2015 |", "raw_content": "\nநாள்: மார்ச் 2, 2015\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 30\nபகுதி 7 : மலைகளின் மடி – 11\nதூமபதத்தின் நுழைவாயிலை அஸ்வயோனி என்று பாடகர்கள் அழைப்பதுண்டு. மிக அருகே நெருங்கிச்சென்று அஸ்வபக்‌ஷம் என அழைக்கப்பட்ட கரியபாறைகளின் அடர்வை கடந்தாலொழிய அந்த சின்னஞ்சிறிய பாறையிடைவெளியை காணமுடியாது. குதிரையே விரும்பி வாலகற்றி அதை காட்டவேண்டும் என்பார்கள் பாடகர்கள். அயலவரைக் கண்டால் தன்னை மூடிக்கொண்டுவிடும்.\nமலரிதழ்கள் போல எழுந்து விரிந்து நின்ற ஆறு பெரிய பாறைகளை கடக்கும்போது பேரோசையுடன் கீழே சரிந்துசெல்லும் சிந்தாவதியின் நீரோசை எழத்தொடங்கும். துமிப்புகை மூடிய இரண்டு பெரிய பாறைகளுக்கும் நீர்வழிந்து கருமையாக பளபளக்கும் நான்கு பாறைகளுக்கும் நடுவே சாட்டை கீழே விழுந்து கிடப்பதுபோல செல்லும் மூன்று வளைவுகள் கொண்ட பாதைக்கு அப்பால் தூமபதத்தின் பெரிய பாறைவெடிப்பு பிறப்புவாயில் என தெரியும்.\nமேலே நின்றிருக்கும் பெரிய சாலமரம் ஒன்றின் வேர்கள் பாறைவிரிசல்களில் ஊறி வழிந்து தொங்கியாடும். அந்த வெடிப்புக்குள் நுழைவது வரை அதன் வழியாக மறுபக்கம் செல்லமுடியுமா என்ற ஐயம் எழும். பத்து குதிரைகள் ஒரேசமயம் உள்ளே நுழையும் அகலமும் ஐம்பது ஆள் உயரமும் கொண்டது அது என்று நுழைந்த பிறகுதான் தெரியவரும். இருபக்கமும் நீர் வழியும் பாறைகள் இருதிசை வெயிலையும் அறிந்தவை அல்ல என்பதனால் அங்கே இருளும் குளிரும் நிறைந்திருக்கும். ஒவ்வொருமுறையும் ஆழ்ந்த நீர்நிலை ஒன்றில் மூழ்குவதாகவே அதை பூரிசிரவஸ் உணர்வான்.\nஅதன் வழியாக மறுபக்கம் சென்றதுமே அதுவரை இருந்த குளிர் திடீரென்று குறைந்து பிறிதொரு நிலத்துக்கு வந்துவிட்டதை உணரமுடியும். அதுவரை இருந்த மங்கலான காற்றுவெளி கிழிந்து விலகி கண்களைக் கூசி நிறைத்து கண்ணீர் வழியச்செய்யும். ஒளிமிக்க வானம் கண்ணெதிரே மிக அண்மையில் என வளைந்து சென்று நிலத்தில் படிந்திருக்கும். சிந்தாவதியின் இருபக்கமும் பரவிய பச்சைவெளியில் இருந்து எழுந்து வானில் சுழலும் பறவைகளையும் இல்லங்களில் இருந்து எழுந்து மெல்ல பிரிந்துகொண்டிருக்கும் அடுபுகைக் கற்றைகளையும் காணமுடியும். மெல்லிய ஒலிகள் எழுந்து காற்றில் சிதறி மலைகளில்பட்டு திரும்பி காதுகளில் விழும். தெளிவாகக் கேட்பவை மணியோசைகள் மட்டுமே.\nவலப்பக்கம் சரிந்துகொண்டிருந்த சிந்தாவதியின் அருவியை ஒட்டி இறங்கிச்சென்ற பாதையில் குதிரையில் செல்லும்போதே பூரிசிவரஸ் கீழே நகரத்தில் நிகழ்ந்துகொண்டிருந்த விழாக்களியாட்டுகளை பார்த்துவிட்டான். நகரமுகப்பிலிருந்து எரியம்புகள் எழுந்து வெடித்து அனல்மலர்களை விரித்து அணைந்தன. முரசொலியும் கொம்போசையும் மெல்லிய அதிர்வுகள் போல கேட்டுக்கொண்டிருந்தன. ரீங்காரமிட்டபடி துயிலும் பூனை போன்றிருந்தது நகரம். தெருக்களெங்கும் மக்கள் நெரித்துக்கொண்டிருப்பதை தொலைவிலேயே காணமுடிந்தது. கொடிகளும் மக்களின் மேலாடைகளும் ஒன்றான வண்ணக்கலவை நகரெங்கும் விரிந்தும் வழிந்தும் ததும்பியது.\nஒவ்வொருமுறை மலையிறங்கும்போதும் அந்த விழிநிறைக்கும் வான்வளைவும் நகரத்தின் சின்னஞ்சிறிய வண்ணக்குவியலும் அளிக்கும் உவகையை அவன் உடலெங்கும் உணர்வதுண்டு. அப்படியே ம��ையிலிருந்து பாய்ந்து இறகுபோல இறங்கி நகரில் சென்று நின்றுவிடவேண்டுமென விழைவான். ஆனால் அப்போது சலிப்புதான் எழுந்தது. திரும்பிச்சென்று பிரேமையின் கல்வீட்டின் இனிய வெம்மைக்குள் அமர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. மலைக்குமேல் நிறைந்திருக்கும் இனிய அமைதிக்கு செவியும் அகமும் பழகிவிட்டதுபோல தொலைவில் கேட்ட அந்த ஒலிச்சிதறல்களே அமைதியிழக்கச்செய்தன.\nஇன்னமும் மூன்றுநாட்கள். ஆம், மூன்றுநாட்கள். அதற்குமேல் நகரில் இருக்கலாகாது. விழவுமுடிந்ததும் பிதாமகரைத் தேடுவதாக அறிவித்துவிட்டு மலையேறி வந்துவிடவேண்டும். இந்தக்கோடையை முழுக்க பிரேமையின் வெம்மையான பெரிய கைகளின் அணைப்புக்குள் கழிக்கவேண்டும். அவள் இதழ்களின் மெல்லிய தழைமணத்தை அவள் தசைமடிப்புகளில் இருக்கும் பாசிமணத்தை அத்தனை அண்மையில் உணர்ந்தபோது புரவியிலிருந்து விழுந்துவிடுவதைப்போல ஓர் உணர்வெழுச்சியை அடைந்தான்.\nசரிவுகளில் மிக விரைவாகவே புரவிகள் இறங்கிச்சென்றன. நிரைநிலத்தை அடைந்தபோது மலைச்சரிவுகளில் மலைநிழல்களும் முகில்நிழல்களும் மறைந்து வானம் மங்கலடையத் தொடங்கியிருந்தது. சிந்தாவதியின் கரைகளில் இலைகள் பசுங்கருமை கொள்ளத்தொடங்கி, பூசணிமலர்கள் அகல்சுடர்களாக ஒளிவிட்ட காய்கறித்தோட்டங்களில் மிகச்சிலரே இருந்தனர். அந்தியில் மலையிறங்கி வரும் விலங்குகளை அகற்றுவதற்காக விறகுகளை அடுக்கி தீயெழுப்பிக்கொண்டிருந்தனர். அவற்றின் தழலின் செம்மை நிறத்தைக் கண்டபோதுதான் இருட்டிக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது.\nமுகில்களற்ற தென்கிழக்கு வானில் செம்மை பரவாமலேயே இருள் வந்தது. நகரிலிருந்து எழுந்த எரியம்புகளின் ஒளி வானின் இருளை மேலும் காட்டியது. பட்டிகளில் முன்னரே அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் நடுவே மூட்டப்பட்டிருந்த தழலுக்கு அருகே முட்டி மோதி ஒரே உடற்பரப்பாக மாறி நின்று சீறல் ஒலிகளை எழுப்பிக்கொண்டிருந்தன. நகரின் மணம் வரத்தொடங்கியது. கன்றுத்தொழுவுக்கும் ஆட்டுப்பட்டிகளுக்கும் ஓநாய்க்குகைகளுக்கும் போல மனிதர்களுக்கென ஒரு மணமிருப்பதை பூரிசிரவஸ் அறிந்தான்.\nநகரின் எல்லைக்குள் நுழைந்ததும் பூரிசிரவஸ் மெல்ல தன் சோர்வை இழந்து அகவிரைவை அடைந்தான். வெயிலில் காய்ந்துகொண்டிருந்த சாணிமணம் நிறைந்த தெருக்களில் குதிரையில் சென்றுகொண்டிருந்தபோது கொஞ்சம் கொஞ்சமாக தனக்குள் உவகை நிறைவதை உடலசைவுகளிலேயே உணர்ந்தான். அதை அவன் புரவியும் அறிந்தது. பெரும்பாலும் ஆளொழிந்துகிடந்த தெருக்களில் குதிரையை குளம்படியோசை சுவர்களில் பட்டு எதிரொலி எழுப்ப விரையச்செய்து மையச்சாலையை அடைந்தான்.\nகுளிர் எழத்தொடங்கியிருந்தாலும் அத்தனை வணிகர்களும் கடைகளை திறந்துவைத்திருந்தனர். மலைகளில் இருந்து இறங்கிவந்த மக்கள் தடித்த கம்பளியாடைகளுடன் கரடிகள் போல ஆடியசைந்து தெருக்களை நிறைத்திருந்தனர். பொதுவாகவே திறந்தவெளிமக்கள் ஒருவருக்கொருவர் கூவிப்பேசுபவர்கள். விழவுநேரத்தின் களிவெறியே அவர்களை மேலும் கூச்சலிட்டுப் பேசச்செய்தது. மிக அருகே ஒருவன் இன்னொருவனை அழைத்த ஒலியின் காற்றசைவையே காதில் கேட்க முடிந்தது.\nநகரத்தின் அத்தனை தெருக்களிலும் அனற்குவை மேல் ஏற்றிவைக்கப்பட்ட பெரிய செம்புக்கலங்களில் மது விற்கப்பட்டதை பூரிசிரவஸ் கண்டான். இந்தமக்கள் குளிர்காலம் முழுக்க மதுவுண்டு மயங்கிக்கிடக்கிறார்கள். கோடையில்தான் சற்று உடலசைத்து வேலைசெய்கிறார்கள். அப்போதுகூட அவ்வப்போது மதுக்களியாட்டம் தேவையாகிறது. அமைதிநிறைந்த அசைவற்ற மலைகளை நோக்கி நோக்கி அவர்களின் சித்தமும் அவ்வாறே ஆகிவிட்டிருக்கிறது. அகத்தின் அசைவின்மையை அவர்கள் மதுவைக்கொண்டு கலைத்துக்கொள்கிறார்கள்.\nவிதவிதமான மதுமணங்கள் ஒன்றாகக் கலந்து குமட்டலெடுக்கச்செய்தன. வஜ்ரதானியம், கோதுமை, சோளம் ஆகியவற்றின் மாவை கலந்து புதைத்து புளித்து நொதிக்கவைத்து எடுத்த சூரம் என்னும் மதுவே பெரும்பாலான கலங்களில் இருந்தது. இன்கிழங்கை புளிக்கவைத்து எடுத்த சுவீரம். பலவகையான காட்டுக்கொடிகளை கலந்து நீரிலிட்டு கொதிக்கவைத்து எடுக்கப்பட்ட சோமகம். ஊனை புளிக்கவைத்து எடுக்கப்பட்ட துர்வாசம். அத்தனைக்கும் மேலாக அகிபீனாவின் இலைகளைக் கலந்து செய்யப்பட்ட ஃபாங்கம். ‘காதலை புதைத்துவையுங்கள் கன்னியரே. அது கள்ளாகி நுரையெழட்டும். நினைவுகளை நொதிக்கவையுங்கள் காளையரே. அவை மதுவாகி மயக்களிக்கட்டும்.’ மலைப்பாடகனின் வரிகளை நினைவுகூர்ந்தான்.\nநினைவுகூர்ந்தானா இல்லை வெளியே அவற்றை கேட்டானா என திகைக்கும்படி அவ்வரிகளை அப்பால் எவரோ பாடிக்கொண்டிருந்தனர். தெருக்களில் மதுவருந்தாத ஆணையோ பெண்ணையோ பார���க்கமுடியவில்லை. ஒருவரோடொருவர் பூசலிடுகிறார்களா குலவிக்கொள்கிறார்களா என்றே உய்த்தறிய முடியவில்லை. பாதையை முழுமையாக மறித்து நின்று கைகளை ஆட்டி பேசிக்கொண்டும் கூச்சலிட்டு நகைத்துக்கொண்டும் வாயில் ஊறிய கோழையை துப்பிக்கொண்டும் இருந்தனர். பல இடங்களில் ஒற்றன் அவர்களை அதட்டியும் காலால் உதைத்தும் விலக்கித்தான் அவனுக்கு வழியமைக்க முடிந்தது. புரவிகளில் உரக்கப்பேசியபடி சென்ற படைவீரர்களும் மதுவருந்தியிருந்தனர். அவர்களில் எவருமே தங்கள் இளவரசனை அடையாளம் காணவில்லை. அல்லது கண்டாலும் பொருட்டாக எண்ணவில்லை.\nபூரிசிரவஸ் அரண்மனை முற்றத்தை அடைந்தபோது தொலைவிலேயே அங்கே கூடியிருந்தவர்களின் குரல்கள் கலந்த முழக்கம் எழுவதை கேட்டான். சுவர்களிலிருந்தெல்லாம் அந்த ஓசை எழுந்து தெருக்களை ரீங்கரிக்கச்செய்தது. முற்றமெங்கும் நகர்மக்கள் கூடி களிமயக்கில் கூச்சலிட்டு சிரித்து ஆடிக்கொண்டிருந்தனர். உடலசைவுகளில் இருந்து அங்கே ஒரு பெரும் பூசல் நிகழ்ந்துகொண்டிருப்பது போலத்தான் தெரிந்தது. பெண்களும் குழந்தைகளும்கூட களிமயக்கில் இருக்க நடுவே சிலகுதிரைகளுக்கும் மது புகட்டப்பட்டிருந்தது அவை தலையை அசைத்து இருமுவது போன்ற ஒலியெழுப்பியதில் தெரிந்தது. ஆங்காங்கே எரிந்த அனலைச் சூழ்ந்து சிறிய குழுக்களாக கூடி நின்று கைகளை கொட்டியபடி இளம்பெண்களும் ஆண்களும் பாடி ஆட, அருகே முதியவர்கள் நின்றும் அமர்ந்தும் சிரித்துக்கொண்டிருந்தனர்.\nஒற்றன் இடைகளையும் விலாக்களையும் தோள்களையும் பிடித்துத்தள்ளி உருவாக்கிய இடைவெளி வழியாக முற்றத்தில் அவன் நுழைந்ததும் அவன் புரவியை சுட்டிக்காட்டிய ஒருவன் “இவன்… இவன்…” என்று சொல்லி சிரிக்கத்தொடங்கினான். இன்னொருவன் அவனை நோக்கி வாயில் கைவைத்து “உஸ்ஸ்” என்றான். புருவங்களை நன்றாகத் தூக்கி வாயை இறுக்கியிருந்த ஒருவன் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்தான். இருவர் திரும்பத்திரும்ப சில சொற்களை பேசமுயல ஒருவன் குதிரையை நோக்கி வந்து அப்படியே கீழே விழுந்தான். பலர் குதிரைக் கனைப்பொலி எழுப்பி சிரிக்க சிலர் திரும்பிப் பார்த்து அவனை சுட்டிக்காட்டியபின் மேலே சிந்தனை எழாமல் நின்றனர். அப்பால் எவனோ ஒருவன் கால்தளர்ந்து மண்ணில் விழுந்தான்.\nஅவர்கள் ஒவ்வொருவரும் நடந்துகொண்ட முறை���ில் இருந்தே அவர்கள் அருந்தியிருந்த மதுவை உய்த்தறிய முடியும் என்று தெரிந்தது. ஓசையை வெறுத்தவன் ஊன்புளித்த துர்வாசத்தை அருந்தியிருப்பான். அதுதான் செவிப்பறையை நொய்மையாக்கி ஒலிகளை பலமடங்கு பெருக்கிக் காட்டி உடலை அதிரச்செய்யும். சுவீரம் தலையை எடைகொண்டதாக ஆக்கி செவிகளை மூடிவிடும். அவர்கள் கூச்சலிட்டுக்கொண்டே இருப்பார்கள். சுவீரம் குடித்தவனும் துர்வாசம் குடித்தவனும் இணைந்தால் அங்கே அடிதடி நிகழாமலிருக்காது.\nபத்துப்பதினைந்துபேர் அமர்ந்து விம்மியழுதுகொண்டிருந்த படிகளில் ஊடாகப் படுத்திருந்தவர்கள் மீது காலடி படாமல் எடுத்து வைத்து பூரிசிரவஸ் மேலே சென்றான். அரண்மனையின் இடைநாழியில்கூட படைவீரர்கள் மயங்கி விழுந்து துயின்றுகொண்டிருந்தனர். ஒரே ஒரு வாள் மட்டும் தரையில் தனியாகக் கிடந்தது. சிறிய மரக்கதவுக்கு அப்பால் இரு வீரர்கள் குழறிப்பேசிப் பூசலிடும் ஒலி கேட்டது. அரண்மனையே காவலின்றி திறந்து கிடந்தது. பந்தங்கள் தங்கள் நிழல்களுடன் அசைந்தாடிக்கொண்டிருக்க தூண்கள் நெளிந்தன.\nஅரண்மனையிலும் எவரும் தன்னிலையில் இருக்க வழியில்லை என அவன் எண்ணிக்கொண்டான் அவன் காலடியோசை கேட்டு வந்து தலைவணங்கிய சேவகனிடம் “அமைச்சர் எங்கிருக்கிறார்” என்றான். ”அவையில் இருக்கிறார் அரசே” என்றான். அவனுடைய இறுக அழுந்திய வாயை நோக்கியதும் பூரிசிரவஸ் தெரிந்துகொண்டான், அவனும் மது அருந்தியிருக்கிறான் என்று. ”மூத்தவர்” என்றான். ”அவையில் இருக்கிறார் அரசே” என்றான். அவனுடைய இறுக அழுந்திய வாயை நோக்கியதும் பூரிசிரவஸ் தெரிந்துகொண்டான், அவனும் மது அருந்தியிருக்கிறான் என்று. ”மூத்தவர்” என்றான். அவன் புருவம் ஒன்றைத் தூக்கி “அவர்…” என்றபின் “தெரியவில்லை இளவரசே, நான் உடனே சென்று…” என்று கையை நீட்டினான்.\nஅவையில் அவன் நுழைந்தபோது சுதாமர் அங்கே இருக்கைகளை சீரமைத்துக்கொண்டிருந்த சேவகர்களை கண்காணித்துக்கொண்டிருந்தார். அவனைக் கண்டதும் வணங்கி “வருக இளவரசே” என்றார். “நேற்று முழுக்க தியுதிமான் மூன்றுமுறை தங்களைப்பற்றி கேட்டுவிட்டார். அவரும் மகளும் இங்கு வந்திருக்கையில் தாங்கள் இங்கில்லாமலிருந்ததை ஏதோ உளப்பிழை என அவர் எண்ணுகிறார் என்று தெரிந்தது” என்றார். “ஆம், அது இயல்பே” என்றான் பூரிசிரவஸ். “ஏதோ விழா என்றான் ஒற்றன். என்ன நடக்கப்போகிறது\n“இனிமேல் காத்திருக்கவேண்டியதில்லை என்று சல்லியர் நினைக்கிறார். பிதாமகர் மலையிலிருந்து எப்போது மீள்வார் என்று தெரியவில்லை. மீள்வாரா என்றும் ஐயமிருக்கிறது. ஆகவே அவருக்காக ஒரு பாதுகைக்கல்லை நாட்டி பூசை செய்து மீளலாம் என அவர் சொன்னார்.” “பிதாமகர் நம் நாட்டுக்கு வந்திருப்பதை நமது குலங்கள் நம்பவேண்டுமே” என்றான் பூரிசிரவஸ்.\n“ஏற்கெனவே நம்பிவிட்டார்கள். சிபிரரின் இல்லத்தில் அவர் தங்கியதை அக்குடிப்பெண்கள் சொல்லி பிறர் அறிந்திருக்கிறார்கள். ஒருநாளில் அது பெரிய புராணமாக மாறி பொங்கி எழுந்துவிட்டது. மலைக்குடிகள் அனைவரும் அறிந்துவிட்டார்கள். இன்று காலைமுதலே மலைகளில் இருந்து மழைநீர் போல மக்கள் இறங்கிவந்து நகரை நிறைக்கத் தொடங்கிவிட்டனர். புதைக்கப்பட்ட அத்தனை மதுக்கலங்களும் அகழப்பட்டுவிட்டன. நாளை காலைக்குள் நகர் முழுமையாகவே நிறைந்துவிடும். இனி நாம் ஒன்றும் செய்யவேண்டியதில்லை” என்றார் சுதாமர்.\nபூரிசிரவஸ் பெருமூச்சுடன் ”இப்படி ஒரு வருகைக்காக மக்கள் காத்திருந்தார்கள் போலும்” என்றான். “இளவரசே, மக்கள் புராணங்களை நம்புகிறார்கள். உண்மைகள் மேல் தீராத ஐயம் கொண்டிருக்கிறார்கள் என்றார் சல்லியர். அவர்களுக்கு புராணங்களை அளிப்போம். அதன்பொருட்டு அவர்கள் வாளுடன் வருவார்கள் என்றார்.” பூரிசிரவஸ் “சுதாமரே, வரும்போது பார்த்தேன். மிக எளிய மக்கள். கிடைக்கும் தருணங்களிலெல்லாம் குடித்து கொண்டாட விழைபவர்கள். இவர்களைத் திரட்டி வாளேந்தச்செய்து களத்தில் கொன்று நாம் அடையப்போவது என்ன\n“இல்லையேல் இந்த வாழ்க்கையை இவர்கள் தக்கவைத்துக் கொள்ள முடியாது இளவரசே. ஒரு பேரரசு நம்மை வென்று நம் மீது கப்பம் சுமத்தினால் இவர்களை அடிமைகளாக ஆக்கி நாம் மலைகளைக் கறந்து பொன்னீட்டவேண்டியிருக்கும். இவர்கள் இப்படி வாழவேண்டுமென்றால் வாளேந்தியாகவேண்டும்” என்றார். அது தன் எண்ணம் என்பதுபோல அத்தனை அண்மையாக இருப்பதை பூரிசிரவஸ் உணர்ந்தான். பெருமூச்சுடன் “ஆம், உண்மை” என்றான். “அரசாக திரள்வதா அழிவதா என்ற வினா மட்டுமே இம்மக்கள்முன் இன்று உள்ளது” என்றார் சுதாமர்.\n” என்றான் பூரிசிரவஸ். “புலரி முதல் வேள்வி தொடங்கிவிடும். எரியெழலும், கதிர்வணக்கமும், இந்திரகொடையும் முடிந்தபின் பித���ருசாந்திக்கான பிண்டவேள்வி. அதன்பின்னர் வேள்வியன்னத்துடன் ஊர்வலமாகச் சென்று ஏழன்னையர் ஆலயத்தின் வலப்பக்கம் பீடம் அமைத்து நடப்பட்டுள்ள பாதுகைக்கல்லுக்கு அதைப்படைத்து நான்கு வேந்தரும் மூன்று குடியினரும் தங்கள் முடியும் கோலும் தாழ்த்தி பாதவழிபாடு செய்வார்கள். வைதிகர் வலம்வந்து வாழ்த்தி திரும்பியபின்னர் ஏழு குருதிக்கொடைகள். குருதியன்னத்தை மன்னரும் குலத்தலைவர்களும் குடிகளும் கூடி பகிர்ந்துகொள்வார்கள்” என்றார் சுதாமர்.\n“சல்லியர் ஐந்து நெறிகளை வகுத்துள்ளார்” என்று சுதாமர் தொடர்ந்தார். ”இக்கொடைநிகழ்வுக்குப்பின் பால்ஹிககுலத்தின் ஒவ்வொரு குடியும் தனது கொடியுடன் பிற ஒன்பது குலங்களின் கொடிகளையும் சேர்த்தே தங்கள் ஊர்முகப்பிலும் அரண்மனை முகடிலும் பறக்கவிடவேண்டும். அத்தனை குடிநிகழ்வுகளிலும் பத்துகுலங்களில் இருந்தும் குடிகள் பங்கெடுக்கவேண்டும். முதன்மை முடிவுகள் அனைத்தையும் பத்து குலங்களின் தலைவர்களும் மன்னர்களும் கூடியே எடுக்கவேண்டும். தனியாக எந்த நாட்டுக்கும் தூதனுப்பவோ தூது பெறவோ கூடாது. பால்ஹிகக் குடிக்கு வெளியே குருதியுறவு கொள்வதாக இருந்தால் பத்துகுலங்களில் இருந்தும் ஒப்புதல் பெறவேண்டும்.”\n”பத்து குலங்களிலிருந்து எவையெல்லாம் இப்போது இதற்கு ஒப்புக்கொண்டிருக்கின்றன” என்றான் பூரிசிரவஸ். “சிறுகுடிகளில் கரபஞ்சகம் இன்னமும் வந்துசேரவில்லை. குக்குடம் வருவதாக தூதனுப்பியிருக்கிறது. பிற இரு குலங்களின் தலைவர்களும் தங்கள் அகம்படியினருடனும் பரிசுகளுடனும் வந்துவிட்டனர். கலாதம் அனைத்துக்கும் ஒப்புக்கொண்டிருக்கிறது. துவராபாலம் சில கட்டளைகளை போடுகிறது. பேசிக்கொண்டிருக்கிறோம்” என்றார் சுதாமர்.\n“அரசர்களில் சகர் வந்துவிட்டனர். யவனர் இதுவரை எந்தச்செய்தியையும் அளிக்கவில்லை. துஷாரர் வந்துகொண்டிருப்பதாக பறவைச்செய்தி வந்தது. அவர்கள் விடியலில் ஷீரபதத்தருகே வரக்கூடும்.” பூரிசிரவஸ் தலையசைத்து “நல்ல செய்திதான் அமைச்சரே. பிறர் வந்துவிட்டதாக அறிந்தால் யவனர் வந்துவிடுவார்கள். இரு மலைக்குடிகளையும் சற்று அழுத்தம் கொடுத்தால் சேர்த்துக்கொள்ள முடியும்.”\n“ஆம், நாளை மாலை இங்கே கூடும் பேரவைதான் பால்ஹிககுலத்தின் எதிர்காலத்தை முடிவுசெய்யவிருக்கிறது. சல்லிய���ையே இப்பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கலாம் என்பது சௌவீரரும் தங்கள் தமையனும் ஏற்றுக்கொண்ட முடிவாக இருக்கிறது. சகநாட்டு அமைச்சர்களிடம் அதைப்பற்றிய குறிப்பு தெரிவிக்கப்பட்டுவிட்டது. அவர்கள் தங்கள் அரண்மனையின் அவைக்கூடத்தில் இப்போது அதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் ஒப்புக்கொள்வார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கு வேறுவழியில்லை” என்றார் சுதாமர். “ஆம், அதற்கு முன் அவர்கள் துஷாரரின் கருத்தென்ன என அறிய விழைவார்கள்” என்றான் பூரிசிரவஸ்.\nமறுபக்கம் அரசமாளிகைக்குள் செல்லும் சிறுவாயில் திறந்து சலன் விரைந்து உள்ளே வந்தான். “சுதாமரே” என்றவன் பூரிசிரவஸ்ஸைப் பார்த்து ”வந்துவிட்டாயா உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். நாளை பாதுகைக்கல் பூசையில் அனைத்து இளவரசர்களும் வாளுறுதி பூணவேண்டும் என்றார் சல்லியர். ஆகவேதான் உன்னை வரச்சொன்னேன். இன்று உனக்கு ஓய்வில்லை. நகருக்குள் சென்று செல்லும் வழிகளை சற்றேனும் சீரமைக்க முடியுமா என்று பார். சென்றமுறை சாலைகளில் நின்ற பசுக்களையும் குடிகாரர்களையும் கடந்து வெளியே செல்ல இரண்டு நாழிகை ஆகிவிட்டது” என்றான்.\nபூரிசிரவஸ் ”வேண்டுமென்றால் பசுக்களை அகற்றுபவர்களுக்கு ஏதேனும் பரிசுகளை அறிவிக்கலாம்” என்றான். “எத்தனை பசுக்கள் என்று என்ன கணக்கு இருக்கிறது குடிகாரர்கள் பசுக்களை கொண்டுவந்தபடியே இருப்பார்கள். நமது வீரர்கள் பின்பக்கம் பசுக்களை அவர்களுக்கு பாதிப்பணத்துக்கு கொடுத்தபடியும் இருப்பார்கள். கருவூலமே ஒழிந்துவிடும்” என்றான் சலன்.\nசுதாமர் புன்னகைக்க பூரிசிரவஸ் “அப்படியென்றால்…” என்றான். கையை வீசித்தடுத்து “சாலையில் நின்றிருக்கும் பசுக்களில் சிலவற்றை பிடித்துக்கொண்டு வரச்சொல். அவற்றின் உரிமையாளர்கள் வந்து தடுத்தால் நாளை வைதிகர்களுக்கு ஆயிரத்தெட்டு பசுக்களை அரசர் அறக்கொடையாக அளிக்கவிருப்பதாகவும் அரண்மனைப்பசுக்கள் போதவில்லை என்றும் சொல்லும்படி ஆணையிடு. காலையில் சாலையில் ஒரு பசுகூட இருக்காது” என்றபின் சலன் “யவனரும் கிளம்பிவிட்டார் அமைச்சரே. செய்தி வந்துவிட்டது” என்றான்.\n”நன்று” என்றார் சுதாமர். “ஆம். ஆனால் யவனர் ஏன் தயங்கினார், அவருக்கு ஏதேனும் வேறு திட்டங்கள் இருந்தனவா என அறிந்தாகவேண்டும். அத��� அவர் இங்கே எவ்வகையில் வெளிப்படுத்துவார் என்பதும் கருத்திற்குரியது” என்றான் சலன். சுதாமர் “ஆம், அதை அவர் இங்கே வந்தபின்னர்தான் உய்த்துணரமுடியும்” என்றார். சலன் “நான் தந்தையிடம் இதைப்பற்றி பேசவேண்டும். அவர் மதுவருந்திவிட்டு படுத்துவிட்டார். சற்று நேரம் கடந்தபின் நீங்களே சென்று அவரை எழுப்பிவிட்டு எனக்குத்தெரிவியுங்கள்” என்றபின் திரும்பிச்சென்றான்.\nஅவனைப் பார்த்தபின் பூரிசிரவஸ் புன்னகையுடன் “இப்போதே ஒருவரை ஒருவர் வேவுபார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்த ஒற்றுமை எவ்வளவுநாள் நீடிக்கும்” என்றான். “நீடிக்கும் இளவரசே, இதை உருவாக்குவது அச்சம். ஒற்றுமைமூலம் அச்சம் அகல்வதை அறிந்தபின் பிரிந்துசெல்லமாட்டார்கள். தொடர்ந்து மாறிமாறி ஐயுற்றும் வேவுபார்த்தும் விவாதித்தும் சேர்ந்தே இருப்பார்கள். அரசக்கூட்டுகள் அனைத்தும் இவ்வகையினவே” என்றார். பூரிசிரவஸ் புன்னகைத்து “நான் உணவருந்தி சற்றுநேரம் படுத்துவிட்டு நகருக்குள் செல்கிறேன்” என்றான்.\nதன் அறைக்குள் சென்று ஆடைகளை மாற்றாமலேயே படுக்கையில் மல்லாந்து படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான். பனிமூடிய மலைச்சரிவுகளை கண்டான். பிரேமையின் வெண்ணிறமான பேருடல். பெரிய கைகள். எத்தனை பெரிய கைகள். அவள் ஆடையின்றி இருக்கையில் மூன்று உடல்கள் நெருங்கியிருப்பதுபோலவே தோன்றுவன. அவளுக்குப்பிறக்கும் மைந்தனும் பெருந்தோள்கொண்டவனாக இருப்பானா அவன் உடல் சிலிர்த்து உடலை ஒடுக்கி இறுக்கிக்கொண்டு புன்னகைத்தான். இருளுக்குள் மூடிய கண்களுக்குள் அத்தனை ஒளி எங்கிருந்து வந்தது அவன் உடல் சிலிர்த்து உடலை ஒடுக்கி இறுக்கிக்கொண்டு புன்னகைத்தான். இருளுக்குள் மூடிய கண்களுக்குள் அத்தனை ஒளி எங்கிருந்து வந்தது உள்ளேதான் அத்தனை ஒளியும் இருக்கிறதா உள்ளேதான் அத்தனை ஒளியும் இருக்கிறதா அந்த ஒளிப்பெருக்கை கண்கள் வழியாக மொண்டு வந்திருக்கிறானா\nஅவன் சிபிநாட்டின் செந்நிறப்பெரும்பாலையில் நடந்துகொண்டிருந்தான். அவன்மேல் பனிக்கட்டிகள் விழுந்தன. ஒரு சிரிப்பொலி. திரும்பிப்பார்க்கையில் விஜயையை கண்டான். சிறிய கண்கள். சிறிய பற்கள். கேழைமான் போன்ற சின்னஞ்சிறு உடல். கேழைமான் போலவே அவள் துள்ளி விரைந்தோடினாள். நில் நில் என்று கூவியபடி அவன் அவளைத்தொடர்ந்து ஓடினான். நான்குபக்கமிருந்தும் ஏராளமான பெண்கள் வந்து சூழ்ந்துகொண்டனர். எல்லோருமே அவள் முகம் கொண்டிருந்தனர். ஆடிப்பாவைப்பெருக்கம் போல. அவன் திகைத்து ஒவ்வொரு முகமாக நோக்கி சுழன்றான். அவர்களின் சிரிப்பொலி கேட்டுக்கொண்டிருக்க விழித்துக்கொண்டான். இருண்ட அறையில் சற்று நேரம் விழி திறந்து கிடந்தபின் எழுந்தான்.\nஇன்னொரு நாள் என்ற எண்ணம் வந்தது. ஆனால் இன்னமும் நடுநிசி ஆகவில்லை என வெளியே கேட்ட ஓசைகளிலிருந்து அறிந்தான். இன்று ஒருநாள். நாளை சௌவீரரும் மத்ரரும் கிளம்பிச்செல்வார்கள். பிறரும் அன்றே கிளம்பக்கூடும். அவர்கள் கிளம்பவில்லை என்றாலும் தாழ்வில்லை. அவன் கிளம்பமுடியும். மலைப்பாதையில் சுழன்று ஏறிச்செல்லும் அவனை அவனே கண்டான். காற்றுப்பாதையில் செல்லும் செம்பருந்து போல. முகில்களுக்கு நடுவே கல்லடுக்கிக் கட்டப்பட்ட ஒரு அழகிய வீடு. அந்திவெயிலில் பொன்னென மின்னுவது. அங்கே வெண்முகில்களால் ஆன உடல்கொண்ட ஒரு பெண். ஆம், இன்னும் இருநாட்கள்.\nவெளியே வந்தபோது சேவகன் வந்து வணங்கினான். “ஆடைமாற்றிக்கொள்ளவேண்டும். நகரை பார்த்துவருகிறேன்” என்றான். சேவகன் கொண்டுவந்த வெந்நீர்த்தாலத்தில் முகம் கழுவி வேறு ஆடைகளை அணிந்துகொண்டு இடைநாழி வழியாக நடந்தபோது சிரிப்பொலி கேட்டது. சில கணங்கள் நின்றபின் மெல்ல சென்று மலர்வாடியை பார்த்தான். அங்கே சேடியர் சூழ விஜயையும் சித்ரிகையும் வேறு மூன்று இளவரசிகளும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதை கண்டான். அனைவருமே சற்று மதுமயக்கில் இருப்பது சிரிப்பொலியில் இருந்து தெரிந்தது. யாரோ ஏதோ தாழ்ந்த குரலில் சொல்ல மீண்டும் சிரிப்பொலி வெடித்தெழுந்தது. ஒருத்தி எழுந்து அப்பால் ஓட பிறர் சிரித்தபடி அவளை துரத்திப்பிடித்துக்கொண்டனர்.\nஅவன் இடைநாழி வழியாக சென்றபோது சேவகன் வந்து “மூத்தவர் தங்களை அழைத்துவரச்சொன்னார்” என்றான். ”எங்கே இருக்கிறார்கள்” என்றான். “சிற்றவைக்கூடத்தில். அங்கே மத்ரரும் அவரது இளையவரும் சௌவீரரும் இருக்கிறார்கள்” என்றான். திரும்பி மரப்படிகளில் ஏறி மேலே சென்று அரசரின் சிற்றவைக்கூடத்தை அடைந்தான் பூரிசிரவஸ். வாயிலில் நின்ற காவலன் அவன் வருகையை உள்ளே சென்று அறிவித்துவிட்டு கதவைத்திறந்தான். உள்ளே சென்று தலைவணங்கி விலகி நின்றான். சலன் “அமர்க” என்றான். “சிற்றவை��்கூடத்தில். அங்கே மத்ரரும் அவரது இளையவரும் சௌவீரரும் இருக்கிறார்கள்” என்றான். திரும்பி மரப்படிகளில் ஏறி மேலே சென்று அரசரின் சிற்றவைக்கூடத்தை அடைந்தான் பூரிசிரவஸ். வாயிலில் நின்ற காவலன் அவன் வருகையை உள்ளே சென்று அறிவித்துவிட்டு கதவைத்திறந்தான். உள்ளே சென்று தலைவணங்கி விலகி நின்றான். சலன் “அமர்க” என்றான். பூரிசிரவஸ் அமர்ந்துகொண்டான்.\nதியுதிமான் அவனை கூர்ந்து நோக்குவதை உணர்ந்தான். அவையில் சோமதத்தரும் ஃபூரியும் இருக்கமாட்டார்கள் என்பதை அவன் முன்னரே எதிர்பார்த்திருந்தான். சலன் “இளையோனே, பால்ஹிகர்களின் பத்துகுலங்களும் ஒன்றாவது உறுதியாகிவிட்டது. புலரியில் நிகழும் அடிபூசனைக்குப்பின் அவைக்கூடத்தில் அரசுக்கூட்டு முறைப்படி உறுதிசெய்யப்பட்டு எழுதி கைமாற்றப்படும்” என்றான். ”அதற்கு முன்பு அஸ்தினபுரியுடனான நமது உறவை நாம் முறைமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே இங்கே கூடியிருக்கிறோம்.” பூரிசிரவஸ் தலையசைத்தான்.\nசல்லியர் “அஸ்தினபுரியின் இரு தரப்பில் எவருடன் நாம் இணையப்போகிறோம் என்பதை இப்போதே முடிவெடுத்தாகவேண்டும். அதை முறைப்படி அவர்களுக்கு தெரிவிக்கவும் வேண்டும்” என்றார். ”அனைத்து முறைகளிலும் சிந்தனைசெய்தபின் கௌரவர்தரப்பில் இணைந்துகொள்வதே நமக்கு உகந்தது என்ற எண்ணத்தை அடைந்தேன். அதை இங்கே முன்வைத்தேன்” என்றார். சலன் “இளையோனே, நான் உன் எண்ணங்களையும் அறியலாமென விழைந்தேன்” என்றான்.\n“ஏன் நாம் உடனே ஒருபக்கத்தை நோக்கி செல்லவேண்டும்” என்றான் பூரிசிரவஸ். “அவர்கள் நடுவே போர் நிகழும். அதில் ஐயமே இல்லை. அப்போரில் நாம் எவரை சார்ந்திருக்கிறோம் என்பதை முடிவெடுக்கவேண்டும்…” என்றார் சல்லியர். “ஏன்” என்றான் பூரிசிரவஸ். “அவர்கள் நடுவே போர் நிகழும். அதில் ஐயமே இல்லை. அப்போரில் நாம் எவரை சார்ந்திருக்கிறோம் என்பதை முடிவெடுக்கவேண்டும்…” என்றார் சல்லியர். “ஏன்” என்றான் பூரிசிரவஸ். “இளவரசே, போரில்தான் வலுவான கூட்டுகள் உருவாகின்றன. அவை அமைதிக்காலத்திலும் நீடிப்பவை. இப்போது பாண்டவர்களைவிட கௌரவர்களே நம் உதவியை நாடுபவர்கள். நாம் கௌரவர்களுடன் இணைந்துகொண்டால் சிந்து நாட்டை விழுங்கவரும் யாதவகிருஷ்ணனையும் அஞ்சி பின்னடையச்செய்யலாம்” என்றார் சல்லியர்.\nசற்று நேரம் சிந்��ித்தபின் “உடனே ஒரு போர் நிகழுமென நான் எண்ணவில்லை மத்ரரே” என்றான் பூரிசிரவஸ். “திருதராஷ்டிரர் இருக்கும்வரை யுதிஷ்டிரர் போருக்கு எழமாட்டார்.” சல்லியர் “இல்லை, சத்ராவதியில் இருந்து உளவுவந்தது. அஸ்வத்தாமன் தன் படைகளை ஒருங்கமைத்து அரண்களைமூடிக்கொண்டு காத்திருக்கிறார். எக்கணமும் பாஞ்சாலப் படைகள் தன்மேல் எழுமென எண்ணுகிறார்” என்றார்.\n“அது அவரது ஐயம். அவ்வண்ணம் நிகழாதென்றே எண்ணுகிறேன். இன்றைய அரசுச்சூழல் இன்னமும் தெளிவடையவில்லை. இன்று நான்கு பெரும் விசைகள் உள்ளன. மகதமும் துவாரகையும் இருமுனைகளில் நிற்கின்றன. நடுவே அஸ்தினபுரி பிளவுண்டிருக்கிறது. இது போருக்கான சூழல் அல்ல. இவை மோதியும் இணைந்தும் இருமுனைகளாக ஆகவேண்டும். எப்போதுமே பெரிய போர்கள் இரண்டு நிகரான முனைகள் உருக்கொள்ளும்போது மட்டுமே உருவாகின்றன” என்றான் பூரிசிரவஸ்.\n” என்றான் சலன். “மகதம் வெல்லப்படுமென்றால் அரசியல் நிகர்நிலைகுலையும், தொடர்ந்த மோதல்கள்வழியாக இருமுனைகள் கூர்படலாம். அதுவரை ஒன்றுமே நிகழாது. யானைகள் இழுக்கும் வடங்கள் போல நான்குதிசையிலும் அனைத்தும் தெறித்து உச்சகட்ட நிலையில் அசைவிழந்து நிற்கும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “அது நல்லது. நாம் காத்திருப்போம். நம்மை வலுப்படுத்திக்கொள்வோம். நமது கூட்டு வலிமையாகட்டும். நமக்கென படைகள் திரளட்டும்.”\n“அதைத்தான் நான் அஞ்சுகிறேன் இளையோனே” என்றான் சலன். “இந்தக்கூட்டு குறித்த செய்தி துவாரகைக்கோ அஸ்தினபுரிக்கோ செல்லும்போது நம்மை முளையிலேயே கிள்ள அவர்கள் முடிவெடுக்கலாம்.” பூரிசிரவஸ் “அதற்கான வாய்ப்பு உள்ளது மூத்தவரே. ஆனால் அதற்காக நாம் வல்லமைகுறைவான எவருடனாவது சேர்ந்துவிடக்கூடாது. அது நம்மை அழித்துவிடும்” என்றான். “நாம்…” என சலன் தொடங்கியதும் சல்லியர் கையமர்த்தி “நான் இளையவன் சொல்வதை ஏற்கிறேன். ஆனால் இங்கிருந்து நாம் எம்முடிவையும் எடுக்கவேண்டியதில்லை” என்றார்.\n”இளையவனே, பாஞ்சாலத்தில் இருந்து கிளம்பிய துரியோதனனும் சகுனியும் கர்ணனும் இன்னமும் அஸ்தினபுரிக்கு சென்று சேரவில்லை. அவர்கள் கங்கைக்கரையில் பாஞ்சால எல்லையில் உள்ள தசசக்ரம் என்னும் ஊரின் கோட்டைக்குள் தங்கள் படைகளுடன் தங்கியிருக்கிறார்கள். நீ அங்கே சென்று அவர்களிடம் பேசு. அவர்கள் எண்ணுவதென்ன என்று அறிந்து வா” என்றார்.\n“அவர்களை சென்று பார்ப்பதே ஒரு தரப்பை சார்வதாக எண்ணப்படுமே” என்றார் சுமித்ரர். “நான் பாண்டவர்களிடம் அவர்கள் ஏன் ஒத்துப்போகக்கூடாது என்று பேசுகிறேன். குந்தியின் ஒற்றர்கள் கௌரவர் அவையிலிருந்து அச்செய்தியை பாண்டவர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். அதனூடாக இரு தரப்புக்கும் நடுவே நாம் இருப்பதாகத் தெரிவோம்” என்றான் பூரிசிரவஸ்.\nசலன் நகைத்து “இவன் என்றோ சக்ரவர்த்தியாகப் போகிறான் மத்ரரே. உறுதி” என்றான். சல்லியர் சிரித்து “எனக்கு மகள் இருந்தால் கொடுத்திருப்பேன். அதைத்தான் எண்ணிக்கொண்டேன்” என்றார். பூரிசிரவஸ் எழுந்து தலைவணங்கி “நான் விடைகொள்கிறேன். நகர்க்காவலை சீர்பார்க்கவேண்டும்” என்றான்.\nகதவைக் கடந்து இடைநாழி வழியாக படிகளை நோக்கி நடக்கும்போது சாளரம் வழியாக வந்த குளிர்காற்று அவன் மேல் படர்ந்து பிரேமையின் இல்லத்தையும் மலைச்சாரலையும் அவன் நெஞ்சில் எழுப்பியது. அவளுடைய பச்சைக்கண்களையும் பெரிய கைகளையும் நினைத்துக்கொண்டான். திடீரென்று எங்கோ நெடுந்தொலைவில் கடந்தகாலத்தின் ஆழத்தில் அவளும் அந்நிலமும் இருப்பதாகத் தோன்றியது.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\nPosted in வெண்முகில் நகரம் on மார்ச் 2, 2015 by SS.\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 81\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 80\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 79\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 78\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 77\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 76\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 75\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 74\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை- 73\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 72\n« பிப் ஏப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plantationindustries.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=44&Itemid=202&lang=ta", "date_download": "2018-08-20T16:17:20Z", "digest": "sha1:VLHA55S7CJP5NQNCJ5CLKI47GU7SGKCB", "length": 4046, "nlines": 72, "source_domain": "plantationindustries.gov.lk", "title": "Ministry of Plantation Industries", "raw_content": "\nகெளரவ. எ.டி. சம்பிகா பிரேமதாச\nகொழும்பு தேயிலை ஏல விலைகள்\nபிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் பற்றிய விபரங்கள்\nஅமைச்சு மற்றும் நிறுவனங்களின் விடயப்பரப்பின் கீழ் தொடர்புடைய சட்ட இலக்கங்கள்\nசொத்துவத்தை உறுதியின் மூலம் மாற்றுவதற்கான விண்ணப்பம்.\n���ேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் (திட்டக் கட்டுப்பாடு) சட்ட இல 2ம், 1958.\n11 வது மாடி, செத்சிறிபாய 2 வது கட்டம், பத்தரமுல்ல.\nபதிப்புரிமை © 2018 பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Pooranee Inspirations\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 01 August 2018.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/46517-atm-robbery-to-continue-with-movie-style.html", "date_download": "2018-08-20T16:10:46Z", "digest": "sha1:KRPMY4FQ2Q3SDLWF7FMMZAQQB5VT2ZFQ", "length": 11307, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிகரம் தொடு பட பாணியில் தொடரும் ஏடிஎம் கொள்ளை ! | ATM robbery to continue with movie style", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nசிகரம் தொடு பட பாணியில் தொடரும் ஏடிஎம் கொள்ளை \nஇரும்புத்திரை, சிகரம் தொடு படங்கள் பாணியில் கோவையில் தொடரும் ஸ்கிம்மர் மோசடிகள், அச்சத்தில் பொதுமக்கள். கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்த கோரிக்கை.\nகோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கணக்கில் இருந்து அதிகாலை ரூ.40 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாலமுருகன், சம்மந்தப்பட்ட ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கும், காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அப்போது, இதேபோல் வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சிலர் மாநகர காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையரிடம் புகார் அளித்தது தெரியவந்துள்ளது.\nபுகார் தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்ததில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் காமராஜ் சாலையில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏடிஎம்மில் க��ந்த 2ஆம் தேதி பணம் எடுத்தவர்கள் என்பதும், அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. உடனே, சம்மந்தப்பட்ட ஏ.டி.எம்.மில் இருந்த சிசிடிவி காட்சிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சைபர் கிரைம் காவல்துறையினர், புகாரை அடுத்து சம்மந்தப்பட்ட ஏ.டி.எம்.மையும் மூடினர்.\n10க்குட்பட்டவர்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.40,000 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரையில் பெங்களூர், கோவை ஆகிய இடங்களில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஸ்கிம்மர் கருவியை கொண்டு ஏ.டி.எம்.மில்லும், பெட்ரோல் பங்கிலும் இருந்து பணம் மோசடி செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவமும் அதேபோல் நடந்துள்ளதா என்பது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வங்கிகள் ஏ.டி.எம்.களிலிருந்து திருடப்படும் தகவல்களை தடுக்க நவீன தொழில்நுட்பம் மூலம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nமவுன அஞ்சலிக்கு பின் 'காலா' - ரஜினி ரசிகர்களின் நெகிழ்ச்சி\nகொலை செய்துவிட்டு தப்பிக்க முயற்சி; சென்ட்ரலில் இருவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇரவு 9 மணிக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் நிரப்பக்கூடாது- மத்திய உள்துறை\nநீதிமன்றத்தில் வளர்க்கப்படும் மூலிகை செடிகள்\nபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை\n“வீடு இழந்தவர்களுக்கு உடனே வீடு” - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n9 ஆண்டுக்கு பின் நிரம்பிய குளம்..\nவானில் பறந்த மனிதன் : வைரலாகும் வீடியோ\n20 வருடங்களாக குப்பைத் தொட்டியில் கிடந்தவரை மீட்ட‘ஈரநெஞ்சம்’\n மூன்று மாத குழந்தையை கழுத்தை அறுத்துக் கொன்ற தாய் \nகேரளா கனமழையால் 6 கோடி ரூபாய் காய்கறிகள் தேக்கம்\nதிருமணத்தை தள்ளிவைத்துவிட்டு நிவாரண முகாமுக்கு சென்ற டாக்டர்..\nபாலிவுட்டிற்கு போகும் விஜய்யின் ‘கத்தி’\n“இது எங்க பிக்கி பேங்க் காசு” - மழலைகளிடம் வெளிப்பட்ட மனிதநேயம்\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய திரு‌நங்கைகள்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தில் காரசார வாதம்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமவுன அஞ்சலிக்கு பின் 'காலா' - ரஜினி ரசிகர்களின் நெகிழ்ச்சி\nகொலை செய்துவிட்டு தப்பிக்க முயற்சி; சென்ட்ரலில் இருவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyagab.com/2016/12/the-best-birthday-gift.html", "date_download": "2018-08-20T16:08:43Z", "digest": "sha1:OQ4H4P7LEBPYHQO4XD6FGBRQXRCX3S2P", "length": 8040, "nlines": 71, "source_domain": "www.thiyagab.com", "title": "Aadhavum Appavum: The Best Birthday Gift!!!", "raw_content": "\n\" என்று ரசித்த சென்னை,\n\" என்று கதறி கொண்டு இருந்த நேரம்..\nசோறு இல்ல, தண்ணி இல்ல\nமின்சாரம் இல்ல, நெட்ஒர்க் இல்ல\nஊரே இருண்டு மிரண்டு போய் இருந்தது....\nஇரவு நேரம் மெழுகுவர்த்தி வெளிச்சம் கூட இல்ல...\nமுகம் தெரியாமல் பேசி கொண்டு இருந்தோம்.. ⏺⚉⚉\nஅம்மா: என்னங்க இது பேய் மழையா 🌧⛈🌧 இருக்கு கொஞ்சம் கூட குறையவே இல்ல.. நாளைக்கு உங்க பிறந்த நாளைக்கு ஏதாச்சும் பணலாம்னு பார்த்தா... இப்டி house arrest la இருக்கோமே.... 😢\nஅப்பா: ஒய் குளிச்சே 🛀 நாலு நாளாச்சு இதுல பிறந்த நாள் ரொம்ம்ம்ப முக்கியம்..\nஅம்மா: என்ன தான் இருந்தாலும் ஒவ்வொரு வருஷமும் ஏதாச்சும் செய்வோம் இந்த வருஷம் இப்டி மொக்கையா போச்சே...\nஅப்பா: ரொம்ப பீல் பண்ணாத, போன வருஷம் பிறந்த நாள்னு உன் பிள்ளைக்கு பிடிச்ச cake, அவனுக்கு பிடிச்ச படம், பீச்னு தான போனோம்.. எனக்காக ஏதோ பண்ணிட்டா மாதிரி ஓவர் scene போடறீங்க...\nஆதவ் தூங்கிட்டானு நெனச்சா , பயபுள்ள எல்லாத்தையும் கேட்டுகிட்டு இருக்கு..\nஆதவ்: அப்பா.... அப்போ உங்களுக்கு என்ன தான் புடிக்கும் ....\nஅப்பா: எனக்கா ... ம்ம்ம் ... என்ன தனியா விட்டாலே போதும்டா .. எங்கயாச்சும் ஒரு மலை ⛰ போல போய் உட்காந்துடுவேன் .. அதான் எனக்கு புடிக்கும் ..\nஆதவ்: மலை ⛰ போல போய் என்ன பண்ணுவீங்க \nஅம்மா: ம்ம் பூ பரிச்சிட்டு இருப்பாரு ... யோவ் கல்யாணத்துக்கு முன்னாடி நீ பிறந்த நாள்க்கு cake கூட வெட்டினது கிடையாது... உனக்கு போய் செஞ்சோம் பாரு....\n(பையன் முழிச்சிகிட்டான்னு இதோட விட்டா .. இல்லைனா நான் சொன்ன dialogue க்கு , counter வேற மாதிரி இருந்திருக்கும் ..)\nஅப்பா: Right விடு.... நாளைக்கு குளிக்காம கொள்ளாம , சாக்கடைல நீந்தியாச்சும் போய்.. ITC Chola ல familya birthday celebrate பண்றோம்...\nஅம்மா: வாசல்ல இருக்க கோவில���க்கு போறோமானு பாருங்க.... தூங்குங்க நாளைக்கு பேசுவோம்... 💤 💤\nகாலைல என்னோட கடமையை செய்ய கிளம்பிட்டேன்.. 👨💨..\nஎங்கயாச்சும் 2 பாட்டில் தண்ணி, காய்கறி, நூடுல்ஸ் பாக்கெட், இதெல்லாம் கிடைக்குதான்னு வேளச்சேரி முழுக்க தேடனும் தண்ணில மூழ்காம...\nஆதி மனிதன் வேட்டைக்கு போவானே அந்த மாதிரி....\nஎப்படியோ அன்னைக்கு தேவைக்கு கிடைச்ச பொருளோட வீட்டுக்கு வந்தேன்...\nபிறந்த நாள் பத்தி எந்த நினைப்புமே இல்ல....\nஅப்பா: ஆதவா, வெளில வாடா இதெல்லாம் எடுத்துட்டு போ...\nஆதவ்: அப்ப்பா , என்னப்பா இவ்ளோ நெனஞ்சிடீங்க .... அவ்ளோ தண்ணியா இருக்கு ...\nஅப்பா: டேய் டுங்கூஸ்*... ( தலைக்கு மேல கைய தூக்கி காட்டி ..) இவ்ளோ height தண்ணி,🌊🌊 அதுல ஒரு கைல இதெல்லாம் புடிச்சிட்டு இன்னொரு கைலயே நீச்சல் அடிச்சு 🏊🏊 assaulta வந்தேன்டா அப்பா .... இதெல்லாம் யாருக்காக உனக்காக தான் ..\nasusual கொஞ்சம் over dose ல அடிச்சு விட்டேன் ...\nஆதவ்: அப்பா உங்களுக்காகவும் நான் ஒன்னு வெச்சிருக்கேன் .. கண்ண மூடுங்க ...\n( மண்டூஸ்* என்ன வெச்சிருக்கானு தெரிலயே ... கண்ண மூடிக்கிட்டேன் ..)\nஆதவ்: கண்ண தொரங்க .. Happy Birthday அப்பா ..... உங்களுக்கு ரொம்ப புடிச்ச gift* இந்தாங்க ....\nகன மழை 🌧🌧☔ ல மூழ்காத எங்கள் வீடு , ஆனந்த கண்ணீர் மழையில் மூழ்கியது.. 😅😅😍\nடுங்கூஸ் : டுங்கூஸ் னா , strong boy னு சொல்லி ஏமாத்தி வெச்சிருக்கேன்\nமண்டூஸ் : மண்டூஸ் னா .. brilliant boy\nGift Description : அந்த gift picture பார்த்து புரியாத மக்களுக்கு .... ஒரு மலை அதுல நான் ஏறிட்டு இருக்கேன் ... ஏறி போய் அந்த பூ பறிக்க போறேன் ... நல்லா பார்த்தீங்கனா அந்த பூ அந்த மலை சைஸ்க்கு என்ன விட பெரிசா இருக்கும் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/03/how-file-income-tax-return-three-steps-before-march-31-010803.html", "date_download": "2018-08-20T16:14:37Z", "digest": "sha1:X6UDQOT7LKJM3NEV5LPWR7UW4O6IGRO7", "length": 18928, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மூன்றே படிகளில் இன்கம் டாக்ஸ் தாக்கல் செய்வது எப்படி? | How to file income tax return in three steps before March 31 - Tamil Goodreturns", "raw_content": "\n» மூன்றே படிகளில் இன்கம் டாக்ஸ் தாக்கல் செய்வது எப்படி\nமூன்றே படிகளில் இன்கம் டாக்ஸ் தாக்கல் செய்வது எப்படி\nபெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது வாகன உற்பத்தி துறை ..\nஆதார் இல்லையா.. தபால் முறையில் வருமான வரி தாக்கல் செய்யலாம்.. அனுமதி அளித்த நீதிமன்றம்\nவருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதியில் புதிய குழப்பம்..\nவருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு..\nவரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. ஏன் தெரியுமா\nவருமான வரி தாக்கல் செய்யும் போது உங்களிடம் இருக்க வேண்டிய 11 முக்கிய ஆவணங்கள்\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான 7 மின்னணு படிவங்களும் வெளியானது.. எந்தப் படிவம் எதற்கு\n2016 மற்றும் 2017-ம் நிதி ஆண்டுகளுக்கான வருமான வரியினை நீங்கள் தாக்கல் செய்யவில்லையா இதோ உங்களுக்கான கடைசி வாய்ப்பு, 2018 மார்ச் 31-க்குள் தாக்கல் செய்துவிடுங்கள்.\nவருமான வரித் துறை சட்டத்தின் படி அனைத்து நிறுவனங்கள், கூட்டு ஸ்தாபனங்கள், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டு நிறுவனங்கள், டிரஸ்ட்கள், சங்கங்கள், அரசியல் கட்சிகள் போன்றவை வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.\nதனிநபர் அல்லது இந்து கூட்டு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமான வரி இருக்கும் போது வருமான வரி செலுத்த வேண்டும். இதுவே மூத்த குடிமக்கள் என்றால் 3 லட்சத்திற்கும் அதிகமாக ஆண்டு வருமானம் இருக்கும் போது வரி தாக்கல் செய்ய வேண்டும்.\nதற்போது வருமான வரித் துறை 2016 மற்றும் 2017 நிதி ஆண்டில் வரி தாக்கல் செய்யவில்லை என்றால் 2018 மார்ச் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்பதை நினைவு கூர்ந்துள்ளது.\nவருமான வரிச் சட்டம் பிரிவு 139(4)-ன் கீழ் தற்போது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால் காலதாமதமாக வருமான வரியினை 24 மாதங்களுக்குள் தாக்கல் செய்யலாம் என்ற விதியானது நிதி ஆண்டு முடிந்து 12 மாதங்களுக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாற்றப்பட்டுள்ளது.\nஇலவசமாக வருமான வரியினை www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் பான் எண், பிறந்த தேதி போன்றவற்றைப் பயன்படுத்திப் பதிவு செய்து செய்ய முடியும். பதிவு செய்து கடவுச்சொல் போன்றவற்றை உருவாக்க வேண்டும்.\nகடவுச்சொல்லை பயன்படுத்தி www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்து படிவம் 16/16A அல்லது படிவம் 26AS-ல் உள்ள விவரங்களுடன் பொருந்துமாறு வருமான வரி வரங்களை ஆன்லைன் அல்லது ஆப்லைன் வழியாக ஐடிஆர் 1 அல்லது ஐட்டிஆர் 4 படிவங்களில் பூர்த்திச் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nவருமான வரி தாக்கல் செய்த பிறகு மின்னணு சரிபார்ப்பு முறையான EVC அல்லது ஆதார் ஓடிபி அல்லது டிஜிட்டல் கையெழுத்துப் பத்திரம் மூலமாகச் சரிபார்ப்பை செய்து உறுதி செய்வதன் மூலமாக வெற்றிகரமாக மூன்றே படிகளில் வருமான வரியினைத் தாக்கல் செய்ய முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 70.32 என வரலாறு காணாத சரிவை பெற்றுள்ளது..\n70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..\nதுருக்கி லிரா-வின் சோக கதை.. 8 மாதத்தில் 80% சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/10/blog-post_667.html", "date_download": "2018-08-20T17:18:40Z", "digest": "sha1:L4APJUE7SGDCNYNKIYERW7CMB7CN5T7M", "length": 11703, "nlines": 72, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "இயல்-இசை-நாடகக் கலைஞர்களின் விவரங்களைத் தொகுக்க அரசு முடிவு ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nஇயல்-இசை-நாடகக் கலைஞர்களின் விவரங்களைத் தொகுக்க அரசு முடிவு\nதமிழகத்தில் இயல், இசை, நாடகக் கலைஞர்களின் விவரங்களைத் தொகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், ஆர்வமுள்ள கலைஞர்களும் கலை நிறுவனங்களும் தங்களது விவரங்களை அனுப்பலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nதொன்மைச் சிறப்புமிக்க தமிழகக் கிராமியக் கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைக் குழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கலைஞர்களுக்கும், கலைக் குழுக்களுக்கும் இசைக் கருவிகள் உள்ளிட்டவை வழங்க தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 ஆயிரமும், பதிவு செய்யப்பட்ட கலைக் குழுவுக்கு தலா ரூ.6 ஆயிரமும் வழங்கப்படுகிறது.\nகலைக் குழுக்கள் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நல்ல முறையில் செயல்பட்டு, பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். கலைக் குழுக்களின் பதிவுச் சான்று நகல், 3 ஆண்டுகள் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு விவரங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்தத் திட்டங்களில் பயன்பெற விரும்பும் கலைஞர்கள்-கலைக் குழுக்கள் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். \"உறுப்பினர்-செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பி.எஸ்.குமாரசாமி சாலை, சென்னை-28' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என இயல், இசை நாடக மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.\nதன்விவரக் குறிப்புகள்: தமிழ்நாடு இயல், இசை நாடக மன்ற வலைதளத்தில் இசை, நாட்டியம், கிராமியக் கலைகள் ஆகியவற்றின் நிகழ்ச்சி விவரங்களையும், கலைஞர்கள் குறித்த விவரங்களையும் உருவாக்கி சேகரிக்க உள்ளது. ஆர்வமுள்ள கலைஞர்கள், கலை நிறுவனங்கள் தங்களது விவரங்களை சி.டி.யில் குறுகிய கால அளவில் பதிவு செய்து அனுப்பலாம்.\nபுதிய நாட்டிய-நாடகங்கள் தயாரிப்பு: தமிழ் நாடகங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் தமிழ் இலக்கியக் காட்சிகளை மையக் கருத்தாகக் கொண்டு, புதிய வரலாறு, புராண நாடகங்களைத் தயாரிக்க நிதியுதவி வழங்கப்படும் என இயல், இசை, நாடக மன்றம் அறிவித்துள்ளது.\nதேர்வு செய்யப்படும் வரலாற்று, புராண நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றம் செய்ய ரூ.1.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். நிதியுதவி பெற விரும்பும் நாடகங்கள், நாட்டிய-நாடகங்கள் ஏற்கெனவே மேடையேற்றம் செய்யப்படாத புதிய படைப்புகளாக இருக்க வேண்டும் என்று நாடக மன்றம் தெரிவித்துள்ளது.\nமேலும் விவரங்கங்களுக்கு 044-2493 7471 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம்.\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனா��் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Cdefault.aspx", "date_download": "2018-08-20T16:52:03Z", "digest": "sha1:SZXGDNCIDXMLLRJFK7XWSLFDZC4KVZD5", "length": 2668, "nlines": 35, "source_domain": "kungumam.co.in", "title": "Kunguma chimil Magazine, kunguma chimizh Tamil Magazine Online, kunguma chimil eMagazine, kunguma chimizh e-magazine", "raw_content": "\nஇந்தியாவின் நம்பர் 1 தமிழ் வார இதழ்\nநாகரிக மாற்றம் தந்த புதிய தொழில் டாட்டூ\nஎட்டு வயது மதுரை சிறுமி மாரத்தானில் கின்னஸ் சாதனை\nகணினி மூலம் கணக்கு கற்பிக்கும் அரசுப் பள்ளி\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅண்ணா பல்கலையின் மறுமதிப்பீட்டு முறைகேடு\nஅரசுப் பணிக்கு ஆசைப்படுவது ஏன்\nIIM-ல் முதுநிலை மேலாண்மை பட்டம் படிக்க CAT-2018 நுழைவுத்தேர்வுக்கு தயாராகுங்க\nரயில்வேயின் DFCCIL பிரிவில் வேலை\nபயம் ஓர் உருவமில்லா மிருகம்\nசெய்தித் தொகுப்பு16 Aug 2018\nஎட்டு வயது மதுரை சிறுமி மாரத்தானில் கின்னஸ் சாதனை\nநாகரிக மாற்றம் தந்த புதிய தொழில் டாட்டூ\nஅரசுப் பணிக்கு ஆசைப்படுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=17&sid=66d4025a604e17a0f2b930b53bb32375&start=50", "date_download": "2018-08-20T17:18:47Z", "digest": "sha1:CFCRLGXACXLPX4RNGAV7FJKEK7C3BQIJ", "length": 37577, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "பொது (General) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகேரளாவில் பணிபுரிந்த 1300 தமிழாசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை கட்டுகிறது இந்தியா\nநிறைவான இடுகை by தமிழன்\n2016ல் விமானங்களில் 4 ஜீ இணைப்புக்கள்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅமெரிக்காவில் கடந்த வருடம் 4 மில்லியன் மிருகங்கள் கொல்லப்பட்டன\nநிறைவான இடுகை by பாலா\n4000 வருடங்களுக்கு முற்பட்ட கடவுள் சிலை\nநிறைவான இடுகை by பாலா\n245 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கடல்வாழ் ஊர்வன\nநிறைவான இடுகை by பாலா\nகுடிவகைகளின் தகவல்களை வழங்கும் கோப்பை\nநிறைவான இடுகை by பாலா\nவிஞ்ஞானிகளை வியப��பில் ஆழ்த்திய செர்ரி பழ விதைகள் – முன்னேற்றத்தின் திருப்பு முனையா\nநிறைவான இடுகை by பாலா\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி-யின் கடைசிக் காலம் துயரமாக இருந்தது\nநிறைவான இடுகை by Raja\nநிறைவான இடுகை by Raja\nசென்னையில் 13 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்து மூவர் பலி பலர் சிக்குண்டிருக்கலாம் என அச்சம்\nநிறைவான இடுகை by பாலா\nமாட்டு வண்டி போகாத ஊரிலும், உன் பாட்டு வண்டி போகுதடா...: இன்று கண்ணதாசன் பிறந்த தினம்\nநிறைவான இடுகை by மல்லிகை\nநிறைவான இடுகை by மல்லிகை\nஒரு தமிழ் மன்னனின் பெருமை தமிழகத்துக்கு பெருமை:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 5:10 pm\nநிறைவான இடுகை by தமிழன்\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:29 pm\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nதொடர்ந்து 6 நாள், 6 மணி நேரம் ஓடும் மிக நீண்ட திரைப்படம்\nநிறைவான இடுகை by பாலா\nஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ இது சித்தர்கள் கூறும் ஒரு தெய்வ வாக்கியம் .\nby கார்த்திவாசுகி » ஜூன் 22nd, 2014, 1:42 pm\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nவேம்பு தோன்றிய கதை தெரியுமா\nby கார்த்திவாசுகி » ஜூன் 22nd, 2014, 1:33 pm\nநிறைவான இடுகை by கார்த்திவாசுகி\nநிறைவான இடுகை by மல்லிகை\nசன் டிவி வளர்ச்சிக்கு அடிப்படையே அந்த 323 பி.எஸ்.என்.எல். இணைப்புகள்தான் : சக்ஸேனா வாக்குமூலம்\nநிறைவான இடுகை by வேட்டையன்\n” - தமிழர்கள் ஆர்வம்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nவீரப்பன் மனைவி: தமிழர்களின் சுதந்திரத்தை பறிக்கும் கர்நாடக வனத்துறை\nநிறைவான இடுகை by வேட்டையன்\n27 பெண்களை மயக்கிய காதல் மன்னன்: சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்த காவல்துறை\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமூளைச்சாவு அடைந்தவரின் இருதயம் இளம்பெண்ணுக்கு பொருத்தப்பட்டது\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகட்டாய தமிழ்: எதிர்ப்பு ஏற்புடையதா\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சி���ுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B7%E0%AE%BE-2/", "date_download": "2018-08-20T17:19:22Z", "digest": "sha1:7A67Z5TOWHH4JHE4BKP6JQFIN4XNW433", "length": 13599, "nlines": 274, "source_domain": "www.tntj.net", "title": "செல்போன் திருடர்கள் – உஷார்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉங்கள் பகுதிபயனுள்ள தகவல்கள்செல்போன் திருடர்கள் – உஷார்\nசெல்போன் திருடர்கள் – உஷார்\nசவூதி அரேபியாவின் மிகப்பெரிய செல்போன் சர்வீஸ் நிறுவனமான STC, செல்போன்கள் திருட்டைத் தடுக்க புதிய வழியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் உங்களது செல்போன் திருட்டுப் போனால், உடன் அதனை செயலிழக்கச் செய்ய முடியும்.\nஒவ்வொரு செல்போனுக்கும் “சர்வதேச அலைபேசிக் கருவி அடையாள எண் – International Mobile Equipment Identity (IMEI) number” உள்ளது. தங்களது செல்போனில் *#06# என்ற எண்களை அழுத்தி, அந்த எண்ணை கண்டுபிடித்து தனியாக குறித்து வைத்துக்கொள்ளலாம். இது 15 எண்களைக் கொண்ட அடையாள குறியீடு ஆகும். இந்த எண்ணையும், செல்போன் நம்முடையது தான் என்பதற்கான ஆவணத்தையும், ஏதேனும் அருகில் உள்ள STC அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nதங்களது செல்போன் தொலைந்து விட்டால், உடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு STCக்கு தகவல் தெரிவித்தால், உடன் அவர்கள் நமது திருடப்பட்ட செல்போனை செயலிழக்கச் செய்து விடுவார்கள். திருடியவர்கள் செல்போனை உபயோகப்படுத்த முடியாது.\nஇது STC வழங்கும் இலவச சேவை ஆகும். தவறுதலாக, நாம் நம் செல்போன் தொலைந்ததாக நினைத்துக் கொண்டு, செயலிழக்கச் செய்து விட்டாலும், மீண்டும் ஒரு முறை ���ொடர்பு கொண்டால், மீண்டும் செல்போன் செயலிழப்பை சரி செய்து கொள்ளலாம் என அரப்நியூஸ் செய்திப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nதெருக்களில் செல்போனில் பேசிக்கொண்டே செல்வது, செல்போனை வெளியே தெரிவது போல் வைத்துக் கொள்வது முதலியவற்றை தவிர்த்து இரவு நேரங்களில் பாதுகாப்புடன் செல்வது முதலான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்வதே சாலச் சிறந்தது.\nஅரக்கோணத்தில் TNTJ இரத்த தான முகாம்\nமேற்கத்திய நாடுகளில் பெருகிவரும் இஸ்லாம்\nபுளியங்குடி கிழக்கு கிளை – வாரம் ஒரு தகவல்\nமத்திய அரசு பணியில் சேர மத்திய தேர்வாணையத்தின் தேர்வு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/95987-who-is-bharath-arun.html", "date_download": "2018-08-20T16:19:37Z", "digest": "sha1:4JGQCZTXEN2U422PZBYYL22MKQZAQ3UM", "length": 31721, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "இந்திய அணியின் புது பெளலிங் கோச் பரத் அருண் பின்னணி என்ன? | Who is Bharath Arun?", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\nஇந்திய அணியின் புது பெளலிங் கோச் பரத் அருண் பின்னணி என்ன\nபரத் அருண், இந்திய அணியின் பெளலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது பிசிசிஐ. இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடாத பரத் அருண் எப்படி பயிற்சியாளர் ஆனார் தெரியுமா அதற்கு முன் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.\nகடந்த 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் தோனி தலைமையில் இந்திய அணி, வரிசையாக அயல் மண்ணில் படுதோல்வியைத் தழுவிவந்தது. டெஸ்ட் போட்டிகளில் தோனியின் தனிப்பட்ட பெர்ஃபாமன்ஸும் சுமாராகவே இருந்தது. இந்தக் காலகட்டத்��ில் விராட் கோலி இந்தியாவுக்கு நம்பகமான வீரராக உருவெடுத்துக்கொண்டிருந்தார். தோனியைக் கேப்டன் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என கோரிக்கைகள் அதிகரித்துக்கொண்டிருந்த சமயத்தில், 2014-ம் ஆண்டு இறுதியில் தோனியின் தலைமையிலேயே இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றது.\nஆஸ்திரேலியாவில் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதாக இருந்தது. அந்தச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் மேனேஜராக ரவி சாஸ்திரி இருந்தார். 2014-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் மெல்பர்ன் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு, திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வுபெற்றார் அப்போதைய கேப்டன் தோனி. ஆஸ்திரேலிய தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் தோனி காயம் காரணமாக விளையாடவில்லை. அந்தப் போட்டியில் விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். தோனியின் கேப்டன்சியில் அணி தள்ளாடிக்கொண்டிருந்த சமயத்தில் விராட் கோலி தலைமையில் இந்தியா புத்துணர்ச்சியுடன் ஆடியது. வெற்றிக்காக ஆக்ரோஷமாக ஆடித் தோற்றது. அப்போதே விராட் கோலியின் கேப்டன்சி பேசப்பட்டது.\nதோனி ஓய்வுபெற்ற பிறகு, விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றார். பயிற்சியாளர் டங்கன் பிளெட்சர் ஓய்வுக்குப் பிறகு, மேலாளர் ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை விளையாடியது. விராட் கோலிக்கு, ரவி சாஸ்திரியை ரொம்பவே பிடித்திருந்தது. கேப்டன் முடிவுகளில் பெரிதாக தலையிடாமல் இருந்தார் சாஸ்திரி. 2016-ம் ஆண்டு மத்தியில் இந்திய அணியின் புதுப் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க, கங்குலி தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டது. எப்படியும் பயிற்சியாளராகி விடுவோம் என நம்பிக்கையோடு இருந்தார் ரவி சாஸ்திரி.\nவிராட் கோலியின் இஷ்டத்துக்கு அணி சென்றுவிடக் கூடாது என்பதற்காக, திடீரென அனில் கும்ப்ளே பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார். பயிற்சியாளர் தேர்வில் கங்குலிக்கும் ரவி சாஸ்திரிக்கும் உரசலிருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது. ஆரம்பத்தில் கும்ப்ளேவுடன் கோலிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நாள்கள் செல்லச் செல்ல பயிற்சியாளரின் ஆதிக்கம் அதிகரிப்பதை உணர்ந்த கோலி, கும்ப்ளேவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா இங்கே சுற்றுப்பயணம் வந்தபோது இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. ஐ.பி.எல் நடந்தபோது இருவரும் அமைதி காத்தனர். சாம்பியன்ஸ் டிராபியில் இருவருக்கும் இடையே விரிசல் அதிகமானது. கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.\nஇந்தச் சூழ்நிலையில் சேவாக்கைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க பி.சி.சி.ஐ கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்பட்டது. பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் கடைசி நாளில் ரவி சாஸ்திரி விண்ணப்பம் போட்டார். கோலியின் விருப்பப்படி ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார். கோலியுடன் நல்ல அலைவரிசையில் இருக்கும் ரவிக்கு, செக் வைக்கும் விதமாக அயல் மண்ணில் நடக்கும் போட்டிகளுக்கு பேட்டிங் ஆலோசகராக டிராவிட்டையும், பெளலிங் ஆலோசகராக ஜாகீர் கானையும் அறிவித்தது பி.சி.சி.ஐ.\nடிராவிட் மற்றும் ஜாகீர் கானை நியமித்ததில், ரவி சாஸ்திரிக்குப் பெரிதாக விருப்பமில்லை. இதையடுத்து இன்று பி.சி.சி.ஐ புது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதில் கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றி வரும் சஞ்சய் பங்கருக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டு, துணை பயிற்சியாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைமை பெளலிங் பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பபட்டுள்ளார்.\nயார் அந்த பரத் அருண்\n54 வயதாகும் பரத் அருண், ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர். ஆனால், கிரிக்கெட் ஆடியதெல்லாம் தமிழகத்துக்குத்தான். மித வேகப்பந்து வீச்சாளராக மிளிர்ந்த பரத் அருண், கடந்த 1987 - 88 சீசனில் ரஞ்சிக் கோப்பை வென்ற தமிழக அணியில் இடம்பெற்றிருந்தார். அந்த சீசனுக்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளாக தமிழகம் ரஞ்சியில் கோப்பை வெல்லவில்லை.\nஇந்திய அணிக்காக இவர் மொத்தமாகவே ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். 1979-ம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார் பரத் அருண். 1986-87 சீசனில் இந்தியா, இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்தத் தொடருக்குப் பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனினும், தமிழக அணிக்காக 1992-ம் ஆண்டு வரை விளையாடினார்.\n1992-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஓய்வில் இருந்த பரத், அதன் பிறகு பயிற்சியாளர் அவதாரம் எடுத்தார். 2002-ம் ஆண்டு ரஞ்சியில் தமிழக அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருந்த தமிழக அணி, பரத்தின் பயிற்சியில் நல்ல முன்னேற்றம் கண்டது. இரண்டு முறை ரஞ்சியில் இறுதிப்போட்டி வரை சென்றது. அதன் பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமியில் சில ஆண்டுகள் தலைமை பெளலிங் பயிற்சியாளராகப் பணியாற்றினார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் இந்திய அணி கடந்த 2012-ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணிக்கு பரத் பெளலிங் பயிற்சியாளராக இருந்தார். அதன் பிறகு ஐபிஎல்-லில் பஞ்சாப் அணிக்கு துணை பயிற்சியாளராகச் செயல்பட்டார். 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை ரவி சாஸ்திரி மேலாளராக இருந்த இந்திய அணிக்கு, பரத் அருண்தான் பெளலிங் பயிற்சியாளர்.\nபரத் அருண் - விராட் கோலி - ரவி சாஸ்திரி கூட்டணி அப்போதே உருவாகிவிட்டது. இதற்கிடையில் ஐபிஎல்-லில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் பரத் அருண் பெளலிங் பயிற்சியாளராக இருந்தார். இதனால் கேப்டன் கோலிக்கும் பரத்துக்கும் இடையே நல்ல புரிதல் உருவானது. டி.என்.பி.எல்-லில் திருவள்ளூர் வீரன் அணிக்கும் இவர்தான் பயிற்சியாளராக இருக்கிறார். ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷனிலும் கடந்த சீஸனில் பயிற்சியாளராகப் பணியாற்றிருக்கிறார்.\nபயிற்சியாளராக நல்ல அனுபவமுள்ள பரத் அருண், தற்போது ரவி சாஸ்திரி விருப்பப்படி இந்திய அணிக்கும் தலைமை பெளலிங் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை வரை இவர் பதவியில் நீடிப்பார் என பி.சி.சி.ஐ அறிவித்திருக்கிறது. கோலி- ரவி சாஸ்திரி - பரத் அருண் கூட்டணி, வரும் காலங்களில் அயல் மண்ணில் என்ன சாதிக்கப்போகிறது... எப்படி உலகக்கோப்பையை ஜெயிக்கப்போகிறது என்பதை, பொறுத்திருந்துப் பார்ப்போம்.\nஸ்மிருதிக்கு வாழ்த்து சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ் #HBDSmritiMandhana\nபு.விவேக் ஆனந்த் Follow Following\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோன\n'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய\nமுதல் சந்திப்பு முதல் நிச்���யதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா க\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅலோ பிக்பாஸ்... சீசன் 3 எப்போ பாஸ்\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nஇந்திய அணியின் புது பெளலிங் கோச் பரத் அருண் பின்னணி என்ன\nமாணவர் அணிக்கு ஸ்டாலின் கொடுத்த முக்கிய அசைன்மென்ட் இதுதான்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகக் களமிறங்கும் மாணவர்கள்...\nடெங்கு காய்ச்சலுக்கு மக்கள் பீதியடைய வேண்டாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2013/08/blog-post_12.html", "date_download": "2018-08-20T16:18:06Z", "digest": "sha1:QMG5QSXUZJ4YZTKWJOHOBENL3XROUUSP", "length": 15614, "nlines": 271, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: அட.. இந்த பெண்களே இப்படித்தானா?", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nஅட.. இந்த பெண்களே இப்படித்தானா\nஇருக்கும் கருமையை விலக்க விரும்பி\nமெய்பூச வேண்டிய உதடுகளுக்கு ஏன்\nஅப்படி என்ன சிநேகம் உனக்கு செயற்கைகளோடு...\nஇன்னும் எத்தனை எத்தனை முயற்சி\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி..\nLabels: Tamil Kavithai, அனுபவம், உலகம், ஒப்பனை, கவிதை, காதல், புனைவு, பெண் கவிதை\nபெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கிறீம் எல்லாம் பூசுகின்றார்களே. :)\nசில சமயம் பொய்முகம் காட்ட வேண்டியும் இருக்கின்றதே காலத்தின்கோலம். என்னசெய்வது.\nரசிக்கவைத்த அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.\nநான் உங்க வீட்டு பிள்ளை\nபெண்கள் ஓட்டு போட கணவரிடம் கேட்க கூடாதா..\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nசீமானை வச்சி செய்யும் சோசியல் மீடியா... இப்ப வாஜ்பாயோடு...\nசமீபத்தில் ஒரு பொதுமேடையில் சீமான் அவர்கள் பேசும்போது சோழர்கள் 60 ஆயிரம் யானைப்படையை வைத்திருந்தார்கள்... அவர்கள் கடல் கடந்து போருக்...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஎங்கையாவது கவரிங் ஸ்கூட்டர் கிடைக்குமா...\nசொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை எனக்கு என் மனைவி கூட வாழ பிடிக்கலைங்க எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுங்க... சரி 5000 செலவாகுங்க...\nஎன்னடா நினைச்சிகிட்டு இருக்கீங்க... உங்க மனசுல... என்ன பார்த்த உங்களுக்கு எப்படி தெரியுது... உங்க பகுதிகெல்லாம் வரலன்னா... ஏன்...\nநினைவலைகள் - கார்கில் நாயகன் அடல் பிஹாரி வாஜ்பாய்\nபாஜவின் மாபெரும் பிதாமகரும், 3 முறை பிரதமர் பதவியை வகித்தவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது ...\nஇந்த மாணவர்கள் எம்புட்டு தயாராயிருக்காங்க பாருங்க....\nமாநாட்டுக்கு பிரபல பதிவருக்கு அனுமதி மறுப்பா...\n இந்த சூழ்நிலை உங்களுக்கும் வரும்...\nதமிழனுக்கு சண்டையிட மட்டும்தான் தெரியுமா\nஉயிரை பணயம் வைத்த கமல்... விஸ்வரூபம்-2 அப்டேட்ஸ்.....\nஉங்களுக்கு போட்டோ எடுக்கத் தெரியுமா..\nஉங்களுக்கு அந்த விருப்பம் இருக்கிறதா..\nதலைவா விஜய்யின் அதிரடி முடிவு..\nஇதை தெரிஞ்சிக்கிட்டா உங்களுக்கு தூக்கம் வராது..\nமாணவர்கள் அந்த விஷயத்தில் உஷாராகத்தான் இருக்கிறார்...\nவிடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தும் ஒரு தமிழ்படம்.....\nஇதுபோன்ற சூழ்நிலை உங்களுக்கு வந்திருக்கிறதா\nஅட.. இந்த பெண்களே இப்படித்தானா\nஇது இசைஞானி விடுத்துள்ள சவால்\nமகனை பெற்ற சில அப்பாக்கள் இப்படித்தான்\n தலைவா படம் பார்த்த எ...\nதலைவா சினிமா விமர்சனம் / thalaiva movie review\nதலைவா விமர்சனம் மற்றும் சில நகைச்சுவைகள்\nதலைவா திரை விமர்சனத்திற்கு முன்... முழு விவரம்...\nதலைவா செம காமெடிதான் போங்க...\nகவிதையை மாற்றிய கண்ணதாசனும், அடிப்பட்ட கிளியும்\nஇஸ்லாமிய கொள்கையோடு ஒத்துப்போகிறது தேமுதிக. - விஜய...\nஇப்போது பெயரில் என்ன இருக்கிறது...\nநம்ம பொழப்பு இப்படி சிரிப்பா சிரிக்குதே...\nஅஜித் ஒன்றும் புத்தனோ காந்தியோ கிடையாது... பேட்ட...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/docArticalinnerdetail.aspx?id=2287&id1=111&issue=20180201", "date_download": "2018-08-20T16:50:45Z", "digest": "sha1:ZQ4V33LPIDHCBEF47N5KGU6UCM6YUTXF", "length": 9168, "nlines": 41, "source_domain": "kungumam.co.in", "title": "இடையே... இடையிடையே... - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅந்த 3 நாட்களுக்கு முன்னதான அவதிகளும், அசௌகரியங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. 3 நாட்கள் முடிந்த பிறகுதான் பல பெண்களுக்கும் நிம்மதிப் பெருமூச்சே வரும். ஆனால், சிலருக்கு அதற்கும் வாய்ப்பில்லாமல் இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையே ரத்தப் போக்கு வருவதும் உண்டு. அது வழக்கமான மாதவிலக்கு போல இல்லாமல் நிறத்திலும், அளவிலும், நீடிக்கிற நாட்களிலும் வேறுபடக்கூடும்.இதற்கான காரணங்கள், தீர்வுகள் பற்றிப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.\nஹார்மோன்கள் அடங்கிய குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை உபயோகிப்பது இதன் முதன்மைக் காரணம். மாத்திரை, பேட்ச், ஊசி என எந்த வடிவிலான குடும்பக்கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றுவோருக்கும் அதை உபயோகிக்கத் தொடங்கிய முதல் சில மாதங்களில் இப்படி இடையிடையே மாதவிலக்கு வருவது சகஜம். அவற்றிலுள்ள அதிகப்படியான ஹார்மோன்கள், கருப்பையின் உறைகளில் ஏற்படுத்துகிற மாற்றங்களே காரணம் என்பதை மருத்துவர்களிடம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.\nக்ளமிடியா என்றொரு பால்வினை நோய் இருக்கிறது. அது பாதித்திருப்பதன் அறிகுறியாகவும் இந்த ரத்தப் போக்கு வரலாம். கர்ப்பப்பையின் உள் உறைகளில் தொற்று ஏற்பட்டிருப்பதும் ஒரு காரணமாகலாம்.சில பெண்களுக்கு அரிதாக பாதிக்கிற ஒரு பிரச்னை ‘வான் வில்லி பிராண்ட்’. ரத்தம் உறைவது தொடர்பான இந்தப் பிரச்னையின் காரணமாகவும் இடையிடையே ரத்தப் போக்கு வரக்கூடும். இதற்கு முறையான மருத்துவப் பரிசோதனையும், சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஹைப்போ தைராய்டு, கல்லீரல் கோளாறு மற்றும் சிறுநீரக பாதிப்புகள் இருந்தாலும் இப்படி இருக்கலாம்.கர்ப்பப் பையின் உள் உறைகளில் ஏற்படுகிற ஃபைப்ராய்டு கட்டிகளும் இப்படி இரண்டு மாதவிலக்குகளு��்கு இடையில் ரத்தப் போக்கை ஏற்படுத்தலாம். பாலிசிஸ்டிக் ஓவரிஸ் எனப்படுகிற சினைப்பையில் நீர்க்கட்டி பிரச்னை உள்ளவர்களுக்குப் பொதுவாகவே மாதவிலக்கு சுழற்சி முறையற்றுதான் இருக்கும். அவர்களில் சிலருக்கு இப்படி இடைப்பட்ட ரத்தப்போக்கு இருக்கலாம்.\nகர்ப்பப் பை வாய் புற்றுநோய் பாதிப்பின் அறிகுறியாகவும் இது இருக்கலாம். மெனோபாஸ் காலக்கட்டத்தை நெருங்கும் பெண்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெரிமெனோபாஸ் எனப்படுகிற மெனோபாஸுக்கு முந்தைய காலக்கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு ஹார்மோன்களின் அளவுகள் கன்னாபின்னாவென மாறும். அதன் அறிகுறியாகவும் இப்படி நிகழலாம்.\nஎந்தக் காரணத்தால் இடைப்பட்ட ரத்தப் போக்கு ஏற்படுகிறது என்பதைப் பொறுத்து சிகிச்சைகளும் மாறுபடும்.பால்வினை நோய், ரத்தம் உறைதல் பிரச்னை, சிறுநீரக பாதிப்புகள், ஃபைப்ராய்டு, புற்றுநோய் போன்றவற்றால் ஏற்பட்டிருந்தால் தாமதிக்காமல் சிகிச்சை பெற வேண்டும். மெனோபாஸின் அறிகுறி என்றால் பயப்படத் தேவையில்லை.\nஇரண்டு மாதவிலக்குகளுக்கு இடையில் ரத்தப் போக்குடன், அடிவயிற்றில் அதிகமான வலி, காய்ச்சல், மெனோபாஸுக்குப் பிறகு தொடரும் ரத்தப் போக்கு போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.\nசர்வதேச புற்றுநோய் தினம் (World Cancer Day)\nவருகிறது ஜீன் எடிட்டிங்...இனி குறையொன்றுமில்லை \nசர்வதேச புற்றுநோய் தினம் (World Cancer Day)\nவருகிறது ஜீன் எடிட்டிங்...இனி குறையொன்றுமில்லை \nஉணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாடு நிறுவனம்- ஒரு பார்வை\nஉணவுப்பொருளின் சத்துக்களை திருத்தி அமைக்க வேண்டும்\nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை\nமருந்துகளால் வரும் சரும அலர்ஜி01 Feb 2018\nஆட்சியாளர்கள் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்\nகடல் தியானம்01 Feb 2018\nகர்ப்பத்தின் க்ளைமாக்ஸ் மாதங்கள்01 Feb 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/2017-05-29", "date_download": "2018-08-20T17:15:10Z", "digest": "sha1:UDOCTZ6URQRASBST4GPYTS6COIJ7ALTL", "length": 18410, "nlines": 259, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிர��த்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாமாயில் பயன்படுத்துவதால் வரும் நன்மை தீமை தெரிந்து கொள்ளுங்கள்\nஆரோக்கியம் May 29, 2017\nமதுபான விடுதி திறப்பு விழாவில் பங்கேற்ற பெண் அமைச்சர்\nகோல்ஃப் ஜாம்பவான் டைகர் உட்ஸ் கைது\nஏனைய விளையாட்டுக்கள் May 29, 2017\nபரபரப்பான விமான நிலையத்தில் முழு நிர்வாணமாக அலைந்த நபர்: நடந்தது என்ன\nஏனைய நாடுகள் May 29, 2017\nகனடாவில் நடைபாதை பாதுகாப்பை மதிப்பாய்வு செய்ய முடிவு\n சினிமாவோடு இருக்கட்டும்: அரசியலுக்கு வேண்டாம்\nமெக்காவில் கால்பந்து வீரர் போக்பா: வைரலாகும் புகைப்படம்\nஏனைய விளையாட்டுக்கள் May 29, 2017\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஏனைய நாடுகள் May 29, 2017\nமுதல்வர் மகனுக்கு 5 ஆண்டுகள் சிறை: கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு\nஆம்புலன்ஸ் வாகனத்தை திருடி பொலிசாரை திணற வைத்த நபர்\nபேஸ்புக் குறித்து வெளியான ஆய்வு முடிவுகள்\nஏனைய தொழிநுட்பம் May 29, 2017\nசுவிஸில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய தொழுகை கூடம் மூடப்பட்டது\nசுவிற்சர்லாந்து May 29, 2017\nதொண்டை வழியாக குழாயை விட்டோம் கருணாநிதியை நினைத்து கண்ணீருடன் துரைமுருகன்\nடொனால்ட் டிரம்பிற்கு இப்படி ஒரு சோதனையா\nஅமெரிக்கா May 29, 2017\nஉடற்பயிற்சி May 29, 2017\nஉலகின் சக்தி வாய்ந்த பெண் இந்திரா நூயி: பெப்சி & கோ தலைவரின் கதை\nதொழிலதிபர் May 29, 2017\n13 ஆண்டுகள்... சாதி மீறி காதல் திருமணம் செய்த நடிகை ரோஜா\nகத்தரிக்காய் பற்றிய சில உண்மைகள்\nமருத்துவம் May 29, 2017\nபயிர் கடன் தள்ளுபடி: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு-விவசாயிகள் அதிர்ச்சி\nபிலிபைன்ஸின் போதைபொருள் நடிவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் சீனா\nஏனைய நாடுகள் May 29, 2017\nஆரோக்கியம் May 29, 2017\nஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் சிறப்பிக்கப்பட்ட மஹோட்சவ பெருவிழா\nநிகழ்வுகள் May 29, 2017\nஇந்திய அணியை கிண்ணத்தை வெல்ல விடமாட்டோம்: அடித்து சொல்லும் ஸ்டார்க்\nகிரிக்கெட் May 29, 2017\nவிரைவில் ஸ்மார்ட் போனில் ஹோலோகிராம் தொழில்நுட்பம்\nஏனைய தொழிநுட்பம் May 29, 2017\nசிறுநீர் கழித்ததைத் தட்டிக் கேட்டவர் அடித்துக் கொலை\nஎந்த விரலால் திருநீறு அணிய வேண்டும் தெரியுமா\nசாம்பியன்ஸ் டிராபி: தெறிக்க விடுமா இலங்கை அணி\nகிரிக்கெட் May 29, 2017\n4 நாட்களுக்கு பின்னர் வீடு திரும்பிய மொடல் அழகி: நடந்தது என்ன\nம���ாத்மா காந்தியின் படுகொலையில் புதிய சர்ச்சை: மேலும் ஒருவருக்கு தொடர்பு\nஇலங்கையிலிருந்து 10 மணித்தியாலத்தில் அவுஸ்திரேலியா செல்ல வாய்ப்பு\nவர்த்தகம் May 29, 2017\nஆண்மை குறைபாடு: சில பொய்களும்\nஆரோக்கியம் May 29, 2017\nஉதவி செய்த பிரபலங்களுக்கு மாவோயிஸ்ட் எச்சரிக்கை\nகணினியை பயன்படுத்தி ஸ்மார்ட்போனை எளிதாக இயக்கலாம்: எப்படி தெரியுமா\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nஒரே ஒரு வினாடியில்.. உலகப் பிரச்சனை சரியாகிவிடும்\nவிஞ்ஞானம் May 29, 2017\nதிருமணத்திற்கு முன்னர் உறவு: கதிகலங்க வைக்கும் கொடூர தண்டனை\nகிரிக்கெட் May 29, 2017\nஅமைச்சர் முன்னால் அரைகுறை ஆடையுடன் வலம் வந்த அழகிகள்\nகடற்கரை அரிப்பினால் குறிப்பிடத்தக்க நிலச்சரிவு ஆபத்துக்கள்\nபட்டினி போட்டு கொடுமை செய்த மகன்: நடிகையை தவிக்க விட்டு ஓடிய பரிதாபம்\nஜிந்துபிட்டி, ஸ்ரீ சிவசுப்ரமணிய ஆலயத்தில் கொடியேற்றம்\nநிகழ்வுகள் May 29, 2017\nடிடிவி தினகரனின் காவல் நீட்டிப்பு\nஇந்த அறிகுறிகளை வைத்து கல்லீரல் செயலிழக்க போவதை கண்டுபிடிக்கலாம்: நிச்சயம் பகிருங்கள்\nபெல்ட்டுக்கு பதில் பாவாடை நாடா கட்டிக்கோங்க\nதனியாக இருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nமருத்துவம் May 29, 2017\nதிருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு\nதண்டவாளத்தில் ரயில் மீது மோதி வாலிபர் தற்கொலை: காதல் தோல்வி காரணமா\nசுவிற்சர்லாந்து May 29, 2017\nசவுதியில் உடல் ஊனமுற்ற நபருக்கு மரண தண்டனை: காரணம் என்ன\nஏனைய நாடுகள் May 29, 2017\nதலைவனாக இருந்தாலும்... டோனியிடம் அடிக்கடி ஆலோசனை கேட்ட கோஹ்லி\nகிரிக்கெட் May 29, 2017\nஅகதிகளாக உலகத் தலைவர்கள்: ஓவியரின் நெகிழ்ச்சியான வேண்டுகோள்\nஏனைய நாடுகள் May 29, 2017\nதிருமணத்திற்கு முன்பே குழந்தை பெற ஆசை: ஸ்ருதிஹாசன்\nஇலங்கைக்கு கைகோர்ப்போம்: கண்ணீருடன் மணல் சிற்பத்தை உருவாக்கிய இளைஞர்\nகற்பழிப்பு புகார் கூறிய பெண்ணுக்கு மரண தண்டனை: அதிர்ச்சி சம்பவம்\nஏனைய நாடுகள் May 29, 2017\n7 நாட்களில் 10 கிலோ குறைக்க வேண்டுமா\nஆரோக்கியம் May 29, 2017\nஅமெரிக்காவை நம்பி ஜேர்மனி இல்லை: சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல்\nதமிழக வீரர் அஸ்வினின் தாத்தா காலமானார்\nஏனைய விளையாட்டுக்கள் May 29, 2017\nசினிமா பாணியில் நடந்த சம்பவம்: கடத்தல்காரர்களை சுட்டு உறவினரை மீட்ட பெண்\nசாத்தான் தான் நல்லவர்.. நிர்வாணமாக்��ப்பட்ட பெண்\nLove From Manchester: விமானத்தில் இந்த வசனம் எதற்காக தெரியுமா\nபிரித்தானியா May 29, 2017\nகள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம்: மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்\nசாம்பியன்ஸ் கிண்ணம்: நியூசிலாந்தை பந்தாடிய இந்தியா\nகிரிக்கெட் May 29, 2017\n9 ஆண்டுகளாக வெளிநாட்டில் மாட்டிக் கொண்ட பெண்: மீட்டு தர பெற்றோர் கெஞ்சல்\nஉங்கள் ராசிப்படி பணப்புழக்கம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்\nஜப்பான் நோக்கி ஏவுகணை வீசிய வடகொரியா: கொரியா தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்\nஏனைய நாடுகள் May 29, 2017\nபாடசாலைகளை மூடும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது\nஉலகின் டாப் 10 கோடீஸ்வர கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் May 29, 2017\nஇரவு தூக்கத்தை தவிர்ப்பதால் இத்தனை ஆபத்தா\nஆரோக்கியம் May 29, 2017\nஅப்பாவும், அக்காவும் வெறுத்து ஒதுக்கினார்கள்: பிரபல நடிகையின் மறுபக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=14&sid=31bee2b455a0cbb9634c4424de9154cb", "date_download": "2018-08-20T17:11:29Z", "digest": "sha1:JC2Q4AQ76LXFYGRQYEBZP7Y4S635XPMP", "length": 29377, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ மரபுக்கவிதைகள் (Lineage Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமரபுக்கவிதைகள் (Lineage Stanza )\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅவ்வையார் நூல்கள் - நாலு கோடிப் பாடல்கள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவி காளமேகப் புலவரின் பாடல் ஒன்று....\nநிறைவான இடுகை by பூச்சரண்\nதனி எழுத்து வரிசையில் ஆகி வந்த மரபுக்கவிதை இதோ\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by தனா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில�� உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruvarangaththilirunthu.blogspot.com/2016/04/2.html", "date_download": "2018-08-20T16:06:33Z", "digest": "sha1:EP3BM3WME6SPQSP7DYVSD2XM4DR2SMN4", "length": 32624, "nlines": 156, "source_domain": "thiruvarangaththilirunthu.blogspot.com", "title": "திருவரங்கத்திலிருந்து...........: ரமாவும் ரஞ்சனியும் 2", "raw_content": "\nவியாழன், 7 ஏப்ரல், 2016\nஏற்கனவே இந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அதைப்படித்துவிட்டு என் அக்கா ரமா ரொம்பவும் நெகிழ்ந்து போனாள். ஆனால் இந்தக் கட்டுரையை நான் மிகவும் மனம் நொந்து, நெகிழ்ந்து எழுதுகிறேன். இதைப் படிக்க அவள் இல்லை என்கிற உண்மை என்னை மிகவும் வதைக்கிறது.\nஅக்கா பிறக்கும்போதே ‘பெரியவள்’ ஆகப் பிறந்தாள் என்று எனக்குப் பல சமயங்களில் தோன்றும். கோடை விடுமுறைக்கு ஸ்ரீரங்கம் போகும்போது நான் தெருவில் பாண்டி, கோலி எல்லாம் விளையாடிக் கொண்டிருப்பேன் என் சகோதரர்களுடன். இவள் என் பாட்டியுடன் இருப்பாள். பாட்டியுடன் கூடவே வெளியே போவாள். வீட்டிலும் பாட்டியுடன் அடுப்படியில் என்னவோ பேசிக்கொண்டு இருப்பாள். பாட்டியும் அவளை பெரியவள் ஆகவே நினைத்து எல்லாக் கதைகளையும் சொல்லிக் கொண்டிருப்பாள். திரும்ப ஊருக்கு வந்தாலும் இவள் என் அம்மாவுடனே இருப்பாளே தவிர தன் வயதை ஒத்த தோழிகளுடன் விளையாட மாட்டாள். என் அம்மா, பெரியம்மா, பாட்டி இவர்களே இவளது தோழிகள் என்று தோன்றும் அளவிற்கு அவர்களுடன் பழகுவாள்.\nஅவர்களுடைய கஷ்ட நஷ்டங்களை வெகு அக்கறையாகக் கேட்பாள். என்னிடம் பேசும்போது ‘பாவம், பாட்டி, பாவம் பெரியம்மா’ என்பாள். எனக்குத் தெரியாத உறவினர்களை எல்லாம் இவள் தெரிந்து வைத்திருப்பாள். அவளுடன் கோவிலுக்குப் போனால் எதிரில் வருகிறவர்கள் அத்தனை பேர்களும் இவளை விசாரித்துவிட்டுப் போவார்கள். ‘பாட்டியோட அத்தான் மன்னி இவர்’, ‘பாட்டியோட அம்மாஞ்சி இவர்’ என்று உறவுமுறை சொல்லுவாள். ‘உனக்கு எப்படி இதெல்லாம் தெரிகிறது எனக்கு ஒன்றும் தெரியவில்லையே’ என்றால் ‘நீ எப்போ பார்த்தாலும் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறாய். பாட்டி பெரியம்மாவுடன் எல்லாம் பேச வேண்டும்’ என்பாள். என்னால் முடியவே முடியாத காரியம் இது என்று நினைத்துக் கொள்ளுவேன்.\nஸ்கூல் முடித்தவுடன் ‘மேலே படிக்க விருப்பம் இல்லை. நான் வேலைக்குப் போய் உனக்கு உதவறேன்’ என்று அப்பாவிடம் சொல்லிவிட்டாள். நான் பள்ளிப் படிப்பை முடித்தவுடனே என்னிடமும், ‘மேலே படிக்க வேண்டாம். வேலைக்குப் போய் அப்பாவிற்கு உதவி செய்’ என்று அதையே சொன்னாள். எனக்கு திருமணம் நிச்சயம் ஆனவுடன் (திருமணத்திற்கு ஐந்தாறு மாதங்கள் இருக்கும்போது) வேலையை விட்டுவிட்டேன். அவளுக்கு ரொம்பவும் வருத்தம். திருமணம் ஆகு��்வரை வேலைக்குப் போனால் அப்பாவிற்கு உதவியாக இருந்திருக்கும், இல்லையா என்றாள்.\nமொத்தத்தில் அக்கா உண்மையில் அக்காவாக இருந்தாள். பாட்டி, அம்மா, பெரியம்மா என்று எல்லோருடைய கஷ்டங்களையும் கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ அக்காவிற்கும் கஷ்டங்களே வாழ்க்கை ஆனது. 22 வயதில் திருமணம். 34 வயதில் அத்திம்பேரை இழந்தாள். யாரையும் எதிர்பார்க்கவில்லை. யார் கூடவும் இருக்கவும் விரும்பவில்லை. கையில் வேலை இருந்தது. அம்மாவின் துணையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பித்தாள். எதற்கும், யாரையும் அண்டி இருக்காமல் தன் முடிவுகளைத் தானே எடுத்தாள்.\nதன் வாழ்க்கையை அலுவலகம், வீடு என்று அமைத்துக் கொண்டாள். அவளுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு திவ்ய தேச யாத்திரை. அம்மாவையும் அழைத்துக் கொண்டு எல்லா திவ்ய தேசங்களையும் சேவித்துவிட்டு வந்தாள். முக்திநாத் தவிர மற்ற திவ்ய தேசங்கள் அனைத்தையும் சேவித்திருக்கிறாள். ஸ்ரீரங்கத்தில் ஒரு வீடு வாங்கினாள். முடிந்த போதெல்லாம் போய் நம்பெருமாளை சேவித்துவிட்டு வருவாள். ஸ்ரீரங்கம் போவது என்பதை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பாள். தன் பேத்திகள் இருவர் மேலும் உயிரை வைத்திருந்தாள். பேத்திகள் இருவரையும் பார்த்துக் கொள்வதை ஆசைஆசையாகச் செய்தாள். பேத்தியை மடியில் விட்டுக் கொண்டு நிறைய பாட்டுக்கள் பாடுவாள்.\n‘மாணிக்கம் கட்டி, வயிரமிடை கட்டி....’ என்று பாசுரம் பாடிப் பாடி அவர்களை கொஞ்சி மகிழ்வாள்.\nஸ்ரீரங்கம் போய் நம்பெருமாளை சேவிப்பதே அவளது வாழ்நாளின் குறிக்கோள் என்பது போல அடிக்கடி ஸ்ரீரங்கம் போவாள். நம்பெருமாளை அவள் சேவிக்கும் அழகைக் காண வேண்டும். அந்தப் பக்கம் நின்று சேவிப்பாள். இந்தப் பக்கம் வந்து சேவிப்பாள். வீதியில் எழுந்தருளும் போதும் இந்த வீதியில் சற்று நேரம் சேவித்துவிட்டு அடுத்த வீதிக்கு பெருமாள் எழுந்தருளுவதற்குள் அங்கு போய் நிற்பாள்.\nசமீபத்தில் ஒருநாள் அடையாறு அனந்த பத்மநாப ஸ்வாமி கோவிலுக்கு போக ஆசைப்பட்டிருக்கிறாள். அவள் பிள்ளை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறான். ‘கோவிலுக்குள் நுழைந்தவுடன் அம்மா கிடுகிடுவென சந்நிதிக்குள் சென்ற வேகம் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது, சித்தி. அம்மாவிற்கும் பெருமாளுக்கும் நடுவில் ஏதோ பேச்சு வார்த்தை நடப்பது போல இருந்தத���. அம்மாவை அவர் வா என்று சொல்வது போலவும் அம்மாவும் வேறு எங்கும் பார்க்காமல் உள்ளே சென்றதும்..... என்ன நடக்கிறது என்று என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. சட்டென்று வேகமாக நடக்கும் அம்மாவைப் பிடித்துக் கொண்டேன்’ என்றான் அக்கா பிள்ளை. அதுதான் ரமா.\nதனது சோகங்களை சற்று மறந்து பேத்திகளுடன் வாழ்க்கையை கழிக்க ஆரம்பித்த வேளை அந்தக் கொடிய நோய் அவளை பீடித்தது. சென்ற பிப்ரவரி மாதம் நாங்கள் ஸ்ரீரங்கம் போயிருந்தோம். இரண்டு நாட்களில் அக்காவும் வருவதாக இருந்தது. முதல் நாள் போன் செய்து ரொம்பவும் வயிற்றுவலி அதனால் ஸ்ரீரங்கம் பயணத்தை ரத்து செய்துவிட்டேன் என்று அவள் கூறியபோது மனதில் இனம் புரியாத சங்கடம். என்னவானாலும் ஸ்ரீரங்கம் பயணத்தை ரத்து செய்யாதவள் இப்போது செய்கிறாள் என்றால்...என்று மனதை கவலை சூழ்ந்து கொண்டது. சில நாட்களில் தெரிந்துவிட்டது, வயிற்றில் புற்றுநோய் இருப்பது. அப்போதே முற்றிய நிலை தான். ஆறு கீமோதெரபி என்று மருத்துவர் கூறினார். ஒவ்வொரு மாதமும் நான் சென்னைக்குப் போய் அவளுடன் மருத்துவமனையில் தங்குவேன். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்தபின் இரண்டு நாட்கள் அவளுடன் இருந்துவிட்டு திரும்புவேன்.\n40 வருடங்களுக்கு முன் எங்கள் அப்பாவை இந்த நோய் தாக்கியபோது அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அந்த நினைவுகள் வந்து என்னை பயமுறுத்தின. ஆனால் இத்தனை வருடங்களில் மருத்துவம் நிறைய முன்னேறியிருக்கிறது அதனால் அக்கா பிழைத்துவிடுவாள் என்று நினைத்தேன். அம்மா தினமும் திருவள்ளூர் பாசுரம் சேவிக்க ஆரம்பித்தாள். நாளாக ஆக, எங்கள் நம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.\nஇன்றைக்கு ஒரு வேலை செய்ய வேண்டும் என்று அக்கா நினைத்தால் அதை செய்து முடித்துவிட்டு மறுவேலை பார்ப்பாள். அசாத்திய சுறுசுறுப்பு. அம்மா சொல்வாள்: ‘ரமா அடுப்படியில் நுழைந்தால் அடுப்பு தானாகவே பற்றிக் கொள்ளும். உலை தானாகவே கொதிக்கும்’ என்று. எப்போதும் ஒரு பரபரப்பில் இருப்பாள். ஒருநிமிடம் அயர்ந்து உட்கார மாட்டாள். அப்படிப்பட்டவளை இந்தக் கொடிய நோய் முடக்கிப் போட்டுவிட்டது. மிகவும் சுதந்திரமானவள் அக்கா. அப்படிப்பட்டவள் இப்போது துணையில்லாமல் ஒரு காரியமும் செய்ய முடியவில்லை. கூடவே ஒரு ஆள் அவளுடன் இருக்க வேண்டியிருந்��து. இந்த நிலை அவளை மிகவும் பாதித்திருக்க வேண்டும்.\nஅவள் செய்யும் காரியங்களில் எல்லாம் ஒரு ஒழுங்கு இருக்கும். ‘போன் பேசுவது எப்படி என்று ரமாவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று அவள் தோழிகள் சொல்வார்கள். ‘சொல்ல வந்த விஷயத்தை நறுக்கென்று சொல்லிவிட்டு ‘வைக்கட்டுமா’ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிடுவாள். வளவளவென்று பேசவே மாட்டாள்’\nநிறைய தானதர்மம் செய்வாள். கோவில்களுக்கு வாரி வழங்குவாள். அவளுக்கு வரும் கடிதங்கள் எல்லாமே கோவில்களிலிருந்து வரும் பிரசாதக் கவர்கள் தான். சமீபத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து வைகுண்ட ஏகாதசி பிரசாதம் செல்வர் அப்பம் வந்திருந்தது. அவளால் அதை சாப்பிட முடியவில்லை, பாவம்.\nநான் அவளுடன் மருத்துவமனையில் இருந்த நாட்கள் மறக்க முடியாதவை. எங்கள் திருமணத்திற்கு முன் நாங்கள் இருவரும் எப்படி இருந்தோமோ அதேபோல இப்போது இருந்தோம். அக்கா தங்கை என்ற உறவை மீறி தோழிகள் போல இருவரும் ஒருவரின் அண்மையை இன்னொருவர் விரும்ப ஆரம்பித்தோம். நான் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பாள். ‘நீ வந்துட்டயா நான் பிழைத்துவிடுவேன்’ என்பாள். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்போம். நான் அறியாத ரமாவை இந்த ஒரு வருட காலத்தில் அறிந்தேன். எத்தனை வேதனை பட்டிருக்கிறாள் நான் பிழைத்துவிடுவேன்’ என்பாள். இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்போம். நான் அறியாத ரமாவை இந்த ஒரு வருட காலத்தில் அறிந்தேன். எத்தனை வேதனை பட்டிருக்கிறாள் தனி ஒரு ஆளாக எல்லாவற்றையும் தாண்டி சற்று நிம்மதியாக இருக்க வேண்டிய நிலையில் எதற்கு இப்படி ஒரு நோய் அவளுக்கு தனி ஒரு ஆளாக எல்லாவற்றையும் தாண்டி சற்று நிம்மதியாக இருக்க வேண்டிய நிலையில் எதற்கு இப்படி ஒரு நோய் அவளுக்கு ‘யார் சோற்றில் மண்ணைப் போட்டேனோ, சாப்பிடக்கூட முடியவில்லையே’ என்று மனம் நொந்து அழுவாள். கடைசியாக நான் அவளைப் பார்த்தது ஜனவரி 9. நான் ஊருக்குப் போகிறேன் என்றவுடன் முகத்தில் அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தாள். கட்டாயம் போகணுமா என்றாள். பண்டிகை முடிந்தவுடன் மறுபடியும் வருகிறேன் என்று சொல்லி அவளை அணைத்துக் கொண்டேன். ‘சீக்கிரம் என்னைத் திருவடி சேர்த்துக் கொள்ளச் சொல்லி நம்பெருமாளை வேண்டிக் கொள்’ என்றாள். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.\nமருத்துவர்கள் சொன்ன காலக்கெடு 3 மாதங்கள். ஆனால் ஒரே வாரத்தில் அக்காவின் கதை முடிந்துவிட்டது. இனி அவள் பிழைக்க மாட்டாள் என்று தெரிந்தவுடன் நான் நம்பெருமாளிடம் இந்தக் கோரிக்கையைத் தான் வைத்தேன்: ‘இனியும் இந்த சித்திரவதை அவளுக்கு வேண்டாம். நிறைய பாடுபட்டு விட்டாள். அதிக சிரமம் கொடுக்காமல் அவளுக்கு இரங்கு’\nஜனவரி 13 காலையிலேயே அக்காவிற்கு நினைவு தப்பிவிட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை ஆரம்பித்திருக்கிறார்கள். நினைவு போன நிலையில் ஒருமுறை என் பெயரை சொன்னாள் என்று அக்காவின் பிள்ளை சொன்னான். அவ்வளவுதான். நாங்கள் காஞ்சீபுரம் அருகில் போய்க்கொண்டிருந்த போது செய்தி வந்துவிட்டது. ‘அம்மாவின் முகம் ரொம்பவும் அமைதியாக இருக்கிறது’ என்று அக்கா பிள்ளை சொன்னான். அவளது எல்லாக் கஷ்டங்களும் ஒரு முடிவிற்கு வந்துவிட்டன பிறகு அமைதி தானே\n‘நீ இப்படி எனக்காக ஓடி ஓடி வருகிறாயே’ என்பாள் ஒவ்வொருமுறை நான் போகும்போதும். என்ன பலன்’ என்பாள் ஒவ்வொருமுறை நான் போகும்போதும். என்ன பலன் அவளுடைய வலி, வேதனைகளை என்னால் வாங்கிக் கொள்ள முடியவில்லையே அவளுடைய வலி, வேதனைகளை என்னால் வாங்கிக் கொள்ள முடியவில்லையே நான் மாறனேர் நம்பி இல்லையே நான் மாறனேர் நம்பி இல்லையே பலமுறை இப்படி நினைத்து அவளுக்குத் தெரியாமல் அழுவேன்.\nசூழ்விசும் பணிமுகில் தூரியம் முழக்கின\nஆழ்கடல் அலைதிரை கையெடுத் தாடின\nஎன்ற நம்மாழ்வாரின் வாக்குப்படி என் அக்காவிற்கும் பரமபதத்தில் வரவேற்பு கிடைத்திருக்கும். முமுக்ஷுக்களுக்கு (மோக்ஷத்தை விரும்பும் நாரணனின் பக்தர்கள்) கிடைக்கும் திரும்ப வர முடியாத உலகத்தில் என் அக்கா ரமாவிற்கும் ஒரு இடம் கிடைத்திருக்கும். அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று விரஜா நதியில் நீராடி வந்திருக்கும் அவளை நம்பெருமாள் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு ‘ரொம்பவும் சிரமப்பட்டு விட்டாயோ’ என்று முதுகை தடவி விட்டுக் கொண்டிருப்பார்.\nஇனி அவளுக்குப் பிறவி கிடையாது. இந்த ரஞ்சனியின் நினைவுகளில் மட்டுமே வாழ்ந்திருப்பாள் ரமா.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவல்லிசிம்ஹன் 7 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 5:32\nஅன்பு ரஞ்சனி. பெருமாள் தனக்குப் பிடித்தவர்களைத்தான் மிகவும் சோதிப்பாராம்.\nஇந்த நோய் வந்தவருக்கு இன்னும் என்ன சோதனை.\nபார்த்தவர்களுக்கு இன்னும் அதிக துன்பம்.\nமெர்சி டெத் இருக்கணும். எனக்கு ஏதாவது என்றால் நான் வருந்தவோ மற்றவர்களை வருத்தவோ\nநினைக்கவில்லை. என் ஆசை உடன் மரணம்.\nரஞ்சனி உங்களுக்கு பகவான் நிம்மதி கொடுக்கட்டும்.\nஅக்காவைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் மனது வலிக்கிறது. காலப்போக்கில் தான் இந்த வலி மாற வேண்டும்.\nஉங்களைப் போலத்தான் எல்லோருமே நினைக்கிறோம். நடக்க வேண்டுமே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முதல் புத்தகம் கிழக்குப் பதிப்பக வெளியீடு, ரூ.150/-\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 3 - சென்ற வாரம் ஒரு அம்மா எப்படி ஒரு மிகப்பெரிய லட்சியத்தை தன் மகனுக்குள் விதைக்கிறார் என்று பார்த்தோம். இந்த வாரம் அப்பாவைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம். ஒரு க...\nசெல்வ களஞ்சியமே 10 - பிரசவித்த பெண்ணின் சுகாதாரம் சுகாதாரம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும் பெண்களுக்கு மிக மிக அவசியம். அதுவும் பிரசவித்த பெண்களுக்கு மிக மிக (எத்தனை மி...\nஇலவசக் கல்வியும் மதிய உணவுத் திட்டமும்\n‘இரண்டு சொட்டு மசி கொடு....\nஅரசு நடுநிலைப் பள்ளியில் முதல்நாள்\n‘சிங்கநாதம் கேட்குது, சீன நாகம் ஓடுது\nதேனும் கசந்ததடி, ஹார்லிக்ஸ் –உம் பிடிக்கவில்லையடி\nபதிவுகளை உங்கள் மின்னஞ்சல் மூலம் பெற\nபிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி\nமெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்\nஇயற்கையின் கொடை - பழங்கள்\nபானகம், வடைபருப்பு, நீர் மோர் + இன்னிசைக் கச்சேரிகள்\nமழை, வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட கதை மீள் பதிவு\n\"திங்க\"க்கிழமை 180820 : டோக்ளா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nஇரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...\nபாரததேசம் என்று பெயர் சொல்லுவோம்.\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/video-news/2017/oct/07/%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-11906.html", "date_download": "2018-08-20T17:00:11Z", "digest": "sha1:V6WOCBSWX6PJTUHJDITAB4RPB4GQBUSY", "length": 4379, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "ரஷியாவில் ரயில்-பேருந்து மோதல்- Dinamani", "raw_content": "\nரஷியாவில் பயணிகள் பேருந்தும் ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nத��்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%26amp%3Bnbsp%3B&si=0", "date_download": "2018-08-20T16:33:16Z", "digest": "sha1:ZPQDCVJQC7M2A3QSIL2XHFHOSDYIMPXT", "length": 19693, "nlines": 299, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ஞானம்  » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஞானம் \nஉடலுறவு, பழக்க வழக்கங்கள் குறித்து வாத்ஸ்யாயனரும், சொக்கோ முனிவரும், கூட விரிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.\nசொல்லத்தெரிவதில்லை மன்மதக்கலை ; என்பார்கள். அது உண்மைதான். வளரும் குழந்தை பருவத்திலிருந்தே இது குறித்து\nவிஈயங்களை கொஞ்சம், கொஞ்சமாக அறிந்து கொண்டேதான் வருகிறார்கள். வாலிப பருவத்தில் தாங்கள் [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் (Doctor D. Muthuselvakumar)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஎல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் - Srivishnu Sahashara Naamam\nஇறைவனிடம் பக்தி செலுத்தப்பெரியோர்கள் பலவழிகளைக் கையாண்டார்கள். இவற்றில் எளிய முறை ஜபம், மற்றும்\nபாராயணமுறைகளாகும். அதிலும் பாராயணமுறை மிகவும் எளிய வழியாகும். நம்முடைய எல்லாத் துன்பங்களும் நீங்கவும், எல்லா நன்மைகளும் கிடைக்கவும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்நாம பாராயணம் சிறந்த வழியாகும். இதனால் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வேங்கடவன் (Venkatavan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஎல்லாவித நன்மைகள் தரும் ஸ்ரீசிவ ஸகஸ்ரநாமம் எளிய உரை - Sri Shiva Sahasaranaamam\nஇறைவனது புகழைப் பற்றிக்கூறும் நூல்களை எழுதுவதற்கும், வெளியிடுவதற்கும் இறையருள் இருந்தால் மட்டுமே\nசாத்தியமாகும். இந்த சிவ ஸஹஸ்ர நாமத்தை உரையுடன் எழுதி முடிக்க இரண்டாண்டுகள் கழுந்துவிட்டன. தற்போது இதற்கென எங்கும் உரை நூல்கள் இல்லை. அந்தக் குறையை நிறைவு செய்வதற்காக இந்நூல் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வேங்கடவன் (Venkatavan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nஎல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் - Sri Lalitha Sahaasaranaamam\nஇந்நூலில் லலிதா ஸஹஸ்ர நாமத்திற்கு எளிய முறையில் உரை எழுதப்பட்டுள்ளது. இதைப் படிக்க வட மொழி தெரிந்திருக்க\nவேண்டுய அவசியமில்லை. ஸ்ரீ லலிதாம்பிகையின் ஆயிரம் நிருநாமங்களுக்கும் அர்த்தம் கூற முயன்றிருக்கிறேன். மேலும் அர்ச்சனை முறைகளும் தரப்பட்டுள்ளன. பாராயணம் செய்யும் முறைகளும், எப்படித் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வேங்கடவன் (Venkatavan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nசித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது - Sithar Paadalgal\nவிஞ்ஞானம் எவ்வளவு பெரிய விசுவரூபம் கொண்ட போதிலும் இன்னும் மனிதனின் அறிவுக்குள் அகப்படாத, புலன்களுக்குப்\nபுலப்படாத கோனானு கோடி விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளன. எல்லாவற்றிக்கும் தகுந்த விடையை விஞ்ஞானத்தால்\nநிச்சயம் கொடுக்க முடியாது. ஏனெனில், விஞ்ஞானம் வெளிமுகமாகத் தேடுவது. வெளிமுகமான [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கவிஞர் பத்மதேவன் (Kavignar Padmadevan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nவாழ்வியல் சிந்தனைகள் - Vaalviyal Sinthanaigal\nசமூக நீரோட்டத்தை மடைமாற்றம் செய்யவல்ல சக்தி மிக்க சாதனை ஆயுதங்கள் இரண்டு. அவை சொல்லும் எழுத்துமே ஆகும்.\nவிண்ணளாவப் பறக்கும் வில்லம்புபோல் சிந்தனை நாணிலிருந்து பாயவல்லது சொல்லம்பு. நெம்புகோலாக நின்று ஆட்சி மலைகளையும் அசைக்கவல்லது எழுதுகோல், எழுத்தும் சொல்லும் நிகழ்த்திய சமுதாய [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சுகி. சிவம் (Suki Sivam)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nShunmuga Sundaram P அருமையான புத்தகம். எதிர்மறை TWIST கிடையாது\nprabhu raja உலகத்தரம் வாய்ந்த ஹெர்பல் ப்ராடக்ட் shona abiviruthi sooranam(powder) dr prabhu +91 9488472592 விறைப்புத் தன்மைக்கும் (ஆணுறுப்பு), ஆண்மை குறைவுக்கும்…\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமுத்துக் குளியல், All is well, எஸ் ராமகிருஷ்ணன், தந்திரக், சூசன் பிலிப்ஸ், இன்றமிழ், தோட்டி, ஆர்.எஸ், கிருஷ்ணன் பிள்ளை, அரசியல் சாசனம், முப்பரிமாண, lucky, அறந்தை நாராய, காஸ்ட், சாகா\nஉங்களுக்கென்று தமிழில் ஓர் இரகசி��� மொழி - Ungalukendru Tamilil Oar Ragasiya Mozhi\nஜீவாவின் பண்பாட்டு அரசியல் -\nசித்தர்களின் சமூதாயச் சிந்தனைகள் -\nவர்க்க அரசியலும் அடையாள அரசியலும் -\nகுறை தீர்க்கும் கோயில்கள் -\nஒரு கல்யாணத்தின் கதை - Oru Kalyanathin Kathai\nவாழ்க்கைத் துணை - Vaazhkai Thunai\nநான்காவது சினிமா - Naangavadhu Cinema\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/06/uidai-asks-telecom-firms-provide-facility-users-know-sims-linked-to-aadhaar-010622.html", "date_download": "2018-08-20T16:15:11Z", "digest": "sha1:IGFRKHKPPEG5MSJR5EXDJIRF6LJYOR4I", "length": 18220, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா? கண்டறியும் சேவை வழங்க உத்தரவு..! | UIDAI Asks Telecom Firms To Provide Facility For Users To Know SIMs Linked To Aadhaar - Tamil Goodreturns", "raw_content": "\n» மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா கண்டறியும் சேவை வழங்க உத்தரவு..\nமொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா கண்டறியும் சேவை வழங்க உத்தரவு..\nபெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது வாகன உற்பத்தி துறை ..\nஎஸ்பிஐ வங்கி கணக்கில் மொபைல் எண்ணை இணைப்பது மற்றும் மாற்றுவது எப்படி\nதேசிய ஓய்வூதிய திட்ட சந்தாதார்களுக்கு வங்கி கணக்கு & மொபைல் எண் கட்டாயம்\nஒரு போன் காலில் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி...\n13 இலக்க மொபைல் எண் மாற்றம் குறித்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி..\nமொபைல் என் போர்ட்டபிளிட்டி கட்டணத்தினை குறைக்க டிராய் முடிவு..\nஆதார் - மொபைல் எண் இணைக்க மார்ச் 31 வரை கால நீட்டிப்பு\nஇந்திய தனிநபர் அடையாள ஆணையம் அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிவதற்கான சேவையினை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.\nஇதன் மூலம் மொபைல் எண் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எளிதாகத் தங்களது ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிந்து இணைப்பைச் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெலிகாம் நிறுவனங்களின் சில ரீடெய்ல் கடைகள் மற்றும் ஏஜெண்ட்கள் ஆதார் எண்ணைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் புதிய சிம் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் ஆக்டிவேட் செய்கிறார்கள் என்ற தகவல் வந்ததை எடுத்து ஆதார் ஆணையம் மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிய சேவை வழங்க உத்தரவிட்டுள்ளது.\nடெலிகாம் நிறுவனங்களை ரீடெய்ல் கடைகள் மற்றும் ஏஜெண்ட்கள் தவறாக ஆதார் சரிபார்ப்பு முறையினைப் பயன்படுத்திகிறார்களா என்று கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.\nமொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிவதற்கான சேவையானது 2018 மார்ச் 15-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nநாடு முழுவதில் இருந்தும் 1.2 பில்லியன் மக்கள் தங்களது பையோமெட்ரிக் விவரங்களை அளித்து 12 இலக்க அதார் எண்ணைப் பெற்றுள்ளனர். அதார் கார்டு தற்போது பல அரசு சேவைகள் மற்றும் அரசு சாரா சேவைகளுக்கும் அடையாள மற்றும் முகவரி ஆவணமாகப் பெறப்பட்டு வருகிறது.\nகருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கப் பான் எண் மற்றும் வங்கி கணக்கிலும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n38 கோடி ரூபாய் நஷ்டத்தில் ஸ்பைஸ்ஜெட்..\nமகிழ்ச்சியின் உச்சத்தில் சன் பார்மா.. 983 கோடி ரூபாய் லாபம்..\nடெஸ்லா பங்குகளை விற்ற பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/08/which-industry-faced-quickest-leap-010974.html", "date_download": "2018-08-20T16:14:41Z", "digest": "sha1:YEJU6USWTPQBTRDGZD6X4XPTGJVHVGVK", "length": 19590, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அதிக பணக்காரர்களை உருவாக்குவது எந்த துறை தெரியுமா..? | Which industry faced quickest leap? - Tamil Goodreturns", "raw_content": "\n» அதிக பணக்காரர்களை உருவாக்குவது எந்த துறை தெரியுமா..\nஅதிக பணக்காரர்களை உருவாக்குவது எந்த துறை தெரியுமா..\nபெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது வாகன உற்பத்தி துறை ..\nவால்ட் டிஸ்னி: பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தின் மன்னன்..\nபுதிய கால்நடை விற்பனை விதிகளால் ரூ.2,000 கோடி வர்த்தகம் பாதிப்பு.. எப்படித் தெரியுமா..\nஅமெரிக்க தொழில்துறையில் தடம் பதித்த இந்திய சிஈஓ-க்கள்..\nதொழிற்துறை உற்பத்தி குறியீடு 4.2% ஆக உயர்வு\n3 மாத உச்சத்தில் தொழில்துறை உற்பத்தி\nதமிழக பட்ஜெட்: உற்பத்தி துறையை ஊக்கப்படுத்த வணிக வரியில் சலுகை\nசாமானியர்கள் அனைவருக்கும் பில்லியனர்கள் அதாவது பணக்கார்கள் மீது எப்போதும் ஒரு கண் உண்டு, இப்படி உலகின் டாப் 100 பில்லியனர்கள் பற்றிய சுவாரஸ்யமான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் எந்தத் துறையில் முதலீடு செய்தால் சீக்கிரம் பில்லியனர் ஆக முடியும் என்பதையும் இந்த ஆய்வு விளக்குகிறது.\nஉலகின் முன்னணி 100 பில்லியனர்களை மையப்படுத்தி ஆய்வு செய்ததில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளது.\nமில்லியன் என்றால் 10 லட்சம், மில்லியனர் என்பால் 10 லட்சம் டாலர் அளவிலான சொத்துக்களை வைத்துள்ளவர்கள், இதேபோல் பில்லியனர் என்றால் 100 கோடி டாலர் வைத்துள்ளவர்கள்.\n20 வருடத்தில் வேகமான வளர்ச்சி\nஉலகில் மொத்தம் 1.52 கோடி மில்லியனர்கள் இருக்கும் நிலையில் பில்லியனர்கள் எண்ணிக்கை வெறும் 2,124 மட்டுமே.\n1987இல் வெறும் 140ஆக மட்டுமே இருந்த பில்லியனர்கள் எண்ணிக்கை 1997ஆண்டு வரையில் 224ஆக மட்டுமே உயர்ந்திருந்தது. ஆனால் கடந்த 20 வருடத்தில் இதன் எண்ணிக்கை சுமார் 2,124 ஆக உயர்ந்துள்ளது.\nஉலகின் முன்னணி 100 பில்லியனர்கள், முதல் மில்லியன் டாலரை சேர்த்தபோது அவர்களின் சாரசரி வயது வெறும் 37 மட்டுமே, அதேபோல் மில்லியனர் தரத்தில் இருந்து பில்லியனர்கள் தரத்திற்கு உயர்ந்த போது அவர்களின் சாரசரி வயது 51.\nஅதேபோல் மில்லியனர் நிலையில் இருந்து பில்லியனர் தரத்திற்கு உயர சராசரியாக வெறும் 14 வருடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது என்பதை இந்த ஆய்வின் மூலம் தெரிந்த வந்துள்ளது.\nகடந்த 20 வருடத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்த துறை மற்றும் அதிகளவிலான பில்லியனர்களை உருவாக்கிய துறை எது என்பதைப் பார்க்கும் போது டெக் துறையில் பெரிய அளவிலான வளர்ச்சி தெரிகிறது.\nடெக் துறையில் வெறும் 7.3 வருடத்தில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படுகிறது என்பது மட்டும் அல்லாமல் இத்துறை மீதான முதலீடு மூலம் பெரிய அளவிலான லாபத்தைப் பெறலாம் என்பதும் தெரிகிறது.\nஇதேபோல் பிற துறையின் நிலை என்ன என்பதையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.\nஆட்டோமோடிவ் - 11 வருடம்\nகட்டுமானம் மற்றும் என்ஜினியரிங் - 27 வருடம்\nஎனர்ஜி - 12.5 வருடம்\nபேஷன் மற்றும் ரீடைல் - 14 வருடம்\nபைனான்ஸ் மற்றும் முதலீடு - 23 வருடம்\nஉணவு மற்றும் பானங்கள் - 19 வருடம்\nசூது மற்றும் கசினோ - 43 வருடம்\nலாஜிஸ்டிக்ஸ் - 18 வருடம்\nஉற்பத்தி - 16.5 வருடம்\nமீடியா - 16.5 வருடம்\nமெட்டல் மற்றும் மைனிங் - 12 வருடம்\nரியல் எஸ்டேட் - 19.5 வருடம்\nடெக் - 7.3 வருடம்\nடெலிகாம் - 16.5 வருடம்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n - Tamil Goodreturns | எந்த துறையில் முதலீடு செய்தால் சீக்கிரம் பணக்காரர் ஆக முடியும்..\nடாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 70.32 என வரலாறு காணாத சரிவை பெற்றுள்ளது..\n70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..\nதுருக்கி லிரா-வின் சோக கதை.. 8 மாதத்தில் 80% சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/yogi-babu-reveals-how-a-heroine-insulted-him-but-nayanthara-agreed/", "date_download": "2018-08-20T17:19:20Z", "digest": "sha1:J33EWCQ6M5LG274KQB5QK7NBOB3IOWDX", "length": 12997, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எல்லோருமே செய்ய தயங்கிய செயலை நயன்தாரா எனக்காக செய்தார்: யோகி பாபு ஹேப்பி!! - yogi babu reveals how a heroine insulted him but nayanthara agreed", "raw_content": "\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nஎல்லோருமே செய்ய தயங்கிய செயலை நயன்தாரா எனக்காக செய்தார்: யோகி பாபு ஹேப்பி\nஎல்லோருமே செய்ய தயங்கிய செயலை நயன்தாரா எனக்காக செய்தார்: யோகி பாபு ஹேப்பி\nஒருதலையாக காதலிக்கும் லவ்வர் பாய் தான் நம்ம யோகி பாபு.\n”நடிகர் யோகி பாபு காமெடி நடிகர் மட்டுமில்லை, நல்ல நடிகரும் கூட” இதை சொன்னது யார் தெரியுமா வேற யாரு கூடிய விரைவில் கோலமாவு கோகிலாவா திரையில் அடுத்த முகத்தை காட்ட இருக்கும் நயன்தாரா தான். கடந்த சில நாட்களாக யூடியூப்பில் ரெண்டிங்கில் இடம் பிடித்த பாடல் தான் ‘கல்யாண வயசு வந்துடிச்சி டீ”\nநயன் தாராவின் நடிப்பில் வெளிவர இருக்கும் கோலமாவு கோகிலா படத்தில் இடம் பெற்றிருக்கும் இந்த பாடல் வெளிவந்த முதல் நாள் இரவே ரசிகர்களின் ஹார்ட் ட்யூனாக மாறியது. கேட்சியான வரிகள்,அனிரூத்தின் இசையின் என ஏகப்பட்ட காரணங்கள் இருந்தாலும், பாட்டில் நடிகர் யோகி பாபுவின் எக்ஸ்பிரஷன் தான் டாக் ஆஃப் டவுன்.\nபாட்டில் பாவடை சட்டையில் டோரா பேக்கை மாட்டிக் கொண்டு நயன் தாரா ரோட்டில் அங்கும் இங்கும் சென்று வருகிறார். அவரைச் சுற்றி சுற்றி ஒருதலையாக காதலிக்கும் லவ்வர் பாய் தான் நம்ம யோகி பாபு. வித்யாசமான காமீனேஷன் தான் என்றாலும் ரசிகர்களை எந்த அளவிற்கு ஈர்க்கும் என்று படக்குழுவிற்கு ஆரம்பத்தில் சந்தேகம் இருந்தது தானாம். ஆனால், பாடலுக்கான ஷூட்டிங் எல்லாம் முடித்துவிட்டு பார்த்தால் படக்குழுவே செம்ம ஹேப்பி தான்.\nபாட்டில் நயன் தாராவின் அருகில் யோகி பாபு ரொம்பவே அழகாகவே தெரிந்தார். இதுப்பற்றி அவரிடம் கேட்டால், “ என்னாலேயே நம்ப முடியவில்லை. பாட்டு ஒரு நாளில் செம்ம ஹிட்டா ஆகிவிட்டது. நயன்தாரா மேடமிற்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். என்னை போல காமெடியன் கூடலாம் இப்படி ஒரு பாட்டில் நடிக்கிறது எல்லாம் ரொம்ப பெரிய விஷயம். எவ்வளவு பெரிய நடிகை அவங்க. வேற எந்த ஹீரோயின்ஸ்லாம் இதுமாதிரி எனக் கூட ஒரு பாடலில் வர ஒத்து இருப்பாங்கலானு தெரியல. ஆனா நயன் தாரா மேடம் நடிச்சாங்க. நான் வெறும் காமெடி நடிகன் மட்டுமில்லை. நல்ல நடிகன்னு கூட சொன்னாங்க.. நான் ரொம்ப ஹேப்பி” என்று அவருக்கே உரிதான அப்பாவி முகத்தோற்றத்துடன் யோகி பேசியுள்ளார்.\nகோலமாவு கோகிலா படத்தை பார்த்த ரஜினி ரியாக்‌ஷன்\nதுப்பாக்கியுடன் பிடிபட்ட நயன்தாரா … வெளியானது வீடியோ\nசந்தோஷத்தில் நயன்தாரா… அந்த குட் நியூஸ் என்ன தெரியுமா\nஅஜித்திற்காக இதையும் செய்து காட்டிய நயன்தாரா.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nலவ்வோ லவ்வு… விருதை விக்னேஷ் சிவன் கையில் கொடுத்து அழகு பார்த்த நயன்\nஉள்ளத்தில் எனக்கும் சிறிது இடமளித்த ரசிகர்களுக்கு நன்றி: நயன்தாரா உருக்கமான கடிதம்\nநயன்தாராவின் தியேட்டர் விசிட் : அரசியல்வாதிகள் ஸ்டைலில் கும்பிடு, பரவசத்தில் ரசிகர்கள்\nநயன்தாரா நடிக்கும் அறம் படத்தின் டிரய்லர்\n“பெரிய கதையாகத் தேர்ந்தெடுத்து நடிப்பதால் இடைவெளி விழுந்துவிட்டது” – சிவகார்த்திகேயன்\n 2 : கருணாநிதியின் முன்னெடுப்பு எத்தகையது\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nகண்காணிப்புக் குழு, தேசிய பேரிடர் மேலாண்மை குழு��ுடன் கலந்தாலோசிக்க வேண்டும்\nமருத்துவ மாணவர் சேர்க்கை: 69% இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான மனு தள்ளுபடி\n69% இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரான மனு தள்ளுபடி\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nநல்லாசிரியர் விருது: செல்வாக்கும், பணமும்தான் அளவுகோலா\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nகோலமாவு கோகிலா – ஓபனிங் குயினாக மாறிய நயன்தாரா\nத்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது..திரையில் முதன்முறையாக ரஜினியுடன்\nகேரளாவிற்காக ஏஆர் ரகுமான் பாடிய பாடல்… வைரலாகும் வீடியோ\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/smartphone?max-results=6", "date_download": "2018-08-20T16:25:08Z", "digest": "sha1:F2BO3DGH3NNF2ADF5UQPECEWKUZ4JP4B", "length": 8982, "nlines": 89, "source_domain": "www.softwareshops.net", "title": "Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்: smartphone", "raw_content": "\nசாம்சங் கேலக்சி எஸ்7 சிறப்பம்சங்கள்\nசாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய போன் Samsung Galaxy S7 Edge. இந்த ஸ்மார்ட் போனில் இடம்பெற்றுள்ள சிறப்பு வசதிகள் என்னென்ன என்பதை இங்கு ...\nஐந்தே நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த ஸ்மார்ட்போன்\n��ுதிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் \nஸ்மாரட்போன்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வித்தியாசமான வசதிகளுடன் வெளிவந்து பயனர்களை கவர்ந்திழுக்கிறது. அந்த வகையில் ஓப்போ ...\n2015 க்கு பிறகு ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள புதிய வசதிகள் (Technology)\nஸ்மார்ட் போன்களில் தொழில் நுட்ப திறன் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், நமக்குக் கிடைக்கும் வசதிகளும் பல வகைகளில் பெருகி வர...\nஇந்திய பெண்களின் ஸ்மார்ட்போன் மோகம்..\nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் ஆண்கள் மட்டும்தான் என்று நினைத்தால் அது தவறு. பல்வேறு வித வயதுடைய பெண்களும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தொடங்...\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.net/22060", "date_download": "2018-08-20T16:09:59Z", "digest": "sha1:N5HZELO5RBTS52AXQJRUFVPY64FOT6SA", "length": 8049, "nlines": 134, "source_domain": "www.tamilnewsline.net", "title": "பேராசிரியை நிர்மலா தேவியிடம் இருந்த 3 செல்போன்களை கைப்பற்றி போலீசார் - Tamil News Line", "raw_content": "\nஇராணுவத் தளபதிகளை இரகசியமாக சந்தித்த மைத்திரி\nஇலங்கை பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு\nமுதல் தடவையாக வடக்குக்கு தமிழர் நியமனம்\nபேஸ்புக் மீதான தடை நீக்கபட்டுள்ளது\nபேஸ்புக் பார்வையிடும் தினம் அறிவிக்கப்பட்டது.\nபேராசிரியை நிர்மலா தேவியிடம் இருந்த 3 செல்போன்களை கைப்பற்றி போலீசார்\nபேராசிரியை நிர்மலா தேவியிடம் இருந்த 3 செல்போன்களை கைப்பற்றி போலீசார்\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணித பேராசிரியையாக இருப்பவர் நிர்மலா தேவி. இவர் தனது வகுப்பில் படித்து வரும் 4 மாணவிகளை அழைத்து உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு தெரிவித்ததுடன் இதனால் பணம், சலுகைகள் உள்பட பல்வேறு பயன் கிடைக்கும் எனவும் கூறிய ஆடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது.\nஇதனையடுத்து அக்கலூரி கணித பேராசிரியையாக பணிப்புரியும் நிர்மலா தேவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு அந்த பேராசிரியை நிர்மலா தேவி விளக்கம் அளித்தார். இருப்பினும் அவரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.\nஇந்நிலையில், கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, நிர்மலா தேவி மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக விருதுநகர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி மதி தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து, நேற்று மாலை வீட்டின் பூட்டை உடைத்து அவரை கைது செய்தனர்.\nபின்னர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் ஆளுநர் மாளிகையில் விடிய விடிய விசாரணை செய்தனர்.\nஇந்த விவகாரத்தின் பெயரில், சந்தேகத்துடன் அவரது கைபேசி பறிமுதல் செய்தனர். அதில�� பல கல்லூரி பெண்களின் புகைப்படம் இருப்பதாகவும், பல உயர் அதிகாரிகளின் மொபைல் எண் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.\nநெஞ்சை உருகவைத்த சோகம்…தனது தாய் இறந்தது தெரியாமல் உடல் அருகே உறங்கிய மகன்…\n140 பெண்களுடன் தந்தை கள்ளத்தொடர்பு மகள் பொலிஸில் புகார் – இந்தியாவில் அதிர்ச்சி சம்பவம்\nபிரச்சினைகளுக்கு குரல் கொடுக்காத ரஜினி, அரசியல் சிம்மாசனத்துக்கு ஆசைப்படுகிறார்..\nமதுக்கடை பணிகளில் பெண்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/2018/05/09/11-5-2018-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2018-08-20T16:58:00Z", "digest": "sha1:332CEYP7IWJKHCTKRYCJ3P5WILY7XBCD", "length": 8945, "nlines": 135, "source_domain": "tamiltrendnews.com", "title": "(11-5-2018) இந்த மாதத்தில் இந்த வெள்ளிக்கிழமையை மட்டும் தவறவிடாதீர்கள் !! உங்களுக்கான நாள் இதுதான் !! | TamilTrendNews", "raw_content": "\nHome ஆன்மீகம் (11-5-2018) இந்த மாதத்தில் இந்த வெள்ளிக்கிழமையை மட்டும் தவறவிடாதீர்கள் \n(11-5-2018) இந்த மாதத்தில் இந்த வெள்ளிக்கிழமையை மட்டும் தவறவிடாதீர்கள் \nஇறைவனை உணர்ந்து, அவனின் திருவருளைப்பெற்று சீரூம் சிறப்புமாக வாழ்ந்த பூமி நம் பாரதபூமி. கடந்த சில நூற்றாண்டுகளில் இப்பூ வுலகில் வேறு பகுதியில் வாழ்ந்து வந்தவர்களின் பேராசை, பொறாமை, அபகரிக்கும் தன்மை போன்ற குணங்களினாலும் நம்மிடையே ஒற்றுமையின்றி தவித்ததாலும், நம் செல்வங்களையும், ஞான த்தையும், பல அரிய பொக்கிஷங் களையும் இழந்து நிற்கிறோம். அது மட்டு மின்றி, இவ்வுலகில் வேறுபகுதியில் இருப்பவர்கள் நம் அறியாமையை பயன்படுத்தியும் நம்மிடம் மிஞ்சியிருக்கும் செல்வங்களை குறிவைத்தும் இன்றும் நம்மை தொடர்ந்து தாக்கி வருகிறார்கள்.இந்த வெள்ளிக்கிழமையை மட்டும் கண்டிப்பாக தவறவிடாதீர்கள்.வீடியோவியோ கிளிக் செய்து பார்க்கவும்.\nPrevious articleராகவா லாரன்ஸின் மகள் யார் தெரியுமா – அட இந்த பொண்ணுதானா – அட இந்த பொண்ணுதானா முதல்முறையாக வெளிவந்த புகைப்படங்கள் இதோ \nNext articleசாமியார் வேடத்தில் இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா – முடிந்தால் கண்டுபிடியுங்கள்\nதப்பி தவறியும் இந்த விரலில் விபூதியை வைத்துவிடாதீர்கள்மிகப்பெரிய ஆபத்தாம்- அனைவருக்கும் பகிருங்கள்\n29-5-2018 அன்று மிக மிக முக்கியமான நாள்.அன்றைய நாளை எக்காரணத்தை முன்னிட்டும் தவற விடாதீர்கள் – அனைவருக்கும் பகிருங்கள்\nதினமும் இந்த மந்திரத்தை சொன்னால் கோடிக்கணக்கில் செல்வ மழை பொழியுமாம் – அனைவருக்கும் பகிருங்கள்\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/2017/now-i-am-happy-it-is-only-because-my-wife-018344.html", "date_download": "2018-08-20T16:30:27Z", "digest": "sha1:UFF4NACEHW7QNU7JCQQUKCQNQKJC3DNB", "length": 23550, "nlines": 155, "source_domain": "tamil.boldsky.com", "title": "பிறக்கும் போது தாயை இழந்தேன்! வளரும் போது தந்தை! பருவ வயதில் காதலியையும் இழந்துவிட்டேன்!-My Story#83 | Now I am happy it is only because of my wife - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பிறக்கும் போது தாயை இழந்தேன் வளரும் போது தந்தை பருவ வயதில் காதலியையும் இழந்துவிட்டேன்\nபிறக்கும் போது தாயை இழந்தேன் வளரும் போது தந்தை பருவ வயதில் காதலியையும் இழந்துவிட்டேன்\nநான் என் தாயின் கருவறையில் இருக்கும் போதே, என் தாய் சற்று மனநிலை சரியில்லாதது போல் தான் இருந்தார்.. நான் பிறந்த பிறகு என் தாய் இறந்துவிட்டார்.. எனது தந்தையும் வேறோரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.. அதனால் எனது அப்பா தனியாக ஒரு வீட்டில் இருந்து கொண்டார். எனது பாட்டியும் தாத்தாவும் தான் என்னை வளர்த்தார்கள்..\nசிறிய வயதிலிருந்து நிறைய கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறேன். நான் படித்தது பெரிய பள்ளி.. என்னுடன் படித்தவர்கள் எல்லோரும் பணக்கார வீட்டு பிள்ளைகள்.. அவர்கள் முன்னால் நான் ரேஷன் சாப்பாடு சாப்பிட கூடாது என்பதற்காக நல்ல அரிசி போட்டு மதிய உணவுக்கு மட்டும் எனக்கு அளவாக சாப்பாடு போட்டு கொடுப்பார் எனது பாட்டி..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅப்போது எனக்கு 16 வயது.. எனக்கு அரும்பு மீசை முளைக்க தொடங்கிய காலம் அது.. அப்போது தான் எனக்குள் காதலும் அரும்பியது... அவள் எனது வகுப்பு மாணவி.. அந்த இரட்டை ஜடையிலும், ஸ்கூல் யூனிபார்ம் போட்ட போதிலும் கூட, அவள் எனது கண்களுக்கு தேவதையாகவே தெரிந்தாள்.. அவளிடம் என் காதலை வெளிப்படுத்துவதற்கு முன்பாகவே அவள் எனது காதலை புரிந்து கொண்டாள்.. அவளை நினைத்தே பல பொழுதுகள் கடந்தன..\nஒரு நாள் தைரியம் வந்து என் நண்பர்கள் மூலமாக என் காதலை சொல்லி அனுப்பினேன்.. அவளிடம் இருந்தும் ஒரு நல்ல தகவல் கிடைத்தது.. அன்று முதல் நான் அவளை என் உயிருக்கு உயிராக காதலித்து வந்தேன்.. நான் கோபத்தில் அவளை திட்டிவிட்டால் கூட என்னை ஒன்றும் கூறமாட்டாள்.. எனக்கு ஏற்ற ஒரு துணையாக இருந்து வந்தாள்.. எனக்கு அவளையும், அவளுக்கு என்னையும் மிகமிக அதிகமாக பிடித்திருந்தது...\nபள்ளிப்பருவம் முடிந்து, கல்லூரி பருவம் வந்தது... அப்போது தான் ஒரு பிரிவும் வந்தது. நான் சேர்ந்த கல்லூரியில் அவளுக்கு இடம் கிடைக்கவில்லை.. நான் கல்லூரிக்கு முழு பணத்தையும் செலுத்திவிட்டதால், என்னாலும் அவள் படிக்கும் கல்லூரியில் சேரமுடியவில்லை.. அதனால் இருவரும் வேறு வேறு கல்லூரிகளில் படித்து வந்தோம்.\nநான் கல்லூரி நேரம் போக மற்ற நேரங்களில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன்.. இரவு நேர வேலைக்கு சென்று கொண்டிருந்தேன்.. கிடைக்கும் சம்பளத்தை எனது படிப்பிற்காக பயன்படுத்திக் கொண்டேன். அவளுக்கு என் சம்பள பணத்தை கொண்டு முதலில் அவளுக்கும் எனக்கும் ஒரு போனை வாங்கினேன்.. அந்த போனை என் காதல் பரிசாக அவளுக்கு கொடுத்தேன். மேலும் அவளுக்கு மோதிரம், கம்மல் போன்ற பரிசுகளையும் எனது கல்லூரி காலத்தில் வாங்கி கொடுத்தேன்..\nபின்னர் எனக்கு மும்பையில் வேலை கிடைத்தது.. அப்போது அவள் சென்னையில் ஒரு கல்ல���ரியில் தனது முதுகலை படிப்பை படித்து வந்தாள்.. நான் எனது சொந்த ஊருக்கு செல்லும் போது எல்லாம் அவளுடன் வெளியில் செல்வேன்.. கிட்டத்தட்ட ஒரு கணவன் மனைவியை போல தான் வாழ்ந்து வந்தோம் என கூறலாம்.\nஒருநாள் எனக்கு ஒரு போன் வந்தது.. அன்று மாலை நான் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எனக்கு கால் செய்த அவன், நீங்க நித்யாவின் பிரண்டா என்று கேட்டான். பிரண்ட் எல்லாம் இல்லை.. நான் அவளது லவ்வர் என்று கூறினேன்.. அதற்கு அவன் நானும் அவளது லவ்வர் தான் என்று கூறினான்... எனக்கு கோபமாக வந்தது.. அவனை திட்டினேன்.. அவன் இருங்க பாஸ் நான் உங்களுக்கு மேல கோபமா இருக்கேன். நீங்க, நான் மட்டும் அவளது லவ்வர் இல்லை இன்னும் ஒருவரும் இருக்கிறார். உங்களுக்கு நான் சொல்வதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், நித்யாவின் ரூம் மேட் இடம் அவள் எத்தனை மொபைல் வைத்திருக்கிறாள் என்று மட்டும் கொஞ்சம் கேட்டுப்பாருங்கள் என்றான்.\nஎனக்கு இதயம் பதைபதைத்து போனது. இவன் சொன்னது எப்படியாவது பொய்யாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டேன்.. அவளது பிரண்டிற்கு போன் செய்தேன்.. அவளும் அவர் சொன்னது எல்லாம் உண்மை தான். நித்யா உங்கள் மூன்று பேரை காதலிக்கிறாள். அவளிடம் மூன்று மொபைல் போன் இருக்கிறது. உங்கள் மூவரிடமும் காசு வாங்கி அவள் நன்றாக செலவு செய்கிறாள். விதவிதமான ஆடைகள், மொபைல்கள், மேக்கப் பொருட்கள் என பலவற்றை அவள் வாங்கி வைத்திருக்கிறாள் என்று கூறினாள்..\nஎனக்கு கோபம் உச்சிக்கு சென்றது.. உடனே அவளது அம்மாவிற்கும் நித்யாவிற்கும் சேர்த்து கான்பிரன்ஸ் கால் செய்து பேசினேன்.. அவள் எனக்கு செய்த துரோகங்கள் பற்றி எல்லாம் அவளது அம்மாவிடம் கூறினேன். அவளது வீட்டிற்கும் அவளால் ஏமாற்றப்பட்ட நாங்கள் மூவரும் சென்றோம். எங்களை இப்படி ஏமாற்றிவிட்டாள் என்று கூறினோம். மற்ற இருவரும் போலிசில் புகார் செய்து விடலாம் என்று கூறினார்கள். அவரது அம்மா எங்களது காலில் விழுந்து கெஞ்சினார். மேலும் அவளுக்கு இன்னும் 2 வாரத்தில் வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகவும் கூறி கெஞ்சினார்.. எனவே வேண்டாம் விட்டு விடலாம். போலிஸிடம் எல்லாம் செல்ல வேண்டாம் என்று நான் கூறிவிட்டேன்...\nஎன்ன தான் அவள் எனக்கு இப்படி துரோகம் செய்து இருந்தாலும் கூட, அவளை நினைத்து நான் ���ழுகாத அழுகை இல்லை.. எனக்கு துரோகம் செய்து விட்டு சென்ற அவளை மறக்கவே எனக்கு ஒன்றரை வருடம் ஆனது.. அதன் பின் எனக்கு எந்த பெண்ணையும் நினைக்க தோன்றவில்லை..\nஎனது தோழி ஒருத்தி எனது பிறந்தநாளன்று எனக்கு வாழ்த்து கூறினாள். அப்போது அவளுடன் சேர்ந்து இன்னொரு பெண்ணும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினாள். அவள் என்னுடன் பள்ளியில் படித்தவள். என்னை விட வயதில் சிறியவள் தான். அவளை பார்த்து இருந்தாலும் கூட, அவளுடன் அதிகமாக எல்லாம் பேசியது கிடையாது.\nஅவளுடன் என் நட்பு தொடர்ந்தது.. என் வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விஷயத்தை பற்றியும் நான் அவளிடம் கூறினேன். இதை எல்லாம் கேட்டு அவளுக்கு என் மீது காதல் வந்தது.. என்னிடம் கூறினாள்.. ஆனால் என்னால் மீண்டும் ஒருமுறை ஒரு பெண்ணை நம்பமுடியவில்லை.. ஆனால், அவள் என்னை ஒரு தாயாக இருந்து பார்த்துக்கொள்வேன் என்று கூறினாள்..\nஅவள் மீது கொஞ்சம் கொஞ்சமாக காதல் வந்தது.. எங்கள் காதல் வளர்ந்தது.. திருமணம் பற்றி வீட்டில் பேசினோம். அவளது வீட்டில் எனக்கு அப்பா, அம்மா, சொந்த வீடு, இடம் என எதுவுமே இல்லை என்று அவளது வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.. என்னால் இந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ளமுடியவில்லை. என் நண்பர்களிடம் கூறி அழுதேன்..\nஅந்த சமயத்தில் தான் எனது உழைப்பிற்கு வரமாக, நான் வெளிநாடு சென்று இரண்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டிய சூழல் உருவானது. என்னால் நிறைய பணம் சம்பாதிக்கவும் முடிந்தது.. அதனால் அவளது வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்கள். நான் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவுடன் எங்களது திருமணம் நடக்கவிருந்தது.. திருமணத்திற்கான செலவுகள் அனைத்தையும் நானே பார்த்துக் கொண்டேன்.\nஇப்போது அவள் என்னிடம் கூறியது போலவே எனக்கு தாய்க்கு தாயாக இருந்து என்னை பார்த்துக் கொள்கிறாள். என் மனைவி என் வாழ்க்கையில் வந்தவுடன் தான் மனதில் எந்த ஒரு வலியும் இன்றி வாழ்ந்து வருகிறேன்... இத்தனை ஆண்டு காலம் நான் சிரமப்பட்டதற்கு கிடைத்த பரிசாகவே என் மனைவியை நான் நினைக்கிறேன்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nபியார், பிரேமா, காதல் படத்துல இதெல்லாம் கவனிச்சிங்களா\nஎங்கள தப்பு பண்ண தூண்டுனதே அப்பா தான���... - My Story #295\nவாஜ்பாயை சுற்றி திரிந்த ஒரு காதல் கதை...\nஎத்தனை பெண்களை மயக்கி காவு வாங்க காத்திருக்கிறதோ அவன் மாயாஜால வார்த்தைகள் - My Story #294\nஇறந்த காதலனின் ஆவியுடன் கலவி வருவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தும் இளம்பெண்\nகலைஞருக்கும் எம்ஜிஆருக்கும் இடையே இருந்த நட்பின் வலிமை\nநண்பர்கள் தினத்தில் பிரபலங்கள் நட்பு குறித்து வெளியிட்ட பதிவுகள்\nநண்பர்கள் தினத்தன்று ரசிகர்ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய காதலர் தினம் நடிகை\nசெக்ஸ் வாழ்க்கை ஜோரா இருக்கணும்னா 12 ராசிக்காரர்களும் எதிலெல்லாம் கவனம் செலுத்தணும்\nஇந்த 7 விஷயத்த பசங்க, லவ் பண்ற பொண்ணுங்க கிட்ட மட்டும் தான் பண்ணுவாங்க\nவட இந்திய பெண்கள், தென்னிந்திய மச்சான்ஸை விரும்புவதன் காரணங்கள்\nநடிகருடன் காதலில் பிக்பாஸ் ஜூலி\nபியார், பிரேமா, காதல் படத்துல இதெல்லாம் கவனிச்சிங்களா\nவாலி அஜித்தாக நினைத்து, ஷாஜகான் விஜயான என் காதல் கதை - My Story #296\nஅபிமன்யு மாட்டிக்கொண்ட சக்கர வியூகம்... பலிவாங்கிய கர்ணன்... நடந்தது என்ன\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/indian-navy-job-2017-002396.html", "date_download": "2018-08-20T16:12:01Z", "digest": "sha1:ASDFSCQ6MTTNCDG6XUTVKQUPXACMQQ2O", "length": 10097, "nlines": 88, "source_domain": "tamil.careerindia.com", "title": "10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடற்படையில் அலுவலக வேலை காத்திருக்கிறது... உடனே விண்ணப்பியுங்கள் | Indian navy job 2017 - Tamil Careerindia", "raw_content": "\n» 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடற்படையில் அலுவலக வேலை காத்திருக்கிறது... உடனே விண்ணப்பியுங்கள்\n10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடற்படையில் அலுவலக வேலை காத்திருக்கிறது... உடனே விண்ணப்பியுங்கள்\nசென்னை : கடற்படையில் அலுவலக வேலை காத்திருக்கிறது. 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇந்திய கடற்படையில் கோர்ஸ் காமென்சிங் - எம்.ஆர் - 2018 பயிற்சி சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி நுழைவின் அடிப்படையில் திருமணம் ஆகாத ஆண் இளைஞர்கள் சமையல்காரர், ஏவல் பணியாளர், சுகாதார ஊழியர் உள்ளிட்ட பணிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள். தேவையான எண்ணிக்கையில் தகுதியானவர்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இவர்கள் இந்திய குடியுரிமை பெற்றிருத்தல் அவ���ியமாகும்.\nவிண்ணப்பதாரர்கள் 01.04.1997 மற்றும் 31.03.2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nமெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157செ.மீ உயரமும் உயரத்திற்கேற்ற எடையளவும் இருக்க வேண்டும். மார்பளவு 5செ.மீ விரியும் திறனுடன் இருக்க வேண்டும. பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/36 மற்றும் 6/36 என்ற அளவுக்குள்ளும் கண்ணாடியுடன் 6.9 மற்றும் 6/12 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும்.\nஎழுத்துத் தேர்வு, உடல்உறுதித் தேர்வு, உடல் அளவுத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் 15 வார காலம் பயிற்சி பெற்று பின்னர் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இவை சீப்பெட்டி ஆபீசர் பணி வரை பதவி உயர்வு பெறத்தக்க பணியிடங்களாகும்.\nவிருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.\n09.07.2017ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.\nவிண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindiannavy.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்ககலாம்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadpu.blogspot.com/2012/01/blog-post_7784.html", "date_download": "2018-08-20T16:47:53Z", "digest": "sha1:TKP3MSXIA4YOVPXRMVEFYYHTKDT534ZB", "length": 3860, "nlines": 16, "source_domain": "tamilnadpu.blogspot.com", "title": "தமிழ்நட்பு: பேரனால் கற்பழிக்கப்பட்ட பேத்தி! அதிர்ச்சியில��� உறைந்தது யாழ்.மீசாலை!!", "raw_content": "\nமீசாலைப் பகுதியில் பதின்ம வயதுடைய தனது பேர்த்தியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 65 வயதுடைய முதியவர் ஒருவர் சாவகச்சேரிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட பதின்ம வயது மாணவியை சம்பவ தினத்தன்று மதுபோதையில் வந்த தாத்தா துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், மறுநாள் இச் சம்பவம் தொடர்பில் மாணவி தனது ஆசிரியை ஒருவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இச் சம்பவம் தொடர்பில் அம் மாணவியின் சிறியதாயர் ஒருவரைப் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியதுடன், இதனை அறிந்த சந்தேக நபரான தாத்தா நஞ்சருந்திய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனவே இவர் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் இந்த 65 வயதுத் தாத்தாவைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, முல்லைத்தீவில் தாயை இழந்த இந்த மாணவியின் தந்தை வேறு திருமணம் செய்ததால் இவர் 65 வயதுடைய பேரனுடன் தங்கிப் படித்து வருகிறார் என்றும் இந்த நிலையிலேயே பேரன் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டிருந்த ஆபாசப் படங்களைக் காட்டி வன்புணர்வு புரிந்தார் என்றும் கூறப்படுகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/08/06082218/1181959/tittakudi-sukhasana-perumal-temple.vpf", "date_download": "2018-08-20T16:47:42Z", "digest": "sha1:A3XBEHLOWCS76U36XSWLHYM5A2M2QQL6", "length": 24003, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுகமான வாழ்வு அருளும் திட்டக்குடி சுகாசனப் பெருமாள் திருக்கோவில் || tittakudi sukhasana perumal temple", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசுகமான வாழ்வு அருளும் திட்டக்குடி சுகாசனப் பெருமாள் திருக்கோவில்\nதிட்டக்குடியில் எழுந்தருளும் மூன்று நிலை பெருமாள் ஆலயங்களில் அமர்ந்த கோலம் கொண்ட கோவில் என்ற சிறப்பை கொண்டதாக திகழ்கிறது திட்டக்குடி சுகாசனப் பெருமாள் திருக்கோவில்.\nதிட்டக்குடியில் எழுந்தருளும் மூன்று நிலை பெருமாள் ஆலயங்களில் அமர்ந்த கோலம் கொண்ட கோவில் என்ற சிறப்பை கொண்டதாக திகழ்கிறது திட்டக்குடி சுகாசனப் பெருமாள் திருக்கோவில்.\nவெள���ளாற்றின் சப்தத்துறைகளில் ஐந்தாவது துறையாக அமைந்த தலம், நான்கு வேதங்களைக் கற்ற அந்தணர்களுக்கு தானமாக அளிக்கப்பட்ட பூமி, திட்டக்குடியில் எழுந்தருளும் மூன்று நிலை பெருமாள் ஆலயங்களில் அமர்ந்த கோலம் கொண்ட கோவில், சோழன், பாண்டியன், விஜயநகர மன்னர்கள் போற்றி வளர்த்த ஆலயம், வில்வ மரத்தைத் தல மரமாகக் கொண்ட பெருமாள் கோவில் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது கடலூர் மாவட்டம், திட்டக்குடி சுகாசனப் பெருமாள் திருக்கோவில்.\nஇத்தலத்தில் வசிஷ்ட மகரிஷி தவம் இயற்றினார். இவருக்கும் அருந்ததிக்கும் இவ்வூரில் தான் திரு மணம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இதனைக் குறிக்கும் விதமாக, இவ்வூர் வைத்தியநாதன் சிவாலயத்திலும், நானூற்றி ஒருவர் திருக்கோவிலும் வசிஷ்டர்-அருந்ததிக்கு தனிச்சன்னிதிகள் அமைந்துள்ளன.\nஸ்ரீமந் நாராயணன் பூவுலக உயிர்களைக் காக்கும் பொருட்டு, மூன்றுவிதக் கோலமாக திட்டக்குடியில் அமர்ந்த கோலத்திலும், கிழக்கில் வசிஷ்டபுரத்தில் சயன கோலத்திலும், மேற்கில் கூத்தப்பன்குடிக் காட்டில் நின்ற கோலத்திலும் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.\nசோழநாட்டில் வட எல்லையாகப் பாய்வது வெள்ளாறு. இந்நதி ஸ்வேதநதி, நீவாநதி, பருவாறு, உத்தம சோழப் பேராறு எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டது. இதன் வடகரையில் அமைந்த தலமே திட்டக்குடி. சைவ - வைணவ சமயங் களின் பெருமைகளைப் பறைசாற்றும் திருக்கோவில்கள்அமைந்த ஊர் இது.\n‘திட்டை’ என்றால் ‘ஆற்றோரம் இருக்கும் மேடான மணல் நிறைந்த நிலப்பகுதி’ என்று பொருள்படும். ‘குடி’ என்பது மக்கள் வாழும் இடத்தைக் குறிக்கும். எனவே திட்டை + குடி = திட்டக்குடியானது. வசிஷ்டர் பெயரால் வசிஷ்டகுடி என்பது வதிட்டகுடியாகி, பின்னர் திட்டக்குடியானதாகவும் சொல்வார்கள். வெள்ளாற்றங்கரையில் அமைந்த ஏழு ஆலயங்களில் ஐந்தாவது ஆலயமாக திட்டக்குடி அமைந்துள்ளது.\nநாலாயிரத் திவ்யபிரபந்தம் பாடிய ஆழ்வார்களில் ஒருவரான மதுரகவி ஆழ்வார் பாடிய பத்து பாசுரங்கள் கி.பி.13, 14-ம் நூற்றாண் டிலேயே கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது, இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகப் போற்றப்படுகின்றது.\nஆலயத்தில் எளிய நுழைவுவாயில் மட்டுமே இருக்கிறது. ராஜகோபுரம் இல்லை. உள்ளே நுழைந்ததும், கொடிமரம், பலிபீடம், கருடாழ்வார் காட்சிதர, அதனையடுத்து சுகாசனப்பெருமாள் சன்னிதி நம்மை வரவேற்கிறது. கருவறையின் உள்ளே ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுகாசனப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கின்றார். வலதுபுறம் வேதாந்தவல்லித் தாயார் சன்னிதி அமைந்துள்ளது. இது தவிர, தும்பிக்கையாழ்வார், ராமர் பாதம், ராமர் பட்டாபிஷேகக் கோலம், சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், ஆண்டாள் உள்ளிட்ட சன்னிதிகளையும் இந்த ஆலயத்தில் தரிசிக்கலாம்.\nஇந்த ஆலயத்தில் தை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. ஸ்ரீராமநவமியிலும் 10 நாட்கள் உற்சவம் நடக்கிறது. இதுதவிர நவராத்திரி ஒன்பது நாள் உற்சவம், கிருஷ்ணஜெயந்தி மற்றும் வைணவ விழாக்கள் அனைத்தும் சிறப்புடன் நடத்தப்படுகின்றன.\nமூலவர் சுகாசனப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, கிழக்கு முகமாய் காட்சி தருகின்றார். இவருக்கு தைலக்காப்பு, வண்ணப்பூச்சும், சுதை வேலைகளும், திருச்சுற்று மாளிகை கூரை வேலைகளும் உடையார்பாளையம் ஜமீன்தாரர்களால் அழகுற செய்யப்பட்டுள்ளன. மூலவர் திருமேனிகளை, நாள் முழுவதும் அலுப்பு தட்டாமல் பார்த்து ரசித்தபடியே இருக்கலாம். இறைவன் திருமேனி அவ்வளவு அழகு. நேரில் அனுபவித்தால் மட்டுமே அதை உணரமுடியும்.\nஇவ்வாலயம் 17, 18-ம் நூற்றாண்டுகளில் உடையார்பாளையம் ஜமீனின் கீழ் நிர்வாகம் செய்யப்பட்டு வந்ததை வரலாறு கூறுகிறது.\nஇத்தலத்தில் வேதாந்தவல்லித் தாயார், சுவாமி சன்னிதியின் வலதுபுறம் கிழக்கு முகமாய் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தாயாரின் வடிவம் எளிய வடிவம் என்றாலும், அருளை வாரி வழங்கும் அன்னையாக உயர்ந்து விளங்குகின்றாள்.\nஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் ஆகியோரின் உற்சவத் திருமேனிகள் இங்கு உள்ளன. ஆலயத்தின் தல மரம் பழமையான வில்வ மரம் ஆகும். பொதுவாக சிவன் ஆலயத்தில் இருக்கும் வில்வமரம், வைணவ திருத்தலத்தில் இருப்பது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. ஆலய தீர்த்தம் சுவேத நதி என்ற வெள்ளாறு ஆகும்.\nஇந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nஇத்தலத்தின் வரலாற்றினை அறிய இதுவரை கண்டறியப்பட்ட 28 கல்வெட்டுகள் சான்றா��� அமைந்துள்ளன. இரண்டாம் ராஜராஜன் (கி.பி.1160), இரண்டாம் ராஜாதிராஜன் (கி.பி.1168), மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1181), மூன்றாம் ராஜாதிராஜன் (கி.பி. 1242), சடையவர்ம இரண்டாம் சுந்தரபாண்டியன் (கி.பி. 1271), வீரபூபதி உடையார், வீரகம்பண்ண உடையார் ஆகிய மன்னர் களின் விவரங்களையும் இந்த கல்வெட்டு கூறுகிறது.\nஇவ்வூர் நரசிங்கசதுர்வேதிமங்கலம், திருச்சிற்றம்பல சதுர்வேதிமங்கலம், வித்தியாரண்யபுரம் என பலவாறு அழைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் அமைந்துள்ள கல்வெட்டுகள் மூலமாக இக்கோவிலுக்குச் சோழர், பாண்டியர் விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்ததையும், ஆலயத்தைப் போற்றி வளர்த்ததையும் உணர முடிகிறது. மேலும், இப்பகுதியைச் சார்ந்த சித்திரமேழிப் பெரியநாட்டார்கள் மற்றும் ஐந்நூற்றுவர் என்ற வணிகக் குழுவினர் இணைந்து, இவ்வாலயத்தை எழுப்பியதாக கல்வெட்டு சான்றுகள் தெரிவிக்கின்றன.\nகடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி வைத்தியநாதன் ஆலயத்தின் மேல் புறம் அமைந்த பெருமாள் கோவில் தெருவில் சுகாசனப் பெருமாள் ஆலயம் இருக்கிறது. கடலூரில் இருந்து திருச்சி செல்லும் வழித்தடத்தில் திட்டக்குடி அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தொழுதூர். இங்கிருந்து தெற்கே 5 கிலோமீட்டர் சென்றாலும் இந்த ஆலயத்தை அடையலாம்.\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nஆனந்த வாழ்வு தரும் ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில்\nதுன்பங்களை அகற்றும் கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில்\nதம்பதியர் குறை தீர்க்கும் விஜயராகவப் பெருமாள் கோவில்\nநினைத்த வரம் தரும் தான்தோன்றிமலை கல்யாண வேங்கடரமணர் கோவில்\nசனி தோஷம��� நீக்கும் ஸ்ரீகூர்மநாதர் கோவில் - ஆந்திரா\nதிருமண வரம் தரும் நித்திய கல்யாணப்பெருமாள் கோவில்\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2017/03/02162633/1071469/Samsung-Galaxy-A9-Pro-gets-a-Price-Cut-in-India.vpf", "date_download": "2018-08-20T16:47:47Z", "digest": "sha1:2S3B2E4UJG6LGNQ6LWXDIQZ2MM36EGC7", "length": 14584, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டது: இப்போ வாங்குவீங்களா? || Samsung Galaxy A9 Pro gets a Price Cut in India", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇந்த சாம்சங் ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டது: இப்போ வாங்குவீங்களா\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A9 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A9 ப்ரோ இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் நிலையில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாம்சங் கேலக்ஸி A9 ப்ரோ விலை ரூ.2,590 குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.32,490க்கு விற்பனை செய்யப்பட்ட��� வந்த கேலக்ஸி A9 ப்ரோ ரூ.29,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி A9 ப்ரோ இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்த வரை 6.0 இன்ச் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள கேலக்ஸி A9 ப்ரோ ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.\nஇதச்துடன் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 32 ஜபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் 4ஜி, வை-பை, ப்ளூடூத், யுஎஸ்பி 2.0 உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வசதிகளை வழங்கும் சென்சார்களும் வழங்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகேலக்ஸி நோட் 9 ஃபைன் கோல்டு எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nஇந்தியாவில் போகோபோன் எஃப்1 ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது\nஅதிரடியாய் விலை குறைக்கப்பட்ட கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்\nரூ.6,999 பட்ஜெட்டில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nசீன வலைத்தளத்தில் மோட்டோ ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்\nகேலக்ஸி நோ���் 9 ஃபைன் கோல்டு எடிஷன் அறிமுகம்\nஉலகின் முதல் 5ஜி மோடெமை சாம்சங் அறிமுகம் செய்தது\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 இந்திய வெளியீட்டு தேதி\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 இந்திய விலை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/07/27142255/1179555/Huawei-Nova-3i-Price-Offers.vpf", "date_download": "2018-08-20T16:47:44Z", "digest": "sha1:HIHIW3S4NDLK5MRU5XMCZNZKSVY23ZRI", "length": 14309, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹூவாய் நோவா 3i இந்திய விலை மற்றும் அம்சங்கள் || Huawei Nova 3i Price Offers", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஹூவாய் நோவா 3i இந்திய விலை மற்றும் அம்சங்கள்\nஹூவாய் நோவா 3i ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் அறிமுக சலுகைகளை தொடர்ந்து பார்ப்போம். #HuaweiNova3i\nஹூவாய் நோவா 3i ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் அறிமுக சலுகைகளை தொடர்ந்து பார்ப்போம். #HuaweiNova3i\nஹூவாய் நோவா 3 ஸ்மார்ட்போனை தொடர்ந்து நோவா 3i ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. நோவா 3i ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் 19:5:9 ரக வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2 இயங்குதளம் வழங்கப்பட்���ுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 24 எம்பி செல்ஃபி கேமரா, 2 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமரா, 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கிரின் 710 ஆக்டா-கோர் 12nm சிப்செட் மற்றும் GPU டர்போ அம்சம் வழங்கப்பட்டுள்ளது.\nஹூவாய் நோவா 3i சிறப்பம்சங்கள்\n- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:5:9 3D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் ஹூவாய் கிரின் 710 12nm பிராசஸர்\n- 4 ஜிபி ரேம்\n- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2\n- ஹைப்ரிட் டூயல் சிம்\n- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n- 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா\n- 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0\n- 2 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமரா\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி\n- 3340 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nஹூவாய் நோவா 3i ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஐரிஸ் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் நோவா 3i ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n- அமேசான் தளத்தில் ரூ.1000 கேஷ்பக்\n- வட்டியில்லா மாத தவணை முறை\n- எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.2000 தள்ளுபடி\n- ஜியோ பயனர்களுக்கு ரூ.1200 கேஷ்பேக், 100 ஜிபி கூடுதல் டேட்டா\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகேலக்ஸி நோட் 9 ஃபைன் கோல்டு எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nஇந்தியாவில் போகோபோன் எஃப்1 ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது\nஅதிரடியாய் விலை குறைக்கப்பட்ட கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்\nரூ.6,999 பட்ஜெட்டில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nசீன வலைத்தளத்தில் மோட்டோ ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myangadi.com/tamil-books/family-relationship/love-romance", "date_download": "2018-08-20T17:12:57Z", "digest": "sha1:YAXZY5ETS47L3ZW4GM3IGANK2JVYNQZI", "length": 11612, "nlines": 396, "source_domain": "www.myangadi.com", "title": "Love & Romance", "raw_content": "\nசூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்..\nகாதலுடன் தொடங்கும் எத்தனையோ தம்பதிகளின் வாழ்க்கை கடைசிவரைக்கும் அதே காதலுடன் நீடிக்கிறதா\nசரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி முதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர்கொள்வ..\nஇன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கி..\nஉலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனி..\nதாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பேரன், பேத்தி... என சங்கிலித்தொடர்போல வாழும் மனித உறவுகள் ..\nமனித உணர்வுகளில் அதிமுக்கியமானது ‘காதல்’. அன்பின் அடிப்படையில் முகிழும் காதல், யுவன்-யுவதிகள் இடையே ..\nசர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்னைகள்\nசெக்ஸ் – ரகசிய கேள்விகள்\nமனித இனம் தோன்றி இத்தனை காலம் ஆகியும், நாம் உருவாகக் காரணமாக இருந்த காமத்தைப் பற்றி நம்மால் முழுமையா..\nமந்திரம் என்றாலே அது ஆன்மிக வாழ்வுக்கானது என்ற எண்ணம் நமக்கு ஏற்படும். ஆனால் ஒரேயொரு மந்திரம் மட்டும..\nதாம்பத்திய உறவு - இல்லறம்\nதாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nமனநலக் கதைகளும் மாத்ருபூதம் பதில்களும்\nமனித மனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும்போது அல்லது சமூக ஒழுக்கத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போ..\nஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதோடு வாழ்வின் இனிய பயணம் முடிந்துவிடுவதில்லை. சஷ்டியப்த பூர்..\nமனித உலகின் உயிர்ச்சுழற்சியே காதல்தான் ‘காதலிக்க நேரமில்லை\nஇன்றைய தினசரிகளைப் புரட்டினால் பாலியல் கொடூரங்கள் குறித்த செய்திகளுக்கும், ஆண்மை குறித்த விளம்பரங்கள..\nPoongatru Puthiranathu - பூங்காற்று புதிரானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/category/movies/", "date_download": "2018-08-20T17:33:54Z", "digest": "sha1:ZWFS755GAXGGDMZJCYQ247XJI2GK2BFY", "length": 3126, "nlines": 93, "source_domain": "www.behindframes.com", "title": "Movies Archives - Behind Frames", "raw_content": "\n11:32 AM நடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\n11:28 AM பாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\nநடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\nபாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\nஅறிமுக நடிகரை ‘ஜீனியஸ்’ ஆக்கும் சுசீந்திரனின் முயற்சி பலன் தருமா..\nதந்தையின் பிறந்த நாளுக்காக டெய்லராக மாறிய பாலிவுட் நடிகர்..\nஓடு ராஜா ஓடு – விமர்சனம்\nநடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\nபாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/mavattam-mandalam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-20T17:17:49Z", "digest": "sha1:DMSD7O2WUMGIL4J3DEHEOQZ5QQN7AVQT", "length": 14323, "nlines": 298, "source_domain": "www.tntj.net", "title": "திருப்பூர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nசொற்பொழிவு நிகழ்ச்சி – திருப்பூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந��த 07/01/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைப்பு: இஸ்லாத்திற்காக நபி ஸல் செய்த தியாகம்...\nஇதர சேவைகள் – திருப்பூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 07/01/2017 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. என்ன பணி: தர்பியா நிகழ்ச்சி அழைப்பு\nதஃப்சீர் வகுப்பு – தாராபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 28/12/2016 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. உரையாற்றியவர்: முஹம்மது சுலைமான்\nதஃப்சீர் வகுப்பு – உடுமலைபேட்டை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை கிளை சார்பாக கடந்த 28/12/2016 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. உரையாற்றியவர்: முஹம்மது அலி ஜின்னா\nதஃப்சீர் வகுப்பு – உடுமலைபேட்டை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை கிளை சார்பாக கடந்த 28/12/2016 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. உரையாற்றியவர்: முஹம்மது அலி ஜின்னா\nதஃப்சீர் வகுப்பு – எம். எஸ். நகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் எம். எஸ். நகர் கிளை சார்பாக கடந்த 28/12/2016 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. உரையாற்றியவர்: ஜாஹிர்...\nதஃப்சீர் வகுப்பு – அலங்கியம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக கடந்த 28/12/2016 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. உரையாற்றியவர்: ஷேக் ப\nதஃப்சீர் வகுப்பு – தாராபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 27/01/2017 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. உரையாற்றியவர்: முஹம்மது சுலைமான்\nதஃப்சீர் வகுப்பு – யாசின் பாபு நகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 27/12/2017 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. உரையாற்றியவர்: சிஹாபுதீன்\nதஃப்சீர் வகுப்பு – உடுமலைபேட்டை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை கிளை சார்பாக கடந்த 27/12/2017 அன்று தஃப்சீர் வகுப்பு நடைபெற்றது. உரையாற்றியவர்: முஹம்மது அலி ஜின்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/upsc-recruitment-for-cds-002973.html", "date_download": "2018-08-20T16:13:44Z", "digest": "sha1:QG7Q33X5BU5BZ4LQXTJZCB2BCCIGSMJX", "length": 9954, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "யூபிஎஸ்சியின் இந்திய ராணுவ பணிகளுக்கான ��ிடிஎஸ் தேர்வு அறிவிப்பு | UPSC recruitment for CDS - Tamil Careerindia", "raw_content": "\n» யூபிஎஸ்சியின் இந்திய ராணுவ பணிகளுக்கான சிடிஎஸ் தேர்வு அறிவிப்பு\nயூபிஎஸ்சியின் இந்திய ராணுவ பணிகளுக்கான சிடிஎஸ் தேர்வு அறிவிப்பு\naமத்திய ஆட்சி ஆணையம் நடத்தும் இந்திய இராணுவத்திற்கான சிடிஎஸ் தேர்வு குறித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. யூபிஎஸ்யின் பணியிடம் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் மொத்தம் 414 ஆகும் .\nயூபிஎஸ்சியின் சிடிஎஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக பிளஸ் 2 தேர்ச்சி பெற்று மற்றும் பிஇ மற்றும் பிடெக் படித்தவர்கள் 24 வயது வரை விண்ணப்பிக்கலாம்.\nஇந்திய உணவு கழகத்தில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nயூபிஎஸ்சியின் சிடிஎஸ் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் முதண்மை மற்றும் 5நாள் எஸ்எஸ்சி தேர்வுக்கான விண்ணப்பபிப்பவர்களுக்கான பணியிடங்கள் குறித்து அறிவித்துள்ளோம்.\n1 இந்தியன் மிலிட்டரி அகாடமியில் 100 பணியிடங்கள்\n2 இண்டியன் நேவல் அகாடமி ஐஎன்ஏ எழிமலா 45 பணியிடங்கள்\n3 ஏர்போஸ்ட் அகாடமி ஹைதிராபாத்\n4 ஆஃபிஸர்ஸ் டிரெயினிங் அகாடமி சென்னை ஆண்கள் 225\n5 ஆஃபிஸர்ஸ் டிரெயினிங் அகாடமிக்கு விண்ணப்பிக்க சென்னை 12\nயூபிஎஸ்சியின் தேர்வுக்கு விண்ணப்பிக்க அதிகாரபூர்வ அறிவிக்கையை அறிய இணையதளத்தில் அறிந்து கொள்ள வேண்டும்.விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 200 பொது பிரிவினர் பிற்ப்படுத்தப்பட்டோர் செலுத்த வேண்டும்.\nமத்திய ஆட்சிப்பணி ஆணையம் நடத்தும் தேர்வில் பெணகம், மாற்றுதிறனாளி போன்றோர் விண்ணப்ப கட்டணம் செலுத்த அவசியம் இல்லை. மேலும் இரு தவறான விடைகளுக்கு ஒரு சரியான விடையின் மதிபெண் இழக்க நேரிடும்.\nயூபிஎஸ்சியின் போட்டிகளமான சிடிஎஸ் தேர்வை வென்றவர்கள் எஸ்எஸ்பி எனப்படும் இண்டர்வியூவில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள் . அத்தேர்வில் வெல்பவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் .யூபிஎஸ்சியின் விண்ணப்ப அறிவிக்கையை உடன் இணைத்துள்ளோம். அத்துடன் ஆன்லைனில் அப்பளை செய்ய இணைப்பையும் இணைத்துள்ளோம்.\nஇந்திய ஆர்மியான தடைப்படை, நேவல் எனப்படும் கப்பற் படை மற்றும் வான்ப்படை போன்ற மூப்படைகளுக்கும் ஒரு சேர நடத்தும் இந்த தேர்வை எழுதி வெற்றி பெறலாம்.விண்ணப்பிக்க இறுதி தேதி டிசம்பர் 4ஆகும். தேர்வு நடைபெறும் நாள் பிப்ரவரி 2 தேதி நடைபெ��ும்.\nஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர்கள் விண்ணப்பிக்கலாம்\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://albinsonjg.blogspot.com/2010/07/how-to-format-n.html", "date_download": "2018-08-20T16:41:25Z", "digest": "sha1:RHG474K5UX5MOHNV7NLIMZLD52BU7M6N", "length": 5012, "nlines": 82, "source_domain": "albinsonjg.blogspot.com", "title": "albinson.JG: HOW TO FORMAT நோக்கியா N சீரீஸ் மொபைலை.", "raw_content": "\nHOW TO FORMAT நோக்கியா N சீரீஸ் மொபைலை.\nஉங்களுடைய மொபைல் மிகவும் மெதுவாக செயல்படுகிறதா\nஉங்களுடைய மொபைலில் வைரஸ் புகுந்துள்ளதா\nஇப்போது உங்களுடைய நோக்கியா N சீரீஸ் மொபைலை எளிதாக பார்மட் செய்து விடலாம்..........................\nபார்மட் செய்வதற்கு மூன்று முறைகள்........................................\n1 : முதலில் மொபைலை அணையுங்கள்,\n2 : மூன்று பொத்தான்களை அமுக்கி பிடிக்க வேண்டும்.(பச்சை நிற பொத்தான், '*' பொத்தான், '3' எண் பொத்தான்)\n3 : இந்த மூன்று பொத்தான்களையும் அமுக்கிய படியே இப்போது மொபைலை ஆண்(on) பண்ணுங்கள்.\n4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த மூன்று பொத்தான்களையும் விடுவியுங்கள்.\nஇப்போது உங்கள் மொபைல் பார்மட் ஆகிவிடும்........................\n1 : முதலில் மொபைலை அணையுங்கள்,\n2 : *#7370# ஆகிய பொத்தான்களையும் அமுக்கி புடிக்க வேண்டும்,\n3 : இந்த பொத்தான்களை அமுக்கிய படியே இப்போது மொபைலை ஆண்(on) பண்ணுங்கள்.\n4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந்த உடன்,அந்த பொத்தான்களை விடுவியுங்கள்.\n1 : முதலில் மொபைலை அணையுங்கள்,\n2 : *#7780# ஆகிய பொத்தான்களையும் அமுக்கி புடிக்க வேண்டும்,\n3 : இந்த பொத்தான்களை அமுக்கிய படியே இப்போது மொபைலை ஆண்(on) பண்ணுங்கள்.\n4 : நேரம் அமைப்புகள்(Time setting) என்ற பக்கம் திறந���த உடன்,அந்த பொத்தான்களை விடுவியுங்கள்.\nஇப்போது உங்கள் மொபைல் பார்மட் ஆகிவிடும்........................\nமீண்டும் புதிதாக அனைத்து அமைப்புகளையும் அமைத்து கொள்ளுங்கள்.................\nஇப்போது நீங்கள் வைரஸ் இல்லாத மொபைலை உபயோகிக்கலாம்.........................\nHOW TO FORMAT நோக்கியா N சீரீஸ் மொபைலை.\nஎனக்கு தெரிந்த கணிப்பொறி நுணுக்கங்களை என்னால் முடிந்த அளவுக்கு நண்பர்களுக்கு பகிர்த்துகொள்வது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/2018/05/16/", "date_download": "2018-08-20T16:55:58Z", "digest": "sha1:JNBPARM36JPDX7MB26LIVD5URX4BHRE7", "length": 3476, "nlines": 136, "source_domain": "tnkalvi.in", "title": "May 16, 2018 | tnkalvi.in", "raw_content": "\nதற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை – பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் அறிவுரைகள்\nPLUS TWO PROVISIONAL MARK CERTIFICATE DOWNLOAD AND TC RELATED DETAILS | பள்ளித் தேர்வர்களுக்கு 21.05.2018 அன்று பிற்பகல் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் விநியோகம் செய்யப்படுகிறது.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://oseefoundation.org/2013/03/24/homopolar-motor/", "date_download": "2018-08-20T16:39:03Z", "digest": "sha1:M2OH4NZRPVEELRSMIKGZCCHZKJ5AT3B3", "length": 6254, "nlines": 91, "source_domain": "oseefoundation.org", "title": "ஓர்முனை மோட்டார் Homopolar motor | Science Experiments in Tamil", "raw_content": "\nஓர்முனை மோட்டார் Homopolar motor\nஒரு பேனா டார்ச் செல்பேட்டரி\nமூன்று டிஸ்க் காந்தங்கள் அல்லது ஒரு சிறிய உருளை காந்தம்\nசிறிது தடித்த வயர் கம்பி (மின் கடத்தியாக இருக்க வேண்டும்)\nஒரு கூர்மையான முனையுள்ள திருகாணி. அல்லது துரு இல்லாத ஆணி (அது மின்சாரம் கடத்தக்கூடியதாக வேண்டும்.)\n1.மேல் படத்தில் காட்டியபடி மின்கம்பியை வளைத்துக்கொள்ள வேண்டும்.\n2.காந்தத்தை கீழே வைத்து அதன் மீது பேட்டரியை வைக்க வேண்டும்.\n3. வளைத்து வைத்துள்ள மின் கம்பியை படத்தில் காட்டியவாறு பொறுத்த வேண்டும்.\n4. கம்பியை லேசாக சுற்றி விட வேண்டும். பிறகு தானாகவே சுற்ற ஆரம்பிக்கும்.\nஅதே பொருட்களை கொண்டு பின் வரும் படத்தில் உள்ளது போலும் சிறிய வயர் துண்டைக்கொண்டும் செய்யலாம்.\nஇது தொடர்பான பிற பதிவுகள்:\nஓர்முனை மோட்டார், Homopolar motor\nதூசி வண்டு Dust mite →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை ��ிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (71) அறிவியல் கட்டுரைகள் (42) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (7) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (48) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (78) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/supreme-court-to-set-up-5-judge-constitution-bench-to-hear-whether-aadhar-violates-privacy/", "date_download": "2018-08-20T17:19:27Z", "digest": "sha1:C7ELYWZ7E2VI32J52NIDLZDZXOUBGHO4", "length": 13299, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆதார் தொடர்பான வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: உச்சநீதிமன்றம்-Supreme Court to set up 5-judge Constitution bench to hear whether Aadhar violates privacy", "raw_content": "\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nஆதார் தொடர்பான வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: உச்சநீதிமன்றம்\nஆதார் தொடர்பான வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: உச்சநீதிமன்றம்\nசமூக நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது தொடர்பான அனைத்து வழக்குகளையும் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஆதார் எண்ணைக் கொண்டு வரும்போது, குற்றங்களை தடுப்பதற்காகவே ஆதார் கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், சமூக நலத்திட்டங்கள், அரசு மானியங்கள் பெறுவதற்கு என படிப்படியாக மத்திய அரசு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியது. நிரந்தர கணக்கு எண்ணை பெறுவதற்கு ஆதார் எண் வேண்டும் எனவும், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.\nஇதனால், ஒருவரது தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே, ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், மக்களுக்கு பல்வேறு தேவைகளை��் பெற ஆதார் கட்டாயம் என மத்திய அரசு கட்டாயப்படுத்தக் கூடாது என பலமுறை கூறியது. ஆனால், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் கருத்தை மதிக்கவில்லை எனவும் குற்றாச்சாட்டு எழுந்தது.\nஇதனிடையே, மத்திய அரசின் சமூக நலத்திட்டங்களை பெற ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பால், பெரும்பாலான மக்களால் சமூக நலத்திட்டங்களை பெறுவது சிரமமானதாக இருக்கும் என அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.\nஆனால், இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்நிலையில், புதன் கிழமை இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது தொடர்பான வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உத்தரவிட்டார். வரும் 18, 19 ஆகிய தேதிகளில் இந்த வழக்குகளை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nஆதார் உதவி மைய எண் குறித்து கூகுளின் மன்னிப்பு கடிதம்\nஉங்கள் அனுமதியின்றி உங்களை உளவு பார்க்கின்றதா ஆதார் அமைப்பு \nமருத்துவ மாணவர் சேர்க்கை: 69% இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான மனு தள்ளுபடி\nமதுரை காமராஜர் பல்கலைக்கு புதிய துணைவேந்தரை நியமிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்: கருணை மதிப்பெண் வழங்க இடைக்கால தடை\nபசு பாதுகாப்பு மற்றும் வதந்திகளால் அரங்கேறும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி : மாநில அரசுகளுக்கு சுப்ரிம் கோர்ட் உத்தரவு\nமுக்கிய வழக்குகளை நேரலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி\nநிர்பயா வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nசாலையோர கடைகளில் “ஸ்பைசி ஸ்னாக்ஸ்” சாப்பிடும் பசு\nபிக்பாஸ்: கமல்ஹாசனை கைது செய்ய கமிஷனரிடம் மனு\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\nசி.பி.எஸ்.இ. பள்ளிகளும் என்.சி.இ.ஆர்.டி. பாடத் திட்டத்தையும், பாட புத்தகத்தையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nநீட் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக மொழிப் பெயர்ப்பாளர்களே காரணம்\nநீட் குளறுபடிகளுக்கு தமிழக மொழிப் பெயர்ப்பாளர்களே காரணம்\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nநல்லாசிரியர் விருது: செல்வாக்கும், பணமும்தான் அளவுகோலா\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nகோலமாவு கோகிலா – ஓபனிங் குயினாக மாறிய நயன்தாரா\nத்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது..திரையில் முதன்முறையாக ரஜினியுடன்\nகேரளாவிற்காக ஏஆர் ரகுமான் பாடிய பாடல்… வைரலாகும் வீடியோ\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2018/04/19105751/1157827/variety-of-gold-bangles-for-women.vpf", "date_download": "2018-08-20T16:49:02Z", "digest": "sha1:ZSBE4C2NWJCQ53PMKKRIOTF3LULOQ7B4", "length": 19317, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களின் வளைகரங்களுக்கேற்ற பலவிதமான வளையல்கள் || variety of gold bangles for women", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபெண்களின் வளைகரங்களுக்கேற்ற பலவிதமான வளையல்கள்\nபெண் குழந்தைகள் பிறந்தது முதல் வளர்ந்து பெரியவளாகி, திருணம் முடிந்த பின் வாழ்க்கை முழுவதும் தன் கரங்களில��� வட்டமான வளையல்கள் அணிந்து மகிழ்கின்றனர்.\nபெண் குழந்தைகள் பிறந்தது முதல் வளர்ந்து பெரியவளாகி, திருணம் முடிந்த பின் வாழ்க்கை முழுவதும் தன் கரங்களில் வட்டமான வளையல்கள் அணிந்து மகிழ்கின்றனர்.\nபெண் குழந்தைகள் பிறந்தது முதல் வளர்ந்து பெரியவளாகி, திருணம் முடிந்த பின் வாழ்க்கை முழுவதும் தன் கரங்களில் வட்டமான வளையல்கள் அணிந்து மகிழ்கின்றனர். வாழ்க்கை ஓர் வட்டம் என்பதை நினைவு கூறும் வகையில் தங்கள் கரங்களில் விதவிதமான தங்க வளையல்களை அணிந்து மகிழ்வர். வளையல்கள் என்பது பெண்களின் கரங்களில் மங்கள பொருளாக அணிவதால், மஞ்சள், மங்கள தங்க வளையல்கள் தான் பிரதான இடம் பிடிக்கின்றன.\nமங்கையர் விருப்பத்திற்கு ஏற்ற அழகிய வடிவமைப்பில் ஏராளமான புதிய மாடல் வளையல்கள் தயாரித்து வழங்கப்படுகின்றன. அதாவது பிளைன் வளையல்கள், டிசைனர் வளையல்கள், பேன்சி வளையல்கள், மெல்லிய அலுவலக பெண்கள் அணிய கூடிய வளையல்கள் என்றவாறு பல விதமாய் அணிவகுக்கின்றன.\nவளையல்கள் என்பது பழங்காலத்தில் வங்கி, முறுக்கு, கம்பி, பட்டை வளையல்கள் என்றவாறு இருந்தன. தற்போது ஒவ்வொரு நகை விற்பனை கூடங்களும் தனிப்பட்ட வடிவமைப்பாளரை கொண்டு கூடுதல் பொலிவு மற்றும் அழகம்சம் பொருந்திய வளையல்கள் உருவாக்கி தருகின்றன. இவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என்று பெண்கள் தடுமாறுகின்றன.\nபிளைன் வளையல்கள் என்பது அதிக வேலைப்பாடுகள் இன்றி அன்றாட பயன்பாட்டிற்கு அனிய ஏற்ற வகையில் இருப்பன. இதன் மேற்புற பகுதியில் சிறு குழைவு அச்சுகள் மட்டுமே பதியப்படும். ஏனெனில் அதிக அழுக்குகள் மற்றும் தூசு சேராதபடிக்கும் அதே நேரம் தூர இருந்து பார்க்கும் போதும் வளைவுகள் தெரியும் படிக்கு அச்சு உருவாக்கப்பட்டு இருக்கும். குடும்பத்தில் உள்ள சற்று வயதான மற்றும் மத்திய வயது பெண்கள் விரும்பி அணிகின்ற மாடல்களாக பிளைன் வளையல்கள் உள்ளன. தினசரி அனைத்து பணிகளின் போது அணிந்திருந்தாலும் அதில் தேய்மானம் மற்றும் பொலிவிழப்பு போன்றவை ஏற்படாது என்பதால் பிளைன் வளையல்கள் இவர்களுக்கு பிடித்தமான ஒன்றாக விளங்குகிறது.\nபட்டையான வளையல் அமைப்பின் மேற்புறம் பல வண்ண பூக்கள் மற்றும் வரைதல்கள் வண்ண எனாமல் உடன் வடிவமைக்கப்பட்டு தரப்படுவது டிசைனர் வளையல்கள் ஆகும். பல வண்ண எனாமல் மாற்றி மாற்ற��� உள்ளவாறும் சில மாடல்களில் மேற் எழுந்த அச்சு அமைப்பு உள்ளவாறு டிசைனர் வளையல்கள் உள்ளன. இதில் பட்டை என்பது உட்புறம் வளைந்து குழைவாக உள்ள அமைப்பும் இருக்கின்றது. டிசைனர் வளையல்கள் விழாக்களுக்கு அணிந்து சென்று பின் கழட்டி பாதுகாக்கும் வகையிலானவை. தொடர்ந்து அணிந்திட முடியாது.\nஅலுவலக பெண்களுக்கு ஏற்ற மெல்லிய வளையல்கள்\nதற்போது அலுவலக பெண்கள் அணிகின்றவாறு மெல்லிய உருளை கம்பி அமைப்பில் விதவிதமான வளைவுகள் மற்றும் மாறுபட்ட தங்க அமைப்பு நடுவில் உள்ளவாறு அலுவலக பெண்களின் வளையல்கள் கிடைக்கின்றன. இதில் கம்பி அமைப்பு உருளை வடிவில் வருவதுடன் நடுவில் கற்கள் மற்றும் அச்சுகளுடன் மேல் எழுந்த சிற்ப அமைப்பு போன்றவை பதக்கமாக பொருத்தப்பட்டுள்ளன.\nஒற்றை கம்பி, இரட்டை கம்பி பின்னல்கள் உள்ளவாறும், மெல்லிய மாற்றகூடிய வளைவுகள் கொண்ட வளையல்களும் கிடைக்கின்றன. இவ்வளையல்களின் கீழ் பகுதியில் தொங்ககூடிய செயின் அமைப்பு, கரங்களில் பிரித்து மாட்டக்கூடிய திருகாணி கொண்ட அமைப்பு என இயக்க வசதிகள் அதிகமாக உள்ளன. அதுபோல் அலுவலகப் பெண்கள் மாற்றி மாற்றி அணிய ஏற்றவாறு விதவிதமான வடிவமைப்புடன் மிக எடை குறைந்தவாறு தங்க வளையல்கள் கிடைக்கின்றன.\nவித்தியாசமான வடிவிலான சிறப்பு வளையல்கள்\nதனிப்பட்ட கலைதிறன் வடிவத்துடன் சில சிறப்பு வகை வளையல்கள் கிடைக்கின்றன. மாறுப்பட்ட ஏற்ற இறக்கத்துடன் கம்பி அமைப்புகள் இணைக்கப்பட்டு வட்ட வடிவிலான வளையல்கள் உட்புற பகுதி வட்டமாகவும் மேற்புறபகுதி சதுர மற்றும் அறுங்கோண வடிவில் கற்கள் மற்றும் முனைபகுதிகள் செலுக்கல்களுடன் கூடிய வளையல்கள் கிடைக்கின்றன.\nகட அமைப்பிலான பெரிய வளையல்கள் மற்றும் இரட்டை நிற சாயல் கொண்ட வித்தியாசமான வளையல்கள் அழகுடன் காட்சி தருகின்றன. இவை மட்டுமின்றி பெரிய வடிவிலான ஒற்றை வளையல்கள், கற்கள் பதித்த வளையல்கள், முத்து வளையல்கள் போன்றவை விதவிதமாய் காட்சி தருகின்றன.\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அ��ைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nநெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள்\nஅழகிய பின்னல் ஓவியங்களாய் காட்சி தரும் க்ரோசெட் நகைகள்\nபெண்கள் விரும்பும் விதவிதமான பேன்சி ஒட்டியாணங்கள்\nமுக பொலிவிற்கு முத்தாய்ப்பாய் விளங்கும் மூக்குத்தி\nபெண்கள் தங்க நகைகளை பாதுகாக்கும் முறைகள்\nபெண்கள் விரும்பும் தலை அலங்கார நகைகள்\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/france/03/178143?ref=category-feed", "date_download": "2018-08-20T17:15:53Z", "digest": "sha1:4UW5KJYCSYVJZTOWQ7CP3QXIODDK4RGU", "length": 7290, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "பாரிஸ் அருங்காட்சியகத்தில் நிர்வாண பார்வையாளர்களுக்கு அனுமதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாரிஸ் அருங்காட்சியகத்தில் ந��ர்வாண பார்வையாளர்களுக்கு அனுமதி\nபாரிஸில் உள்ள அருங்காட்சியகம் ஒன்று அங்கு வரும் பார்வையாளர்களை நிர்வாணமாக வரவேண்டும் என அறிவுறுத்தி அதனை முதல் முறையாக நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.\nPalais de Tokyo எனும் அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு நாட்கள் மட்டும் சிறப்பு பார்வை என அறிவிக்கப்பட்டு, இங்கு வருபவர்கள் தங்கள் ஆடைகளை அடிக்கடி கழற்ற வேண்டியதில்லை, சிறிது நேரம் தங்கள் ஆடைகளுக்கு ஒய்வு கொடுத்தால் போதும் என கூறப்பட்டது.\nஅதன்படி சுமார், 160 பார்வையாளர்கள் இந்த அருங்காட்சியத்துக்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டும் இந்த அருங்காட்சியம் திறக்கப்பட்டது. தற்போது வரவிருக்கும் கோடைகாலத்தை முன்னிட்டு மீண்டு திறக்கப்பட்டுள்ளது.\nகலாசாரம் நாம் வாழ்க்கையின் ஒரு அன்றாட பகுதியாகும், எனவே இயற்கை ஆர்வலர்களை ஊக்குவிக்க திறக்கப்பட்டு இந்த அருங்காட்சியத்தை நல்ல ஒரு வாய்ப்பாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என அருங்காட்சியத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-08-20T17:07:01Z", "digest": "sha1:HTCS5FMGDCTJRW3KOTTPSJKUMP3XTUMG", "length": 8810, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கடற்படையினர் | Virakesari.lk", "raw_content": "\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nஜனாதிபதி, பிரதமரின் படங்களை காட்சிப்படுத்துவதில் குழப்பம்\nகிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர்கள் இன்மையால் கர்ப்பிணித்தாய்மார்கள் அவதி\nதமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது ; விக்கி\nஇராணுவ போர் வெற்றிச் சின்னங்கள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ; விக்கி\nகொழும்பு மாநகர சபை உறுப்பினரை கொலைசெய்ய உளவு பார்த்தவர் கைது\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 ���திகாரிகள் வைத்தியசாலையில்\nஇரவு விடுதியில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த 4 ஜப்பான் வீரர்களுக்கு நேர்ந்த கதி\nயாழ் நாகர் கோவில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட தென்னிலங்...\nகிணற்றிலிருந்து நீரைப்பெறுவதற்கு கடற்படையினருக்கு தடை\nஊர்காவற்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட மண்குழி எனும் பகுதியில் உள்ள நன்னீர் கிணற்றில் இருந்து கடற்படையினர் நன்னீர் பெறுவதற்...\nசட்டவிரோதமாக வெளிநாடு சென்ற 21 பேர் கைது\nசட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 21 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள...\nஇந்திய மீனவர்கள் நால்வர் கைது\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர்...\nஇறங்குதுறையில் அமைந்துள்ள கடற்படை முகாமை அப்புறப்படுத்தவும் : அன்புபுரம் மக்கள்\nகிளிநொச்சி - முழங்காவில், அன்புபுரம், இறங்குதுறையில் கடற்படையினர் நிலைகொண்டிருப்பதால், இப்பகுதி கடற்றொழிலாளர்கள் கடற்படை...\nகாங்கேசன் துறை கடற் பரப்பில் 14 இலங்கை அகதிகள் கைது\nஇந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் நாட்டிற்குள் வந்த 14 இலங்கை அகதிகள் காங்கேசன்துறை வடக்கு கடற் பகுதியில் வைத்து...\n12 இந்திய மீனவர்கள் கைது.\nதலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கைது செய்துள்ளன...\nகஞ்சா கடத்திய இந்தியர் உட்பட நால்வர் கைது\nகாக்கைத்தீவு வடக்கில் சட்டவிரோதமாக கேரள கஞ்சாவினை கடத்திய இந்தியர் உட்பட நால்வரை நேற்று இரவு கடற்படையினர் கைது செய்துள்ள...\nகடற்படையினர் கைது செய்த 25 மீனவர்களை மன்னார் நீதவான் விடுதலை செய்தார்.\nமன்னார் தாழ்வுபாட்டு கடலில் நேற்று காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 25 மீனவர்களை கடற்படையினர் கைது செய்திரு...\nபொய்ப் புகாரில் மன்னார் மீனவரின் 700 கிலோ பாறை மீன்களைப் பறித்த கடற்படையினர்\nமன்னார், பள்ளிமுனை மீனவர் ஒருவரின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பாறை மீன்களை கடற்படையினர் இன்று (14) காலை பறிமுதல் செய்த...\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nயாழில் கே��் விற்பனை நிலையம் முற்றுகை ; ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு\nசுனாமி அபாயம் உலகளாவிய ரீதியில் : நிபுணர்கள் குழுவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nநல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தம் அழிக்கப்படுகிறது - ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oseefoundation.org/2013/04/06/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%86%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-20T16:37:34Z", "digest": "sha1:2EGQ2LYLP2HGKX3K5H4Q64JUN6KWV4KU", "length": 5203, "nlines": 76, "source_domain": "oseefoundation.org", "title": "மூயிளைன் அததீ ஆறற்ல் | Science Experiments in Tamil", "raw_content": "\nமூயிளைன் அததீ ஆறற்ல்:கேப்ம்ரிட்ஜ் பல்லைகககழம் நடதித்ய ஆய்ன்விபடி, எத்ழுதுக்கள் வரிக்சைகிரமம் மாறி, முதல் மறுற்ம் கடைசி எழுதுத்க்கள் சயாரின இடதித்ல் இருதாந்ல் போதும் மற்ற எழுத்க்துகள் முனுன்க்கு பினான்க மாறிருயிந்தாலும், எந்த பிரச்னைசியும் இல்மலால் பக்டிக முடிறகிது.இதக்ற்கு காணரம் மனித மூளை எழுதுத்க்களை தனிதத்னியாக படிப்பக்காமல் சொற்ளாகக படிப்பதே இற்தகு காணரம்.\nஅறிவியல் செய்திகள், அறிவியல் பரிசோதனைகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (71) அறிவியல் கட்டுரைகள் (42) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (7) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (48) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (78) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2014/06/12/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-08-20T16:16:07Z", "digest": "sha1:4ACKPUMW5CKRCCZ2VZKUMCDHKQUPTGHC", "length": 9217, "nlines": 88, "source_domain": "tamileximclub.com", "title": "ஏற்றுமதி தொழிலில் வெற்றிக்கு வழி என்ன? – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nஏற்றுமதி தொழிலில் வெற்றிக்கு வழி என்ன\nஇறக்குமதியாளர் விரல் நுனியில் நமது சந்தை நிலவரங்களை தெரிந்து வைத்து இருக்கும் காலம் இது. நேர்மையாகவும் நாணயமாகவும் நடந்து கொண்டால் தொழில் வளர்ச்சி நிச்சயம். தமிழகத்தில் இருந்து அன்றாடம் பயன்படுத்தும் எல்லா பொருள்களுமே ஏற்றுமதி செய்யபடுகிறது. தரமான பொருளை தேர்வு செய்வதில் இருந்து ஒவ்வொரு வகை பொருள்களுக்கும் ஏற்றவாறு பாகேஜிங் செய்து, எவ்வளவு விரைவாக ஏற்றுமதிக்கு அனுப்பி வைக்கிறோமோ அதில் தான் எற்றுமதியாலரின் வெற்றி அடங்கி இருக்கிறது.\nஉதாரணத்திற்கு: வெளிநாடுகளில் உள்ள சூப்பர் மார்கெட்டுகளில் காய்கறிகளின் விற்பனை அதிகமாக இருக்கும். இங்கு இருந்து அனுப்பி வைக்கப்படுகின்ற சரக்கு வெள்ளிகிழமை மாலைக்குள் அங்கு சென்றடைய வேண்டும். அப்பொழுது தான் அவற்றை பிரித்து எடுத்து சனி, ஞாயிறு அன்று கடைகளுக்கு அனுப்பி வைக்க முடியும். எனவே, புதன் கிழமையே தோட்டங்களுக்கு சென்று தரமான பொருள்களை வாங்கி, சுத்தம் செய்து, அன்று மாலைக்குள் ஏற்றுமதிக்காக சமர்ப்பித்து விட வேண்டும். அப்பொழுது தான் அந்த சரக்கு வியாழன் தவறினால் வெள்ளி மாலைக்குள் குறிப்பிட்ட இடத்திற்கு போய்ச் சேர்ந்து விடும். ஏற்றுமதியாலரின் மெத்தன போக்கினால் ஒருந்தால் தாமதமாகப் போய்ச் சேர்ந்தாலும் விற்பனை தலை கீழாகி விடும். காலத்தை திட்டமிட்டு கவனமாக செய்ய வேண்டியது அவசியம்.\nஇது ஒரு நாள் வியாபாரம் அல்ல ஆண்டு தோறும் நடைபெறுவதால், இருவரின் நட்பிலும் எந்த வித பாதிப்பும் வராத ��ண்ணம் பார்த்து கொள்ளவேண்டும். நேர்மையாக நடத்து கொள்பவர்களே ஏற்றுமதி வாணிகத்தில் வெற்றி பெற முடியும். இறக்குமதியாளருக்கு வருத்தம் ஏற்படாமலும், சந்தேகம் வராமலும் இருந்தால் தான் தொடர்ந்து ஏற்றுமதி செய்ய முடியும்.\nதமிழ் எக்ஸிம் கிளப் 9943826447\nPrevious கடல் உணவு பொருள் ஏற்றுமதி\nNext எக்ஸ்போர்ட் கான்ட்ராக்ட் எனும் ஏற்றுமதி ஒப்பந்தம் பற்றி விளக்கம்\nடி ஷர்ட் மொத்த வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாமே\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/simbu-answers-to-producer-controversy-117120600064_1.html", "date_download": "2018-08-20T16:33:30Z", "digest": "sha1:RQZGPCNJOVUM37XKQJHK7ETYBXWY3B5I", "length": 10831, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாத்ரூமில் டப்பிங்? பதிலடி கொடுத்த சிம்பு!! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 20 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசந்தானம் நடிப்பில் வெளிவரவுள்ள சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த படத்திற்கு சிம்பு இசையமைத்துள்ளார்.\nஇதனால், நிகழ்ச்சியில் சிம்புவும் கலந்துக்கொண்டுள்ளார். கடந்த வாரம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய AAA பயங்கர தோல்வி அடைந்தது. இந்தப் படத்துக்கு சிம்பு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் தனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார் மைக்கேல் ராயப்பன்.\nஇதற்கு பதிலளிக்க எனக்கு அவசியமில்லை என சிம்பு கூறியிருந்தார். தற்போது இது குறித்து சிம்பு பேசியுள்ளார். அவர் கூறியதாவது, மணி சார் படம் ஜனவரி 20 ஆம் தேதி தொடங்குகின்றது, அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது, பணத்திற்காக மைக்கல் ராயப்பன் என்ன வேண்டுமானாலும் சொல்வார்.\nஅவர் என்ன சொன்னாலும் மக்கள் நம்ப போவதில்லை, நான் எதை வேண்டுமானாலும் பொறுத்துக்கொள்வேன், ஆனால், பாத்ரூமில் டப்பிங் பேசுவேன் என்று சொன்னதை மட்டும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.\nசொன்னதைவிட ஒரு மாசத்துக்கு முன்பே இசையமைத்துக் கொடுத்த சிம்பு\nசிம்பு இன்றைக்கு என்ன சொல்லப் போகிறார்\nசிம்புவின் தூங்கும் வீடியோவை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்; என்ன சொன்னார் தெரியுமா\nவிஷாலா... சர்ச்சையை கிளப்பிய நடிகர்\nபணப்பட்டுவாடா செய்த கனகராஜ் எம்.எல்.ஏ - வைரல் வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koovam.in/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-08-20T16:31:40Z", "digest": "sha1:756PXTHLRFEHROTGOLAWNZHLLT4WXETK", "length": 16527, "nlines": 183, "source_domain": "www.koovam.in", "title": "வீடுகளுக்கான வாசல் அமைப்பதில் வாஸ்து சாஸ்திரம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 21, 2018\nவீடுகளுக்கான வாசல் அமைப்பதில் வாஸ்து சாஸ்திரம்\nவீடுகளுக்கான வாசல் அமைப்பதில் வாஸ்து சாஸ்திரம்\nஜூன் 20, 2016 admin\tTamil Vasthu Blog, ஒரு வீட்டுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட வாசல்கள் இருக்கக்கூடாது., தமிழக ரியல் எஸ்டேட்\nவீடுகளுக்கான வாசல் அமைப்பதில் வாஸ்து சாஸ்திரம் தரக்கூடிய முக்கியமான குறிப்புகளை பார்க்கலாம்.\n* வீட்டின் தலைவாசலை நான்கு திசைகளில் எந்த திசையிலும் அமைத்துக் கொள்ளலாம்.\n* ஒரு வீட்டுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட வாசல்கள் இருக்கக்கூடாது.\n* ஒரு வாசல் மட்டுமே அமைக்க முடியும் என்றால் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் மட்டும் இருப்பதே சிறப்பானது.\n*இரண்டு வாசல்கள் அமைக்கலாம் என்றால் கிழக்கு,மேற்கு அல்லது வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் இருப்பது சிறப்பானது.\n* இரண்டு வாசல் அமைப்புகளில் தெற்கு மேற்கு ஆகிய திசைகளில் மட்டும் வருவது தவிர்க்கப்பட வேண்டும்\nபுறநகர் பகுதிகளில் வீடு வாங்குபவர்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்\nசெயற்கை புல்தரைகள் அமைக்கப்படும் தொழில் நுட்பம்\nமருத்துவத்தில் ஜோதிடம் வெற்றி பெறுமா- புதுவகை ஆராய்ச்சி\nமருத்துவத்தில் ஜோதிடம் வெற்றி பெறுமா- புதுவகை ஆராய்ச்சி மருத்துவத்தில் ஜோதிடம் வெற்றி பெறுமா- புதுவகை ஆராய்ச்சி – புற்று நோய் கண்டறிதல்...\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள் யோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய...\nதமிழ் வாஸ்து தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nவாஸ்து மூலை : ‘ஸ்டோர் ரூம்’ அமைக்கும் முறை\nவாஸ்து மூலை : ‘ஸ்டோர் ரூம்’ அமைக்கும் முறை வாஸ்து மூலை, சாஸ்திரத்தின்படி வீடுகளில் ‘ஸ்டோர் ரூம்’ அமைப்பது பற்றி...\nLeave a Comment மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார் காமராஜர் நாடார் என்பதை தவிர் அறியாத சில பதர்களுடன் கலைஞர் காமராஜரின் புகழை மறைத்தார் என...\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள் 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்களுக்கு...\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி\nதிருமுருகன் காந்தி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி மே...\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் | தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம்\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் |தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992 மூலம் நடவடிக்கை...\nஒப்படை பட்டா��்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் என்பது அரசு விவசாய நிலத்தையோ வீட்டு மனையையோ வீடு/நிலம் இல்லாதவர்களுக்கு இலவசமாகவோ,...\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெற யாரை அணுக வேண்டும் துப்பாக்கி லைசென்ஸ் பெற யாரை அணுக வேண்டும் என்ன மாதிரியான விவரங்களை நாம் தர வேண்டும் என்ன மாதிரியான விவரங்களை நாம் தர வேண்டும்\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nவீட்டின் வாசற்படி எப்படி அமைக்க வேண்டும்\nஒரே செலவில் இரட்டை மாடிகள்\nவாஸ்து வீடுகளில் வடமேற்கு மூலை\nகொய்யா இலை ரகசியம் பயன்கள்\nஇளையராஜாவும் மலேசியா வாசுதேவனும் “ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு” என்ற பாடல் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது இளையராஜா “அன்னக்கிளி” படத்தின் மூலம் திரைப்பிரவேசம் செய்தார். அவரது உற்ற...\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம்..\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம் கடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம். கடந்த ஆறு மாதங்களில் திட்டமிடப்படாத பல...\nநாடார் சமுதாயம் Nadar Caste History\nமே 6, 2017 மார்ச் 31, 2018 adminநாடார் சமுதாயம்\nஅமெரிக்கா வின் பயங்கர வாத செயல்\nஅடுத்தவருக்காக இறங்கி போகிறவர்கள் மேன்மையானவர்களே\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் | தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம்\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nஉறுப்பினர் ஆக இலவசமாக ஈமெயில் மூலம் உடனடியாக எமது பதிவை ப���ற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/america-cheated-tamil.html", "date_download": "2018-08-20T16:08:42Z", "digest": "sha1:HUUDN4DD2UI5JZCAQPY24BKZWCSIUB3K", "length": 12769, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது ஶ்ரீலங்கா ஆதரவு அமெரிக்க பிரேரணை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது ஶ்ரீலங்கா ஆதரவு அமெரிக்க பிரேரணை\nஇலங்கைத் தொடர்பில் அமெரிக்கா ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் முன்வைத்த பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து ‘இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல்’ என்று தலைப்பில் அமெரிக்கா பிரேரணை ஒன்றை முன்வைத்தது.\nமுன்னதாக 26 பந்தியாக முன்வைக்கப்பட்ட குறித்த பிரேரணை பின்னர் சில மாற்றங்களுடன் 20 பந்திகளாக குறைக்கப்பட்டு திருத்தப்பட்ட பிரேரணையாக கடந்த வியாழக்கிழமை மீண்டும் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇதன் பின்னர் பிரேரணைக் குறித்து பல நாடுகள் தமது கருத்துக்களைத் தெரிவித்து வந்ததுடன், அநேகமான நாடுகள் அந்த பிரேரணைக்கு ஆதரவான போக்கினைக் கடைப்பிடித்திருந்தது.\nஇந்நிலையில், குறித்த பிரேரணைக்கு எந்தவொரு நாடும் எதிர்ப்பினை வெளியிடாத நிலையில், வாக்கெடுப்பின்றி ஏகமனதாக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகு��் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhyanamalar.org/hymns-spiritual-songs/xx-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-20T17:13:46Z", "digest": "sha1:HRECQXACENXXK4XCS2FOAGIIIOHGPZUJ", "length": 3490, "nlines": 73, "source_domain": "dhyanamalar.org", "title": "நீர் உத்தம சிநேகிதர் | Dhyanamalar", "raw_content": "\n1. நீர் உத்தம சிநேகிதர்,\nநீர் என்னைப் பார்க்கும் தாயும்;\n2. படையில் நீர் சேனாபதி,\nகரும் கடலில் நீர் வழி\nநீர் என் நங்கூரம், இயேசுவே,\n3. நீர் ராவில் என் நட்சத்திரம்,\nகுறைவில் நீர் என் பொக்கிஷம்,\nநான் தொய்ந்தால் மீண்டும் என் மனம்\nபலக்க, நீர் என் சக்தி.\n4. நீர் ஜீவனின் விருட்சமும்,\nஎன் ஆவிக்கு நீர், இயேசுவே,\n5. நீர் துக்கத்தில் என் ஆறுதல்\nநீர் வாழ்வில் என் களிப்பு;\nநீர் வேலையில் என் அலுவல்,\nநீர் ராவில் என் அடைக்கலம்,\nநீர் தூக்கத்தில் என் சொப்பனம்,\n6. ஆ, ஒப்பில்லாத அழகே\nநீர் என்றும் என்னை ஆளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/23/irctc-introduces-pos-machines-on-trains-implement-mandatory-billiong-on-food-010824.html", "date_download": "2018-08-20T16:16:35Z", "digest": "sha1:H75CJEZXATDVGN3X37MRFSBNIONI5GTX", "length": 17799, "nlines": 180, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உணவுக்கு பில் கட்டாயம் என்பதை அடுத்து பணம் செலுத்த பிஓஎஸ் இயந்திரங்களை அளிக்கிறது ஐஆர்சிடிசி..! | IRCTC Introduces POS Machines on Trains to Implement Mandatory Billing of Food - Tamil Goodreturns", "raw_content": "\n» உணவுக்கு பில் கட்டாயம் என்பதை அடுத்து பணம் செலுத்த பிஓஎஸ் இயந்திரங்களை அளிக்கிறது ஐஆர்சிடிசி..\nஉணவுக்கு பில் கட்டாயம் என்பதை அடுத்து பணம் செலுத்த பிஓஎஸ் இயந்திரங்களை அளிக்கிறது ஐஆர்சிடிசி..\nபெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது வாகன உற்பத்தி துறை ..\nபேடிஎம்-இன் புதிய பிசினஸ் திட்டம்.. யாருக்கு லாபம்..\nபணத் தட்டுப்பாட்டின் எதிரொலி.. எஸ்பிஐ வழங்கும் புதிய ஆஃபர்..\nஸ்மார்ட்போனை கிரெடிட்,டெபிட் கார்டு ரீடர்களாக அல்லது பிஓஎஸ் இயந்திரங்களாக மாற்றக்கூடிய வழிகள்\nபிஓஸ் இயந்திரங்களை வாங்குவது எப்படி..\nஇந்தியன் ரயில்வே கேட்டரிங் & சுற்றுலா கார்ப்ரேஷன் நிறுவனமான ஐஆர்சிடிசி உணவு வழங்கும் போது கண்டிப்பாகப் பில் அளிக்க வேண்டும் என்பதை நடைமுறை படுத்த பிஓஎஸ் இயந்திரங்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலமாகவும் உணவுக்கு அதிக விலை பெறுவது குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசோதனை முயற்சியாகப் பெங்களூருவில் இருந்து டெல்லி வரை செல்லும் கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை முயற்சியாக அறிமுகம் செய்துள்ளனர்.\nஇந்திய ரயில்வேஸ் நிர்வாகம் ஆனது 26 ரயில்களுக்கு 100 பிஓஎஸ் இயந்திரங்களை அடுத்துக் கட்டமாக அளிக்க உள்ளது. இந்த நடைமுறையானது ‘பில் இல்லையா உணவு இலவசம்' என்ற கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து எடுத்து இருக்கும் நடவடிக்கையாகும்.\nரயில்களில் கேட்டரிங் சேவை வழங்குபவர்களைக் கண்காணிக்க ஐஆர்சிட்சி நிர்வாகம் தனிக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அவர்களுடன் டாப் கணினி அளிக்கப்பட்டு அதன் மூலமாகப் பயணிகளின் கருத்துக்களைக் கேட்கவும் முடிவு செய்துள்ளனர்.\nரயில்வே துறை அமைச்சரான பியூஷ் கோயால் இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகங்களுக்கு அனைத்து இடங்களிலும் பில் இல்லை என்றால் உணவு இலவசம் என்ற திட்டத்தினை மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு அறிமுகம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.\nரயில் பயணிகள் கேட்டரிங் சேவை வழங்குநர்கள் அதிகக் கட்டணத்தினை உணவுக்குப் பெறுகிறார்கள் என்று தொடர்ந்து அமைச்சகத்திற்குப் புகார் அளித்து வந்ததன் பேரில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ஐஆர்சிடிசி கேட்டரிங் ஐஆர்சிடிசி கேட்டரிங் புகார் பிஓஎஸ் பில் இல்லையா உணவு இலவசம் irctc catering irctc catering complaint no bill free food point of sale\nவங்கி சர்வரில் ஊடுருவி 94 கோடி ரூபாயை திருடிய சைபர் குற்றவாளிகள்\n70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..\nதுருக்கி லிரா-வின் சோக கதை.. 8 மாதத்தில் 80% சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் ���ெய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/109812-ockhi-towards-maharashtra.html", "date_download": "2018-08-20T16:19:19Z", "digest": "sha1:IB4E4KJKIAXOASRNI6MNRHCWTYJJVW4T", "length": 18381, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "மகாராஷ்டிராவை நோக்கி ஒகி புயல்: மும்பை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | ockhi towards maharashtra", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\nமகாராஷ்டிராவை நோக்கி ஒகி புயல்: மும்பை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nராகினி ஆத்ம வெண்டி மு.\nதமிழகம், கேரளாவைப் பதம்பார்த்த ஒகி புயல், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தை நோக்கி நகர்கிறது.\nஒகி புயலால் தென் மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டம் துண்டிக்கப்பட்டு, தனித்தீவாக மாறியுள்ளது. புயல் மற்றும் மழையால், தென் தமிழகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், வங்கக்கடலில் மையம்கொண்டிருந்த ஒகி புயல் கேரளா நோக்கி நகர்ந்ததால், கேரளா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, 'ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்' என்று கேரள அரசு மத்திய அரசை வலிறுத்தியுள்ளது. தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களும், கேரளாவின் சில பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதி மக்கள் இயல்பு வாழ்கைக்குத் திரும்��� இன்னும் பல மாதங்கள் ஆகும்.\nஇந்நிலையில், தற்போது அரபிக் கடலில் மையம்கொண்டுள்ள ஒகி புயல் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை நோக்கி நகர்கிறது. இதனால், மும்பையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ”அரபிக்கடலில் வடக்கு-வட மேற்குத் திசையில் குஜராத்தை நோக்கி மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்வதால், புயல் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி, தெற்கு குஜராத்-வடக்கு மராட்டியம் இடையே உள்ள பகுதியில் சூரத் அருகே நள்ளிரவில் கரையைக் கடக்கும். இதனால், இன்று இரவு தெற்கு மகாராஷ்டிரா பகுதிகளில் கனமழை பெய்யும்” என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.\nகுஜராத், மகாராஷ்டிரா நோக்கி நகரும் ஒகி புயல்\nராகினி ஆத்ம வெண்டி மு. Follow Following\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nமகாராஷ்டிராவை நோக்கி ஒகி புயல்: மும்பை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\n'வடமாநிலத் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்': திருப்பூர் கமிஷனர் எச்சரிக்கை\nவெளிநாடுகளில் வேலை: போலி ஏஜென்ட்டுகளுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை\n13 வயதிலேயே நம்பிக்கைத் துரோகத்துக்குப் பழகிவிட்ட ஜெயலலிதா நினைவு தினப் பகிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109543-tamil-centre-for-universal-tamilans.html", "date_download": "2018-08-20T16:18:45Z", "digest": "sha1:H5AEGG7YJNQGPMASRZKQZUSW4W4VTCHC", "length": 21378, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "''உலகத் தமிழர்களுக்காக தமிழ் வளர் மையங்கள்..!'' அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு | Tamil centre for Universal tamilans", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இய���்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\n''உலகத் தமிழர்களுக்காக தமிழ் வளர் மையங்கள்..'' அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு\n''இந்திக்கு பிராசார சபா இருப்பதுபோல் தமிழர்கள் பரவியுள்ள நாடுகளில் முதற்கட்டமாக 1 லட்சத்துக்கும் மேல் தமிழர்கள் வாழும் 17 நாடுகளில் தமிழ் வளர் மையங்கள் அமைக்கப்படும் எனவும், இதற்கான முனைப்புப் பணிகளில் தமிழ்நாடு அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது'' என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.\nதென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில், நான்காவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் டர்பன் அரசர் ஸ்வெதிலினி, மொரிஷியஸ் நாட்டின் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளின் தமிழ் அமைப்புகள், வர்த்தக அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nதமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தமிழக அரசின் சார்பில் கலந்துகொண்டு பேசுகையில், '' எம்.ஜி.ஆர் தனது திரைப்படப்பாடலில் 'உழைக்கும் கைகளே, உருவாக்கும் கைகளே, உலகைப் புதுமுறையில் உண்டாக்கும் கைகளே..' எனப் பாடியதுபோல், தென்னாப்பிரிக்காவின் டர்பன் பகுதிக்கு 1860-ம் ஆண்டுகளில் கப்பல்களில் வருகைதந்த தமிழ் மக்கள் வைரச்சுரங்கம், கரும்பு பயிர் செய்தல் போன்ற தொழில்களில் தங்கள் உதிரம் சிந்தி உழைத்து, இந்த நாட்டை வளமாக்க உறுதுணையாக பாடுபட்ட தமிழர்கள் வாழும் இம்மண்ணில் நடைபெறும் 4-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் பங்கற்பதில் பெருமையடைகிறேன்.\nஇன்று உலகில் உள்ள 155 நாடுகளில் 9.81 கோடி தமிழர்கள் வாழ்ந்துவருகின்றார்கள். அயல் நாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் 52 சதவிகிதம் தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தமிழர்களுக்காக தனியே ஒரு மூலதன அமைப்பு தொடங்கப்பட வேண்டும்; அதற்கு இந்த மாநாடு தொடக்கமாக அமைய வேண்டும்.\nஉலக மொழிகளில் மதிப்புமிக்க மொழிகளை யுனெஸ்கோ வகைப்படுத்தியுள்ளது. இந்தப் பட்டியலில், தமிழ்மொழி பதினாறாவது இடத்தில் உள்ளது. அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்கள் நமது மொழியைப் பேசும்போது, நம் மொழி இவ்வரிசையில் பத்து இடங்களுக்குள் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது.\nஇந்திக்கு பிராசார சபா இருப்பதுபோல், முதற்கட்டமாக 1 லட்சத்துக்கும் மேல் தமிழர்கள் வாழும் 17 நாடுகளில் தமிழ் வளர் மையங்கள் அமைக்கப்படும். இதற்கான முனைப்புப் பணிகளில் தமிழ்நாடு அரசு தற்போது ஈடுபட்டுவருகிறது. அதுபோலவே, தமிழர்களின் கலைப் பண்புகளை மேம்படுத்தும் வகையில் தமிழ்க் கலைகளை பயிற்றுவிக்கும் தமிழ்ப் பண்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்படும். மேற்கத்திய இசை முறைக்கு கிரேடிங் முறை இருப்பது போன்று தென்னக இசை முறைக்கும் கிரேடிங் முறை ஏற்படுத்தப்படும்'' என்றார்.\nமாநாட்டில் தமிழக அரசின், கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் அர்ச்சனா நாராயணமூர்த்தி, கலைமாமணி திவ்யா கஸ்தூரி ஆகியோரின் பரதநாட்டியம் நிகழ்ச்சியும் மற்றும் திருமருகல் சகோதரர்களின் வயலினிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.\n''தலைகுனிவு; அவமானம் - இரட்டைக்குழல் துப்பாக்கி..\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\n''உலகத் தமிழர்களுக்காக தமிழ் வளர் மையங்கள்..'' அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு\nபள்ளி நிர்வாகத்தின் அலட்சியம்... பறிபோனது மாணவி உயிர்\nரயில்வே போலீஸ் தற்கொலை; இன்ஸ்பெக���டர்மீது வழக்கு\n``விருது பெற்றால் மட்டும் போதுமா” : மதுரை ஆட்சியருக்கு எதிராகக் கொந்தளிக்கும் மாற்றுத்திறனாளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-08-20T17:03:48Z", "digest": "sha1:5PWNAYMOX7GTW3CFPORESLQCJMSDEZV4", "length": 10761, "nlines": 44, "source_domain": "manakkumsamayal.com", "title": "கருணை கிழங்கு - தகவல்கள் மற்றும் மகத்துவங்கள் - Manakkum Samayal", "raw_content": "\nRecipe Types: அசைவம் , இனிப்பு வகைகள் , குருமா வகைகள் , குழம்பு வகைகள் , குழம்பு வகைகள் , கூட்டு வகைகள் , சாத வகைகள் , சிற்றுண்டி உணவுகள் , சூப் வகைகள் , சைவம் , துவையல் , பிரியாணி\nகருணை கிழங்கு – தகவல்கள் மற்றும் மகத்துவங்கள்\n“குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக் கிழங்கு” என்ற மூலிகை மணி வாசகப்படி நாம் குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கின் உயர்வை உணரலாம். உடல் எடை அதிகமாகி, பார்வைக்கு அசிங்கமாகி, மூட்டுவலி, முள்ளந்தண்டு வலி போன்ற பல்வேறு கோளாறுகளால் அவதிப்படும் குண்டுடல் உள்ளோர் தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக் கிழங்கு ஆகும்.\nகருணைக் கிழங்கில் இரண்டு வகைகள் உண்டு. அவை.\n(1) காரும் கருணை (2) காராக் கருணை என்பவைகளாகும்.\nகாரும் கருணையைப் பிடிகருணை என்றும்,\nகாராக் கருணையைச் சேனைக்கிழங்கு என்றும் கூறுவர். இரண்டுமே சாப்பிடுவதற்கு உகந்தது தான்.\nமுதல் வகை பெயருக்கேற்பக் காரும் தன்மை உடையது. அது காராக் கருணையை விடக் கைக்குள் அடங்கும்படி, நீண்ட உருளை வடிவில் இருக்கும்.\nசாதாரணமாகச் சமைத்துச் சாப்பிட்டால், நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். அதனால் இக்கிழங்கை நன்றாக வேக வைத்துப் பின்பு தோலை உரித்து, புளி சேர்த்துச் சமைத்தால் அதிலுள்ள காரல் நீங்கும்; அரிப்பு இருக்காது.\nசிலர் அரிசி கழுவிய நீரில் காரும் கருணையை வேக வைப்பதும் உண்டு. இதனாலும் காரல், நமைச்சல் மட்டுப்படும்.\nஜீரண மண்டல உறுப்புகளில் சிறப்பு வேலை செய்ய வல்லது காரும் கருணை. சீரண சக்தியைத் துரிதப்படுத்தும்; அதோடு அந்த உறுப்புகளுக்கும் பலத்தைக் கொடுக்கும்.\nஉடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்க வல்லது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் இருந்தாலும் நீங்கும். மலச்சிக்கலையும் போக்கும். நாட்பட்ட காய்ச்சல் இ��ுந்தாலும் குணமாகும்.\nபெண்களுக்குத் தொல்லை கொடுக்கும் நோய்களில் வெள்ளைப்பாடு என்ற நோய்க்குக் கைகண்ட மருந்தாக உதவுகிறது இந்தக் கிழங்கு. உடல்வலி இருந்தால் கூடப் போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.\nசித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது. மூல நோய்க்கு மருந்தாகும் இந்த லேகியம் தயாரிக்க,இந்தக் கிழங்கு தான் பிரதானமாகப் பயன்படுகிறது.\nகாராக் கருணை பெரிய அளவில் ஒரு ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும். அதன் மேல்பாகம் கரடு முரடாக இருக்கும். இதைச் சேனைக் கிழங்கு என்று சொல்லுவார்கள். இந்தக் கிழங்கில் காரல் இருக்காது. இதில் மாவு மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. அத்துடன் சிலவகை வைட்டமின்களும் உள்ளன.\nஇதன் மேல் தோலைச் சீவி விட்டு நறுக்கிச் சமைக்கலாம். இதை வைத்து குழம்பு, பொரியல், பருப்பு சேர்த்துக் கூட்டாகச் செய்யலாம். அல்லது எண்ணெயில் வறுத்துச் சிப்ஸாகச் சாப்பிடலாம். இது சாப்பிட ருசியாகவும் இருக்கும்.\nகாரும் கருணைக்கு இருப்பது போன்ற மருத்துவக் குணங்கள் இதற்கும் உண்டு.\nமூல நோயில் கருணை காட்டுவதில் கருணைக் கிழங்கு மிகவும் சிறந்தது. ஆசன வாயில் ஏற்பட்டுள்ள முளைகளைச் சிறிது சிறிதாகக் கரைத்து மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்தும். ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல் கருணைக் கிழங்கை மாத்திரம் வேக வைத்து அப்படியே உணவாக ஏற்று நா வறட்சி மாற மோர் மட்டுமே சாப்பிட்டு வர மூலம் பூரணமாகக் குணமாகிவிடும் என்று அனுபவமுள்ளவர்கள் கூறுவதுண்டு. உணவில் பெருமளவில் கருணைக் கிழங்கை புட்டவியலாக வேக வைத்து, எண்ணெய்யும் உப்பும் மட்டும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வருவது சற்றுக் கடுமை குறைந்த பத்தியமுறை.\nஇதன் சுவை காரணமாக, சூடான வீர்யமுள்ளது, அதில் துவர்ப்புச் சுவையுமுள்ளதால் ரத்தக் குழாய்களைச் சுருங்க வைக்கும். கிழங்குகளில் இது சுலபமாக ஜீரணமாவதும் கபத்தையோ வயிற்றில் வாயுக் கட்டையோ செய்யாமலிருப்பதுடன் வாயு கபக் கட்டுகளைப் போக்குவதுமாகும். ருசி, பசி, ஜீரண சக்தி, கீழ் வாயுவைத் தன் வழியே வெளிப்படுத்துவது, குடலில் கிருமி சேராமல் உணவு அழுகாமல் வெளியேற்றுவது, மூல முளையைச் சுருங்க வைத்து வேதனையையும், தடையையும் குறைப்பது, உடலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதைக�� குறைப்பது, கல்லீரலுக்குச் சுறுசுறுப்பூட்டுவது இவை எல்லாம் இதன் குணங்கள். “வன சூரணாதி’ என்ற பெயரில் லேகிய மருந்தாக விற்கப்படும் ஆயுர்வேத மருந்தில், கருணைக் கிழங்கு முக்கிய மூலப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/tag/shankar/", "date_download": "2018-08-20T16:45:38Z", "digest": "sha1:FG6CVJWSD3DE55AY4QGR76IYYA5E44RY", "length": 8969, "nlines": 168, "source_domain": "newkollywood.com", "title": "shankar Archives | NewKollywood", "raw_content": "\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்\nஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன\nஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் ‘லக்‌ஷ்மி’\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது\nநடிகர் நிவின் பாலி உருக்கமான அறிக்கை\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\n“ஆட்டோ சங்கர்” உண்மை சம்பங்களை அடிப்படையாக கொண்ட “மினி சீரியஸ்”\nநியூஸ் 7 தமிழ் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்\nகமல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி \nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில்...\nநடிகர் ரஜினிகாந்த் பல அரசியல் படங்களில்...\nரஜினியின் கடைசி அரசியல் படம் `முதல்வன் 2′ \nரஜினிகாந்த் நடிப்பில் `2.0′ மற்றும் `காலா’...\nஎந்திரன் 2’வுக்காக சாலிகிராமத்தை அதிர வைத்த இயக்குனர் ஷங்கர்\n‘எந்திரன் 2’ படத்திற்காக பாம் பிளாஸ்ட் காட்சி ஒன்றை...\nஐ படத்தின் மேக்கப் மேனையே எந்திரன்-2 படத்துக்கும் ஒப்பந்தம் செய்த ஷங்கர்\nரஜினியின் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்த...\nஎந்திரன் 2′ ல் அர்னால்டின் சம்பளம் எவ்வளவு\nடைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன் 2’...\nஎந்திரன் 2: அர்னால்டுக்கு பதில் அமிதாப்\nஅட்டக்கத்தி, மெட்ராஸ் இயக்குனர் பா.ரஞ்சித்...\nஷங்கருக்கு அர்னால்ட் விதித்த நிபந்தனை. அதிர்ச்சியில் ‘எந்திரன் 2’ டீம்…\nரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள...\nரஜினி படத்தில் நடிப்பாரா அர்னால்டு\n‘பாகுபலி’ பிரம்மிப்பிலிருந்து விலகாத தமிழ்...\nஅஜீத், ஷங்கரின் சாதனையை முறியடிக்கிறது ‘புலி’ \nவிஜய் நடித்த ‘புலி’ படத்தின் டிரைலர் நேற்று...\nநியூஸ் 7 தமிழ் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்\nஇதுவரையிலும் எந்தவிதமான பொழுதுபோக்கு சேனலிலும்...\nபஜன் சாம்ராட்” சீசன் – 5\nமனிதனை மென்மை படுத்துவது கலையா\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nஅரசியல் என்று வந்து விட்டால், வெற்றி தோல்விகளை...\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்\nஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன\nஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் ‘லக்‌ஷ்மி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-08-20T16:35:14Z", "digest": "sha1:SID3P4BFOVCVI4UOWSZHSBJKMWSWFTIM", "length": 12357, "nlines": 91, "source_domain": "tamilpapernews.com", "title": "கரம்கோர்த்து எதிர்க்கும் எதிர்கட்சிகள்: இடைத்தேர்தலில் பாஜகவுக்கு கடும் நெருக்கடி » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nகரம்கோர்த்து எதிர்க்கும் எதிர்கட்சிகள்: இடைத்தேர்தலில் பாஜகவுக்கு கடும் நெருக்கடி\nகரம்கோர்த்து எதிர்க்கும் எதிர்கட்சிகள்: இடைத்தேர்தலில் பாஜகவுக்கு கடும் நெருக்கடி\nஉத்தரப் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், நாடுமுழுவதும் 4 மக்களவை மற்றும் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல்களில் எதிர்கட்சிகள் ஒன்றுகூடி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nஉத்தர பிரதேசத்தின் கைரனா, மகாராஷ்டிரத்தின் பால்கர், பண்டாரா-கோண்டியா, நாகாலாந்து தொகுதி ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\nஇதேபோல், நூர்பூர் (உ.பி.), ஷாகோட் (பஞ்சாப்), ஜோகிஹட் (பிஹார்), கோமியா மற்றும் சில்லி (ஜார்க்கண்ட்), செங்கணூர் (கேரளா), பாலுஸ் கடேகான் (மகாராஷ்டிரா), அம்பட்டி (மேகாலயா), தாரலி (உத்தராகண்ட்), மகேஷ்தாலா (மேற்குவங்கம்) ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nஇதேபோல், கர்நாடகாவில் ஒத்திவைக்கப்பட்ட ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.\nமார்ச் மாதத்திற்கு பிறகு பாஜக இரண்டாவது முறையாக உபியில் சவாலை சந்திக்கிறது. இந்த தேர்தலிலும் பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து உள்ளனர். ���டந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தியது. ஆனால் இந்தமுறை சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், ராஷ்டரீய லோக்தளம் கடசிகளுடன் காங்கிரஸ் கரம் கோர்த்துள்ளது. இதனால், கைரானாவும், நுபுர்பூரும் பாஜகவிற்கு மீண்டும் சவாலாகி உள்ளன.\nமகாராஷ்டிராவின் பண்டாரா-கோண்டியாவில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு ஆதரவளித்துள்ளது காங்கிரஸ். இங்கு பாஜகவை தோல்வியுற செய்யவதற்காக சிவசேனாவும் வேட்பாளரை நிறுத்தவில்லை.\nமற்றொரு மக்களவை தொகுதியான பால்கரில் சிவசேனை பாஜகவை கடுமையாக எதிர்க்கிறது. இங்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்டு கட்சியின் வேட்பாளர்களும் பலமாக உள்ளனர். இதனால், பால்கரில் நான்குமுனைப்போட்டி நிலவி பாஜகவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nநாகாலாந்தின் ஒரே ஒரு மக்களவை தொகுதியின் எம்பியாக இருந்தவர், நாகாலாந்தின் மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவரரான நிபியோ ரியோ. இவர், பாஜக ஆதரவுடன் அம்மாநில முதல்வராகி விட்டார்.\nஇதனால், நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜகவுடன் மக்கள் ஜனநாயகக்கட்சி இணைந்து தோக்கோ யப்தோமியை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. இதற்கு போட்டியாக காங்கிரஸ் ஆதரவுடன் நாகா மக்கள் முன்னணி சி.அபோக் ஜமீர் என்பவரை வேட்பாளராக்கி உள்ளது.\nகர்நாடகாவை பொறுத்தவரை ராஜேஸ்வரி நகர் பாஜக முன்பு வென்ற இடம். இருப்பினும் அங்கு ஆட்சியை தக்க வைக்கும் போட்டியால், பாஜகவை வீழ்த்த ஆளும் மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மே 31-ம் தேதி எண்ணப்படுகிறது.\n« துப்பாக்கிசூடு சம்பவத்தால் தமிழக அரசு வேதனை \n தினமும் 30 பைசா உயர்ந்த பெட்ரோல், டீசல் 1 பைசா என குறைகிறது.. »\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 21st June, 2018 இந்தியா, உடல்நலம், கார்டூன், சிந்தனைக் களம்\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\nஇது கொச்சி விமான நிலையமா\nகழுகுப்பார்வையில் கேரளாவின் வெள்ள பாதிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலமானார்\nதேசிய கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித்ஷா\nவரலாறு காணாத அளவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி\nநவம்பர் மாதம் வரை தலிபான்களுடன் போர் நிறுத்தம் ... - மாலை மலர்\nபாகிஸ்தானுடன் அமைதியான உறவுகளுக்கு இந்தியா ... - தினத் தந்தி\nஇத்தாலியில் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 43 ஆக ... - தி இந்து\nகாலநிலை மாற்றம்: பேரழிவு சுனாமிகள் உலகம் முழுவதும் அழிவை ... - தினத் தந்தி\nபிரிட்டன் எல்லைக்குள் இருக்கும் நிரவ் மோடியை கைது செய்ய சி ... - மாலை மலர்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMwNTIxNQ==/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-08-20T17:30:07Z", "digest": "sha1:ZDUYQL4OC7FNPFL2FSB23H5OHOXBZPLI", "length": 5196, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மோட்டார் பைக்கை விடுவிக்க லஞ்சம் வாங்கிய குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கைது", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nமோட்டார் பைக்கை விடுவிக்க லஞ்சம் வாங்கிய குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கைது\nசேலம் : சேலம் மாவட்டம் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளார். செந்தில் என்பவர் மோட்டார் பைக்கை விடுவிக்க ரூ.5000 லஞ்சம் பெற்ற காவல் நிலைய ஆய்வாளர் ரவீந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n3வது டெஸ்ட்:இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு\n3வது டெஸ்டில் சதமடித்தார் கோஹ்லி\nஆஃப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 100 பேர் கடத்தல் : தாலிபன் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்\nஅமெரிக்க பொருட்களுக்கு சீனா புதிய வரிகள் : படுகுழியில் தள்ளிவிடுவதாக வர்த்தக நிறுவங்கள் எச்சரிக்கை\nஏரிகள் மறுபுனரமைப்பு பணிக்கு பொதுப்பணித்துறை சான்று கட்டாயம்: 5 ஆண்டு முடிந்திருக்க வேண்டும், ஊழல் அதிகாரிகளுக்கு செக்\nஇந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் : தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்\nகேரளாவில் கனமழை, நிலச்சரிவால் பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nதேசதுரோக வழக்கில் நிர்வாகி கைது: சூரத்தில் பஸ்சுக்கு தீவைப்பால் பதட்டம்\nமழை சற்று ஓய்ந்தது கேரளாவில் மீட்பு பணிகள் தீவிரம்: நேற்று ஒரே நாளில் 20 பேர் பலி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம்\nஜப்பான் அணியை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர்கள் 4 பேர் வெளியேற்றம் : ஒலிம்பிக் கமிட்டி\nஜப்பானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு சென்றது இந்திய மகளிர் கபடி அணி\nதங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா மாநில அரசு: 3 கோடி பரிசு அறிவிப்பு\n5 விக்கெட் எடுத்து அசத்தினார் ஹர்திக் பாண்டியா: அடுத்தடுத்த அவுட்களால் சுருண்டது இங்கிலாந்து\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/118460-director-rparthiban-says-about-his-movie-ulle-veliye-2.html", "date_download": "2018-08-20T16:18:10Z", "digest": "sha1:AIUQKBHVGKGFFGOEMK42ILQNERBFTCKO", "length": 24883, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"இன்ஸ்பிரேஷன்ங்கிற பெயர்ல கதையைத் திருடுற வேலையை நான் செய்யமாட்டேன்!\" - 'உள்ளே வெளியே 2' பார்த்திபன். | Director R.Parthiban says about his movie 'Ulle Veliye 2'!", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\n\"இன்ஸ்பிரேஷன்ங்கிற பெயர்ல கதையைத் திருடுற வேலையை நான் செய்யமாட்டேன்\" - 'உள்ளே வெளியே 2' பார்த்திபன்.\n''இந்தக் கேள்வியை நீங்க கேட்பீங்கனு தெரியும். இதுக்கான பதில் இதுதான்'' என்கிறார், பார்த்திபன். என்ன கேள்வி என்ன பதில் என��பதைத் கடைசியில் தெரிந்துகொள்ளலாம். பார்த்திபன் இயக்கத்தில் சீதா தயாரித்த படம், 'உள்ளே வெளியே'. இப்படம் வெளியாகி கிட்டதட்ட இருபது வருடங்களுக்கு மேலான நிலையில், 'உள்ளே வெளியே 2' எடுக்கிறார், பார்த்திபன்.\n''இந்நேரம், படத்தோட ஷூட்டிங் பிஸியா போய்க்கிட்டு இருந்திருக்கணும். ஆனா, சிலபல வேலைகள் காரணமா தள்ளிப்போயிடுச்சு. இந்தப் படத்துல இவர்தான் ஹீரோனு யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏன்னா, ஒவ்வொரு கேரக்டராக, ஒவ்வொருத்தரும் நடிப்பாங்க.\"\nஇத்தனை வருடம் கழித்து 'உள்ளே வெளியே 2' எடுக்க என்ன காரணம்\n''இத்தனை வருடம் ஆயிடுச்சே, மக்கள் பழசையெல்லாம் மறந்திருப்பாங்கனுதான். பழைய 'உள்ளே வெளியே' படத்தில் இருந்த எல்லாமே இதிலேயும் இருக்கும். கமர்ஷியல், ஆக்‌ஷன், த்ரில்லர்... எல்லாம் இருக்கிற மாதிரிதான் கதை எழுதியிருக்கேன். பழைய வெர்ஷனில் காதல் அதிகமா இருக்கும். அதெல்லாம் இதுல இருக்காது. ஏன்னா, இந்தப் படம் முழுக்க பரபரப்பா பேசிக்கிட்டே இருப்பாங்க. எந்தப் படத்துலேயும் பார்க்காத தைரியமான பேச்சுகளை இந்தப் படத்துல பார்க்கலாம்\n''கண்டிப்பா. அதை இதுல அதிகமாவே எதிர்பாக்கலாம். ஏன்னா, இப்போ இருக்கிற அரசியல் சூழல் ரொம்ப மோசமா இருக்கு. பிரதான அரசியலை 'உள்ளே வெளியே 2' அதிகமாவே பேசும்.''\nஅரசியல் பேசணும்ங்கிறதுக்காகவே இந்தப் படத்தை எடுத்திருப்பீங்க போல\n''நான் எடுக்கும் ஒவ்வொரு படத்துலேயும் யாரும் தொடாத ஒரு கதைக் களத்தைத் தொடணும்னு நினைப்பேன். அந்த மாதிரி ஒரு முயற்சிதான் இதுவும். படத்துக்கு என்ன தேவையோ அதெல்லாம் இருக்கும். அந்தத் தேவையில அரசியல் அதிகமா இருக்கும்.\nதமிழ் சினிமாவில் பார்ட் 2 படங்களின் எண்ணிக்கை அதிகமா வருதே... இதைக் கதைப் பஞ்சம்னு எடுத்துக்கலாமா\nஎனக்குக் கதை பஞ்சமெல்லாம் கிடையாது. அறுபது கதைகள் என் பெட்டகத்தில் இருக்கு. அதேமாதிரி இன்ஸ்பிரேஷன் அப்படீங்கிற பேர்ல திருடுறதும் கிடையாது. என் கதைகள் எல்லாமே சுய சிந்தனைகள்தான். 'உள்ளே வெளியே 2'வில் பத்து நடிகர்கள் நடிக்கப்போறாங்க. யாருமே பெரிய ஸ்டார் ஹீரோக்கள் இல்லை. ஆனா, நல்லா நடிச்சு, அழுத்தமான நடிகர்களா தெரிவாங்க. இந்தப் படத்துக்கு 'உள்ளே வெளியே' தலைப்புதான் பொருத்தமா இருந்தது. தவிர, 'உள்ளே வெளியே'வின் தொடர்ச்சியாகத்தான் இந்தப் படம் இருக்கும். ஆனா, அப்படியே இருக்காது.''\n''ஏப்ரல்ல ஷூட்டிங். ஏப்ரல் 1-ஆம் தேதினு சொன்னா, முட்டாள்தனமா இருக்கும்ல\n''இன்னும் யாரும் ஏமாறலை. யாரும் ஏமாறலைனா, நானே தயாரிச்சிடுவேன். படத்துல சமுத்திரக்கனி, ஆடுகளம் கிஷோர் முக்கியமான கேரக்டர்ல நடிக்கப்போறாங்க. இன்னொரு பெரிய ஸ்டார்கூட உள்ளே வரலாம்\nநிறைய படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும், இயக்குநர் அடையாளத்தை விட மாட்டேங்கிறீங்களே\n''உண்மையா சொல்லணும்னா, எனக்குப் பிடிச்சது டைரக்‌ஷன்தான். இன்னும் நிறைய படங்கள் டைரக்‌ஷன் பண்ணிக்கிட்டே இருக்கணும். கூடவே நடிச்சுக்கிட்டும் இருக்கணும். பொருளாதார ரீதியா சொன்னா, நாலு படம் நடிச்சு, அதில் வரக்கூடிய காசை வெச்சு ஒரு படம் டைரக்ட் பண்ணுவேன். சினிமாவில் என்னைத் தக்க வெச்சுக்கிறதுக்காகத்தான் தொடர்ந்து நடிக்கிறேன். ஆனா, நான் டைரக்‌ஷன் பண்ற படங்கள்தான், என் பெயரைக் காப்பாத்தும். என் சுய சிந்தனையை நான் படம் எடுத்துதான் பதிவு பண்ண முடியும்.''\nஉங்கள் முன்னாள் மனைவி சீதாவுடன் பேசுவீங்களா\n''கீர்த்தனாவுக்குக் கல்யாணம். இதில் அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் சமமான பங்கு இருக்கு. அவங்க இந்தக் கல்யாணத்துல கலந்துக்குவாங்க, அவ்வளவுதான்\n\"ஜோதிகாவின் குரல், சூர்யாவின் ஆர்வம், நடிகையின் தேடல், நயன்தாராவுக்கான கதை...\" - இயக்குநர் ராதாமோகன்\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோன\n'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய\nமுதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா க\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅலோ பிக்பாஸ்... சீசன் 3 எப்போ பாஸ்\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\n\"இன்ஸ்பிரேஷன்ங்கிற பெயர்ல கதையைத் திருடுற வேலையை நான் செய்யமாட்டேன்\" - 'உள்ளே வெளியே 2' பார்த்திபன்.\n'சீரியலுக்குள்ள வந்தா காணாமப் போயிடுவ'ன்னாங்க – 'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா\n''தயாரிப்பாளர்களுக்கு ஃபைனான்ஸ் உதவி தேவை, கந்துவட்டிக் கொடுமை அல்ல\" - இறுதி அத்தியாயம்\n\"நான் மலையாளி இல்லைனு சொன்னா... யாருமே நம்ப மாட்டாங்க\"' - 'அழகிய தமிழ் மகள்' சாதனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/95069-these-things-to-be-noted-in-bala-movies.html", "date_download": "2018-08-20T16:20:57Z", "digest": "sha1:RXFMMBX75WX7NCUBXHM6CQ7OMC5AY626", "length": 29383, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "இந்த விஷயங்கள் எல்லாம் இருந்தால்தான் அது பாலா படம்! #HBDBala | These Things to be noted in Bala movies", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\nஇந்த விஷயங்கள் எல்லாம் இருந்தால்தான் அது பாலா படம்\nபொதுவாக பாலா படங்கள் என்றாலே சோகத்தில்தான் முடியும் என்ற கருத்து ஏற்பட்டுள்ளது. ஒரு சினிமா என்றால் எல்லாவற்றையும் சரிசமமாகக் காட்ட வேண்டும் என்றுதான் பாலா படம் இயக்குவார். பாலா படங்களுக்கே உரிய சில தனித்துவங்கள் இருக்கின்றன. அதைப் பற்றிப் பார்க்கலாம்...\n'அடப்போய்யா பாலா படம்னாலே பகீர் பகீர்ன்னு இருக்கும், அவர் படத்தை எல்லாம் நான் பார்க்கவே மாட்டேன்' என்று அலறும் கூட்டம் ஏராளம். இதுவே ஒரு இயக்குநராக அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றிதான். ஆனால் காமெடிப் படங்களை மிஞ்சும் காமெடிகள் அவர் படங்களில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. படத்தின் கதைக்கரு நம் மனதில் பதிந்து போவதால் அவர் படங்களில் இடம்பெற்றிருக்கும் காமெடிகள் பெரிதாக நம் கண்களுக்கு அகப்படுவதில்லை. வீட்டிலிருப்பவர்களின் பேச்சைக் கேட்காமல் காலேஜில் கெத்து காட்டும் ஒரு ஹீரோவின் வாழ்க்கையில் காதலோடு கலந்து என்னென்ன காமெடிகள் இடம்பெற்றிருக்குமோ அவை அனைத்தும் இடம்பெற்ற படம்தான் 'சேது'. கிறுக்குத்தனமான ஒரு ஆள் செய்யும் லூட்டிகள்தான் 'நந்தா' படத்தில் இடம்பெற்ற லொடுக்குப் பாண்டி காமெடிகள். அன்றாடம் பிச்சை எடுக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் அப்படி என்ன காமெடி நடக்கப் போகிறது என்று நினைத்தால் அது தவறு. அதற்கு 'நான் கடவுள்' படத்தில் இடம்பெற்ற காமெடிகளே சாட்சி. மனதில் ரணத்தை வைத்துக்கொண்டு இருக்கும் பிச்சைக்காரர்கள், வளர்ச்சி இல்லாத ஊனமுற்றவர்கள், கண் தெரியாத பெண் என அவர்கள் வாழ்வில் நடக்கும் இயல்பான நகைச்சுவைத் தருணங்களை அந்தப் படத்தில் அழகாகக் காட்டியிருப்பார் பாலா. அப்படியே 'அவன் இவன்' பக்கம் வந்தால் அதில் மாறுபட்ட காமெடி காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இரண்டு மனைவிகள் இருப்பவன் வாழ்க்கையில் நடக்கும் கலாட்டாவை வக்கிரம் இல்லாமல் ஜாலியாகக் காட்டியிருப்பார். பாலா வலியைச் சொல்வதில் மட்டுமல்ல, காமெடியிலும் கிங்தான்.\nதமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களில் ஹீரோவைத்தான் மிகைப்படுத்திக் காட்டுவார்கள். அந்த பிம்பமானது பாலா படங்களில் இடம்பெறும் சில கதாபாத்திரங்களால் உடையும். அவர் இயக்கியதில் இரண்டாவது படம் 'நந்தா'. அதில் ராஜ்கிரணின் கதாபாத்திரம் வேற லெவலில் இருக்கும். 'பெரிய சண்டியரோ... நந்தான்னா எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கணுமோ' என்று கூறி ஒரு வாய் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு 'அப்படித்தான் இருக்கணும்' என்று எதிர்பாராத டயலாக் அவரிடமிருந்து வரும். இந்த விஷயங்கள் எல்லாம் பாலா படங்களில்தான் நடக்கும். 'பிதாமகன்' படத்தில் ஆரம்பத்திலிருந்து கெத்தாகவே காட்டியிருக்கும் மகாதேவன் கதாபாத்திரம். 'நான் கடவுள்' படத்தில் படம் முழுக்கத் தன்னைத்தானே ஆர்யா கடவுள் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் அவருக்கு மேல் இருக்கும் அந்த சாமியின் பேச்சைக் கேட்டுதான் நடப்பார். தன்னுடைய வேலை அனைத���தையும் முடித்துவிட்டுக் கடைசியில் அந்த சாமியைத் தேடித்தான் வருவார். 'அவன் இவன்' படத்தில் ஆர்யாவையும் விஷாலையும் ஹீரோவாக டைட்டில் கார்டில் போட்டாலும், அந்த இருவரையும் அடித்துத் துவைப்பவர் ஐனஸ்தான். இருவரும் அவரின் மீது மிகுந்த மரியாதையோடும் பாசத்தோடும் நடந்து கொள்வார்கள். ஹீரோக்களை மிஞ்சும் கதாபாத்திரங்கள் பாலா படத்தில் கண்டிப்பாக இருக்கும்.\nநன்றாகப் போய்க் கொண்டிருக்கும் படத்தில் சில எதிர்பாராத திருப்பு முனைகள் வரும் என்று சமீபத்தில் வெளியான அவரது படங்களை வைத்து முடிவு செய்திருக்கலாம். ஆனால் இது எதுவுமே பார்வையாளர்களுக்குத் தெரியாதபோது அவர் இயக்கத்தில் வெளியான முதல் படம் 'சேது'. ஜாலியாக ஹீரோவின் வாழ்க்கை, காலேஜ் நண்பர்கள், வீடு, காதல் என நகர்ந்து கொண்டிருக்கும்போது, அதுவும் ஹீரோ ஹீரோயினிடம் காதல் சொல்லிவிட்டு டூயட் பாடல் பாடிக் கொண்டிருக்கும்போது அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று படம் பார்ப்பவர்கள் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். விக்ரம் அந்தப் படத்தில் வாங்கிய அடி நம் மண்டையிலும் சேர்ந்து விழுவதுபோல் இருக்கும். அதற்குப் பிறகு அவரது மூளையில் ஏற்படும் மாற்றங்களைக் காணும்போது நமக்கும் அல்லையைப் பிடிக்கும். தற்பொழுது அந்தக் காட்சியைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினாலும் நம்மை நிலை குலைய வைக்கும். அதற்குப் பின் வெளிவந்த 'நந்தா' படத்தில் சூர்யாவின் அம்மாவே முடிவில் அவருக்கு விஷம் வைப்பது, 'பிதாமகன்' படத்தில் சூர்யாவின் இறப்பு, 'நான் கடவுள்' படத்தில் பூஜாவின் இறப்பு, 'அவன் இவன்' படத்தில் ஐனஸின் இறப்பு என எல்லாப் படங்களிலும் எதிர்பாராத ட்விஸ்ட்டுகள் இருக்கும்.\nயாரா இருந்தாலும் மாறத்தான் வேணும் :\nபாலா படங்களில் நடிப்பதற்கு முன் ஹீரோ சாக்லேட் பாயாக இருந்தாலும் சரி, ஸ்ட்ராபெரி ஹீரோயினாக இருந்தாலும் சரி, பாலா படத்தின் ஃப்ரேமில் இடம்பெறும் எல்லோருமே சில விதிமுறைகளை எல்லாம் கடைபிடிக்கத்தான் வேண்டும். நடிப்பிற்காகத் தன்னைத் தானே மாற்றிக் கொள்பவர் சீயான் விக்ரம். அந்தப் பழக்கத்தையே விக்ரமுக்கு பாலாதான் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அதற்குக் காரணம் 'சேது' படமும் 'பிதாமகன்' படமுமாகத்தான் இருந்திருக்கும். அது போக லேசுபாசாக தாடியையும், மீசையையும் ட்ரிம் செய்து நடித்துக் கொண்டிருந்த ஆர்யாவை முழுமையாக மாற்றி 'நான் கடவுள்' படத்தில் வேறு மாதிரி காட்டியிருந்தார். அந்தக் கேரக்டரை அஜித் நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படித் தன்னுடைய எல்லாப் படங்களிலும் நடிக்கும் ஹீரோக்களையும் திரைக்கதைக்கு ஏற்ப மாற்றிவிடுவார் பாலா.\nஎப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்பவர்களுக்கு மத்தியில் பாலா ஒரு தனித்துவம் கொண்டவர். தன் மீது வரும் விமர்சனங்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் எண்ணத்தை வண்ணமாக சில வன்முறை கலந்துதான் திரையில் காட்டுவார். அந்தத் தாக்கத்தை எதிர்கொள்பவனே பாலா எடுக்கும் படங்களுக்கு ரசிகனாக இருக்க முடியும். பிறந்தநாள் வாழ்த்துகள் பாலா சார்.\nபாலாவின் காதல் டச், 'நாச்சியாரி'லும் தொடருமா\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோன\n'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய\nமுதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா க\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅலோ பிக்பாஸ்... சீசன் 3 எப்போ பாஸ்\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nஇந்த விஷயங்கள் எல்லாம் இருந்தால்தான் அது பாலா படம்\n''என் பையனுக்காக தேடினேன்... நானே பயிற்சியாளர் ஆனேன்'' - 'பாப்' ஷாலினியின் புது அவதாரம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு ரீ- என்ட்ரி கொடுப்பாரா\nரகளை தனுஷ், ரகுவரன் கெமிஸ்ட்ரி, பாசிட்டிவ் கஜோல் - செளந்தர��யா ரஜினிகாந்த் ஷேரிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/donate-these-items-based-on-your-zodiac-signs-happy-life-019178.html", "date_download": "2018-08-20T16:31:28Z", "digest": "sha1:JTXGXIH62T4IXKLLE5E4Q5FN5PLBSTWG", "length": 22317, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ராசிக்காரர்கள் இதை தானம் செய்தால் செல்வந்தராகிவிடுவார்களாம்! உங்க ராசிக்கு என்ன பொருள்? | Donate These Items Based on Your Zodiac Signs For Happy Life - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்த ராசிக்காரர்கள் இதை தானம் செய்தால் செல்வந்தராகிவிடுவார்களாம் உங்க ராசிக்கு என்ன பொருள்\nஇந்த ராசிக்காரர்கள் இதை தானம் செய்தால் செல்வந்தராகிவிடுவார்களாம் உங்க ராசிக்கு என்ன பொருள்\nஇந்த ராசிக்காரர்கள் இதை தானம் செய்தால் செல்வந்தராகிவிடுவார்களாம் உங்க ராசிக்கு என்ன பொருள்\nதானம் தலை காக்கும் என்று சொல்வார்கள்.. அந்த வகையில் நாம் இப்போது செய்யும் ஒரு தானமானது கடைசியில் ஏதோ ஒரு நேரத்தில் நம்மையும் நமது வம்சத்தினையும் காக்கும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் தானம் அளிப்பதினால் உங்களுக்கு அப்போதே மகிழ்ச்சி உண்டாகிறது.\nவீட்டில் சாப்பாடு, குழம்பு, பொரியல், ரசம் என வகைவகையாக சமைத்து வைத்து விட்டு வருபவர்களுக்கு தானம் அளிப்பதை காட்டிலும், இல்லாதவர்களுக்கு தானம் அளிப்பதே மிக சிறந்த ஒரு விஷயமாகும். ஒரு வேளை சாப்பாடு எங்காவது கிடைக்குமா என்று ஏங்கி தவிக்கும் ஏழைகளுக்கு தானம் கொடுப்பதை விட சிறந்தது எதுவும் கிடையாது என்று கூறலாம்.\nஒவ்வொரு ராசிக்காரர்களும், தங்களால் முடிந்த இந்த பொருட்களை தானம் அளிப்பதால் வாழ்வில் எல்லா மகிழ்ச்சிகளும் பெற்று இன்பமாக வாழலாம். இந்த பகுதியில் அவரவர் ராசிக்கு ஏற்றது போல என்தெந்த பொருட்களை தானமாக கொடுக்க வேண்டும் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுல தெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டியது அவசியமாகும். சிவன் கோவில்களுக்கு சென்று வரும் போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும். பணக்காரராக விரும்பும் மேஷ ராசிக்காரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொர��ட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும். இதன் மூலம் அவர்களின் மனது குளிர்ந்து உங்களது வீட்டில் அனைத்து வகையான செல்வங்களும் தங்கும்.\nரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். திருமணம் செய்து வைப்பது என்பது ஒரு பாக்கியம் ஆகும். மேலும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் தடையில்லாத முன்னேற்றம் உங்களுக்கு கிடைப்பது உறுதி.\nநமது முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டியது அவசியமாகும். மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்து வெண் பொங்கலை உங்களால் முடிந்த அளவுக்கு தானம் கொடுங்கள். எல்லா வித செல்வமும் தேடி வரும்.மேலும் ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு பண தானம் கொடுப்பதும் நல்லது.\nபசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்கின்றனர். கடக ராசிக்காரர்கள் பசு மாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும். மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் உங்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.\nசிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுங்கள். அது புண்ணியத்தை சேர்க்கும். உங்களது வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழலாம்.\nகன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும். மேலும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா வாங்கிக் கொடுக்காலாம். இது உங்களை முன்னேற்றும்.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். அடிக்கடி ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல்தானம் செய்யுங்கள். இதனால் புதிய சொத்துக்கள் வந்து உங்களுக்கு சேரும். மேலும் ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுத்தால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது.\nவிருச்சிக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். கடன்கள் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம். மேலும் அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும்.\nதனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம். வாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்யலாம். மேலும் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம்செய்தால் வாழ்வு செழிக்கும். மேலும் வயதான பெண்களுக்கு தானம் செய்தால் நல்லது.\nமகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். இதனால் தெய்வங்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். கோவில்களில் சீரமைப்பு பணிகள் நடக்கும்போது தானம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.\nகுல தெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவை (கூட்டஞ்சோறு) அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். இதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும். மேலும் ஏழை நோயாளிகளுக் மருந்து மாத்திரி வாங்கி கொடுத்தால் வளமான வாழ்வு அமையும்.\nமீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது. ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மேலும் நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம். அய்யப்ப பக்தர்களுக்கு உதவினால் கூடுதல் நன்மை உண்டாகும்.\nபசு நம் தாய்க்கு ஒப்பானது. தன்னை வருத்தி தம் குழந்தையை ஒரு தாய் காப்பது போல பசு தமது கன்றுக்காக கொடுக்க வேண்டியது பாலை நமக்கு அளித்து நம்மை காப்பாற்றும் ஒரு சாதுவான ஜீவன்.. ஈறேழு பதினான்கு உலகங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவின் உடலில் வாசம் செய்கின்றனர் என்று புராணம் கூறுகிறது.\nஎனவே நம்மால் இயன்ற வரையில் பசுவிற்கு நாம் பாதுகாப்பு செய்ய வேண்டியது அவசியமாகும். பசுவிற்கு அருகம்புல், அகத்திக்கீரை, வாழைப்பழம், அரிசி கலந்த வெல்லம் இவற்றில் ஏதாவது ஒன்றை பசுவின் வாய் அளவாவது கொடுக்க வேண்டியது அவசியமாகும்.\nஅருகம்புல் கொடுத்தால் பயம் அலலும், அகத்திக்கீரை கொடுத்தால் சரிவர பிதுர்கடன் செய்யாத தோஷங்கள் அகலும். வாழைப்பழம் அல்லது அரிசி கலந்த வெல்லம் கொடுத்தால் நம்மை பிடித்த தரித்திரம் நீங்கி லஷ்மி கடாஷம் கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஇன்றைக்கு உங்கள் ராசிக்கு உண்டாகப் போகும் சாதக பாதகங்கள் என்னென்ன\nஇன்று சூரியபகவானின் அருளைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்\nஆவணி முதல் சனிக்கிழமை... எந்தெந்த ராசிக்கு என்னென்ன அதிர்ஷ்டம் காத்திருக்கு\nஒருவழியா ஆடி முடிஞ்சு ஆவணி பொறந்தாச்சு... என்ன சொல்லுது உங்க ராசின்னு பார்ப்போமா\nஉங்கள் பெயரில் எந்தெந்த எழுத்துக்கள் என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்\nசாய்பாபாவின் முழு அருளையும் இன்றைக்கு பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nபில்லி சூன்யங்களில் ஏன் எலுமிச்சை பழம் பயன்படுத்துகிறார்கள்\nசனி, செவ்வாய் இருவரில் யார் கெட்டவர்\nஆடி வெள்ளிக்கிழமையான இன்று எந்த ராசிக்கு நன்மை\nகை விரல்களின் நீளத்தை வைத்து நம்முடைய வாழ்க்கையை எப்படி கணிக்கலாம்\n12 ராசிகளும் இன்றைக்கு செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன\nபியார், பிரேமா, காதல் படத்துல இதெல்லாம் கவனிச்சிங்களா\nஆவணி முதல் சனிக்கிழமை... எந்தெந்த ராசிக்கு என்னென்ன அதிர்ஷ்டம் காத்திருக்கு\nநம் முன்னோர்கள் கெட்ட கொழுப்பைக் கரைக்க பயன்படுத்திய கொடம்புளி...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/iball-andi-45-ripple-3g-white-chrome-price-p8F5Lm.html", "date_download": "2018-08-20T16:55:53Z", "digest": "sha1:4EMBUCUXMQ7TW4FBGIO2PZBEHAWV7IUD", "length": 21040, "nlines": 491, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஇப்பல்ல அண்டி 4 5 ரிப்பிலே ௩கி வைட் கிறோமே விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஇப்பல்ல அண்டி 4 5 ரிப்பிலே ௩கி வைட் கிறோமே\nஇப்பல்ல அண்டி 4 5 ரிப்பிலே ௩கி வைட் கிறோமே\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஇப்பல்ல அண்டி 4 5 ரிப்பிலே ௩கி வைட் கிறோமே\nஇப்பல்ல அண்டி 4 5 ரிப்பிலே ௩கி வைட் கிறோமே விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஇப்பல்ல அண்டி 4 5 ரிப்பிலே ௩கி வைட் கிறோமே மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஇப்பல்ல அண்டி 4 5 ரிப்பிலே ௩கி வைட் கிறோமே சமீபத்திய விலை Jul 26, 2018அன்று பெற்று வந்தது\nஇப்பல்ல அண்டி 4 5 ரிப்பிலே ௩கி வைட் கிறோமேஈபே, ஸ்னாப்டேப்கள், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஇப்பல்ல அண்டி 4 5 ரிப்பிலே ௩கி வைட் கிறோமே குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 5,300))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஇப்பல்ல அண்டி 4 5 ரிப்பிலே ௩கி வைட் கிறோமே விலை தொடர்ந்து மாறுபடுகிறது. இப்பல்ல அண்டி 4 5 ரிப்பிலே ௩கி வைட் கிறோமே சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஇப்பல்ல அண்டி 4 5 ���ிப்பிலே ௩கி வைட் கிறோமே - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 39 மதிப்பீடுகள்\nஇப்பல்ல அண்டி 4 5 ரிப்பிலே ௩கி வைட் கிறோமே - விலை வரலாறு\nஇப்பல்ல அண்டி 4 5 ரிப்பிலே ௩கி வைட் கிறோமே விவரக்குறிப்புகள்\nஹன்ட்ஸ்ட் கலர் White Chrome\nடிஸ்பிலே சைஸ் 4.5 Inches\nரேசர் கேமரா 5 MP\nபிராண்ட் கேமரா 0.3 MP\nஇன்டெர்னல் மெமரி 4 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Up to 32 GB\nபேட்டரி சபாஸிட்டி 1500 mAh\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nஇம்போர்ட்டண்ட் ஆப்ஸ் Facebook, Twitter, YouTube\nஇப்பல்ல அண்டி 4 5 ரிப்பிலே ௩கி வைட் கிறோமே\n3.7/5 (39 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/france/03/178058?ref=category-feed", "date_download": "2018-08-20T17:15:44Z", "digest": "sha1:ONZW4QNPYZ6CQTABW6EHWHZSVGAS7PCV", "length": 10361, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "பிரான்ஸ் விமான நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: 300 மில்லியன் யூரோ இழப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்ஸ் விமான நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: 300 மில்லியன் யூரோ இழப்பு\nபிரான்ஸ் விமான நிறுவனத்தின் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் 2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 269 மில்லியன் யூரோக்கள் இழப்பை சந்தித்துள்ளதாகவும், வேலை நிறுத்தம் தொடர்ந்தால், ஆண்டிறுதிக்குள் 300 மில்லியன் யூரோக்கள் வரை இழப்பு ஏற்படலாம் என்றும் பிரான்ஸ் விமான நிறுவனமான ஏர் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.\nஏர் பிரான்ஸ் விமான நிறுவனத்தில் தொடரும் ஊதிய பிரச்சினை அதன் லாபத்திற்கு நிச்சயம் வேட்டு வைத்துள்ளது எனலாம்.\nபிரான்ஸ் விமான சேவையை நிர்வகிக்கும் ஏர் பிரான்ஸ் - KLM குழுமம் ஒரு நாள் வேலை நிறுத்தத்தால் 25 முதல் 30 மில்லியன் யூரோக்கள் வரை இழப்பு ஏற்படுவதாகவும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மட்டும் நடைபெற்ற வேலை நிறுத்தங்களால் 75 மில்லியன் யூரோக்கள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nதேவை அதிகம் உள்ள இது போன்ற கால கட்டங்களில் நம்மால் லாபம் அடைய முடியாமல் போனது பெரிய துரதிருஷ்டம் என குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி ���ெரிவித்துள்ளார்.\nஇதுவரை 13 நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ள நிலையில் அடுத்தகட்ட வேலை நிறுத்தம் மே மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதிகள் நடைபெற உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.\nஏப்ரல் 16 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட ஒப்பந்தத்தை தொழிலாளர்கள் ஏற்க விரும்புகிறார்களா இல்லையா என தனித்தனியே தொழிலாளர்களை சந்தித்து கேட்டு அவர்களது வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நிறுவன தலைமை முயற்சி செய்து வருகிறது.\nஅந்த ஒப்பந்தத்தின்படி 2018 முதல் 2021 வரையிலான நான்காண்டுகளில் 7 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு அளிப்பதாகவும் கூடுதலாக 2018இல் தோராயமாக ஒரு சதவிகித உயர்வு அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் தொழிலாளர் சங்கங்கள் உடனடியாக 5.1 சதவிகித ஊதிய உயர்வு வேண்டும் என நிர்ப்பந்திக்கின்றன.\nதனித்தனியே தொழிலாளர்களை சந்திப்பதால் எங்களது முடிவுகளை மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ள தொழிலாளர் சங்கத் தலைவர்கள் 2017 ஆம் ஆண்டு, விமான நிறுவனத்தின் வருவாய் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் அதிகமானதாக இருந்ததை சுட்டிக்காட்டுகின்றனர்.\nஇதற்கிடையில் ஏர் பிரான்ஸ் - KLM குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரியான Jean-Marc Janaillac, தான் முன்வைத்துள்ள ஊதிய உயர்வை ஏற்றுக்கொள்ளாவிட்டால் ராஜினாமா செய்ய உள்ளதாக மிரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/kanaa-motion-poster/", "date_download": "2018-08-20T17:48:26Z", "digest": "sha1:QVISETA6IZBPBUIZXMBVCYHEAY3M4RNG", "length": 2403, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Kanaa Motion Poster - Behind Frames", "raw_content": "\n11:32 AM நடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\n11:28 AM பாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\nநடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\nபாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\nஅறிமுக நடிகரை ‘ஜீனியஸ்’ ஆக்கும் சுசீந்திரனின் முயற்சி பலன் தருமா..\nதந்தையின் பிறந்த நாளுக்காக டெய்லராக மாறிய பாலிவுட் நடிகர்..\nஓடு ராஜா ஓடு – விமர்சனம்\nநடனத்த�� மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\nபாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/the-unsolved-mystery-the-gruesome-murder-room-1046-018647.html", "date_download": "2018-08-20T16:27:57Z", "digest": "sha1:YEGNDT4Q4HMP223YEAOFD4HDM2M5A4GD", "length": 34483, "nlines": 193, "source_domain": "tamil.boldsky.com", "title": "அறை எண்: 1046 - மர்மம் விலகாத ஒரு கொடூரமான கொலை வழக்கு! | The Unsolved Mystery Of The Gruesome Murder In Room 1046 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அறை எண்: 1046 - மர்மம் விலகாத ஒரு கொடூரமான கொலை வழக்கு\nஅறை எண்: 1046 - மர்மம் விலகாத ஒரு கொடூரமான கொலை வழக்கு\nஅன்று பிரெசிடென்ட் ஹோட்டலின் அறை எண்: 1046ல் நடந்த மர்மமான மரணம் கொலையா தற்கொலையா என பல கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பின. கேள்விகள், சந்தேகங்கள், மர்மங்கள் தான் நீடித்தனவே தவிர, அதற்கான பதில் என இன்றுவரை எதுவும் கிடைக்கவில்லை.\nஅன்று - ஜனவரி 2, 1935 மதியம் 1:20 மணி. ஒரு தனி நபர் டவுன்டவுன் கன்சாஸ் சிட்டியில் (Downtown Kansas City) இருந்த பிரெசிடென்ட் ஹோட்டலில் அறை எடுத்து தங்க வந்தார். சீப்பு, டூத் பிரஷ் தவிர லக்கேஜ் என அவரிடம் எந்த ஒரு பெட்டியோ, பொருளோ இல்லை. மேல் மாடியில் ஒரு தனிமையான அறைவேண்டும் என கேட்டு வாங்கினார்.\nஅறை புக் செய்யும் போது தனது பெயரென ரோலாண்ட் டி. ஓவன் என குறிப்பிட்டிருந்தார் அந்த நபர். மேலும், பக்கத்தில் இருந்த ஹோட்டல் அறைகளின் ஒரு நாளுக்கான வாடகை குறித்து ரூம்பாயிடம் கருத்துக்கள் பேசி பகிர்ந்திருந்தார் என அறியப்பட்டது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nரோலாண்டுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அந்த தனிமை அறை பத்தாவது தளத்தில் இருந்தது. அந்த அறை எண்: 1046. அவர் எப்போது அறைக்கு வருகிறார், போகிறார் என்பதே தெரியவில்லை என அந்த ஹோட்டலில் வேலை செய்து வந்தவர்கள் விசாரணையின் போது தெரிவித்திருந்தனர்.\nபிரெசிடென்ட் ஹோட்டலில் அந்நாளில் வேலை செய்து வந்த ஊழியர்கள் பலர் ரோலாண்டின் நடவடிக்கைகள் விசித்திரமாக இருந்ததாக கூறியிருந்தனர். யாராலும் அவரை பற்றி அறிந்துக் கொள்ள முடியவில்லை. மேலும், பிரெசிடென்ட் ஹோட்டல் அந்த பகுதியில் தொழிலதிபர்கள் தங்கி செல்லும் இடமாக இருந்தது. சிலர் தங்கள் நள்ளிரவு வேலைகளுக்கும் அந்த ஹோட்டலை பயன்படுத்���ி வந்தாக அறியப்படுகிறது.\nஹோட்டல் ஊழியர்கள் அவரது நடவடிக்கை மீது சந்தேகங்கள் இருந்தாலும் அதை பெரிதாக யாரிடமும் கூறவில்லை. ஆறு நாட்களுக்கு பிறகு ரோலாண்டு தனது அறை 1046ல் இறந்து கிடந்ததை கண்ட பிறகு இத்தனை தகவல்களும் வெளியே வந்தன. அப்போது தான் அந்த அறையில் நடந்த வினோதங்களும் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த அறைக்கு ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்த பெண்ணும் பல அதிர்ச்சி கரமான தகவல்களை கூறினார்.\nரோலாண்டு பிரெசிடென்ட் ஹோட்டலில் அறை எடுத்த இரண்டாவது நாள். ஹோட்டலின் பணிப்பெண் மேரி சோப்டிக் ரோலாண்டின் அறையை சுத்தம் செய்ய மதியம் 12 மணிக்கு சென்றுள்ளார். பெரும்பாலான அறைகளில் தங்கி இருந்தவர்கள் வேலை விஷயமாக வெளியே சென்றிருந்தனர். ரோலாண்டின் அறை மட்டும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.\nமேரி ரோலாண்டின் அறையின் கதவை தட்டினார். \"அப்பறமா வாங்க..\" என ஒரு குரல் மட்டும் கேட்டது. பிறகு சிறுது நேரம் கழித்து மேரி உள்ளே சென்றார். அறை முழுவதும் கும்மிருட்டாக இருந்தது. ஒரு சிறிய ஜன்னலின் துவாரத்தின் வழியாக சன்னமாக ஒளி வீசிக் கொண்டிருந்தது.\nமேரிக்கு அச்சம் அதிகரித்தது. அந்த மெல்லிய ஒளியின் வெளிச்சத்தை வைத்து அறையை தன்னால் முடிந்த அளவுக்கு சுத்தம் செய்துவிட்டார்.\nமேரி கிளம்பும் போது, \"கதவை சாத்த வேண்டாம். என் நண்பர் எனை காண வந்துக் கொண்டிருக்கிறார்\" என ரோலாண்டு கூறியுள்ளார். மேரியும் கதவை சாத்தாமல் சென்றுவிட்டார்.\nநான்கு மணி நேரம் கழித்து புதிய டவலை மாற்றி வைக்க மேரி ரோலாண்டின் அறைக்கு சென்றார். அப்போதும் அறை பூட்டாமலோ இருந்தது. ரோலாண்டு முழுவதுமாக உடை அணிந்தப்படி படுத்திருந்தார். அவர் மெத்தையின் அருகே, \"டான், நான் இன்னும் 15 நிமிடங்களில் வந்துவிடுவேன்\" என்ற குறிப்புடன் ஒரு துண்டு காகிதம் இருந்தது.\nஜனவரி 4, காலை 10.30 மணியளவில்...\nமேரி ரோலாண்டின் அறையான 1046-க்கு அறை சுத்தம் செய்ய கிளம்பினார். ரோலாண்டின் அறைக்குள் ஏதோ வித்தியாசமாக பேசிக் கொண்டிருப்பது போல சப்தம் கேட்டது. கதவை தட்டி உள்ளே செல்லலாம் என்ற போது தான். கதவு வெளிப்புறமாக பூட்டி இருப்பதை உணர்ந்தார் மேரி.\nஒருவேளை யாரும் உள்ளே இல்லை போல. சரி நாம் அறையை சுத்தம் செய்துவிட்டே செல்லலாம் என தன்னிடம் இருந்த மாற்று சாவியை பயன்படுத்தி கதவை திருந்தார் மே���ி. ஆனால், ரோலாண்டு உள்ளே தான் ஒரு இருட்டான பகுதியில் அமர்ந்திருந்தார். மேரி அறையை சுத்தம் செய்ய துவங்கினார்.\nதிடீரென போன் ரிங்கானது. ரோலாண்டு அவசர அவசரமாக அதை எடுத்து பேசினார், \"இல்லை டான். எனக்கு எதுவும் சாப்பிட வேண்டாம். எனக்கு பசியாக இல்லை. இப்போது தான் காலை உணவை உட்கொண்டேன்\" என கூறினார். சிறிது இடைவேளையில் மீண்டும், \"இல்லை, எனக்கு பசியாக இல்லை\" என கூறி போனை கீழே வைத்தார் ரோலாண்டு.\nஅப்போது தான் ரோலாண்டு சாதாரணமாக முதன் முறையாக மேரியிடம் பேசினார். இந்த ஹோட்டல் எப்படி இந்த ஹோட்டலில் மொத்தம் எத்தனை அறைகள் இருக்கின்றன.. இந்த ஹோட்டலில் மொத்தம் எத்தனை அறைகள் இருக்கின்றன.. யார் இதற்கெல்லாம் இன்சார்ஜ் எத்தைகைய மக்கள் இங்கே தங்கி செல்கிறார்கள் என பல கேள்விகள் கேட்டுள்ளார் ரோலாண்டு.\nமேலும், இந்த முறையும், ஹோட்டல் அறைகளின் வாடகையை பற்றி பேசியிருக்கிறார்.\nமேரி அனைத்து கேள்விகளுக்கும் அவசர அவசரமாக பதில் கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறிவிடுகிறார்.\nபூட்டிய அறைக்குள் ரோலாண்டு இருக்கிறார். அப்போது யார் இவரை வைத்து பூட்டிவிட்டு சென்றது என அறையைவிட்டு வெளியேறிய பிறகு தான் மேரிக்கு ஒரு சந்தேகம் எழுகிறது.\nஒரு நாள் கழித்து, மீண்டும் புதிய டவல்களை மாற்றி வைக்க அறை எண்: 1046-க்கு செல்கிறார் மேரி. கதவை தட்டுகிறார். இந்த முறை இரண்டு குரல்கள் கேட்கின்றன. 'நான் புதிய டவல்களை எடுத்து வந்துள்ளேன்' என கூறி வெளியே நிற்கிறார் மேரி. ஓர் ஆழமான குரல் ஒன்று, \" எங்களிடம் போதுமான அளவிற்கு டவல் இருக்கிறது. போதும்\nஆனால், முந்தைய நாள் அறையை சுத்தம் செய்யும் போது தான் மேரி அனைத்து டவல்களையும் எடுத்து சென்றிருந்தார். அதற்கு மேல் அவர்களிடம் எதுவும் பேச வேண்டாம் என, மேரி அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.\nஅன்றைய நாள் மதியம் பிரெசிடென்ட் ஹோட்டலுக்கு புதியதாக இரண்டு கெஸ்ட் வந்திருந்தனர். இவர்களது வருகை இந்த மர்மத்திற்கு ஓர் விடைக் கிடைக்க உதவும் என போலீஸ் நினைத்தது.\nமுதலாம் நபர் ஜீன் எனும் பெண். தனது காதலனை காண கன்சாஸ் நகரத்திற்கு வந்திருந்தார். அவர் அன்றைய இரவை அங்கே கழிக்க காத்திருந்தார். ஜீனுக்கு ஒதுக்கப்பட்ட அறையின் எண் 1048. இது ரோலாண்டு தங்கியிருந்த அறையில் இருந்து வலது புறமாக அமைந்திருந்தது.\nபோலீஸ் விசாரணையின் ���ோது, அன்று இரவு ரோலாண்டு அறையில் இருந்து திரும்ப, திரும்ப சப்தம் வந்துக் கொண்டே இருந்தது என அறியப்பட்டது.\nபக்கத்துக்கு அறையில் இருந்து மிகுந்த இரைச்சல் சப்தம் வந்துக்கொண்டே இருந்தது. யாரோ, ஒரு ஆணும், பெண்ணும் பேசிக் கொண்டிருந்தது போல இருந்தது. சப்தம் ஓயாமல் வந்துக் கொண்டிருந்ததால் ஹோட்டலின் ஹெல்ப் டெஸ்க்கிற்கு கால் செய்து புகார் செய்யலாம் என கருதினேன். ஆனால், ஏதோ சொந்த தகராறு போல என நினைத்து விட்டுவிட்டேன் என ஜீன் தனது வாக்குக் மூலத்தில் தெரிவித்திருந்தார்.\nஇரண்டாம் கெஸ்ட் சாதாரணமாக தங்க வந்த நபர் அல்ல. அவர் ஒரு கால் கேர்ள். அவர் ஹோட்டல் பிரெசிடென்ட்க்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். பெரும்பாலும் இரவில் தான் வந்து செல்வார்.\nஜனவரி 4ம் தேதியும் அறை எண் 1026-க்கு ஓர் ஆணை தேடி பெல்ஹோப் எனும் அந்த பெண் வந்து சென்றது அறிய வந்தது. அந்த கஸ்டமர் உடனடியாக வரவில்லை என்பதால், மற்ற பல தளங்களில் செக் செய்துவிட்டு திரும்பியுள்ளார் அந்த கால் கேர்ள் பெண்.\nஇந்த இரு பெண்களின் வாக்குமூலமும் இந்த வழக்கு பெருமளவு உதவும் என போலீஸ் கருதியது.\nஹோட்டல் போன் ஆப்ரேட்டர் பெல்ஹோப்க்கு கால் செய்து, அறை எண் 1046ல் இருக்கும் போன் பயன்படுத்தப் படாமலே கடந்த சில நேரமாக ஆஃபில் இருக்கிறது. நீங்கள் கொஞ்சம் செக் செய்து எங்களுக்கு கூற முடியுமா என கேட்டிருக்கிறார்.\nபெல்ஹோப் ரோலாண்டின் அறைக்கு சென்று பார்த்த போது Do Not Disturb என்ற போர்டு தொங்கிக் கொண்டிருந்தது. பெல் அறையின் கதவை தட்டுகிறார். ரோலண்டு உள்ளே வாருங்கள் என கூறுகிறார். பெல் அறை வெளியே பூட்டியிருக்கிறது என பதில் கூறுகிறார். அதற்கான பதில் எதுவும் ரோலாண்டிடம் இருந்து பெல்லுக்கு கிடைக்கவில்லை.\nமீண்டும் கதவை தட்டுகிறார். எந்த பதிலும் இல்லை. மதுவருந்தி இருப்பார் போல என கருதி பெல் நகர்ந்துவிடுகிறார்.\nஒரு மணி நேரம் கழித்து...\nமீண்டும் போன் ஆபரேட்டர் பெல்லிடம் உதவி நாடுகிறார். பெல் சென்று பார்க்கிறார். எந்த பதிலும் இல்லை. மாஸ்டர் கீ பயன்படுத்தி உள்ளே சென்று பார்த்தல் ரோலாண்டு நிர்வாண நிலையில் மெத்தையில் படுத்துக் கிடக்கிறார். போதையில் இருக்கிறார் என கருதுகிறார் பெல்.\nபிறகு அருகே சரியான நிலையில் வைக்காமல் இருந்த போனை சரியாக வைத்துவிட்டு நகர்கிறார் பெல்.\nமீண்டும் ���ரு மணி நேரம் கழித்து பெல்லுக்கு கால் வருகிறது. அதே அறையில், மீண்டும் போன் உபயோகமற்று கிடைக்கிறது. கொஞ்சம் பார்க்கவும் என. பெல்லுக்கு அதிர்ச்சி. இந்த முறையும் பெல் தன்னிடம் இருந்த சாவியை கொண்டு கதவை திருந்து பார்க்கிறார். உள்ளே சென்று பார்த்தால் பாத்ரூம் கதவுகள் திறந்த நிலையில் இருக்கிறது. ரோலாண்டு இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடக்கிறார்.\nதிரும்பி பார்த்தல் சுவரெங்கும் இரத்தம் தெறித்துக் கிடக்கிறது. உடனடியகா பெல் போலீஸுக்கு கால் செய்து, செய்தியை கூறுகிறார்.\nபோலீஸ் மருத்துவர்களை அழைத்து பிரத பரிசோதனை செய்கிறார்கள். பரிசோதனையில் ரோலாண்டு பல நாட்கள் சித்திரவதைக்கு உள்ளானது தெரியவந்தது. கை, கால்கள், கழுத்து என பல இடங்களில் மிக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவரது நெஞ்சில் பலமுறை கத்தி கொண்டு குத்தியது தெரிய வந்தது. இந்த கத்தி குத்துகளின் காரணமாக ரோலாண்டின் நுரையீரலில் ஓட்டை விழுந்துள்ளன.\nமருத்துவமனைக்கு எடுத்து சென்ற குறுகிய நேரத்திலேயே ரோலாண்டு இறந்துவிட்டார் என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டது.\nஒருவேளை ரோலாண்டு கால் செய்ய போனை ஒவ்வொரு முறையும் எடுத்திருக்கலாம். ஆனால், காயங்களால் அவர் போனை கீழே போட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. துப்பறிவாளர்கள் வந்து சோதனை மேற்கொண்டார்கள்.\nமர்மங்கள் கூடிக் கொண்டே போனது.... ரோலாண்டின் அறையில் துணி என எதுவும் இல்லை. அறை எடுத்த போது ரோலாண்டு கூறிய எந்த தகவலும் ஒத்துப் போகவில்லை. ஹோட்டலில் தரப்பட்ட சோப்பு, டூத் பேஸ்ட் என ஒன்றும் அங்கே இல்லை. கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கருவி என எதுவும் கிடைக்கவில்லை.\nதேடுதலின் போது கிடைத்த ஒரே விஷயம் நன்கு சிறிய கைரேகைகள். அது யாருடையது என இதுநாள் வரை கண்டறிய முடியவில்லை.\nவிசாரணையின் போது ரோலாண்டு டி ஓவன் என அமெரிக்காவில் அப்படி ஒரு நபர் வாழ்ந்ததாக குறிப்பே இல்லை. யார் ஒருவரும் ரோலாண்டு என்ற நபர் காணாமல் போனதாக, தொலைந்து போனதாக வழக்கு தொடரவில்லை. ரோலாண்டின் மரணம் மட்டுமல்ல, ரோலாண்டு எனும் நபர் யார் என்பதே பெரும் குழப்பமாக இருந்தது.\nபிறகு ஜனவரி 1ம் தேதி, இதே தகவல்களுடன் எங்கள் ஹோட்டலில் இது போல ஒரு நபர் தங்கியிருந்தார் என அருகே இருந்த ஹோட்டல் ஒன்று தகவல் கொடுத்தது. அங்கே இருந்த பெயர் யூஜின் கே. ஸ்காட். ரோலாண்டு போல இந்த பெயரும் போலி, இப்படி ஒரு நபர் இருக்கிறார் என்பதற்கு எந்த தடயமும் இல்லை.\nஓரிரு மாதங்கள் கழிந்தன... தங்களுக்கு வேண்டியவர்கள், காணாமல் போனவர்கள் என சிலர் இந்த உடலை தேடி வந்தனர். ஆனால், அனைத்தும் வேஸ்ட் ஆப் டைமாக கழிந்தன. கடைசியில் இந்த உடலை வைத்துக் கொண்டு எந்த பயனும் இல்லை என அறிந்து, ரோலாண்டு உடலை புதைத்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தது போலீஸ்.\nலவ் ஃபார் எவர் என்ற பெயருடன் ஒரு கடிதம் எழுதி வைத்து இறுதி காரியங்கள் செய்து முடித்தனர்.\nஏறத்தாழ ஒரு வருடம் கழித்து ஒரு பெண் வந்தார்.. அவர் பெயர் ஓக்லேத்ரீ. எனது மகன் ஓவன் / ஸ்காட் பல வருடமாக காணாமல் போயிருந்தார் என கூறினார். அவரது இயற்பெயர் அர்டேமிஸ் ஓக்லேத்ரீ என கூறினார். ஆனால், ரோலாண்டு உடலில் இருந்த தடயத்திற்கும், அந்த பெண்மணி கூறிய தடயங்களுக்கும் ஒத்துப் போகவில்லை.\nவருடங்கள் மட்டுமே கழிந்தன... ஆனால், அறை எண்: 1046ல் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. 1935ல் நடந்த மர்மமான மரணம். இந்நாள் வரை ஒரு கோப்பில் மர்மங்களுடன் உறங்கிக் கொண்டிருக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஇளைஞர்களுக்கு அப்துகலாம் கூறிய பயனுள்ள அறிவுரைகள்\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nஅபிமன்யு மாட்டிக்கொண்ட சக்கர வியூகம்... பலிவாங்கிய கர்ணன்... நடந்தது என்ன\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nநிச்சயமான இளம் பெண்ணிடம் பிராக்கெட் போட்ட ஜொள்ளு பார்ட்டிக்கு கிடைத்த நோஸ்கட் ரிப்ளை\nஇந்தியாவின் மிக இளம் வயது உளவாளி ஒரு தமிழ்ப்பெண்\nவாஜ்பாய் குறித்து கருணாநிதி கூறியது என்ன\nஉங்கள் பெயரில் எந்தெந்த எழுத்துக்கள் என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகீ-கீ சவாலின் போது, காரில் அடிப்பட்ட வாலிபர்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nRead more about: insync life pulse உலக நடப்புகள் வாழ்க்கை சுவாரஸ்யங்கள்\nஆவணி முதல் சனிக்கிழமை... எந்தெந்த ராசிக்கு என்னென்ன அதிர்ஷ்டம் காத்திருக்கு\nநம் முன்னோர்கள் கெட்ட கொழுப்பைக் கரைக்க பயன்படுத்திய கொடம்புளி...\nகாதுவலியை சரிசெய்ய ஈஸியான பாட்டி வைத்தியங்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/weird-bad-habits-of-each-zodiac-sign-018552.html", "date_download": "2018-08-20T16:27:46Z", "digest": "sha1:RF7IKPIP37DR3H6Y2VLBSDWRSZFLXFI7", "length": 18901, "nlines": 154, "source_domain": "tamil.boldsky.com", "title": "எந்தெந்த ராசிக்காரர், என்னென்ன விஷயத்தில் மோசமாக நடந்துக் கொள்வார்கள் தெரியுமா? | These Bad Habits Define Each Zodiac Sign - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எந்தெந்த ராசிக்காரர், என்னென்ன விஷயத்தில் மோசமாக நடந்துக் கொள்வார்கள் தெரியுமா\nஎந்தெந்த ராசிக்காரர், என்னென்ன விஷயத்தில் மோசமாக நடந்துக் கொள்வார்கள் தெரியுமா\nஎந்தெந்த ராசிக்காரர், என்னென்ன விஷயத்தில் மோசமாக நடந்துக் கொள்வார்கள் தெரியுமா\nஒவ்வொரு ராசிக் காரர்களுக்கும் ஒவ்வொரு பொதுவான இயல்பு குணம் இருக்கும். அது தொழில் சார்ந்தும், இல்லறம் சார்ந்தும், உறவுகளில் அவர்கள் ஈடுபடும் விதம், ஒரு சூழலை அவர்கள் கையாளும் முறை, ஒரு செயலின் போது அவர்கள் எப்படி ரியாக்ட் ஆகிறார்கள் என அனைத்திலும் இந்த பொது குணத்தின் தாக்கம் கொஞ்சம் இருக்க தான் செய்யும்.\nஅந்த வகையில் ஒவ்வொரு ராசிக் காரர்களிடமும், அந்தந்த ராசியின் மூலமாக காணப்படும் ஒரு மோசமான குணாதிசயமாக கருதப்படுவது என்ன அதனால் அவர்கள் வாழ்க்கை எப்படியானதாக இருக்கும் என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கிறோம்....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமோதல் போக்கு: மக்களிடம் மோதல் போக்குடன் நடந்துக் கொள்வார்கள். அவர்கள் பேசும் போது கூட சில சமயங்களில் அடிதடிக்கு போவது போல இருக்கும். இது இந்த ராசியின் இயல்பாக கருதப்படுகிறது. அதே போல வாக்குவாதம் செய்வதிலும், அடம் பிடிப்பதிலும் கூட இவர்கள் மேலோங்கி காணப்படுவார்கள்.\nஅடம் பிடித்தல்: அடம் பிடிக்கும் குணம் அதிகமாக இருக்கும். இதை இந்த ராசிக்காரர்களிடம் அதிகமாக காண முடியும். தங்கள் வாழ்வில் தங்களுக்கு எது வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருப்பார்கள். மற்றவர்கள் இது நல்லது தான், வாழ்வை மேம்பட உதவும் எ��்று கூறினாலும் கூட அதை காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். சில செயல்களில் பிடித்த வைத்த பிள்ளையார் போல தான் இவர்களது தீர்க்கம் இருக்கு.\nபேரார்வம்: மிகுந்த ஆவல் இருக்கும் இவர்களிடம். தாங்கள் செய்யும் செயலை எப்போது நிறுத்த வேண்டும் என்று கூட தெரியாது. இதனால் கூட இவர்களிடம் இருந்து சிலவன கைமீறி சென்றுவிடும். தங்களுக்கான பாதையை சரியாக தேர்வு செய்ய தெரியாது. இதில் இவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள்.\nஉணர்வு: தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாதவர்கள். இவர்களிடம் நம்பிக்கை இருக்காது. இவர்களது உணர்ச்சிகள் அளவுக்கு மீறி மேலோங்கும். அது அன்பு, கோபம் எதுவாக இருந்தாலும் சரி. அனைத்திலும் தொட்டதற்கு எல்லாம் கோபப்படுவார்கள்.\nஇவர்களிடம் பொறாமை குணம் அதிகமாக இருக்கும். ஈகோ, பொறுமையின்மை, அனைத்திற்கும் மேல், அவர்கள் மட்டும் எப்படி அப்படி இருக்கிறார்கள் என்ற எண்ணம் போன்ற பொறாமல் அதிகமாக காணப்படும். இத்துடன் இருக்கும் அடம் பிடிக்கும் குணம் போன்றவரை இவர்களிடம் மோசமான குணங்கள் ஆகும்.\n இந்த அளவிற்கு நேர்மையாக இருப்பார்களா என கேள்வி எழும் அளவிற்கு இவர்கள் நேர்மையாக இருப்பார்கள். எல்லாமே கனகட்சிதமாக இருக்க வேண்டும் என்பார்கள். இதையே மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பார்கள். இதனால், இவர்களிடம் யாராவது எதாவது மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ள கூறினால், அதிகமாக கோபம் வரும். அனைவரையும் மாறியிருக்க கூறும் இவர்கள், தங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.\nமனம்: தாங்கள் விரும்பும் செயலை சிறப்பாக செய்வதற்கு மனதை ஏற்பாடு செய்துக் கொள்ள நிறைய நேரம் எடுத்துக் கொள்வார்கள். தான் எடுத்த முடிவே சரியா, தவறா என தெரியாமல் தடுமாறுவார்கள். மிக சோம்பேறியான இராசி இது. எதையும் முன்னெடுத்து செல்ல பெரிதும் ஆர்வம் இருக்காது.\nவிருச்சிக ராசியின் கெட்டப் பழக்கத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. யாராக இருந்தாலும் தங்கள் பேச்சால் மாற்றிவிடும் தன்மை கொண்டுள்ளவர்கள். இருவரை தனக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் குணாதிசயங்கள் இருக்கும். இது இவர்களது மோசமான பழக்கம் என்பது யாருக்கும் தெரியாது.\nஓவர்-கான்பிடன்ஸ்: தன்னம்பிக்கை இருக்க வேண்டும். ஆனால், அதுவே தன்னால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கை இருக்க கூடாது. இதனால், இவர்களிடம் அக்கறை குறைவாக இருக்கும். அட , நம்மனால முடியாத விஷயமா என கருதி, கோட்டைவிட்டுவிடுவார்கள்.\nகூச்சம்: அதிகமாக வெட்கப்படுவார்கள். அனைவரும் இவர்களை அமைதியானவர்கள் என கருதலாம். ஆனால், அதற்கு காரணம் இவர்களது கூச்ச சுபாவம் தான். மேலும், யாருடன் பழகலாம், யாருடன் பழகக் கூடாது என்பது இவர்களுக்கு பெரிய சிக்கல் இருக்கும் இவர்கள் எளிதாக யாரையும் நம்ப மாட்டார்கள்.\nமுள்: முள் குணம் கொண்டுள்ளவர்கள். மற்றவரது உணர்ச்சியை கொஞ்சம் குத்தி பார்ப்பார்கள். அடம் மற்றும் தான் என்ற குணம் கொஞ்சம் இருக்கும். இவர்களது பிடிவாத குணம் தான் இவர்களிடம் இருக்கும் மோசமான பண்பு. இவர்களது குணத்தை வைத்து இவர்கள் இப்படிப்பட்டவர் என ஒரு முடிவுக்கு வருவது கடினம்.\nநிறைய ஐடியாக்கள் வைத்திருப்பார்கள். எதையாவது கூறி தங்கள் கடமையை செய்வதில் இருந்து நழுவி விடுவார்கள். அவர்கள் முன்னெடுத்த காரியமாக இருக்கலாம். அல்லது அவர்கள் வேலை செய்து வரும் செயலாக இருக்கலாம். ரிசல்ட் நெகட்டிவாக வரும் என்பதை அறிந்தால் அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆகிவிடுவார்கள். ஆனால், முன் கோபம் அதிகமாக இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nநீங்கள் நினைப்பதை காட்டிலும் இவை உருவத்தில் ஜைஜாண்டிகானவை - புகைப்படத் தொகுப்பு\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nமறக்க முடியாத இந்திய காவல் துறையின் 7 சூப்பர் ஹீரோ மொமென்ட்ஸ்\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nமின்னல் தாக்கினால் உடலில் எத்தகைய தாக்கம் உண்டாகும் என்று அறிவீர்களா\nமகாத்மா காந்தியை அறிந்த நம்மில் எத்தனை பேருக்கு மதுரை காந்தியை தெரியும்\nகண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் - போட்டோஸ்\nமகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி\nகொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்க, அஞ்சு நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது...\nஇந்திய இராணுவ வீரரின் அசத்தல் நடன திறமை - வைரலாகும் வீடியோ\nகொட்டும் மழையில் வெட்கப்படாமல் குஜாலாக ஆட்டம் போட்ட வயதான தம்பதி - (வீடியோ)\nDec 8, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநம் முன்னோர்கள் கெட்ட கொழுப்பைக் கரைக்க பயன்படுத்திய கொடம்புளி...\nவாலி அஜித்தாக நினைத்து, ஷாஜகான் விஜயான என் காதல் கதை - My Story #296\nகர்ப்பிணிகள் குழந்தையை இடுப்பில் சுமந்தால் கருக்கலைப்பு ஏற்படுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ban-porn-film-my-hubby-got-addicted-it-woman-complaints-on-sc-311512.html", "date_download": "2018-08-20T17:01:08Z", "digest": "sha1:YNNG3JSDIGYKSTS7NZ347Z4HNW5FHD5A", "length": 11740, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆபாசப் படங்களுக்கு என் கணவன் அடிமை ஆகிவிட்டார்.. உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பெண் | Ban porn film, my hubby got addicted to it, Woman complaints on SC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆபாசப் படங்களுக்கு என் கணவன் அடிமை ஆகிவிட்டார்.. உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பெண்\nஆபாசப் படங்களுக்கு என் கணவன் அடிமை ஆகிவிட்டார்.. உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பெண்\nஆக. 28ல் திமுக தலைவர் பதவிக்கு தேர்தல்\nஒரு உச்சநீதிமன்ற நீதிபதி செய்துள்ள காரியத்தை பாருங்க... ஆச்சரியம்தான் போங்க\nநிர்வாக பணிகளுக்காக கூட ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்\nகாமராஜர் பல்கலை துணைவேந்தராக செல்லதுரை நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி\nராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்\nநீதிபதி ஜோசப் சீனியாரிட்டியை தட்டி பறித்த மத்திய அரசு சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் அதிருப்தி\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டத்தில் உள்ள சலுகைகள் என்ன எதிர்ப்பு-ஆதரவுகள் ஏன்\nஆபாசப் படங்களுக்கு என் கணவன் அடிமை ஆகிவிட்டார்.. வழக்குத் தொடுத்த பெண் | ONEINDIA TAMIL\nடெல்லி: ஆபாசப் படங்களுக்கு தன் கணவன் அடிமை ஆகிவிட்டதாகப் பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருக்கிறார். அந்தப் பெண் ஆபாசப் படங்களை தடை செய்ய வேண்டும் என்றுக் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇதே போல் உச்ச நீதிமன்றத்தில் 2013ல் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வழக்கு கமலேஷ் வாஸ்வானி என்ற வழக்கறிஞரால் தொடுக்கப்பட்டது.\nதற்போது அதில் இவரும் மனுதாரராகச் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதில் விரைவில��� தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவர் தனது மனுவில் ''இந்தியாவில் மிகவும் எளிதாக ஆபாசப் படங்கள் கிடைக்கிறது. இணையத்தில் ஆபாசப் படங்கள் கொட்டிக் கிடக்கிறது. இது மக்களின் மனதை மிகவும் மோசமாகப் பாதிக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ''இந்தப் படங்கள் ஆண்களை பாலியல் குற்றம் செய்ய வைக்கிறது. அவர்களின் குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சனையை உருவாக்குகிறது. பாலியல் ரீதியாக ஆண்களை இந்தப் படங்கள் சிதைக்கிறது. என் கணவனும் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்'' என்றுள்ளார்.\nஅதேபோல் ''இதனால் எனக்கும் என் கணவனுக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. அவர் என்னிடம் இருந்து விவாகரத்து கூட கேட்கிறார். ஆபாசப் படங்களால் எங்கள் வாழ்க்கை மிகவும் மோசமாகிவிட்டது'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.\nமுக்கியமாக ''ஆபாசப் படங்களில் இருந்து ஆண்களைக் காப்பற்ற வேண்டும். பல பெண்களை இதில் இருந்து காக்க வேண்டும். இதனால் இந்தியாவில் ஆபாசப் படங்களை தடை செய்ய வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nsupreme court delhi rape porn உச்ச நீதிமன்றம் ஆபாச படம் வழக்கு டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ramadoss-condemns-jayalalitha-s-photo-inauguration-311097.html", "date_download": "2018-08-20T17:01:12Z", "digest": "sha1:7HLS622MJ6DZ52SSJM5DJUJJYMY5JXIW", "length": 9166, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. படத்திறப்பு நாள், தமிழக மக்கள் வெட்கப்பட வேண்டிய நாள்: ராமதாஸ் | Ramadoss condemns for Jayalalitha's photo inauguration - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜெ. படத்திறப்பு நாள், தமிழக மக்கள் வெட்கப்பட வேண்டிய நாள்: ராமதாஸ்\nஜெ. படத்திறப்பு நாள், தமிழக மக்கள் வெட்கப்பட வேண்டிய நாள்: ராமதாஸ்\nஆக. 28ல் திமுக தலைவர் பதவிக்கு தேர்தல்\nவெள்ளத்தில் தவிக்கும் டெல்டா மாவட்டங்கள்... அடிப்படை தேவைகளை வழங்காமல் உறங்கும் அரசு.. ராமதாஸ் நறுக்\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பெருகியது வளர்ச்சியா ஊழலா\nஉமா கைது சும்மா.. உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற சதி- ராமதாஸ் புகார்\nகோவை: ஜெயலலிதாவின் படத்திறப்பு விழா நடைபெறும் நாள், தமிழக மக்கள் வெட்கப்பட வேண்டிய நாளாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.\nஜெயலலிதாவின் படத்தை நாளை சட்டசபையில் திறந்து வைக்க தமிழக அரசு ஏற்பாடுகளை செய்துவருகிறது. ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அவரது படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக திமுக நீதிமன்றத்தை நாளை நாட உள்ளது.\nகோவையில் பாமகவின் வேளாண் நிழல் நிதி அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், நிழல் நிதி அறிக்கையில் அரசுக்கு 266 யோசனைகள் கூறப்பட்டுள்ளன. தமிழகத்தில் பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.\nஒட்டுமொத்த தமிழக மக்களும் வெட்கப்பட வேண்டிய நாள், ஜெயலலிதாவின் படத்திறப்பு நாளாகும் என்றார் அவர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nramadoss jayalalitha inauguration pmk ராமதாஸ் ஜெயலலிதா திறப்பு விழா பாமக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/world-news-in-tamil/airport-closed-in-london-due-to-world-war-ii-bomb-118021200028_1.html", "date_download": "2018-08-20T16:24:46Z", "digest": "sha1:ILBFAPMTVRWPIP44PO2Y3URJ3FUMHMF6", "length": 8160, "nlines": 104, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "உலகப்போர் வெடிகுண்டு; மூடப்பட்ட விமான நிலையம்: லண்டனில் பரபரப்பு!", "raw_content": "\nஉலகப்போர் வெடிகுண்டு; மூடப்பட்ட விமான நிலையம்: லண்டனில் பரபரப்பு\nதிங்கள், 12 பிப்ரவரி 2018 (15:27 IST)\nஎப்போதும் பரபரப்பாக இருக்கும் லண்டன் நகர விமான நிலையம் முன் அறிவிப்பு ஏதுமின்றி மூடப்பட்டது. இதற்கான காரணம் 2 ஆம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு அங்கு கண்டெடுக்கப்பட்டது.\nதேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் மர்ம பொருள் ஒன்றை கண்டுபிடித்தனர். இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது அவர்கள் மேற்கொண்ட சோதனையில், அந்த மர்ம பொருள் 2 ஆம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு என்பது தெரியவந்தது.\nஇதனால் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி விமானம் புறப்பட்டுச் செல்லவும், தரையிறங்கவும் தடைவிதிக்கப்பட்டது. பயணிகல் வெளியேற்றப்பட்டு விமான நிலையம் மூடப்பட்டது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் யாரும் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, லண்டன் மாநகர போலீஸாரின் வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டை செயல் இழக்கும் பணிகள் நடந்து வருகின்றன.\n ஜியோ ஃபைபர் பிரீவியூ சலுகை\nநடக்க முடியாமல்.... சுற்றி நடப்பதை உணர முடியாமல்.. என்ன ஆச்சு விஜயகாந்துக்கு\nஉயரும் கடல்நீர் மட்டம்: உலகத்திற்கே சுனாமி ஆபத்து\nஉனக்கு இது தேவையாம்மா... பாராட்டி வாங்கி கட்டிகொண்ட டிடி\nசிவகார்த்திகேயனுடன் இணைந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nவெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 18 பேர் பலி\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nவெடிகுண்டு வீசி போலீஸ் இன்ஸ்பெக்டரை கொள்ள முயற்சி\nஎகிப்து மசூதியில் வெடிகுண்டு தாக்குதல் - 235 பேர் பலி\nகத்திரிக்காயை வெடிகுண்டு என நினைத்து சோதனை; போலீசாரை முட்டாளாக்கிய முதியவர்\nபிரசவத்திற்கு சைக்கில் ஓட்டி சென்ற நியூசிலாந்து அமைச்சர்\n ஆகஸ்ட் 28 திமுக பொதுக்குழு கூட்டம்\nடேபிள் வாங்க சேர்த்து வைத்த பணத்தை வெள்ள நிவாரண நிதியாக கொடுத்த குழந்தைகள்\nடேபிள் வாங்க சேர்த்து வைத்த பணத்தை வெள்ள நிவாரண நிதியாக கொடுத்த குழந்தைகள்\nகேரளாவில் அதிதீவிர பேரிடர்: மத்திய அரசு அறிவிப்பு\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/india-beats-china-in-air-pollution/", "date_download": "2018-08-20T16:34:44Z", "digest": "sha1:YU7SU6QITYYPAXYSJZYCHATDUAQRVQIF", "length": 9738, "nlines": 90, "source_domain": "tamilpapernews.com", "title": "காற்று மாசுபாட்டால் உயிர் பலியில் சீனாவை முந்தியது இந்தியா » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nகாற்று மாசுபாட்டால் உயிர் பலியில் சீனாவை முந்தியது இந்தியா\nகாற்று மாசுபாட்டால் உயிர் பலியில் சீனாவை முந்தியது இந்தியா\n2015-ம் ஆண்டு காற்றின் மாசுபாட்டால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் சீனாவை முந்தியுள்ளது இந்தியா.\nசீனாவை பல விதங்களில் முந்தும் நோக்கத்துடன் செயல்படுவதாக அரசும் அரசு எந்திரங்களும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் எதிர்மறையாக, காற்று மாசுபாடு உயிர்பலியில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது.\nபுதுடெல்லியில் கிரீன்பீஸ் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றின் மாசுபாட்டால் 2015ம் ஆண்டு நாளொன்றுக்கு இந்தியாவில் 1,641 பேர் மரணமடைந்துள்ளனர். சீனாவில் நாளொன்றுக்கு இதே காரணத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2015-ம் ஆண்டில் 1,616 என்பது குறிப்பிடத்தக்கது.\nசியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் ஆரோக்கிய அளவியல் மற்றும் மதிப்பீடு கழகத்தின் நோய்களின் உலகச் சுமை அளித்த தரவுகளை ஆய்வு செய்து கிரீன்பீஸ் இந்தியா இந்தத்தகவலை வெளியிட்டுள்ளது.\n2010-ம் ஆண்டு சீனாவில் நாளொன்றுக்கு காற்றின் மாசுபாடு காரணமாக 1,595 பேர் மரணமடைந்துள்ளனர், இதே ஆண்டில் இந்தியாவில் நாளொன்றுக்கு 1,432 பேர் மரணமடைந்துள்ளனர்.\n1990-ம் ஆண்டு இதே காரணத்தினால் இந்தியாவில் நாளொன்றுக்கு மரணமடைவோர் எண்ணிக்கை 1070 ஆக இருந்தது, இது தற்போது 2015-ல் 1641 ஆக அதிகரித்துள்ளது.\nகிரீன்பீஸ் இந்தியா அமைப்பைச் சேர்ந்த சுனில் தாஹியா கூறும்போது, இந்த நூற்றாண்டில் இந்த விவகாரத்தில் சீனாவை முந்தியுள்ளது இந்தியா என்றார்.\nசீனா 2005 முதல் 2011 வரை காற்றின் மாசுபாட்டிற்கு எதிராக சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. மாறாக இந்தியாவில் காற்றில் மாசுபாடு அதிகரித்த வண்ணமே இருந்து 2015-ல் மோசமடைந்துள்ளது.\nஇதற்கு எதிராக இந்தியா கவனத்துடன் நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது என்று சுனில் தாஹியா வலியுறுத்தியுள்ளார்.\n« சீனாவுக்கு எதிரான துல்லிய தாக்குதல் சிவாசேனா வலியுறுத்தல்\nடீ குடிக்கக்கூட விடாத ‘டிமானிட்டைசேஷன்\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 21st June, 2018 இந்தியா, உடல்நலம், கார்டூன், சிந்தனைக் களம்\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\nஇது கொச்சி விமான நிலையமா\nகழுகுப்பார்வையில் கேரளாவின் வெள்ள பாதிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலமானார்\nதேசிய கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித்ஷா\nவரலாறு காணாத அளவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி\nநவம்பர் மாதம் வரை தலிபான்களுடன் போர் நிறுத்தம் ... - மாலை மலர்\nபாகிஸ்தானுடன் அமைதியான உறவுகளுக்கு இந்தியா ... - தினத் தந்தி\nஇத்தாலியில் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 43 ஆக ... - தி இந்து\nகாலநிலை மாற்றம்: பேரழிவு சுனாமிகள் உலகம் முழுவதும் அழிவை ... - தினத் தந்தி\nபிரிட்டன் எல்லைக்குள் இருக்கும் நிரவ் மோடியை கைது செய்ய சி ... - மாலை மலர்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=94214", "date_download": "2018-08-20T16:35:06Z", "digest": "sha1:3VROSFAKFFZPADVR4AFHR2QEKUACZQL6", "length": 15304, "nlines": 85, "source_domain": "thesamnet.co.uk", "title": "படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை வேண்டும்- சுமந்திரன்", "raw_content": "\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை வேண்டும்- சுமந்திரன்\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடாத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇன்று (02) இடம்பெற்ற உள்ளுர் பத்திரிகையின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nசிலருக்கு கொல்லப்பட்ட சில ஊடகவியலாளரின் கொலைகள் பற்றி விசாரிக்க விருப்பமில்லை. ஏனெனில் அவர்கள் இப்போது எங்களுடன் தானே இருக்கின்றார்கள் எனும் ஆதங்கம் உண்டு. எங்களுடன் நின்றால் என்ன, எழுக தமிழுடன் நின்றால் என்ன, உண்மை கண்டறியப்பட வேண்டும். உண்மையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும்.\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த படுகொலை தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் 2, 3 தடவைகள் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.\nலசந்த படுகொலை செய்யப்படுவதற்கு ஒருசில தினங்களுக்கு முன்னர் என்னைப் பற்றி அவதூறாக எழுகின்றார் எனவும் இனி எழுத கூடாது என நீதிமன்றில் இடைக்கால தடையுத்தரவு கூட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பெற்றிருந்தார்.\nலசந்தவின் படுகொலையின் ப���ன்னர் லசந்தவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் வெளியேறி விட்டனர். சட்டத்தரணிகள் இல்லாத நிலையில் என்னிடம் வந்தார்கள். நான் ஆஜரானேன்.\nமுதல் வழக்கு தவணையின் முன்னிலையாகிய பின்னர் வீட்டுக்கு வந்த போது பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் என் படத்தையும் என்னுடன் முன்னிலையான இளம் சட்டத்தரணிகளின் படங்களை போட்டு “கறுப்பு கோர்ட் போட்ட துரோகிகள்” என கட்டுரை எழுதி இருந்தார்கள். அதற்கு சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அதனை இரண்டு வாரத்தின் பின்னரே நீக்கினார்கள்.\nலசந்தவின் அந்த வழக்கில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் குறுக்கு விசாரணை செய்திருந்தேன். ஆனால் அது தொடர்பில் எந்த செய்தியும் பிரசுரிக்கப்படவில்லை” என தெரிவித்தார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nசாம்பியன் லீக் : சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்\nஇலங்கைத் தமிழரசுக்கட்சியின் 15 தீர்மானங்கள்\nகமலேந்திரனை பிணையில் எடுக்க எவரும் வராததால் மீண்டும் விளக்கமறியல்\nதமிழ் அரசியல் கைதிகள் இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படாவிட்டால் தொடர் போராட்டம்\nவரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பு இன்று – கூட்டமைப்பு சார்பாக வாக்களிக்கும்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3592) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33062) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2018-08-20T16:54:44Z", "digest": "sha1:ESZYJZJMYILCYZDOAUSRILGHDS7SUY6A", "length": 8979, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "நியமனத்தை எதிர்பார்த்திருக்கும் தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி! | EPDPNEWS.COM", "raw_content": "\nநியமனத்தை எதிர்பார்த்திருக்கும் தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி\nநேர்முகத் தேர்வுக்கு தோற்றிய 676 தொண்டர் ஆசிரியர்களும் தங்களுக்கான நியமனங்களை எதிர்பார்த்துள்ள நிலையில் அவர்களுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.\nநாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற 23/2 நியதி கேள்வி நேரத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுததுள்ளார். வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்ற சுமார் 1,050 பேருக்கான நேர்முகப் பரீட்சை கடந்த வருடம் யூலை மாதம் 28, 29, 30ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் பொது நூலகக் கட்டிடத்தில் மத்திய கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவும்,\nநேர்முகப் பரீட்சை இடம்பெற்று சுமார் ஒரு மாதம் கழிந்த நிலையில், அதில் 676 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றும், அவர்களில் ‘லொக் புக்’ தகுதி அடிப்படையில் 182 பேர் தெரிவு செய்யப்பட்டு, நியமனங்கள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும், எனினும் இதுவரையில் எவருக்குமே நியமனங்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரிய வருகின்றது.\nமேற்படி தொண்டர் ஆசிரியர்கள் சுமார் நீண்ட காலகட்டமாக மிகவும் பாதிப்புற்ற நிலையில் தமது கடமைகளை மேற்கொண்டு வருவதுடன், தற்போது வடக்கு மாகாண பாடசாலைகளில் ஆசியர்களுக்கான வெற்றிடங்கள் பல காணப்படுவதும் தாங்கள் அறிந்த விடயமாகும்.\nஇத்தகைய நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 676 தொண்டர் ஆசிரியர்களுமே தங்களுக்கான நியமனங்களை எதிர்பார்த்துள்ள நிலையில், கடந்தகால யுத்த நிலைமைகள் காரணமாக ஏற்பட்டிருந்த இடப்பெயர்வுகளால் தங்களுக்குரிய ‘லொக் புக்’ தகுதிகளை இழந்துள்ள 494 தொண்டர் ஆசிரியர்களின் மாற்றீடு ஆவணங்களை (வரவு பதிவேடு, கருத்தரங்குகளில் கலந்து கொண்ட, பரீட்சைகளில் தோற்றிய பதிவுகள், பாட விதான விடயங்கள் போன்றவற்றினைக் கருத்தில் கொண்டு, மேற்படி 676 தொண்டர் ஆசியர்களுக்கும் நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து உதவ முடியுமா என்றும் அவர் கேள்வி எழப்பியிருந்தார்.\nவடக்கு மாகாண மருத்துவ நிலையங்களிலுள்ள 820 கீழ் நிலை பணியாளர்களை நிரந்தரமாக்குமாறு அமைச்சர் ரவி கருணா...\nகரடிப்பூவல் கிராம மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வ��ற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முடியுமா\nபுகையிலைச் செய்கைக்கு தடை என்றால் அதற்கீடான மாற்றுப் பயிர்ச் செய்கை என்ன\nவடக்கு, கிழக்கு பட்டதாரிகளுக்கு இன விகிதாசார அடிப்படையில் அரச தொழில்வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நாட...\nதொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் சந்தேகத்தை தருகின்றன - அமைச்சர் விஜேதாச ராஜபக்சவிடம் டக்ளஸ் எ...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/dalai-lama-10-08/", "date_download": "2018-08-20T16:13:54Z", "digest": "sha1:TV3J3VTUHJJLLB7Y7E6QJ5LLKOUGTNGS", "length": 7613, "nlines": 112, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சர்ச்சையை ஏற்டுத்தியதற்காக மன்னிப்பு கோரினார் தலாய்லாமா. | vanakkamlondon", "raw_content": "\nசர்ச்சையை ஏற்டுத்தியதற்காக மன்னிப்பு கோரினார் தலாய்லாமா.\nசர்ச்சையை ஏற்டுத்தியதற்காக மன்னிப்பு கோரினார் தலாய்லாமா.\nகோவா மாநில மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திபெத்திய தலைவர் தலாய்லாமா மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். சரியான முடிகள் தொடர்பாக மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய தலாய்லாமா, நிலப்பிரபுத்துவ முறையைவிட ஜனநாயக முறையே நல்லது, அதில் முடிவெடுக்கும் அதிகாரம் சிலரிடம் மட்டுமே உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இந்தியாவை பார்க்கையில், முகமது அலி ஜின்னாவிற்கு பிரதமர் பதவியை கொடுக்க மகாத்மா காந்தி விரும்பியதாக நான் நினைக்கிறேன். ஆனால் ஜவகர்லால் நேரு அதனை மறுத்துவிட்டார்.\nபிரதமர் ஆக வேண்டும் என்று அவர் ஸ்திரமாக இருந்தார். மகாத்மா காந்தியின் திட்டமானது நிறைவேறியிருந்தால், இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாகவே இருக்கும். நேருவை எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும், மிகவும் அனுபவம் வாய்ந்தவர், ஆனால் சில தவறுகளும் நடந்துள்ளது என கூறியுள்ளார்.\nஇந் நிலையில் அவரது இந்த கருத்து பரவலாக சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர், எனது கருத்து சர்ச்சையை உருவாக்கிவிட்டது, நான் கூறியதில் தவறு இருக்குமானால் அதற்கு தான் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.\nPosted in இந்தியா, சிறப்புச் செய்திகள்\nகுடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்குவதற்கு பலத்த போட்டி | அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்\nசற்று முன்னர் நடந்த விஜய் டிவி சூப்பர் சிங்கர் போட்டியில் திவாகர் மாபெரும் வெற்றி (படங்கள் இணைப்பு)\nஅமெரிக்க அதிபர்களிலேயே மோசமானவர் யார்\nவிசேட நிதி ஒதுக்கீட்டின் மூலமே மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும் சுயேச்சைக்குழு\nகலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/blog-post_31.html", "date_download": "2018-08-20T16:58:42Z", "digest": "sha1:EOTBERIOXQSCPDZY4WCUDRTKNAY2BE6F", "length": 12377, "nlines": 120, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "தேர்வின் போது மாணவனின் செல்போனுக்கு விடையை அனுப்பிய ஆசிரியர்கள் கைது ! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இந்தியா » தேர்வின் போது மாணவனின் செல்போனுக்கு விடையை அனுப்பிய ஆசிரியர்கள் கைது \nதேர்வின் போது மாணவனின் செல்போனுக்கு விடையை அனுப்பிய ஆசிரியர்கள் கைது \nTitle: தேர்வின் போது மாணவனின் செல்போனுக்கு விடையை அனுப்பிய ஆசிரியர்கள் கைது \nஒடிசா மாநிலத்தின் கஞ்ஜாம் நகரில் உள்ள பாரதி வித்யா பீட் பள்ளியில் மெட்ரிகுலேசன் தேர்வுகள் சமீபத்தில் நடந்தது. கணக்குப் பாடத்திற்கான தே...\nஒடிசா மாநிலத்தின் கஞ்ஜாம் நகரில் உள்ள பாரதி வித்யா பீட் பள்ளியில் மெட்ரிகுலேசன் தேர்வுகள் சமீபத்தில் நடந்தது. கணக்குப் பாடத்திற்கான தேர்வு நடைபெற்ற போது, ஒரு மாணவர் 20 நிமிடம் தாமதமாக தேர்வு எழுதும் அறைக்கு வந்துள்ளார்.\nதேர்வு மைய கண்காணிப்பாளர் அந்த மாணவரை சோதனை செய்துள்ளார். அப்போது அவரிடம் ஒரு செல்போன் இருந்துள்ளது. இருந்தும் அவர் அந்த மாணவனை தேர்வு எழுத அனுமதித்துள்ளார். அந்த மாணவன் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் போது, அவரின் செல்போனுக்கு ஏராளமான எஸ்.எம்.எஸ் மற்றும் மிஸ்டு கால்கள் வந்துள்ளன.\nஇதனால் சந்தேகம் அடைந்த கண்காணிப்பாளர், அந்த மாணவனின் செல்போனை சோதனை செய்துள்ளார். அப்போது, அந்த தேர்வுக்கான பதில்களை யாரோ குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) மூலம் அனுப்பியது தெரியவந்தது.\nஅதிர்ச்சியை அடைந்த அவர், இதுபற்றி போலீசார��க்கு புகார் கொடுத்தார். மாணவனுக்கு யார் குறுஞ்செய்தி அனுப்பியது என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த பகுதியை சேர்ந்த மூன்று ஆசிரியர்கள்தான் மாணவனுக்கு உதவி செய்தது தெரியவந்தது.\nஇதையடுத்து அந்த மூன்று ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டார்கள்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oseefoundation.org/2013/06/12/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-20T16:40:11Z", "digest": "sha1:A5A7UKOUVZVL2HLKIID5QEJJMQ3EBFAP", "length": 5852, "nlines": 79, "source_domain": "oseefoundation.org", "title": "தட்டச்சு இயந்திரம் | Science Experiments in Tamil", "raw_content": "\nதட்டச்சு இயந்திரம் கம்யூட்டரும், பிரிண்டரும் பிரபல்யமாவதற்கு முன் ஒவ்வொரு அலுவலகங்களையும் அலங்கரித்த இயந்திரங்கள். ஒரு அலுவலகத்துக்குள் நுழைந்தால் நம்மை வரவேற்பது தட்டச்சு இயந்திரத்தின் ஓசையாகத்தான இருந்த்து. கம்ப்யூட்டரும், பிரிண்டர்களும் எளிய முறைப்படுத்தப்பட்டவுடனும், விலை மலிவானதும் இவை சுத்தமாக மறைந்து விட்டன.\nவணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட முதல் தட்டச்சு இயந்திரம் (Type writer)இதுதான். இது Rasmus Malling-ஹேன்சன் மூலம் 1865 இல் கண்டுபிடிக்கப்பட்டு இது 1870 காப்புரிமை (patent)பெறப்பட்டது.\nஇதண் பரிணாம வளர்ச்சி மற்றும் அரிய புகைப்படங்களை பின் வரும் வலைத்தளத்தில் காணலாம்\nஅறிவியல் செய்திகள், அறிவியல் படங்கள்\n← வேறுபடும் தொடு உணர்ச்சி\nகுருட்டுப்புள்ளி (Blind spot) என்றால் என்ன \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (71) அறிவியல் கட்டுரைகள் (42) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (7) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (48) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (78) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/08/blog-post_13.html", "date_download": "2018-08-20T17:17:00Z", "digest": "sha1:2SGIT3BMNIQH3Q4YPMXF3KUPN255QEVX", "length": 37454, "nlines": 104, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "தினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடைத்தார். அவர்தான் வெளிக்கரு என்ற நூலின் ஆசிரியர், தென்னன் மெய்ம்மன். மகாபலிபுரம் சிற்பக்கல்லூரியில் பயின்று தங்கப்பதக்கம் பெற்றுத் தேர்ச்சி பெற்றவர்.. ஸ்தபதி என்ற சொல்லுக்கு பெருந்தச்சன் என்பதே சரியான தமிழ்ச் சொல் என்று எடுத்துரைப்பவர்.\nஆண்டுக்கு நாட்கள் 360. மாதந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் அமாவாசையும், வெள்ளிக்கிழமைகளில் பெளர்ணமியும் வரும் திராவிட ஆண்டுப்பிறப்பு, ஆரியர் ஆண்டுப்பிறப்பு, திருவள்ளுவர் ஆண்டுப்பிறப்பு என்றிருப்பதுபோல் தமிழனின் மெய்யான புத்தாண்டு தினம் ஆண்டுதோறும் தைமாதம் 1 தேதிதான் வரும். அஃது ஜனவரி 4 அல்லது 5 தேதியாகவே இருக்கக்கூடும். நீங்கள் தமிழரென்றால் இந்த நாட்காட்டியைப் பின்பற்றுங்கள்; இல்லையென்றால் புறக்கணியுங்கள் என முழக்கமிட்டு வருபவர், தென்னன் மெய்ம்மன்.\nசென்ற ஆண்டு தமிழர்தம் நாட்காட்டி புலவர் இளங்குமரனார் தலைமையில் வெளியிடப்பட்டுவிட்டது. ஓரிரு தினங்களுக்குமுன் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் . மூதறிஞர் செல்லப்பனாரின் நேரடி வாரிசுகள் 500-க்கும் மேற்பட்ட தமிழ் நாட்காட்டிளை வெளியிட்டு இலவசமாக வழங்கினர். ஆர்வலர் அணுக வேண்டிய மின்னஞ்சல் முகவரி : thennanmeimman@gmail.com\nபூகம்பம் / நில நடுக்கம் / சூறாவளி /சுனாமிகள் ஏற்பட்டால் கூட, கோவிலுக்கு எத்தகைய ஆபத்தும் ஏற்பட்டாவண்ணம் எழுப்பபட்டுள்ளது தஞ்சைப் பெர்யகோவில். அத்தகைய சிறந்த தொழில்நுட்பத்துடன் அமைக்கப் பெற்றது. பெரும்பாறையை அரைவட்டவடிவில் குடைந்து,அதில் மணலைக்கொட்டிப் பரப்பியபின், மணல்பரப்பின் மீது எழுப்பப்பட்ட கோவில் அது. அதனால்தான் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தபின்னும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.\nஇந்த இடத்தில் ஒரு உண்மையைத் தெரிவிக்கவேண்டும். கோவையில் செம்மொழி மாநாட்டினை நடத்திய கையோடு, தொடர்ந்து இராஜராஜனது ஆயிரமாவது ஆண்டு விழா தஞ்சையில் நிகழ்த்தப்பெற்றது நாடறிந்ததொரு செயல். அதே நேரத்தில் பெரியகோவிலின் உட்பிரகாரத்தில், தற்போது அமைக்கப்பட்டிருக்கும் வராஹி அம்மன் கோவிலுக்கருகில் ( நடுவரசின் தொல்பொருள் துறையின் நிர்வாகத்தில் எப்படி இதற்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது யாருக்கும் புரியாத புதிர் ) 9 அங்குல விட்டமுள்ள ஆழ்துளைக் குழாய்க்கிணறு தோண்டும் நாசவேலையும் நடந்தது. தோண்டும்பொழுது தண்ணீருக்குப் பதில் மணல்தான் வந்தது. தோண்டும் முயற்சிகளும் பொதுமக்களுக்குத் தெரியாது. அந்த ஆழ்குழாய்க் கிணறு இயக்கப்பட்டிருந்தால் பெருங்கேடு கோவிலுக்கு நேர்ந்திருக்கும். இதன் விபரீதத்தை உணர்ந்த நல்லோர் முயற்சியில் மதுரை உயர்நீதிமன்றக்கிளை மூலம் தடை உத்தரவு வாங்கி குழாய்க்கிணறு தோண்டும் முயற்சி முறியடிக்கப்பட்ட உண்மை பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அவர்களது விளக்கத்தாலேயே அறிந்துகொள்ள முடிந்தது. இதன் தொடர்ச்சியாக அந்தக் குழாய்க் கிணறு மூடப்பட்டிருக்க வேண்டும் அந்தச் செயல் நடக்கவில்லை. புதைக்கப்பட்ட குழாய் அப்படியேதான் உள்ளது. இரும்புத்தகடு கொண்டு நான்கு போல்ட் ஆணிகள் மட்டும் முறுக்கப்பட்டுள்ளன. .சமூக விரோதிகளால் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் விளைவு என்ன ஆகும் என்பதும் கேள்விக்கும் ஆய்வுக்கும் உரியதொன்றாகும். இத்தகவல் நேரில் பார்த்தும் கேட்டும் அறிந்தது.\n(ஆழ்குழாய்க் கிணறு தோண்டும்போது எடுக்கப்பட்ட மணற் படுகை\nஇன்னும் குழாய் மூடப்படவில்லை; ஆபத்து அகலவில்லை )\n25 -க்கும் மேற்பட்ட அமைப்புக்களின் கூட்டுப்பொறுப்பில் உள்ள தஞ்சைப் பெரிய கோவில் பாதுகாக்கப்பட வேண்டுமானால், அந்த குழாய்க் கிணறு முற்றிலுமாக மணல் கொண்டு ��ிரப்பப்படவும் வேண்டும். பூமிக்குள் புதையுண்டு கிடக்கும் குழாயும் அகற்றப்பட்டாகவேண்டும். மாநில மத்திய அரசுகள் ஆவன செய்யுமா\nசெம்மொழி மாநாடு, இராஜராஜன் ஆயிரமாவது ஆண்டுவிழா ஆகியவற்றின் சூத்திரதாரி அப்போதைய முதல்வர் டாக்டர் கலைஞர் என்பது ஊரறிந்த உண்மை. அப்போதைய தமிழகமுதல்வரின் விபரீத முயற்சியை நீதிமன்றத்தின் மூலமாகவே முறியடித்த தஞ்சைப் பெரியகோவில் மீட்புக் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ,\nஇனிமேல் தினத்தந்தி ஆசிரியர் அமுதன் எழுதி வெளிவந்துள்ள ”ஆயிரம் ஆண்டு அதிசயம்“ நூலுக்குச் செல்வோம்.\nஇந்நூல் தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள ஓர் பொக்கிஷம். பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் பரப்பிடும் தினத்தந்தியின் தமிழ்த்தொண்டிற்கேற்ப,, அதன் வெளியீடாக வந்துள்ள இந்நூல் பாமரருக்கு எளிதில் விளங்கத்தக்க தமிழிலக்கியப் பரிசு என்றே கொள்ளவேண்டும். படிக்க ஆரம்பித்தால் படித்து முடித்த பின்னர்தான் நூலைக் கீழே வைக்க முடியும். ஒரு ஆய்வு நூலிற்குரிய அத்தனை இலக்கணங்களையும் கொண்டிலங்கும் இந்த நூல் தினத்தந்தி ஞாயிறு மலரில் தொடராக வந்தபோதே பலரது பாராட்டையும் பெற்றது. புத்தகமானபின் கேட்கவா வேண்டும்.\nதினத்தந்தியில் ஆசிரியராக 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்துவரும் அனுபவம் நூலாசிரியர் அமுதன் அவர்களுக்குப் பெரிதும் உதவியுள்ளது. தஞ்சைப் பெரிய கோவிலுக்கும், இராஜராஜன் வாழ்ந்த பகுதிகளுக்கும் நேரில் சென்று களப்பணி ஆற்றியதாலேயே அவருக்கு இது சாத்தியமாகி உள்ள்து. பல்வேறு தொல்பொருள் ஆய்வாளர்களைச் சந்தித்து தகவல்களைச் சேகரிதுள்ளார். பல்வேறு ஆதாரங்களையும் திரட்டி வைத்துக்கொண்டே களத்திலிறங்கி வெற்றிபெற்றுள்ளார்.\nஏனெனில், இக்கோவிலில் ஒன்றரை லட்சம் தமிழ்க் கல்வெட்டுக்கள் உள்ளன. மேலும், இவற்றைப் படித்துத் தெரிந்து கொள்ள தமிழார்வமும் முயற்சியும் இருந்தால் மட்டும் போதுமானது. கல்வெட்டு எழுத்துக்கள் இன்றையத் தமிழ் எழுத்துக்களுடன் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன. இந்த உண்மையும் நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. உட்பிரகாரத்தில் உள்ள பிள்ளையாருக்கு வாழைப்பழம் பெற்றிட, பழவியாபாரிகளுக்கு கொடுக்கப்பட்ட சல்லிக்காசுகள் விபரங்களும், அதற்கீடாக அவர்கள் தினந்தோறும் தரவேண்டிய வாழைப்பழங்களின் எண்ணிக்கையும் கல்வெட்டில் உள்ளன. அனைவரது வணிகர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. ,ஆனால், அந்த எழுத்துக்கள் முறையான பராமரிப்பின்றி அழிந்துகொண்டிருக்கின்றன என்பது வருத்தம்தரும் செய்தியாகும்.\nதிருக்கோவில்கட்டும் பணியில் ஈடுபட்டவர்கள் பெயர்கள் அனைத்தும் கல்வெட்டில் உள்ளன. அந்தக்காலத்தில் ஓரிரு நடன மங்கையரே கோவில்தோறும் இருப்பர். ஆனால் தஞ்சைப் பெரியகோவிலில் 400 பெண்கள் நாட்டியமாடும் பணியில் இருந்த உண்மை வியப்பைத் தருகின்றது. அதுவும் ஏழாண்டுப் பயிற்சிக்குப் பின்னரே அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். நடனப் பெண்களுக்கு 5 வயதிலேயே பயிற்சி தொடங்கி விடுகின்றது. இவர்களொடு 132 இசைக்கலைஞர்களும் உடன்பணியாறினர் என்பதும் தெரியவருகின்றது.அவர்களூக்குத் தனித்தனியான வீடுகளும், இதரவசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ள சிறப்பினையும் நூல் எடுத்துக்கூறுகின்றது.\nஇந்நூலின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் உண்மைகளை ஆதாரபூர்வமாகத் தருகின்றது. கோவில் குறித்து நிலவும் தவறான கருத்துக்களையும் எடுத்துக்கூறி அவற்றைத் தவறு என்றும் சுட்டிக்காட்டி விளக்குகின்றது.\nஆந்திர மாநிலம், இராஜமுந்திரி என்கிற இராஜமகேந்திரபுரத்தில், கோதாவரி நதி தீரத்தில், தவளேஸ்வரம் என்னுமிடத்தில் அணைகட்ட முற்பட்டார் ஆங்கிலக் கவர்னர், வில்லியம் ஆர்தர் காட்டன். அவர் காவிரியில் கரிகால் சோழரால் கட்டப்பட்ட கல்லணையின் அஸ்திவாரத்தைத் தோண்டிப்பார்த்துத் நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டார் என்பது வரலாற்றுச் செய்தி.\nநீரோட்டமுள்ள ஆற்றில் நின்று குளிக்கும்பொழுது நீருக்குள் உள்ள பாதங்கள் ஒரு சற்றுநேரத்திற்குப்பின் மணலுள் புதைந்து நிலையாக நின்றுகொள்ளும்., இந்த நுணுக்கத்தின்படியே கல்லணை கட்டப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியே ஆந்திரத்தின் அணையும் ஆகும். இந்த உண்மையை, சென்னை பாவாணர் நூலக வளாகத்தில் நிகழ்ந்த, நீர் மேலாண்மை வல்லுநர், பழ. கோமதிநாயகம் நினைவுக்கூட்டத்தில் வை.கோ.அவர்கள் எடுத்துரைத்தார். அத்தகவலையும் இந்நூல் உறுதி செய்கின்றது.\nதமிழிசைப் பாடல்கள் சிலவற்றைத் திருக்கோவில் தரிசனத்தின்போது கேட்டு மயங்கிய இராஜராஜனின் தமிழ்ப்பற்றின் தொடர்ச்சி பாடல்களைப்பற்றிய வினாக்களை எழுப்புகின்றன. தேவாரப் பாடல்கள் என்று கேட்டறிந்த மன்னனின் தேடல் வேட்டை தொடர்கின்றது. திருநாரையூரில் வசித்த சைவத் துறவி நம்பியாண்டார் நம்பியின் சந்திப்பு நிகழ்கிறது. அவர் பொல்லாப் பிள்ளையாரை வழிபடும் தீவிர பக்தர். அவரது அருட்திறத்தால் தேவார ஏடுகள் தில்லையம்பலத்தில் இருப்பது தெரியவர அவற்ற்றுள் கரையான்களால் அழிக்கப்படாத ஓலச்சுவடிகளை மீட்டெடுக்கும் மன்னரின் முயற்சிகளைச் சுவைபட எழுதியுள்ளார், கிடைக்கபெற்ற பாடல்களை வகைப்படுத்திய முறைமைமையும் விளக்கப்பட்டுள்ளது. அப்பாடல்களை அவற்றிற்கே உரிய இராகங்களில் பாடச்செய்ய மேற்கொண்ட முயற்சிகளும், அவை வாழையடி வாழையாக சமூகத்தில் அழியாமல் தொடர்ந்திட மன்னன் வகுத்தளித்த செயல்திட்டமும் வியப்பை ஏற்படுத்துகிறது. சைவநெறி நின்றொழுகும் சிவபக்தர்களின் நம்பிக்கைக் கருத்துக்களுக்கு வலுவூட்டும் வண்ணம் இப்பகுதி அமைந்துள்ளது.\n”சாவா -மூவா -பேராடு” என்றதொரு திட்டம் நடைமுறைப்பட்டது, இராஜராஜன் காலத்தில். இதற்கு மரித்தலும் மூப்புமில்லாத ஆடுகள் என்பது பொருள்.\nசெல்வச் செழிப்புள்ள ஒரு பெண், பெரியகோவிலில் ஆண்டு முழுவதும் நெய்விளக்கு ஏற்றிடச்செய்ய விரும்பி அளித்த நன்கொடையால் உருவானதே இந்தத் திட்டம். வாழ வழியற்ற ஏழையிடம் நாளொன்றுக்கு ஆழாக்கு நெய் கோவிலுக்குத் தரவேண்டும். உன் வாழ்க்கைக்கும் வழிபார்த்துக் கொள்ள வேண்டும். என்ன எதிர்பார்க்கிறாய் என்று வினவுகின்றனர். 96 பெண் ஆடுகளும், கிடாய் மற்றும் குட்டி ஆடுகளும் இருந்தால் நானும் வாழ்வேன். கோவிலுக்கு நாள்தோறும் ஆழாக்கு நெய்யும் தரமுடியும் என்ற பதிலும் கிடைக்கிறது. அந்த ஏழையின் விருப்பம் நிபந்தனையுடன் நிறைவேற்றப்படுகின்றது என்ன நிபந்தனை என்று வினவுகின்றனர். 96 பெண் ஆடுகளும், கிடாய் மற்றும் குட்டி ஆடுகளும் இருந்தால் நானும் வாழ்வேன். கோவிலுக்கு நாள்தோறும் ஆழாக்கு நெய்யும் தரமுடியும் என்ற பதிலும் கிடைக்கிறது. அந்த ஏழையின் விருப்பம் நிபந்தனையுடன் நிறைவேற்றப்படுகின்றது என்ன நிபந்தனை உனது கணக்கில் இந்த ஆடுகள் பற்றிய விவரம் நிலுவையில் இருக்கும். எத்தனை ஆண்டுகளுக்குப்பின் கேட்டாலும், இப்போது கொடுக்கப்படும் ஆடுகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வயது என்ன இருக்கிறதோ அதே போன்ற ஆடுகளைக் கோவிலுக்குத�� திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்பதேயாகும். காலப்போக்கில் ஆடுகள் பல்கிப் பெருகுகின்றன. நாள்தோறும் ஆழாக்கு நெய்யும் கிடைத்து விடுகின்றது. கோவிலில் விளக்கும் எரிகின்றது. உரிய நிலையான முன்னேறத்தை அடந்து விடுகின்றான் அந்த ஏழை. அப்போது தனக்கு வழங்கப்பட்ட அதே அளவிலான, அதே வயதுடைய ஆடுகளையும் கோவிலுக்குத் திருப்பியளித்தும் விடுகின்றான். அதாவது, ஏழைக்கு வழங்கப்பட்ட ஆடுகள் அதே எண்னிக்கையில் மரணம் அடையாமலும், , மூப்பு அடையாமலும், மீண்டும் கோவிலுக்குக் கிடைத்துவிட்டன. இதே போன்று பசுக்களும் வழங்கப்பட்டன என்ற தகவலையும் தருகின்றார், நூலாசிரியர்.\nஅந்தக்காலதில் கோவில்கள் வங்கிகளைப்போன்று செயல்பட்டு வந்தன என்பர் அறிஞர் பெருமக்கள். ஆம். வசதிகளற்ற வறுமையிலுள்ளோருக்கு கோவில்கள் உதவி செய்தன. வசதிவந்தபின் உதவியைப் பெற்றோர் நன்றி உணர்வுடனும் ஏமாற்றாமலும் பன்மடங்கில் திருப்பியும் கோவில்களுக்குத் திருப்பிச் செலுத்தினர். கோவில் சொத்துக்கள் பன்மடங்காயின. இவ்வுண்மையையும் இந்நூல் உறுதிப்படுத்துகின்றது..\nஅபூர்வமான செப்புச் சிலைகளும் சோழர்கள் காலத்தில் செய்யப்பட்டன. அவற்றில் பல சிலை வேட்டைக்காரர்களிடம் சிக்கிவிட்டன. கடந்த நூற்றாண்டின் முற்பகுதிவரை தஞ்சைக்கோவிலில் பத்திரமாக இருந்த இரு சிலைகள் திடீரென்று மாயமாகிவிட்டன. சில ஆண்டுகளுக்குப்பின் மாயமான அந்த இரு சிலைகளும் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கவுதம் சாராபாய் கலைக்கூடத்தில் இருப்பது தெரிய வந்தது. மீட்க மேற்கொண்ட முயற்சிகள் இன்றளவும் வெற்றிபெறவில்லை., இருப்பினும் விரைவில் நல்லது நடக்கும் என்ற தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார், நூலாசிரியர், அமுதன்.\n138 தலைப்புக்களில் பல்வேறு அரிய தகவல்களுடன் வெளிவந்துள்ள இந்நூல் அளவிறந்த அபூர்வத் தகவல்களை ஆதாரங்களுடன் எடுத்துரைக்கும் ஓர் ஆவணமாகும். அனைத்தையும் ஒருங்கே எடுத்துரைத்தல் இயலாது. எனவே, சிற்சில தகவல்கள் மட்டும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.\n”நனி சிறந்த தமிழ் நாளேடு தினத்தந்தி. அதன் ஆசிரியர் திருமிகு. அமுதன். அவரால் படைக்கப்பட்ட ஆயிரம் ஆண்டு அதிசயம் தமிழ்மக்களுக்குக் கிடைத்த பரிசு.” என்று முனைவர். தஞ்சாவூர் குடவாயில் சுப்பிரமணியன், அணிந்துரையில் முன்மொழிகின்றார். “ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர்போல் கற்றுக் கற்பித்திருக்கிருக்கிறீர்கள். அரிய தொடர், பெரியபணி. தமிழ்ச்சமுதாயத்துக்கு தினத்தந்தியின் குறிப்பிடத்தக்க தொண்டுகளில் ஒன்று என்று தங்கள் ஆயிரம் ஆண்டு அதிசியத்தைச் சொல்வேன்” என்று வழிமொழிகின்றார், கவிஞர் வைரமுத்து.\nநூலின் அருமை குறித்து இதைவிடச் சிறப்பாக எப்படிச் சொல்லிவிட முடியும் \nதமிழினத்தின் பண்பாட்டு அடையாளங்களைச் சுட்டிக்காட்டும் பணியினை தினத்தந்தி வெளியீடுகள் சிறப்பாகச் செய்து வருகின்றன. அவை தினத்தந்தி நாளிதழ் போன்றே பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் எளியநடையிலும் உள்ளன. ஆங்காங்கே அதிசயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பார், தமிழ்மக்கள் நெஞ்சில் வாழும் படைப்பாளி வல்லிக்கண்ணன். அத்தகைய அதிசயங்களாகத்தான் இந்நூல்களையும் எடுத்துக்கொளள வேண்டும்.\nஎன்ற மூன்று வெளியீடுகளும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் மற்றும் தமிழறிந்தோர் வீடுகள்தோறும் தவறாமல் இருக்கவேண்டிய ”தமிழ் வேதங்கள்” என்றால் அது மிகையன்று.\nதந்தி பதிப்பகம், 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி -சென்னை-7\nமுதற் பதிப்பு : மார்ச் 2014\nஇரண்டாம் பதிப்பு : ஜூலை 2014\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vj-manimegalai-06-12-1739851.htm", "date_download": "2018-08-20T16:11:09Z", "digest": "sha1:4QQ4ISPXRLIJBPYXHDN5TNPFPLLHG2IE", "length": 7804, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "வீட்டை எதிர்த்து பிரபல தொகுப்பாளர் மணிமேகலை திருமணம்- மாப்பிள்ளை புகைப்படம் உள்ளே - Vj Manimegalai - மணிமேகலை | Tamilstar.com |", "raw_content": "\nவீட்டை எதிர்த்து பிரபல தொகுப்பாளர் மணிமேகலை திருமணம்- மாப்பிள்ளை புகைப்படம் உள்ளே\nபிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளாராக இருப்பவர் மணிமேகலை. இவருக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.\nஇந்நிலையில் இவர் சில தினங்களுக்கு முன் தன் காதலுக்காக பெற்றோரிடம் சண்டைப்போட்டதாக கூறப்பட்டது.\nஅதை அவரும் ஆம் என்று தான் சொன்னார், இந்நிலையில் தற்போது ஹுசைன் என்பவரை வீட்டை எதிர்த்து திருமணம் செய்துள்ளார். மதம் தான் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஏனெனில் ஒரு சில நாட்களாக அவர் தன் பெற்றோர்களால் கொடுமை படுத்துப்படுகின்றார் என்று கூட செய்தி வந்தது, அதற்கு அவர் இல்லை என்று பதிலும் அளித்துவிட்டார்.\nஇந்த நிலையில் மதம் முக்கியமில்லை, மனமிருந்தால் போதும் என்று தன் திருமண புகைப்படத்தை மணிமேகலை பகிர்ந்துள்ளார். இதோ...\n▪ 8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.\n▪ டிவி நிகழ்ச்சியில��� ஆர்யா கொடுத்த முத்தம் - ஷாக்கான பிரபல நடிகர்\n▪ புது முயற்சியில் இறங்கிய மணிமேகலை, அசந்து போன ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.\n▪ அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.\n▪ முன்னணி இயக்குனரின் படத்தில் தொகுப்பாளி ரம்யா - சூப்பர் தகவல் உள்ளே.\n▪ திருமணத்திற்கு பிறகு வீட்டில் ரியாக்‌ஷன் எப்படி முதன் முறையாக பேசிய மணிமேகலை\n▪ அஜித்தை நிச்சயம் அந்த இடத்திற்கு அழைத்து செல்வேன் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.\n▪ சங்க தலைவனுக்கு மனைவியாகும் ரம்யா\n▪ இந்த தளபதி விஜயே இப்படி தான் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.\n▪ பிரபல VJ ரம்யாவுக்கு இவ்வளவு ஃபேன்ஸ் கூட்டமா\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n• திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..\n• சோக கவலையில் மூழ்கிய சமந்தா..\n• பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..\n• தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..\n• மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..\n• நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..\n• 2.0 டீசர் தேதி இதுவா..\n• அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/blog-post_41.html", "date_download": "2018-08-20T16:58:33Z", "digest": "sha1:3S2WL6RHND3DGTJPQGWZXZJ5HFM3LV6D", "length": 15316, "nlines": 124, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "குரலில் மாற்றமா? கவனம் தேவை | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தகவல் » குரலில் மாற்றமா\nகாது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவத் துறையில் நவீன வீடியோ எண்டோஸ் கோப்பி நோய்க் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறை மிகப்பெரும் புரட்சியை...\nகாது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவத் துறையில் நவீன வீடியோ எண்டோஸ் கோப்பி நோய்க் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறை மிகப்பெர���ம் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்பெல்லாம் குரல்வளை சம்பந்தமான நோய்களைக் கண்டறிய நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து தடிமனான இரும்புக் குழாய்களைத் தொண்டை வழியாகச் செலுத்தி அதன் மூலம் குரல் வளையின் அசைவுகளைப் பரிசோதனை செய்து அதில் ஏற்பட்டுள்ள கட்டிகள் நிர்ணயம் செய்யப்பட்டன.\nஉள்தொண்டை மற்றும் குரல் வளையில் சந்தேகத்துக்கு இடமான கட்டிகள் வளர்ந்திருந்தால் அவற்றிலிருந்து திசு பரிசோதனை மற்றும் சதை துண்டு வெட்டி எடுப்பதற்காக நீளமான கொக்கிகளை இந்த இரும்புக் குழாய் வழியாக உள்ளே செலுத்தி பரிசோதனை துண்டுகள் எடுக்கப்பட்டன.\nஇந்தப் பழைய முறை வலி மிகுந்ததாகவும், சிக்கலானதாகவும் இருந்தது. ஆனால் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள வீடியோ எண் டோஸ்கோப்பி முறையானது நோயாளிக்கு எவ்விதமான வலியையும் ஏற்படுத்துவதில்லை.\nஇந்த நவீன வளையும் தன்மை கொண்ட குழாயை நோயாளியின் மூக்கு வழியாக தொண்டையினுள் செலுத்தி குரல் வளையை அந்தக் குழாய்ச் சென்றடைந்ததும், வீடியோ மானிட்டரில் நோயாளியின் குரல் வளையின் அசைவுகளையும், அதைச் சுற்றியுள்ள சளி, சவ்வுகளின் தன்மையையும் நாம் நேரடியாகத் துல்லியமாகக் கணக்கிட முடியும்.\nநோயாளியின் தொண்டையிலிருந்து திசு சோதனை துண்டுகளை எடுக்க நினைத்தால் மெல்லிய கொக்கிகளின் மூலமாக எளிதில் வலியின்றி இதன் மூலம் எடுத்துவிட முடியும்.\nஅதுமட்டுமின்றி, தொண்டையில் சிக்கியிருக்கும் வெளிப் பொருள்களான மீன்முள் மற்றும் நாணயங்கள் போன்றவற்றையும் வீடியோவில் பார்த்துக் கொண்டே இந்தக் கருவி மூலம் வெளியே எடுத்து விட முடியும். பொதுவாக மூக்கு சம்பந்தமான நோய்களான மூக்கு சதை வளர்தல், மூக்கு அடைத்துக் கொள்ளுதல், மூக்கில் ரத்தம் வடிதல், அடினாய்டு கட்டி வளர்ச்சி, மூக்கு பின்பக்க சதை வளர்ச்சிகளைத் துல்லியமாக நிர்ணயம் செய்யவும், திசு பரிசோதனை துண்டுகள் எடுக்கவும் வீடியோ எண்டோஸ் கோப்பி மிகவும் எளிதாக பயன்படுகிறது.\nஉதாரணமாக குரலில் கரகரப்பு, குரல் வெளிவராமல் அடைத்துக் கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் மற்றும் தொழில் மூலமாக ஆசிரியர்கள், பொருள்களை கூவி விற்பவர்கள், மேடை பேச்சாளர்கள் போன்றவர்களுக்கு எளிதில் ஏற்படும் ஒரு வகை குரல்வளை குரல் நாண கட்டிகள் போன்றவற்றையும் எளிதில் ஆரம்பக் கட்��த்தில் கண்டறிந்து சிகிச்சை மேற் கொள்ளவும் இந்த எண்டோஸ் கோப்பி உதவியாக உள்ளது.\nதொண்டை, குரல்வளை புற்று நோய் கட்டிகள் ஏற்பட்டிருந்தால் அதை ஆரம்ப கட்டத்திலேயே நிர்ணயம் செய்து கொண்டால் எளிதில் குணப்படுத்திவிட முடியும்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவட��க்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadpu.blogspot.com/2011/12/blog-post_4339.html", "date_download": "2018-08-20T16:49:12Z", "digest": "sha1:SB2B4ZV7PJXBUP6WUDUOC32FWTCIWR4Z", "length": 1838, "nlines": 19, "source_domain": "tamilnadpu.blogspot.com", "title": "தமிழ்நட்பு: வலைப்பந்து கிளப்புக்கு பணம் திரட்ட நிர்வாணமாக போஸ் கொடுத்த மாணவிகள்!", "raw_content": "\nவலைப்பந்து கிளப்புக்கு பணம் திரட்ட நிர்வாணமாக போஸ் கொடுத்த மாணவிகள்\nவலைப்பந்து ஆடும் பெண்கள் தங்கள் கிளப்புக்கு பணம் திரட்ட புதிய வழி ஒன்றைக் கையாண்டுள்ளனர்.\nBristol பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 2012 ஆம் ஆண்டு கலண்டருக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர்.\nஅடுத்த ஆண்டு தங்கள் அணிக்கான செலவுகளை ஈடு செய்ய இந்த கலண்டர் மூலம் வரும் பணம் போதுமென அவர்கள் கருதுகிறார்கள்.\nமாணவர்கள் இவ்வாறு போஸ் கொடுத்தது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு எதிர்வினைகளை தோற்றுவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2011/04/blog-post_14.html", "date_download": "2018-08-20T16:29:09Z", "digest": "sha1:DOPAJCIKWUZDSBU2USKH753LIVDWP53G", "length": 24718, "nlines": 482, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: ராகுல்காந்தியின் இளைஞர் காங்கிரஸ் பாசறை திரும்பியது!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nராகுல்காந்தியின் இளைஞர் காங��கிரஸ் பாசறை திரும்பியது\nபோர் போர் போர் என எக்காளமிட்ட நேரத்தில் தமிழ்நாட்டில் 15 லட்சம் பேர் இருக்கும் இளைஞர் காங்கிரசில் ராகுல் அவர்களுது கோஷ்டியில் இருந்த 15 லட்சம் பேரும் மெடிக்கல் லீவ் எடுத்துக்கொண்டு \"காசாவது டேஷாவது\" என வீர முழக்கம் இட்டு தன் தனது கட்சிக்கு சென்ற பின்னர்.... பின்னர்... பின்னர்... எனது மயிலாடுதுறை தம்பிக்கு நல்லான் பட்டினம் வாக்கு சாவடியில் ஒரு ஒரே ஒரு பூத் ஏஜண்ட் கூட இல்லைங்கோஓஓஓஓஒ....\nஇத்தனைக்கும் அந்த தொகுதி கடந்த 1947 முதலே பதட்டமான வாக்குச்சாவடின்னு பிரகடனப்படுத்தப்பட்டது. இப்பவும் தான். பூத்தின் இரண்டு பக்கமும் 200 அடி தூரத்துக்கு யாரும் வாக்கு சேகரிக்க கூடாது. சரி. ஆனா அதுக்காக 400, 800 அடி வரை எவனுமே இல்லை. ஏன்னா அங்க காங்கிரஸ் போட்டியிடுது.சரி அதுக்காக ஒரு பூத் ஏஜண்ட் கூடவா இருக்க மாட்டான் சம்பத் முதல் அத்தனை திமுக காரனும் இருந்தான். அந்த பக்கம் பார்த்தால் தேமுதிக இல்லை. எவனுமே இல்லை. ஒன்லி பூத் ஏஜண்டாக தீவாளி என்கிற அதிமுக காரன் மட்டுமே. என்னடா தேர்தல் இது.\nஇதோ குடந்தை வேட்பாளர் இரண்டு பேருமே \"குடந்தையை தலைநகராக்குவோம்\" என சூளுரைத்து ஓட்டு வேட்டை ஆடும் நேரத்தில் இவன் எங்க வேட்பாளர் அழகா தேமுதிகவை விலைக்கு வாங்கி ஜெயிக்க போவதா ஒரே பேச்சு.\nஆனா மாயவரம் தலைநகரா ஆகாதா பஸ்டாண்டு வராதா பாதாள சாக்கடை அவுட்டு தானா போங்கடா நீங்களும் உங்க அரசியலும்... மாயவரத்தில் நிற்கும் கோவி சேதுராமன் என்னும் பாஜக கட்சி வேட்பாளர் சொன்னாரு. மாயவரத்தை மாவட்ட தலைநகராக்குவேன் என. நான் ஓட்டு போட கிளம்பும் முன் ஸ்பீடா போன ஒரு குலாம் (காங்) சொன்னான். \"அண்ணே தைரியமா போங்க, நம்ம ஆட்சி தான். ராஜ்குமாரு காசை அடிச்சு மினிஸ்டர் ஆகிடுவாரு\" ... நான் போய் அதே கடுப்புடன் ஓட்டு போட்டேன்....யாருக்கு\n275x 234 = இப்புடீன்னு எல்லாம் கணக்கு போட்டா கூட 51000 பேர் தான் ஆகும் பூத் ஏஜண்ட்க்கு. ஆனாலும் ராகுலின் இளைஞர் காங்கிரசால் அதை கூட செய்ய முடியாட்டி அது இருந்தா என்ன அதை பெத்த ராகுல் வயித்துல பிரண்டை வச்சு கட்டினா என்ன\nகரூர் ஜோதிமணின்னு ஒரு பொண்ணு. பாவமா இருக்கு அதை பார்த்தா. அதுக்கு விலாசமே ராகுல் தான். ராகுல் இல்லாட்டி அதுக்கு சீட் கிடைச்சிருக்காது. போவட்டும். அதல்லாம் தப்பே இல்லை. ஏதோ புத்திசாலித்தனம் டெஸ்ட்டுல ���மிழ்நாட்டு லெவல்ல முதல் ரேங்கா வந்துச்சாம். போவட்டும் அதும் தப்பே இல்லை. அது ஒரு கடுதாசி போடுது. யாருக்கு சீமானுக்கு. வக்காலி அவன் விடுவானா சீமானுக்கு. வக்காலி அவன் விடுவானா இதாண்டா சாக்குன்னு வச்சு அதை தாளிச்சு தள்ளிட்டான். அதாவது அது லெட்டரு லொட்டரு போட்டிருக்காம். \" அண்ணே அண்னே சிப்பாய் அண்ணே, எங்க ஊரு நல்ல ஊரு ... நீங்க வந்து பிரச்சாரம் பண்ணதீங்க அண்ணே\"\nச்சே... சே சே அந்த சீமான் வறுத்து எடுப்பதே ராகுலையும் அவனை பெற்றெடுத்த தாயையும் தான். அந்த ராகுலின் நேரிடை சிஷ்யை ஜோதிமணி விடுத்த கடிதம் பாருங்க இப்படியாக. அந்த கடிதத்தை படிச்சு படிச்சு அவன் கிழிக்கிறான். தான் ஒரு இயக்கத்தில் இருக்கிறோம். அதன் தலைவரை முழுமையாக நம்புகிறோம் என்கிற பட்சத்தில் \" வாடா வா மொவனே சீமானே, உன்னை முறத்தால் அடித்து துரத்துகிறேன்\" என நீ சொல்லியிருந்தா நீ தமிழச்சி. அதை விடுத்து கடிதம் அனுப்பினா அவன் வந்து சொல்றான்.. \"தங்கச்சி, நீ இருக்கும் இடம் சரியில்லை. இப்பவே வெளியே வா.. நான் உன்னை ஜெயிக்க வைக்கிறேன்\" ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ தூஊஊஊஊஊஊஊஊ.. இதுக்கு தாராளமா சந்தோஷமா தோத்துட்டு போலாமே தங்கச்சி ஜோதிமணி\nஇன்னும் கேவலமாக வாயில் வருது. வேண்டாம் விட்டு விடுகிறேன். போகட்டும். தலைப்புக்கு வந்து தொலைகிறேன். ராகுலின் இளைஞர் பாசறை எல்லாம் தன் தனது பாசறைக்கு அதாவது இளைஞர் காங்கிரசுக்கு திரும்புகிறது எங்கள் பகுதியில். கேட்டேன். நாங்க தான் ராஜகுமாரை ஜெயிக்க வச்சோம்னு கல்லா கட்டுவோம் பாருங்க அண்ணே என குதூகலமாக சொன்னாங்க. இனி ஆறு மாதம் கழித்து தான் தாய்வீடு திரும்புவாங்க. ஏன்னா உள்ளாட்சி தேர்தல் இருக்குதே:-))\nLabels: அரசியல் காமடி, இளைஞர் காங்கிரஸ், ராகுல்\nஇருந்தாலும் உள்நாட்டு கதையை இந்த வாறு வாரி இருக்கூடாது. பாவம் ,அவுங்களும்தான் என்ன பண்ணுவாங்க\nகுனிந்த முதுகுகள் இருப்பது வரை சவாரி செய்பவன் செய்து கொண்டுதான் இருப்பான். உங்க கட்சியை நிமிர்ந்து நிக்கச் சொல்லுங்க அபி அப்பா.\nநன்றி அனானி, டாக்டர் ரோ,கக்கு மாணிக்கம், மற்றும் மாசி, பார்த்தி...... @ மாசி என்ன செய்வது, என் அரிப்பை நான் இங்க தீர்துக்கலாம். ஆனால் நான் மாத்திரம் முடிவெடுக்கும் இடத்திலோ அல்லது அருகாமையிலோ இருந்தால் \"மிளகாய் வைக்கும் இடங்கள்\" தேர்ந்தெடுக்கும் துறைக்கு நல்ல பல ஐடியாக்கள் குடுத்து இருப்பேன்:-))\nபோர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nதுளசி டீச்சர் பதிவை திருடிட்டாங்க\nகழுத்து வலிக்கும் அளவுக்கு திரும்பிப் பார்க்கிறேன்...\nராகுல்காந்தியின் இளைஞர் காங்கிரஸ் பாசறை திரும்பியத...\nதிமுக வெற்றிக் கோட்டை தொட்டது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/t-v-events/item/724-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-08-20T17:13:27Z", "digest": "sha1:7PFOBUX7O66H3UOSZVYJ4Y72TVVD7OXD", "length": 7427, "nlines": 146, "source_domain": "samooganeethi.org", "title": "குவைத்தில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி", "raw_content": "\nதொழுகையின் பக்கம் வாருங்கள்… வெற்றியின் பக்கம் வாருங்கள்\nதொழுகையின் பக்கம் வாருங்கள்… வெற்றியின் பக்கம் வாருங்கள்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nகுவைத்தில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி\nகுவைத்தில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முஸ்லிம்களின் அடுத்த தலைமுறை அரபுலகில் ஆளுமை மிக்க சமூகமாக உருவாவதற்கான செயல்திட்டம் இந் நிகழ்வில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nபெற்றோர்கள் அன்பை பகிர்ந்து கொண்டால்...\nகாலங்கள் உருண்டோடினாலும், வாழ்க்கை முறை தொழில்நுட்பக் கருவிகளால் இயந்திரத்தனமாக…\nமுதல் தலைமுறை மனிதர்கள் 14\nசேயன் இப்ராகிம் காதிமே மில்லத் திருச்சி K.S அப்துல்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்��ம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nகுவைத்தில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12000-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-2-0-The-Sequel-Rajinikanth-Shankar-ARR&s=3b38d65e7049d2b6fa7e5c989a40d41a", "date_download": "2018-08-20T17:00:17Z", "digest": "sha1:EHSKQFU76DOVMUO53IHVDYFDEQTWHXDZ", "length": 11138, "nlines": 329, "source_domain": "www.mayyam.com", "title": "எந்திரன் 2.0 The Sequel : Rajinikanth | Shankar | ARR", "raw_content": "\nரஜினி எமியுடன் தொடங்கியது எந்திரன்2\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதியபடம் எந்திரன்2. அதன் தொடக்கவிழா மிகஎளிமையாக டிசம்பர் ஏழாம்தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து இன்று அந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.\nதம்முடைய படம் சம்பந்தப்பட்ட விசயங்களை வெளியே சொல்லாமல் மிக ரகசியமாகப் பாதுகாப்பவர் இயக்குநர் ஷங்கர். காலத்தின் கட்டாயம் காரணமாக நாளைமுதல் படப்பிடிப்பு தொடங்குகிறது என்று அவரே டிவிட்டரில் சொல்லியிருக்கிறார். ரஜினியின் இரண்டாவதுமகள் சௌந்தர்யாவும் தன்னுடைய டிவிட்டரில் இன்று படப்பிடிப்பு தொடங்குகிறது என்பதைத் தெரிவித்திருக்கிறார்.\nபூந்தமல்லி அருகேயுள்ள ஈவிபி திரைப்படநகரில் முதல்நாள் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. இதற்காகக் கடந்த பல வாரங்களாக அங்கே செட்அமைக்கும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன். பொதுவாக புதியபடங்கள் தொடங்கும்போது பாடல்காட்சிகளைப் படமாக்குவது வழக்கம்.\nஇந்தப்படத்திலும் அதுபோலப் பாடல்காட்சியைப் படமாக்குவதாகச் சொல்லப்படுகிறது. இந்தப்பாடலில் ரஜினி மற்றும் எமிஜாக்சன் ஆகியோர் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.\n3டியில் உருவாக்கப்படும் 2.0 படத்தில் ஐயன் மேன், அவென்ஜர்ஸ் போன்ற படங்களில் வேலை பார்த்த லிகசி எஃபெக்ட்ஸ் நிறுவனம் அனிமட்ரானிக்ஸை கவனித்துக்கொள்ள, ட்ரான் படத்துக்கு காஸ்ட்யூம்ஸ் தயார் செய்த மேரி.இ.வோட் 2.0-ல் இணைகிறார். டிரான்ஸ்ஃபார்மர்ஸ் ஆக்*ஷன் இயக்குனர் கென்னி பேட்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸுக்கு லைஃப் ஆஃப் பை புகழ் ஜான் ஹியூஸ் போன்றவர்கள் பட்டையைக் கிளப்ப உள்ளார்கள்.\nஇசைக்கு இசைப்புயல். அதனால், ‘இரும்பிலே ஒரு இதயம்’ மீண்டும் முளைக்கும் என எதிர்பார்க்கலாம். வசனத்துக்கு ஜெயமோகன். முதல்முறையாக ஷங்கருடன் கைகோர்க்கிறார் ஜெயமோகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/general-knowledge-questions-part-47-002035.html", "date_download": "2018-08-20T16:12:21Z", "digest": "sha1:T6WZGLU4DXCS2LLUUXHJT4CGCN5IO2GJ", "length": 10167, "nlines": 106, "source_domain": "tamil.careerindia.com", "title": "தாவரங்களுக்கு நோய் வராமல் காக்கும் கேடயமாக இருப்பது எது? ... பொது அறிவுக் கேள்விகள்... | General Knowledge Questions part 47 - Tamil Careerindia", "raw_content": "\n» தாவரங்களுக்கு நோய் வராமல் காக்கும் கேடயமாக இருப்பது எது ... பொது அறிவுக் கேள்விகள்...\nதாவரங்களுக்கு நோய் வராமல் காக்கும் கேடயமாக இருப்பது எது ... பொது அறிவுக் கேள்விகள்...\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.\nபொது அறிவு வினா விடைகள்\n1. வேரும் பழமும் திரட்சி பெற ....... சத்து இன்றியமையாத தேவையாகும்.\nஅ. நைட்ரஜன் ஆ. சாம்பல் சத்து இ. மெக்னீசியம் ஈ. கந்தகம்\n(விடை : சாம்பல் சத்து)\n2. தாவரத்தின் தண்டும் இலைகளும் நன்கு வளர்ச்சி பெற ....... பொருட்கள் பெருந்துணை புரிகிறது\nஅ. நைட்ரஜன் ஆ. பாஸ்பரஸ் இ. பொட்டாசியம் ஈ. கந்தகம்\n3. அதிக வெப்பநிலை தாக்கத்தினை கட்டுப்படுத்த பயிர்களுக்கு எவ்வகை உரம் பயன்படுத்தப்படுகிறது\n.அ. சாம்பல் சத்து ஆ. மண்புழு உரம் இ. தலைச்சத்து மற்றும் சாம்பல் சத்து ஈ. நைட்ரஜன் சத்து\n(விடை : தலைச்சத்து மற்றும் சாம்பல் சத்து)\n4. பூச்சிகளைக் கொல்லப் பயன்படும் வேதிப்பொருட்கள் எது\nஅ. ஆர்சனிக் ஆ. மாலத்தியான் இ. காப்பராக்ஸி குளோரைடு ஈ தையோடான்\n5. தாவரங்களுக்கு நோய் வராமல் காக்கும் கேடயமாக இருப்பது எது\nஅ. கந்தகம் ஆ. பொட்டாசியம் இ. கால்சியம் ஈ. நைட்ரஜன்\n6. பூக்கள் பூத்துக் குலுங்கவும், காய்கள் நன்கு திரட்சியடையவும் ................ அவசியமாகிறது.\nஅ. பாஸ்பேட்டுகள் ஆ. மெக்னீசியம் இ. இரும்பு ஈ. போரான்\n7. விதைகள் மூலம் பரவும் நோய்கள் எவை\nஅ. கரும்புள்ளி நோய் ஆ. வெப்பு நாய் இ. நெல்லின் இலைப்புள்ளி நோய் ஈ. மேற்கூரிய எதுவுமில்லை\n(விடை : நெல்லின் இலைப்புள்ளி நோய்)\n8. விலங்குத் தொழுவங்களில் இருந்து பெறப்படும் கழிவுகள் ...... ஆகும்\nஅ. மண்புழு உரம் ஆ. தொழு உரம் இ. பசுந்தாள் உரம் ஈ. பசுமை உரம்\n(விடை : தொழு உரம்)\n9. பூஞ்சைகளை அழிக்க உதவும் வேதிப்பொருள் எது\nஅ. போர்டோ கலவை ஆ. ஆர்சனிக் இ. வார்பெரின் ஈ. மெட்டாசிஸ்டாக்ஸ்\n(விடை : போர்டோ கலவை)\n10. மண்ணில் பூச்சிக்கொல்லிகளைக் கலப்பதன் மூலம் வேர் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுவது\nஅ. துத்தநாகப் பாஸ்பேட் ஆ. மாலத்தியான் இ. குளோரோபைரிபாஸ் ஈ. தையோடான்\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/rbs-walk-in-drive-2017-001658.html", "date_download": "2018-08-20T16:12:33Z", "digest": "sha1:4USFXQHZLUCV4ME5UCWE6JZDLV76THV6", "length": 9720, "nlines": 99, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிகிரி முடிச்சவரா நீங்க.. ஆர்.பி.எஸ். வங்கியில் சூப்பர் வேலை இருக்கு பாஸ்..! | RBS Walk-in Drive for 2017 - Tamil Careerindia", "raw_content": "\n» டிகிரி முடிச்சவரா நீங்க.. ஆர்.பி.எஸ். வங்கியில் சூப்பர் வேலை இருக்கு பாஸ்..\nடிகிரி முடிச்சவரா நீங்க.. ஆர்.பி.எஸ். வங்கியில் சூப்பர் வேலை இருக்கு பாஸ்..\nசென்னை : ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து வங்கி நடததும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 2015 மற்றும் 2016 வருடம் பட்டப் படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும்.\nராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து நேர்முகத் தேர்வு விபரம் -\nதகுதி - ஏதேனும் பட்டப்படிப்பு\nபேட்ஜ் - 2015, 2016 வருடம் பட்டப்படிப்பு முடித்தவர்கள்\nதேதி - 18 மார்ச் 2017\n2015, 2016ம் ஆண்டு பட்டப்படிப்பினை முடித்திருக்க வேண்டும்.\nபொறியியல், ஐடி சம்பந்தப்பட்ட படிப்புகள் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் ஆகியோருக்கு நேர்முகத் தேர்விற்கு அனுமதி கிடையாது.\nநேர்முகத் தேர்வில் பங்குபெறும் பட்டதாரிகள் எல்லா சூழ்நிலையிலும் திறமையாக பணியாற்றும் திறன் உடையவராக இருக்க வேண்டும்.\nபிரச்சனைகள் ஏதும் ஏற்பட்டாலும் தர்க்கரீதியான அணுகு முறையைக் கையாண்டு சிக்கல்களைத் தீர்க்கும் வலுப்பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் பிரச்சனை வருவதற்கான மூல காரணம் என்ன என்பதைக் கண்டுபிடித்து மீண்டும் அதே பிரச்சனை வராமல் தடுக்கும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.\nமொழித் தொடபு திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.\nகொடுக்கப்பட்ட வேலையை சரியான நேரத்திற்குள் செய்து முடிக்கும் திறமை உடையவராக இருத்தல் அவசியமாகும்.\nசெய்யும் செயலில் முழு ஆர்வம் உடையவராகவும் அக்கறை உடையவராகவும் இருக்க வேண்டும்.\nவேலையை துல்லியமாக செய்ய வேண்டும். எந்தவித சர்ச்சையும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஎன்னென்ன தேவைகள் உள்ளன என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் வேலை செய்பவராக இருக்க வேண்டும்.\nஎந்தவித தவறுகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அனைவருடனும் சுமூகமான நட்புறவோடு வேலை ஸ்தளத்தில் பழகுபவராக இருக்க வேண்டும்.\nஆர்.பி.எஸ் பிசினஸ் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட்,\n8 வது மாடி, போர்ட்டஸ் பிளாக், கிண்டி,\nமேலும் தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?paged=2&author=208", "date_download": "2018-08-20T16:12:34Z", "digest": "sha1:LO3L6XPTKFZKRYHYUPAT5XA232QHJPHH", "length": 15424, "nlines": 143, "source_domain": "tamilnenjam.com", "title": "கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் – பக்கம் 2 – Tamilnenjam", "raw_content": "\nகம்பன் கவிநயம்… தொடர் – 6\nகம்பனின் கவித்திறன் அவனது இராமயணக் காவியம் முழுவதிலுமே காணக் கிடைக்கிறது.\nஅதிலும் ”கோலம் காண் படலம்” ….அருமையிலும் அருமை.\nஇராமன் வில்லொடித்தப்பின் தசரதன் முதலானோர் பெண் பார்க்கும் படலமாக அமைந்துள்ளது.\nBy கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 1 வருடம் ago ஆகஸ்ட் 18, 2017\nகம்பன் கவிநயம்… தொடர் – 5\nகம்பர் தனது இராமயணக் காவியத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் அநுமனை அறிமுகம் செய்துவைக்கிறார். பின் அனுமன் இராமன் லக்ஷ்மணன் இருவரையும் சந்திக்கும் காட்சியில் தனது கவிப் புலமையை நுட்பத்தை அநுமனின் சொற்கள் வழி நமக்கு கவி இன்பத்தை அள்ளித் தெளிக்கிறார்.\nBy கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 1 வருடம் ago ஆகஸ்ட் 10, 2017\n» Read more about: ஏமாற்றுச் சிகரங்களில் ஏறியவாறு\nBy கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 1 வருடம் ago ஆகஸ்ட் 10, 2017\nகம்பன் கவிநயம்… தொடர் – 4\nகம்பனின் எழுதுகோல் (எழுத்தாணி.....) மேலும் எழுதாமல் நின்ற இடம் காணுங்கள்....சுவையுங்கள். “ வெய்யோன் ஒளி, தன் மேனியின், விரி சோதியின், மறைய பொய்யோ எனும், இடையாளொடும், இளையானொடும், போனான் மையோ, மரகதமோ, மறி, கடலோ, மழை முகிலோ, ஐயோ, இவன் வடிவு என்பது ஓர், அழியா அழகு உடையான் மையோ, மரகதமோ, மறி, கடலோ, மழை முகிலோ, ஐயோ, இவன் வடிவு என்பது ஓர், அழியா அழகு உடையான்” ராமர், சீதை, லட்சுமணன் மூவரும் மரவுறி தரித்துச் செல்கிறார்கள். அப்போது, சூரியன் தன் கதிர்களை விரித்து ஒளிமயமாக உலா வரத் தொடங்குகிறான். ஆனால், ராமரின் திருமேனியில் இருந்து வெளிப் பட்ட ஒளி வெள்ளத்தின் முன்னால், அந்தச் சூரியனே ஒளி மங்கிக் காணப்படுகின்றானாம்.\nBy கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 1 வருடம் ago ஆகஸ்ட் 7, 2017\nகம்பன் கவிநயம்… தொடர் – 3\n''நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா பறவைகளே பதில் சொல்லுங்கள் மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள் மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா''\nBy கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 1 வருடம் ago ஆகஸ்ட் 5, 2017\nகம்பன் கவிநயம்… தொடர் – 2\nதம்பி இலக்குவனால் நிர்மாணிக்கப்பட்ட பர்ணசாலையின் வெளியில் இராமர் படுத்து ஓய்வில் இருக்கிறார். அந்த நேரத்தில் தனது கணவன் வித்யுத்சிகுவனைப் போரில் பறிகொடுத்து கைம்பெண்ணாகக் காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் சூர்ப்பனகை அங்கே வருகிறாள். அரைகுறையாய் கண்களை மூடியும் திறந்தும் துயில் கொள்ளும் இராமனைக் காண்கிறாள். அவனது அழகில் மயங்கி தனது அரக்க உருவத்தை அழகிய உருவாக மாற்றிக் கொண்டு இராமனை நோக்கி நெருங்குகிறாள் ... அவளது எழில் கொஞ்சும் மேனியழகு ... அவளது நடை எப்படி இருந்ததது என்பதை கம்பன் நம் கண் முன்னே தனது கவிதை வரிகளால் அழகுபடக் கூறுகிறான் ... பாருங்கள் ... '' பல்லவ மனுங்கச் பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி அஞ்சொலிள மஞ்சையென அன்னமென் மின்னும் வஞ்சியென் நஞ்சமென வஞ்சமகள் வந்தாள் '' அவள் ஒரு மயிலைப்போல் அலுங்காது அடியெடுத்து வைத்து மென்மையாய் வருகிறாள். [ மேலும்… ]\nBy கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 1 வருடம் ago ஜூலை 25, 2017\nகம்பன் கவிநயம்… தொடர் – 1\n‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ இது உயர்வு நவிற்சிக்காகக் சொல்லப்பட்டது என்று சிலர் கூறினாலும், அந்த அளவிற்கு கவி ஆற்றல் மிக்கவனாகக் கம்பன் விளங்கினான் என்பதே உண்மை. கவிச்சக்கரவர்த்தி என்று கம்பனைச் சொல்லுவது உண்மை;\nBy கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 1 வருடம் ago ஜூலை 16, 2017\nதமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nயாரைத்தான் நம்புவதோ… என்பதில், Selvakumari\nநீதான் எந்தன் நிழல் என்பதில், Selvakumari\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018 என்பதில், Mullai\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018 என்பதில், selvakumari\nதமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம் என்பதில், கவிஞர்.அ.முத்துசாமி தாரமங்கலம்\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/mp_41.html", "date_download": "2018-08-20T16:13:54Z", "digest": "sha1:O5RMNMEHTUQUJWW2ZW442O7BNAWBTLEO", "length": 43423, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மஸ்தான் Mp யை பகிரங்க, விவாதத்திற்கு அழைக்கும் முபாரக் மௌலவி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமஸ்தான் Mp யை பகிரங்க, விவாதத்திற்கு அழைக்கும் முபாரக் மௌலவி\nவன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அவரது ஆதரவாளரான மௌலவி முனாஜித்தும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டுமெனவும், அவர்கள் இருவரையும் தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறும் வடமாகாண மஜ்லிஸுஸ் ஷூராவின் தலைவர் அஷ்ரப் முபாரக் மௌலவி அழைப்பு விடுத்துள்ளார்.\nமன்னார், காக்கையன்குளச் சந்தியில் இன்று (06) இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,\nவடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்றத் துடிக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கைகளைக் கட்டிப்போடுவதன் மூலம், வன்னி மாவட்டத்தில் தான் மட்டுமே அரசியல் பிழைப்பு நடத்த முடியுமென கனவு காணும் மஸ்தான் எம்.பியும், அவருக்கு சாமரை வீசிவரும் முனாஜித் மௌலவியும் மக்களை பிழையாக வழிநடாத்த முயற்சிக்கின்றனர்.\nஅத்துடன், ஜனாதிபதியிடமிருந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தூரப்படுத்த முடியுமென எண்ணுகின்றனர். அரசியல் கூட்டமொன்றில் அநாகரிகமாக, அமைச்சர் தொடர்பில் கோல் சொல்லும் இவர்கள், அரசியல் கத்துக்குட்டிகளாகவே இன்னும் இருப்பது வேதனையானது.\nவன்னியில் அபிவிருத்தி என்றால், அங்கே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மட்டுமே என்று இந்தப் பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் முடிவு செய்துள்ள நிலையில், அமைச்சர் “தான் சார்ந்த கட்சிக்கும், தனது சமூகத்துக்கும் மாத்திரமே பணிபுரிகின்றார்” என்ற இவர்களின் குற்றச்சாட்டு நகைப்புக்கிடமானது.\nவன்னியில் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்திகளை மேற்கொள்ளும் அமைச்சர் ரிஷாட் பதியுதீ��ின் பணிகளை இவர்கள் மறைக்கப் பார்பதுடன், அவரது சில அபிவிருத்திச் செயற்திட்டங்களுக்கு இவர்கள் உரிமை கோரும் நிலையும் கேவலமானது. கடந்த தேர்தலில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் வாக்குகளுடன், இந்த வன்னி மாவட்டத்திலேயே அதிகூடிய வாக்குகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பெற்றமைக்கு, அவரது இன, மத பேதமற்ற செயற்பாடுகள் சான்றாகும்.\nஅமைச்சர் ரிஷாட் எச்சசொச்ச வாக்குகளினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றவர் அல்ல. தொடர்ச்சியாக நான்கு பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, சுமார் 16 வருடகாலம் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றுகின்றார். அத்துடன் வடக்கிலே அமைச்சரவை அந்தஸ்தைப் பெற்ற ஒரேயொரு அமைச்சரும் ரிஷாட் பதியுதீன் மட்டுமே.\nமுன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா மற்றும் மஹிந்தவை நாட்டுத் தலைவர்களாக்கியதில் அமைச்சர் ரிஷாட்டின் பங்களிப்பு முக்கியமானது. அதேபோன்று, மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பி, இதே ஜனாதிபதி மைத்திரியை ஆட்சிக்குக் கொண்டு வந்ததிலும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முதன்மையானவர், என்பதையும் இவர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த யதார்த்தத்தை நேற்று (05) சிலாவத்துறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார், என்பதை அமைச்சர் ரிஷாட் மீது குற்றஞ்சாட்டுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nமீள்குடியேற்றத்தைத் தடுத்து இனவாதிகளிடமும், மீள்குடியேற்றத்தை விரும்பாத சக்திகளிடமும் நல்ல பெயரை பெற்றுக்கொள்வதற்காகவே, அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குரல்வளையை இவர்கள் நசுக்கப் பார்க்கின்றனர்.\nஇவர்களால் வன்னி மக்களின் விடிவுக்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீனைப் போன்று, தன்னந்தனியனாக நின்று ஏதாவதொரு அபிவிருத்தித் திட்டத்தைக் கொண்டுவர முடியுமா எனவும் சவால் விடுகின்றேன் என்று முபாரக் மௌலவி தெரிவித்தார்.\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவ���்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nதிருமண ஊர்வலத்தில் சென்ற, மாப்பிள்ளையார் கைது - மாத்தறையில் சம்பவம்\nமாத்தறை, கன்தர பகுதியில் திருமண ஊர்வலத்தில் சென்ற மணமகன் மற்றும் மாப்பிள்ளை தோழனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மணமகன் மற்றும் மணமகள் ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nஎனது நண்பரும், பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் தலைவருமான இம்ரான்கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என இ...\nசரித்திரத்தில் எவருமே, இழைத்திருக்காத தவறு\n-தசுன் ராஜபக்ஷ- ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை காணாமற் போகச் செய்தமை தொடர்பான முறைப்பாட்டை ஹோமாகம நீதிமன்றம் 2016 ஜனவரி 26ம் திகதி...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கல���ன காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/school-syllabus-of-tamilnadu-will-change-within-six-month-002417.html", "date_download": "2018-08-20T16:13:02Z", "digest": "sha1:RZC6MHWHZX6YMBGCGAB2IHIXBQO4DRCE", "length": 9617, "nlines": 82, "source_domain": "tamil.careerindia.com", "title": "மாநில பாடத்திட்டங்கள் தக்க குழுவோடு தரமானதாக உருவாக்கப்பட்ட்டு வருகின்றது | School syllabus of Tamilnadu will change within six month - Tamil Careerindia", "raw_content": "\n» மாநில பாடத்திட்டங்கள் தக்க குழுவோடு தரமானதாக உருவாக்கப்பட்ட்டு வருகின்றது\nமாநில பாடத்திட்டங்கள் தக்க குழுவோடு தரமானதாக உருவாக்கப்பட்ட்டு வருகின்றது\nமாநில பாடத்திட்டம் சிபிஎஸ்சிக்கு இணையாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது .\nமாநில அரசு ஐந்து வருடத்திற்கு ஒரு முறை புத்தகம் மாற்றுதல் என்பது விதிமுறையாகும் . ஆனால் தமிழ்நாட்டில் நீண்ட காலமாக பாடத்திட்டங்களும் புத்தமும் மாற்றமில்லாமல் இருந்தது. தமிழக அரசு ஆணை எண் 147 மற்றும் நாள் ஜூன் 30 தேதி முதல் தமிழக பள்ளி கல்வித்துறையை சிபிஎஸ்சிக்கு இணையாக மாற்ற அரசு நடவடிக்கையில் தீவிரம் காட்டியுள்ளது .\nஉயர்கல்விக்கு ஏற்ற வேலைவாய்ப்பு, தொழிநுட்ப வளர்ச்சி மற்றும் பள்ளி மாணவர்களை தகவல் நுட்ப கணினி பாடம், மற்றும் நவீன அறிவியல் இணைத்து கற்றுத்தர அரசு திட்டமிட்டது . நீட் தேர்வும் தமிழ்நாட்டில் பாடத்திட்ட மாற்றத்தின் முக்கிய காரணமாகும் .\nபுதிய பாடத்திட்டம் மாநில பாடபுத்தகங்கங்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி & பயிற்சி நிறுவன இயக்குநர், மாநில பாடத்திட்டம் தரமானதாக மத்திய கல்வி நிறுவனங்களுக்கு இணையானதாக மாற்ற அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது..\nசிபிஎஸ்சிக்கு இணையான நிபுணர் குழு அண்ணா பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் எம்.ஆனந்த கிருட்டிணன் செயல்படுவார் .\nகுழுவின் உறுப்பினர் செயலராக மாநில கல்வியியல் ஆராய்ச்சி& நிறுவன இயக்குநர் க.அறிவொளி மற்றும் கணித அறிவியல் நிறுவன பேராசிரியர் ஆர்.இராமனுஜம், தஞ்சை தமிழ் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி, கோவை வேளாண் பல்கலைகழக துணைவேந்தர் கு.இராமசாமி, தியோடர் பாஸ்கரன் மற்றும் சென்னை புதுக்கல்லுரி வேந்தர் சுல்தான் அகமது இஸ்மாயில் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் ,\nகல்வியாளர் கலாவிஜயகுமார் போன்றோர் பாடத்திட்டங்களை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுத்துவருகின்றனர். மேலும் தேவைப்படும்போது துணை குழு அமைத்து பாடத்திட்டம் தயாரிக்கும் பணியை முடித்திட மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர்க்கு அரசாணை.\nதமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்த��ட்டம் தயாரிக்கும் பணி வெகுவிரைவில் முடிவடையும்\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ltool.net/japanese-zipcode-in-tamil.php?at=", "date_download": "2018-08-20T17:02:38Z", "digest": "sha1:PUWUH6ICP47BQYGILQVON3W4XSABOLAL", "length": 18949, "nlines": 313, "source_domain": "www.ltool.net", "title": "ஜப்பான் தேசிய அஞ்சல் குறியீடு பட்டியல்", "raw_content": "\nஎன் IP முகவரி என்ன\nஜப்பனீஸ் கஞ்சி பெயர் அகராதி (ஜப்பனீஸ் பெயர் எப்படி படிக்க)\nஜப்பான் தேசிய அஞ்சல் குறியீடு பட்டியல்\nஹிரகனா / கட்டகனா மாற்றி ஹங்குவலை எழுத்துகள்\nஹிரகனா / கட்டகனா மாற்றி ரோமன் எழுத்துக்களும்\nமுழு அளவு கட்டகனா பாதி அளவு கட்டகனா மாற்றி\nபாதி அளவு கட்டகனா முழு அளவு கட்டகனா மாற்றி\nபழைய ஜப்பனீஸ் புதிய ஜப்பனீஸ் கஞ்சி மாற்றி கஞ்சி\nபுதிய ஜப்பனீஸ் பழைய ஜப்பனீஸ் கஞ்சி மாற்றி கஞ்சி\nஜப்பனீஸ் மொழி ஆய்வு வளங்கள் மற்றும் இணையதளங்கள்\nடோன் பின்யின் சீன எழுத்துகள் மாற்றி குறிக்கிறது\nசீன எழுத்துக்கள் பின்யின் கங்குல் படித்தல் மாற்றி\nசீன எழுத்துக்கள் பின்யின் கட்டகனா படித்தல் மாற்றி\nபின்யின் உள்ளீட்டு முறை - தொனியில் பின்யின் குறிக்கிறது\nபாரம்பரிய மாற்றி எளிமைப்படுத்தப்பட்ட சீன எழுத்துக்கள்\nஎளிய மாற்றி பாரம்பரியமான சீன எழுத்துக்கள்\nகங்குல் படித்தல் மாற்றி சீன எழுத்துகள்\nகொரியா தேசிய அஞ்சல் குறியீடு பட்டியல்\nகொரிய பெயர்கள் ரோமனைசேஷன் மாற்றி\nகங்குல் படித்தல் மாற்றி சீன எழுத்துகள்\nசீன மொழி பாடசாலைகள் மற்றும் வலைப்பதிவுகள்\nகொரிய உச்சரிப்பு மாற்றி ஆங்கிலம் ஒலிப்பியல்\nபெரெழுத்து / கீழ்த்தட்டு மாற்றி\nசொற்றொடர்கள் பேரெழுத்தாக்கும் / ஒவ்வொரு சொற்கள்\nஆங்கில மொழி ஆய்வு வளங்கள் மற்றும் இணையதளங்கள்\nCountry குறியீடுகள் பட்டியலில் அழைப்பு\nGlobal தொலைபேசி எண் மாற்றி\nCountry குறியீடு மேல் நிலை டொமைன் (CcTLD) பட்டியலில்\nபெரெழுத்து / கீழ்த்தட்டு மாற்றி\nசொற்றொடர்கள் பேரெழுத்தாக்கும் / ஒவ்வொரு சொற்கள்\nசொற்கள் / எழுத்துகள் தேடல் மற்றும் மாற்றவும்\nவாசிக்கக்கூடிய தேதி / நேரம் மாற்றி யுனிக்ஸ் நேரம் முத்திரை\nவாசிக்கக்கூடிய தேதி / யுனிக்ஸ் நேரம் முத்திரை மாற்றி நேரம்\nபதிவாளர் / min / ஹவர் / நாள் மாற்றி\nமுதல் நாள் கால்குலேட்டர் நாட்கள்\n, CSS ஆர்ஜிபி வலை கலர் வரைவு\nஅழகான CSS அட்டவணை டெம்ப்ளேட்கள்\nASCII Art / ஏஏ சேகரிப்பு\nURL ஐ குறியாக்கி / குறியீட்டுநீக்கி\nBase64 குறியாக்கி / குறியீட்டுநீக்கி\nஇரும / எண்ம / தசம / பதின்அறுமம் மாற்றி\nஜப்பான் தேசிய அஞ்சல் குறியீடு பட்டியல்\nஜப்பனீஸ் தேசிய அஞ்சல் குறியீடு பட்டியல் தேடுதல் மற்றும் ஜப்பனீஸ் முகவரியை மொழிபெயர்ப்பு\nஜப்பான் அஞ்சல் குறியீடுகள் (ஜிப் குறியீடுகள்).\nஉத்தரவின் படி ABC உத்தரவின் படி 가나다 உத்தரவின் படி アカサタナ\nஎப்படி படிக்க மற்றும் ஆங்கிலம் மற்றும் கொரிய ஜப்பனீஸ் முகவரிகள் எழுத.\nஜப்பனீஸ் முகவரிகள் மொழிபெயர்ப்பது ஆங்கிலம் மற்றும் கொரிய முகவரிகள்\nஜப்பான் தேசிய அஞ்சல் குறியீடு பட்டியல்\nநீங்கள் ஹிராகனா தோற்றம் மற்றும் ஒலி ஹிராகனா உச்சரிப்பு அட்டவணை பயன்படுத்தி பார்க்கலாம்.\nஜப்பனீஸ் எழுத்துக்கள் கஞ்சி, ஹிரகானா மற்றும் கடகனா செய்யப்படுகின்றன. கடாகானா அல்லது கஞ்சி பார்க்க மற்ற பக்கங்களில் சரிபார்க்கவும்\nநீங்கள் தோற்றம் பார்க்கலாம் மற்றும் கடகனா ஒலி கட்டகனா உச்சரிப்பு அட்டவணை பயன்படுத்தி முடியும் .\nஜப்பனீஸ் எழுத்துக்கள் கஞ்சி, ஹிரகானா மற்றும் கடகனா செய்யப்படுகின்றன. ஹிரகனா அல்லது கஞ்சி பார்க்க மற்ற பக்கங்களில் சரிபார்க்கவும்\nவேறு தோராயமாக ஜப்பனீஸ் பெயர் ஜெனரேட்டர் நீங்கள் (உங்கள் சொந்த நாவல்கள் அல்லது விளையாட்டுகள்) உங்கள் எழுத்துக்கள் ஜப்பனீஸ் பெயர்களை பரிந்துரைக்க முடியும், உங்கள் குழந்தைகள் அல்லது ஏதாவது.\n50,000 க்கும் மேற்பட்ட ஜப்பனீஸ் கடந்த பெயர்கள், பெண் பெயர்கள் மற்றும் சிறுவனின் பெயர்கள் உள்ளன.\nவெறும் உள்ளீ��ு உங்கள் பாலினம் மற்றும் பிறந்த தேதி உங்கள் சொந்த ஜப்பனீஸ் பெயர் செய்ய.\nஜப்பனீஸ் கஞ்சி பெயர் அகராதி (ஜப்பனீஸ் பெயர் எப்படி படிக்க)\nஜப்பனீஸ் கஞ்சி பெயர் அகராதி (ஜப்பனீஸ் பெயர் எப்படி படிக்க)\nநீங்கள் ஜப்பனீஸ் பெயர் எப்படி படிக்க தேடலாம்.\nநீங்கள் ஆங்கிலம், சீன, ஜப்பனீஸ் மற்றும் கொரிய முக்கிய வார்த்தைகளை பயன்படுத்த முடியும்.\nஜப்பான் தேசிய அஞ்சல் குறியீடு பட்டியல்\nஜப்பனீஸ் தேசிய அஞ்சல் குறியீடு பட்டியல் தேடுதல் மற்றும் ஜப்பனீஸ் முகவரியை மொழிபெயர்ப்பு\nஜப்பான் அஞ்சல் குறியீடுகள் (ஜிப் குறியீடுகள்).\nஎப்படி படிக்க மற்றும் ஆங்கிலம் மற்றும் கொரிய ஜப்பனீஸ் முகவரிகள் எழுத.\nஜப்பனீஸ் முகவரிகள் மொழிபெயர்ப்பது ஆங்கிலம் மற்றும் கொரிய முகவரிகள்\nஹிரகனா / கட்டகனா மாற்றி ஹங்குவலை எழுத்துகள்\nநீங்கள் ஜப்பனீஸ் எழுத்துக்கள் தட்டச்சு செய்யலாம் கங்குல் தட்டச்சு - கொரிய எழுத்துகள்\nஹிரகனா / கட்டகனா மாற்றி ரோமன் எழுத்துக்களும்\nநீங்கள் தட்டச்சு ரோமன் எழுத்துக்களும் ஜப்பனீஸ் எழுத்துக்கள் தட்டச்சு செய்யலாம்\nஹிரகனா ஆன்லைன் மாற்றி கட்டகனா\nநீங்கள் 'ஜப்பனீஸ் ஹிரகனா எழுத்துக்கள்' என்று 'ஜப்பனீஸ் கட்டகனா எழுத்துகள்' மாற்ற முடியும்.\nகட்டகனா ஆன்லைன் மாற்றி ஹிரகனா\nநீங்கள் 'ஜப்பனீஸ் கட்டகனா எழுத்துகள்' என்று 'ஜப்பனீஸ் ஹிரகனா எழுத்துக்கள்' மாற்ற முடியும்.\nமுழு அளவு கட்டகனா பாதி அளவு கட்டகனா மாற்றி\nமுழு அகல கட்டாகனா அரை அகல கட்டாகனா ஆன்லைன் மாற்றி\nநீங்கள் 'பாதி அளவு கட்டகனா' என்று 'முழு அளவு கட்டகனா' மாற்ற முடியும்.\nபாதி அளவு கட்டகனா முழு அளவு கட்டகனா மாற்றி\nமுழு அகல கட்டாகனா ஆன்லைன் மாற்றி அரை அகல கட்டாகனா\nநீங்கள் 'முழு அளவு கட்டகனா' என்று 'பாதி அளவு கட்டகனா' மாற்ற முடியும்.\nபழைய ஜப்பனீஸ் புதிய ஜப்பனீஸ் கஞ்சி மாற்றி கஞ்சி\nபழைய ஜப்பனீஸ் கஞ்சி புதிய ஜப்பனீஸ் செய்ய கஞ்சி ஆன்லைன் மாற்றி\n'புதிய ஜப்பனீஸ் கஞ்சி (Shinjitai)' 'நீங்கள் பழைய ஜப்பனீஸ் கஞ்சி (Kyūjitai) மாற்ற முடியும்'.\nபுதிய ஜப்பனீஸ் பழைய ஜப்பனீஸ் கஞ்சி மாற்றி கஞ்சி\nபுதிய ஜப்பனீஸ் கஞ்சி பழைய செய்ய ஜப்பனீஸ் கஞ்சி ஆன்லைன் மாற்றி\n'பழைய ஜப்பனீஸ் கஞ்சி (Kyūjitai)' 'நீங்கள் புதிய ஜப்பனீஸ் கஞ்சி (Shinjitai) மாற்ற முடியும்'.\nஜப்பனீஸ் மொழி ஆய்வு வளங்கள் மற்றும் இணையதளங்கள்\nந��ங்கள் ஒரு ஜப்பனீஸ் மொழி கற்பவர் என்றால், நீங்கள் இந்த வலைத்தளங்களில் பார்க்கலாம் வேண்டும் இந்த இணைப்புகள் அனைத்து இலவச வளங்கள் உள்ளன.\nஎப்படி படிக்க மற்றும் ஆங்கிலம் மற்றும் கொரிய ஜப்பனீஸ் முகவரிகள் எழுத ஜப்பனீஸ் முகவரி ஜப்பனீஸ் அஞ்சல் குறியீடு தேடுங்கள் ஜிப் குறியீடு மொழிபெயர்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2013/11/blog-post_24.html", "date_download": "2018-08-20T17:20:52Z", "digest": "sha1:GA3ZQMIUQN6MDLERJNQGFRQQQQXDUZRF", "length": 100831, "nlines": 407, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "உருவப்படம் வரைதல் - ஓர் ஆய்வு ! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஉருவப்படம் வரைதல் - ஓர் ஆய்வு \nஅதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, நவம்பர் 24, 2013 | உருவப்படம் வரைதல் , ஓர் ஆய்வு , சத்தியமார்க்கம்.com\nஅறிவியல், நவீன கண்டுபிடிப்புகள், நவீன கருவிகள் இவற்றுக்கு இஸ்லாம் எதிரானதல்ல. ஒவ்வொரு நவீன கருவியும் அறிமுகமான தொடக்கத்தில் மார்க்கத்தின் மீதான அளவிலா பற்றின் காரணமாக அவற்றை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்த்துத் தடை செய்து வந்தனர். பின்னர் படிப்படியாக அனுமதித்து நடைமுறைப் படுத்தலாம் என தீர்ப்பு வழங்கினார்கள்.\n\"குர்ஆன் மொழி பெயர்ப்பைத் தமிழில் தருவது ஹராம்\" என்று தீர்ப்பு வழங்கினார்கள். இன்று குர்ஆனுக்குத் தமிழ் மொழி பெயர்ப்புகள் பல வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை மார்க்க அறிஞர்கள் ஏற்றுக் கொண்டனர்.\nஒலி பெருக்கி அறிமுகமான காலத்தில் அது \"ஷைத்தானின் கருவி. ஷைத்தானின் கருவியைப் பயன்படுத்துவது ஹராம்\" என்று அறிஞர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். அதனால் தொழுகைப் பள்ளிகளில் ஒலி பெருக்கி அமைப்பதற்குத் தடையாக இருந்தது. பின்னர் துணிச்சலுடன் சில அறிஞர்களும் பள்ளி நிர்வாகிகளும் முன்வந்து பள்ளிகளில் ஒலி பெருக்கி அமைத்தார்கள். இன்று ஒலிபெருக்கி வழியாக அறிஞர்கள் மார்க்கப் பிரச்சாரம் செய்கின்றனர்.\nதொலைக்காட்சிப் பெட்டி - டிவி அறிமுகமான அந்தக் காலத்தில் \"டிவியில் உருவங்கள் வருகின்றன. எனவே, ஷைத்தான் பொட்டியான டிவி ஹராமானது\" என்று தீர்ப்பு வழங்கினார்கள். இந்தக் காலத்தில் அறிஞர்கள் டிவியில் தோன்றி மார்க்கப் பிரச்சாரம் செய்கின்றனர். இவ்வாறு நவீன கருவிகளுக்கெல்லாம் துவக்கத்தில் எதிர்ப்பும் அவை நடைமுறைக்கு வந்த பின்னர் அவற்றிலுள்ள நன்மைகளை���் கண்டு, படு உற்சாகத்துடன் அறிஞர்கள் அதில் பங்காற்றுவதைப் பார்க்கிறோம்.\nஅந்த வகையில், \"உருவப்படம் வரைவது ஹராம்\" என்று முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று விளம்பர சுவரொட்டிகளில் தம் உருவப்படம் வரவில்லை என்றால் ஹராம் என்று சொல்லுமளவுக்கு பத்திரிக்கை, நோட்டீஸ், சுவரொட்டி, கம்ப்யூட்டர், டிவிடிக்கள், இணைய தளங்கள் என அறிஞர்களின் உருவங்கள் பதிவு செய்யப் படுகின்றன. கல்விப் பாடங்கள், அறிவியல் கல்வி, சமூக அவலங்கள் என பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்ட பயனுள்ளவைகளை தொலைக்காட்சியில் கண்டு மக்கள் அறிவை வளர்த்துக் கொள்கின்றனர். ஒரு டி.வி.டி யில் லட்சக் கணக்கான உருவப்படங்கள் பதிவு செய்யப் படுகின்றன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.\nஉருவப்படம் ஹராம் என்று சொல்பவர்களாலும் உருவப்படங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க இயலாது என்று சொல்லுமளவுக்கு இன்று உருவப்படங்கள் கட்டாயத் தேவை என்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, 'இஸ்லாம் உருவப்படம் வரைதலைத் தடைசெய்துள்ளது' என்பதை எவ்வாறு விளங்க வேண்டும் என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.\nஓரிறைவனை வணங்குவது இஸ்லாமின் அடிப்படைக் கொள்கை. எல்லா இறைத்தூதர்களும் ஓரிறைக் கொள்கையின் அடிப்படையில் வாழ்க்கை நெறியினைப் போதித்தனர். ஒரு சமூகத்துக்கு அனுப்பப்பட்ட நபியின் மறைவுக்குப்பின், அச்சமுதாயத்தினர் மன ஆசைக்கு உட்பட்டு, தான்தோன்றித்தனமாக வாழ்க்கையை அமைத்து, \"இதைத்தான் அல்லாஹ் எங்களுக்கு ஏவினான்\" என்றும் வாய் கூசாமல் இறைவனின் மீது இட்டுக்கட்டிப் பொய்யுரைத்தனர்.\nஅவர்கள் ஏதேனும் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டால், \"எங்கள் மூதாதையர்களை இதன் மீதிருக்கவே கண்டோம். அல்லாஹ்வும் இதையே எங்களுக்கு ஏவினான்\" என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் மானக்கேடானவற்றை ஏவமாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (இட்டுக் கட்டிக்) கூறுகின்றீர்களா என்று (நபியே) நீர் கேட்பீராக என்று (நபியே) நீர் கேட்பீராக\nமானக்கேடான காரியங்களைச் செய்வதற்கு மட்டுமல்லாமல், இறைவனுக்கு இணை தெய்வங்களை ஏற்படுத்தி அவற்றை வணங்குவதற்கும் முன்னோர்களை ஆதாரம் காட்டி நியாயப்படுத்தினர்.\n\"...எங்கள் மூதாதையர்க��் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை விட்டுவிட்டு அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எம்மிடம் வந்துள்ளீர்...\" என்று கூறினர். (அல்குர்ஆன் 007:070) \"...எமது மூதாதையர்கள் வணங்கியதை நாங்கள் வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா...\" என்று கூறினர். (அல்குர்ஆன் 007:070) \"...எமது மூதாதையர்கள் வணங்கியதை நாங்கள் வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா...\" என்று கூறினர். (அல்குர்ஆன் 011:062)\nஇஸ்லாத்தின் மீளெழுச்சியின்போது ஓரிறைக் கொள்கையை எதிர்த்தவர்கள், 'எம் மூதாதையர்களை எந்த வழியில் கண்டோமோ அந்த வழியை நாங்களும் பின்பற்றுவோம்' என்று கொள்கையளவில் பல தெய்வக் கொள்கையை நம்பிக் கொண்டிருந்தனர். உருவச் சிலைகளை வணங்கி வழிபாடு நடத்தி, \"எங்கள் முன்னோர்களை இப்படித்தான் கண்டோம், நாங்களும் அவர்களையேப் பின்பற்றுவோம்\" என்றும் கூறிவந்தனர். இக்கருத்தைக் குர்ஆன் நெடுகிலும் பல வசனங்களில் காணலாம்.\nஉருவச் சிலைகள், உருவப் படங்கள் ஆகியவை இறைவனுக்கு இணைகற்பித்தல் எனும் மாபெரும் பாவத்தைச் செய்திடத் தூண்டுதலாக அமைந்துள்ளன. தந்தை தெய்வமாக வணங்கிய உருவத்தை மகன் வணங்கி வழிபடுவது இயல்பு. இவ்வாறு தலைமுறை தலைமுறையாக உருவச்சிலைகள், உருவப்படங்கள் தொடர்ந்து வணங்கி வழிபாடு நடத்தப்பட்டு வந்தன. இறைவனுக்கு இணைவைக்கும் கொடிய பாவத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க உருவச் சிலைகள் செய்வதும் விற்பதும், உருவப்படங்கள் வரைதலும் விற்பதும் குற்றமெனத் தடைவிதித்து கடுமையாக எச்சரித்துள்ளது இஸ்லாம்\nகப்ரு - மண்ணறையை வணங்குதல்\nநபி(ஸல்) அவர்களுக்கு மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தங்களின் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். அந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது \"தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத-கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்\" எனக் கூறி யூத-கிறிஸ்தவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள். (அறிவிப்பாளர்கள்: ஆயிஷா (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி 435-0437; முஸ்லிம் 826 , நஸயீ 2047, அபூதாவூத் 3227, அஹ்மத்).\nஓர் இறைவனை வணங்கும்படி ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைத்த நபிமார்களையும் யூத, கிறிஸ்தவர்கள் விட்டு வைக்கவில்லை. இறைவனிடமிருந்து செய்திகளைப் பெற்று மக்களுக்கு அறவுரைகளைப் போதிக்க நியமிக்கப்பட்ட நபிமார்கள் மரணித்து விட்டால், அவர்களின் அடக்கத்தலத்தில் ஆலயம் எழுப்பி வணக்கத்தலமாக்கி நபிமார்களின் மண்ணறைகளை வணங்கி வழிபாடு செய்தனர்.\nஉம்மு ஹபீபா(ரலி)வும் உம்மு ஸலமா(ரலி)வும் தாங்கள் அபிசீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற (கிறிஸ்தவ) கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், \"அவர்களுள் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கஸ்தலத்தின் மேல் வணக்கஸ்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள்தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்\" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 427, 434, 1341, 3873; முஸ்லிம் 822, நஸயீ 0704, அஹ்மத் 23731).\nசமகாலத்தில் மக்களுடன் சேர்ந்து வாழ்ந்த நல்ல மனிதர் மரணமடைந்தால் அவரை அடக்கம் செய்து அவருடைய சமாதி மீது வணக்கத் தலத்தை நிறுவி, அதில் அவருடைய உருவப்படங்களைப் பொறித்துவிடுவார்கள். சமாதி, உருவ வழிபாடுகள் இப்படித் துவங்கி, பின்னாளில் சமாதிகளும் உருவங்களும் தெய்வங்களாக வழிபட்டுக் கொண்டாடப் படுகின்றன.\nஎடுத்துக் காட்டாக: கிறிஸ்தவ ஆலயங்களில் இறைத்தூதர் இயேசு அவர்களின் உருவச் சிலைகளும் உருவப்படங்களும் பதிக்கப்பட்டிருக்கும். அத்துடன் இயேசுவின் அன்னை மரியாவின் உருவச் சிலைகளும் உருவப்படங்களும் பதிக்கப்பட்டு, அன்னையும், மகனாரும் வணங்கப் படுவதைப் பார்க்கிறோம் - இயேசு, மரியா உருவ ஓவியங்கள் கிருஸ்தவர்களின் வீட்டில் வைத்து கடவுளாக வணங்கி ஆராதிக்கப் படுகின்றன - இச்செயலுக்கு முஸ்லிம்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல \"தமிழகத்து தர்ஹாக்களைப் பார்த்து வருவோம்\" என நல்லவர்கள் அடக்கம் செய்யப்பட்ட சமாதிகளின் மீது தர்ஹாக்களை எழுப்பி சமாதி வழிபாடு நடத்தி வருகின்றனர். - தர்ஹாக்களின் ஓவியங்கள் வீட்டில் வைத்து தீப ஆராதனையாக ஊதுவத்தி கொளுத்தி வைத்து வணங்கி ஆராதிக்கப்படுகின்றன - உருவ வழிபாடு கூடாது என இஸ்லாம் தடை விதித்திருப்பதால் தர்ஹாக்களில் உருவங்கள் பொறிக்கப்படவில்லை. மாறாக, சமாதியில் அடக்கம் செய்யப்பட்டவர் வணங்கப்படுகிறார். (தர்ஹாவின் சமாதி வழிபாடும், இறைவனுக்கு இணைகற்பிக்கும் செயலாகும் என்பது தனி விஷயம்)\nஉருவ வழிபாடுகளை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை சமாதி வழிபாடு, உருவ வழிபாடு இவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்திடவேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.\n\"மண்ணறை(கப்ரு)கள் மீது அமராதீர்கள், அவற்றை நோக்கித் தொழாதீர்கள்\" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூமர்ஸத் கன்னாஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம் 1768, திர்மிதீ 0971, நஸயீ 0760, அபூதாவூத் 3229, அஹ்மத்).\nநாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள ரோடிஸ் தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், எங்கள் நண்பரின் கப்ரைத் தரை மட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். \"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்ரைத் தரை மட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்\" என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர்: ஸுமாமா பின் ஷுஃபை (ரஹ்) நூல்கள்: முஸ்லிம் 1763, நஸயீ 2030, அபூதாவூத் 3219, அஹ்மத்).\nஅலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், \"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அதே அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர், (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்\" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) நூல்கள்: முஸ்லிம் 1764, திர்மிதீ 0970, நஸயீ 2031, அபூதாவூத் 3218, அஹ்மத்).\nஇறைவனுக்கு இணைவைக்கும் செயற்பாடுகளை இறைவன் மன்னிக்கவே மாட்டான் (அல்குர்ஆன் 004:116) என அறுதியிட்டுக் கூறியிருப்பதால், உருவ வழிபாடு என்பது இணைவைக்கும் செயல், அதனால் இஸ்லாம் உருவங்கள் வரைவதை, செதுக்குவதைத் தடைசெய்திருக்கின்றது.\nஉயிரினங்களின் உருவப் படங்கள் வரைவதைத் தடைசெய்வது தொடர்பான நம் அறிவுக்கெட்டிய சில அறிவிப்புகளைப் பார்த்துவிடலாம்.\n1) நான் இப்னு அப்பாஸ் (ரலி) உடன் இருந்தபோது ஒருவர் வந்து, 'அப்பாஸின் தந்தையே நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்துபவன். நான் உருவங்களை வரைகிறேன்' எ���க் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), 'நபி(ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். \"யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது\" என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), 'உமக்குக் கேடு உண்டாகட்டும் நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்துபவன். நான் உருவங்களை வரைகிறேன்' எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), 'நபி(ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். \"யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது\" என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), 'உமக்குக் கேடு உண்டாகட்டும் நீர் உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக நீர் உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக' என்றார். (அறிவிப்பாளர்: ஸயீது இப்னு அபில் ஹஸன் (ரஹ்) நூல்கள்: புகாரி 2225, 5963; முஸ்லிம் 4290, 4291, திர்மிதீ 1751, நஸயீ 5359, அபூதாவூத் 5024, அஹ்மத்).\n2) நான் சிறியமெத்தை ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதில் உருவப் படங்கள் வரையப்பட்டிருந்தன. (வீட்டுக்கு வந்த) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கண்டதும் வாசற்படியிலேயே நின்றுவிட்டார்கள், உள்ளே வரவில்லை. அவர்களின் முகத்தில் அதிருப்தி(யின் அறிகுறி)யினை நான் அறிந்து கொண்டு, 'இறைத்தூதர் அவர்களே நான் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்துவிட்டேன் நான் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்' என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இது என்ன மெத்தை' என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இது என்ன மெத்தை' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'தாங்கள் இதில் அமர்ந்துகொள்வதற்காகவும், தலை சாய்த்துக் கொள்வதற்காகவும் இதைத் தங்களுக்காகவே நான் விலைக்கு வாங்கினேன்'' என்றேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இந்த உருவப் படங்களை வரைந்தவர்கள் மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்கள். மேலும் அவர்களிடம் 'நீங்கள் படைத்தவற்றுக்கு (நீங்களே) உயிர் கொடுங்கள்' என (இறைவன் தரப்பிலிருந்து இடித்து)க் கூறப்படும்'' என்று சொல்லிவிட்டு, 'உருவப்படங்கள் உள்ள வீட்டில் நிச்சயமாக (இறைவனின் கருணையைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழைவதில்லை'' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 5181, 5937; முஸ்லிம் 4287, அஹ்மத், முவத்தா மாலிக்).\n3) நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒருவரது வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை வரைபவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். அப்போது அபூ ஹுரைரா(ரலி), 'என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்கமுடியும் அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்' என்றார்கள்... (நபிமொழிச் சுருக்கம், அறிவிப்பாளர்: அபூ ஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் (ரஹ்) நூல்கள்: புகாரி 5953, 7559; முஸ்லிம் 4292, அஹ்மத்).\nமுஸ்லிம் ஹதீஸ் 4292இல், \"மதீனாவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த மர்வான் அல்லது ஸயீத் பின் அல்ஆஸுக்கு உரிய புதுமனை ஒன்றுக்கு நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் சென்றோம். அந்த மனையில் ஓவியர் ஒருவர் உருவப் படங்களை வரைந்து கொண்டிருந்தார்\" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n4) ...வட்டி (வாங்கி) உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும், பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக் கொள்பவளையும், உருவப்படங்களை வரைகின்றவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஜுஹைஃபா (ரலி) நூல்கள்: புகாரி 5962, அஹ்மத் 18281).\n5) நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ தல்ஹா (ரலி) நூல்கள்: புகாரி 3225, முஸ்லிம் 4278, திர்மிதீ 2804, நஸயீ 4282, அபூதாவூத் 4153, இப்னுமாஜா 3649, அஹ்மத்).\n6) \"உருவச் சிலைகளோ உருவப் படங்களோ உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்\" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 4293).\nமேற்காணும் ஆறு அறிவிப்புகளும் உயிரினங்களின் உருவ ஓவியம் தீட்டுவதை வன்மையாகக் கண்டித்து எச்சரிக்கின்றன. உருவச் சிலையும், உருவப்படமும், நாயும் உள்ள வீட்டில் நன்மையைக் கொண்டுவரும் வானவர்கள் நுழையமாட்டார்கள் எனக் கூறி வீடுகளில் இவற்றைத் தவிர்க்கும்படியும் அறிவிக்கின்றன. இந்த அறிவிப்புகளின் கருத்துகளில் ஏறத்தாழ சற்று வார்த்தைகள் வித்தியாசத்தில் இன்னும் அனேக அறிவிப்புகள் உள்ளன. இந்த ஆதாரங்களின் அடிப்படைப் படிப்பினையாக,\nஉருவப்படம் வரைந்தவர் அந்த உருவத்துக்கு உயிர் கொடுக்கும்படி மறுமையில் வேதனை செய்யப்படுவார். அவரால் உயிர் கொடுக்க இயலாது. அதனால் வேதனையும் நீங்காது.\nஅடக்கத் தலத்தில் ஆலயம் எழுப்பி அங்கு அடக்கம் செய்யப்பட்டவரின் உருவப்படத்தை வரைந்து வைப்பவர்கள், படைப்பினங்களில் மகா மட்டமானவர்கள்.\n\"என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் யார்\" என்று அல்லாஹ் கேட்கிறான்.\nஉருவப் படங்கள் வரைபவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.\nஉருவப்படங்களும் நாயும் உள்ள வீட்டில் அருளைக் கொண்டுவரும் வானவர்கள் நுழைய மாட்டார்கள்.\nஆகியவற்றை எடுத்துச் சொல்லி \"உருவப்படம் வரையக் கூடாது\"' புகைப்படக் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களைப் \"புகைப்படம் எடுக்கக் கூடாது\" ஒளிப்பதிவு செய்யும் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களை \"ஒளிப்பதிவு செய்யக் கூடாது\" \"வீடுகளில் உருவப்படங்களை வைத்திருக்கக் கூடாது\" எனத் தீர்ப்பு வழங்குகின்றனர் சில அறிஞர்கள்.\nமுதல் வகையான மேற்கண்ட இவ்வறிவிப்புகளின் எச்சரிக்கை மட்டும் இருந்திருந்தால் மறுபேச்சுக்கே இடமில்லாமல், உயிரினங்களின் உருவப் படங்கள் வரைவதற்கும், உருவப் படங்களை பயன்படுத்துவதற்கும் தடையுள்ளது என்று சொல்லி முடித்து ஒதுங்கி விடலாம். ஆனாலும், விதிவிலக்காக வேறு சில அறிவிப்புகளும் உள்ளன அவற்றையும் இங்கு ஒப்பு நோக்க வேண்டும்.\n(1) எங்களிடம் திரைச் சீலையொன்று இருந்தது. அதில் பறவையின் உருவம் இருந்தது. ஒருவர் வீட்டுக்குள் நுழையும்போது அந்தத் திரையே அவரை வரவேற்கும். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"இதை அப்புறப்படுத்து. நான் வீட்டுக்குள் நுழையும் போதெல்லாம் இவ்வுலக(த்தின் ஆடம்பர)ம்தான் என் நினைவுக்கு வருகிறது\" என்று கூறினார்கள்... (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 4279, திர்மிதீ 2468, நஸயீ 5353, அஹ்மத்).\n(2) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது, எனது வீட்டுவாசலில் நான் குஞ்சம் உள்ள திரைச் சீலையொன்றைத் தொங்கவிட்டிருந்தேன். அதில் இறக்கைகள் கொண்ட குதிரைகளின் உருவங்கள் இருந்தன. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை (அகற்றுமாறு) உத்தரவிட, அவ்வாறே அதை நான் அகற்றிவிட்டேன். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 4281).\n(3) ஆயிஷா (ரலி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருந்தார்கள். (அதை நோக்கித் தொழுத) நபி(ஸல்) அவர்கள், 'இதை அகற்றிவிடு. ஏனெனில், இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் என்னிடம் குறுக்கிட்டுக் கொண்டேயிருக்கின்றன' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி 5959, முஸ்லிம் 4284, அஹ்மத் 12122. முஸ்லிம் நூல் அறிவிப்பில், ஆகவே \"அதை நான் அப்புறப்படுத்தி அதைத் தலையணை(இருக்கை)களாக ஆக்கி விட்டேன்\" என்று இடம்பெற்றுள்ளது).\n(4) நான் என்னுடைய அலமாரி (நிலைப் பேழை) ஒன்றின் மீது (மிருகங்களின்) உருவங்கள் (வரையப்பட்டு) இருந்த ஒரு திரைச் சிலையைத் தொங்க விட்டிருந்தேன். அதை நபி(ஸல்) அவர்கள் கிழித்துவிட்டார்கள். எனவே, அதிலிருந்து நான் இரண்டு மெத்தை இருக்கைகளைச் செய்து கொண்டேன். அவை வீட்டில் இருந்தன அவற்றின் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்வார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2479).\nநபி (ஸல்) அவர்களின் வீட்டில் உருவ பொம்மைகள் இருந்தன.\n(5) நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகளை வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 6130, முஸ்லிம் 4827, அபூதாவூத் 4931, இப்னுமாஜா 1982, அஹ்மத். முஸ்லிம் நூல் (4827) அறிவிப்பில், ''நான் நபி (ஸல்) அவர்கள் இல்லத்தில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது).\n(6) நான் ஏழு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டேன். அப்போது விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன. நான் பதினெட்டு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை விட்டு இறந்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 2780, நஸயீ 3378).\nவிளையாட்டுப் பொம்மைகளில் உயிரினங்களின் உருவங்களும் இருந்தன.\n(7) நபி (ஸல்) அவர்கள் தபூக் அல்லது கைபர் இரண்டில் ஏதோ ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தார்கள். அப்போது காற்று வீசி ஆயிஷா (ரலி) அவர்களின் விளையாட்டுப் பொம்மைகளுக்குப் போடப்பட்டிருந்த திரை விலகியது. அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் \"யா ஆயிஷா என்ன இது'' என்றார்கள். \"என் பொம்மைகள்'' என்று கூறினேன். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றைக் கண்டு, அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன'' என்றார்கள். \"என் பொம்மைகள்'' என்று கூறினேன். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றைக் கண்டு, அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். \"குதிரை'' என்று கூறினேன். குதிரையின் மேல் என்ன என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். \"குதிரை'' என்று கூறினேன். குதிரையின் மேல் என்ன என்று கேட்டார்கள். \"இறக்கைகள்'' என்று கூறினேன். குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா என்று கேட்டார்கள். \"இறக்கைகள்'' என்று கூறினேன். குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, \"ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, \"ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ'' என்று கேட்டேன், இதைக் கேட்டதும், அவர்களின் கடவாய்ப்பற்களை நான் காணும் அளவுக்கு சிரித்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (��லி) நூல்: அபூதாவூத் 4932).\n(7வது அறிவிப்பில், \"கைபர் அல்லது தபூக்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கைபர் போர் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு நடைபெற்றது. தபூக் போர் ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டு நடைபெற்றது).\nஉருவப் படங்கள் தொடர்பாக மேற்கண்ட இரண்டாம் வகை ஹதீஸ்களின் கருத்துக்களையொட்டி, சற்று முன்-பின் வாசகங்கள் வித்தியாசத்தில் இன்னும் அனேக அறிவிப்புகள் உள்ளன. இரண்டாம் வகை ஹதீஸ்களிலிருந்து, எவ்வித மதிப்பும் அந்தஸ்தும் வழங்காமல் சில காரண காரியங்களுக்காக வீடுகளில் உருவப்படங்களை வைத்திருக்கலாம்; உருவப்படங்களைப் பயன்படுத்தலாம் என்று விளங்க முடிகிறது.\nஉருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்கிற அறிவிப்பிற்கு எதிராக இன்று உருவப் படங்கள் இல்லாத வீடு இல்லை எனும் அளவுக்கு, புகைப்படங்கள், குடும்ப அட்டை, காப்பீடு அட்டை, வாக்காளர் அட்டை, செய்தித் தாள்கள், புத்தகங்கள், கல்விப் புத்தகங்கள், ரூபாய் நோட்டுக்கள், சில்லரைக் காசுகள் என இப்படி எவ்வளவோ உருவப் படங்கள் பதிக்கப்பட்டவை வீடுகளில் உள்ளன. இவை தவிர்க்க முடியாதவை. தவிர்ப்பது நடைமுறை சாத்தியமற்றது.\nஎடுத்துக் காட்டாக: பாலர் கல்வியை எடுத்துக் கொள்வோம். துவக்கத்தில் குழந்தைகளுக்கு உயிர் எழுத்துகள் கற்றுத் தரப்படுகின்றன. அ, அம்மா அல்லது அணில். ஆ, ஆடு. இ, இலை. ஈ, ஈயின் உருவம். உ, உரல். ஊ, ஊஞ்சல். எ, எலி. ஏ, ஏணி. ஐ. ஐவர். ஒ, ஒட்டகம், ஓ, ஓடம். ஒள, ஒளவையார். என குழந்தைகள் மனத்தில் உயிர் எழுத்துகளைப் பதிய வைக்க பாடப் புத்தகத்தில் உயிரினங்களின் உருவப்படங்களும் வரைந்து காட்டி கல்வி போதிக்கப்படும். குழந்தைகள் வீட்டில் இருக்கும் போதும் பாடப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பார்கள். பாடப் புத்தகங்கள் வீட்டில்தான் இருக்கும். பாடப் புத்தகத்தில் உயிரினங்களின் உருவப்படங்கள் இருப்பதால் வானவர்கள் வீட்டில் நுழையமாட்டார்கள் என்று சொல்ல மாட்டோம்.\nஉருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்கிற அறிவிப்பிற்கு எதிராக இன்று உருவப் படங்கள் இல்லாத வீடு இல்லை எனும் அளவுக்கு, புகைப்படங்கள், குடும்ப அட்டை, காப்பீடு அட்டை, வாக்காளர் அட்டை, செய்தித் தாள்கள், புத்தகங்கள், கல்விப் புத்தகங்கள், ரூபாய் நோட்டுக்கள், சில்லரைக் காசுகள் என இப்படி எவ்வளவே��� உருவப் படங்கள் பதிக்கப்பட்டவை வீடுகளில் உள்ளன. இவை தவிர்க்க முடியாதவை. தவிர்ப்பது நடைமுறை சாத்தியமற்றது. உருவப்படம் கூடாது என்று சொல்பவரின் சட்டைப் பையில் உருவப்படம் வரையப்பட்ட பணம் இருக்கும். உருவப்படம் உள்ள அடையாள அட்டையும் இருக்கும்.\nஇன்று தொலைதூரம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. பொருளாதார வசதி இருந்தால் நினைத்த நேரத்தில் விரும்பிய நாட்டிற்குச் சென்று வரலாம். இதற்குப் பாஸ்போர்ட் கட்டாயம் வேண்டும். பாஸ்போர்ட்டின் உரிமையாளரை அடையாளப்படுத்த புகைப்படம் தேவை. அயல் நாட்டினர் உம்ரா, ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டுமாயின் பாஸ்போர்ட் இல்லாமல் இறை ஆலயமான கஅபா இருக்கும் சவூதி அரேபியா நாட்டிற்குள் சட்டப்படி நுழைய இயலாது.\nதொலைந்து போனவர்களைத் தேடும் முயற்சியில் \"காணவில்லை\" என்று அறிவிப்புச் செய்வதற்கும் காணாமல் போனவரின் புகைப்படம் தேவை. காவல் துறையினர் திருடர்கள் பற்றிய எச்சரிக்கை செய்வதற்கும், அயல் நாட்டிற்குத் தப்பியோடிய குற்றவாளியை இன்டர் நெட் மூலம் அடையாளப்படுத்துவதற்கும் உளவுத் துறைக்குப் புகைப்படங்கள் பெரும் உதவியாக இருந்து வருகின்றன.\nகாவல் துறை, நீதித்துறை, அரசுத்துறை என பல துறைகளிலும் புகைப்படங்களும், ஒளிப்பதிவுகளும் ஆவணங்களாகப் பத்திரப்படுத்தப் படுகின்றன இன்னும் சொல்வதென்றால், புகைப்படம், ஒளிப்படம் இவை முக்கிய சாட்சிகளாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. மோசடியைத் தவிர்க்க, வீடு நிலம் என அசையாச் சொத்துக்கள் வாங்கும்போது விற்பவர், வாங்குபவரின் புகைப்படங்கள் முத்திரைப் பத்திரத் தாள்களில் ஒட்டிப் பதிவு செய்யப்படுகின்றன. உருவப் படங்களால் இவ்வளவு பயன் இருந்தாலும், இஸ்லாம் முற்றாகத் தடைவிதித்திருந்தால் முஸ்லிம்கள் மறு பேச்சின்றிக் கட்டுப்பட வேண்டும்; அதில் மாற்றுக் கருத்து இல்லை\nதிரைச் சீலையில் உயிரினங்களின் உருவப் படங்கள் தேவையா\nமறைவுக்காக வீட்டின் நுழைவாயிலில் திரைச் சீலையைத் தொங்க விடுகின்றனர். வெளியில் நடமாடும் ஆட்களின் பார்வை வீட்டிற்குள் எட்டாமலிருக்க திரைச் சீலை ஒரு மறைவு அவ்வளவுதான். அதற்கு துணி மட்டும் போதும். அதில் உருவப்படங்களை வரைந்து அலங்கரிப்பது வீட்டின் நுழைவாயிலை மதிப்பு மிக்கதாகக் கருதுவதாகும். இது தேவையற்ற அலங்காரம் என்பதுடன் திரைத் துணியில் வரையப்படும் உயிரினங்களின் உருவங்கள் மதிக்கப்படுகின்றன.\nஉருவப்படங்களின் மீதான இந்த மதிப்பைத்தான் இஸ்லாம் இல்லாமல் ஆக்குகின்றது. அதேத் திரைத் துணியைக் கிழித்து தரையில் விரித்து அதன் மீது அமர்ந்து கொள்ளலாம். மிதியடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது திரைத் துணியைச் சுருட்டி வீட்டில் ஒரு மூலையில் வைத்து விட்டாலும் வானவர்கள் நுழையத் தடையில்லை\n(8) ஜிப்ரீல் (அலை - ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரது (இல்ல வாயிலில் நின்று உள்ளே வர) அனுமதி கோரினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) \"உள்ளே வரலாம்\" என அனுமதி வழங்கினார்கள். (ஆனால்) \"உங்கள் வீட்டுத் திரைச் சீலையில் (உருவப்) படங்கள் உள்ள நிலையில் நான் எப்படி உள்ளே வருவேன் அதன் தலைகளை வெட்டி விடுங்கள்; அல்லது உருவங்களைச் சிதைத்துவிடுங்கள். வானவர் கூட்டமாகிய நாங்கள் உருவங்கள் வரையப்பட்ட இல்லங்களில் நுழைய மாட்டோம்\" என ஜிப்ரீல் பதிலுரைத்தார். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: நஸயீ 5395, திர்மிதீ 2806, அபூதாவூத் 4158, அஹ்மத் 8018).\nநஸயீ நூல் தவிர திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத் ஆகிய நூல்களில் கூடுதலாக வரும் கீழ்க்காணும் செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nஎன்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்தார்கள், \"நான் நேற்றிரவு உங்களிடம் வந்திருந்தேன். உங்கள் வீட்டு வாசலில் உருவப்படங்கள் இருந்ததன் காரணமாக வீட்டுக்குள் நுழையவில்லை\" என்று ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். வீட்டுத் திரைச் சீலையில் உருவப்படங்கள் இருந்தன. வீட்டில் ஒரு நாயும் இருந்தது, உருவப்படத்தின் தலையை நீக்கி அதை மரத்தின் வடிவம் போல் ஆக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அந்தத் திரைச் சீலையைத் துண்டாக்கி மிதிபடும் வகையில் இரண்டு தலையணைகள் தயாரிக்குமாறும், நாயை வெளியேற்றுமாறும் கட்டளையிட்டார்கள். ஹஸன் அல்லது ஹுஸைனுக்கு சொந்தமான நாய்க் குட்டி, நபி (ஸல்) அவர்களின் கட்டிலுக்கடியில் இருந்தது. பின், அது வெளியேற்றப்பட்டது.\nமிதிபடும் வகையில் மதிப்பற்ற உருவப்படங்கள் வீட்டில் இருக்கலாம். அதனால் வானவர்கள் நுழைய தடை இல்லை என்பதை மேற்கண்ட அறிவிப்பிலிருந்து விளங்குகிறோம்.\nஉலகப் பயன் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் உருவப் படங்கள் வீட்டில் வைத்திருக்க மார்க்க ரீதியாக எவ்விதத் தடையும் இல்லை அப்படியானால் முதல் வகை ஹதீஸ்களின் நிலை என்ன அப்படியானால் முதல் வகை ஹதீஸ்களின் நிலை என்ன என்கிற வினா எழுகின்றது. இதற்கு வணங்கப்படும் உருவச் சிலைகளை வடிவமைக்கக் கூடாது, வணங்கப்படும் உருவப் படங்களை வரையக் கூடாது, வணங்கி வழிபாடு நடத்தும் சிலைகளும், உருவப் படங்களும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள் எனப் பொருள் கொள்வதே பொருத்தமாகும்.\n\"நாய்கள், உருவப்படங்கள் இருக்கும் வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள் என்ற ஹதீஸில், 'வணங்கப்படும் உருவப்படங்கள்' என்று நாமாக விளக்கம் இணைத்துக் கொள்ள நமக்கு அதிகாரம் உண்டா\n, மார்க்கத்தில் ஒன்றைக் கூட்டவோ குறைக்கவோ ஹலால், ஹராம் என்று விதிக்கவோ எவருக்கும் அதிகாரமில்லை. அதிகாரம் யாவும் அல்லாஹ்வுக்குரியது ஹதீஸ்களிலிருந்து புரிந்து கொண்டதையே விளக்கமாக வைத்துள்ளோம். நாய்களைப் பற்றித் தடை விதிக்கும் ஹதீஸ்களைப் போலவே, விதிவிலக்காக வேட்டை நாய்களை வளர்த்துக் கொள்ளலாம் என்று அல்லாஹ்வின் தூதர் அனுமதியளித்திருக்கின்றார்கள் (புகாரி 2322). இந்த அனுமதி, கட்டாயத் தேவையைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டதாகும்.\nஉருவச் சிலைகள் உருவப் படங்கள் மட்டும் வணங்கப்படுவதில்லை. சில மதச் சின்னங்களும் வணங்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சிலுவை, திரிசூலம், வேல் ஆகியவற்றைக் கடவுள்களின் சின்னங்கள் எனப் பிற மதத்தவர் வணங்கி வழிபட்டு வருகின்றனர். சிலுவைச் சின்னம் இல்லாத கிறிஸ்தவ தேவாலங்களைக் காண இயலாது. சிலுவை ஒரு தெய்வச் சின்னம் எனக் கருதி கிறிஸ்தவ மக்கள் வணங்குவதால், தோற்றத்தில் சிலுவைக் குறி போன்றவற்றையும் நபி (ஸல்) அவர்கள் சிதைத்துள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் சிலுவை போன்ற உருவங்கள் உள்ள எந்தப் பொருளையும் சிதைக்காமல் விட்டுவைத்ததில்லை. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 5952, அபூதாவூத் 4151, அஹ்மத் 23740).\nமதச் சின்னங்கள் வணங்கப்படுவதால் சிலுவை சின்னத்தைப் போல் தோற்றமளித்தவைகளை நபி (ஸல்) அவர்கள் சிதைத்துள்ளார்கள். வணங்கப்படும் உருவப் படங்களும் சிதைத்து அழிக்கப்பட வேண்டும் என்பது இதிலிருந்து விளங்க முடிகிறது.\nமரணமடைந்த முன்னோர்களின் உருவப்படங்கள் மரச் சட்டமடித்து கண்ணாடியிட்டு சுவற்றில் மாட்டி, அதற்���ு நெற்றியில் குங்குமம் சந்தனம் பொட்டுவைத்து மாலையிட்டு அவை பூஜிக்கப்படுன்றன. பிறமதத்தினர் வீட்டின் பூஜையறையில் முன்னோர்களின் உருவப்படங்கள் தெய்வமாக வணங்கப்படுகின்றன.\nஅம்மி, குழவி, ஆட்டுக்கல், உரல், கல் தூண் என இவற்றை வடிவமைக்கும் சிற்பியிடம் வியாபார சிந்தனை மட்டுமே இருக்கும். வேறு உணர்வு அதிலிருக்காது. ஆனால் ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள் என உருவச் சிலைகளை வடிவமைக்கும் சிற்பி, அதை உருவாக்கும் போதே அதற்கு தெய்வீக ஆற்றல் உள்ளதாகக் கருதி ஆச்சாரத்துடன் விரதமிருந்து சிலையை வடிக்கிறார். தெய்வப் படங்களை ஓவியம் தீட்டும் ஓவியரும் அதற்கு தெய்வீக ஆற்றல் இருப்பதாகக் கருதி பக்தியுடன் உருவங்களைத் தீட்டுகிறார்.\nசெல்வங்களை அள்ளித் தரும் பெண் தெய்வம் கையிலிருந்து பொற்காசுகள் கொட்டுவது போலவும், கல்விக்கான பெண் தெய்வம் கையில் வீணை வைத்திருப்பது போன்றும் ஓவியரின் கற்பனைக் கேற்ப, இணைகற்பிக்கும் இணை தெய்வங்களின் உருவங்களை வரைந்தவரிடம், அவர் வரைந்த உருவப் படத்திற்கு உயிர் கொடுக்கும்படி மறுமையில் வேதனை செய்யப்படுவார் என்று விளங்கினால் முரண்பாடு இல்லை.\nமுற்றும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே\nஒரு ஹராமான விஷயத்தை ( இஸ்லாம் விளக்கியதை ) நாமாக ஏற்றுக்கொள்ளதவரை அல்லாஹ் நம்மை பிடிப்பதில்லை. நம்மீது ஒன்று திணிக்கப்படும்போது, (நமக்கு பிரியம் இல்லை என்றிருக்கும்போது ) அது விலக்கப்பட்ட விஷயமாக இருக்கும்பட்சத்தில் , அல்லாஹ் நம்மை குற்றம் பிடிக்க மாட்டான்.\nஉருவப்பட விஷயத்தில் கூட , நாம் வாழும் இன்றைய கால கட்டத்தில் அது அன்றாட தேவைகளுக்கு நம்மோடு ஒன்றி போய்விட்ட ஒன்றாக இருக்கும்போது, ( அதாவது நாணயத்தில், பணத்தில், பாஸ்போர்ட்டில், நாம் இன்னார் என்று தெரிந்து கொள்ள அடையாளை அட்டையில், போன்ற அன்றாட இன்றைய தவிர்க்க முடியாத விஷயத்தில் அல்லாஹ் நம்மை ஒரு போதும் குற்றம் பிடிக்க வாய்ப்பே இல்லை. ) தேவை அற்று இருக்கும்போது அதற்க்கு முக்கியத்துவம் கொடுத்து, அந்த உருவத்திற்கு மதிப்பளிப்பதே தடை செய்ய வேண்டியது என்பது என் கருத்தாகும்.\n\" எந்த ஆன்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் கஷ்டப்படுத்துவதில்லை.\" - அல்-குரான்\nReply ஞாயிறு, நவம்பர் 24, 2013 10:48:00 முற்பகல்\nஇதில் கட்டுரையாளர் சொல்வது என்ன\nReply ஞாயிறு, நவ��்பர் 24, 2013 11:08:00 முற்பகல்\n//குடும்ப அட்டை, காப்பீடு அட்டை, வாக்காளர் அட்டை, செய்தித் தாள்கள், புத்தகங்கள், கல்விப் புத்தகங்கள், ரூபாய் நோட்டுக்கள், சில்லரைக் காசுகள் என இப்படி எவ்வளவோ உருவப் படங்கள் பதிக்கப்பட்டவை வீடுகளில் உள்ளன//\nஇவைகள் யாவும் நம் கட்டுப்பாட்டை மீறியவைகள்\nஇது போன்றவைகளை நாம் பிரேம் போட்டு மாட்டுவதில்லை. தவிற்கமுடியாத இப்படிபட்ட விஷயங்கள் நம்மை கட்டுப்படுத்தாது நாமாக ஏதாவது உருவஙளை வரைந்து நம் வீடுகளில் தொங்கவிட்டால் மட்டுமே நாம் குற்றம் பிடிக்கப்படுவோம் என்பது மேலே காணப்படும் ஹதீஸ்கள் மூலமாக காணப்படுகின்றது.\nReply ஞாயிறு, நவம்பர் 24, 2013 11:20:00 முற்பகல்\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…\nஇந்த கட்டுரை ஆழமான விசயங்களை உள்ளடக்கி இருந்தாலும் குழப்பங்களும் இருப்பதாய் நான் அறிகிறேன் டிவி பயான் சரியா CD VIDEO பதிவு பயான்கள் சரியா CD VIDEO பதிவு பயான்கள் சரியா[நேரலை ஒளி பரப்பு மட்டும்தான் சரி என்பது என் கருத்து]\nReply ஞாயிறு, நவம்பர் 24, 2013 12:13:00 பிற்பகல்\nமு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply ஞாயிறு, நவம்பர் 24, 2013 12:20:00 பிற்பகல்\nBon Voyage Thambi Mansoor. நல்லபடியாக சவூதி சென்று வாருங்கள். இந்த உங்களின் விடுமுறையில் நாம் சந்தித்தது மிகவும் மகிழ்வான தருணங்களாகும்.\nஅரபுதேசங்களின் அந்நாட்டை ஆளும் பொறுப்பில் உள்ளவர்களின் உருவப் படங்கள் ஒவ்வொரு விளக்குக் கம்பத்திலும் வைக்கப் படுகின்றன. குறிப்பாக ஓமனில் சுல்தான் காபூசின் படம் இல்லாத இடமே இல்லை.\nஇதே நிலை தான் மற்ற அரபு நாடுகளிலும்.\nReply ஞாயிறு, நவம்பர் 24, 2013 1:33:00 பிற்பகல்\n//அரபுதேசங்களின் அந்நாட்டை ஆளும் பொறுப்பில் உள்ளவர்களின் உருவப் படங்கள் ஒவ்வொரு விளக்குக் கம்பத்திலும் வைக்கப் படுகின்றன. குறிப்பாக ஓமனில் சுல்தான் காபூசின் படம் இல்லாத இடமே இல்லை//.\nஅரபு நாடுகளில் உள்ளவர்கள்தான் ஒட்டுமொத்த இஸ்லாத்திற்கு சொந்தக்காரர்கள் அல்ல. எவ்வளவு பெரிய மன்னராக இருந்தாலும், இஸ்லாம் தடுத்திருப்பதை செய்யும்போது, அது இஸ்லாத்திற்கு மாற்றமே.\nஅரபுலகில் உள்ளவர்கள் அனைவரும் இஸ்லாத்தை அறிந்தவர்கள் கிடையாது. நம் இந்திய நாட்டில் உள்ள தஃவா எனக்கு தெரிந்து இங்கு அரபுலகில் இருக்குமா என்பது சந்தேகமே. அல்லாவையும் அவனுடைய தூதரின் வழியையும் வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்நாளை கழிப்பவர்கள் எத்தனை பேர் அரபு நாட்டில் கண்டிப்பாக சொற்பமே. அரபு பிரதான மொழி என்ற ஒரு பிரத்தியேக சிறப்பு இவர்களுக்கு உண்டு என்ற ஒன்றே இவர்கள் மற்றவர்களை கேலியாகவும் கிண்டலாகவும் பார்க்க இவர்களுக்கு ஒரு வாய்ப்பாக இங்கு இருக்கின்றது.\nஇவர்கள் ஒன்றும் இந்தியர்களை விடவும், அறிவிலோ, அல்லது ஆற்றலிலோ சிறந்தவர்கள் அல்ல . ஆதலால் மார்க்கம் என்பது அரபுலகின் நடவடிக்கையை பொறுத்து அல்ல. குரான் ஹதீஸ் வழியில் நடைபோட இவர்களுக்கு ஏது நேரம் அதைப்பற்றி சிந்திக்க, ஆராய்ச்சி செய்ய அதற்கென்று ஒரு சொற்ப குழுவே இங்கு பணியில் இருந்து தாவா பணி செய்து கொண்டு இருக்கும்.\nமற்றபடி ஆட்சியில் இருப்பவர்கள் ஒன்றை மார்க்கத்திற்கு எதிராக செய்தால் அதை தட்டி கேட்கும் தைரியம் இங்கு எந்த ஒரு அரபுலகின் ஆலிம்களுக்கோ, அல்லது உலமாக்களுக்கோ கிடையாது என்பதுதான் உண்மை.\nReply ஞாயிறு, நவம்பர் 24, 2013 5:08:00 பிற்பகல்\nஅரபு நாடுகளில் ஆள்வோர்கள் தங்களை முன்னிலைப் படுத்தி தங்களின் படங்களை வைப்பதை சகிக்காமலேயே நான் கருத்திட்டேன் .\nReply ஞாயிறு, நவம்பர் 24, 2013 8:03:00 பிற்பகல்\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply ஞாயிறு, நவம்பர் 24, 2013 8:43:00 பிற்பகல்\nஇந்தக் கட்டுரையானது இதன் பேசுபொருள் தொடர்பான மார்க்க ஆதாரங்களைச் சொல்ல மட்டுமே, தீர்வுகளை நம் அறிவைக்கொண்டு நாம்தான் எட்டிக்கொள்ள வேண்டும்.\nதீர்வைச் சொன்னால் மட்டும் நாமென்ன சட்டென்று ஏற்றுக்கொள்ளவா போகிறோம் கூடுதலாக மேலும் ஒரு இயக்கம் தேவைப்பட்டால் சொல்லுங்கள் தீர்வையும் சொல்கிறோம்.\nReply ஞாயிறு, நவம்பர் 24, 2013 9:19:00 பிற்பகல்\n\\\\இந்தக் கட்டுரையானது இதன் பேசுபொருள் தொடர்பான மார்க்க ஆதாரங்களைச் சொல்ல மட்டுமே, தீர்வுகளை நம் அறிவைக்கொண்டு நாம்தான் எட்டிக்கொள்ள வேண்டும்.\nதீர்வைச் சொன்னால் மட்டும் நாமென்ன சட்டென்று ஏற்றுக்கொள்ளவா போகிறோம் கூடுதலாக மேலும் ஒரு இயக்கம் தேவைப்பட்டால் சொல்லுங்கள் தீர்வையும் சொல்கிறோம்.\\\\\nமிகத் தெளிவாக விளக்கப்பட்டுவிட்டதால், எதை ஏற்பது எதை மறுப்பது என்பதையும் படித்துக் கொண்டு வரும் ஒவ்வொரு ஆதாரத்திற்குள்ளும் ஒளிந்திருக்கும் அறிவைக் கொண்டு நாமே தீர்ப்புச் சொல்லிக் கொள்ளலாம்.\nஆங்கில��் படிப்பது ஹராம் என்றசூழ்நிலை வேறு;மேலும் அப்படித் தீர்ப்புச் சொன்னதும் தவறு. பிற மதத்தவரின் புத்தகங்களைப் படித்ததனாற்றான், அஹ்மத் தீதாத் மற்றும் ஜாகிர் நாயக் போன்றவர்கள் மாற்று மதத்தார்களுடன் விவாதம் செய்து சத்திய இஸ்லாத்தைப் பரப்ப முடிந்தது; மாற்று மதப் புத்தகங்களைப் படிப்பது ஹராம் என்று அவர்கள் நினைத்திருந்தால், இஸ்லாம் இன்று மேலை நாடுகளில் இவ்வள்வு அதிவேகமாகப் பரவியிருக்காது. இப்பொழுது அகில மொழியாகிவிட்ட ஆங்கிலம் மட்டுமல்ல எல்லா மொழிகளும் கற்பது காலத்தின் கட்டாயம் என்பது போல்தான் புகைப்படமும் கட்டாயமாகி விட்டது, ஆனால், எல்லாவற்றிலும் “நிய்யத்” என்னும் எண்ணம்- நோக்கம் தான் கருவாகும். மிகத் தெளிவாகவே எழுதியிருக்கின்றார்கள்; குழம்பவும் வேண்டாம்; இன்னுமொரு எதிர்வினை இயக்கமும் வேண்டாம்.\nReply ஞாயிறு, நவம்பர் 24, 2013 10:42:00 பிற்பகல்\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\nஆக வணக்க எண்ணம் துளிகூட இல்லாத உருவ படங்களை வெளிப்படையாக தெரியும் வகையில் இல்லாமலும்,\nகெட்ட செய்த்தானின் சூழ்ச்சியால் தொடர்ந்து அதன்மீது இணைவைப்பு அல்லது மறுமை பய சிந்தனையை தடுக்காதவாறும்,\nபயன்படுத்தலாம் என்பது கிட்டத்தட்ட தெளிவாகிறது.\nReply ஞாயிறு, நவம்பர் 24, 2013 11:23:00 பிற்பகல்\nஇந்த கட்டுரை தவறான செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. மிக அவசிய தேவைகளான பாஸ்போர்ட், அடையாள அட்டை போன்றவற்றை தவிர ஏனைய காரணங்களுக்காக உருவங்களை போட்டோ எடுப்பது ஹராமாகும்.\nஅவரவர் குரான் ஹதீஸ்களுக்கு தான் தோன்றித்தனமாக விளக்கம் கொடுப்பதிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பானாக.. இந்த ஃபோட்டோக்கள் சம்பந்தமாக சௌதி அரேபியாவின் மூத்த அறிஞர்களின் உயர்மட்டக் குழுவான “அல் லஜ்னத்து தாயிமா லில் புஹூத் அல் இஸ்லாமிய வல் இஃப்தா” (Permanent Committee for Research and Verdicts) அதனுடைய அப்போதைய தலைவரும் மறைந்த தலைமை முஃப்தியுமான சேஹ் அப்துல் அஜீஸ் பின் அப்துல்லா பின் பாஸ், இப்போதைய சௌதியின் தலைமை முஃப்தி சேஹ் அப்துல் அஜீஸ் ஆலுஸ் சேய்ஹ் ஆகியோர் அடங்கிய குழு அளித்த ஃபத்வா இது விஷயத்தில் கவனத்தில் கொள்ளத்தக்கது.\nReply திங்கள், நவம்பர் 25, 2013 12:15:00 முற்பகல்\n//நம் இந்திய நாட்டில் உள்ள தஃவா எனக்கு தெரிந்து இங்கு அரபுலகில் இருக்குமா என்பது சந்தேகமே.//\n சகோதரர் அரபுலக வரலாற்றையும், நடப்புகளைய���ம் அறியவில்லை போலும்.\nReply திங்கள், நவம்பர் 25, 2013 12:29:00 முற்பகல்\nஉங்கள் அன்புக்கும் தந்துள்ள விளக்கத்திற்கும் ரொம்ப நன்றி இப்ராஹிம் காக்கா வரும்போது பாரூக் காக்காவை சந்தித்து வரவேண்டும் என்று நினைத்திருந்தேன் நேரம் போதமல் போகிவிட்டது வருந்ததக்க விஷயம்\nReply செவ்வாய், நவம்பர் 26, 2013 9:33:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயரின் வாரிசுகள் - தொ...\nகாது கொடுத்து கேளுங்கள் - ப்ளீஸ் \nஇத்தியாதி இத்தியாதி - வெர்ஷன் - 3\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் – தொடர் – 19\nதேவையில்லாமல் ஏன் எசல வேண்டும்\nஒளரங்கசீப் நான்மணி மாலை - பகுதி - 3 [வரலாறு பதிக்க...\nகண்கள் இரண்டும் - தொடர் - 13\nஉருவப்படம் வரைதல் - ஓர் ஆய்வு \nஅலைகடல் அரிமா குஞ்ஞாலி மரைக்காயர்...\nகடற்கரைத் தெரு தர்கா ட்ரஸ்டிகளுக்கும் கந்தூரிக் கம...\nகணவன் மனைவிக்கிடையே - கடமைகளும் உரிமைகளும் \nகாது கொடுத்து கேளுங்கள் - ப்ளீஸ் \nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் \nஔரங்கசீப் நான்மணி மாலை - பகுதி - 2 [வரலாறு பதிக்க...\nகண்கள் இரண்டும் - தொடர் - 12\nகாது கொடுத்து கேளுங்கள் - ப்ளீஸ் \nசிம்பிள் மேட்டருதான், சீக்கிரட்டான விஷயமுங்க \nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 17\nதுபாயில் சம்சுல் இஸ்லாம் சங்கம் முஹல்லா குடும்பங்க...\nகடற்கரைத் தெரு கந்தூரி - ADTயின் கோரிக்கை \nகண்கள் இரண்டு - தொடர் - 11\nபேயோடு ஒரு ஹாய் - குறுந்தொர்டர் - 4/4\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 5\nகாது கொடுத்து கேளுங்கள் - ப்ளீஸ் \nநுண்மென், சாளரம் & வறட்டி ரொட்டி (தமிழே வளர்க\nஒளரங்கசீப் நான்மணி மாலை [வரலாறு பதிக்கப்படுகிறது]\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 16\nபேயோடு ஒரு ஹாய் - குறுந்தொடர் 3/4\nஅதிரையில் நடைபெற்ற பெருநாள் சந்திப்பு காணொளி தொகுப...\nகண்கள் இரண்டும் - தொடர் - 10\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 4\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/gst-tax-change/", "date_download": "2018-08-20T16:33:09Z", "digest": "sha1:GBWVQZEEBFCGI7L3KPZAPPXDIKY4C4KR", "length": 6798, "nlines": 83, "source_domain": "tamilpapernews.com", "title": "ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் செய்யப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் செய்யப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு\nஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் செய்யப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு\nநாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு சிறிய வியாபாரிகளும், வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வணிகர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nஜி.எஸ்.டி. வரிக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அதில் மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\n« எல்லா இடங்களிலும் சுத்தம் வேண்டும்\nகுஜராத் தேர்தல் 2017: குஜராத்தில் காங்கிரஸ் அலை\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 21st June, 2018 இந்தியா, உடல்நலம், கார்டூன், சிந்தனைக் களம்\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\nஇது கொச்சி விமான நிலையமா\nகழுகுப்பார்வையில் கேரளாவின் வெள்ள பாதிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலமானார்\nதேசிய கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித்ஷா\nவரலாறு காணாத அளவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி\nநவம்பர் மாதம் வரை தலிபான்களுடன் போர் நிறுத்தம் ... - மாலை மலர்\nபாகிஸ்தானுடன் அமைதியான உறவுகளுக்கு இந்தியா ... - தினத் தந்தி\nஇத்தாலியில் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 43 ஆக ... - தி இந்து\nகாலநிலை மாற்றம்: பேரழிவு சுனாமிகள் உலகம் முழுவதும் அழிவை ... - தினத் தந்தி\nபிரிட்டன் எல்லைக்குள் இருக்கும் நிரவ் மோடியை கைது செய்ய சி ... - மாலை மலர்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/rajini-politics/", "date_download": "2018-08-20T16:30:40Z", "digest": "sha1:JJ5KJHVEZOCJMM2BIORHDPG6CV3WJCIT", "length": 10131, "nlines": 84, "source_domain": "tamilpapernews.com", "title": "பாலிடிக்ஸ்.. கபாலி டிரிக்ஸ்! - ரஜினி அரசியல் » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nஅரசியல் களத்தில் இறங்க இப்போது அவசரமில்லை என ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் அரசியல் செய்வதற்கு இன்னும் காலம் இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். அரசியல் பிரவேசம் குறித்து ஒவ்வொரு முறை ஒவ்வொரு விதமாக ரஜினிகாந்த் பேட்டி அளித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலை குறித்து ரஜினியின் இந்த குழப்பமான கருத்துக்கள் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nபோர் வரட்டும்னு காத்திருக்கேன் அதேபோல் அண்மையில் ரசிகர்களை சந்தித்து உரையாடல் நிகழ்வை நடத்தினார் ரஜினிகாந்த். அப்போது, கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்க முடியாது என்று கூறியிருந்தார். மேலும் போருக்காக காத்து இருக்கிறோம் என்றும் கூறினார். போர் வரும் வரை அமைதி காப்போம் என்று கூறினார்.\nதமிழ்நாட்டுல சிஸ்டம் சரியில்லை இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று பேட்டி அளித்தார். இதன் கா��ணமாக ரசிகர்கள் அனைவரும் போருக்கான நேரம் வந்துவிட்டது என்று நினைத்தனர். சிலர் ரஜினி கட்சி தொடங்கிவிட்டார் என்று கூறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பலரும் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி ஆகிவிட்டதாக கூறினார்.\nநேரம் வரும் இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அரசியலுக்கு வரவேண்டிய அவசரம் தற்போது இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் களத்தில் இறங்க காலம் இருக்கிறது என்றும் தெரிவித்து இருக்கிறார். இதனால் அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.\n« லாலு மகனை கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி பரிசு: பா.ஜ.க. பிரமுகர் அறிவிப்பால் சர்ச்சை\nஅலைக்கழிக்கப்படும் ரோஹிங்கியா அகதிகள்: நிரந்தரத் தீர்வு எப்போது\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 21st June, 2018 இந்தியா, உடல்நலம், கார்டூன், சிந்தனைக் களம்\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\nஇது கொச்சி விமான நிலையமா\nகழுகுப்பார்வையில் கேரளாவின் வெள்ள பாதிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலமானார்\nதேசிய கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித்ஷா\nவரலாறு காணாத அளவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி\nநவம்பர் மாதம் வரை தலிபான்களுடன் போர் நிறுத்தம் ... - மாலை மலர்\nபாகிஸ்தானுடன் அமைதியான உறவுகளுக்கு இந்தியா ... - தினத் தந்தி\nஇத்தாலியில் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 43 ஆக ... - தி இந்து\nகாலநிலை மாற்றம்: பேரழிவு சுனாமிகள் உலகம் முழுவதும் அழிவை ... - தினத் தந்தி\nபிரிட்டன் எல்லைக்குள் இருக்கும் நிரவ் மோடியை கைது செய்ய சி ... - மாலை மலர்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/indian_history", "date_download": "2018-08-20T16:59:45Z", "digest": "sha1:Q532UE4L5NXUIJQ4DSS534IO77OJOZJL", "length": 4588, "nlines": 91, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nபசுபதி, மகிஷாசுர மர்த்தினி ரூபங்கள்... வரலாற்றின் வழி காண்கையில் நிஜங்களின் மீது புனையப்பட்ட அதி புனிதங்கள்\nபாரத்தத்தின் பல மாநிலங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழவாராய்ச்சிகளின் பின் நாம் அறிந்து கொள்ள முடிவது, எருமை புராதன இந்தியப் பழங்குடி மக்களுக்கு பெரும் சவாலாய் இருந்திருக்க கூடும்.\nமணிமுடி யாருக்கு என்று பிரச்சினை வரும் போது, அரசன் சிறையில் அடைக்கப்படுவான் (அ) இளவரசன் நாடு கடத்தப்படுவான்: டி.டி.கோஷாம்பி\nராமன் நாடு கடத்தப் படும் தண்டனையை வலிந்து ஏற்றுக் கொண்ட பின் அவன் தெற்கு நோக்கி கடந்து வந்த பாதையே ’தட்சினாபதம்’ எனும் தெற்கு நோக்கிய பிரபல ’வியாபார கேந்திரப் பாதையானது’\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/48938-santhosh-narayanan-vada-chennai-teaser-will-be-all-brass.html", "date_download": "2018-08-20T16:10:57Z", "digest": "sha1:RA7IFHIPID5VQ6NQHHLCL4ODW6HOEIAE", "length": 10213, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘வடசென்னை’ டீசர் சர்ப்ரைஸ் உடைத்த சந்தோஷ் நாராயணன் | Santhosh Narayanan: ‘Vada Chennai’ teaser will be all-brass ..", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\n‘வடசென்னை’ டீசர் சர்ப்ரைஸ் உடைத்த சந்தோஷ் நாராயணன்\nஇசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ‘வடசென்னை’ டீசர் குறித்த ஒரு செய்தியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வடசென்னை’. இந்தப் படம் ஒரு ப்ரீயட் ஃபிலிம் ஆகும். வடசென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் அரசியலை காட்சி படுத்திருக்கிறார் இயக்குநர். தனுஷுக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த இயக்குநர் இவர் என்பதாலும், வெற்றிப்படங்களை தந்தவர் என்பதாலும் இருவரது கூட்டணி அதிக எதிர்பார்ப்பை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.\nவழக்கமாக வெற்றிமாறன் படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைப்பார். இருவரது ரசனையில் வெளியான படங்கள் இசை ரீதியாகவும் வெற்றியை ஈட்டியுள்ளன. ஆனால் முதன்முறையாக வெற்றிமாறன் ‘வடசென்னை’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உடன் இணைந்திருக்கிறார். ஆகவே இருவரது ரசனை எப்படி வெளிப்படும் என பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nஇந்நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். அப்படத்தில் பேண்ட் வாத்தியத்தில் இசைக்கப்படும் பித்தளை கருவிகளான ட்ரம்பெட், ஆல்டோ சாக்சபோன், கிளாரினெட் போன்றவை இடம்பெற்றுள்ளன. அதில், “இவை எல்லாம் ‘வடசென்னை’ டீசரை சூறையாடி இருக்கின்றன” என்று கூறியுள்ளார். ஆகவே மெட்ராஸ் மணம் கமழும் இந்த வாத்தியங்களின் அதிவேக அலப்பறை அதில் நிறைந்திருக்கும் எனத் தெரிய வந்துள்ளது.\n - கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு இவ்ளோ வருமானமா\nயுடியூப் வீடியோ பார்த்து பிரசவம் - திருப்பூர் பெண் உயிரிழந்த சோகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எனது நண்பர் பன்முக திறமையாளார்” - தனுஷை வாழ்த்திய ஷாரூக் கான்\nலிப்லாக் காட்சியில் கமலை ஓரங்கட்டிய தனுஷ்: ‘வடசென்னை’ டீசர்\nமனதை ஈர்க்கும் கண்ணம்மா.. காலம் கடந்து நிற்கும் கண்ணம்மா..\nஓபனிங் சாங்கில் தனி ஸ்டைல் படைத்த ரஜினி திரைப்படங்கள்\nசோகத்தில் இருந்து ‘மகிழ்ச்சிக்கு’ மாறிய ரஜினி: ஏன் எதற்கு\n'காலா' படத்தின் இசை எங்கே \nமே 9ல் ‘காலா’ இசை வெளியீடு\nதென்னிந்தியாவின் நம்பர் ஒன் ஹீரோவான தனுஷ்\nதிருமணத்தை தள்ளிவைத்துவிட்டு நிவாரண முகாமுக்கு சென்ற டாக்டர்..\nபாலிவுட்டிற்கு போகும் விஜய்யின் ‘கத்தி’\n“இது எங்க பிக்கி பேங்க் காசு” - மழலைகளிடம் வெளிப்பட்ட மனிதநேயம்\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய திரு‌நங்கைகள்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தில் காரசார வாதம்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n - கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டுக்கு இவ்ளோ வருமானமா\nயுடியூப் வீடியோ பார்த்து பிரசவம் - திருப்பூர் பெண் உயிரிழந்த சோகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-str-01-12-17-0239762.htm", "date_download": "2018-08-20T16:11:19Z", "digest": "sha1:34PCO3KD2AZL77MCFQ6LHMLJFEBELYVF", "length": 7954, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "சிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் - Simbustrsimbu - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்\nசிம்பு நடிப்பில் கடைசியாக ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்த இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி பெரும் தோல்வியடைந்தது. இதனால், சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருக்கிறார்.\nஇந்நிலையில் சிம்பு குறித்து தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:\nஅன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் ஸ்கிரிப்ட்டை முழுவதுமாக கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார் சிம்பு. பின்னர், முறையாக படப்பிடிப்புக்கு வரவில்லை. சரியான முறையில் தேதிகள் வழங்கவில்லை. படத்தின் கதைப்படி படத்தையும் எடுக்க விடவில்லை. பாதி படம் நடித்தபோது இரண்டு பாகமாக படத்தை தயாரியுங்கள். எது வந்தாலும் நான் பொறுப்பு என்றதுடன், 2ம் பாகத்தை சம்பளம் வாங்காமல் நடித்து தருகிறேன் என்றார்.\nசிம்புவுக்கு கேட்ட சம்பளம் தரப்பட்டது. ஆனால் படம் வெளியாகி தோல்வி அடைந்தது. இதனால் எனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை ஈடு தரச் சொல்லி கேட்கிறார்கள். அவர்களுக்கு நஷ்ட ஈடு தர சிம்புதான் பொறுப்பு ஏற்க ��ேண்டும். சிம்புவால், வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்.\nஇது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தில் அளித்த புகாரில் கூறி உள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். ஒரு மாதம் ஆகியும் இதற்கு தீர்வு ஏற்படவில்லை. சிம்புவிடம் நஷ்ட ஈடு பெற்றுத்தரவேண்டும்.\nஇவ்வாறு மைக்கேல் ராயப்பன் கூறினார்.\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n• திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..\n• சோக கவலையில் மூழ்கிய சமந்தா..\n• பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..\n• தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..\n• மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..\n• நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..\n• 2.0 டீசர் தேதி இதுவா..\n• அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2016/07/24/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-08-20T16:15:16Z", "digest": "sha1:EJDXWPCE6CR62NWWUOHVD3K22IAC55XT", "length": 16174, "nlines": 120, "source_domain": "tamileximclub.com", "title": "அயல்நாட்டு பயணி தங்கம் கொண்டு வர இலவச அலவன்ஸ், டூட்டி எவ்வளவு? – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம���\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nஅயல்நாட்டு பயணி தங்கம் கொண்டு வர இலவச அலவன்ஸ், டூட்டி எவ்வளவு\n1). அயல்நாட்டில் இருந்து தங்கம் டூட்டி கட்டமால் இந்திய பயணிகள் என்ன அளவு வரை கொண்டுவரலாம்\n1 வருடத்திற்கு மேல் வெளிநாட்டில் தங்கி இருந்து வரும் இந்திய பயணி டூட்டி கட்டாமல் கொண்டு வர அனுமதிக்கப்படும் தங்கம் ஆண்கள் 20 கிராம் = ரூ 50000 மதிப்பு வரை, பெண்கள் 40 கிராம் = ரூ. 1,00,000 மதிப்பு வரை.\n2). குழந்தைகளுக்கு மேற்குறிப்பிட்ட அலவன்ஸ் செல்லுமா\n1 வருடத்திற்கு மேல் அயல்நாட்டில் தங்கி இருந்து வரும் குழந்தைகளுக்கு டூட்டி இல்லாத அலவன்ஸ் பொருந்தும்.\n3). டூட்டி அலவசன்ஸில் தங்க காசு பிஸ்கட் கொண்டு வரலாமா\nமுடியாது, நகைகள் மட்டும் கொண்டு வரலாம். தங்கம் வேறு வடிவத்தில் கொண்டு வந்தால் டூட்டி கட்ட வேண்டும்.\n4). டூட்டி பிரீ அலவன்ஸ் தாண்டி அதிகமாக கொண்டு வரும் தங்கத்திற்கு கஸ்டம்ஸ் டூட்டி எவ்வளவு\n6 மாதத்திற்கு மேல் அயல்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு டூட்டி 10.3%.\n5). இந்திய கஸ்டம்ஸில் தங்க விலையை எவ்வாறு நிர்ணயம் செய்கிறார்கள் நகை வாங்கிய ரசீதை காண்பித்தால் போதுமா\nநீங்கள் பயணம் செய்யும் நாளில் இந்திய அரசு தங்கத்தின் மீது நிர்ணயித்து உள்ள விலையை கஸ்டம்ஸ் அதிகாரி கணக்கில் எடுத்துக்கொள்வார்.\n6). அலவன்சுக்கு மேல் எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம்\nஇந்தியபாஸ்போர்ட் உள்ளவர் 6 மாதம் மேல் அயல்நாட்டில் தங்கி இருந்தவர் 1 கிலோ வரை வரி கட்டி தங்கம் கொண்டுவரலாம். ( நகையாக, ரா தங்கமாகவோ, தங்க காசாகவோ, பிஸ்கட்டாகவோ கொண்டுவரலாம்.\n7). 6 மாத காலத்தில் 1 சில முறை இந்த வந்து சென்று உள்ளேன் நான் தங்கம் கொண்டு வரலாமா\n6 மாத கணக்கில் சிறு விடுமுறையில் இந்தியா வந்து தங்கி சென்ற நாட்கள் தொடர்ந்து 30 நாட்கள் மிகாமல் இருக்க வேண்டும் ( ஒவ்வொரு முறையும் ).\n8). 6 மாதம் அயல்நாட்டில் தங்காத பயணிகள் எவ்வளவு டூட்டி கட்ட வேண்டும்\nகையில் கொண்டு வரும் தங்கத்திற்கு 36.05% டூட்டி கட்ட வேண்டும்.\n9). 80 கிராம் தங்கம் வெளிநாடு கொண்டு சென்று மீண்டும் கொண்டு வரும் பொழுது கஸ்டமசால் ஏதும் பிரச்சனை இருக்குமா\nஇந்தியாவில் வாங்கிய நகைகளுடன் வெளிநாடு செல்கையில் ஏர்போர்ட்டில் உள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் “எக்ஸ்போர்ட் சர்��ிபிகேட்” பெற்று செல்ல வேண்டும்.\n10). எக்ஸ்போர்ட் சர்டிபிகேட் எவ்வாறு பெறுவது\nபயணியின் பெயர், பாஸ்போர்ட் நம்பர், தங்கத்தின் விபரம், எடை போன்றவற்றை குறிப்பிட்டு உருக்கும். இந்தியாவில் விலை மதிப்பு உள்ள பொருள்களை கொண்டு செல்லும் பொழுது எக்ஸ்போர்ட் சர்டிபிகேட் பெற்றுக்கொண்டு சென்று மீண்டும் நாடு திரும்புகையில் பிரச்சனை இல்லை.\nஒரு முறை ஏற்றுமதி செர்டிபிகேட் பெற்றுவிட்டால் அந்த பொருளை கொண்டு செல்லவும் கொண்டு வரவும் 3 வருடங்கள் வரை அனுமதி உண்டு. ஒரு குடும்பத்தை சேர்ந்த நபர்கள் அந்த சர்டிபிகேட்டை உபயோக படுத்தி கொள்ளலாம்.\nநீங்கள் அப்பிளிக்கேஷன் பெற்று அதனை நிரப்ப வேண்டும். நீங்கள் வாங்கிய ரசீது அல்லது பொருள் மதிப்பீடு ரசீது ( அங்கீகரிக்கப்பட்ட டெஸ்ட் சென்டர் கொடுத்தது) இவற்றுடன் அந்த பொருளையும் கஸ்டம்ஸ் அதிகாகிகள் சோதனையிட கையில் தயாராக வைத்து இருக்க வேண்டும். போர்டிங் பாஸ் மற்றும் பாஸ்போர்ட் இருக்க வேண்டும்.\nநீங்கள் பயணிக்கும் விமான நிலையத்திற்கு சற்று முன்கூட்டியே சென்று விதிமுறைகளை மறுசோதனை செய்து கொள்ளவும். வெவ்வேறு விமான நிலையங்களுக்கு முறைகள் மாறுபட வாய்ப்பு உண்டு.\n11). கல் நகைகளுக்கு டூட்டி கஸ்டம்ஸ் அலவன்ஸ் கிடைக்குமா\n12). நாமே சுயமாக கஸ்டம்ஸிடம் சென்று வரி கட்ட வேண்டுமா\nஅளவுக்கு அதிகம் தங்கம் இருக்கும் பட்சத்தில் சுயமாக தெரிவிப்பது நல்லது. அவர்கள் சோதனை செய்து கண்டுபிடித்தால் நகைகளை ஜப்தி செய்யவோ, அபராதம் விதிக்கவோ, கைது செய்யவோ வாய்ப்பு உண்டு.\n13). எனது அயல்நாட்டு விசாவை கேன்சல் செய்து வரும் பொழுது. ( பி ஆர், ஒர்க் பெர்மிட்) ஏதும் கூடுதல் அலவன்ஸ் உண்டா\n14). பயணம் செல்லும் பொழுது தங்கத்தை அவசியம் கையுடன் கொண்டு வரவேண்டுமா\nகையோடு கொண்டு வரலாம், அல்லது பயணம் செய்த 15 நாட்களுக்குள் தனியாக வரும் லக்கேய்ஜில் கொண்டு வரலாம். அந்த பயணி அனுமதிக்கப்பட்ட அளவு தங்கத்தை கஸ்டம்ஸ் வேற்கவுசில் உள்ள எஸ் பி ஐ அல்லது மெட்டல் மினரல் காற்பரெய்சன் இருந்து பெறவும்.\n15). டூட்டி கட்ட பணம் இல்லை என்றால் என்ன செய்யலாம்\nபயணி கொண்டு வந்த நகை பற்றி முழு விபரம் தெரிவிக்காவிட்டாலும் டூட்டி கட்ட பணம் இல்லா விட்டாலும் கால அவகாசம் கொடுத்து டூடியை கட்டிய பிறகு நகைகளை கஸ்டம்ஸ் ஒப்படைக்கும். அல்லது மீண்டும் வெளிநாடு போகும் பொழுது நகைகளை பெற்று செல்ல அனுமதி அளிக்கும்.\nமொத்தமாக தங்கம் விற்க வாங்க அணுகவும் ஓம் ஜிவல்லரி.\nதங்க வைர நகைகள் ஆர்டரின் பெயரில் செய்து தரப்படும்.\n( மற்றவருக்கு பயனுள்ள தகவல் என்று நீங்கள் கருதினால் தாராளமாக உங்கள் முகநூலில் ஷேர் செய்யலாம் ).\nPrevious பார்சல் மூலம் போஸ்டல் வழியாக ஏற்றுமதி செய்வது எப்படி\nNext ஓம் குரூப் கடலை பிராக்டரி + ஏற்றுமதி தொழிலில் கூட்டு சேர விரும்புவோர்\nடி ஷர்ட் மொத்த வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாமே\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2007/10/blog-post_3502.html", "date_download": "2018-08-20T16:28:38Z", "digest": "sha1:RLIDHHIOKQAZWEVGZK34KPN3U7D4U4AA", "length": 33542, "nlines": 539, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: நைனா சபை கோபிஅன்னனுக்கு ஒரு கடிதம்!!!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nநைனா சபை கோபிஅன்னனுக்கு ஒரு கடிதம்\nஅன்புள்ள நைனா சபை தலைவர் கோபிஅன்னான் அவர்களுக்கு அபிஅப்பா மிகுந்த கோபத்துடன் எழுதும் தங்கள் பார்வைக்கு மட்டுமேயான தனி மடல். தங்களிடம் தொலைபேசி வழியாகவும், ஃபேக்ஸ், தந்தி, ஈ மெயில்,சேட் மற்றும் இன்ன பிற தொடர்பு ஊடகங்கள் வழியாகவும் அவ்வளவு ஏன் ஒரு முறை புறா வழியாகவும் செய்தி அனுப்பியும் உங்களிடமிருந்து சரியான பதில் இல்லை. புறா அனுப்பிய போது மட்டும் போன் செய்து ஏப்பம் விட்டீர்கள் புலிகேசி பாணியில். அதன் காரணமாகவே இப்பதிவு.\nஉங்களிடம் நாங்கள் அப்படி என்ன ஷார்ஜாவையா எழுதி கேட்டோம். ஒரு பதிவு போடுங்கள் கோபி என்றுதானே கேட்டோம். அப்படி என்ன பிடிவாதம் உங்களுக்கு தாங்கள் களத்தில் இல்லாமையால் நாங்கள் எல்லா தமிழ் திரைப்படங்களையும் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது. தங்கள் \"நல்ல படம்\" என்று விமர்சனம் போட்ட பொறி,தகப்பன்சாமி போன்ற படங்களை பார்க்காமல் தவிர்த்து ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தோம். ஆனால் இப்போது\nவேறு வழி இல்லாமல் காயத்ரியை தமிழ்பட தரநிர்ணய ஆய்வாளராக பதவி பிரமாணம் செய்து வைத்தோம். ஆனால் அவர்களும் கவிதை அழுதும் மன்னிக்கவும் எழுதும் சொந்த பணி நிமிர்த்தமாக தமிழ் சினிமா விமர்சனம் செய்வதில்லை இப்போது. சரி நானே விமர்சன்ம் எழுதி தமிழ்மண ரசிகர்களை காப்பாற்றலாம் என் நினைத்த போது நாமக்கல் சிபி \"அபிஅப்பா படம் பார்க்காமல் விமர்சனம் செய்து விடுவார்\" என அவதூறு பரப்பி அம் முயற்சியை தடுத்து விட்டார். கேட்டமைக்கு தானே பாதிக்கப்பட்டதாக கண் துடைக்கிறார்.\nபதிவு போட உங்களுக்கு நேரம் இல்லை என தம்பி கதிர் அவர்களிடம் வருத்தப்பட்டதாக அவர் என்னிடம் கூறிய போது நான் ஒரு நிமிடம் ஆடித்தான் போய்விட்டேன். தாங்கள் கடைசியா ஆக்கிய கூட்டாஞ்சோறு வெளியிட்டு 50 நாட்கள் ஆகின்றது. ஆனால் அதற்கு பிறகு தாங்கள் மற்ற பதிவர்கள் பதிவில் கொலை வெறியோடு ருத்ர தாண்டவமாடி தனியாகவும், சும்மாஅதிருது, மைபிரண்ட் போன்ற பதிவர்களோடு கூட்டு சேர்ந்தும் போட்ட பின்னூட்டங்களின் எண்ணிக்கை மூன்று லெட்சத்து ஐநூற்று பத்தரை.(அது என்ன அரை என்று கேட்கிறீகளா, இரு பின்னூட்டத்தில் //ரிப்// என்று மட்டும் போட்டிருந்தீர்கள்.\nநீங்கள் சப்பைகட்டு கட்டலாம் நான் சும்மா //ரிப்பீட்டேய்// தானே போட்டேன் அது வெறும் ஒரு வார்த்தை தானே அதற்கு எனக்கு நேரம் இல்லாமலா போகும் பதிவு போடுவது என்றால் பல வார்த்தை குறைந்தது 120 வார்த்தைகளாவது வேண்டாமா என்று சாக்கு போக்கு சொல்லலாம். இல்லை கோபி அவர்களே நீங்கள் போட்ட மூன்று லெட்சத்து ஐநூற்று பத்தரை பின்னூடங்களில் ஒரு லெட்சத்து இருநூற்று இருபது பின்னூட்டங்கள் //டபுள் ரிப்பீட்டேய்// ஆக தாங்கள் நான்கு லெட்சத்து எழுநூற்று முப்பதரை வார்த்தைகள் டைப் செய்து சாகசம் செய்துள்ளீர்கள். இந்த நான்கு லெட்சத்து எழுநூற்று முப்பதரை வார்த்தைகள் மட்டும் உண்மைதமிழன் டைப் செய்திருந்தால் முழுதாக மூன்று பதிவுகள் கிடைத்திருக்கும் தமிழ்மணத்துக்கு. இதே சராசரி மற்ற பதிவர்கள் பதிவிட்டிருந்தால் மூவாயிரம் பதிவுகள் கிடைத்திருக்கும். ஆகவே தங்களுக்கு நேரம் இல்லை என கூறி இனி தப்பிக்க முயல வேண்டாம். சமீபத்தில் 1 நாளைக்கு முன்பு கூட ஒரு அப்பா பத���வர் 2 வரியில் பதிவு போட்டதா ஒரு செவி வழி செய்தி கூட உண்டு\nதாங்கள் முதல் தேதி சம்பளம் வாங்கினால்தான் பதிவு போடுவது என்ற தங்களின் கொள்கை எங்களுக்கும் தெரியும் ஆனால் தாங்கள் இது வரை இந்த மாதத்துக்கான பதிவு போடவில்லை என்பதால் உங்கள் கம்பெனி மீதூ சந்தேகப்படுவதா உங்கள் மீது சந்தேகப்படுவதா\nஉங்களுக்கு உடல்நிலை ஏதும் சரியில்லையோ என நான் சென்ஷி அவர்கலை விட்டு பரிசோதித்தபோது அவர் சொன்ன செய்தி என்னை வியப்புக்கு உள்ளாழ்த்தியது ஆமாம் அவர் சொன்னது என்ன தெரியுமா ஆமாம் அவர் சொன்னது என்ன தெரியுமா \"என்னை யாராவது ஹாய் கோபின்னு ஆபீஸ்ல கூப்பிட்டல் கூட எனக்கு அண்ணாச்சி சொன்னது போல் குருதி அழுத்தம் அதிகமாகிறது\" என்றுசொன்னீர்களாம். என்ன கோபியன்னேன் இந்த காரணத்துக்காகவே தான் தம்பி கதிர் அவர்கள் தங்கள் பெயரை \"பொறி கோபி\" என்றும் அந்த \"கப்பியூட்டர் கத்துக்கடா கத்துக்கடா\"ன்னு கதறும் அந்த கோபியை \"தகடூர் கோபி\" எனவும் பெயரை மாற்றி விட்டதாக சொன்னார். அதனால அந்த காரணமும் வீணாகி விட்டது\nஇப்போது புதிதாக என்ன காரணம் சொல்ல உத்தேசம்\nஎன்னை பூங்காவிலே கூப்பிடவில்லை எனவும் சொல்லமுடியாது, ஏனனில் பூங்கா என்பதே என்னால் அழிக்கப்பட்டுவிட்டது என ஒரு கிசு கிசுவும் இப்போது உலவுகிறது\nஇனிமேல் புதிதாக காரணம் கண்டுபிடிக்காமல் உடனடியாக பதிவு போட்டு எங்கள் வயிற்றில் பீர் வார்க்கவும்\nசே , மறுபடியுமா மொக்கை அழைப்பு. அவரே வருவாருன்னு ரெண்டு டின் பீர் அடிச்சுட்டு சொன்னதா, கோபிசெட்டிபாளையம் சொன்னாரு\nமுடியலைப்பா. தாங்க முடியலைப்பா. விட்டுடு.விட்டுடு.விட்டுடு.\nகோபி ஒரு பதிவு போடுங்கள். உங்களுக்கு போடப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டு விட்டன்.\nதலைப்பு பாத்துட்டு ஆர்வமா வந்தேன்... :(\nவரட்டுமே.. இப்ப என்ன அவசரம்...\nஆங் உங்க சூது புரிஞ்சு போச்சு, அவன் வந்த வேகத்துக்கு தம்பிய பன்னி கடிச்சுடுச்சு என்று பதிவு போடுவான் அதில் நீங்க போய் தாண்டவம் ஆடலாம் என்ற எண்ணத்தில் தானே இப்படி வலுக்கட்டாயமாக கூப்பிடுறீங்க...\nLabel:- நகைச்சுவை மாதிரி'ன்னு போட்டுருக்கீங்க..... So :))\nபதிவுலகை விட்டு போக இருப்பவரை ஏன் சந்தோசமா விட வேண்டியது உங்கள் கடமை இல்லையா..\n//இனிமேல் புதிதாக காரணம் கண்டுபிடிக்காமல் உடனடியாக பதிவு போட்டு எங்கள் வயிற்றில் பீர் வ���ர்க்கவும்\nபின் குறிப்பு ‍ நான் ஆல்கஹால் குடிப்பது இல்லை. இது அபி அப்பாவுக்காக மட்டும்\nதெய்வமே இன்னும் உங்க கொலைவெறி அடங்கவில்லையா \nஇத்தோட இந்த மாதம் 3வது கொலைவெறி பதிவு...முடியல விட்டுங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;(\nஎல்லாரும் பதிவை போடுறதுலேயே குறியா இருந்தா யார்தான் பின்னூட்டம் போட்டு ஆதரவு கொடுக்கிறது எங்க அண்ணன் அந்த உண்ணதமான ஆதரவு கொடுக்கும் பணியை நாமெல்லாருக்கும் சேர்ந்து செய்யுறார். :-))))\nஅதான் அவருக்கு பதிவு போட நேரமில்லை. ;-)\nசைக்கிள் ஓட்டுறதை பத்தி பதிவு போட்டார்ல. அடுத்த கார் ஓட்டுவது எப்படி கத்துக்கிட்டு வந்து பதிவு போட போறேன்னு சொன்னார். அதுக்கு நாமெல்லாம் காத்திருக்கணும்ல. :-)))\nவேறு வழி இல்லாமல் காயத்ரியை தமிழ்பட தரநிர்ணய ஆய்வாளராக பதவி பிரமாணம் செய்து வைத்தோம். ஆனால் அவர்களும் கவிதை அழுதும் மன்னிக்கவும் எழுதும் சொந்த பணி நிமிர்த்தமாக தமிழ் சினிமா விமர்சனம் செய்வதில்லை\nபதிவர்களோடு கூட்டு சேர்ந்தும் போட்ட பின்னூட்டங்களின் எண்ணிக்கை மூன்று லெட்சத்து ஐநூற்று பத்தரை.(அது என்ன அரை என்று கேட்கிறீகளா, இரு பின்னூட்டத்தில் //ரிப்// என்று மட்டும் போட்டிருந்தீர்கள்.\nதாங்கள் இது வரை இந்த மாதத்துக்கான பதிவு போடவில்லை என்பதால் உங்கள் கம்பெனி மீதூ சந்தேகப்படுவதா உங்கள் மீது சந்தேகப்படுவதா\nதிருட்டு சிடி போடரவங்கள எதிர்த்து போராட்டம் நடத்தும் திரைபடத்துறையினர்,இனி திரைப்படம் முழு விமர்சனம் பதிவு எழுதி வியாபாரத்தை கெடுகுறவங்களையும் எதிர்த்து போராட்டம் நடத்தனும் போல..\nபின் குறிப்பு : தவறு செய்ய ஆட்களை தூண்டுவதோடு , \"திரைப்படம் முழு விமர்சனம் பதிவுக் குழு\"க்கு அபி அப்பா தலைவராக இருப்பதற்கு அவருடைய இந்த பதிவே ஒரு சாட்சி \" என்று நான் சொல்லவில்லை என்று மட்டும் கூறிக் கொள்கிறேன்.\n[ அபி அப்பா,வருவதற்க்கு முன்னால \"தலை மறை\"வு ஆக வேண்டியிருப்பதால...இப்ப பை..பை..]\n// உடனடியாக பதிவு போட்டு எங்கள் வயிற்றில் பீர் வார்க்கவும்\nஅபி அப்பா,இந்த ரசிகன் ரொம்ப கில்லாடிதான்.அவரோட இடுகையில உங்களை கண்ணாபின்னா நு குறை சொல்லிட்டு,பாக்கப் போன எங்க கிட்ட\n//யாரும் அபி அப்பாவிடம் \" போட்டுக்' கொடுக்க வேண்டாமுன்னு கேட்டுக் கொள்கின்றேன்.//\n//தவறு செய்ய ஆட்களை தூண்டுவதோடு , \"திரைப்படம் முழு விமர்சனம் பதிவுக�� குழு\"க்கு அபி அப்பா தலைவராக இருப்பதற்கு அவருடைய இந்த பதிவே ஒரு சாட்சி \" என்று நான் சொல்லவில்லை//\nஉங்க மேல் 'கொலை வெறி'யா திரியும் ரசிகன; எதாச்சும் பண்ணி கூல் பண்ணப் பாருங்க.ஹாஹா..\n// அபி அப்பா மறை முகமா லஞ்சம் கேக்கராருன்னு// -ரசிகன் சொன்னதை நான் சொல்லவில்லை.\nமன்னிச்சிடு ரஸிகா உண்மை சொல்லலனா எந்தலையே வெடிச்சிடும்.\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nஎங்க துபாய்ல வெள்ளின்னா ரெண்டு:-))\nமெஹா ஹிட் புகழ் \"வலைமாமணி\" பெனாத்தலார் அவர்களுடன் ...\n அதனனல ஒரு \"தேவ்\" அவர்க...\nநைனா சபை கோபிஅன்னனுக்கு ஒரு கடிதம்\nபொறாமை பிடித்தவர்களின் பின்னூட்டம் பிரசுரிக்க பட ம...\nதென்னவன் புகழ் காமடி நடிகர் விஜய்காந்துக்கு பிடிக்...\nஎன் புதிய தோழன் DXB - 11690\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-20T16:37:51Z", "digest": "sha1:ZN7L5ERKMMADY7Q3DTJR6M42O66JCS6J", "length": 10669, "nlines": 294, "source_domain": "ippodhu.com", "title": "உங்கள் குரல் | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்\n”முடியாதவர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் வங்கியில் போட்டுவிடுங்கள்”\n”நான் ஆதிக்கச் சாதி; ஆணவக் கொலைகளை எதிர்ப்பவன்”\nநீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு: சகமனிதர்களிடம் கருணையாயிருங்கள் – காவல் அதிகாரி சாம்...\nசசிகலா புஷ்பாவுக்கு “ச்சியர்ஸ்”: கரிகாலன்\n“நான் ஆதிக்கச் சாதி; ஆணவக் கொலைகளுக்கு எதிரானவள்”\nஉடுமலைப்பேட்டை கவுரவக் கொலை: ஜாதியைக் கொண்டாடும், ஜாதியைக் கலாய்க்கும் ட்விட்டர்வாசிகள்\n : மவ்லவீ Dr. எம்.எம். அப்துல் காதிர் உமரீ\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி நடந்தது என்ன\nஎந்தப் பெண்ணும் “ரேப்பை” விரும்புவதில்லை: ஒளிப்படக் கலைஞர் ரோரி பேன்வெலின் சவுக்கடி ஒளிச்சித்திரங்கள்\nகாது கேளாத குழந்தை சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079832", "date_download": "2018-08-20T16:59:14Z", "digest": "sha1:XYJW66PD44EEFYVRORH2AKG4HDOPMAPG", "length": 15393, "nlines": 217, "source_domain": "www.dinamalar.com", "title": "பண்ணையில் 16 லட்சம் மீன்குஞ்சுகள் வளர்ப்பு:அமராவதி அணையில் விட முடிவு| Dinamalar", "raw_content": "\nபண்ணையில் 16 லட்சம் மீன்குஞ்சுகள் வளர்ப்பு:அமராவதி அணையில் விட முடிவு\nஉடுமலை;அமராவதி அணையில், மீன் குஞ்சுகள் இருப்பு செய்வதற்காக தயார் நிலையில் உள்ளன; விரைவில் அணையில் மீன் குஞ்சுகள் விடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.அமராவதி அணையில், மீன் வளர்ச்சிக்கழகம் சார்பில், நாள் ஒன்றுக்கு, 500 முதல் ஆயிரம் கிலோ வரை மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.அதேபோல், மீன் பண்ணைகளில், திலேபியா, ரோகு, கட்லா, மிர்கால் உள்ளிட்ட வகை மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு, அணையில் இருப்பு செய்யப்பட்டு வருகிறது.இதற்காக, ஐந்து ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுள்ள மீன் தொட்டிகளில், சாணம் கரைத்து விடப்படுகிறது; ஐந்து நாட்களில், தொட்டிகளில் மீன் குஞ்சுகளுக்கு உணவாகும், நுண்ணுயிரினங்கள் உற்பத்தியாகும்.அதற்கு பிறகு, மேட்டூர், பவானி அணைகளிலிருந்து, கண் முடியளவு உள்ள, மிகவும் சிறிய அளவு மீன் குஞ்சுகள் கொண்டு வரப்பட்டு, தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன.தினமும், கடலைப்புண்ணாக்கு மற்றும் தவிடு உணவாக வழங்கப்படுகிறது. அமராவதி அணை மீன் பண்ணையில், 16 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது, ஐந்து முதல் ஏழு செ.மீ.,வரை அவை வளர்ந்துள்ளன.மீன் குஞ்சுகள் சிறிய தொட்டிகளிலிருந்து பெரிய தொட்டிகளுக்கு மாற்றும் பணி நடக்கிறது. விரைவில் அணையில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட உள்ளது.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் ��ருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்��ள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2017/nov/06/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE--%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2802818.html", "date_download": "2018-08-20T17:02:56Z", "digest": "sha1:YGW4465TFH6XHEBBTR56GIX6EWPZFDQG", "length": 6617, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "மேகத்தில் கரைந்த நிலா: ரீகன். ஜெய்குமார்- Dinamani", "raw_content": "\nமேகத்தில் கரைந்த நிலா: ரீகன். ஜெய்குமார்\nஉரை எழுத , இயலாமல்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/today-last-day-the-first-phase-the-consultation-veterinary-002147.html", "date_download": "2018-08-20T16:14:13Z", "digest": "sha1:2RZBFIV7NKL6J5OQQL2B3EFIW73UV4UY", "length": 11260, "nlines": 91, "source_domain": "tamil.careerindia.com", "title": "கால்நடை மருத்துவ படிப்பு முதல் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி...! | Today last day for the first phase of the consultation for veterinary medicine - Tamil Careerindia", "raw_content": "\n» கால்நடை மருத்துவ படிப்பு முதல் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி...\nகால்நடை மருத்துவ படிப்பு முதல் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி...\nசென்னை : 2017-2018ம் ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள இளநில பட்டப்படிப்புகளுக்கான 380 இடங்களுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்டையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.\nஇந்த படிப்புகளுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான நடை முறை மே 15 முதல் தொடங்கியுள்ளது. மே 31ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன் பிறகு 5 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இன்றோடு அந்த கால அவகாசம் முடிவடைகிறது.\nவிண்ணப்பங்ளை சமர்ப்பிக்க ஜூன் 12 கடைசி நாள்\nஇணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, தலைவர் சேர்க்கைக்குழு (இளநிலை பட்டப்படிப்பு) தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை 51 என்ற முகவரிக்கு ஜூன் மாதம் 7ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 12ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட்டுள்ளது.\nஜூன் மாதம் 30ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பபடும். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை மாதம் 19, 20 மற்றும் 21ந் தேதி நடைபெறும். இந்த கல்வி ஆண்டில், சென்னை, நெல்லை ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் தலா 20 இடங்களும், ஒசூர் கோழியின் உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் 20 இடங்களும் என மொத்தம் 80 இடங்களுக்கு தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் இந்த கல்வியாண்டிலேயே கூடுதல் இடங்களுக்கும் மாணவர் சேர்கை நடைபெறும்.\nகால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கான காலம் கூடுதலாக 6 மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.\n6 மாத காலம் அதிகரிப்பு\nஇதுவரை 5 வருடம் இருந்த கால்நடை மருத்துவப் படிப்பு வருகிற கல்வியாண்டு முதல் 5 1/2 ஆண்டாக மாறுகிறது. இதனை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் திலகர் தெரிவித்துள்ளார்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nசிபிஎஸ்இ நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/07/16153205/1176902/aadi-masam.vpf", "date_download": "2018-08-20T16:46:49Z", "digest": "sha1:OLKXJS5DQDNX6SCXFWJM72BK3REUXTML", "length": 13533, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள் || aadi masam", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஆடி மாதம் ஆடிக்கொண்டேயிருக்கும் மாதம். அது நிலையற்ற மாதம். அதில் எந்தப் புது முயற்சியும் செய்யத் தொடங்கக் கூடாது என்று சொல்வார்கள்.\nஆடி மாதம் ஆடிக்கொண்டேயிருக்கும் மாதம். அது நிலையற்ற மாதம். அதில் எந்தப் புது முயற்சியும் செய்யத் தொடங்கக் கூடாது என்று சொல்வார்கள்.\nஆடி மாதம் ஆடிக்கொண்டேயிருக்கும் மாதம். அது நிலையற்ற மாதம். அதில் எந்தப் புது முயற்சியும் செய்யத் தொடங்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் ஆடி மாதம் 18-ந் தேதி மட்டும் வரும் ‘பதினெட்டாம் பெருக்கு’ மட்டும் அதற்கு விதி விலக்கு. அந்த நாளில் மட்டும் நல்லநேரம் பார்த்து புது வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம். இனிய தொழிலுக்கும் ஆதாய வரவு வைக்கலாம்.\nஎந்தப் புதிய வாய்ப்புகளையும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருக்கு வெள்ளிக்கிழமை வருகின்றது. அன்று காலை 10 மணி முதல் 10.30 மணி வரை அல்லது மாலை 5 மணி முதல் 6 மணி வரை புதிய முயற்சிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வீடு மாற்றம் செய்தாலும், நாடு மாற்றம் செய்தாலும் வியக்கும் விதத்தில் தொழில் தொடங்க நினைத்தாலும் வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்க வைக்கும் நல்ல நாள் ‘ஆடிப்பெருக்கு’ என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள் இதுவரை...\nசதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: 2 நாளில் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்\nநாளை ஆடி வெள்ளி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nஆடிப்பூரம் அருளிய ஆண்டாள் அவதாரம்\nராமேசுவரம் கோவில் ஆடித்திருவிழா நாளை தொடங்குகிறது\nஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திரு��ிழா தொடங்கியது\nமேலும் ஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nதிருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள்\nதிருப்பதியில் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது வருடாந்திர பவித்ரோற்சவம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரிகார பூஜை தொடங்கியது\nகாவிரிக்கரையில் ஆடிப்பெருக்கு விழா - புனித நீராடிய பக்தர்கள்\nஆடிப்பெருக்கு - ஸ்ரீரங்கநாதர் சீர்வரிசை\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா நாளை தொடக்கம்\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/03/31080340/1154182/Cholesterol-problems.vpf", "date_download": "2018-08-20T16:46:51Z", "digest": "sha1:IROCOKY3DRHNUCJ5I3UZWO7FP5CZQ22K", "length": 20179, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொலஸ்ட்ரால்... பாதிப்புகளும், தப்பிக்கும் வழிகளும் || Cholesterol problems", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகொலஸ்ட்ரால்... பாதிப்புகளும், தப்பிக்கும் வழிகளும்\nவெளிப்படையாக அறிகுறிகளைக் காட்டாத ஆபத்தான விஷயம்தான், கொலஸ்ட்ரால். வயதானவர்களை மட்டுமின்றி, நடுத்தர வயதினரையும் பாதிக்கும் விஷயமாக கொலஸ்ட்ரால் இருக்கிறது.\nவெளிப்படையாக அறிகுறிகளைக் காட்டாத ஆபத்தான விஷயம்தான், கொலஸ்ட்ரால். வயதானவர்களை மட்டுமின்றி, நடுத்தர வயதினரையும் பாதிக்கும் விஷயமாக கொலஸ்ட்ரால் இருக்கிறது.\n‘கொலஸ்ட்ரால்’ என்ற சொல்லே இன்று பலரைப் பய முறுத்துவதாக இருக்கிறது.\nவெளிப்படையாக அறிகுறிகளைக் காட்டாத இன்னொரு ஆபத்தான விஷயம்தான், கொலஸ்ட்ரால். வயதானவர்களை மட்டுமின்றி, நடுத்தர வயதினரையும் பாதிக்கும் விஷயமாக கொலஸ்ட்ரால் இருக்கிறது.\nசிறுவயதிலேயே ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிய ஆரம்பித்துவிடுகிறது என்பது அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம்.\nகொலஸ்ட்ரால் நமது ரத்தத்தில் அதிகரித்திருந்தால் என்ன நடக்கும் வெளிப்படையாக உங்களுக்கு உடல் வலியோ, கழுத்து வலியோ, நெஞ்சு வலியோ, இளைப்போ வேறு எந்தப் பிரச்சினையோ ஏற்படப் போவதில்லை. ஆனால் சற்றுக் காலம் செல்லச் செல்ல பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக நோய்கள், கண்பார்வை பாதிப்பு போன்ற கடுமையான தாக்கங்கள் ஏற்படலாம்.\nகொலஸ்ட்ரால் அதிகரிப்பு தொடர்பாக வெளிப்படையாக எந்த அறிகுறிகளும் இல்லாதநிலையில், ரத்தப் பரிசோதனை மூலம் இதைக் கண்டறியலாம்.\nஅதாவது, ‘லிபிட் புரொபைல்’ என்ற பரி சோதனை செய்யப்படுகிறது. 12 மணிநேரம் உணவின்றி இருந்து இந்த ரத்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். பானங்களும் ஆகாது. ஆனால் வெறும் நீர் அருந்தலாம்.\n25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் இப்பரிசோதனையைச் செய்வது நல்லது. ஆனால், கொழுப்பின் அளவு அதிகரித்து இருக்கக்கூடிய வாய்ப்புள்ள அனைவருமே வயது வித்தியாசம் இன்றி இச்சோதனையைச் செய்ய வேண்டும்.\nபின்வருவோர் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்:\nஉயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், ‘ரீனல் பெய்லியர்’ எனப்படும் சிறுநீரக வழுவல் உள்ளவர்கள், மாரடைப்பு, பக்கவாத பாதிப்புக்கு உள்ளானவர்களும், அது ஏற்பட���்கூடிய வாய்ப்பு உள்ளவர்களும், அதாவது மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட்ட ரத்த உறவுகளைக் கொண்டவர்கள், உடல்பருமன் உடையவர்கள், புகை, மதுபான பழக்கம் உள்ளவர்கள், உடல் உழைப்புக் குறைந்த பணி செய்பவர்கள், மாதவிடாய் நின்ற பெண்கள் ஆகியோர் வயது வேறுபாடின்றி தமது ரத்த கொலஸ்ட்ரால் அளவை அறிந்திருப்பது அவசியமாகும்.\nரத்த கொலஸ்ட்ராலில் டோட்டல் கொலஸ்ட்ரால், எல்டிஎல், எச்டிஎல், டிரைகிளிசரைடு எனப் பலவகை உண்டு. இந்த கொலஸ்ட்ரால் வகைகளில் அதிகம் கவனத்தில்கொள்ள வேண்டியவை, கெட்ட கொலஸ்ட்ரால் என்று சொல்லப்படும் எல்டிஎல் (லோ டென்சிட்டி லிபோபுரோட்டீன்) கொலஸ்ட்ராலும், டிரைகிளிசரைடு கொலஸ்ட்ராலும் ஆகும்.\nஇந்த கொலஸ்ட்ரால் வகைகள் அதிகரிப்பதற்கு, உணவு சார்ந்த காரணிகள் 25 சதவீதம்தான். எஞ்சிய 75 சதவீதத்துக்கு ஏனைய காரணிகளே காரணம்.\nரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு உணவு தவிர்ந்த மற்ற காரணிகளின் பங்கு விவரம்....\nபரம்பரை அம்சங்கள் 15 சதவீதம், மேலும், அதிகமான எடை 12, ஹார்மோன்களும் நொதிகளும் 8, உயர் ரத்த அழுத்தம் 8, மதுப்பழக்கம் 2, மனஅழுத்தம், உணர்ச்சிவசப்படுதல், சமூக பொருளாதார நிலை 8, சர்க்கரை நோய் 7, உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை 6, புகைப்பழக்கம், சுற்றுச்சூழல் மாசுபாடு 6, பாலினம், வயது அதிகரிப்பு, சிலவகை மருந்துகள் போன்ற பிற காரணிகள் 5 என்ற சதவீத அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nகொலஸ்ட்ரால் அபாயத்தை ஏற்படுத்தும் காரணிகளில் மிக உயர்ந்த அளவான 25 சதவீதத்தைக் கொண்டிருப்பது உணவுமுறைதான். எனவே நமது தவறான உணவுப் பழக்கமே ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக உள்ளது. உணவுமுறைக்கு அடுத்தபடியாக பரம்பரை அம்சம் உள்ளது. இது 15 சதவீதம் வரை கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்குக் காரணமாக உள்ளது.\nசரி, கொலஸ்ட்ரால் நம்மை நாடாமல் எப்படித் தவிர்ப்பது\nநமது உணவுமுறையில், கொலஸ்ட்ரால் மிகுந்த உணவுகளைக் குறைக்க வேண்டும்.\nஉணவில் பொதுவாக எல்லாக் கொழுப்புப் பொருட்களையும் குறைக்க வேண்டும்.\nமுழுத்தானிய உணவுப்பொருட்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை கூடுதலாக உட்கொள்ள வேண்டும்.\nபுகை, மதுப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்.\nதினசரி குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.\nநமது எடையை நம் உயரத்துக்கு ஏற்றவாறு பராமரிக்க வேண்டும்.\nஅவ்வப்போது மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு, மருத்து வர்களின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும்.\nஉயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிகமான எடை போன்ற பிரச்சினைகள் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது ரொம்பவும் முக்கியம்.\nகவனத்தோடு நடந்துகொண்டால், கொலஸ்ட்ரால் பற்றிக் கவலையில்லை\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nமாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் பக்கோடா\nநெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள்\nவைட்டமின் டி குறைபாட்டால் என்னென்ன நிகழும்\nகேரளா ஸ்பெஷல் காளன் செய்வது எப்படி\nபெண்கள் சிசேரியன் செய்ய மருத்துவரை வற்புறுத்த காரணம்\nகொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த எளிய பயனுள்ள வழிகள்\nகெட்ட கொலஸ்ட்ராலை தடுக்கும் மீன் எண்ணெய்\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/11/3.html", "date_download": "2018-08-20T17:17:45Z", "digest": "sha1:D4SFKEC6VVPHDQCYUJN4DQVPGIU3N4VV", "length": 11343, "nlines": 75, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "மஹிந்த 3ஆவது முறை: \"விசாரணை முடிந்துவிட்டது என்கிறது உச்சநீதிமன்றம்\" ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nமஹிந்த 3ஆவது முறை: \"விசாரணை முடிந்துவிட்டது என்கிறது உச்சநீதிமன்றம்\"\nஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக ஆலோசனை கேட்டு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனு மீது உச்சநீதிமன்றம் 2 நாட்களில் விசாரணைகளை முடித்தது எப்படி என இலங்கை வழக்கறிஞர்கள் ஒன்றியம் கேள்வியெழுப்பியுள்ளது.\nஜனாதிபதியின் வேண்டுகோளை திறந்த நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டு உச்சநீதிமன்ற பதிவாளரிடம் தாம் மனு கொடுத்தபோது, விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்டதாக அவர் அறிவித்ததாக வழக்கறிஞர்கள் ஒன்றியத்தின் மூத்த உறுப்பினரான சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியின் வேண்டுகோள் புதன்கிழமையன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.\nவியாழக்கிழமை அரசாங்க விடுமுறையாதலால், அதற்குள்ளாக ஜனாதிபதியின் வேண்டுகோள் மீது எப்படி விசாரணை நடத்தப்பட்டிருக்க முடியும் என்ற சந்தேகம் எழுவதாக சுனில் வட்டகல கூறினார்.\nஜனாதிபதியின் மனுவை வெளிப்படையாக திறந்த நீதிமன்றத்தில்தான் விசாரிக்க வேண்டுமே ஒழிய அந்தரங்கமான முறையில் விசாரிக்க கூடாது என அவர் தெரிவித்தார்.\nதவிர இந்த விசாரணையில் வழக்கறிஞர்கள் தமது வாதங்களை முன்வைக்க போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் வட்டகல தெரிவித்தார்.\nஉபுல் ஜயசூரிய (இடப்பக்கம் இருப்பவர்)\nஜனாதிபதியின் வேண்டுகோள் மீதான விசாரணை முடிந்துவிட்டதாக தற்போது தகவல்கள் வந்தாலும், அரசியல் யாப்பின் பிரகாரம் இவ்விவகாரத்தில் மீண்டும் ஒரு விசாரணை நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என கொழும்பில் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் பேசிய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nஎனவே இது சம்பந்தமாக பர��்துபட்ட அளவில் கருத்துகளை முன்வைப்பதற்கு சட்டவாதிகளுக்கு இடம் வழங்கப்பட வேண்டுமென உச்சநீதிமன்றத்திடம் தான் கோரியுள்ளதாக உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.\nஇதேவேளை ஜனாதிபதி சமர்ப்பித்த வேண்டுகோள் தொடர்பாக எழுத்து மூலமாக கருத்து தெரிவிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் வெள்ளியன்று மாலை 3 மணியோடு முடிவடைந்துவிட்டதாக உச்சநீதிமன்ற பதிவாளர் எம்.எம். ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/oru-kuppai-kathai-trailer/", "date_download": "2018-08-20T17:37:32Z", "digest": "sha1:7FV65VKWNXTFPR5553BP4SHWGKZRR7DE", "length": 2377, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Oru Kuppai Kathai Trailer - Behind Frames", "raw_content": "\n11:32 AM நடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\n11:28 AM பாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\nநடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\nபாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\nஅறிமுக நடிகரை ‘ஜீனியஸ்’ ஆக்கும் சுசீந்திரனின் முயற்சி பலன் தருமா..\nதந்தையின் பிறந்த நாளுக்காக டெய்லராக மாறிய பாலிவுட் நடிகர்..\nஓடு ராஜா ஓடு – விமர்சனம்\nநடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\nபாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079536", "date_download": "2018-08-20T16:58:38Z", "digest": "sha1:H2VEYMQ2C2LU7KQQPOYUDNCMHNHQSW4G", "length": 23766, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "12 ஆண்டுகளுக்கு பின் அதிகபட்ச நீர் திறப்பு; காவிரி ஆற்றில் மீண்டும் பெருக்கெடுத்த கடும் வெள்ளம் Dinamalar", "raw_content": "\nகேரளாவை புரட்டி எடுக்கும் மழை\nபதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2018,00:06 IST\nகருத்துகள் (23) கருத்தை பதிவு செய்ய\n12 ஆண்டுகளுக்கு பின் அதிகபட்ச நீர் திறப்பு:\nமேட்டூர் அணையில், 12 ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் இரவு, அதிகபட்ச நீர் திறக்கப்பட்டது. காவிரியாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம், மேட்டூர் - இடைப்பாடி சாலையில் புகுந்தது.\nகர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் வரத்தால், நடப்பாண்டில், ஜூலை, 23ல் முதல் முறையாகவும், ஆக., 11ல், இரண்டாம் முறையாகவும், மேட்டூர் அணை நிரம்பியது. இரண்டு நாட்களாக, கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில், வினாடிக்கு, 1.43 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது.\nமேட்டூர் அணையில் இருந்து, நேற்று முன்தினம், வினாடிக்கு, 1.25 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இரவு, 11:30 மணிக்கு நீர் திறப்பு, 1.36 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கடந்த, 2005, அக்., 24ல், மேட்டூர் அணையில் அதிகபட்��மாக, 2.31 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் இரவு, அதிகபட்சமாக, 1.36 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது.\nகாவிரியில் பெருக்கெடுத்த வெள்ளம், அனல்மின் நிலையம் அருகே, மேட்டூர் - இடைப்பாடி நெடுஞ்சாலையில் புகுந்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நேற்று காலை, நீர் திறப்பு, 1.25 லட்சம் கன அடியாக குறைக்கப்பட்டதால், நெடுஞ்சாலையில் தேங்கிய தண்ணீர் வடிந்து, மீண்டும் போக்குவரத்து துவங்கியது.\nபண்ணவாடி நீர் பரப்பு பகுதியில், காற்று பலமாக வீசியதால், நீரில் அலைகள் பல அடி உயரம் வரை எழும்பின. இதனால், பண்ணவாடி - நாகமறை விசைப்படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.\nவிடுமுறை நாளான நேற்று, மேட்டூர் அணையை பார்வையிட, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணியர் குவிந்தனர். இதனால், பவானி - தொப்பூர் நெடுஞ்சாலையில், தங்கமாபுரிபட்டணத்தில் காலை முதல் இரவு வரை, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, டெல்டா விவசாயிகள் பலர், பஸ் மற்றும் வேன்களில், மேட்டூர் வந்து, அணை, 16 கண் மதகு பகுதியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.\nநேற்று மாலை, மேட்டூர் அணை நீர்மட்டம், 120.10 அடி, நீர் இருப்பு, 93.63, டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 1.20 லட்சம் கன அடி நீர் வந்தது. அணை மின் நிலையம், 16 கண் மதகு வழியாக, வினாடிக்கு, 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. கர்நாடகா அணைகளின் உபரி நீர் திறப்பு குறைந்ததால், வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்வரத்து சரியும்.\nதர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, 1.40 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு, 1.22 லட்சம் கன அடியாக குறைந்தது. இது, மாலை, 5:00 மணிக்கு, 1.20 லட்சம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கல் காவிரியாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம், அருவிகள் அனைத்தையும் மூழ்கடித்து, செல்கிறது. தொடர்ந்து நேற்று, 35வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.\nகரூர் மாவட்டம், மாயனுார் கதவணை, 16.7 அடி உயரம், 1.5 கி.மீ., நீளம் கொண்டது. 1.5 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட அணையில், அதிகபட்சம், 1 டி.எம்.சி., தண்ணீர் தேக்க முடியும். கதவணையில் இருந்து, 70 மதகுகள் வழியாக, 1.04 லட்சம் கன அடி நீர், ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர பகுதி வயல்களில் தண்ணீர��� புகுந்து உள்ளது.\nபெரும்பாலான வயல்களில், சோளம் அறுவடை முடிந்து, உழவுப் பணி துவங்கவுள்ள நிலையில், வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், உழவுப் பணி எளிதாக இருக்கும் என, விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால், வாழைத் தோட்டங்களில் தேங்கி நிற்கும்\nதண்ணீர், இரண்டு நாட்களில் வடியா விட்டால், மரங்கள் அழுகி விடும் என, வாழை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nநேற்று மாலை, 6:00 மணி நிலவரப்படி, திருச்சி, முக்கொம்பு அணைக்கு, 1.09 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதில், 30 ஆயிரம் கன அடி, பாசனத்துக்கு காவிரி ஆற்றிலும், 70 ஆயிரம் கன அடி, கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்பட்டுள்ளது.\nமுக்கொம்பு அணையில் இருந்து, கல்லணைக்கு திறக்கப்படும், 30 ஆயிரம் கன அடியில், காவிரியில், 9,040 கன அடியும், வெண்ணாற்றில், 9,022 கன அடியும், கல்லணை கால்வாயில், 2,656 கன அடியும் திறக்கப்படுகிறது. கல்லணையில் இருந்து, கொள்ளிடம் ஆற்றுக்கு, 8,070 கன அடி நீர் திறக்கப்படுவதால், மொத் தம், 78 ஆயிரம் கன அடி தண்ணீர், வீராணம் நோக்கி கொள்ளிடத்தில் திறக்கப்பட்டுள்ளது.\n18 கிராமங்களுக்கு எச்சரிக்கை :\nஈரோடு மாவட்ட காவிரியில், இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இதனால், 18 வருவாய் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரங்கள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்படியும், மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும், கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று காலை, கலெக்டர் பிரபாகர், ஈரோடு கருங்கல்பாளையம், பவானி பகுதியில், பல கிராமங்களில் ஆய்வு செய்தார். பின், அவர் கூறியதாவது: தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பவானி கரையோர பகுதியில் வசித்த, 27 குடும்பங்கள் திருமண மண்டபத்திலும், கொடுமுடி பகுதியில் வசித்த, 60 குடும்பங்கள், எஸ்.எஸ்.டி., பள்ளியிலும் முகாம் அமைத்து தங்க ஏற்பாடு செய்துள்ளோம். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.\n- நமது நிருபர் குழு -\nRelated Tags அதிகபட்ச நீர் திறப்பு காவிரி ஆற்றில் பெருக்கெடுத்த கடும் வெள்ளம்\nகாவிரி, கொள்ளிடம் ஆறுகளில் உடனடியாகத் தடுப்பணைகள் கட்ட முடியாது. காவிரி, கொள்ளிடக் கரைகளின் இரு புறமும் இருக்கும் கிராமங���களில் பஞ்சாயத்து யூனியன்களுக்கு வழங்கப் படும் நிதியை உபயோகித்து மேல்மட்ட நீர்த் தேக்கத் தொட்டிகளை அதிக அளவில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் அமைத்து அவற்றில் காவிரி கொள்ளிடம் ஆறுகளில் பாயும் உபரி வெள்ள நீரை மின் மோட்டார் பம்புகள் மூலம் இறைத்து, சேமித்து, சுத்திகரித்துப் பின் குழாய்கள் மூலம் இனி குடிநீர்ப் பற்றாக்குறை இருக்கும் அநேக கிராமங்களுக்கு, . குடிநீராக‌ வழங்கலாம். ஆறுகள், ஓடைகள் வாய்க்கால்கள் பல இடங்களில் தூர் வாராமல் இருப்பதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு. கடந்த 5, 6 ஆண்டுகளில் காவிரி நீர்ப் பாசனம் முறையாக இல்லாததால், பலர் பிளாட் போட்டு தங்கள் வயல்களை விற்று விட்டார்கள். இவைகளில் வீடு கட்டியவர்கள், நீர் வழித்தடங்களையும் கூட மூடி ஆக்கிரமித்து விட்டார்கள். அரை குறையாக தூர் வாரப்பட்ட வாய்க்கால்கள் வழியே இனி வெள்ள நீர் வந்தால் நேராக குடியிருப்புகள் உள்ள தாழ்வான பகுதிகளுக்குத்தான் போகும். தொலைவில் இருக்கும் ஒரு சில பாசன வயல்களுக்கு செல்லாது.\nஇன்று பெட்டவாய்தலையில் (அகண்ட காவிரி உள்ள ஊர்) இருந்து திருச்சி வரை செல்லும் காவேரி ஆற்றை பார்த்தேன். செய்தியில் சொன்னபடி வெள்ளம் வர வாய்ப்பு இல்லை. இப்பொழுது உள்ளது போல் மூன்று மடங்கு தண்ணீர் (2லட்சம் கன அடி) வந்தால் கூட தாங்கும் அளவு உள்ளது காவேரி. சும்மா பூச்சாண்டி காண்பிக்காதீர்கள்.\nநான் சொல்வது தான் நிஜம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2018/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-18/", "date_download": "2018-08-20T17:18:03Z", "digest": "sha1:M5VYZRZUDLUZGP6VZS4Q4WKU42MSAJD2", "length": 9346, "nlines": 272, "source_domain": "www.tntj.net", "title": "பிப்ரவரி – 18 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஉணர்வு இ-பேப்பர் 22 : 28\nஉணர்வு இ-பேப்பர் 22 : 27\nஉணர்வு இ-பேப்பர் 22 : 26\nஉணர்வு இ-பேப்பர் 22 : 25\nஉணர்வு இ-பேப���பர் 22 : 24\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/02/blog-post_203.html", "date_download": "2018-08-20T16:58:45Z", "digest": "sha1:LVVAET4SSLDY5NBLL3ANGTIOLQ4XWSU5", "length": 11135, "nlines": 119, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "நீங்க தங்க கலர்ல மின்னனுமா? | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தகவல் » நீங்க தங்க கலர்ல மின்னனுமா\nநீங்க தங்க கலர்ல மின்னனுமா\nTitle: நீங்க தங்க கலர்ல மின்னனுமா\nஉங்கள் உடலும், தோலும் தங்க நிறமாக மின்ன எளிய வழிகள் இயற்கை முறையிலேய உள்ளது என்பது தான் பலருக்கம் இன்ப அதிர்ச்சி தரும் தகவல். ஒவ்வொரு...\nஉங்கள் உடலும், தோலும் தங்க நிறமாக மின்ன எளிய வழிகள் இயற்கை முறையிலேய உள்ளது என்பது தான் பலருக்கம் இன்ப அதிர்ச்சி தரும் தகவல்.\nஒவ்வொரு பெண்ணும் தான் தங்க நிறத்தில் ஜொலிக்க வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் சிலர் இயற்கையிலே மிகவும் சிகப்பு நிறமாகவும், தங்க நிறமாகவும் உள்ளனர். வேறு சிலரே கருப்பு நிறமாக உள்ளனர். இனி இந்த கவலையே வேண்டாம். உங்கள் தோல் தங்க நிறமாக மின்ன எளிய வழிகள் இயற்கை முறையிலேய உள்ளது.\nஆம், நாம் அன்றாடம் உணவில் பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பு செய்யும். குறிப்பாக தோலுக்கு மினு மினுப்பையும் கொடுத்து ஜொல்லிக்கவைக்கும்.\nமேலும், கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் உங்கள் உடலுக்கும், தோலுக்கும் மிகுந்த அழகை தரும்.\non பிப்ரவரி 28, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்கள��ல் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/28/cognizant-failed-pay-the-tax-rs-2-500-crore-income-tax-dept-010867.html", "date_download": "2018-08-20T16:14:10Z", "digest": "sha1:MOKHITBVWBT3MBGNSAE4RH7ULZFLFJG6", "length": 19035, "nlines": 191, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.2,500 கோடி வரி ஏய்ப்பு.. காக்னிசென்ட-ஐ கட்டம்கட்டிய வருமான வரித்துறை..! | Cognizant failed to pay the tax of Rs. 2,500 crore Income Tax Department Freezes Bank Accounts - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.2,500 கோடி வரி ஏய்ப்பு.. காக்னிசென்ட-ஐ கட்டம்கட்டிய வருமான வரித்துறை..\nரூ.2,500 கோடி வரி ஏய்ப்பு.. காக்னிசென்ட-ஐ கட்டம்கட்டிய வருமான வரித்துறை..\nபெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது வாகன உற்பத்தி துறை ..\nதிறமை இருந்தால் ஐடி ஊழியர்களுக்கு இப்போ ஜாக்பாட் தான்..\nரூ.2,500 கோடி வரி மோசடி.. காக்னிசென்ட் ஊழியர்களின் சம்பள உயர்வு என்ன ஆகும்..\nஅமெரிக்காவில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வந்த புதிய சிக்கல்..\n8,000 ஊழியர்களை வெளியேற்றியது காக்னிசென்ட்..\nஊழியர்கள் எண்ணிக்கை குறைந்தாலும் வருவாய் அதிகரிப்பு.. காக்னிசென்ட் கலக்கல்..\nஇந்திய ஐடி நிறுவனங்களுக்கு போட்டியாக சிறு நிறுவனங்களை வாங்க முடிவு செய்தது காக்னிசென்ட்\nசென்னை: டிவிடென்ட் விநியோக வரியில் மோசடி செய்துள்ளதாகக் காக்னிசென்ட் நிறுவனத்தின் சென்னை மற்றும் மும்பை அலுவலகங்களின் வங்கி கணக்குகளை வருமான வரி துறை முடக்கி உள்ளது.\nஇதனை உறுதி செய்த காக்னெசென்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இதற்கு மேலும் எந்த நடவடிக்கையும் காக்னிசென்ட் நிறுவனம் மீது எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் வருமான வரி துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\n2016-2017 நிதி ஆண்டில் காக்னிசென்ட் நிறுவனம் 2,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரியினைச் செலுத்தவில்லை என்றும் செய்திகள் வெளியானதை அடுத்து வருமான வரித் துறை இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.\nஆனால் காக்னிசென்ட் நிறுவனம் இந்தப் பரிவர்த்தனைக்குச் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் கட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nவருமான வரித் துறை காக்னிசென்ட் நிறுவனத்தின் சில வங்கி கணைக்கினை முடக்கிய உடன், காக்னிசென்ட் தரப்பில் இருந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.\nவணிகச் செயல்பாடுகளுக்கு எந்தத் தாக்கமும் இல்லை\nவருமான வரி துறையினர் எடுத்துள்ள நடவடிக்கையினால் காக்னிசென்ட் நிறுவனத்தின் வணிகச் செயல்பாடுகள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வரும் சேவைக���ுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர்.\nவருமான வரி துறையினரை இது குறித்துத் தொடர்புகொண்டு முழு விவரங்களைப் பெற முடியாத நிலையில் காக்னிசென்ட் நிறுவனமும் பல முக்கியக் கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டது.\nஅமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் காக்னிசென்ட் நிறுவனத்தில் அதிகபட்சமாக 2,60,000 இந்திய ஊழியர்கள் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.\nவழிக்கு வந்தது ஆப்பிள்.. ஸ்டீவ் ஜாப்ஸ் கட்டிய கோட்டையை காப்பாற்ற புது முயற்சி..\nபான் - ஆதார் இணைப்பு\nபான் - ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு..\nஓட ஓட விரட்டும் யூபிஐ..\nவிசா, மாஸ்டர் கார்டு நிறுவனங்களை ஓட ஓட விரட்டும் யூபிஐ..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: காக்னிசென்ட் சென்னை மும்பை வரி ஏய்ப்பு வருமான வரி துறை வங்கி கணக்கு cognizant failed pay tax income tax department bank accounts\nசுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..\nமகிழ்ச்சியின் உச்சத்தில் சன் பார்மா.. 983 கோடி ரூபாய் லாபம்..\nநெட்பிளிக்ஸ் உயர் அதிகாரி திடீர் ராஜினாமா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/06/05085539/1167925/samayapuram-mariamman-Completion-of-construction-work.vpf", "date_download": "2018-08-20T16:48:32Z", "digest": "sha1:Q35LQR5PNTT3572GQFRQ7GUCZFRPMLLQ", "length": 15379, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 3-ம் நிலை கட்டுமான பணி நிறைவு || samayapuram mariamman Completion of construction work", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 3-ம் நிலை கட்டுமான பணி நிறைவு\nசக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றசமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 3-ம் நிலை கட்டுமான பணி நிறைவு பெற்றது.\nசக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றசமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 3-ம் நிலை கட்டுமான பணி நிறைவு பெற்றது.\nசக்தி தலங்களில் மிகவும் பிரச��த்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டுமென்பது இந்துக்களின் ஆகம விதியாகும். அதன்படி இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.\nகோவிலின் முன்பகுதியான கிழக்கு பக்கத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்காக கோவில் நிதி ரூ.2½ கோடியில் சுமார் 30 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணி நடைபெற்று முடிந்தது. மேலும் கோவிலின் வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இந்நிலையில் ராஜகோபுரம் கட்டும் பணி மேலும் காலதாமதம் ஆகும் என்பதால் முதல் கட்டமாக வடக்கு, தெற்கு, மேற்கு போன்ற பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nசமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரத்தின் 3-ம் நிலை கட்டுமான பணி நிறைவடைந்த நிலையில் கான்கிரீட் போடும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.\nஇந்நிலையில் விரைவில் ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டுமென்று பக்தர்கள் வேண்டுகோள் வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து பரமத்தி வேலூரை சேர்ந்த பொன்னர்சங்கர் என்ற உபயதாரர் ராஜகோபுரம் கட்டித்தர முன் வந்தார். இதையொட்டி திட்ட மதிப்பீடு செய்து ரூ.2½ கோடி செலவில் 73 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கியது.\nஇந்த பணியில் நாமக்கல்லைச் சேர்ந்த ஸ்தபதிகள் சதாசிவம், பாஸ்கரன் மற்றும் முருகன் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 40 பணியாளர்கள் சமயபுரத்திலேயே தங்கியிருந்து கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜகோபுரத்தின் மூன்றாம் நிலை கட்டுமான பணி நிறைவு பெற்று நேற்று கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது. இதற்காக காலை 9.40 மணிக்கு மஞ்சளால் செய்யப்பட்ட விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கான்கிரீட் போடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. அனைத்து பணிகளும் நிறைவடைந்தவுடன் இன்னும் ஒரு வருடத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nதிருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள்\nதிருப்பதியில் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது வருடாந்திர பவித்ரோற்சவம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரிகார பூஜை தொடங்கியது\nஆடி வெள்ளிக்கிழமையான இன்று சமயபுரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்\nசமயபுரம் கோவில் ராஜகோபுரத்தின் 3-ம் நிலை கட்டுவதற்காக சாரம் அமைக்கும் பணி தீவிரம்\nசமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா 11-ந்தேதி தொடங்குகிறது\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/04/04115451/1154991/mochai-vadai.vpf", "date_download": "2018-08-20T16:48:40Z", "digest": "sha1:MMNSJHPYKQ2PZF2TAP7LQT3E3GZAV7FM", "length": 12493, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாலை நேர ஸ்நாக்ஸ் மொச்சை வடை || mochai vadai", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமாலை நேர ஸ்நாக்ஸ் மொச்சை வடை\nமொ��்சையில் சுண்டல், கூட்டு, குழம்பு செய்து இருப்பீங்க. ஆனால் இன்று மொச்சையை வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமொச்சையில் சுண்டல், கூட்டு, குழம்பு செய்து இருப்பீங்க. ஆனால் இன்று மொச்சையை வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமொச்சை - கால் கிலோ\nஉளுந்து - 100 கிராம்\nகடலைப்பருப்பு - 100 கிராம்\nநறுக்கிய இஞ்சி - சிறிதளவு\nபூண்டு - 4 பல்\nபச்சை மிளகாய் - 2\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nவெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமொச்சை, உளுந்து, கடலைப்பருப்பு ஆகியவைகளை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.\nஅனைத்து நன்றாக ஊறியதும் அவற்றுடன் ப.மிளகாய், பூண்டு, மிளகு, இஞ்சி, உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.\nஅரைத்த மாவுடன் வெங்காயத்தை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும், மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.\nசூப்பரான மொச்சை வடை ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nமாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் பக்கோடா\nநெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள்\nவைட்டமின் டி குறைபாட்டால் என்னென்ன நிகழும்\nகேரளா ஸ்பெஷல் காளன் செய்வது எப்படி\nபெண்கள் சிசேரியன் செய்ய மருத்துவரை வற்புறுத்த காரணம்\nமாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் வடை\nமாலை நேர ஸ்நாக்ஸ் பச்சைப் பயறு வடை\nமாலை நேர ஸ்நாக்ஸ் வேர்க்கடலை வடை\nமாலை நேர ஸ்நாக்ஸ் கொண்டைக்கடலை வடை\nசூப்பரான ஸ்நாக்ஸ் பச்சை பட்டாணி வடை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2018/05/09141805/1161891/Two-exercises-to-burn-calories.vpf", "date_download": "2018-08-20T16:48:38Z", "digest": "sha1:ZWUHSXD3DEHEOLAFT7JULAPDOPEKJLUG", "length": 15752, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "கலோரிகளை எரிக்க உதவும் இரண்டு உடற்பயிற்சிகள் || Two exercises to burn calories", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகலோரிகளை எரிக்க உதவும் இரண்டு உடற்பயிற்சிகள்\nஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரண்டு பயிற்சிகளுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும்.\nஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரண்டு பயிற்சிகளுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும்.\nஇயற்கையான ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி என்பது அத்தியாவசியமானது. உடற்பயிற்சி என்பது பல வகையில் உள்ளது. ஒவ்வொரு பாகங்களின் செயற்பாட்டிற்கும் தனித்தனி உடற்பயிற்சிகள் இருக்கிறது. உடற்பயிற்சிகள் என்பது எளிமையானதாகவும் இருக்கும், கடுமையானதாகவும் இருக்கும். மிதமான உடற்பயிற்சிகளில் இரண்டு தான் ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்.\nஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரு உடற்பயிற்சிகளும் உங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவினாலும் கூட, இவையிரண்டில் எது சிறந்தது, எது அதிக கலோரிகளை எரிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.\nஉடல் எடை குறைய வேண்டுமானால் அதிகளவில் கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என இரண்டுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முக்கியமல்ல; அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் தான் முக்கியம்.\nஉடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடல் எடையை பொறுத்து தான் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை அமையும். நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் ஓடும் போது அதிக கலோரிகளை எரிக்கலாம். பொதுவாகவே, ஓடும் போது கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும். 68 கிலோ எடை உள்ளவர், 40 நிமிடங்கள் ஓடினால் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். இதுவே 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் 400 கலோரிகள் எரிக்கப்படும். எடையை தாங்கும் உடற்பயிற்சியாக இருக்கும் ஓட்டம், திடமான எலும்புகளை வளர்ப்பதிலும் உதவிடும்.\nசைக்கிள் ஓட்டுவதை விட ஓடுவது சற்று கடினமான உடற்பயிற்சி என்பதால், அதிகளவிலான கொழுப்பு எரிக்கப்படும். மேலும் தசைகளில் கொழுப்பு விஷத்தன்மையை போக்கவும், கொழுப்புகளை திறம்பட உடைக்க வைக்கவும் ஓடுவது உதவும்.\nநீண்ட நேரம் ஓடினாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ அதிக அளவில் கலோரிகளை எரிக்க முடியும். வேகத்தை அதிகரித்தால் குறைந்த நேரத்திலேயே கூடுதல் அளவிலான கலோரிகளை எரிக்கலாம். ஒரு கிலோமீட்டரை 10 நிமிடத்தில் ஓடுவது, 90 நிமிடத்தில் ஓடி 900 கலோரிகளை எரிப்பதற்கு சமமாகும். அதேப்போல், சைக்கிள் ஓட்டும் போது, ஒரு மணிநேரத்தில் 25 கிலோமீட்டர் என வேகத்தை அதிகரித்தால், 892 கலோரிகளை எரிக்கலாம்.\nஉங்கள் தினசரி உடற்பயிற்சிகளில், இந்த இரண்டு உடற்பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டால், நல்ல பயனை பெறலாம்.\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத�� தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nதோள்பட்டை வலியை குணமாக்கும் பத்த பத்மாசனம்\nபெண்களின் பின்னழகை அழகாக்கும் உடற்பயிற்சிகள்\nதொப்பையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்\nகைத்தசையை குறைக்கும் எளிய உடற்பயிற்சிகள்\nதொப்பையை குறைக்கும் சூப்பரான உடற்பயிற்சிகள்\nபெண்களின் தொடைப்பகுதியை அழகாக்கும் உடற்பயிற்சி\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.net/21777", "date_download": "2018-08-20T16:10:48Z", "digest": "sha1:TE4JBZ6US2MR6FADXYWU3OA7J7F2A6ZS", "length": 15731, "nlines": 141, "source_domain": "www.tamilnewsline.net", "title": "இந்த ராசிக்காரங்க ஒன்று சேர்ந்தா... வாழ்க்கை நரகமா தான் இருக்கும்... - Tamil News Line", "raw_content": "\nஇராணுவத் தளபதிகளை இரகசியமாக சந்தித்த மைத்திரி\nஇலங்கை பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு\nமுதல் தடவையாக வடக்குக்கு தமிழர் நியமனம்\nபேஸ்புக் மீதான தடை நீக்கபட்டுள்ளது\nபேஸ்புக் பார்வையிடும் தினம் அறிவிக்கப்பட்டது.\nஇந்த ராசிக்காரங்க ஒன்று சேர்ந்தா… வாழ்க்கை நரகமா தான் இருக்கும்…\nஇந்த ராசிக்காரங���க ஒன்று சேர்ந்தா… வாழ்க்கை நரகமா தான் இருக்கும்…\nபொதுவாக காதலுக்கு கண்ணில்லை என்று கூறுவார்கள். காதலிக்கும் போது எல்லாம் ஜோதிடம் பார்த்து, பொருத்தம் பார்த்து எல்லாம் காதலிக்கமாட்டோம். ஆனால் ஒரு காதல் வெற்றியடைவதிலும், அந்த காதல் வாழ்நாள் முழுவதும் நீடித்து நிலைப்பதிலும் ஒருவரது ராசிகள் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆம், காதல் என்று வந்துவிட்டால், ராசியின் மீது யாருக்கும் நம்பிக்கை இருக்காது.\nஇன்று பல காதலர்கள் காதலிக்கும் போதே பிரச்சனைகள் வந்து பிரிந்துவிடுகிறார்கள். இதற்கு அவர்களது ராசிகளும் ஓர் காரணமாக இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. ஆம், ஜோதிடத்தின் படி, ஒருசில ராசிக்காரர்கள் ஒன்று சேர்ந்தால், அவர்களது காதல் வாழ்க்கை அல்லது திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காதாம். அப்படியே ஒன்று சேர்ந்தாலும், ஏதேனும் பிரச்சனையால் பிரியக்கூடும் அல்லது எப்போதும் சண்டைப் போட்டுக் கொண்டே இருக்க நேரிட்டு, வாழ்க்கையே நரகம் போன்று இருக்கும்.\nஇப்போது எந்த ராசிக்காரர்கள் ஒன்று சேர்ந்தால், எம்மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று காண்போம். அதைப் படித்து தெரிந்து, உங்கள் துணையுடன் அல்லது காதலருடன் அடிக்கடி சண்டை வருவதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம்.\nவிருச்சிகம் மற்றும் கடகம் இந்த ராசிக்காரர்கள் ஒன்று சேர்ந்தால், இருவரும் எந்நேரமும் அழுது கொண்டே தான் இருப்பார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டால், அந்த வாக்குவாதம் அனல் பறக்கும். இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஒரு ஆரோக்கியமான உறவை அமைத்துக் கொள்வது என்பது கடினமாக ஒன்றாக இருக்கும்.\nகன்னி மற்று மிதுனம் கன்னி மற்றும் மிதுன ராசிக்காரர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் இருவருக்குமே வெவ்வேறான கருத்துகள் என்பதால், இவர்கள் ஒருவரை ஒருவரை புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இந்த ராசிக்காரர்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் தாங்கள் விருப்பப்பட்டதை குறிப்பிட்ட வழியில் பெற நினைப்பார்கள். ஆனால் மிதுன ராசிக்காரர்களோ, இதற்கு அப்படியே எதிர்மாறானவர்கள்.\nதனுசு மற்றும் துலாம் இந்த ராசிக்காரர்கள் சண்டைப் போடுவதை நிறுத்தவே மாட்டார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் உறவில் ஈடுபட்டால், அந்த உறவை எந்நேரமும் சண்டையிட்டே கழிப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் எப்படி இருவரும் சமாதானமாகி, தங்களுக்குள் இருக்கும் காதலை வளர்ப்பது என்று சற்றும் யோசிக்கவே மாட்டார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் அவர்களது வாழ்க்கையைக் கொண்டு செல்லும் விதமே தனியாக இருக்கும். இதனாலேயே சண்டைகள் எப்போதும் வரும்.\nமீனம் மற்றும் கும்பம் இந்த இரண்டு ராசிக்காரர்களிடமும் உள்ள சில பொதுவான ஒற்றுமை என்றால், அவர்களது சுதந்திரம் மற்றும் படைப்பு போக்குகள் தான். மற்றபடி இவர்களது குணம் வேறு. மீன ராசிக்காரர்கள் தங்கள் துணையிடமிருந்து பாசத்தையும், அன்பையும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் கும்ப ராசிக்காரர்களோ, சுதந்திரத்தையும், சிறிது இடைவெளியையும் தான் எதிர்பார்க்கிறார்கள்.\nமகரம் மற்றும் மிதுனம் இந்த ராசிக்காரர்களின் சேர்க்கை ஒரு பேரழிவில் முடியும். இந்த இரண்டு ராசிக்காரர்களும் முற்றிலும் எதிர்மாறான கருத்துக்களைக் கொண்டவர்களாக இருப்பர். மகர ராசிக்காரர்கள் எதையும் ஒழுங்காக செய்ய நினைப்பார்கள். ஆனால் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைக் குறித்து எவ்வித திட்டமும் இல்லாமல் இருப்பார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஒன்று சேர்ந்தால், நிச்சயம் இவர்களது வாழ்க்கை நரகமாகத் தான் இருக்கும்.\nகன்னி மற்றும் மீனம் கன்னி மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு இடையே நிறைய மோதல்கள் ஏற்படும். மீன ராசிக்காரர்களின் கனவுகள் மற்றும் கற்பனைகள் அனைத்துமே நிறைவேறாமல் தான் இருக்கும். ஆனால் கன்னி ராசிக்காரர்களோ, தாங்கள் நினைத்ததை நிறைவேற்றாமல் இருக்கமாட்டார்கள். இதனாலேயே இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் ஒத்துப் போகாது.\nமீனம் மற்றும் சிம்மம் இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஒரே வழியில் தொடர்பு கொள்ளமாட்டார்கள் மற்றும் எந்த ஒரு சூழ்நிலையிலும் இவர்கள் இருவரும் புரிந்து கொள்ளமாட்டார்கள். மீன ராசிக்காரர்களோ மிகவும் சென்சிடிவ்வானவர்கள், அதே சமயம் சிம்ம ராசிக்காரர்கள் ஒரு விஷயத்தால் ஏற்படும் பாதிப்பைப் புரிந்து கொள்ள சற்று தாமதமாகும்.\nதனுசு மற்றும் ரிஷபம் தனுசு ராசிக்காரர்கள் எப்போதுதும் பரபரப���புடன் இருப்பர் மற்றும் எதையேனும் ஆராய்ந்து கொண்டே இருப்பர். ரிஷப ராசிக்காரர்கள் வழக்கமான மற்றும் நிலைத்தன்மையால் அறியப்படுகிறார்கள். தனுசு ராசிக்காரர்கள் நன்கு ஊர் சுற்ற விரும்புவார்கள் மற்றும் விரைவில் இவர்களுக்கு அலுத்துவிடும். ஆனால் ரிஷப ராசிக்கார்களுக்கு அப்படியே எதிர்மாறானது.\nமேஷம் மற்றும் கடகம் இந்த இரண்டு ராசிக்கார்களும் எப்போதும் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்ளமாட்டார்கள். மேஷ ராசிக்காரர்கள் வலிமையான குணம் கொண்டவர்கள் . கடக ராசிக்காரர்கள் சென்சிடிவ்வானவர்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களிடம் இருக்கும் ஒரு பொதுவான குணம் என்னவென்றால், அது அக்கறையும், காதலும் தான். இது தான் இவர்கள் இருவருக்கும் குடும்பத்திற்கு அதிக முக்கியத்தும் கொடுக்க வைக்கிறது.\n(31-03-2018) இன்றைய உங்கள் ராசிபலன்\n4-04-2018 இன்றைய ராசி பலன்\nஇதோ கடக ராசி நேயர்களே: தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2007/11/blog-post_25.html", "date_download": "2018-08-20T16:29:10Z", "digest": "sha1:HU4GCIGLKEBRS6JSFSX4SF2BKWKAQFKV", "length": 32720, "nlines": 520, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: நலிவடையும் தொழில்கள்!!!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nபத்தாவது வரலாறு -புவியியல் கடைசி பரிச்சை எழுதி முடித்த அடுத்த நாளே ஒட்டு மொத்த மாயவரத்து அரும்பு மீசைகளும், அரை தாவணிகளும் மயூரா டைப்பிங் செண்டருக்கு தான் ஓடும். டைபிங் கத்துக்க ஆசை என்பதை விட எதிபால் ஈர்ப்புதான் பிரதான காரணமாக இருக்கும். மேலும் இத்தனை நாள் யூனிஃபார்ம் யூனிஃபார்ம்ன்னு இருந்த பசங்களுக்கு தன் பட்டு பாவாடையையோ, கலர் பேண்ட், ஜீன்ஸ்களையோ காட்ட இது நல்ல வாய்ப்பு. மயூரா இண்ஸ்ட்டிடியூட் வாத்தியார் ராமனாதனுக்கு வயிறு கொஞ்சம் பெரிய சைஸ் என்பதால் மெக்கானிக் பை ஓட்டுவது போல ஒரு பக்கமா உக்காந்துதான் டைப்புவார்.ஆனா நாம மட்டும் நேரா நிமிர்ந்து கூன் விழாம உக்காரனும் என்பதில் கண்டிப்பா இருப்பார். asdfgf ; lkjhj முதல் 1 வாரத்துக்கு ஓடும். அப்போ தடவி தடவி நாம் அடிப்பதை நம் சீனியர் தாவணிகள் ஒரு வித நக்கலை உதட்டில் வழிய விட்டு பார்க்கும் போது மானமே போகும். இப்படியாக ஒரு ��ழியா zyxwன்னு தலை கீழா அடிக்கும் போது கொஞ்சம் ஸ்பீடு வந்திருக்கும். ஏபிசிடி தலை கீழா சொல்ல தெரியுமான்னு வீட்டிலே வந்து பீத்திக்க தோணும். ஸ்பீடு வரும் வரை ரெமிங்டன் மிஷின் தான். ஏறி அதன் மேல உக்காந்து அடிக்கனும் அத்தனை கஷ்டமா இருக்கும். ஃபேசிட் மிஷின் சார் தருவதே ஒரு சடங்கு மாதிரி விஷேஷமா இருக்கும். காலை பேட்சில் ஒருத்தனுக்கு கொடுத்துட்டா அது தலைப்பு செய்தி மாதிரி இரவு பேட்ச் வரை டாக் ஆஃப் த இண்ஸ்ட்டிட்டூட்டா இருக்கும். புதுசா டைப் கத்துபவனை ஈசியா கண்டு பிடிச்சிடலாம். காத்துல டைப் அடிச்சுகிட்டே இருப்பான்.\nசைக்கிள் பாரிலே 4 டிம்மி பேப்பரை சுத்தி வச்சுகிட்டு டைப் கிளாஸ்க்கு போவதே அந்த காலை நேரத்தில் ஒரு வித சந்தோஷமா இருக்கும்.சத்தமில்லாமல் சில காதல்களும், பலத்த சத்தத்தோடு சில காதல்களும், காதலிக்க பொண்ணு கிடைக்காத வயித்தெரிச்சல் கோஷ்டிகள் காதலிப்பவர்களின் வீட்டுக்கு போட்டு கொடுக்கும் புண்ணிய வேலை செய்து கொண்டும், சும்மா கல கலன்னு இருக்கும் ஊரே\nஆனால் இப்போ அதல்லாம் ஒன்னும் இல்லை. வெறிச்சோடி கிடக்கு அந்த இண்ட்டிடியூட். மயூராவின் பிரான்ச் எல்லாம் மூடியாச்சு. கேட்டா அந்த தொழிலே அழிஞ்சு போச்சுன்னு சொல்றாங்க. கம்பியூட்டர் வகுப்புக்கு கூட்டம் கூட்டமா போறாங்க. வீட்டுக்கு வீடு கம்ப்பியூட்டர் வந்தாச்சு. பல பேர் டை கத்துக்காமயே 'ஒருவிரல்\"கிருஷ்ணாராவாக ஸ்பீடில் கலக்குதுங்க. டைப் மிஷின் மாதிரி ஒரே ஃபோண்ட் இல்லை. எந்த டிசைன் வேணுமோ அதில கலக்குறாங்க. தமிழ் டைப் கத்துக்க தேவையே இல்லை. அதான் கலப்பை வச்சு உழுதுடுறாங்களே ஆஹ இனி எதிர் காலத்தில் நான் டைப் மிஷினை மியூசியத்துல தான் பார்க்க வேண்டும் என்கிற நிலை\nஅது போல அழிந்து வரும் அடுத்த தொழில் பிரிண்டிங் பிரஸ் பிரஸ் உள்ளே நுழைந்தாலே அந்த பிர்ண்டிங் இங்கின் வாசனையும், தோசையில் நெய் தடவுவது போல இங்க்கை மிஷினில் தடவும் அழகும் ஆஹா சூப்பர். பிரஸ்ஸில் பிரதான பணியே அச்சு கோர்க்கும் வேலை தான்.குழியில் கிடக்கும் முழி, பொடி ஒழுகும் மூக்கின் நுனியில் வெள்ளெழுத்து கண்ணாடி, கூர்ந்து கவனிக்கும் போது வெற்றிலை காவி கலரில் 32 பல்லும் தெரிய தொழிலில் காட்டும் சிரத்தை.... அவர் தான் அச்சு கோர்ப்பவர். கண்ணை இடுக்கி இடுக்கி கவனித்து வேலை முடிந்து வெளியே வந��து ரோட்டில் போகும் அத்தனை பெரிய பஸ்ஸை கூட கண்னை இடுக்கி கொண்டே தான் பார்ப்பார். முதலாளி சம்பளம் குடுக்க லேட் ஆனால் ஒரு கொத்தாக எழுத்துகளை அள்ளி கோவணத்தில் முடிந்து கொண்டு ஈயம் பித்தளைக்கு போடும் வேலையோ, பக்கத்து பிரஸ்ஸில் \"பா\" \"லூ\" கடனா குடுன்னு சொல்லும் வேலையோ இனி இல்லை பிரஸ் உள்ளே நுழைந்தாலே அந்த பிர்ண்டிங் இங்கின் வாசனையும், தோசையில் நெய் தடவுவது போல இங்க்கை மிஷினில் தடவும் அழகும் ஆஹா சூப்பர். பிரஸ்ஸில் பிரதான பணியே அச்சு கோர்க்கும் வேலை தான்.குழியில் கிடக்கும் முழி, பொடி ஒழுகும் மூக்கின் நுனியில் வெள்ளெழுத்து கண்ணாடி, கூர்ந்து கவனிக்கும் போது வெற்றிலை காவி கலரில் 32 பல்லும் தெரிய தொழிலில் காட்டும் சிரத்தை.... அவர் தான் அச்சு கோர்ப்பவர். கண்ணை இடுக்கி இடுக்கி கவனித்து வேலை முடிந்து வெளியே வந்து ரோட்டில் போகும் அத்தனை பெரிய பஸ்ஸை கூட கண்னை இடுக்கி கொண்டே தான் பார்ப்பார். முதலாளி சம்பளம் குடுக்க லேட் ஆனால் ஒரு கொத்தாக எழுத்துகளை அள்ளி கோவணத்தில் முடிந்து கொண்டு ஈயம் பித்தளைக்கு போடும் வேலையோ, பக்கத்து பிரஸ்ஸில் \"பா\" \"லூ\" கடனா குடுன்னு சொல்லும் வேலையோ இனி இல்லை முதல்ல எல்லாம் பிரிண்டிங்க்கு கொடுத்துட்டு ப்ஃரூப் பார்க்க ஒரு தடவை, எழுத்து டிசைன் மாத்த ஒரு தடவை, பத்திரிக்கையோ நோட்டீசோ அடிச்சு வாங்கங்காட்டிலும் தாவு தீர்ந்துடும். ஆனா இப்ப அந்த பிரஸ் எல்லாம் ஆஃப்செட் பிரஸ்ஸா மாறிடுச்சு. எல்லாம் படாபட் தான். இப்பல்லாம் கிராமத்தில் மட்டுமே அது போல பிரஸ் இருக்கு. கட்சி நோட்டீசோ, டூரிங் தியேட்டர் போஸ்டரோ அடிச்சுகிட்டு மத்த நேரத்துல ஈ ஓடிகிட்டு இருக்கு. இனி எத்தனை காலத்துக்கு இருக்குமோ முதல்ல எல்லாம் பிரிண்டிங்க்கு கொடுத்துட்டு ப்ஃரூப் பார்க்க ஒரு தடவை, எழுத்து டிசைன் மாத்த ஒரு தடவை, பத்திரிக்கையோ நோட்டீசோ அடிச்சு வாங்கங்காட்டிலும் தாவு தீர்ந்துடும். ஆனா இப்ப அந்த பிரஸ் எல்லாம் ஆஃப்செட் பிரஸ்ஸா மாறிடுச்சு. எல்லாம் படாபட் தான். இப்பல்லாம் கிராமத்தில் மட்டுமே அது போல பிரஸ் இருக்கு. கட்சி நோட்டீசோ, டூரிங் தியேட்டர் போஸ்டரோ அடிச்சுகிட்டு மத்த நேரத்துல ஈ ஓடிகிட்டு இருக்கு. இனி எத்தனை காலத்துக்கு இருக்குமோ நம் சந்ததியினருக்கு இப்படியெல்லாம் பிரஸ் இருந்துச்சுன்னு தெரியாமலே போக நேரிடும்.\nஅடுத்து ரெக்கார்டு பிளேயர், அந்த கருப்பு தோசை ரெக்கார்டு, அது தயாரிக்கும் HMV கம்பனி, அந்த முள் மாட்டிகிட்டு \"அப்பா பழம் எனக்குத்தான் அப்பா பழம் எனக்குத்தான் அப்பா பழம் எனக்குத்தான்\" என வினாயகர் கதருவது எல்லாம் இப்போ ஐப்போட் உள்ளே அடங்கி நம்ம சட்டை பாக்கெட்டில் உக்காந்துகிச்சு\nஅதே போல பிலிம் ரோல் இன்னும் அதிகமா போனா 10 வருஷம் தாக்கு பிடிக்குமான்னு தெரியலை இன்னும் அதிகமா போனா 10 வருஷம் தாக்கு பிடிக்குமான்னு தெரியலை இது போல காலப்போக்கில் அழிந்து வரும் வேற என்னன்ன தொழில் இருக்குதோ இது போல காலப்போக்கில் அழிந்து வரும் வேற என்னன்ன தொழில் இருக்குதோ விஞ்ஞானத்தின் இந்த அபரிமிதமான வளர்ச்சி சரியா தப்பான்னே தெரியலையே\nஅது போல அழிந்து வரும் அடுத்த தொழில் பிரிண்டிங் பிரஸ்\nஅதுக்கு பேரு letter press\nப்ரிண்டிங் ஒரு அருமையான் ஃபீல்ட்.\nமத்தபடி டைப்பிங், ரெக்கார்ட் எல்லாம் எப்பவோ போயிடிச்சு.\nதட்டச்சு அடிக்க போகும் போது பல கலாட்டாக்கள் நடந்து இருக்கு. அது ஒரு தனி கதை. அப்ப 9 வது தான் நான் :)\nவீட்டுக்கு அருகில் தான் தட்டச்சு நிலையம். இந்த பக்கம் பிரஸ்... அதில் பேப்பர் வச்சு வச்சு எடுப்பதை பல தடவை ரசித்து இருக்கேன்.\n//புதுசா டைப் கத்துபவனை ஈசியா கண்டு பிடிச்சிடலாம். காத்துல டைப் அடிச்சுகிட்டே இருப்பான்//\nஉங்க எழுத்துல ஒரு நல்ல காமெடி இருக்கு..\nநானும் ஒரு காலத்துல காத்துல டைப் அடிச்சிக்கிட்டே இருந்திருக்கேன்..\nஇந்த டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட் எல்லாத்தையும் இப்ப டிடிபி, பிரவுசிங் செண்டர்னு மாத்திடாங்க தல..சும்மா நாலு டைப் ரைட்டிங் மிஷினை வச்சு ஓட்டிட்டிருக்காங்க...\nநானும்கூட டைப் ரைட்டிங் கத்துக்க போய் அந்த வாத்தியார்ர் கூட சண்டை போட்டு ரெண்டு வாரத்துல நின்னுட்டேன் :))\nஎழுத்து கோர்த்து அச்சடிக்கறதெல்லாம் தொலைஞ்சு போய் பல நாட்கள் ஆயிடுச்சு...இப்பல்லாம் டிஜிட்டல் வந்ததில இருந்து மொத்தமாவே பிரிண்டிங் பிரஸ் எல்லாம் மாறிடுச்சு..\n அப்ப டைப் அடிக்கும்போது நடந்த சம்பவங்கள சொல்லாம்ல\nஉதாரணத்துக்கு டைப் அடிச்சுட்டு அப்புறம் கடைத்தெரு சுத்துனது,எக்ஸாம் எழுதுனது இப்படி பல விஷயங்கள் இருக்கே.. ( நான் வேற எதப்பத்தியும் கேட்கலை.. ( நான் வேற எதப்பத்தியும் கேட்கலை..\nடுபுக்கு போட்ட டைப்பிங் பதிவு படிச்சீங்களா செம காமெடியா இருக்கும். அதில் இந்த துறை சார்ந்த என் பின்னூட்டம் இருக்கு. பார்த்துக்குங்க.\nடைப் கம்ப்யூட்டரின் வரவாலும், ரெக்கார்டு, கேசட், CD எல்லாம் MP3 வந்ததாலும் நசிந்துவிட்டது.\nஆனால் பிரின்டிங் தொழில் கம்ப்யூடர் வரவால் மேண்மையடைந்திருக்கிறது. ஆச்சுக் கோர்த்தல் இல்லை. DTP யில் வித்தை காட்டுகிறார்கள். பிரின்டிங்கிலும் லேட்டஸ்ட் மெசின் மூலம் தரமாகவும் விரைவாகவும் டெலிவெரி கிடைக்கிறது.\nலெட்டர் பிரஸ் வைத்திருந்தவர்களில் வசதியுள்ளவர்கள் ஆப்செட் மெசின் நிறுவியுள்ளனர். மற்றவர்கள் ஸ்கிரின் பிரின்டிங்-ல் இறங்கி விட்டார்கள். லெட்டர் ஹெட், விசிட்டிங் கார்டு மற்றும் அழைப்பிதழ்கள் எல்லாம் ஸ்கிரினில்தான் தயராகிறது. அதே பெயின்ட் வாசம், கட்டிங் பேப்பர், கலர் டிரஸ் என்று எதுவும் மாறவில்லை.\nதவமாய் தவமிருந்து திரைப்படத்தில் எல்லாம் காட்டியிருந்தார்\nஹிம் விஜய் டைப்ரைட்டிங் இண்ஸ்டியூட் ஞாபகம் வர வைச்சிட்டிங்க... :)\nநல்ல பதிவு தல :)\n\\\\அது போல அழிந்து வரும் அடுத்த தொழில் பிரிண்டிங் பிரஸ்\nமங்களூர் சிவா சொன்னாது போல பிரிண்டிங்கில் அது ஒருவகை அம்புட்டு தான். பிரிண்டிங்கில் பலவகைள் உள்ளது.\nபடிக்கும் போது நானும் எழுத்து எல்லாம் கோர்த்து இருக்கேன். அது ஒரு தனி பாடமாகவே இருந்திருக்கு.\nடைப்பிங் எல்லாம் நமக்கு 1 மாசம் தான் அப்புறம் தூங்கத்தை கொடுத்துக்க விரும்பல...வுட்டுட்டேன் ;)\nமதுரையிலே மேல ஆவணிமூலவீதி மஹாகணபதி டைப்ரைட்டிங்க் இன்ஸ்டிட்யூட், அது பத்தித் தான் ஏதோ எழுதி இருக்கீங்க, டைப்பிங் பத்தி, படிக்கப் போறதில்லைனு வச்சுட்டேன், கண்ணிலே தண்ணி வருதா, படிச்சா\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nஊதிய உயர்வு வேண்டி விண்ணப்பம்\nஎன் சின்னக்காவுக்கு இன்னிக்கு பிறந்த நாள்\nஅன்புள்ள என் இனிய தமிழ்மண சொந்தங்களே\nஇவர் ஒரு மல்டி நேஷனல் கம்பனியின் முதலாளி\nவெட்டி தம்பிகிட்ட ஜாலியா ஒரு கலாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_7954.html", "date_download": "2018-08-20T16:54:50Z", "digest": "sha1:DPMMWC4DVN6VZOECIHXXPQE3GA65ULIT", "length": 4902, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "பி.வாசு இயக்கும் அனிமேஷன் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார்!", "raw_content": "\nபி.வாசு இயக்கும் அனிமேஷன் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார்\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கோச்சடையான் உருவாகி வரும் அதே அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் பி.வாசு ஒரு படம் இயக்க இருக்கிறார். படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறவர் ஐஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியும், \"இருவர், ஜீன்ஸ் போன்ற தமிழ் படங்களில் நடித்தவருமான ஐஸ்வர்யா, இந்தியிலும், பிரபலமான நடிகையாக திகழ்ந்தார். நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்தார். குழந்தை பிறந்ததும், நடிப்புக்கு, தற்காலிகமாக முழுக்கு போட்டார். இந்தி, தெலுங்கு, தமிழ் பட உலகை சேர்ந்த இயக்குனர்கள் பலர், வற்புறுத்தியும், மீண்டும் நடிக்க மறுத்து விட்டார்.\nஇந்நிலையில் \"சந்திரமுகி படத்தை இயக்கிய பி.வாசு, சமீபத்தில், ஐஸ்வர்யாவை சந்தித்து, \"ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும் தலைப்பில், ஒரு கதையை சொல்லியுள்ளார். கதையும், தலைப்பும் பிடித்ததால், இந்த படத்தில் நடிக்க, அவர் ஒப்புக் கொண்டுள்ளார். ஐஸ்வர்யாராவுக்கு ஜோடியாக நடிக்க, முன்னணி நடிகர்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. குளோபல் ஒன் ஸடூடியோஸ் நிறுவனம் தமிழ், தெலுங்கில் படத்தை தயாரிக்க இருக்கிறது. ஹீரோ இன்னும் முடிவு செய்யப்படவில்லை.\nவட இந்தியாவின் பிரபலமான மலைப் பிரதேசங்களிலும், கம்போடியா நாட்டிலும் பிரமாண்ட செட்டுகள் அமைத்து படமாக்கப்பட இருக்கிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அனிமேட்ரானிக்ஸ் நிபுணர்கள் பணியாற்ற உள்ளனர். இந்த தகவலை வெளியிட்ட இயக்குனர் பி.வாசு படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டிருக்கிறார் (அருகில் உள்ள படம் தான் அது). விரைவில் படப்பிடிப்புகள் துவங்க இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2013/06/blog-post_22.html", "date_download": "2018-08-20T16:19:37Z", "digest": "sha1:J6T3FMZ7BJ5ZJKAAXRVOMQ7BMGVHMLAE", "length": 15369, "nlines": 248, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: அடப்பாவி..! நம்ம மந்திரிகளும் இப்படித்தானா..?", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nராஜாவோட கஜானால கைவெச்சுட்டான் ஒரு திருடன்.\nஅவனைக் கண்டுபிடிச்சு, விசாரணை நடத்தினாங்க. வேற நாட்டுத் திருடன். அவன் பேசற மொழி தெரியல. அந்த மொழித் தெரிந்த ஒரு மந்திரியை கூப்பிட்டு பேசச் சொன்னாரு ராஜா.\n\"‘யோவ்.. ராஜாவுக்கு கோவம் வருது. ஒழுங்குமரியாதையா வைரம், வைடூரியம் எல்லாம் எங்க ஒளிச்சுவெச்சிருக்கன்னு சொல்லீடு’ன்னாரு.\nஅவனும் பயத்துல அந்த மந்திரிக்கிட்ட கட கடன்னு எல்லாத்தையும் ஒப்பிச்சான். எல்லாத்தையும் கேட்டுகிட்ட மந்திரி சொன்னாரு..\n‘ராஜா.. இவன் சரியான கல்லுளிமங்கன். சொல்ல மாட்டேங்கறான். இவன் தலையைச் சீவறதைத் தவிர வேற வழியில்லை’\nLabels: அரசியல், அனுபவம், சிரிப்பு, நகைச்சுவை, புனைவு, மொக்கை, ரசித்தது, ஜோக்ஸ்\nதிண்டுக்கல் தனபாலன் June 22, 2013 at 9:09 AM\nஇதத்தான் இராஜ தந்திரம் என்று சொல்வார்களோ :)))\nநான் உங்க வீட்டு பிள்ளை\nபெண்கள் ஓட்டு போட கணவரிடம் கேட்க கூடாதா..\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nசீமானை வச்சி செய்யும் சோசியல் மீடியா... இப்ப வாஜ்பாயோடு...\nசமீபத்தில் ஒரு பொதுமேடையில் சீமான் அவர்கள் பேசும்போது சோழர்கள் 60 ஆயிரம் யானைப்படையை வைத்திருந்தார்கள்... அவர்கள் கடல் கடந்து போருக்...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஎங்கையாவது கவரிங் ஸ்கூட்டர் கிடைக்குமா...\nசொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை எனக்கு என் மனைவி கூட வாழ பிடிக்கலைங்க எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுங்க... சரி 5000 செலவாகுங்க...\nஎன்னடா நினைச்சிகிட்டு இருக்கீங்க... உங்க மனசுல... என்ன பார்த்த உங்களுக்கு எப்படி தெரியுது... உங்க பகுதிகெல்லாம் வரலன்னா... ஏன்...\nநினைவலைகள் - கார்கில் நாயகன் அடல் பிஹாரி வாஜ்பாய்\nபாஜவின் மாபெரும் பிதாமகரும், 3 முறை பிரதமர் பதவியை வகித்தவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது ...\nஇதெல்லாம் இந்தியாவுக்கு கடவுள் செய்த சதியா...\n வடிவேலு போட்ட வில்லங்க ஒ...\nஇவங்க.. எவ்வளவு சாமர்த்தியமா மேச் பண்றாங்க பாருங்க...\nஜெயலலிதா அவர்கள் இதற்கு என்ன பதில்சொல்லப்போகிறார்....\nஉணவில் கூடவா இப்படி செய்வார்கள்..\nகனிமொழியை ஆதரிக்கும் காங்கிரஸ்... வெற்றிக்கு தீயாக...\nஅரசியல் நெருக்கடி... அப்பாவின் கோவம்... நெருக்கடிய...\nஇதுவும் விவேகானந்தர் வாழ்வில் நடந்ததுதான்..\nரஜினியை பற்றி நான் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை....\n இந்த வயசுலயே பசங்க எப்படியிருக்காங்க பா...\nஉடல் எடை குறைக்கனுமா.. முதல்ல இதை தெரிஞ்சிக்கங்க....\nஇது லவ் அல்ல... லவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...\nஇனிதே ஆரம்பம்.... கலைஞரின் விஸ்வரூபம்\nம்... ரஜினி படம் சிவாஜியை விஞ்சிய விஜய் தலைவா / ...\nதில்லு முல்லு / The Great...\nஇளைராஜா மற்றும் மணிவன்னனின் அந்தரங்களை போட்டுடைத்த...\nதொப்பையை குறைக்க இதை முயற்சிசெய்து பாருங்க...\nவிஜயகாந்த்துக்கு, ராமதாசுக்கும் கடைசிவரை இப்படித்த...\nஇதுக்கெல்லாமா அடிப்பாங்க... என்ன உலகம்டா இது\nஉங்கள் மகிழ்ச்சிக்கு நீங்கள் இப்படித்தான் நடந்துக்...\n இந்த ஓவர் பில்டப் ...\nவிஜய் வழியில் குறுக்கிடும் அரசியல் கட்சிகள்..\nமுட்டையில் கோழி எப்படி உருவாகிறது என்று தெரியுமா....\nஇவற்றை பின்பற்றினால் 'அதில்' நீங்க கில்லாடிதான்......\nஅச்சத்தோடு நிம்மதியின்றி இருக்கிறேன்... எனக்கேது ம...\nசனிக்கிழமைன்னா இப்படித்தான் இருக்கும் பதிவு...\nதலைவர் ரஜினி நலமுடன் உள்ளார்… வதந்திகளை பரப்புவோர...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2016/06/", "date_download": "2018-08-20T16:19:07Z", "digest": "sha1:JADNTHF56DM42QQDH56ONYGPUWVZKPB3", "length": 21292, "nlines": 251, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: June 2016", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nகடவுளானாலும் இப்படித்தான் இருக்க வேண்டும்...\nஉண்மையைத் தேடி ஒருவன்... ஞானி ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்தான். அவனை எப்படியாவது வீட்டிற்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பி விட சாத்தான் முடிவு செய்தது. அதனால் ஞானியின் வீட்டுக்குள் நுழையமுடியாதபடி அந்த மனிதனுக்கு பல இடையூறுகள் ஏற்பட்டன.\nஅழகிய பெண்ணொருத்தி அவனை அணுகி இன்முகத்துடன் கொஞ்சு மொழியில் பேசி அவனை தன்னுடன் அழைத்துச் சென்றாள். சிறிது தூரம் சென்ற உடன் சட்டென சுய உணர்வு பெற்றவனாக அவளிடம் இருந்து விடுபட்டு திரும்ப��� விட்டான். அவ்வாறு திரும்பும் வழியில் பிரபு ஒருவர் அவனைக் கண்டு பேசினார். தனது அரண்மனைக்கு வரும்படி அவனை அன்புடன் அழைத்தார்.\nஅந்த சமயத்தில் சாத்தான் தன்னிடம் இருந்த அத்தனை விதமான அஸ்திரங்களையும் ஒன்று விடாமல் எய்தான். பொருள், காமம், புகழ், அதிகாரம், அந்தஸ்து என அத்தனையும் அணிவகுத்து நின்று ஒன்றன் பின் ஒன்றாக அவனைத் தாக்கின. எனினும் எதனாலும் அவனது உறுதியை அசைக்க முடியவில்லை.\nஎந்த மயக்கங்களுக்கும் ஆட்படாமல் இயல்பாக அவற்றை எல்லாம் உதறிவிட்டு ஞானியிடம் வந்து சேர்ந்தான் அவன். தனது அத்தனை ஆயுதங்களும் செயலற்றுப் போய் சாத்தான் ஒரு மூலையில் போய் சோர்ந்து ஒடுங்கினான்.\nஞானியிடம் வந்து நிமிர்ந்து பார்த்த அந்த மனிதன் அதிர்ச்சி அடைந்தான். இவர் ஆசனத்தில் அமர்ந்திருக்க இவரைச் சுற்றி சீடர்கள் தரையில் அமர்ந்திருந்தனர். ஒரு குருவுக்கு இருக்க வேண்டிய அடிப்படை இலக்கணமான அடக்கம் இவரிடம் இல்லையே என்று எண்ணினான் அவன்.\nஞானி இவன் வந்ததை கவனிக்கவில்லை. அங்கிருந்த எவரும் இவனை பொருட்படுத்தவும் இல்லை. வந்தவரை வரவேற்பது, இன்சொல் கூறுவது என்ற எந்த நல்ல பழக்கமும் இல்லை என்று எண்ணினான்.\nசற்றுநேரம் மவுனமாக அங்கே நடப்பனவற்றைக் கவனித்தான். ஞானியின் பேச்சில் உயர்ந்த தத்துவங்களோ, கோட்பாடோ, ஏதும் காணப்படவில்லை. ஒரு படிப்பறிவற்ற கிராமவாசி கூட இதைவிட சிறப்பாகவே பேசுவான் என்று எண்ணிய அவனுக்குள் ஏளனப் புன்னகை உதித்தது. மக்கள் மடையர்கள், யாரையாவது தொழுது வணங்கவேண்டும். அதற்காக எந்த பரதேசியையாவது பிடித்துக்கொண்டு தொங்குவார்கள் எல்லாக் காலங்களிலும் என்று நினைத்தவாறு ஒன்றுமே சொல்லாமல் மவுனமாக வந்த வழியே வெளியேறினான்.\nஅவன் வெளியேறியதும் குரு அந்த இடத்தின் மூளையில் உற்றுப் பார்த்தார். நீ இவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டியதே இல்லை. அவன் தொடக்கத்தில் இருந்தே உன்னுடையவன்தான் என்றார் சாத்தானிடம் சிரித்தபடியே. (ஜென் கதைகள் என்ற நூலிலிருந்து)\nநீதி : இறைவனைத் தேடும் பொழுது பொருள், புகழ், பெருமை, ஆசை, எல்லாவற்றையும் உதறத்துணிந்தவர்கள் கூட இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று தங்கள் மனதில் தாங்கள் உருவாக்கிக் கொண்டுள்ள கருத்துக்களில் இருந்து விடுபட மாட்டார்கள்\nதற்போது... இன்னும் ஒருபடி மேலேபோய் எவ்வளவு நேரத்தில் கடவுளை பார்க்க வேண்டும்... எவ்வளவு ரூபாயில் கடவுளை பார்க்க வேண்டும் என்பதெல்லாம் கூட பக்தர்கள் முடிவுசெய்யும் காலம் எப்போதோ வந்துவிட்டது...\nஇறுதியாய் கடவுள் அவரவர் எண்ணங்களிலே வாழ்கிறார்...\nLinks to this post Labels: அனுபவம், சமூகம், நம்பிக்கை, படைப்பு, ரசித்தது, வாழ்க்கை, ஜென் கதைகள்\nவழுக்கைத் தலை ஆசாமி: எனக்கு இப்படி முடி கொட்டினதுக்கும் எனக்கிருக்கிற குடிப்பழக்கத்துக்கும் சம்பந்தம் உண்டா டாக்டர்\n\"\"31 நாட்கள் கொண்ட மாதங்களைத்தான் உனக்கு ரொம்ப பிடிக்குமா ஏன்டா\n\"\"மாதம் 30 நாளும் குடிக்கமாட்டேன்னு என் பொண்டாட்டிக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கிறேன்''\n\"\"விளையாட்டுக்குக் கூட இதுவரை நான் பொய் சொன்னதேயில்லே\n\"\"விளையாடறதுக்கு உனக்கு இன்னிக்கு நான்தான் கிடைச்சேனா\n\"ஹலோ, டாக்டர் நான் உங்களப் பார்க்க வரணும்.\n\"எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடையாது.\nஒரு பேச்சுக்கு \"இசட் ப்ளஸ்' பாதுகாப்பு கேட்டேன்.\nஜன்னல் கம்பிக்கு அந்தப் பக்கம் பாரு. எத்தனை போலீஸ் நிக்குறாங்கன்னு\nதொண்டன்: நாசமாப் போச்சு. தலைவரே\nநேத்து ராத்திரியிலேயிருந்து நாம ஜெயிலுக்குள்ளே இருக்கோம். அது ஜன்னல் கம்பி இல்லே, ஜெயில் கம்பி. அவங்கள்லாம் போலீஸ் இல்ல. ஜெயிலருங்க தலைவரே\nமகன்: ஏம்பா என்னை அடிச்சீங்க\nஅப்பா: உன்னை விட வயசுல குறைந்த தம்பியை நீ ஏன்டா அடிச்சே\nமகன்: அப்ப நீங்களும் அதே தப்பைத்தான் பண்ணியிருக்கீங்க.\nகணவன்: அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம் சிகிச்சைக்கு பணம் அனுப்பச் சொல்லி போன் வந்தது.\nமனைவி: மெடிக்கல் ஷாப்ல ஏதாவது மாத்திரை வாங்கிச் சாப்பிடச் சொல்லுங்க, எல்லாம் சரியாயிடும்.\nகணவன்: சரி, உங்க அப்பாவுக்கு அப்படியே போன் பண்ணிடுறேன்.\nமனைவி: மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது லண்டனுக்கு டூர் போக டாக்டர் சொன்னார். நாம எங்க போகலாம்\nகணவன்: வேறு டாக்டரைப் பார்க்கப் போகலாம்\nடாக்டர்: பைக்ல இருந்து கீழே விழுந்துட்டு ஏன் சைக்களில் இருந்து விழுந்ததா சொல்றீங்க\nநோயாளி: நிறைய ஃபீஸ் கேட்பீங்களோன்னு பயம்தான் டாக்டர்\n\"\"நான் சொல்றபடி நடங்க, உங்க எடை தானா குறையும்''\n\"\"நான் என்ன செய்யணும் டாக்டர்''\nகூகுளில் கிடைத்த அழகிய ஓவியங்களுடன்\nஎப்போதோ படித்த சி‌ல மொக்கைளும்....\nLinks to this post Labels: Tamil Jokes, அனுபவம், சமூகம், நகைச்சுவை, பார்க்க சிரிக்க, ரசித்தது, ஜோக்ஸ்\nநான் உங்க வீட்டு பிள்ளை\nபெண்கள் ஓட்டு போட கணவரிடம் கேட்க கூடாதா..\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nசீமானை வச்சி செய்யும் சோசியல் மீடியா... இப்ப வாஜ்பாயோடு...\nசமீபத்தில் ஒரு பொதுமேடையில் சீமான் அவர்கள் பேசும்போது சோழர்கள் 60 ஆயிரம் யானைப்படையை வைத்திருந்தார்கள்... அவர்கள் கடல் கடந்து போருக்...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஎங்கையாவது கவரிங் ஸ்கூட்டர் கிடைக்குமா...\nசொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை எனக்கு என் மனைவி கூட வாழ பிடிக்கலைங்க எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுங்க... சரி 5000 செலவாகுங்க...\nஎன்னடா நினைச்சிகிட்டு இருக்கீங்க... உங்க மனசுல... என்ன பார்த்த உங்களுக்கு எப்படி தெரியுது... உங்க பகுதிகெல்லாம் வரலன்னா... ஏன்...\nநினைவலைகள் - கார்கில் நாயகன் அடல் பிஹாரி வாஜ்பாய்\nபாஜவின் மாபெரும் பிதாமகரும், 3 முறை பிரதமர் பதவியை வகித்தவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது ...\nகடவுளானாலும் இப்படித்தான் இருக்க வேண்டும்...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/chennai-flood-how-to-confront-risk/", "date_download": "2018-08-20T16:30:44Z", "digest": "sha1:PUTSUIKGX7VK5OEPPNPPY5LFDWWPOJCX", "length": 24411, "nlines": 115, "source_domain": "tamilpapernews.com", "title": "சென்னை வெள்ளம் - அபாயத்தை எதிர்கொள்வது எப்படி? » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nசென்னை வெள்ளம் – அபாயத்தை எதிர்கொள்வது எப்படி\nசென்னை வெள்ளம் – அபாயத்தை எதிர்கொள்வது எப்படி\nமழை தமிழகத்தை மிரட்டிக்கொண்டிருக்கிறது. மழை துயரம் அல்ல; வெள்ளம் பெரும் துயரம். எனினும், சில நாட்களில் நாம் மீண்டுவிட முடியும். உண்மையான சவால் எதுவென்றால், வெள்ளத்தின் தொடர்ச்சியாக வரும் சுகாதாரக் கேடுகள். எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்\nவெள்ளம் சுமந்து வரும் மாசுக்கள்\nகடந்த கால் நூற்றாண்டு காலத்தில் உலகில் மக்களுக்குப் பேரிடர் தந்த வெள்ளங்கள் மொத்தம் 14 என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இவை தந்துள்ள அனுபவம் சொல்லும் மிக முக்கியமான செய்தி இதுதான்: வெள்ளம் ஏற்படும்போது ஏற்படுகிற உயிரிழப்புகளைவிட வெள்ளம் வடிந்த பின்னர் உண்டாகிற நோய்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதுதான் அதிகம்.\n வெள்ளம் அடித்துவரும் சாலைக் கழிவுகள், மனிதக் கழிவுகள், விலங்குக் கழிவுகள், பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய்க் கழிவுகள், பலதரப்பட்ட தொழிற்சாலைக் கழிவுகள், வேதிக் கழிவுகள், விவசாயத் தோட்டக் கழிவுகள், இறந்த மனித உடல் சிதைவுகள் என எல்லாமும் கலந்த தண்ணீர் வீதிகளில் தேங்கும்போது, ஆபத்து தருகின்ற பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிக் கிருமிகள் கோடிக்கணக்கில் வளர்ந்துவிடுகின்றன. இந்த வெள்ளநீரும் வீட்டுக் குழாய்களில் வரும் குடிநீரும் கலந்துவிடுமானால், குடிநீர் மாசடைந்து, வாந்தி, வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, சீதபேதி, குடல்புழுத் தொல்லை, எலிக் காய்ச்சல் போன்ற நோய்கள் வரிசைகட்டி வருகின்றன. தேங்கும் வெள்ளநீரில் ஈக்கள், பூச்சிகள், வண்டுகள், கொசுக்கள் என எல்லாமே கூடாரம் அமைத்துத் தொற்றுநோய்களை அடுத்தவர்களுக்கு எளிதில் பரப்பிவிடுகின்றன. இவற்றைத் தவிர்ப்பதற்கு மாநகராட்சியால் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மிகவும் சுத்தமாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறது உலக சுகாதார நிறுவனம். நம்முடைய அரசின் நிலை நமக்குத் தெரியும். நமக்கு நாமே காத்துக்கொள்வது எப்படி\nவெள்ள பாதிப்புக்குப் பிறகு வீட்டுக் குழாய்களில் வரும் குடிநீர் பல வண்ணங்களில் வரலாம். குறைந்தது ஒரு மாத காலத்துக்கு அதை அப்படியே பயன்படுத்தக் கூடாது. நாம் குடிக்கப் பயன்படுத்தும் எந்த ஒரு தண்ணீரையும் அது புட்டியில் அல்லது கேனில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும் சுத்தமான பருத்தித் துணியில் வடிகட்டி, குறைந்தது 10 நிமிடங்களுக்குக் கொதிக்கவைத்து, ஆற வைத்துக் குடிப்பதுதான் ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பு தரும்.\nதண்ணீரை மைக்ரோ ஓவனில் கொதிக்கவைப்பது ���ன்னும் நல்லது. விரைவாகவும் கொதிக்க வைத்துவிடலாம்.\nதண்ணீரைக் கொதிக்கவைப்பதால் அதிலுள்ள பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிக் கிருமிகள் அனைத்தும் இறந்துவிடும்; தண்ணீர் சுத்தமாகும்.\nகொதிக்கவைத்த அதே பாத்திரத்திலிருந்துதான் தண்ணீரைக் குடிக்கவும் பயன்படுத்த வேண்டும். தண்ணீரை வேறு பாத்திரத்துக்கு மாற்றுவதைத் தவிர்ப்பதும், பாத்திரத்துக்குள் கைவிட்டு தண்ணீர் எடுப்பதையும் தவிர்ப்பது நலம்.\nஅடுத்த வழி இது. தண்ணீரைச் சுத்தப்படுத்துவதற்கு குளோரின் மாத்திரை மற்றும் அயோடின் மாத்திரை இருக்கிறது. அரை கிராம் குளோரின் மாத்திரை 20 லிட்டர் தண்ணீரைச் சுத்தப்படுத்தும்.\nகுடிநீரைத் தேக்கும் கீழ்நிலைத்தொட்டிகளையும் மேல்நிலைத்தொட்டிகளையும் உடனடியாகக் கழுவிச் சுத்தப்படுத்தி, உலரவிட வேண்டும். பின் பிளீச்சிங் பவுடரைத் தெளித்துவிட்டு, தண்ணீரை இறக்கி அதையே பயன்படுத்த வேண்டும். இதேபோல், கிணற்றுத் தண்ணீரிலும் பிளிச்சீங் பவுடரைக் கலந்த பின்னரே பயன்படுத்த வேண்டும். இந்தப் பயன்பாட்டில் முக்கியமானது, பிளீச்சிங் பவுடரின் அளவு. இரண்டரை கிராம் பிளீச்சிங் பவுடர் ஆயிரம் லிட்டர் தண்ணீரைச் சுத்தமாக்கும். தண்ணீர்த் தொட்டி / கிணற்றின் கொள்ளவைப் பொருத்து, ஒரு வாளித் தண்ணீரில் 100 கிராம் பிளீச்சிங் பவுடரைக் கலந்து பசைபோல் செய்துகொண்டு அதன் பின்னர் 4 மடங்குத் தண்ணீரைக் கலந்து நன்றாக கலக்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து வாளியில் உள்ள குளோரின் தண்ணீரை மட்டும் நீரில் கலக்க வேண்டும்.\nதொற்றுநோய்ப் பரவலைத் தடுக்க எச்சரிக்கைகள்\nஅலுவலகம் முடிந்து வீட்டுக்குள் நுழைந்ததும் சுடுநீரில் கை கால்களைக் கழுவ வேண்டியது முக்கியம். வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். முகம், கை, கால்களை சோப்பு போட்டு நன்றாகக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். காலில் செருப்பு அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும்.\nதேங்கிக் கிடக்கும் நீரில் குழந்தைகளை விளையாடவிட வேண்டாம். குடிநீர்ப் பாத்திரங்களையும், சமைத்த உணவுகளையும் ஈக்கள் மொய்க்காமல் மூடிப் பாதுகாக்க வேண்டும். வெளியிடங்களிலும் சாலையோர உணவகங்களிலும் உணவைச் சாப்பிடுவதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.\nமழைக் காலத்தில் பேக்கரி பண்டங்களையும் எண்ணெய்ப் பண்டங்களையும் அசை��� உணவுகளையும் குறைத்துக்கொண்டு ஆவியில் அவித்த உணவுகளை அதிகரித்துக்கொண்டால் செரிமானப் பிரச்சினைகள் வராது.\nசத்தான காய்கறிகள், பழங்கள், சூப்புகளைச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். இதன் பலனால் வெள்ள பாதிப்பால் ஏற்படுகிற நோய்கள் நம்மை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளலாம்.\nவெள்ள நிவாரணப் பணிகள் நடைபெறும்போது அடிக்கடி மின்தடை ஏற்படலாம். இதன் விளைவால் குடிதண்ணீர் சுத்தகரிக்கப்படாமலே வீடுகளுக்கு வந்துசேரலாம். குளிர்ப்பதனப்பெட்டிகளில் பாதுகாக்கப்படும் உணவுகளில் பூஞ்சைகள் விரைவில் வளர்ந்துவிடலாம். இதனால் அந்த உணவுகள் கெட்டுவிட வாய்ப்புண்டு. எனவே, சில மாதங்களுக்குக் குளிர்ப்பதனப்பெட்டிகளில் பாதுகாக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிருங்கள். உடனுக்குடன் சமைத்த உணவுகளை உண்ணுங்கள்.\nகுளிர்ப்பதனப்பெட்டியில் வைத்துப் பாதுகாக்கப்படும் உயிர் காக்கும் ஊசி மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளைத் தகுந்த பாதுகாப்பு உறைகளில் மூடிவைத்து மின்தடை உள்ள நேரங்களில் மண்பானைத் தண்ணீரில் வைத்துப் பாதுகாக்கலாம்.\nவெள்ளப் பாதிப்பால் ஏற்படும் டைபாய்டு காய்ச்சல், ஃபுளு காய்ச்சல், மஞ்சள் காமாலை, நிமோனியா போன்றவற்றைத் தடுக்கத் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு ஏற்படுகிற ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.\nகனமழை காரணமாகத் தெருக்களில் தண்ணீர் தேங்குவதால் கொசுக்களின் ஆதிக்கம் பெருகுகிறது. அப்போது மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. விட்டு விட்டுக் குளிர்க்காய்ச்சல் வந்தால் அது மலேரியாவாக இருக்க லாம். மூட்டுவலி அதிகமாக இருந்தால் சிக்குன் குனியா. மூட்டுவலியுடன் உடலில் ரத்தக்கசிவும் காணப்பட்டால் அது டெங்கு காய்ச்சலின் அறிகுறி.\nகொசுக்கடியிலிருந்து தப்பிக்க கொசு வலையைப் பயன்படுத்தலாம். உடல் முழுவதும் மறைக்கின்ற ஆடைகளை அணியலாம்; கொசு விரட்டிகளையும் பயன்படுத்தலாம். கொசுவை விரட்டும் களிம்புகளை உடலில் தேய்த்துக்கொள்ளலாம்.\nவீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டுச் சுவர்களில் டி.டி.டி. மருந்து தெளித்தால் கொசுக்கள் ஒழியும். இதேபோல, வீட்டுக் குடிநீர்த்தொட்டிகளில் ‘டெலிபாஸ்’மருந்தைக் கலப்பதும் நல்ல பலன் தரும்.\nதெருக்களில் வாரம் ஒருமுறை ‘டெல்டா மெத்திரின்’ கொசு மருந்து தெளிக்க வேண்டியதும் ‘கிரிசால்’ கொசுப் புகை போட வேண்டியதும் முக்கியம். தெருக்களைச் சுத்தப்படுத்தி பிளீச்சிங் பவுடர் தூவினால் ஈக்களும் கொசுக்களும் வராது.\nவீட்டுக்குள் வெள்ளம் புகுந்திருந்தால் அந்தச் சுவர்களில் பச்சை வண்ணத்தில் பூஞ்சைக் கிருமிகள் வளர்ந்துவிடும். இவை வீட்டில் உள்ளவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி, ஆஸ்துமா, ஓயாத இருமல், அடுக்குத் தும்மல் போன்ற தொல்லைகளை வரவழைக்கும். குறிப்பாக குழந்தைகள் இரவு நேரத்தில் சுவாசிக்கச் சிரமப்படுவார்கள். இதைத் தவிர்க்க வீட்டுச் சுவர்களை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தப்படுத்தி, வெண் சுண்ணாம்பு அடித்துவிட்டால் பூஞ்சைகள் அழிந்துவிடும். ஆஸ்துமா வராது.\nவெள்ளத்தால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளை எதிர்கொள்ளத் திட்டமிட்டுச் செயல்படுவோம்\n– கு. கணேசன், பொது மருத்துவர்,\nசென்னை வெள்ளம் – அபாயத்தை எதிர்கொள்வது எப்படி\n« காரணம் நீர் தான்\nவாருங்கள், தோட்டம் போடுவோம் »\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 21st June, 2018 இந்தியா, உடல்நலம், கார்டூன், சிந்தனைக் களம்\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\nஇது கொச்சி விமான நிலையமா\nகழுகுப்பார்வையில் கேரளாவின் வெள்ள பாதிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலமானார்\nதேசிய கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித்ஷா\nவரலாறு காணாத அளவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி\nநவம்பர் மாதம் வரை தலிபான்களுடன் போர் நிறுத்தம் ... - மாலை மலர்\nபாகிஸ்தானுடன் அமைதியான உறவுகளுக்கு இந்தியா ... - தினத் தந்தி\nஇத்தாலியில் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 43 ஆக ... - தி இந்து\nகாலநிலை மாற்றம்: பேரழிவு சுனாமிகள் உலகம் முழுவதும் அழிவை ... - தினத் தந்தி\nபிரிட்டன் எல்லைக்குள் இருக்கும் நிரவ் மோடியை கைது செய்ய சி ... - மாலை மலர்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்கள��க்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-20T17:19:39Z", "digest": "sha1:GUFNJAZSR4W67J4FGZ764TOOMGENB56S", "length": 12138, "nlines": 269, "source_domain": "www.tntj.net", "title": "பிற அமைப்புகளுடன் இணைவது? – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குர்ஆன் ஹதீஸ் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் என்ற கொள்கையுடன் அதில் எள் முனை அளவுக்கும் வளைந்து கொடுக்காம்ல் செயல்படும் இயக்கம் என்பதையும், இந்தத் தனித்தன்மை காரணமாகவே நமது ஜமாஅத் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற இயக்கமாக உள்ளதையும் தாங்கள் அறிவீர்கள். சில தவிர்க்க முடியாத நேரங்களில் பொதுவான உள்ளூர் பிரச்சனைகளில் மற்றவர்களூடன் இணைந்து செயல்படும் நிலை ஏற்பட்டு அவ்வாறு செயல்பட்ட போது நமக்கு பின்னடைவு ஏற்படுவதை அனுபவப்பூர்வமாக நாம் உண்ர்கிறோம்.\nகொள்கையில் சமரசம் செய்யும் நிலை ஏற்படுகிறது. மற்றவர்கள் மார்க்க வரம்பையும் நாட்டின் சட்ட வரம்பையும் மீறும் போது அதை நாம் சுமக்கும் நிலமை பல சந்தர்ப்பங்களில் ஏற்பட்டதுண்டு.\nஇதைக் கவணத்தில் கொண்டு இனி எதிர் காலத்தில் பிற இயக்கங்களுடன் சங்கங்களுடன் இணைந்து எந்தவிதமான செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்ள வேண்டாம் எனவும், தனித்தே அமைத்துக் கொள்ளுமாறும் மாவட்ட, கிளை நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.\nதாய்லாந் பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு 10\nதமிழக அரசின் மதவெறிப் போக்கிற்கு டி.என்.டி.ஜே. கடும் கண்டனம்\nபஸ் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறு – போஸ்டர் மாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-20T17:21:04Z", "digest": "sha1:BD6WELST2KCGUECZGJIW4N3TLUYTUMI7", "length": 8094, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய இராச்சியம் ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"ஐக்கிய இராச்சியத்தின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.\nஅகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துவகை இனத்துவ பாகுப்பாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஇனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nகட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம்\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nதொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 20:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/08125252/1182502/Karunanidhi-s-affection-can-not-forget-gkmani.vpf", "date_download": "2018-08-20T16:47:15Z", "digest": "sha1:7FYWPWFCZPYZ4HSDMVO22N2R6THV2IBU", "length": 14854, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கருணாநிதி காட்டிய பாசத்தை மறக்க முடியாது -ஜி.கே.மணி || Karunanidhi s affection can not forget gkmani", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகருணாநிதி காட்டிய பாசத்தை மறக்க முடியாது -ஜி.கே.மணி\nதிமுக தலைவர் கருணாநிதி முதிர்ந்த வயதிலும் அனுபவத்திலும் என் மீது காட்டிய பாசம், அன்பு அளவிடற்கரியது என்று ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். #karunanidhi #dmk\nதிமுக தலைவர் கருணாநிதி முதி���்ந்த வயதிலும் அனுபவத்திலும் என் மீது காட்டிய பாசம், அன்பு அளவிடற்கரியது என்று ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். #karunanidhi #dmk\nபா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nதி.மு.க தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனையும் சொல் லொணாத் துயரமும் அடைந்தேன்.\nநான் 1972-ம் ஆண்டில் கலைஞரை சந்தித்து அறிமுகமானேன். 15 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அவருடன் நெருக்கமாகப் பழகியவன். சட்டமன்றத்தில் பா.ம.க சார்பில் நான் முன் வைத்து வாதாடியதை ஏற்றுக்கொண்டு நிறைய சட்டங்களையும், சட்டத் திருத்தங்களையும் கொண்டு வந்தவர். அவர் காலத்தில் பா.ம.க வால் சட்டமன்றத்தின் மூலம் நிறைய சாதனைகளை செய்ய முடிந்தது.\nஅவரது முதிர்ந்த வயதிலும் அனுபவத்திலும் என் மீது காட்டிய பாசம், அன்பு அளவிடற்கரியது. மருத்துவர் அய்யாவை பல்வேறு நிகழ்ச்சிகளின் மேடைகளில் கலைஞர் பேசும்போது மருத்துவர் அய்யா என்று பாராட்டி பலமுறை பேசியது மனதில் என்றும் மறக்க முடியாதது.\nஇவ்வாறு அவர் கூறியுள்ளார். #karunanidhi #dmk\nகருணாநிதி மறைவு பற்றிய செய்திகள் இதுவரை...\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை- திருநாவுக்கரசர்\nஅறந்தாங்கியில் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை - சொந்த செலவில் அமைக்கிறார் திருநாவுக்கரசர்\n3-வது நாளாக திரண்ட கூட்டம்- கருணாநிதி சமாதியில் கதறி அழுத பெண்கள்\nகருணாநிதியின் மறைவுக்கு மத்திய அமைச்சரவை இரங்கல்\nகருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை\nமேலும் கருணாநிதி மறைவு பற்றிய செய்திகள்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nஅய்யம்பேட்டை அருகே செங்கல் சூளையை சூழ்ந்த வெள்ளம்\nஅரூர் அருகே தென்னை மரம் விழுந்து தொழிலாளி பலி\nவெள்ளம் சூழ்ந்த காவிரி கரையோர கிராமங்களில் அமைச்சர் துரைக்கண்ணு ஆய்வு\nநாமக்கல் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல்\nஎன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nகுடும்பம் பிரிந்து விடக்கூடாது என்று கருணாநிதி அடிக்கடி கூறுவார்- மகள் செல்வி பேட்டி\nதிருவாரூர்-திருக்குவளையில் கருணாநிதி படத்துக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி\nரஜினிகாந்துக்கு அரசியல் ஞானம் இல்லை- ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு\nமதுரையில் நாளை கருணாநிதிக்கு புகழஞ்சலி- மு.க.ஸ்டாலின் அறிக்கை\nதிருச்சியில் கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி- மு.க.ஸ்டாலின்-ஊடகவியலாளர்கள் பங்கேற்பு\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/08/10163219/1182994/Lords-Test-murali-vijay-duck-KL-rahul-8-india-11-for.vpf", "date_download": "2018-08-20T16:47:27Z", "digest": "sha1:XLBFNLEH24U5XR62PTCV2JDI6PMERFH4", "length": 15763, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "லார்ட்ஸ் டெஸ்ட்- முரளி விஜய் 0, லோகேஷ் ராகுல் 8- இந்தியா 11/2 || Lords Test murali vijay duck KL rahul 8 india 11 for 2", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nலார்ட்ஸ் டெஸ்ட்- முரளி விஜய் 0, லோகேஷ் ராகுல் 8- இந்தியா 11/2\nஇங்கிலாந்துக்கு எ��ிரான லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா 11 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்துள்ளது. மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. #ENGvIND\nஇங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா 11 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்துள்ளது. மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. #ENGvIND\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் தவான், உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு புஜாரா, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.\nமுரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முரளி விஜய் எதிர்கொள்ள ஆண்டர்சன் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் முரளி விஜய் ஸ்டம்பை பறிகொடுத்தார்.\n2-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். 7-வது ஓவரை ஆண்டர்சன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\nஆண்டர்சன் முதல் இரண்டு விக்கெட்டுக்களையும் இழந்ததால், இந்தியா 6.1 ஓவரிலேயே தொடக்க விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.\n3-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி இரண்டு பந்துகள் சந்தித்து ஒரு ரன் எடுத்தபோது 6.3 ஓவரில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா 6.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்துள்ளது.\nஇங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nநங்கூரமாக நின்ற விராட் கோலி, புஜாரா- மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 194-2\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- ஹர்திக் பாண்டியா வேகத்தில் 161 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் - இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்\nமேலும் இங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- 23-வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி\nஆசிய விளையாட்டு போட்டி- ஹாக்கியில் 17-0 என இந்தோனேசியாவை துவம்சம் செய்தது இந்தியா\n0.35 புள்ளி வித்தியாசத்தில் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்திய ஜிம்னாஸ்டிக் அணி\n2017-18-ம் ஆண்டு சிறந்த வீரர்களுக்கான மூன்று பேர் பட்டியலில் மெஸ்சிக்கு இடமில்லை\nசின்சினாட்டி ஓபன்- ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்\nநங்கூரமாக நின்ற விராட் கோலி, புஜாரா- மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 194-2\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nநான் கபில்தேவாக இருக்க விரும்பவில்லை- பாண்டியா பதிலடி\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- ஹர்திக் பாண்டியா வேகத்தில் 161 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2007/10/blog-post_23.html", "date_download": "2018-08-20T16:28:36Z", "digest": "sha1:USKYODE6J72FYXGGW5OYBQF5HBU6ZMVA", "length": 46167, "nlines": 657, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: மெஹா ஹிட் புகழ் \"வலைமாமணி\" பெனாத்தலார் அவர்களுடன் ஒரு நேர்காணல்!!!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nமெஹா ஹிட் புகழ் \"வலைமாமணி\" பெனாத்தலார் அவர்களுடன் ஒரு நேர்காணல்\n\"வலைமாமணி\" என எங்கள் பாசக்கார குடும்பத்தினர் சார்பாக கண்மணி டீச்சர் அவர்களால் பட்டமளிக்கப்பட்ட அமீரக சிங்கம் \"பினாத்தலார்\" அவர்களின் அதிரடியான \"கனவில் வரக்கூடாத தமிழ்மணம்\" பதிவின் மாபெரும் வெற்றிக்கு பின் அவரை பேட்டி காண கரண்தர்பாரில் இருந்து டெல்லிதர்பார் வரை பினாத்தலாரின் பேட்டிக்காக காத்து கிடந்தாலும் அமீரக வலைப்பதிவர்களுக்காக ஒரு தொலை பேசி பேட்டிக்கு ஒப்புக்கொண்டார் நம் பினாத்தலார். அமீரக வலைப்பதிவர்கள் சார்பாக அபிஅப்பா நானே துணிந்து கேள்வி கணைகளை வீச அதிரடியாக பதில் சொல்லிய பினாத்தலாரை இந்த இடத்தில் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இதோ பேட்டி ஆரம்பம்\nஅபிஅப்பா: வணக்கம் பினாத்தலாரே, நீங்க இந்த மாபெரும் வெற்றி குறித்து எப்படி உணர்க்கிறீர்கள்\nபினாத்தலார்: வணக்கம் அபிஅப்பா, மூணு வருஷமா கட்சி நடத்தி நாலாவது வருஷத்துல அடி எடுத்து வச்சு பல வெற்றிய பார்த்த எனக்கு இதல்லாம் ஜுஜுபி\nஅ.அ: சரி கேள்விக்கு போவோமா, ஸ்டார் பதிவிலே இருந்து வருவோம், ராமன் பெருங்குடிகாரன் என கலைஞர் பதிவு போட்டாரே அதுக்கு இராமன் சென்னையை அடுத்த \"பெருங்குடி\" பஞ்சாயத்தை சேர்ந்தவர் எனவும், அல்லது \"மேட்டுக்குடி\" வர்க்கம் எனவும், அல்லது பெரும் குடிகாரன் எனவும் பல பொருள் தந்து மக்களை குழப்புவதாக பேசிக்கிறாங்களே மக்கள் அது பத்தி உங்க பதில் என்ன\nபினா: ஹி ஹி...இது நான் தன்னிச்சையா சொல்லக்கூடைய பதில் இல்ல. எனவே பொதுக்குகுழு கூடி அதிலே நான் மட்டும் முடிவெடுத்து பின்ன நிருபர்களுக்கு சொல்லிவிடுறேன் அப்ப தெரிஞ்சுக்கோங்க\nஅ.அ: சரி, சேது சமுத்திர திட்டத்துக்கு நமீதாவின் ஆதரவு கேட்டு கலைஞர் பதிவு போட்���ாரே, அதன் பின்னனியிலே என்ன இருக்கு\nபினா: அதுவா, நீங்க நினைப்பது போல் நமீதா சின்ன ஆள் இல்லை\nபினா: குறுக்க ஜொல்லாதீங்க, அதாவது நமீதா இப்போ ஒரு நீதிபதி ஸ்தானத்துல இருக்கிறாங்க, இது உங்களுக்கு வேணா தெரியாம இருக்கலாம். ஆனா கலைஞ்ர் டி வி பார்க்கும் எல்லோருக்கும் தெரியும் அது பத்தி. அவர் நீதியை மதிப்பவர் என்பதும் உங்களுக்கு தெரியும், அதனாலத்தான் அவர் நமீதாவிடம் ஆதரவு கேட்டார். அத விட கொடுமை உங்க பையன் நட்ராஜ் கிட்ட கூட ஆதரவு கேட்டதாகவும் அதற்கு அவரும் தனக்கு லாலிபாப்பும், தன் டைகருக்கு பெடிகிரியும் வாங்கி குடுத்தா ஆதரவு கண்டிப்பா உண்டுன்னும் சொன்னதா கூட ஒரு தகவல்\nஅ.அ: சரி அப்துல் கலாம் \"கனவு (மட்டுமே) காணவேண்டும்\" என போட்ட பதிவுக்கு ஏன் ஒரே ஒரு பின்னூட்டம்\nபினா: ஓ அதுவா, \"ராக்கெட் விட்டால் சோதனையோட்டம், பதிவு போட்டால் சோதனைபின்னூட்டம்\" என்னும் கொள்கை படி அவருக்கு அவரே போட்டு கிட்ட சோதனை பின்னூட்டம் தான் அது\nஅ.அ: ஓக்கே, கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்ப்போம் என பாஜக பதிவு போட்டது பத்தி\nபினா: அதுவா, மறைமுகமா, நேர்முகமா, பக்க வாட்டிலே என எல்லா பக்கமும் வந்து சொல்லியும் ம.பொ.சி யிம் ஆவி கூட திரும்பி பார்க்காத கோவத்தில் எழுதப்பட்ட பதிவு. ஆனா அதை எழுதிய இல.கணேசன் கூட அதற்க்கு பின்னூட்டம் போட வெக்கப்பட்டதால் சும்மா இருக்குதேன்னு பாவப்பட்டு நம்ம குசும்பம் போய் அதிலே \" உங்கள் ஓட்டு உதய சூரியனுக்கே\"ன்னு ஒரு பின்னூட்டம் போட்டுட்டு ஓடி வந்துட்டான். ஆனா பாருங்க வந்த பின்னூட்டத்தை ஏன் விடுவானேன்னு அதையும் பப்ளிஷ் பண்ணிட்டாங்க\nஅ.அ: செட்டாப் பாக்ஸ் வைப்பது டிவிக்கும் நல்லது பதிவிலே 12 பின்னூட்டம் விழுந்ததே அது எப்படி\nபினா: அதுவா ரத்தன் டாடா, லெச்சுமி மித்தல், பிர்லா குழும ஆடிட்டர்,முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பில்கேட்ஸ், விஜய் மல்லையா, கோத்ரெஜ், பாஜாஜ், சசிகலா, இளவரசி மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் போட்ட பின்னூட்டம் அதெல்லாம்.\nஅ.அ: \"2011ல் நானும் முதல்வர்\"ன்னு சரத்குமார் போட்ட பதிவு பத்தி சொல்லுங்க\nபினா: நல்லா ஏமாந்திங்களா, சிபி, குசும்பன் மாதிரி தான் சரத் குமாரும், நீங்க பதிவு உள்ள போய் பார்த்தீங்கன்னா \" 2007 ல் ஒரு \"நம்நாடு\" 2011ல் \"நானும் முதல்வர் - நாயகி இன்னார் இன்னார்ன்னு விளம்பரம் கொடுத்திருப்பார் அவ��் நடிக்க இருக்கும் படத்துக்கு. சரியான மொக்கை பதிவுன்னு சர்வேசனும் இந்த வருஷத்துக்கு அவார்டு குடுப்பார் பாருங்க\n காமடி கொஞ்சம் குறைவா இருப்பதா பேசிக்கறாங்களே இந்த பதிவிலே\nபினா: யார் சொன்னது, சொல்றவங்களை என் முகத்துக்கு நேரா வந்து பேச சொல்லுங்க நான் மூஞ்சிய பேத்துடறேன், இத்தோட நான் பேட்டிய முடிச்சிக்கறேன்......\nஅ.அ: சரி சரி \"கேடி\" வேலை எல்லாம் செய்யாதீங்க பினாத்தலாரே, கொஞ்சம் இருந்து விளக்கம் சொல்லிட்டு போங்க\nபினா: (கொஞ்சம் ஐஸ் வாட்டர் குடிச்சுட்டு ஆசுவாசப்படுத்தி கொண்டு) தோ பாருங்க அபிஅப்பா நான் அதிலே மாத்திரம் மொத்தம் 2 இடத்திலே காமடியை அள்ளி இறைத்திருக்கிறேனே, அதனால இந்த சீரியஸ் பதிவுன் நோக்கமே கெட்டுப்போயிடும் அபாயம் இருந்ததால் அத்தோட காமடியை நிறுத்திக்க சொல்லி எனக்கு பல இடத்திலிருந்தும் தந்தி வந்துச்சு அதனால விட்டுட்டேன்.\nஅ.அ: நீங்க சொல்றது புரியலையே\nபினா: என்ன அபிஅப்பா, சரியான பல்பா இருக்கீங்களே, பரண்ல பாருங்க \"வேலூர் நினைவுகள்\"ன்னு வைக்கோ எழுதிருப்பார். இதுல ஒரு விஷேஷம் என்னன்னா அந்த பதிவை யாரும் இன்னும் படிக்காமலே அது சூடான இடுகைல வந்துடுச்சு.\nஅ.அ: அது எப்படி முடியும்\nபினா: அதாங்க வைக்கோ மகிமை பேரை கேட்டாலா சும்மா அதிருதில்ல தமிழ்மணம். சும்மா பல்லு முளைக்காத குழந்தை முதல் பல்லு போன பாட்டி வரை அப்படி ஒரு சிரிப்பு கொக்கேபிக்கேன்னு, சரி நல்லா வரவேற்ப்பா இருக்கேன்னு அவர் முகத்தை போட்டு அவர் \"ஸ்டாலின் கராத்தே கற்ப்பதை தடை செய்ய வேண்டும்\" என போட்ட பதிவை படிச்சுட்டு ஹஹ் ஹஹ் ஹஹ் ஹஹ்\nபினா: முடியல அபிஅப்பா, இப்படிப்பட்ட 2 காமடி சீன் வச்சு மருத்துவர் அய்யா, இளங்கோவன் பதிவெல்லாம் ஈயடிக்க வச்சுட்டேனேன்னு பல இடத்துல இருந்தும் எதிர்ப்பு வந்தும் நீங்க காமடி கம்மியா இருக்குன்னு சொன்னீங்களே அதான் எனக்கு கோவம் வந்துச்சு, சரி இன்னிக்கு எனக்கு போரடிக்குது. 67 பின்னூட்டம் வந்துடுச்சு, நான் தூங்க போகிறேன் பொது மக்கள் இந்த பேட்டிக்கு வரவேற்பு குடுத்தா நாளையும் பேட்டி தொடரும்\nமக்கா சும்மா ஊலுலூதான், வந்து திட்டறதா இருந்தா பெனாத்தலாரையும், வாழ்த்துவதா இருந்தா இங்கயும் ...உங்க கச்சேரிய நடத்துங்க சாமீ\nஆகா, எங்க பாத்தாலும் பேட்டி தானா\nமுதல் இரு கேள்விகளுக்கான பதிலைப் பார்த்ததுமே இது ��ோலி பேட்டி என தெரிந்து விட்டது. கட்சியைப் பற்றிப் பெனாத்தலார் ஒரு பொழுதும் அப்படி சொல்லி இருக்க மாட்டார் என்பது திண்ணம்.\nசிம்புவின் காதலிகள் புகைப்படத் தொகுப்பு ,ஆபாசமாக பேசுவது எப்படி என்ற வெ.கொண்டான் பத்தி ஒன்னும் கேக்காத அபி அப்பாவுக்கு கண்டனம்.\nசும்மா சொல்லக் கூடாது பின்னிட்டீங்க\nநமீதா சின்ன ஆள் இல்லை\nமக்கா சும்மா ஊலுலூதான், வந்து திட்டறதா இருந்தா பெனாத்தலாரையும், வாழ்த்துவதா இருந்தா இங்கயும் ...உங்க கச்சேரிய நடத்துங்க சாமீ\nபெனாத்தலார் நல்லவர், உங்களை மாதிரி இல்லை.\n பாவம் பினாத்தலார்...ஏன் இப்படி மாற்றி மாற்றி கால வாற்ர்ரீங்க\nஉங்கள் வலையுலக வாழ்க்கையில முதல் முறையா ஒரு பதிவை முழுமையா படிச்சிருக்கீங்கன்னு மட்டும் :-)\nவலை உலகிலே தான் இருக்கீங்களா ஊருக்கு வந்துட்டீங்க, அதான் காணோம்னு இல்லை நினைச்சேன். அப்புறமா வந்து படிக்கறேன். ஏதோ, என்னால் ஆனது ஒரு வருகைப் பதிவு, நீங்க வராட்டியும், நான் நினைப்பு வச்சுட்டு வந்து போட்டுட்டுப் போறேன். :P\nஅபி அப்பாவின் பேட்டி பிரமாதம் - அதை விடப் பிரமாதம் பெனாத்தலாரின் பதில்கள்\nஇதை ப்ரைம் ஸ்லாட்ல ஒரு நியூஸ் சேனல்ல விடுவோமா தல\nவலையுலக கரன் தப்பார் அபி அப்பா வாழ்க வாழ்க\nஉங்கள் வலையுலக வாழ்க்கையில முதல் முறையா ஒரு பதிவை முழுமையா படிச்சிருக்கீங்கன்னு மட்டும் //////\n வாங்க அப்படீன்னா 2ம் பாகத்திலே பெனாத்தலாரின் பேச்சு வாய்ஸ் ரிக்கார்டு போட வேண்டியதுதான் வேற வழியேயில்லை\n இது நீங்க வலைமாமணி குடுத்ததுகான அவசர பதிவு வியாபாரம் சரியா ஆனா 2ம் பாகத்தில் மீதி எல்லாம் போடலாம் ஓக்கேவா\n கருத்தை எல்லாம் விட்டுடு நமீதாவை மாத்திரம் பிடிச்சுக்கோ\n ஒரு தபா பெனாத்தலார் சங்கத்துல எழுதினா நெம்பத்தான் சப்போர்ட்டா சரி சரி ரைட்டு விடும்\n உங்களுக்காகத்தான் எதிர் பார்த்தேன், பெனாத்தலாருக்கு வக்காலத்து வாங்க நல்லா இருங்க\n//வியாபாரம் சரியா ஆனா 2ம் பாகத்தில் மீதி எல்லாம் போடலாம் //\nஅபி அப்பா வியாபாரம் பத்திலாம் நீங்க கவலைப்படலாமா\n ஏன் ஏன் ஏன் இப்படி நான் தான் போனை ரெக்கார்டு பண்ணுவேன்னு உங்களுக்கு நல்லா தெரியுமே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பின்ன என்ன பின்ன என்ன நீங்க சொன்னா 2ம் பாகம் ரெடி\nஇனி நேரடியாவே வருவோம். அப்ப அடுத்த பாகம் ரெடி செய்யலாமே\n பதிவ படிக்காம பின்னூட்டம் போட்டீங்க படிச்சிருந்தா 27 தப்புக்கும் \"தலை\"யிலயே அடிச்சிகிட்டு வீங்கி போயிருக்கும். அத விட கொடுமை இப்பதான் சேட்ல முத்துலெஷ்மி தல தல்ன்னு அடிச்சிகிட்டு தல வலியோட போனாங்க:-))\nஅஹா, வாங்க சீனா சார், எங்க தலைவ(லி) கிட்ட வம்பு பண்ணினதா ந்ங்க மந்திரி சபையில புகார் வந்துச்சே அதுவா சார் நீங்க தஞ்சையில் பிறந்த உங்களை மதுரையில் கட்டி குடுத்துட்டோம்\nஆனா எங்க தலைவி, மதுரை மீனாட்சி, வாக்கப்பட்டது தஞ்சை மண்ணுங்கோவ் சாரே\n காலை 8க்கு வந்து ரிப்பீட்டேய் போடரேன்ன்னு சொல்லிட்டு தான் போனார், பின்ன என்னா நீ ரிப்பீட்டேய்\n//ஆனா எங்க தலைவி, மதுரை மீனாட்சி, வாக்கப்பட்டது தஞ்சை மண்ணுங்கோவ் சாரே\n//அபி அப்பா வியாபாரம் பத்திலாம் நீங்க கவலைப்படலாமா\n( இன்னும் மை பிரண்ட் வரலை. அதனால தான்)\n//ஆனா எங்க தலைவி, மதுரை மீனாட்சி, வாக்கப்பட்டது தஞ்சை மண்ணுங்கோவ் சாரே\nநான் தான் உளரிட்டனோ ஓட்ட வாய்டா முதலி உனக்கு:-((\n நான் போட்ட பழைய பதிவு எல்லாத்துக்கும் பின்னூட்டமா சந்தோஷம் மகிழ்ச்சி நான் 100 நெருங்க போறேன், எல்லாதிலயும் ஒன்னு ஒன்னு போட முடிவா.... நடத்துங்க, என் தமிழை படிச்சு நீங்களும் தலையில அடிச்சுக்கனும்னா அது உங்க விதி:-))))\nஎல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன். இதோட அபி அப்பாவை கலாய்க்கிறத நிறுத்திக்குங்க. என்ன பெரிய பெனாத்தல். அபி அப்பா ஒரு பதிவு போட்டு விளம்பரம் குடுக்கலைன்னா அது ஹிட் ஆகி இருக்குமா நானும் பார்த்துகிட்டே இருக்கேன் எல்லாருமே அபி அப்பாவை இப்படி ஓட்டுறீங்க. நிறுத்தனும், இல்லே.. இல்லே ...............................................இப்படி எல்லாம் பேசலாம். ஆனா அபி அப்பாவுக்கு ஏறிக்கும் அதான். அடக்கி வெக்கனும் இவரை\nநோ இளா நோ, இப்படி உணர்ச்சி வ்வசப்படக்கூடாது கட்டை விரலை மடக்கிகிட்டு நாலு விரல் காட்டும் மாத்திரையை சாப்பிட்டு, தம்க்கமணியின் அந்தகாஅல ஞாபக சின்னமான ரிப்பன் இருந்தா தலையிலே கட்டிகிட்டு(இருக்கமா) குழந்தையை கூப்பிட்டு முதுகில் ஏறி மிதிக்க சொல்லிட்டு ந்நிம்மதியா தூங்கினா குருதி அழுத்தம் குறையும்ன்னு சேலம் \"குட்டி\" சாமியார் சொன்னதா ஒரு பத்திரிக்கையிலே வந்துச்சுப்பா:-)))\nஎங்க அப்பாவை கிண்டல் பண்ணி எழுதிய பினாத்தலை கொளுத்த உத்தரவு போட்டுட்டு திரும்புரத்துக்குள்ள\nஇங்க நீ வேற விட்டில் பூச்சீயாய் :(\nஅபிஅப்பா: வணக்கம் பினாத்தலாரே, நீங்க இந்த மாபெரும் வெற்றி குறித்து எப்படி உணர்க்கிறீர்கள்\nஇப்ப தெரியாது போக போக தெரியும்..\nஅ.அ: சரி, சேது சமுத்திர திட்டத்துக்கு நமீதாவின் ஆதரவு கேட்டு கலைஞர் பதிவு போட்டாரே, அதன் பின்னனியிலே என்ன இருக்கு\nநீங்க நமிதாவை முன்னாடி பாத்ததில்லையா..\nஅ.அ: சரி அப்துல் கலாம் \"கனவு (மட்டுமே) காணவேண்டும்\" என போட்ட பதிவுக்கு\nமிமியும் இது சம்பந்தமாக ஒரு பதிவு போட்டாரு\nநம்ம குசும்பம் போய் அதிலே \" உங்கள் ஓட்டு உதய சூரியனுக்கே\"ன்னு ஒரு பின்னூட்டம் போட்டுட்டு ஓடி வந்துட்டான்.\nகுசும்பன் முதுகுல பிறை வடிவத்தில மச்சம் இருக்கு அதனால அந்த இடத்தை நோண்டியே ஆகனும் \nபொது மக்கள் இந்த பேட்டிக்கு வரவேற்பு குடுத்தா நாளையும் பேட்டி தொடரும்\nநாளாயுமா ஐய்யயோ இது தெரியாமா அடிச்சி ஆடிட்டனே...\n//ஏறி மிதிக்க சொல்லிட்டு ந்நிம்மதியா தூங்கினா //\nதேவர் மகன்ல இப்படித்தான் நடக்கும், அடுத்த சீனே சிவாஜிக்கு கருமாதி பண்ணிருவாங்க. கண்டதை படிச்சு கெட்டுபோறதே உங்க வேலையாய் போயிருச்சு.\nவலையுலக கரன் 'தப்பா'ர் வாழ்க\n//பினா: அதுவா, நீங்க நினைப்பது போல் நமீதா சின்ன ஆள் இல்லை\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nஎங்க துபாய்ல வெள்ளின்னா ரெண்டு:-))\nமெஹா ஹிட் புகழ் \"வலைமாமணி\" பெனாத்தலார் அவர்களுடன் ...\n அதனனல ஒரு \"தேவ்\" அவர்க...\nநைனா சபை கோபிஅன்னனுக்கு ஒரு கடிதம்\nபொறாமை பிடித்தவர்களின் பின்னூட்டம் பிரசுரிக்க பட ம...\nதென்னவன் புகழ் காமடி நடிகர் விஜய்காந்துக்கு பிடிக்...\nஎன் புதிய தோழன் DXB - 11690\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/11/newmannarcinema_2783.html", "date_download": "2018-08-20T16:54:47Z", "digest": "sha1:NBXJHSGILM4CKEVOSESEDHM7K7XNVEL7", "length": 4636, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "ரஜினி படம் வெளியாகி இரு வாரங்கள் கழித்து மற்ற படங்களை ரிலீஸ் பண்ணுங்க!'", "raw_content": "\nரஜினி படம் வெளியாகி இரு வாரங்கள் கழித்து மற்ற படங்களை ரிலீஸ் பண்ணுங்க\nபொங்கலுக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்ட கமலின் விஸ்வரூபம் 2இ இரு வாரங்கள் தள்ளி ஜனவரி 26-ம் தேதி வெளியா���ப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால்இ திரையரங்க உரிமையாளர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். வரும் பொங்கல் அன்று பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகின்றன.\nகுறிப்பாக மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம் வெளியாகிறது. அதே தினத்தில் அஜீத் நடித்த வீரம் படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். விஜய் நடித்த ஜில்லாவும் ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் அரங்குகளை கோச்சடையானுக்கே தர விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் கிடைக்கும் அரங்குகளில் ஜில்லாவையும் வீரம் படத்தையும் வெளியிடப் போவதாக பிடிவாதம் பிடித்துள்ளனர். இந்த நிலையில் கமல் நடித்த விஸ்வரூபம் படத்தை பொங்கலன்று வெளியிடாமல்இ ஜனவரி 26-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இது திரையரங்க உரிமையாளர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் படங்கள் குறைந்தது 4 வாரங்கள் வரையிலாவது ஓடும் என்பதால் உடனடியாக கமலுக்கு அரங்குகள் தர முடியாத நிலை உள்ளது. எனவே ரஜினி படம் வெளியான இரு வாரங்கள் கழித்து மற்ற படங்களை வெளியிடுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்களிடமும் இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=295&sid=1716bfe616546e4eaded8258220f8a8f", "date_download": "2018-08-20T17:14:12Z", "digest": "sha1:WK7KN3RVG65XGMNFTZWXBZCQ6IQW6VKP", "length": 24712, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்ப��்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பி���தமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D//%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D//&id=40696", "date_download": "2018-08-20T16:54:22Z", "digest": "sha1:IMFOKR2SOPPEIT4D2DHAXL6KBMEKGBQ4", "length": 18036, "nlines": 150, "source_domain": "tamilkurinji.co.in", "title": "பெண்களின் எலும்பின் சக்தியை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கின் மருத்துவப் பயன்கள் ,maravalli kilangu medicinal uses,maravalli kilangu medicinal uses Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nபெண்களின் எலும்பின் சக்தியை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கின் மருத்துவப் பயன்கள் ,maravalli kilangu medicinal uses\nபெண்களின் எலும்பின் சக்தியை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கின் மருத்துவப் பயன்கள்\nமரவள்ளிக் கிழங்கு சாதாரனமாக எங்குமே கிடைக்கும் உணவுப்பொருளாகும். போர்க்காலங்களில் உணவு கிடைக்காத போது பல நாடுகளில் மக்கள் இந்தக் கிழங்கை சாப்பிட்டே உயிர்பிழைத்திருந்தனர். இக்கிழங்கு பலவிதமாக சமை��்கப்படக்கூடும், ஆனால் உணவு தவிர இக்கிழங்கிற்கு மருத்துவ ரீதியான பயன்களும் உண்டென்பது அவ்வளவாக அறியப்படாத ஒன்றாகும். அவற்றில் ஒன்று மரவள்ளிக்கிழங்கு புற்று நோயிலிருந்து நிவாரணம் அளிக்கவல்லது என்பதாகும்.\nதமிழ்நாடு, கேரளா என எல்லா இடங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. ஆசிய நாடுகளில் பெரும்பாலும் சிப்ஸ், வேஃபர்ஸ் தயாரிப்பில் அதிகம் பயன்படுகிறது. கப்பைக்கிழங்கு, குச்சிக்கிழங்கு, மரச்சீனி கிழங்கு என இதற்கு வேறு பெயர்களும் உண்டு.\nஉணவுப்பொருளான மரவள்ளிக் கிழங்கு, பல்வேறு தொழிற்சாலைகளில் - குறிப்பாக நொதித்தல் தொழிற்சாலைகளில் மூலப்பொருளாகப் பயன்படுகிறது. மரவள்ளிக்கிழங்கைப் பதப்படுத்தி ஜவ்வரிசி, கோந்து, ஃப்ரக்டோஸ் சாறு போன்றவற்றைத் தயாரிக்கிற தொழிற்சாலைகளில் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.\n88 சதவிகித மாவுச்சத்து கொண்டுள்ள மரவள்ளிக்கிழங்கு ஏராளமான மருத்துவப் பயன்கள் கொண்டது.ஆரோக்கியமான பருமனுக்கு உதவுகிறது.\nரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க பயன்படுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. கர்ப்ப காலத்தில் குழந்தைகளுக்கு பிறவி ஊனம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கப் பயன்படுகிறது.\nரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க பயன்படுகிறது. 40 வயதுக்கு மேல் நம் அனைவருக்கும் எலும்பின் அடர்த்தி குறையும்... முக்கியமாக பெண்களுக்கு. வாரம் ஒரு முறையாவது ஏதாவது விதத்தில் மரவள்ளிக்கிழங்கை சேர்த்துக் கொண்டால் எலும்பின் அடர்த்தி குறையாமல் பாதுகாக்கலாம்.\nஞாபக மறதி நோயை குணப்படுத்த மரவள்ளிக்கிழங்கு பயன்படுகிறது. உடலில் நீரில் சமநிலையை சரி செய்ய உதவுகிறது. பதப்படுத்தப்பட்ட ஜவ்வரிசி வயிற்றுப்புண் ஆற்றுவதற்கும், எடை குறைப்பதற்கும் பயன்படுகிறது.\nஅல்சர் நோய் இருப்பவர்கள் ஜவ்வரிசி கஞ்சியை நீர்க்க காய்ச்சி 1 மணி நேர இடைவெளியில் சிறிது சிறிதாக குடித்து வர வலி குறையும். நாள்பட்ட சீதபேதி இருப்பவர்களும் பாயசம் போல மோர், உப்பு சேர்த்து குடிக்க நல்ல சக்தி கிடைக்கும். வயிற்று வலி குறையும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற��றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nநெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும்.மணத்தக்காளிக் கீரை, வயிற்றுப் புண் போக்கி, ஜீரணத்தைச் சீராக்கும்.\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nஅதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.கூடுதல் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவானதொரு பிரச்சினையாகும். இருந்த போதும்\nஇதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nஉடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு தம்ளர் பால் பருகி வந்தால் ரத்தம்\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nசீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, புரதம், தாதுஉப்புகள், நார்ச் சத்து போன்ற சத்துக்கள் அதிகம். குளுக்கோஸ், சுக்ரோஸின் அளவும் இதில் அதிகமாக\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nஇதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nபிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனைகள்\nசர்க்கரை நோயாளிகளின் காயங்கள் விரைவில் ஆறிட பாட்டி வைத்தியம்.diabetic wound care home remedies\n���சிடிட்டி பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம் | acidity problem solution in tamil\nமுருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள் | murungai keerai maruthuvam in tamil\nபிரண்டையின் மருத்துவ குணங்களும் சமையல் குறிப்புகளும்\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான உணவுகள் list of foods that lower blood pressure and cholesterol\nஉடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ் | weight loss cabbage diet\nமாதவிடாய் (மெனோபாஸ்) சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ்\nகுடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் | best foods to prevent stomach cancer\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mythirai.com/tamilnews/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-08-20T16:34:52Z", "digest": "sha1:Z354ZEUJHLXLM5JMHSHVEWSRGHU6QE6L", "length": 5367, "nlines": 128, "source_domain": "www.mythirai.com", "title": "காலாவில் சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ் - ரசிகர்கள் கொண்டாட்டம்.! - My Thirai", "raw_content": "\nகாலாவில் சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ் – ரசிகர்கள் கொண்டாட்டம்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த காலா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பா.ரஞ்சித் இயக்கி இருந்த இந்த படத்தை தனுஷ் தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருந்தார். இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்த இந்த படத்தில் இடம் பெற்றிருந்த நிக்கல் நிக்கல் என்ற பாடலில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளாராம். முதலில் தனுஷ் காலாவில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி பின்னர் அவர் நடிக்கவில்லை அது வதந்���ி தான் என தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது காலா படத்தில் தனுஷை பார்த்தது அவர்களது ரசிகர்களுக்கு மிக பெரிய சர்ப்ரைஸாக இருந்துள்ளது, இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.Your browser does not support iframes.\nஅசிங்கமாக பேசி பாலாஜியை கலங்க வைத்த மஹத் – மோசமாக திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.\nகமல்ஹாசன் தொகுத்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவ்வளவு நாளாக எந்தவித விறுவிறுப்பும் இல்லாமல் மொக்கையாகவே சென்று கொண்டிருந்தது. ரசிகர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சி படு மொக்கை என்றே கூறி வந்தனர். கடந்த வாரம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/05/tnpsc-current-affairs-today-in-tamil-medium-may-2018_17.html", "date_download": "2018-08-20T16:13:18Z", "digest": "sha1:PMIZXRQBB2IPPT56OZQOHXZ5K7HWD3J4", "length": 17398, "nlines": 113, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC Current Affairs Today in Tamil Medium Download as PDF: Date: 17.05.2018 | TNPSC Master", "raw_content": "\nTNPSC Current Affairs Today in Tamil Medium: Date: 17.05.2018. TNPSC தேர்வினை மையமாக கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இங்கு வெளியிடப்படும் நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வுக்கு மட்டுமல்லாது அணைத்து போட்டித்தேர்வுகளுக்கும் (UPSC, TRB, RRB, SSC, IBPS) பயனுள்ளதாக இருக்கும். வர இருக்கிற போட்டித்தேர்வில் வெற்றிபெற TNPSC MASTER சார்பாக வாழ்த்துக்கள்...\nஇன்றைய நடப்பு நிகழ்வுகளின் முக்கிய தலைப்புகள் Date: 17.05.2018.\nதமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு - விருதுநகர் முதலிடம்\nதமிழகத்தில் 12 ஆம் வகுப்புகான பொதுத்தேர்வு முடிவு 16.05.2018 அன்று வெளியிடப்பட்டது. இதில் 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 97.05 சதவீத தேர்ச்சி பெற்று மீண்டும் விருதுநகர் மாவட்டமே முதலிடத்தை பெற்றது. கடந்த ஆண்டு விருதுநகர் மாட்டம் 97.85 சதவீத தேர்ச்சிபெற்று முதலிடத்தை பிடித்தது.\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா\nபெரும் சட்ட போராட்டத்திற்கு பிறகு கர்நாடகாவின் 23 வது முதல்வராக பா.ஜ.,வின் எடியூரப்பா இன்று பதவியேற்றார். இன்று (17.05.2018) காலை 9 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். 3வது முறையாக கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகவர்னர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் கவர்னர் விஜூபாய் வாலா, எடியூ��ப்பாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nசிபிசிஎல் நிதித்துறை இயக்குனராக ராஜிவ் அய்லவாடி நியமனம்\nசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனத்தின் நிதித்துறை இயக்குனராக ராஜிவ் அய்லவாடி நியமிக்க பட்டுள்ளார்.\nகாவலர் அருங்காட்சியகம் - கோவை\nகோயம்புத்தூர் ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள காவலர் அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (17.05.2018) திறந்து வைக்க உள்ளார்.\nசொட்டு நீர் பாசனத்துக்கு ரூ.5000/- கோடி ஒதுக்கீடு\nசொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட சிறிய அளவிலான நீர் பாசனதிட்டங்களுக்கு\nரூ.5000/- கோடியை ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஉலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம்\nஉலக நகரமயமாக்கல் 2018 ஆய்வு அறிக்கையை ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவரங்கள் துறை வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது.\nதற்போது உலக மக்கள் தொகையில் 55 சதவீதம் பேர் நகர் புறங்களில் வாழ்கின்றனர்\n2050 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 68 சதவீதம் பேர் நகர் புறங்களில் வாழ்வார்கள்\n2028 ஆம் ஆண்டு புது டெல்லியில் சுமார் 37.2 மில்லியன் மக்கள் தொகை கொண்டதாகவும், டோக்கியோ சுமார் 36.8 மில்லியன் மக்கள் தொகை கொண்டதாகவும் இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏரியின் நடுவே அமைச்சரவை கூட்டம் - உத்தரகாண்ட்\nஉத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் அவர்கள் தலைமையில் தெஹ்ரி ஏரியின் நடுவே மிதவை இல்லத்தில் 16.05.2018 அன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.\nசிரியாவில் ரசாயனத் தாக்குதல் : சர்வ தேச அமைப்பு உறுதி செய்தது\nசிரியாவின் சாராகேப் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் ரசாயனத் தாக்குதல் நடத்த பட்டதை, ரசாயன ஆயுதங்களுக்கு எதிரான சர்வதேச அமைப்பு உறுதி செய்துள்ளது\nஜெருசலேமில் தூதரகத்தை திறந்தது கெளதமாலா்\nலத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கெளதமாலா்வும் தனது தூதரகத்தை ஜெருசலேமில் திறந்துள்ளது. அமெரிக்கா ஏற்கனவே தனது தூதரகத்தை ஜெருசலேமில் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n'மேக்ஸ் தண்டர்' ராணுவ ஒத்திகை - வட கொரியா எதிர்ப்பு\n'மேக்ஸ் தண்டர்' என்ற பெயரில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா ராணுவ ஒத்திகை நடத்தியதை வட கொரியா கண்டித்துள்ளது. மேலும் சிங்கப்பூரி��� ஜீன் மாதம் 12 ல் நடைபெற உள்ள அமைதி பேச்சுவார்த்தை மாநாட்டை (அமெரிக்கா - வட கொரியா) ரத்து செய்ய நேரிடும் என்று எச்சரித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/5969-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2.html", "date_download": "2018-08-20T16:39:50Z", "digest": "sha1:WHPU6HDVAHT7APPRO2UZU3KOJ3225TPI", "length": 26594, "nlines": 303, "source_domain": "dhinasari.com", "title": "பக்குவப்படாதவர்கள்! - தினசரி", "raw_content": "\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nவில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தீமிதி விழாவில் இருவர் தீயில் காயம்\nசைக்கிள் வாங்க சேமித்த பணத்தை நிவாரணத்துக்கு அளித்த சிறுமி: கண்கலங்கிய ஹீரோ சைக்கிள்ஸ் என்ன…\nஓரமா நின்னு குளிக்கலாம் வாங்க…\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nநிலச்சரிவு சரிசெய்யப்பட்டு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆலயம் காக்க… உண்டியலில் பிரார்த்தனை மனு\nவிஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\nகருணாநிதி நினைவிடத்தில் கதறிய விஜயகாந்த்\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nவெள்ளத்தில் மூழ்கிய கேரளம்; வெளிநாடு சென்ற வனத்துறை அமைச்சர்; பதவிக்கு வருது வேட்டு\nஇயல்பு நிலைக்கு திரும்பும் கேரளம்: கொச்சிக்கு விமான சேவை தொடக்கம்\nவங்கி வராக் கடன் பிரச்னை: ரகுராம் ராஜனிடம் விளக்கம் கேட்கும் நாடாளுமன்றக் குழு\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஹஜ் புனித பயணம் செல்ல கத்தார் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nவில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தீமிதி விழாவில் இருவர் தீயில் காயம்\nசைக்கிள் வாங்க சேமித்த பணத்தை நிவாரணத்துக்கு அளித்த சிறுமி: கண்கலங்கிய ஹீரோ சைக்கிள்ஸ் என்ன…\nஓரமா நின்னு குளிக்கலாம் வாங்க…\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nஇளையராஜா விவகாரம் இவ்வளவுக்கு பெரிதாக்கப்படுவதும், வெகுஜன சமூகம் அந்த நிருபரை வசை பாடுவதும் ஏனோ\nஇளையராஜா பொது இடங்களில் வருவது குறைவு… அப்படி ஓர் இடத்துக்கு அவர் வந்துவிட்டார்…. அதனால், நிருபர் அவரிடம் இதுதான் சந்தர்ப்பம் என்று கேள்விக் கணை தொடுத்தார்… இதில் நிருபர் தரப்பில் எந்தக் குற்றமும் இல்லை அடிக்கடி சந்திக்கக் கூடிய நபராகவோ.. அல்லது வைரமுத்து போல் தானாக முன்வந்து கொட்டும் கருத்து கந்தசாமிகளாக இருப்பவர்களாகவோ எனில் இந்த சந்தர்ப்பத்தில் அந்தக் கேள்வியை நிருபர் கேட்டிருக்க மாட்டார். மேலும், அன்னக்கிளி, ஆத்தா ஆத்தோரமா வாரீயான்னு பாட்டு கொடுத்து ஒரு சமுதாய வீழ்ச்சியின் துவக்க நிலையில் இருந்தவர் என்பதால்… அவரிடம் சிம்பு குறித்த பாடலுக்கான கருத்தைக் கேட்பது முற்றிலும் நியாயமே அடிக்கடி சந்திக்கக் கூடிய நபராகவோ.. அல்லது வைரமுத்து போல் தானாக முன்வந்து கொட்டும் கருத்து கந்தசாமிகளாக இருப்பவர்களாகவோ எனில் இந்த சந்தர்ப்பத்தில் அந்தக் கேள்வியை நிருபர் கேட்டிருக்க மாட்டார். மேலும், அன்னக்கிளி, ஆத்தா ஆத்தோரமா வாரீயான்னு பாட்டு கொடுத்து ஒரு சமுதாய வீழ்ச்சியின் துவக்க நிலையில் இருந்தவர் என்பதால்… அவரிடம் சிம்பு குறித்த பாடலுக்கான கருத்தைக் கேட்பது முற்றிலும் நியாயமே இசையமைப்பாளர் என்ற வகையில் அவரிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்க முடியும்\nபரபரப்பையும் விவாதங்களையும் முன்வைத்தே ஊடகங்கள் இயங்குகின்றன… இது உண்மை. அந்த மாதிரியாக வளர்க்கப்பட்ட செய்தியாளர், அவருடைய பணியை செய்கிறார். அவருடைய கேள்வியால், இளையராஜா ஏதாவது பதில் சொல்லியிருந்தார் என்றால்… அது சிம்பு விவகாரத்துக்கு மேலும் வலு சேர்த்���ிருக்கும். அல்லது நீர்த்துப் போகச் செய்திருக்கும். இளையராஜாவின் கருத்து வேறு திசையில் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றிருக்கலாம் அல்லது ஊடகங்களில் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கலாம்.\nபொதுவாக, வளர்ந்த நிலையில் உள்ளவர்களிடம் கேள்வி கேட்பதே, ஓர் அறிவுரையை அவர்கள் வழங்குவார்கள், அல்லது இந்த இளைய சமுதாயத்தின் போக்கு சரியில்லை, மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள் என்று எதிர்பார்த்துதான் அந்த நிருபருக்கும் அத்தகைய எண்ணம் இருந்திருக்கக் கூடும். சிம்பு செய்த தவறுக்கு இளையராஜா ஏதாவது அறிவுரை கூறுவார், அல்லது இளைய சமுதாயம் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுவார் என்பதை எதிர்பார்த்துதான் அவர் கேள்வி எழுப்பியிருக்கக் கூடும். ஆனால், இந்த விஷயத்தில் அவர் கருத்து சொல்வதும் சொல்லாததும் அவரின் விருப்பம். உரிமை.\nஇருப்பினும், கனத்த இதயத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.. அதில் இப்படி ஓர் கேள்வி தேவையா என்று எண்ணினால்… அந்தச் சூழல் சம்பந்தப்பட்ட நபருக்குத்தானே ஒழிய செய்தியாளருக்கு அல்ல… அவர் சூழ்நிலைகளின் தாக்கத்துக்குள் புகுந்து கொண்டு, அவரும் சூழலோடு ஒத்திருந்தார் எனில், செய்தி வெளியே வராது. சூழலோடு தாமரை இலைத் தண்ணீர் போல் விலகியே இருக்க வேண்டும்… அதுதான் நிருபருக்கான லட்சணம். அதை அந்த நிருபர் சரியாகத்தான் செய்தார். தவறு இல்லை\nமனிதாபிமான அடிப்படையில் அவசர கால உதவிகளைச் செய்யலாமே ஒழிய, முதல் வேலை செய்தி சேகரிப்பதும், அதை அளிப்பதும்தான்\nஇந்த நிலையில், சூழலியலைப் புரிந்து கொண்டு, இளையராஜா “நோ கமென்ட்ஸ்”, “இந்த இடத்தில் இந்தக் கருத்து சொல்ல விரும்பவில்லை”, “தேவையற்ற கேள்வி” என்று சொல்லி நகர்ந்திருக்கலாம். அல்லது, மௌனமாக அந்த இடத்தை விட்டு சென்றிருக்கலாம். ஏனெனில் அவர் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டு, நகரப் போகும் நிலையில்தான் இருந்தார். அவர் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் நகர்ந்திருப்பாரேயானால் இந்த அளவுக்கு சர்ச்சை வந்திருக்காது. ஊடகத்தில் வளரும் நிலையில் அல்லது, ஓரளவு முகம் அறிந்த நபராகவே இருந்தாலும், அவரைப் பார்த்து “உனக்கு அறிவிருக்கா” என்று கேட்பது எந்த வகையிலும் நியாயம் அற்றது. ஒரு குழந்தையைப் பார்த்துக் கூட அவ்வாறு முட்டாப் பயலே, அறிவு க���ட்டவனே என்று சொல்லித் திட்டுவது, பெரியவர்களுக்கு அழகில்லை. சக மனிதரைப் பார்த்து, அல்லது வளர்நிலை இளைஞரைப் பார்த்து அவ்வாறு கேட்பது, வளர்ந்துவிட்ட மனிதருக்கு அழகில்லைதான்” என்று கேட்பது எந்த வகையிலும் நியாயம் அற்றது. ஒரு குழந்தையைப் பார்த்துக் கூட அவ்வாறு முட்டாப் பயலே, அறிவு கெட்டவனே என்று சொல்லித் திட்டுவது, பெரியவர்களுக்கு அழகில்லை. சக மனிதரைப் பார்த்து, அல்லது வளர்நிலை இளைஞரைப் பார்த்து அவ்வாறு கேட்பது, வளர்ந்துவிட்ட மனிதருக்கு அழகில்லைதான் அதை வளர்ந்த நிலையில் இருக்கும் இளையராஜா செய்து விட்டார்.\nஅந்த நிருபரும் சூழலியலைப் புரிந்து கொண்டு, விலகியிருக்கலாம். மேலும் மேலும் விவாதம் செய்யும் நோக்கில் முன்னேறிச் செல்லும் நிலையைத் தவிர்த்திருக்கலாம்.\nஆனால், இதை மீடியாக்கள் பெரிது படுத்துவதாக பார்வையாளர்கள் கருதினால், மீடியாக்களின் பணியையும் நெருக்கடியையும், தற்போதைய போட்டி உலகையும் கருத்தில் கொண்டு யோசித்துப் பாருங்கள். வாசகர்கள் வாசகர்களாகவே தங்கள் கண்ணோட்டத்தை அமைத்துக் கொள்ளட்டும் ஒரு பார்வையாளனுக்கும் செய்தியாளனுக்கும் உள்ள வேறுபாடு அது ஒரு பார்வையாளனுக்கும் செய்தியாளனுக்கும் உள்ள வேறுபாடு அது அந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் போதும் அந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் போதும் சர்ச்சைகள் சுற்றிச் சுற்றி வராது சர்ச்சைகள் சுற்றிச் சுற்றி வராது\nமுந்தைய செய்திஆக்கிரமிப்பு குறித்து கருணாநிதி பேச மறுப்பது ஏன்\nஅடுத்த செய்திபோகி அன்று தேர்வா: ரத்து செய்து விடுமுறை அளிக்க இந்து முன்னணி கோரிக்கை\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nவில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தீமிதி விழாவில் இருவர் தீயில் காயம்\nசைக்கிள் வாங்க சேமித்த பணத்தை நிவாரணத்துக்கு அளித்த சிறுமி: கண்கலங்கிய ஹீரோ சைக்கிள்ஸ் என்ன செய்தது தெரியுமா\nஓரமா நின்னு குளிக்கலாம் வாங்க…\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nஅடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nஉள்ளூர் செய்திகள் 20/08/2018 2:54 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/train-ticket-by-mobile-app-less-ticket-fare/", "date_download": "2018-08-20T17:20:02Z", "digest": "sha1:K4EBJZMAO7PABGA3WW3MSQNH3DEL4L2Y", "length": 12022, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை-Train Ticket By Mobile App, Less ticket fare", "raw_content": "\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரயில் டிக்கெட்டை மொபைல் ஆப் மூலமாக எடுத்தால், கட்டண சலுகை கிடைக்கிறது. இந்திய ரயில்வே மதுரை கோட்ட அதிகாரி இந்த தகவலை வெளியிட்டார்.\nரயில் டிக்கெட்டை மொபைல் ஆப் மூலமாக எடுத்தால், கட்டண சலுகை கிடைக்கிறது. இந்திய ரயில்வே மதுரை கோட்ட அதிகாரி இந்த தகவலை வெளியிட்டார்.\nஇந்திய ரயில்வே மதுரை கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘விரைவு ரயில் மற்றும் பாசஞ்சர் ரெயிலில் பயணிப்போர் செல்போனில் ‘ஆப்’ வாயிலாக முன் பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. இதன்வாயிலாக 3 சதவீதம் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்து பயன்பெற்று வருகின்றனர்.\nரயில் டிக்கெட்டுக்கான பணத்தை அவர்கள் ஆர் வாலேட், கிரெடிட்- டெபிட் கார்டுகள் வாயிலாகவோ, அல்லது பயணசீட்டு அலுவலகத்திலோ செலுத்தி வருகின்றனர். இதற்காக மத்தியஅரசு கூடுதல் சேவை கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை. இந்தநிலையில் ‘ஆர் வாலெட்’ மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஅதன்படி ஆர் வாலெட்டில் பணம் செலுத்தும்போது, பயனாளிகளின் கணக்கில் 5 சதவீதம் போனஸ் தொகை வரவு வைக்கப்படும். உதாரணமாக பயணி ஒருவர் ஆர் வாலெட்டில் 1000 ரூபாய் பணம் செலுத்தினால், அவரின் கணக்கில் ரூ.1050 வரவு வைக்கப்படும். செல்போன் மூலம் டிக்கெட் எடுக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், இத்தகைய சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.\nபுதிய ரயில் அட்டவணை: ரயில்கள் புறப்படும் நேரங்களில் மாற்றம்\nபதற்றம் இல்லாமல் ரயிலை பிடிக்க வந்துவிட்டது வாட்ஸ் அப் சேவை\nirctc.co.in-ல் ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் அறிமுகம்… ராமர் வழிபாட்டிற்காக சிறப்பு ரயில்\nIRCTC.co.in-ல் நவம்பர் 3ம் தேதி தீபாவளி ரயில் டிக்கெட்கள் இன்று முன்பதிவு\nIRCTC.co.in-ல் மின்னல் வேகத்தில் தீர்ந்துப்போன தீபாவளி ரயில் டிக்கெட்டுகள்… பொதுமக்கள் ஏமாற்றம்\nஏசி வகுப்பில் இருக்கும் போர்வைகள் மாதத்திற்கு 2 முறை துவைக்கப்படும்: இந்திய ரயில்வே உறுதி\nIRCTC.co.in ல் ரயில் முன்பதிவு செய்ய புதிய விதிமுறைகள்\nIndian Railways: இந்திய ரயில்களில் புதிய மாற்றம்…நீல நிறம் மாற்றம்\nரயில் பயணத்தில் நீங்கள் அருந்தும் உணவு விலையை அறிய புதிய IRCTC செயலி\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\nசி.பி.எஸ்.இ. பள்ளிகளும் என்.சி.இ.ஆர்.டி. பாடத் திட்டத்தையும், பாட புத்தகத்தையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nநீட் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக மொழிப் பெயர்ப்பாளர்களே காரணம்\nநீட் குளறுபடிகளுக்கு தமிழக மொழிப் பெயர்ப்பாளர்களே காரணம்\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nநல்லாசிரியர் விருது: செல்வாக்கும், பணமும்தான் அளவுகோலா\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்��� உத்தரவு\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nகோலமாவு கோகிலா – ஓபனிங் குயினாக மாறிய நயன்தாரா\nத்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது..திரையில் முதன்முறையாக ரஜினியுடன்\nகேரளாவிற்காக ஏஆர் ரகுமான் பாடிய பாடல்… வைரலாகும் வீடியோ\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anthimaalai.blogspot.com/2011/06/1_30.html", "date_download": "2018-08-20T16:46:27Z", "digest": "sha1:WQ2BEE26WFV6YX6XXIBM7E2JPGEWCZXQ", "length": 15776, "nlines": 293, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: வாழ்வியல் குறள் - 1", "raw_content": "\nவியாழன், ஜூன் 30, 2011\nவாழ்வியல் குறள் - 1\nஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்\nஉலக உறவின் ஆரம்பச் சுருதி\nஅன்புப் பெற்றோர் அனுபவ மொழி\nமதியற்று மனிதன் அந்நியமாய் பெற்றோரை\nபெற்றோர் மனமிசை வீற்றிருக்கும் பிள்ளை\nவாழ்வுக் கோயிலின் மூல விக்கிரகங்கள்\nகற்று உயர் பதவி வகித்தென்ன\nஉயர்வு தாழ்வற்ற பெற்றோர் அன்பு\nகனிவுடை பெற்றோர் பிள்ளைகளிற்கு நல்ல\nஇறைவனுக்குச் சமமான பெற்றோர் இல்லத்து\nநன்றாக வாழ்ந்து தமது பெற்றோர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉண்மையில் வேதாவின் குறள் என்று தான் தலைப்பிட நினைத்தேன், பின்னும் வேண்டாம் என்று வாழவியல் குறள் என்று ஆக்கினேன். காலையில் பார்த்ததும் இன்ப அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அதோடு ஒரு பொறுப்புணர்ச்சியும் கூடியது. அசட்டையாக, ஆறுதலாக தலைப்பிட்டு எழுதி வந்தேன் இனி கொஞ்சம் வேகமாக எழுத வேண்டும் எனும் உணர்வு வந்தது. இன்றே இன்னொரு தலைப்பிற்கும் முக்கால் பங்கு எழுதிவிட்டேன். எழுதும் கருத்துகள் சரியாக, உலக வாழ்வோடு ஒட்���ியதாக அமைய வேண்டுமே மிக்க நன்றி அந்திமாலை ஆசிரியரே மிக்க நன்றி அந்திமாலை ஆசிரியரே\nஎல்லோர்க்கும் விளங்கும் வகையில் இலகு தமிழில் கூறியது பாராட்டுக்குரியது\nசரியாகச் சொன்னீர்கள் சகோதரர் சண். '' இனி இவவுடையது விளங்க எங்கு போவது'' என்று கூறிக் கூறியே எனது தமிழை இலகு தமிழாக மாற்றியவர் எனது கணவர் தான். முன்பு மிகக் கடினமாகவே எழுதினேன் '' உது யாருக்கு விளங்கும்'' என்று கூறிக் கூறியே எனது தமிழை இலகு தமிழாக மாற்றியவர் எனது கணவர் தான். முன்பு மிகக் கடினமாகவே எழுதினேன் '' உது யாருக்கு விளங்கும்'' என்பார் கணவர். எழுதி விட்டு அபிப்பிராயம் கேட்க வாசித்தக் காட்டுவேன். அப்படியாக மிக இலகு தமிழுக்கு மாறினேன். அதில் திருப்தியடைகிறேன். நன்றி உங்கள் கருத்திற்கு.\nஅருமை அருமை அருமை .\nதாய் தந்தையற்கு நிகர் ஏதும் இல்லை . அதை உணந்து கொண்டால் பிள்ளைகளுக்கு வாழ்வில் உயர்வு தான் .\nஅன்பான கருத்திட்ட அன்புள்ளங்களிற்கும், ஆசையாக வாசித்து மகிழ்ந்த உள்ளங்களிற்க்கும் இரு கரம் பற்றி நன்றி கூறுகிறேன். தனித்தனியே பெயரிட்டு விழிக்காது என் நன்றியை இங்கு வரிகளால் சமர்ப்பிக்கிறேன். என்னால் முடிந்தளவு நல்லது செய்வேன் மீண்டும் அனைவருக்கும் நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nவாழ்வியல் குறள் - 1\nஎன்னையே நானறியேன் - 2\nநாடுகாண் பயணம் - கேமன் தீவுகள்\nதாய்லாந்துப் பயணம் - 7\nதாரமும் குருவும் - பகுதி 4.2\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு - அத்தியாயம் 20\nஎன்னையே நானறியேன் - 1\nநாடுகாண் பயணம் - கேப் வார்டே\nதாய்லாந்துப் பயணம் - 6\nதாரமும் குருவும் - பகுதி 4.1\nநாடுகாண் பயணம் - கனடா\nதாய்லாந்துப் பயணம் - 5\nதாரமும் குருவும் பகுதி - 4.0\nநாடுகாண் பயணம் - கமரூன்\nதாய்லாந்துப் பயணம் - 4\nதாரமும் குருவும் பகுதி 3.9\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Archaeology&num=1879", "date_download": "2018-08-20T17:17:04Z", "digest": "sha1:3AL2HPPFSPVMN7LDAFMGVQ45I6QL2CIX", "length": 4311, "nlines": 58, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\n13 நூற்றாண்டுகளாக நீரில் மிதக்கும அதிசய பெருமாள் சிலை\nபொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம்.\nஆனால் மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலையை பற்றி பார்ப்போம் வாருங்கள்.\nநேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில்.\nஇந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் என்ன ஆச்சர்யம் என்றால், கிட்டதட்ட 14 அடியில் உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை எப்படி இவளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.\n7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது.\nஇந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும் இதற்கான அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் தினமும் நடந்தவண்ணமே உள்ளன.\nநீரில் மிதக்கும் இந்த விஷ்ணுவின் அருளை பெற பக்தர்கள் எப்போதும் இங்கு வந்த வன்னேமே உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8290&sid=a77e99bb3ba553c0d63888e1639eb33b", "date_download": "2018-08-20T17:07:21Z", "digest": "sha1:JKKEZYHI6OEEXRMRTZUUWFFHQWUVIZXN", "length": 30557, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்���ாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை ம���டிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம���பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட��� ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2792&sid=f55c53d7a37e1ecd87f1797beb2b1919", "date_download": "2018-08-20T17:04:11Z", "digest": "sha1:TTWVGRNC3BAH76H2WMBVOZ3GX4ODU4XK", "length": 34572, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் அன்புள்ள ரசிகனுக்கு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ ச��ந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nரசிகன் அதை ஆத்மா ...\nஎன் உயிரை உருக்கி ....\nஎன்னை ஊனமாக்கி மனதை ...\nகவிதைகள் உலகவலம் வருகிறது ...\nஉலகறிய செய்த ரசிகனே ...\nஉன்னை நான் எழுந்து நின்று ....\nவிழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....\nபகலின் வலி அவள் எப்போது ....\nஇரவில் கனவில வருவாள் ....\nரசிகனே உனக்குத்தான் புரியும் ....\nநான் படுகின்ற வலியின் வலி ......\nகாதலின் இராஜாங்கம் என்னிடம் ....\nஎன் இராஜாங்கமே சிதைந்தது .....\nகாதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....\nபரகசியத்தில் இன்னொரு துன்பம் ....\nகாதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....\nகண்டு கொல்லாதே ரசிகனே .....\nகாதலுக்கு காதலியின் முகவரி ...\nஎன்னவளில் பதில் வரவில்லை ...\nவாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...\nஎன் கவலையை சொல்லாமல் ....\nஎன் வாழ்வில் ரசிகனே நிஜம் ....\nஎன்னை விட தாங்கும் இதயம் ...\nஇவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....\nவேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....\nஎன்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....\nஅவ்வப்போது ஆறுதல் பெறுவது .....\nஎன் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....\nஎன்னை உசிப்பி விட்டு ....\nவேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....\nஎன்னை காதல் பைத்தியம் ....\nஎன்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....\nரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...\nஎன்னை பைத்தியம் போல் ....\nபருவத்தில் மாறு வேடபோட்டியில் .....\nபைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....\nகாதலியால் வாழ் நாள் முழுவதும் ....\nபிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....\nகிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...\nரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....\nவலிகளில் இன்பம் காண்போம் .....\nஇப்போ மெழுகுதிரி உருகிறது .....\n���ெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...\nகொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...\nவாழ்கிறேன் அவ்வப்போது என் ...\nஅருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...\nஇருக்கிறது பூ என்றால் வாடும் ....\nமீண்டும் மரத்தில் பூக்கும் ....\nபாவம் இதயம் முள் வேலிக்குள்...\nஇலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...\nஎன்னவள் மீண்டும் வருவாள் என்று ...\nஇந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....\nரசிகனே நீதான் துணை ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது ���ொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> ���ிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://superbinspirationalquotes.blogspot.com/2017/08/blog-post_30.html", "date_download": "2018-08-20T16:35:59Z", "digest": "sha1:7IQQUUNXM5BJTWHILYW4Q7SN4CQPLTHT", "length": 6273, "nlines": 181, "source_domain": "superbinspirationalquotes.blogspot.com", "title": "மார்ட்டின் லூதர் கிங் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes", "raw_content": "\nHome Inspirational - Tamil மார்ட்டின் லூதர் கிங் சிந்தனை வரிகள் - தமிழ்\nமார்ட்டின் லூதர் கிங் சிந்தனை வரிகள் - தமிழ்\nமார்ட்டின் லூதர் கிங் சிந்தனை வரிகள் - தமிழ்\nமார்ட்டின் லூதர் கிங் சிந்தனை வரிகள் - தமிழ்\nமார்ட்டின் லூதர் கிங் சிந்தனை வரிகள் - தமிழ்\n1. நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை, மு��ுபடிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.\n2. இருளால் இருளை நீக்க முடியாது, ஒளி மட்டுமே அதை செய்யும்.வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது அன்பு மட்டுமே அதை செய்யமுடியும்.\n3. ஒரு எதிரியை நண்பனாக மாற்றும் திறன் படைத்த ஒரே சக்தி அன்பு மட்டுமே.\n4. போராட்ட ஆயுதங்களில் மிகச்சிறந்தது புத்தகம் தான்.\n5. உயர்ந்த விஷயங்களை என்னால் செய்யமுடியாது என்றால், சிறிய விஷயங்களை உயரிய முறையில் என்னால் செய்ய முடியும்.\nநபிகள் நாயகம் சிந்தனை வரிகள் - தமிழ்\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ்\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ் Voltaire inspirational words in tamil வால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ் Voltaire inspiratio...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-08-20T16:28:28Z", "digest": "sha1:YVH46FQAYDGKSCRCNSJN3G4NNSS5SKB5", "length": 32469, "nlines": 154, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: வார்த்தைகளும் சிறைப்பட்ட காலத்தில் வாழ்வது…", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nவார்த்தைகளும் சிறைப்பட்ட காலத்தில் வாழ்வது…\nஇந்த வெயிலற்ற மதியம் மாலையைவிட அழகானதாயிருக்கிறது. வெம்மை மாதமொன்றால் வழங்கப்பட்ட எதிர்பாராத பரிசென்று இந்த நாளைக் கொண்டாடும்படியாக நேற்றுவரை கொடுஞ்சினத்தோடிருந்தது கோடை. இருந்திருந்து காற்று வீசும்போது வேம்புகள் சிலுசிலுவென்று பேசுகின்றன. பிறகு பச்சை மினுக்கிடும் இலைகளில் கவிந்துகிடக்கிறது மௌனம். எந்த ஊருக்குப் போனாலும் வேம்பின் நிழல் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. புளினிகள் ஓயாமல் கிக்கிடுகின்றன. எழுதிச் சலித்தாலும் கேட்கச் சலிக்காத குயிலின் குரல் எங்கிருந்தோ ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. கனத்த கதவுக்கு வெளியில் காத்திருக்கும் உறவுச்சிலுவைகளை புத்தகத்தின் பக்கங்களில் மறந்துவிட்டால், இது எழுதுவதற்கு உகந்த இடந்தான். ஆனால், நாம் எழுத நினைப்பதை உண்மையில் எழுதிவிட முடிகிறதா இயல்பாய் எழுதுவது சாத்தியமில்லை என்பதற்காக எழுதாமல் இருந்துவிடத்தான் முடிகிறதா\nஅகதிமுகாமில் இருப்பவர்களைச் சந்திக்கவென வந்திருப்பவர்களின் பெயர்களை ஓயாமல் அறிவித்துக்கொண்டிருக்கிறது ஒலிபெருக்கி. மேலும், அகதிகளென விதிக்கப்பட்டிருப்பவர்களை அதிகாரம் சந்திக்க விரும்பும்போதும் ஒலிபெருக்கிக்குரல் பெயர்சொல்லி அழைக்கிறது. தொலைவிலிருந்து பெயர்களைக் கிரகித்துக்கொள்ள முயல்வது பாதுகாப்பானது. துயருற்ற, அடைபட்ட, மனவுளைச்சல்படும் ஆன்மாவொன்றின் பெயர் என்பதன்றி, ஒரு அகதியின் பெயரைக் கிரகிப்பதன் வழியாக வேறெதை நான் புரிந்துகொள்ளப்போகிறேன் தோற்றவர்களிடம் துன்பத்தையும் வென்றவர்களிடம் சந்தேகத்தையும் போரனர்த்தம் விட்டுச் சென்றிருக்கிறது. “யாரிடமும் எதுவும் கதைக்க வேண்டாம்”என்று நான் அறிவுறுத்தப்பட்டிருக்கிறேன். இல்லை… இந்தவொரு விடயத்திலாவது புத்திசாலித்தனமாக இருக்கவே விழைகிறேன். நான் உயிரை நேசிக்கிறேன். மேலும், என்னுடைய புத்தகங்களை விட்டுவிட்டு அவ்வளவு விரைவில் என்னால் செத்துவிடமுடியாது. என்னால் யாருக்கும் சிக்கல் உண்டாவதையும் நான் விரும்பவில்லை. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரம், என்னைக் குறித்து நான் எழுதுவது தவறு என்ற உறுத்தலை உணர்கிறேன். ஆனால், போர் நடந்த, நடக்கும் பிரதேசங்களின் தனிமனிதர்கள் தனிமனிதர்களல்லர் என்பதையும் அவர்தம் வாழ்வு அவர்களுடையது மட்டுமன்று என்பதையும் சொல்ல விரும்புகிறேன். அவ்வாறான பிரதேசங்களில் ஒவ்வொரு அசைவையும் அதிகாரங்களே தீர்மானிக்கின்றன. நமது நடத்தைகளும் வார்த்தைகளும் வரையறைக்குட்பட்டவை என்ற பிரக்ஞை நாம் உயிரோடிருப்பதற்கு உதவக்கூடும். என்ன செய்வது தோற்றவர்களிடம் துன்பத்தையும் வென்றவர்களிடம் சந்தேகத்தையும் போரனர்த்தம் விட்டுச் சென்றிருக்கிறது. “யாரிடமும் எதுவும் கதைக்க வேண்டாம்”என்று நான் அறிவுறுத்தப்பட்டிருக்கிறேன். இல்லை… இந்தவொரு விடயத்திலாவது புத்திசாலித்தனமாக இருக்கவே விழைகிறேன். நான் உயிரை நேசிக்கிறேன். மேலும், என்னுடைய புத்தகங்களை விட்டுவிட்டு அவ்வளவு விரைவில் என்னால் செத்துவிடமுடியாது. என்னால் யாருக்கும் சிக்கல் உண்டாவதையும் நான் விரும்பவில்லை. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரம், என்னைக் குறித்து நான் எழுதுவது தவறு என்ற உறுத்தலை உணர்கிறேன். ஆனால், போர் நடந்த, நடக்கும் பிரதேசங்களின் தனிமனிதர்கள் தனிமனிதர்களல்லர் என்பதையும் அவர்தம் வாழ்வு அவர்களுடையது மட்டுமன்று என்பதையும் சொல்ல விரும்புகிறேன். அவ்வாறான பிரதேசங்களில் ஒவ்வொரு அசைவையும் அதிகாரங்களே தீர்மானிக்கின்றன. நமது நடத்தைகளும் வார்த்தைகளும் வரையறைக்குட்பட்டவை என்ற பிரக்ஞை நாம் உயிரோடிருப்பதற்கு உதவக்கூடும். என்ன செய்வது யதார்த்தம் கசப்பானதும் சுயநலம் பொருந்தியதும்தான். அடிமைகளும் உளவாளிகளும் ஒழுக்கக்கேடுகளும் மலிந்துவிட்ட சமுதாயத்தில் மௌனம் பழகுவது உயிருக்கும் உடலுக்கும் நல்லதென உணர்ந்தவர்கள் வாழ்வாங்கு வாழக்கூடும்.\n“என்னை விட வயதில் குறைந்தவர்கள்கூட இங்கே குடிக்கிறார்கள். குடிக்காதவர்களை உங்களால் எனக்குக் காட்ட முடியுமா”என்று சவால் விடுபவனுக்கு வயது 23. “முன்னொருகாலத்தில் நீங்கள் வாழ்ந்த ஊர் இல்லை இது”என்று சிரிக்கிறான் மற்றவன். கோயிலுக்குப் பின்புறம் இருக்கும் தெருவிலுள்ள வீடொன்றில் விபச்சாரம் செய்யும் பெண்கள் சிலர் இருந்ததாகவும் அவர்களைச் சில இளைஞர்கள் அடித்து விரட்டிவிட்டதாகவும் சாவதானமாக என்னிடம் சொல்கிறார்கள். கஞ்சாவும் நீலப்படங்களும் மலிந்துவிட்டிருப்பதை அவர்களது பேச்சிலிருந்து நான் அறிந்துகொள்கிறேன். இழப்புகளை மறக்கடிக்க கேளிக்கை நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக்கப்படுகின்றன. அதை அரசாங்கமே ஒழுங்கமைத்து நடத்துகிறது. செவிகிழிக்கும் பைலாப் பாட்டுக்கு இயைபுற இடுப்பை நொடித்து இரண்டு கைகளையும் உயர்த்தியபடி இளைஞர்கள் ஆடுகிறார்கள். நடனங்கள் எப்போதும் நடனங்களாகவும் பாடல்கள் எப்போதும் பாடல்களாகவும் இருக்கவேண்டுமன்ற அவசியமில்லை. இழப்பின் வெற்றிடத்தை ஏதேனுமொன்றைக் கொண்டு அவர்கள் நிரவ விரும்புகிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவது அதிகாரங்களின் அழுத்தமான இருப்புக்கு மிக உதவும். குருதியையும் கண்ணீரையும் மதுவைக் கொடுத்து மறக்கடிக்க வைக்கிறார்கள். குளிரூட்டப்பட்ட சொகுசுப்பேருந்துகள் இடையறாது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பயணிகளை மாற்றி மாற்றிக் கொண்டுசென்று குவித்துக்கொண்டிருக்கின்றன. கொழும்பு வெள்ளவத்தையில் இயங்கும் பல கடைகளில் கொழும்பு-யாழ்ப்பாணப் பயணம் தொடர்பான விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இசைக் குறிப்புகள் அடங்கிய நாடாவை உருவிக் கழுத்தில் போட்டுக்கொண்டு ஆடும் கோமாளிக்கூத்தாகிவிட்டது வாழ்க்கை. உன்னத இசை பேரோலத்துடன் அடங்கிவிட்டது. கைவிடப்பட்ட கிராமங்களில் பாம்புகளும் விஷஜந்துகளும் காட்ட��மரங்களும் பல்கிப் பெருகுமாப்போல மெல்ல மெல்ல நச்சுக் காடாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன தமிழர்களின் கலாச்சார நகரங்கள்.\nமௌனம் அழகியது மட்டுமன்று; ஆபத்துக்காலத்தில் காப்பதும்கூட. அதிகாரங்களை எதிர்த்து ஒரு வார்த்தைதானும் எழுதிவிட எவருக்கும் துணிவில்லை. வன்னியில் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவர்களால் இயற்றப்பட்ட பாடலை கைத்தொலைபேசியில் வைத்திருந்த காரணத்திற்காக இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்பான காட்சியிழைகளைத் தொலைபேசியில் சேமித்து வைத்திருந்தமைக்காக மேலும் சிலர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். புரட்சி என்ற சொல்லைக்கூட சகித்துக்கொள்ள முடிவதில்லை அரசுகளால். இது வரலாற்றில் காலகாலமாக நீளும் கருத்தொடுக்குமுறை. ரஷ்யாவில், 1825ஆம் ஆண்டு, முதலாம் நிக்கோலஸ் சக்கரவர்த்திக்கெதிராக நடத்தப்பட்ட டிசம்பர் புரட்சி தோல்வி கண்டதையடுத்து, அரசின் கொடுங்கோன்மை தனது கூரிய நகங்களுடன் மக்கள்மீது பாய்ந்த வரலாற்றை நாம் படித்திருக்கிறோம். அதன் நீட்சியாக 1849 டிசம்பரில் தஸ்தயேவ்ஸ்கியும் இன்னுஞ் சிலரும் ஜார் மன்னனின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டதும் அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதும் வரலாறு. (மரணதண்டனை நிறைவேற்றப்படவிருந்த கடைசி நொடியில் அது எட்டாண்டுகள் கடூழியத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.) தீவாந்தர சிட்சைக்காக சைபீரியாவுக்கு அனுப்பப்படவிருந்த தருணத்தில் தஸ்தயேவ்ஸ்கியை உலுக்கியதெல்லாம் அங்கே தனக்கு எழுத அனுமதி கிடைக்குமா என்ற கேள்விதான். மரணதண்டனை ரத்துச் செய்யப்பட்டவுடன் தஸ்தயேவ்ஸ்கி தனது சகோதரன் மிஹையிலுக்கு கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.\n“வாழ்க்கை ஒரு கொடையாகும். வாழ்க்கை ஒரு வரமாகும். ஒவ்வொரு நிமிடமும் மனமகிழ்ச்சியின் ஒரு யுகமாக இருந்தது. புதியதொரு வடிவத்தில் நான் மறுஜென்மம் அடைந்தேன். சகோதரா, ஆசை ஒருபோதும் கைவிடாதென்றும் எனது இதயத்தையும் சிந்தனையையும் என்றும் களங்கப்படுத்தாமல் சுத்தமானதாக நான் காப்பேன் என்றும் நான் உனக்குச் சத்தியம் செய்து தருகிறேன்.”\nஇப்படிச் சத்தியம் செய்து தருகிற தூய்மையும் துணிச்சலும் நம்மிடம் இருக்கிறதா ஒருவேளை அதெல்லாம் உட்டோபிய உலகக்காரர்களின் சிந்தனை போலும். எழுத்து எதைத்தான் பு���ட்டிப்போட்டுவிடப் போகிறது ஒருவேளை அதெல்லாம் உட்டோபிய உலகக்காரர்களின் சிந்தனை போலும். எழுத்து எதைத்தான் புரட்டிப்போட்டுவிடப் போகிறது மேலும், எழுதுபவர்களும் உயிர்வாழ வேண்டியிருக்கிறது. அவர்களுக்கும் வயிறும் மனைவியும் கணவனும் குழந்தைகளும் வீடு காணி நிலம் தென்னைமரக் கனவுகளும் இருக்கவே இருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரை மனச்சாட்சியால் மிக அதிகமாகத் தொந்தரவு செய்யப்படுபவர்கள் மௌனமாகிவிட்டார்கள். வேறும் சிலரை இனக்கபளீகர இறுதிப்போர் ( மேலும், எழுதுபவர்களும் உயிர்வாழ வேண்டியிருக்கிறது. அவர்களுக்கும் வயிறும் மனைவியும் கணவனும் குழந்தைகளும் வீடு காணி நிலம் தென்னைமரக் கனவுகளும் இருக்கவே இருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரை மனச்சாட்சியால் மிக அதிகமாகத் தொந்தரவு செய்யப்படுபவர்கள் மௌனமாகிவிட்டார்கள். வேறும் சிலரை இனக்கபளீகர இறுதிப்போர் () இடம்மாற்றிவைத்துவிட்டது. (அவர்கள் கூறும் காரணமும் மனச்சாட்சியின் உறுத்தல்தான்) விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியின் பின் அரச சார்புநிலை எடுத்து எழுதிக்கொண்டிருப்பவர்களை ‘பிழைப்புவாதிகள்’ என்று மௌனித்திருப்பவர்கள் சாடுகிறார்கள். எப்படிப் பார்த்தாலும் எழுத்தைக்கூட துப்பாக்கிகள்தான் தீர்மானிக்கின்றன.\nதுரோகி-தியாகி கூச்சல்கள் ஓரளவு ஓய்ந்திருக்கும் நிலையில், இலங்கையிலிருந்தும் புலம்பெயர்ந்து வெளியிலிருந்தும் எழுதிக்கொண்டிருப்பவர்களின் நிலை ஓரளவிற்குச் சகித்துக்கொள்ளக்கூடியதும் புரிந்துகொள்ளக்கூடியதுமாக இருக்கிறது. ‘மீண்டும் போர் தொடங்குவோம்’என்று, இத்தனைக்குப் பிறகும் தாய்த்தமிழக சுவரொட்டிகளிலிருந்து அறைகூவுபவர்களை கொஞ்சம் கவலையும் எரிச்சலும் கலந்தே கவனிக்கவேண்டியிருக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு இப்போது வேண்டியிருப்பது போரன்று என்பதை அவர்கள் புரிந்துகொள்வது நல்லது. பிணம் கிடத்தப்பட்டிருக்கும் கூடத்தில் சப்பணம்கொட்டி அமர்ந்து கையையும் குரலையும் உயர்த்தி சொத்துத் தகராறு பண்ணுபவர்களைக் காட்டிலும், குழந்தையின் காதை அறுத்து கம்மலைத் திருடும் திருடனையும்விட மோசமானவர்கள் இத்தகைய அரசியல்வாதிகள். வடக்கின் அகதிமுகாம்கள் மற்றும் புனர்வாழ்வு முகாம்கள் எனச் சொல்லப்படுபவற்றிலிருந்து தென்னிலங்கையிலிருக்கு���் பூஸாவுக்கும் வெலிக்கடைக்கும் சித்திரவதைக்குப் பெயர்போன நாலாம்மாடிக்கும் இடம்மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் பிள்ளைகளைத் தேடி ஓடும் பெற்றோரிடமும் உறவினரிடமும் ‘மீண்டும் போர் தொடங்குவோம்’என்ற அறைகூவலை என்ன முகத்தை வைத்துக்கொண்டு விடுக்கிறார்கள் என்பது புரியவில்லை.\nஉயிராசையின் பொருட்டு ஒத்தூதுபவர்களுக்கும் பேராசையின் பொருட்டு விதந்தோதுவதற்கும் வித்தியாசம் நிறையவே இருக்கிறது. தாரை தப்பட்டைகள் கிழிய, துந்துபி முழங்க, ஆலவட்டம் அமளிதுமளிப்பட, பட்டுப்பல்லாக்கில் அசைந்தசைந்து வந்துகொண்டிருக்கிறது செம்மொழி மாநாடு. இலக்கியவாதிகளின் குரலுக்குப் பதிலாக அரசியல்வாதிகளின் எக்காளம் அதிகமும் ஒலிப்பதிலிருந்தே தெரிகிறது எதன்பொருட்டு இத்தனை ஆரவாரம் என்பது. அதிகாரங்களின் துதிபாடிகள் பாவம் அவர்களுக்கு முதுகுபிளக்கும் வேலைதான். தமிழை உய்விக்க வந்த உத்தமர்களை, இதுவரை பாடாத சொல்லெடுத்து பாடவேண்டிய பாரிய பணி அவர்களுடையது. தமிழுக்குள் தலைபுதைத்துத் தேடியெடுத்த சொற்களால் தலைமையைத் திணறடித்தால் விருது நிச்சயம். ஒரு இனம் அழிந்துபட்டு முள்வேலி முகாம்களுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கையில், ‘எனது பிள்ளையை எங்காவது கண்டீர்களா அவர்களுக்கு முதுகுபிளக்கும் வேலைதான். தமிழை உய்விக்க வந்த உத்தமர்களை, இதுவரை பாடாத சொல்லெடுத்து பாடவேண்டிய பாரிய பணி அவர்களுடையது. தமிழுக்குள் தலைபுதைத்துத் தேடியெடுத்த சொற்களால் தலைமையைத் திணறடித்தால் விருது நிச்சயம். ஒரு இனம் அழிந்துபட்டு முள்வேலி முகாம்களுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கையில், ‘எனது பிள்ளையை எங்காவது கண்டீர்களா – ‘எனது அம்மாவை யாராவது கண்டீர்களா – ‘எனது அம்மாவை யாராவது கண்டீர்களா’- ‘எனது சகோதரன் எங்கேயென்று தெரியவில்லை’என்று ஈழத்தமிழ்ச் சனம் கண்ணீர்மல்கத் தமது உறவுகளைத் தேடித்திரிந்துகொண்டிருக்கையில், சிறையிருளுள் இளைஞர்களும் பெண்களும் நாளாந்தம் வதைபடும் பேரோலம் செவிப்பறையைக் கிழித்துக்கொண்டிருக்கையில் - அதே இனத்தைச் சேர்ந்த, அதே மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு தேசம் மொழிக்கு விழா எடுத்துக் களிகொள்ளவிருக்கிறது.\nகொண்டாட்டங்களில் கலந்துகொள்ளக் கிளம்பிவந்துகொண்டிருக்கும் அறிவுஜீவிகள், ‘நானில்லை… நானில்லை…’எ��்றபடி தமது படைப்புகளை மாநாட்டுக்கு இரகசியமாகவும் பரகசியமாகவும் அனுப்பிக்கொண்டிருக்கிறவர்கள், கோயம்பேடு சந்தையில் ‘மனச்சாட்சி என்ன விலை’ என்று விசாரித்துத் தெரிந்துகொள்வது நன்று. அவர்தம் வாழ்வு எதிர்காலத்தில் மேலும் வளம்பெற்றுப் பொலிய அவ்விசாரிப்பு உதவக்கூடும்.\nகுறிப்பு: செம்மொழி மாநாடு நடப்பதற்கு முன்னர் எழுதியது.\nஉங்கள் பதிவை வர்ணிக்கவோ விமர்சிக்கவோ முடியவில்லை.\nகண்ணீரோடு ஒவ்வொரு வரிகளையும் நின்று நிறுத்தி வாசித்துப் போகிறேன்.இந்த மனதின் பாரங்கள் எப்போ இல்லை என்றாகும் \nமீண்டும் ஒரு போரை விரும்பாத மனநிலை...\nபெரும் மன வேதனையை தருகிறது.\nஒரு தேசம் அல்ல,ஒரு குடும்பம்தான்.\nஈழம் என்று சிந்திக்க தொடங்கு முன்பே வார்த்தைகள் எனக்குள் சிறைப்பட்டுப்போகிறது. மெளனமாய் எங்கோ தொலைவில் நான் தொலைந்து கொண்டிருக்கிறேன் என்ற உணர்வு மட்டுமே மிஞ்சுகிறது.\nமறுபடியும் போர் கூடாது என்பதில் உங்களுடன் உடன் படுகிறேன்.\nமறுபடியும் பேச்சு வார்த்தை மூலம் தமிழ் ஈழம் கிடைக்க புலம் பெயர்ந்த ஈழ தமிழர் அமைப்புக்கள் முயற்சி மேற்கொள்கின்றனவா.\nசீமான், நெடுமாறன், வைகோ போன்றவன்ற்களின் பேச்சில் பேச்சு வார்த்தை பற்றி எந்த செய்தியும் காணோமே.\nஎன் மனம் நம் மக்களை நினைத்து கனத்து போனது. ஆனாலும் ஒரு விடுவு கிடைக்கும் என நம்புகின்றேன்.\nஇதுதான் இந்தியத்தமிழனுக்கும், ஈழத்தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்....\n\"இலங்கையைப் பொறுத்தவரை மனச்சாட்சியால் மிக அதிகமாகத் தொந்தரவு செய்யப்படுபவர்கள் மௌனமாகிவிட்டார்கள்.\"\n\"தமிழுக்குள் தலைபுதைத்துத் தேடியெடுத்த சொற்களால் தலைமையைத் திணறடித்தால் விருது நிச்சயம்.\"\nதங்களின் எழுத்து மனதை பிசைகிறது....\nஈழம் என்று சிந்திக்க தொடங்கு முன்பே வார்த்தைகள் எனக்குள் சிறைப்பட்டுப்போகிறது. மெளனமாய் எங்கோ தொலைவில் நான் தொலைந்து கொண்டிருக்கிறேன் என்ற உணர்வு மட்டுமே மிஞ்சுகிறது.\n கொஞ்சகாலம் மீள்பதிவு போட்டு ஒப்பேற்றிக் கொண்டிருந்தீர்கள். இப்போ, நிறைய நாட்களாக எழுத்தக்காணோம். எந்த துரும்பில் அல்லது தூணிடுக்கில் மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள்\nமௌனத்தை மட்டும் விட்டுச் செல்கிறேன் சகோதரி.\nவார்த்தைகளும் சிறைப்பட்ட காலத்தில் வாழ்வது…\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் த��ண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168202/news/168202.html", "date_download": "2018-08-20T17:19:27Z", "digest": "sha1:E3UJTOAFV5FKSGTLTMNKUZGYZNEISB2C", "length": 6503, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "தனுஷ் படத்தில் இருந்து வெளியான ரகசியம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதனுஷ் படத்தில் இருந்து வெளியான ரகசியம்..\nகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் – மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’.\nகாதல் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தை கவுதம் மேனனின் ஒன்ராகா எண்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் இணைந்து தயாரித்துள்ளனர்.\nபடத்தில் இருந்து “மறுவார்த்தை பேசாதே”, “நான் பிழைப்பேனோ” என இரு பாடல்களை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை வெளியிடாமல் கவுதம் மேனன் சஸ்பென்ஸாக வைத்திருந்தார். படத்தின் டீசரை வெளியிடும் போதும் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிவிக்காமல் மிஸ்டர்.எக்ஸ் (Mr.X) என்றே குறிப்பிட்டிருந்தார்.\nஎனினும் தர்புகா சிவா அல்லது லியோன் ஜேம்ஸ் தான் படத்திற்கு இசையமைத்திருப்பார்கள் என்று ரசிகர்கள் யூகித்திருந்தனர். இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.\nதீபாவளி விருந்தாக இயக்குநர் கவுதம் மேனன் அவரது டுவிட்டர் பக்கத்தில் “மறுவார்த்தை பேசாதே” பாடலின் ரீஸ்ட்ரங் வெர்சனை வெளியிட்டிருக்கிறார். அதில் படத்தின் இசையமைப்பாளர் (Mr.X) தர்புகா சிவா என்று குறிப்பிடப்பிட்டிருந்தது.\nநடிகர் ராணா டகுபதி, சுனைனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசிரிப்பு மழை PART 4 | விழுந்து விழுந்து சிரிங்க\nசிரிப்பு மழை PART 13 | வயிறு குலுங்க குலுங்க சிரிங்க\nசிரிக்காம பார்க்க முடிந்தால் பாருங்க..\nகளியாட்ட நிகழ்வில் போதைப்பொருளுடன் 30 இளைஞர்கள் கைது\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல்\nசீரியல் நடிகை நிஷா வாழ்க்கையின் கண்ணீர் நிறைந்த மறுபக்கம்\n15 வித்தியாசமான கலவி உணர்ச்சி வகைகள், உங்களுக்கு எத்தனை தெரியும்\nவீட்டு கண்ணாடியை பளிச்சென வைத்துக்கொள்ள சில டிப்ஸ்\n© 2018 நிதர்ச���ம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7496", "date_download": "2018-08-20T16:31:31Z", "digest": "sha1:A3IJTRBZ3WDIX7CBT2MO3U3AKJCJZ2IZ", "length": 7268, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Aaha Enna Rusi: Sapitu Paar - ஆஹா என்ன ருசி! சாப்பிட்டுப் பார்! » Buy tamil book Aaha Enna Rusi: Sapitu Paar online", "raw_content": "\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : செஃப் ஜேக்கப் (Chef Jacob)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\n மூலிகைச் சமையல் இன்று என்ன சமைக்கலாம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஆஹா என்ன ருசி சாப்பிட்டுப் பார், செஃப் ஜேக்கப் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (செஃப் ஜேக்கப்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகிச்சன் கிளினிக் - Kitchen Clinic\nமற்ற சமையல் வகை புத்தகங்கள் :\nவிருந்துகளில் பரிமாறக்கூடிய சைவஅசைவ உணவு வகைகள் (old book - rare)\nஆரோக்கியம் தரும் கீரைச் சமையல்\nஊட்டம் தரும் கோதுமை உணவு வகைகள்\nபச்சைக் காய்கறிகள் சமையல் செய்முறைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பும் பலமும் பயன்களும் - Jathakathil Gragangalin Amaippum Palamum .Payangalum\nஉலகத் தற்காப்புத் கலைகள் - Ulaga Tharkaapu Kalaigal\nயதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு - Yatharththa Vaazhkaikku Oru Kaiyadu\nவாஸ்து பொற்குடம் - Vaasthu Porkudam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/how-use-coral-jasmine-treat-constipation-018370.html", "date_download": "2018-08-20T16:30:39Z", "digest": "sha1:QZFVIZYJINOWBBAUJLOSOJVOGLSGLBNH", "length": 23461, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "மலச்சிக்கலை குணப்படுத்தும் பவள மல்லி பூக்களின் அற்புத நன்மைகள்!! | How to use coral jasmine to treat constipation - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மலச்சிக்கலை குணப்படுத்தும் பவள மல்லி பூக்களின் அற்புத நன்மைகள்\nமலச்சிக்கலை குணப்படுத்தும் பவள மல்லி பூக்களின் அற்புத நன்மைகள்\nஅழகிய நறுமணம் கமழும் மலர்களைக் காண்பது, களைத்த கண்களுக்கு விருந்து மட்டுமல்ல, வாசனை மறந்த நாசிகளுக்கு, நல்ல நறுமணமும் கூட.\nமுன்னோர்கள் பெரும்பான்மை மலர்களை எல்லாம், தெய்வீகத்துடன் தொடர்பு படுத்தியே, வைத்திருக்கிறார்கள். மேலும், இருக்கும் இடமெல்லாம் நறுமணத்தைப் பொழியும் அந்த அழகு மலர்களை அளிக்கும் மரங்களையே, தல மரங்கள் என்று திருக்கோவில்களில் வைத்து வளர்த்து, பாதுகாத்தும் வந்திருக்கிறார்கள்.\nஅத்தகைய பெருமை பெற்று, ஞானக்குழந்தை திருஞானசம்பந்தருக்கு, உமையன்னை ஞானப்பால் ஊட்டிய திருத்தலமான, சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், குடந்தை அருகேயுள்ள திருநறையூர் சித்தநாதீஸ்வரர் திருக்கோவில் போன்ற பழம்பெரும் சிவத்தலங்களில், தல மரமாகத் திகழ்கிறது, அற்புத நறுமணமும், கண்களைக் கவரும் தோற்றப் பொலிவும் மிக்க, பவள மல்லி மரம் பவள மல்லி மரம், பாரிஜாதம், பிரம்ம புஷ்பம் எனும் பெயரிலும், அழைக்கப் படுகின்றன.\nசங்ககால மகளிரின் வாழ்வில், சேடல் எனும் அழகிய மலருக்கு, முக்கிய இடமுண்டு என்று பழந்தமிழ் இலக்கியங்கள் உரைக்கின்றன, அந்த சேடல் மலர்களே, இன்று நாம் காணும் பவள மல்லி என்கின்றனர், ஆய்வாளர்கள்.\nமனதை ஈர்க்கும் வகையில் உள்ள பவள மல்லி மலரின் வண்ணங்கள், அற்புத நறுமணம் போன்றவை, இந்த பவள மல்லி மலர்களின் சிறப்பாகும்.\nஇரவில் பூத்து, அதிகாலையில் உதிர்ந்து, காலையில் மரத்தின் அடியில் போர்த்திய, வண்ணப் போர்வைகள் போல, பவள மலர்கள் எங்கும், பரவிக் கிடப்பதைக் காண்பதே, கண்களுக்கு அற்புத விருந்தாகவும், மனதிற்கு புத்துணர்வை ஊட்டுவதாகவும், அமையும். மேலும், பவள மல்லி மலர்களின் அற்புத நறுமணம், சுற்றுப் பகுதிகள் எங்கும் பரவி, சுவாசத்தில் கலந்து, மனதில் மகிழ்வை உண்டு பண்ணும்.\nநமது தேசத்தில், பரவலாக எல்லா இடங்களிலும் வளரக்கூடிய இயல்புடைய பவள மல்லி மரங்கள், செழிப்பான இடங்களில் அதிக அளவு உயரம் வரை, வளரும் தன்மை மிக்கவை. கூரான முனைகளுடன் சற்றே நீண்ட இலைகளையுடைய பவள மல்லி மரங்கள், உருண்டையான தட்டை வடிவில் காய்கள் காய்க்கும். பொதுவாக, பவள மல்லி மலர்கள் டிசம்பர் மாதம் வரை, பூத்துக் குலுங்கும்.\nஇளஞ்சிவப்பு வண்ணக் காம்புகளுடன் வெண்ணிறத்தில் பூக்கும் இதன் மலர்கள், தினமும் நள்ளிரவில் மலர்ந்து, அதிகாலையில், மரத்திலிருந்து தானே உதிர்ந்து விடுகின்றன. நிறைய புராணக் கதைகளுடன் தொடர்புடையவை, பவள மல்லி மரங்கள்.\nபவள மல்லி மரத்தின் இலைகள், காய்கள், மலர்கள் போன்றவை, வயிற்றுக் கோளாறுகள், கைகால் மூட்டு வலி, சிறுநீரகம், பித்த பாதிப்புகள், ஜுரம், தலைவலி மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை, ந���க்கும் மருத்துவப் பலன்களைத் தர வல்லவை. பவள மல்லி மரத்தின் பட்டைகள் சளியைக் கரைத்து, உடல் சூட்டைத் தணிக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவிட்டு விட்டு வரும் ஜூரத்துக்கு, பவள மல்லி இலைக் கொழுந்துகளை, இஞ்சிச் சாற்றில் சேர்த்து, தினமும் இரு முறை பருகி வரச் செய்ய, ஜுர பாதிப்புகள் விலகும்.\nமுதுகு வலி மற்றும் ஜூரத்துக்கு, பவள மல்லி இலைகளை, தண்ணீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரைப் பருகி வர, அவை யாவும் குணமாகும்.\nவயிற்றுப் புழுக்களை அழிக்க :\nபவள மல்லி இலைகளை அரைத்துச் சாறெடுத்து, சிறிது இந்துப்பு மற்றும் தேன் கலந்து பருகி வந்தால், பசியின்மையை ஏற்படுத்தி, உடலை பலகீனமடையச் செய்த, வயிற்றுப் புழுக்களை அழித்து, வெளியேற்றி விடும்.\nபவள மல்லி தேநீர் :\nஇலேசாக வறுத்த பவள மல்லி இலைகளை, இரு கைகள் அளவு எடுத்து, ஒரு மண் சட்டி அல்லது மட்பாண்டத்தில் இட்டு, இரு லிட்டர் தண்ணீர் சேர்த்து, நன்கு கொதித்து வரும் வரை காய்ச்சி, ஆற வைத்து தினமும் இரு வேளை பருகி வர, இதயத்தில் பாதிப்புகள் உள்ள பிள்ளைகளுக்கு, பாதிப்புகள் விரைவில் சரியாகும்.\nஇந்த தேநீரே, இரத்தம் வற்றி, உடல் பலகீனமாக இருப்பவர்களுக்கும் நன்மை அளித்து, அவர்கள் உடலில் இரத்தத்தை ஊறச் செய்து, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலை வலுவாக்கும்.\nபவள மல்லி இலைகளின் சாறெடுத்து, அதைக் குழந்தைகளுக்கு தினமும் ஒரு வேளை கொடுத்து வர, குழந்தைகளின் மலச்சிக்கல் பாதிப்புகள் விலகி, குழந்தைகள் நன்கு பசி எடுத்துச் சாப்பிடுவார்கள்.\nபவள மல்லி சூரணம் :\nபவள மல்லி மரத்தின் இலைகள், விதைகள் மற்றும் பட்டைகள் இவற்றை நன்கு உலர்த்தி, அவற்றைப் பொடியாக்கி வைத்துக் கொண்டு, தினமும் இருவேளை, சாப்பிட்டு வர, சிறுநீரில் இரத்தம் வருவது, சிறுநீரக அடைப்பு போன்ற சிறுநீரக பாதிப்புகள், இடுப்பு மற்றும் மூட்டு வலி போன்ற உடல் வலிகளின் பாதிப்புகள் தீரும்.\nபவள மல்லி காய்களில் உள்ள விதைகளை சேகரித்து, அதை நன்கு காய வைத்துப் பொடியாக்கி, தினமும், அந்தப் பொடியை சற்று எடுத்து, சாப்பிட்டு வர, உடலில் சருமத்தில் ஏற்பட்ட அரிப்பு, தடிப்பு, தேமல் மற்றும் இதர தோல் வியாதிகள் விலகி விடும்.\nபவள மல்லி வேரின் பலன்கள்:\nசிலருக்கு பல் ஈறுகளில் வீக்கம் மற்றும் வலிகள் உண்டாக���ம். அவற்றைப் போக்க, பவள மல்லி மரத்தின் வேர்களை சேகரித்து, நன்கு சுத்தம் செய்து, அவற்றை சிறு துண்டுகளாக, வாயில் இட்டு நன்கு மென்று தின்று வர, பல் ஈறுகளில் ஏற்பட்ட வலிகள் விலகும்.\nவழுக்கைத் தலையில் முடி வளர:\nபவள மல்லி விதைகளின் பொடியை தேங்காயெண்ணையில் கலந்து, ஊற வைத்து, அந்த எண்ணையை தினமும், தலையில் நன்கு தேய்த்து, முடிகள் இல்லாத இடத்தில் தொடர்ந்து தடவி வர, விரைவில், தலையில் முடி வளர ஆரம்பிக்கும்.\nஅரோமா தெரபி எனும் வாசனை மருத்துவத்தில் சிறப்பிடம், பவள மல்லி மலர்களுக்கு உண்டு. மன அழுத்தம், மனக் கவலை போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு, அருமருந்தாக, கோரல் ஜாஸ்மின் எனும், பவள மல்லி மலர்களின் வாசனை திரவியம் பயன்பட்டு, அவர்களின் மன நிலை, சீரடைய உதவுகிறது.\nபவள மல்லி மரங்கள் இருக்கும் இடங்களில், விஷமுள்ள எந்த ஒரு ஜந்துக்களும், அந்த இடத்தின் அருகிலேயே வராது, என்கின்றனர்.\nபவள மல்லி மரத்தின் இலைகள், இரும்பினால் செய்யப்பட இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இவற்றை, துரு பிடிக்காமல் இருக்க, பாலீஷ் செய்து பொலிவேற்றப் பயன்படுகிறது.\nபவள மல்லி மலர்களின் இளஞ்சிவப்பு வண்ண காம்புகளில் இருந்து எடுக்கப்படும், சாயம், பட்டு போன்ற ஆடைகளுக்கு, இளஞ்சிவப்பு வண்ணத்தை ஏற்றுவதில் பயன் தருகிறது.சுற்றுச் சூழல் பாதுகாப்பில் பவள மல்லி மரங்களின் உயரிய பங்களிப்பு.\nமாசுப் படுவதை தடுக்க :\nஇரவில் மலர்ந்து, அதிகாலையில் உலர்ந்து, மரத்தைச் சுற்றி பரவலாக விழும் பவள மல்லி மலர்கள், அதன் மூலம், காற்றில் உள்ள மாசுக்களை உள்வாங்கி, பிராண வாயுவை அதிக அளவில் வெளியிடுவதாக, ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\nமேலும், வீடுகளில் பவள மல்லி மரத்தை வளர்த்து வந்தால், இலட்சுமி கடாட்சம், ஐஸ்வர்யம் மற்றும் செல்வம் சேரும் என்று, இந்து சமய புராணங்கள் உரைக்கின்றன.\nபவள மல்லி மரங்களை வீடுகளில் வளர்த்து வந்தாலே, பவள மல்லி மலர்களின் அற்புத நறுமணத்தில், அவற்றின் பிராண வாயுவின் ஆற்றலில், உடலும் மனமும் வளமாகி, அதனால் ஏற்படும், உடல் ஆரோக்கியமும், மன அமைதியுமே, மாபெரும் செலவம்தானே\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஉயிக்கொல்லி நோயான ப்ளட் பாய்சனிங் பற்றி தெரியுமா\nகொழுப்பு, சர்க��கரையை விரட்டும் பலே பாகற்காய் டீ... இப்படி செஞ்சா கசக்கவே கசக்காது...\nபன்னீர் சாப்பிடும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு மற்றும் பிறப்புறுப்பில் வரும் புற்றுநோய் ஏற்படாதாம்..\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஉங்களுடைய ரத்த தட்டுக்களை அதிகரிக்க நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள் இதுதான்...\nவாயில வசம்பு வெச்சு தேய் என்ற பழமொழிக்கு அர்த்தம் தெரியுமா பாட்டி வைத்தியத்தில் அதற்கு பதில் இருக்\nஆண்-பெண் உடலுறவை கெடுக்கும் சர்க்கரை நோய்... இவர்களால் உடலுறவு கொள்ள முடியுமா..\nசாம்பார்ல பெருங்காயம் சேக்கிறது வாயு பிரச்னைகாக மட்டுமா\nஆணுறையை காட்டிலும் பெண்ணுறைக்கே அதிக பலன்கள் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்..\nநம் முன்னோர்கள் கெட்ட கொழுப்பைக் கரைக்க பயன்படுத்திய கொடம்புளி...\nNov 29, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகாதுவலியை சரிசெய்ய ஈஸியான பாட்டி வைத்தியங்கள்\nமுனிவர்களின் இந்த ஆயர்வேத முறைகள் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும்...\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/i-ve-had-more-lovers-than-007-says-moore-161610.html", "date_download": "2018-08-20T16:35:51Z", "digest": "sha1:AZAM3DFLPV4OV74KXQ5M4YFTUOS7FSVW", "length": 14542, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜேம்ஸ் பாண்டை விட எனக்கு நிறைய 'கேர்ள் பிரண்ட்ஸ்'.. சொல்கிறார் ரோஜர் மூர்! | I've had more lovers than 007, says Moore | ஜேம்ஸ் பாண்டை விட எனக்கு நிறைய 'கேர்ள் பிரண்ட்ஸ்'.. சொல்கிறார் ரோஜர் மூர்! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜேம்ஸ் பாண்டை விட எனக்கு நிறைய 'கேர்ள் பிரண்ட்ஸ்'.. சொல்கிறார் ரோஜர் மூர்\nஜேம்ஸ் பாண்டை விட எனக்கு நிறைய 'கேர்ள் பிரண்ட்ஸ்'.. சொல்கிறார் ரோஜர் மூர்\nலண்டன்: ஜேம்ஸ் பாண்ட் கேரக்டருக்கு உள்ள கேர்ள் பிரண்ட்ஸை விட எனக்கு ரொம்ப ஜாஸ்தி பிரண்ட்ஸ் இருக்காங்க. எத்தனை பேருடன் நான் படுக்கையைப் பகிர்ந்து கொண்டேன் என்பதே எனக்கு நினைவில்லைன்னா பார்த்துக்கோங்க என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறுகிறார் ரோஜர் மூர்.\nஇந்த முன்னாள் ஜேம்ஸ் பாண்டுக்கு இப்போது வயது 84தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. என் பெயரை பேசாமல் ரோஜர் மூர் என்பதற்குப் பதில் ரோஜர் 'மோர்' என்று மாற்றி வைத்துக் கொள்ளலாம் என்று வெடிச் சிரிப்புடன் கூறுகிறார் இந்த காதல் மன்னன்.\nஇதுவரை வெளியாகியுள்ள ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மொத்தம் 22. அதில் 7 படங்களில் பாண்ட் வேடத்தில் நடித்தவர் ரோஜர் மூர். 12 வருடங்கள் அவர்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர்.\n22 ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் மொத்தம் 51 காதலிகள் பாண்ட் படத்தில் இடம் பெற்றுள்ளனர். இவர்களை விட நான் அதிகம் பேரை காதலித்திருக்கிறேன் என்றும் சிரித்தபடி கூறுகிறார் ரோஜர் மூர்.\nஇப்போது 84 வயதாகும் ரோஜர் மூர் தனது காதல் அனுபவங்கள் குறித்துக் கூறுகையில், ஜேம்ஸ் பாண்ட்டுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. திரையில் நான் நடித்தது நிழல் என்றால் நிஜத்தில் நான் உண்மையான ஜேம்ஸ் பாண்ட். எனக்கும் பெண்களுக்கும் செம பொருத்தம். நான் பெண்களைத் தேடிச் சென்றதை விட என்னைத் தேடி வந்த பெண்கள்தான் அதிகம்.\nஎன்னால் ஒரு பெண்ணை நினைத்து விட்டால் உடனே அவரை என் வசமாக்கி விட முடியும். அப்படி ஒரு கில்லாடி நான்.\nசினிமாவில் நான் பாண்ட், ஜேம்ஸ் பாண்ட் என்று வசனம் பேசுவேன். நிஜத்தில் 'மூர். ரோஜர் மோர்' என்றுதான் வசனம் பேசுவேன். எனது பெயரை அப்படித்தான் மாற்றி வைக்க வேண்டும். அந்த அளவுக்கு பெண்கள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம்.\nநான் எத்தனை பேரை காதலித்தேன், எத்தனை பேருடன் இன்பம் அனுபவித்தன் என்பதைச் சொல்வது கஷ்டம். ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இதுவரை வந்த காதலிகளை விட அதிகம் பேரை நான் ரசித்துள்ளேன், ருசித்துள்ளேன். அதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். மேலும் நான் இன்பவம் அனுபவித்த பெண்கள் குறித்த லிஸ்ட்டெல்லாம் போட்டு வைத்துக் கொள்ளவில்லை. அதற்கெல்லாம் எங்கே நேரம் இருந்தது என்றார் மூர்.\nசரி ஏன் உங்களுக்கு இப்படி ஒரு பெண் மோகம் என்றால், நான் போவதில்லை. அவர்களாகவே வருகிறார்கள். என்னுடன் படுத்தால், ஜேம்ஸ் பாண்ட்டுடன் படுத்தது போல என்று அவர்கள் கூறுகிறார்கள். நானும் விட்டு விட்டேன் என்று கூறிச் சிரிக்கிறார் மூர்.\nநான் நிஜத்திலும் பாண்ட் மாதிரிதான். படு ஜாலியான பேர்வழி. என்னை மாற்றிக் கொள்ள நான் முயற்சித்ததே இல்லை. அதற்காக நான் வில்லனும் கிடையாது. ஹீரோதான். மேலும் நான் பாண்ட் போல வீராதி வீரனும் இல்லை, பயங்கரமான பயந்தாங்கொள்ளி என்று கூறிச் சிரிக்கிறார் பாண்ட்.\nகருப்��ாயூரணி பாண்டி, நீதாம்ப்பா பொண்ணுங்களைக் காப்பாத்தனும்...\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\nஜேம்ஸ் பாண்டாக நடிக்க டேனியல் கிரெய்க் வாங்கும் சம்பளத்தை கேட்டால் ஆடிப் போயிடுவீங்க ஆடி\nஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தை இயக்கும் ஆசை உள்ளது\nபாண்ட் 25: ஆனால் அந்த நடிகர் தான் கை நரம்பை அறுத்துக்குவேன் என்றாரே\nஅடுத்த ஜேம்ஸ் பாண்ட்: இத்ரிஸ் எல்பாவுக்காக வாய்ஸ் கொடுக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்\nஇத்ரிஸ் கையில் துப்பாக்கியைக் கொடுங்க.. அவர்தான் செம \"பாண்ட்\"... குரல் கொடுக்கும் ஜோ\nசாம் மெண்டிஸ் இனி ஜேம்ஸ் பாண்ட்டை இயக்க மாட்டார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரொம்ப கீழ்த்தரமாக நடந்த மகத்: இவ்வளவு தானா இல்லை இன்னும் இருக்கா\nசின்ன கேப்டனுக்காக கதைக்கேட்கும் தளபதி\nமஹத் பட்டப் பெயரை பப்ளிக்காக போட்டுடைத்த பூபூ\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/6th-edison-awards-nominees-list-released-167314.html", "date_download": "2018-08-20T16:35:54Z", "digest": "sha1:PBZBMB7IHJ4KOCUJCDZN2C3BUMDOZH3B", "length": 11347, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "6வது எடிசன் விருதுகள் - 28 பேர் போட்டி | 6th Edison awards nominees list released | 6வது எடிசன் விருதுகள் - 28 பேர் போட்டி - Tamil Filmibeat", "raw_content": "\n» 6வது எடிசன் விருதுகள் - 28 பேர் போட்டி\n6வது எடிசன் விருதுகள் - 28 பேர் போட்டி\nசென்னை: தமிழ் சினிமாவில் பிரபலமான எடிசன் விருதுக்கு 28 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியல் நேற்று வெளியானது. இந்த பட்டியலிலிருந்து விருதுக்குரியவர்களை ஆன்லைன் மூலம் வாசகர்கள் தேர்வு செய்கிறார்கள்.\nஎடிசன் விருது வழங்கும் விழா கடந்த 5 ஆண்டுகளாக பிரமாண்டமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த விழாவில் விஜய், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா தனுஷ், ரிச்சா கங்கோபாத்யாய், அமலா பால், இனியா என தமிழ் திரையுலகமே திரண்டு வந்து பங்கேற்றது.\nஇந்த ஆண்டுக்கான எடிசன் விருதுகளுக்கு போட்டியிடும் 28 பேரப் கொண்ட பட்டியலை (Nominees) ஹோட்டல் பென்ஸ் பார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள் வெளியிட்டனர்.\nஇந்நிகழ்ச்சியில் எடிசன் விருது குழு தலைவர் ஜெ செல்வகுமார் முன்னிலையில் தமிழ் திரைத்துறை சார்ந்த பிண்ணனிப் பாடகி சின்மயி, பாடலாசிரியர் நா. முத்துக்குமார், நடிகர் ஜெயபிரகாஷ், திரைப்பட பெண் இயக்குனர், லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை விஜி சந்திர சேகர், சின்னபொண்ணு, நடன இயக்குனர் பாபி உள்ளிட்டோர் மற்றும் ஆனந்த் திரையரங்கத்தின் உரிமையாளர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇனி விருதுக்குரியவர்களை இணையதளம் மூலம் ஓட்டளித்து வாசகர்கள் தேர்வநு செய்யலாம். இதற்கான தனி இணையதளத்தை நட்சத்திரங்கள் தொடங்கி வைத்தனர்.\nபின்னர் வாக்குசீட்டு முறையில் வாக்கு பெட்டி மூலம் தேர்ந்தெடுக்கும் முறையை பாடலசிரியர், நா. முத்துக்குமார், நடிகர் ஜெயபிரகாஷ், நடிகை விஜி சந்திர சேகர் மற்றும் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், நடன இயக்குனர் பாபி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.\nநிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று நன்றி தெரிவித்தார் எடிசன் விருது குழு தலைவர் ஜெ செல்வகுமார்.\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\nவிஜய் டிவி விருதுகள் - ஓவியங்களாய் நட்சத்திரங்கள்\nஎடிசன் விழாவில் கலக்கிய அஜீத், ஜெயம் ரவி படங்கள்.. அதிகபட்ச விருதுகளை கைப்பற்றி சாதனை\n7 வது எடிசன் விருது விழா- மலேசிய கவர்னர் பங்கேற்கிறார்\nசிறந்த விளம்பரங்களுக்கான TEA விருதுகள்\n6வது எடிசன் விருதுகள்... சிறந்த நடிகை ஒவியா; சிறந்த நடிகர் விக்ரம் - விஜய் சேதுபதி\nசிறந்த நடிகர் விஜய் சேதுபதி... சிறந்த நடிகை நயன்தாரா... விஜய் அவார்ட்ஸ் வெற்றியாளர்கள் பட்டியல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசின்ன கேப்டனுக்காக கதைக்கேட்கும் தளபதி\nகிராபிக்ஸ் வேலையில் சிக்கல்.. அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோகிறது 2.0\n“கலைஞன் தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்”.. நிஜத்தில் செய்து காட்டிய அமலாபால்\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீ��ியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/ma-ka-pa-anand-interview-179002.html", "date_download": "2018-08-20T16:35:55Z", "digest": "sha1:7KP5ISPDHOYRXOYCXOUHSOOFO2J5ZSUZ", "length": 14434, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் புள்ளைக் குட்டிக்காரன்: 'லொட லொட' மா.பா.க ஆனந்த் | Ma Ka Pa Anand interview - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் புள்ளைக் குட்டிக்காரன்: 'லொட லொட' மா.பா.க ஆனந்த்\nநான் புள்ளைக் குட்டிக்காரன்: 'லொட லொட' மா.பா.க ஆனந்த்\nவாய் ஓயாமல் பேச்சு, நக்கல், நையாண்டி என நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை ஒரு வழி செய்துவிடுவார். சூப்பர் சிங்கரோ, அது இது எதுவோ அனைத்திலும் லொட லொட என்று பேசி நிகழ்ச்சியை கலகலப்பாக்கி விடுவார்.\nசின்னத்திரையில் ரசிகர்களை கவர்ந்த மா.கா.பா ஆனந்த் விரைவில் பெரிய திரையில் வலம் வர இருக்கிறார். விஜய் டிவியில் இருந்து வந்த சரவணன் மீனாட்சி செந்தில், சிவகார்த்திக்கேயன் வரிசையில் மா.கா.பா ஆனந்தும் இடம் பெறுவார் என்கின்றனர் அவரது நடிப்பை பார்த்தவர்கள்.\nஎப்.எம், சின்னத்திரை, சினிமா என ரவுண்ட் கட்டி அடிக்கும் மாபாகாவை மழை பெய்யும் மாலை நேரத்தில் செல்போனில் பிடித்தோம். தன்னுடைய பயணத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.\nசொந்த ஊர் பாண்டிச்சேரி. அங்கேயே எம்.பி.ஏ முடிச்சுட்டு, எப்படியாவது அட்வர்டைஸிங் துறையில காப்பி ரைட்டர் ஆகிடணும்னுதான் சென்னைக்கு வந்தேன். காப்பி ஆத்துற வேலை வரைக்கும்தான் எட்ட முடிஞ்சுது.\nஃப்ரெண்ட்ஸ் எல்லாரும், 'நீதான் லொடலொடனு பேசிக்கிட்டே இருக்கியே. ஆர்.ஜே ஆயிடேன்'னு சொன்னாங்க. அங்கதான் என்னோட கலைப்பயணம் தொடங்கிச்சு\n'சரவணன் மீனாட்சி' மிர்ச்சி செந்தில் எனக்கு மா.கா.பா. ஆனந்த்னு பேரு வச்சாரு. சூரியன் எஃப்.எம்ல ரெண்டு வருஷம் வேலை பார்த்த அனுபவத்தோட மிர்ச்சி எஃப்.எம்-க்கு வந்தப்போ, நிகழ்ச்சி ஹெட் செந்தில். அவர்தான், 'வெறும் ஆனந்த் வேண்டாம். ஒரு ரைமிங்கா இருக்கட்டும்... அப்படின்னு பேருக்கு முன்னாடி மா.கா.பா-வை சேர்த்து விட்டார்.\nஎனக்கு போட்டோகிராபி பிடிக்கும். முறையா கத்துக்கலை. ஆனாலும் நிறைய போட்டோஸ் எடுத்து வச்சிருக்கேன். ரேடியோ ஜாக்கி, டிவி தொகுப்பாளர், சினிம��� என வாழ்க்கை சந்தோசமாக போய்க்கொண்டிருக்கிறது.\nநான் புள்ளைக் குட்டிக்காரன்: 'லொட லொட' மா.கா.பா ஆனந்த்\nஎல்லோரும் என்னைய சின்னப்பையன்னு நினைச்சிக்கிறாங்க. எனக்கு கல்யாணமாகி ஏழு வருஷம் ஆச்சு. கோயம்புத்தூர்ல ஆர்.ஜே-வா வேலையில் இருந்தப்போவே சூசனை காதல் திருமணம் செய்துகிட்டேன். அஞ்சு வயசுல ஒரு பொண்ணும், ஒரு வயதை தொடப்போற பையனும் இருக்காங்க\n'வானவராயன் வல்லவராயன்' படத்தில் நான்தான் 'வல்லவராயன்'. பாடல்கள் ஷூட் தவிர, மற்ற காட்சிகள் எல்லாம் எடுத்து முடிச்சாச்சு. சின்னத்திரையில் ரசித்தவர்கள் வெள்ளித்திரையிலும் என்னை கண்டு ரசிக்கலாம் என்று கூறி சிரித்தவருக்கு வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம்.\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\nயார் கேஸ் போட்டால் என்ன: விஸ்வரூபம் 2 சாட்டிலைட் உரிமத்தை பெரிய தொகைக்கு வாங்கிய விஜய் டிவி\nகண்ணீரில் ஜனனி, ஐஸ், யாஹ்சிகா.. அப்போ இந்த வார எலிமினேசன் ‘இவர்’ தானா\nஅப்படி என்ன ஈகோவோ இந்த மும்தாஜ்க்கு.... எரிச்சலில் நெட்டிசன்ஸ்\nமும்தாஜின் உண்மை முகம் இன்று வெளியானது.. கடுப்பில் நெட்டிசன்ஸ்.. #பிக்பாஸ் 2\nபிக்பாஸ் 2 : தண்ணீரைத் தொடர்ந்து போட்டியாளர்களை கண்ணீரில் தள்ளிய டாஸ்க்\nபேச்சுவார்த்தை நடக்கிறது... பிக்பாஸுக்கு பிரச்சினையில்லை\nவேலை வெட்டி இல்லாத பயந்தாங்கொல்லி.. ‘பிக்பாஸை’ விமர்சித்த ஸ்ரீபிரியாவுக்கு காயத்ரி பதிலடி\nபிக்பாஸ் 2 : நான் பேசுறது புரிஞ்சிச்சா உங்களுக்கு - சென்றாயனைக் கலாய்த்த கமல்\nபிக்பாஸ் 2 : வலது கால் வைத்து வீட்டில் இன்று குடியேறும் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் 2: போட்டியாளர்கள் பட்டியல்ல இவங்களாம் இருக்காங்க.. ஆனா இல்ல\nபிக்பாஸ் 2: ரைசாவின் கோபத்திற்கு ஆளான ‘அந்த’ நாய் இந்த சீசன்லயும் இருக்காம் பாஸ்\nபிக்பாஸ் 2 : ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. ‘கம்பி’ எண்ண வைக்கப்போகும் பிக்பாஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமும்தாஜை மொத்த வீடும், கமலும் டார்கெட் செய்வதா\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nமஹத் பட்டப் பெயரை பப்ளிக்காக போட்டுடைத்த பூபூ\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/04/how-get-your-boss-give-you-credit-your-work-011012.html", "date_download": "2018-08-20T16:15:38Z", "digest": "sha1:OLF7SA3WUIOHDPHRE4H765OG6URBWVZY", "length": 44766, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நிறுவனத்தில் நீங்கள் செய்த வேலைக்கான நன்மதிப்பை முதலாளியிடம் இருந்து பெறுவது எப்படி? | How to get your boss to give you credit for your work - Tamil Goodreturns", "raw_content": "\n» நிறுவனத்தில் நீங்கள் செய்த வேலைக்கான நன்மதிப்பை முதலாளியிடம் இருந்து பெறுவது எப்படி\nநிறுவனத்தில் நீங்கள் செய்த வேலைக்கான நன்மதிப்பை முதலாளியிடம் இருந்து பெறுவது எப்படி\nபெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது வாகன உற்பத்தி துறை ..\nஉங்கள் முதலாளியிடம் இருந்து அதிக சம்பள உயர்வு பெற எளிமையான வழிகள்..\nஉங்களுடைய முதலாளி உங்களை சுரண்டிக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிவிக்கும் 10 காரணிகள்..\nமாத சம்பள வேலையை விட்டு தள்ளுங்க.. 'முதலாளி' ஆகலாம் வாங்க..\nஒரு மாத சம்பளத்தை முதலாளிக்காக சேமித்து வைத்த 120 ஊழியர்கள்..\nவேலையில் 'டாப்' ஆக வரணுமா இதோ 5 சூப்பர் டிப்ஸ்\nபெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது வாகன உற்பத்தி துறை ..\nநியூட்டனின் மூன்றாம் விதி, ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு எனத் தெரிவிக்கின்றது. எனினும் நம்முடைய கார்பரேட் அனுபவத்தின் காரணமாக இந்த விதி செயல்படாத ஒரு இடமும் உண்டு என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதாவது கார்பரேட் அலுவலகத்தில் நாம் நன்றாக உழைத்தால் அதற்குரிய பாராட்டு அல்லது பரிசு கிடைக்காது. அதே சமயம் நாம் ஏதேனும் தவறு புரிந்தால் அதற்குரிய தண்டனை வெகு நிச்சயமாக மற்றும் வெகு சீக்கிரமாகக் கிடைத்து விடும். நல்ல செயல்களில் நியூட்டனின் மூன்றாம் விதி வேலை செய்யாமல் அமைதி காத்து விடுகின்றது. ஏன் நியூட்டனின் மூன்றாம் விதி நல்ல விஷயங்களுக்கு மட்டும் வினை புரிவதில்லை தவறு நம்முடைய முதலாளி மீதா தவறு நம்முடைய முதலாளி மீதா அல்லது நம் மீதா முதலாளி என்பவர் எப்பொழுதும் தப்பிக்கவே பார்ப்பார். அவரை நாம் நம்மை நோக்கி திருப்ப வ��ண்டும். எனவே தவறு கண்டிப்பாக நம் மீது தான். இந்தத் தவறை எவ்வாறு நிவர்த்திச் செய்வது. வாருங்கள் தொடர்ந்து இந்தக் கட்டுரையைப் படித்துத் தெரிந்து கொள்வோம்.\nநீங்கள் செய்த நற்செயல்களின் காரணமாகக் கிடைக்கக் கூடிய நற்பலன்களின் பங்கை நீங்கள் கண்டிப்பாகப் பெற வேண்டும். இது மிகவும் முக்கியமானது. நீங்கள் ஒரு அலுவலகத்தில் பணிபுரிபவராக இருந்தாலும், அல்லது ப்ரீலேன்சராக இருந்தாலும் உங்களுடைய செயல்களின் காரணமாக உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பெயரை கண்டிப்பாகப் பெற வேண்டும். ஏனெனில் இந்த நற்பெயர் என்பது வெறுமனே கடந்து போகக் கூடியதன்று. அந்தப் பெயர் ஒரு ப்ராண்ட் மதிப்பைப் போன்றது. அந்தப் பெயருடன் உங்களுடைய பணி, பணம், பதவி உயர்வு, அதிகாரம், தொழில் முறை நிலை போன்றவை இணைந்திருக்கின்றன. அதை விட நீங்கள் செய்த செயலுக்குரிய பங்கு உங்களுக்குக் கிடைக்கவில்லை எனில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய ஆத்ம திருப்தியும் கிடைக்காது. எனவே நீங்கள் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய நற்பெயரின் பங்கை வேறு யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள். அவ்வாறு செய்வது உங்களுடைய தொழில்முறை வாழ்க்கையைக் கண்டிப்பாகப் பாதிக்கும். எனவே உங்களுடைய நற்பெயரை மற்றொருவர் திருடாமல் எவ்வாறு தடுப்பது\nமுதலாவதாக, உங்கள் வாடிக்கையாளர், சக பணியாளர் அல்லது உங்களுடைய முதலாளி ஆகிய மூவரில், உங்களுடைய பணிக்கான நற்பெயரை திருடுகின்றவர் யார் என்பதை அடையாளம் காணுங்கள். ஒருவேளை நீங்கள் ப்ரீலேன்சராக இருந்தால் உங்களுடைய பணிக்கான பெயர் கிடைக்கின்றதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு இல்லையெனில், வேறு ஒருவர் உங்களுடைய பணிக்கான பெயரை பயன்படுத்திக் கொள்ள விரும்பினால அதற்குரிய இழப்பீடு பணம் உங்களுக்குக் கிடைக்க வேண்டும். இவை அனைத்து நீங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் இருக்கின்றதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். இதுவே உங்களுடைய சக பணியாளராக இருந்தால், உங்களுடைய மேலாளர் உங்களுக்கு உதவலாம். அதுவே உங்களுடைய முதலாளி என்றால், சரியான சந்தர்ப்பத்திற்குக் காத்திருங்கள். அதுவரை அமைதியாக இருங்கள்.\nஇது ஒரு பெரிய விஷயமா\nஉங்களுக்கான சந்தர்ப்பத்தைப் புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுக்கவும். ஒருவருடைய பணியிடத்���ில் நாம் புரியும் அனைத்து செயல்களுக்குமான நற்பெயர் கண்டிப்பாக நமக்குக் கிடைக்காது. உதாரணத்திற்கு ஒரு சிறிய விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய நண்பர் தன்னுடைய புரோஜெட்டை முடிக்கத் திணறும் பொழுது அவருக்கு நீங்கள் கண்டிப்பாக உதவுவீர்கள். அவர் உங்களுடைய பெயரை கண்டிப்பாகக் குறிப்பிடமாட்டார். எனினும் பிரித்தொரு சந்தர்ப்பத்தில் உங்களுக்கு அவர் கண்டிப்பாக உதவுவார். எனவே இந்தச் சிறிய விஷயங்களைக் கண்டிப்பாகப் புறந்தள்ளி விடுங்கள். அதே சமயத்தில் நீங்கள் முடித்துக் கொடுத்த ஒரு புரோஜெக்டை வேறு ஒருவர் தனதாக்கிக் கொள்ள முயலும் பொழுது வாய்மூடி மௌனமாக இருந்து விடாதீர்கள். இது கண்டிப்பாக உங்களுடைய தொழில்முறை வாழ்க்கையைப் பாதிக்கும். எனவே இத்தகைய நேரங்களில் மிகவும் சாமர்த்தியமாகச் செயல்பட மறவாதீர்கள்.\nஒரு வேளை உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நற்பெயரை யாரேனும் திருடிக் கொண்டால் நீங்கள் மிகவும் கோபப்படுவீர்களா கோபம் உங்களுடைய ஆற்றலை வீணாக்கி விடும். எனவே கோபத்தில் இருக்கும் பொழுது ஒன்றும் பேசாதீர்கள். அப்பொழுது ஏதேனும் பேச நேர்ந்தால் அதைப் பற்றிப் பிறகு வருத்தப்படுவீர்கள். எனவே இந்தச் சமயத்தில் என்ன செய்வது கோபம் உங்களுடைய ஆற்றலை வீணாக்கி விடும். எனவே கோபத்தில் இருக்கும் பொழுது ஒன்றும் பேசாதீர்கள். அப்பொழுது ஏதேனும் பேச நேர்ந்தால் அதைப் பற்றிப் பிறகு வருத்தப்படுவீர்கள். எனவே இந்தச் சமயத்தில் என்ன செய்வது சிக்கல் உண்மையானதா, அது உங்களுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும்,ம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் மிகவும் அமைதியாகச் சிந்தியுங்கள். அமைதி அடைந்த பின்னர் உங்களுடைய தொழில்முறை செய்கையைச் செய்யத் தொடங்குங்கள். அமைதி திரும்பிய பின்னர்த் தர்க்கரீதியாக உங்களுக்கான வாய்ப்புகளை அலசி அதன் படி செயல்படுங்கள்.\nஎன்ன பேசுவது மற்றும் எப்படிப் பேசுவது\nஒரு வேளை நற்பெயர் திருட்டுக் காரணமாக நீங்கள் பாதிக்கப்பட்டால் உங்களுக்கு மேல் பொறுப்பில் உள்ள நபரை சந்தித்து, நீங்கள் கவனித்ததைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒருவரின் மீது குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, அவரைப் பற்றிய மேல் அதிகாரியின் கனிப்பைப் பெற இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதற்குத் தகுந்த மாதிரி உங்களுடைய கேள்விகளைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். இது தவிர்க்கமுடியாத சில பல தவறுகளை நீக்குகிறது மற்றும் தீர்க்கிறது. மேலும் இந்த விஷயத்தைப் பொருத்த வரை நீங்கள் எந்தவிதமான உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அந்தப் பொறுப்பான நபர் சூழ்நிலையை உங்களிடம் விளக்கிய பிறகு, அதில் இருக்கும் பிழைகளை நீங்க உங்களுடைய பரிந்துரைகளை மிகவும் மெதுவாக மற்றும் அழுத்தமாகப் பரிந்துரையுங்கள். இதுவும் வேலை செய்யவில்லை என்றால், உங்களுடைய மேலாளரிடம் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்கவும்.\nஉங்கள் முதலாளியை எப்படிச் சமாளிக்க வேண்டும்\nஉங்கள் முதலாளி உங்கள் பணிக்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய நற்பெயரை எடுத்துக் கொண்டால் அதைப் பாரபட்சமான செயல்பாடாகக் கருதுங்கள். உங்களுடைய அணி தனக்கான இலக்கை அடையும் பட்சத்தில், உங்கள் மேலாளர் அந்தப் பணிக்கான நற்பெயரைப் பெற்றுக் கொள்ளலாம். அவருக்கு அதற்கான முழுத் தகுதியும் உள்ளது. இங்கே எழக்கூடிய முக்கியமான கேள்வி என்னெவெனில், உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நற்பெயரை உங்களுடைய அணியினரிடமாவது அவர் பகிர்ந்து கொண்டாரா ஆம் எனில் உங்களுடைய நற்பெயர் உங்களுடைய அணியினரிடம் வளரத் தொடங்கும். இது மிகவும் முக்கியம்.\nஒரு வேளை அவர் உங்களுடைய அணியினரிடம் உங்களுக்கான நற்பெயரைப் பகிரவில்லை எனில், உங்களுடைய தனிப்பட்ட பங்களிப்பைப் பதிவு செய்ய உங்களுக்கான தொழில்முறை வல்லுனரிடன் மெதுவாக இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்கவும். அவருடைய ஆலோசனையின் படி இந்த விஷயத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லுங்கள். உங்களுடைய கருத்தை ஒருவேளை உங்களுடைய முதலாளி தன்னுடைய சொந்த கருத்து எனத் தெரிவித்தால், அந்தக் கருத்து உருவாக்கத்தில் உங்களுடைய முதலாளியின் பங்கு உள்ளதா எனத் தெரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுடைய மேலாளர் உங்களுடைய கருத்தை உள்வாங்கி அதை மேலும் மெருகேற்றி ஒரு இறுதி யோசனையை வழங்கினால், அந்த இறுதி யோசனையில் உங்களுடைய பங்கும் இருக்கின்றது என்பதைப் பதிவு செய்ய மறவாதீர்கள். இவ்வாறு செய்வது இரண்டு பேருக்கும் நன்மை அளிக்கும். இதில் எந்தவிதமான தவறும் இல்லை.\nஉங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்\n யாரோ கடன் வாங்க முயற்சி செ���்து திருடுவதற்கு ஏற்ற தரத்தில் உங்களுடைய வேலை மிகவும் சிறப்பாக இருக்கின்றது, என உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்தவற்றில் எது மிகவும் சிறப்பானது அதை எவ்வாறு செய்தீர்கள் என்பதை மீண்டும் பகுப்பாய்ந்து அறியுங்கள். உங்களுடைய பகுப்பாய்வு உங்கள் பலத்தை அடையாளம் காண உங்களுக்கு உதவுவதுடன், உங்களுக்கான வேலையில் உங்களுடைய திறனை உறுதிப்படுத்த உதவுகிறது.\nஅதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்யுங்கள்\nயாராவது உங்களிடமிருந்து உங்களுக்கான நற்பெயரைத் திருடுகின்றார்கள் என நீங்கள் நினைத்தால், அதைத் தடுக்கத் தகுந்த அதிகாரமில்லாமல் தவிக்கின்றீர்களா ஆம் எனில் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்யுங்கள். அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களைத் தகுதிப் படுத்திக் கொண்டு அதிகாரத்தை நோக்கி முன்னேறுங்கள். இதற்கு அர்த்தம் அரசியல் செய்வதல்ல. உங்களுடைய பணி மிகவும் முக்கியமானது மற்றும் அதைத் திறம்பட நிறைவேற்ற நீங்கள் தகுதியானவர். எனவே அந்தத் தகுதியைப் பயன்படுத்தி உங்களுக்குத் தீங்கு செய்ய நினைக்கின்றவர் யார் என்பதைக் கண்டறியுங்கள். மேலும் அவர் எதற்காகச் செய்கின்றார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஇப்போது நற்பெயரை இழப்பதைப் பற்றியும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா இந்தச் சூழ்நிலையில் இருந்து வெளிவர என்ன செய்யலாம். இந்தக் சூழ்நிலையில் வசித்ததன் மூலம் என்ன கற்றுக் கொண்டீர்கள் இந்தச் சூழ்நிலையில் இருந்து வெளிவர என்ன செய்யலாம். இந்தக் சூழ்நிலையில் வசித்ததன் மூலம் என்ன கற்றுக் கொண்டீர்கள் மிகவும் முக்கியமாக உங்களுடைய நற்பெயரைத் திருடும் நபரிடம் இருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக உங்களுடைய வேலையைப் பற்றி வேறு விதமாக உரையாடுங்கள் அவ்வாறு செய்வது நீங்கள் திருந்தி விட்டீர்கள் என்பதையும் உங்களிடம் இருந்து எதையும் கறக்க இயலாது என்பதையும் உங்களுடைய எதிரிக்குத் தெரிவித்து விடும்.\nஉங்களுடைய சாதனையை நீங்களே முறியடியுங்கள்.\nஉங்களுடைய திறன் என்ன என்பதை உலகுக்குக் காட்ட இது ஒரு அருமையான வாய்ப்பு. உணர்ச்சி வயப்பட்ட இந்தச் சூழ்நிலையை உங்களுடைய சொந்த சாதனைகளை உடைக்கவும் மற்றும் உங்களுடைய செ���ல்திறனை அடுத்த நிலைக்கு நகர்த்தவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய திறன் உங்களுடைய நற்பெயரைத் திருட நினைக்கும் அந்த நபருக்கு கண்டிப்பாகப் பொருந்தாது. ஏனெனில் உங்களிடம் உள்ள திறன் கண்டிப்பாக அவரிடம் இருக்காது. அவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய நற்பெயரை யாராலும் திருட இயலாத நிலையை உருவாக்கும்.\nகொடுக்க முயன்ற ஒருவரால் மட்டுமே பெற இயலும்.\nஒரு செயலை ஒருவர் செய்யும் பொழுது அதற்கான நற்பெயரை அவருக்குக் கொடுக்கத் தயங்காதீர்கள். அவ்வாறு செய்யும் பொழுது உங்களுக்கு முறைப்படி கிடைக்க வேண்டிய நற்பெயரைப் பிறரும் தயக்கமின்றி வழங்குவார்கள். உங்களுடைய செய்கை அவர்களைத்த தூண்டும். குழு தலைவராக உங்களுக்குப் பாராட்டு கிடைக்கப்பெற்றால், அதை உடனடியாக உங்களுடைய குழு உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து அளியுங்கள். உங்களுடைய அணிக்கு மின்னஞ்சல் மூலம் இதைத் தெரிவிக்க மறவாதீர்கள். உங்கள் சக பணியாளர் ஒரு குறிப்பிட்ட பணியை முடிக்க உங்களுக்கு உதவியிருந்தால், அந்தச் சக பணியாளரைப் பற்றி உங்களுடைய மேலாளரிடம் நல்ல விதமாகத் தெரிவிக்க மறவாதீர்கள்.\nஉங்களுடைய முதலாளி உங்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்கியிருந்தால், அதோடு அதை நிறைவேற்றக் கூடிய ஆதாரங்களையும் வழங்கியிருந்தால், குழுவிற்குள்ளேயும், மேலாளரின் முன்னிலையிலும் அதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளுங்கள்.\nவிற்கவும், விற்கவும், மேலும் விற்கவும்\nஒரு நல்ல பொருள் அல்லது சேவை, வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படாவிட்டால் அந்தச் சேவை அல்லது பொருள் மெல்ல மரணத்தை நோக்கிய தன்னுடைய பயணத்தைத் தொடங்கி விடும். இதைப் போன்றே நீங்களும் ஒரு பொருள் போன்றவரே. உங்களுடைய பணி நீங்கள் புரியக் கூடிய சேவை போன்றதே. இங்கு உள்ள ஒரே வித்தியாசம், உங்களை நீங்களே விற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவ யாரும் கிடையாது. எனவே உங்களை நீங்களே தொடர்ந்து விற்க வேண்டும். அடுத்தக் குழுக் கூட்டத்தில் உங்களுடைய நிறைவு திட்டத்தை வழங்கவும். உங்களுடைய மேலாளரிடம் நீங்கள் அடைந்த இலக்குகள் மற்றும் சந்தித்த காலக்கெடுவைப் பற்றி அடிக்கடி புதுப்பிக்கவும்.\nஒவ்வொரு தொழில்முறை விற்பன்னரும் தன்னுடைய நல்வாழ்வு மற்றும் புறத்தோற்றத்தை பற்றி மிகவும் அக்கறையுடன் இருப்பார்கள். எனவே தொழில�� முறை வாழ்க்கையால் நற்பெயரைத் திருடுவது மிகவும் பொதுவானது. எனவே புலம்புவதைத் தவிர்த்து எந்த விதமான தாமதமின்றி, எது நற்பெயர் திருட்டு என்பதைக் கண்டறியுங்கள். அதைக் கண்டறிந்த பின்னர் அதைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யத் தொடங்குங்கள். உதாரணமாக, உங்கள் குழுவின் தலைவர் தவறுதலாக நீங்கள் தெரிவித்த யோசனைக்கு உங்களுடைய நண்பரைப் பாராட்டுகின்றார் மற்றும் அதற்கு உங்களுடைய நண்பர் எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்க வில்லை எனில் நீங்கள் உடனடியாக எழுந்து \"ஆம், நான் கடந்த வாரம் இந்த விஷயத்தை இந்தக் குழுவுடன் பகிர்ந்து கொண்டேன். அதைப் பற்றிய செயல்முறை விவரங்களைத் தற்பொழுது விவாதிக்கலாமா\nஉங்களைப் பாதுகாக்கும் சிறந்த பாதுகாப்பு அம்சம் உங்களுக்கான நற்பெயர் ஆகும். எதையும் ஏற்றுக் கொள்ளுபவர், படைப்பாற்றல் மிகுந்தவர், பிரச்சினைகளைத் தீர்ப்பவர், தொழில்முறை விற்பன்னர் எனப் பல்வேறு நிலைப் பெயர்களைப் பெற மறவாதீர்கள். பொது வெளியில் உங்களுடைய கருத்துக்களை வெளியிட தயங்காதீர்கள். அதில் மற்றவர்களின் நல்ல எண்ணங்களைச் சேர்ப்பதற்கும் மறவாதீர்கள். தெரிவித்த கருத்தயதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதைப் பற்றிச் சக பணியாளர்களின் கருத்துக்களுக்கும் இடம் கொடுங்கள். அதன் பிறகு உங்களுடைய சக பணியாளர்களுக்கான நன்றியை தெரிவிக்கவும். இது உங்கள் நற்பெயர் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான உத்திரவாதத்தைத் தருகின்றது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: முதலாளி நற்பெயர் வேலை ஊழியர் boss credit work\nடாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 70.32 என வரலாறு காணாத சரிவை பெற்றுள்ளது..\nசுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..\n70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/12015957/The-Minister-awarded-251-nurses-who-worked-best.vpf", "date_download": "2018-08-20T16:11:18Z", "digest": "sha1:C2T2KAY5NNNQSC7XAIRTVJFQJV3ALM54", "length": 11602, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Minister awarded 251 nurses who worked best || உலக செவிலியர் தினம்: சிறப்பாக சேவை புரிந்த 251 செவிலியர்களுக்கு விருது அமைச்சர் வழங்கினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிமுக தலைவர், பொருளாளர் தேர்தல் தொடர்பாக ஆக.28-ல் பொதுக்குழு கூட்டம்: திமுக அறிவிப்பு | இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: விராட் கோலி சதம் அடித்து அசத்தல், வலுவான நிலையில் இந்தியா |\nஉலக செவிலியர் தினம்: சிறப்பாக சேவை புரிந்த 251 செவிலியர்களுக்கு விருது அமைச்சர் வழங்கினார் + \"||\" + The Minister awarded 251 nurses who worked best\nஉலக செவிலியர் தினம்: சிறப்பாக சேவை புரிந்த 251 செவிலியர்களுக்கு விருது அமைச்சர் வழங்கினார்\nஉலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாக கூட்டரங்கில் உலக செவிலியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.\nஉலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாக கூட்டரங்கில் உலக செவிலியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார்.\nஇதில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் டாக்டர் செந்தில்ராஜ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் இன்பசேகரன், மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின்ஜோ, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் சிறப்பாக மருத்துவ சேவை புரிந்ததற்காக 251 செவிலியர்களுக்கு சிறந்த செவிலியர் விருதினை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-\nமக்களின் நல்வாழ்விற்காக இரவு பகல், பண்டிகை நாட்கள் பாராமல் அர்பணிப்பு உணர்வுடன் கூடிய செவிலியர் சேவை புரிந்து வரும் செவிலியர்களின் பங்களிப்பு வெகுவாக பாராட்டத்தக்கது. நவீன செவிலிய பணிகளுக்கு ஏற்றவாறு சீருடை மாற்றம் செய்யவும், 500 செவிலியர் கண்காணிப்பாளர் நிலை-1, 1500 செவிலியர் கண்காணிப்பாளர் ந���லை-2 என 2 ஆயிரம் பேருக்கு பதவி உயர்வு வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே செயல்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு கூடுதலாக புதிய செவிலியர் பணியிடங்கள் படிப்படியாக உருவாக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.\n1. ‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு\n2. ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்; சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி கடும் கண்டனம்\n3. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n5. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\n1. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n2. காவிரியில் வெள்ளம்: ஈரோடு, கரூர், திருச்சி மாவட்ட கரையோர பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன\n3. ஐஜி பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் எஸ்பி புகார்\n4. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n5. ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொள்ளிடம் பழைய இரும்பு பாலத்தின் நிலை என்ன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/15021339/MK-Stalins-answer.vpf", "date_download": "2018-08-20T16:11:16Z", "digest": "sha1:QNEXM5MIQEASDORV4SGMSG626VM7SYOB", "length": 12897, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "MK Stalin's answer || கமல்ஹாசன் கூட்டும் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா? மு.க.ஸ்டாலின் பதில்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிமுக தலைவர், பொருளாளர் தேர்தல் தொடர்பாக ஆக.28-ல் பொதுக்குழு கூட்டம்: திமுக அறிவிப்பு | இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: விராட் கோலி சதம் அடித்து அசத்தல், வலுவான நிலையில் இந்தியா |\nகமல்ஹாசன் கூட்டும் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா\nகமல்ஹாசன் கூட்டும் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா\nகமல்ஹாசன் கூட்டும் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமா என்பது குறித்து மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து சென���ற பிறகு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் பேசியதாவது:-\nகாவிரி விவகாரத்தில் ஒரு அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும் என விவசாய சங்கங்கள் தொடர்ந்து குரல் எழுப்பினர். அந்த அடிப்படையில் கமல்ஹாசன் என்னை சந்தித்து, ‘விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று 19-ந்தேதி ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம், நீங்கள் அந்த கூட்டத்துக்கு வரவேண்டும்’, என்று அழைப்பு விடுத்தார்.\nநான் அவரிடம், ‘திமுக சார்பில் 9 கட்சிகள் உள்ளடங்கிய ஒரு அனைத்துக்கட்சி கூட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தி வருகிறோம். இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கருத்தில்கொண்டு முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில் 17-ந்தேதி ஒரு அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். எனவே அன்றைய கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்களிடம் கலந்துபேசி, கமல்ஹாசன் தலைமையில் கூடும் கூட்டத்தில் பங்கேற்கலாமா வேணாமா என்பது குறித்து அறிவிக்கிறேன்’, என்று சொல்லியிருக்கிறேன்.\nஅதனைத்தொடர்ந்து மு.க. ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- நீங்கள் கூட்டும் கூட்டத்தை தொடர்ந்து, கமல்ஹாசனும் ஒரு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதற் கான அவசியம்தான் என்ன\nபதில்:- கட்டாயம் அவசியம் இருக்கிறது. இந்த விவகாரத்தில் எந்த கட்சி குரல் கொடுத்தாலும் அதில் அவசியம் இருக்கிறது.\nகேள்வி:- கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்குமாறு பா.ஜ.க.வுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறதே\nபதில்:- இதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது. நாங்கள் கூட ஏற்கனவே ஆளும்கட்சியான அ.தி.மு.க. வுக்கும் அழைப்பு விடுத்திருக் கிறோம். பா.ஜ.க.வுக்கும் அழைப்பு கொடுத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் புறக்கணித்தனர். எனவே அவர் அழைப்பு விடுத்ததில் எந்தவித தவறும் கிடையாது. எப்படி கேரளா, ஆந்திரா, கர்நாடக போன்ற மாநிலங்களில் எல்லாம் நல்ல விஷயங்களுக்காக அரசியல் வேறுபாடு மறந்து போராடுகிறார்களோ, அதுபோல இந்த காவிரி விவகாரத்தில் எல்லோரும் ஒன்றுசேர்ந்து போராடவேண்டும் என்பது தான் எங்கள் கருத்து.\n1. ‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை ���ுரைசாமி பேச்சு\n2. ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்; சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி கடும் கண்டனம்\n3. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n5. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\n1. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n2. காவிரியில் வெள்ளம்: ஈரோடு, கரூர், திருச்சி மாவட்ட கரையோர பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன\n3. ஐஜி பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் எஸ்பி புகார்\n4. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n5. ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொள்ளிடம் பழைய இரும்பு பாலத்தின் நிலை என்ன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/Android", "date_download": "2018-08-20T16:27:25Z", "digest": "sha1:GLOXDKCFDT4MKIFYRI7MSZCYPZPUF52Y", "length": 19262, "nlines": 215, "source_domain": "www.softwareshops.net", "title": "Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்: Android", "raw_content": "\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க உதவும் போன் அப்ளிகேஷன் \nதொல்லை தரும் விளம்பர அழைப்புகளை தடுப்பதறகென கூகிள் புதிய அப்ளிகேஷன் ஒன்றினை வெளியிட்டுள்ளது. \"போன்\" என்ற அந்த அப்ளிகேஷன் உங்களுக்...\nஆன்ட்ராய்ட் போன் ரூட் செய்வது எப்படி\nஆன்ட்ராய்ட் ரூட் செய்வது என்றால் என்ன ஆன்ட்ராய்ட் ரூட் செய்வது என்பது, ஏற்கனவே மொபைல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் System File க...\nஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் வரலாறு | Android OS History\nHistory of Android ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லமளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் Android Phone கள் அத...\nஃபைல்கள் ஷேர் செய்திட பயன்படும் செயலி \nகம்ப்யூட்டர், டேப்ளட், ஸ்மார்ட்போன் போன்ற எந்த ஒரு சாதனத்திலிருந்தும் மற்றொரு சாதனத்திற்கு Direct WiFi Connection வழியாக ஃபைல்களை ஷேர் ...\nஆன்ட்ராய்ட் போன் பயனர்கள் செய்யும் 7 தவறுகள் \nஆன்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர் அனைவரும் அதை சரியாகத்தான் பயன்படுத்துகிறார்களா என்றால் கண்டிப்பாக இல்லை என்றுதான் ���ொல்ல வேண்டும். ஆன்ட்ர...\nதிருடுபோன மொபைல் போனை கண்டுபிடிக்க ஆன்ட்ராய்டு ஆப்\n பல ஆயிரங்கள் செலவழித்து ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி பயன்படுத்திக் க...\nஆன்ட்ராய்ட் இயங்குதளம் பற்றிய விவர குறிப்புகள் \n ஆன்ட்ராய்ட் என்பது ஸ்மார்ட்போன் இயங்குவதற்கு தேவையான ஒரு மென்பொருள் (இயங்குதளம்). ஆன்ட்ராய்ட் இயங்குதளம் ...\nஆன்ட்ராய்ட் ஓரியோ 8.0 சிறப்பம்சங்கள் \nமொபைல் போனை கண்டுபிடிக்க 5 வழிகள் \nமொபைல் போனை தொலைத்து விட்டு,(Lost Mobile) அதை காணாமல் தேடுவது என்பது இப்பொழுது எல்லோருக்கும் ஒரு வேலையாகவே போய்விட்டது. ஞாபக மறதியாக வைத்த...\nஇப்பொழுது உள்ள ஒவ்வொரு ஸ்மார்ட் போனிலும் ஆன்ட்ராய்ட் இயங்குதளம்தான் உள்ளது. கூகிள் நிறுவனம் அறிமுகம் செய்த இந்த இயங்குதளமானது அப்டேட் செய்ய...\nஇன்டர்நெட் டேட்டா தீராமல் இருக்க டிப்ஸ் \nஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் குறிப்பாக ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு விதமான பிரச்சனைகள் பெரும்பாலும் ஏற்படும். ஒன்று பே...\nஆன்ட்ராய்ட் போனில் கீபோர்ட் பேக்ரவுண்ட் இமேஜ் வைக்க\nஆன்ட்ராய்ட் போனில் உங்கள் புகைப்படத்தை கீபோர்ட் செயலின் பேக்ரவுண்ட் இமேஜாக வைப்பது எப்படி ஆன்ட்ராய்ட் போனில் கீபோர்ட் செயலியின் பேக்ர...\nAndroid போனின் Pattern, Password, Pin மறந்து போனால் செய்ய வேண்டியவை\nஆன்ட்ராய்ட் போனில் பேட்டர்ன், பாஸ்வேர்ட், பின் ஆகியவற்றை மறந்துவிட்டால் போனை ஓப்பன் செய்வது சிரமம். உடனே அதை ஒரு மொபைல் போன் சர்வீஸ் சென...\nஆண்ட்ராய்ட் போனில் இருக்க வேண்டிய 9 முக்கிய செயலிகள்\n9 Essential apps that you must have in your new Android phones ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண...\nபழமொழிகள், புதிர்கள், பாடல் கொடுக்கும் ஆண்ட்ராய்ட் செயலி\nதமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் பழமொழிகள், புதிர்கள், பாடல்களை ஆண்ட்ராய்ட் போனில் பெறும் ஒரு முயற்சியாக இந்த அப்ளிகேஷன்...\nபாஸ்போர்ட், விசா பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள - ஆன்ட்ராய்ட் செயலி\nவெளிநாட்டுக்குச் செல்ல விரும்பி பாஸ்போர்ட், விசாவிற்கு அப்ளை செய்ய இருக்கிறவர்களுக்கு இந்த அப்ளிகேஷன் பயனுள்ளதாக இருக்கும். அப்ளிகேஷனின் ...\nCricket - லைவ் அப்டேட் ஆன்ட்ராய்ட் ஆப் \nஐ.சி.சி. உலககோப்பை T20 கிரிக்கெட் போட்டியின் லைவ் அப்டேட்களை உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் பெறலாம். ஆண்ட்ராய்ட் Smartphone - ல் கூகிள் தேடலை ...\nஅவாஸ்ட் மொபைல் செக்யூரிட்டி மென்பொருள்\nஉலகின் முதன்மை ஆண்ட்டி வைரஸ் மென்பொருளான அவாஸ்ட், ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களுக்கான ஃப்ரீ மொபைல் செக்யூரிட்டி மென்பொருளை வழங்குகிறது. இணைய...\nபெண்கள் பாதுகாப்பிற்கு உதவும் ஆன்ட்ராய்ட் ஆப் \n14 வயது சிறுவனின் Android App: சென்னையைச் சேர்ந்த பதினான்கே வயதான சிறுவன், ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் ஒரு புதிய ஆண்ட்ர...\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2018-08-20T16:08:11Z", "digest": "sha1:VAZ6U5RVZ4UOA2GVL6A2RQBZW34J6DO3", "length": 6996, "nlines": 217, "source_domain": "discoverybookpalace.com", "title": "தியானலிங்கம் குரு தந்த குரு,ப்ரியன் ஸ்ரீநிவாஸன்,ஈஷா அறக்கட்டளை", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் Rs.250.00\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைக்கதை Rs.250.00\nவான் மண் பெண் Rs.160.00\nதியானலிங்கம் குரு தந்த குரு\nதியானலிங்கம் குரு தந்த குரு\n‘‘இன்று நீ நிகழ்ந்து விட்டாய்வாழ்வின் வரங்கள் இன்னும் என்னுடன் என்ன செய்யப் போகிறேன் இனியும்வாழ்வின் வரங்கள் இன்னும் என்னுடன் என்ன செய்யப் போகிறேன் இனியும் சிகரங்களில் வாழ்ந்தாகிவிட்டது,நெடுங்காலம்.வாழ்க்கைப் பள்ளத்தாக்கில் உலவும் நேரம் இனியோ சிகரங்களில் வாழ்ந்தாகிவிட்டது,நெடுங்காலம்.வாழ்க்கைப் பள்ளத்தாக்கில் உலவும் நேரம் இனியோ\nஅண்ணாவின் அரசியல் குரு ‘சண்டே அப்சர்வர்’ பி. பாலசுப்ரமணியம் Rs.120.00\nகுரு - ஒரு கண்ணாடி Rs.120.00\nவிளக்குகள் பல தந்த ஒளி Rs.200.00\nமேனேஜ்மெண்ட் குரு கம்பன் Rs.170.00\nதியானலிங்கம் குரு தந்த குரு Rs.100.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=12810&id1=5&issue=20171013", "date_download": "2018-08-20T16:53:16Z", "digest": "sha1:PZIKE3NCOGAZOHG3BBRXBFNEY6HAVJ7A", "length": 25799, "nlines": 59, "source_domain": "kungumam.co.in", "title": "மடை - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசின்னக்கா தோசைச் சட்டியைத் தேய்த்துக் கழுவி திருப்தியாக அதன் பளபளப்பைப் பார்த்துவிட்டு, கொல்லைப் புறத் தென்னை வரிகளிட்ட ஆகாயத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள். அப்படி என்னதான் தேடுகிறாளென்று கடவுளுக்குத்தான் வெளிச்சம். தென்னைக்கு உரம் வைக்க வேண்டும் என்று நினைப்பாளோ என்னவோ. ஆமாம், நாளாகிவிட்டது. இரண்டு மரங்களும் காய்க்காது மொட்டையாக நிற்கின்றன.\nமேலே கருடன் பறக்கிறது போல. அக்கா ஆகாயத்தைப் பார்த்துக் கும்பிட்டு கன்னத்தில் போட்டுக்கொண்டாள். கண்ணில் நுனி விரல்களால் கற்பூரத்தை வணங்குவது போல் ஒற்றினாள். பிறகு தன் புடவையை இறக்கிப் பாதம் வரை தழைத்தாள். ‘மீன் கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்...’ பாடியவாறே பித்தளைக் குடத்தை இடுப்பில் வைத்துக் கொண்டாள். அப்போதும் ஆகாயத்தில் எதையோ தேடினாள். தென்னையின் நிழல் சுவரில் வரைந்த கறுப்பு வரிகள்... அவள் அதற்கு நட���வில் நின்று தன்னையும் சேர்த்துப் பார்த்தாள்.\nஇடுப்பில் குடம்; அவசரத்தில் பின்னாமல் தூக்கிக் கட்டிய கூந்தல்; கழுத்தில் கொஞ்சம் அகலமான முருகன் டாலர்; காதில் அகலமான தொங்கட்டான்கள்; அவற்றை லேசாக ஆட்டினாள்; நிழலும் ஆடியது. நறுவிசாகக் கட்டப்பட்ட புடவை காற்றில் விசிறிப் படபடத்தது. அழகான நிழல்தான். ‘‘ஒரு குடம் தண்ணீர் இறைக்க இம்புட்டு நேரமா’’ உள்ளிருந்து பாமாவின் குரல் கேட்டது.\n’’ மறுபடி கூர்மையாக நிசப்தத்தில் பாயும் குரல். ‘‘வந்துட்டேன்... வந்துட்டேன்’’ கத்தியபடியே உள்ளே நடந்தாள். குடத்தை அடுப்படி மேடையில் இறக்கி வைத்தாள். ‘‘குட்டிமா வரும் நேரமாச்சு’’ என்று பாமா கொழுக்கட்டை மாவை எடுத்து சின்னக்காவின் கையில் கொடுத்தாள். ‘‘பிசைஞ்சு உருட்டி உள்ளே தேங்காயும் சீனியும் வச்சா போதும்...’’ - பாமா ‘‘குட்டிமாவுக்கு கடலைப் பருப்பு பூரணம்தாம்மா பிடிக்கும்...’’ சின்னக்கா சொன்னாள்.\n‘‘இப்போ நேரமில்லையே; தேங்காயும் சீனியும் போதும்...’’ குரல் அத்துக்கிடந்தது பாமாவுக்கு. ‘‘அது சாப்பிடாது...’’ ‘‘சாப்பிடாட்டி இருக்கட்டும். நீ அவளுக்கு ரொம்பச் செல்லம் கொடுக்கிற சின்னக்கா...’’ ‘‘அது இஷ்டப்பட்டதாச் செஞ்சு குடுப்போமே...’’ என்றாள் சின்னக்கா வாஞ்சையாக. பாமா ஒரு பதிலும் சொல்லவில்லை. அவள் டிவியில் ஆழ்ந்திருந்தாள். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்; பகலுக்கு ஒன்றே ஒன்று...’ என்ற பாடல் ஓடியது. உச்சுக் கொட்டிபடி சேனலை மாற்றினாள்.\n‘உன்னுதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன்...’ மெய் மறந்தாள் அவள். ‘‘மீனா சேலை எல்லாம் அழகா இருக்குல்ல சின்னக்கா’’ கண் கொட்டாமல் பார்த்தபடி கேட்டாள். ‘‘ஆமாமா, அது மீனாக்கு ரொம்ப நல்லாயிருக்கு...’’ என்றாள் சின்னக்கா. சின்னச் சின்னதாக மாவை எடுத்து இடது கை மையத்தில் வைத்து உருட்டினாள். உருண்டைகள் அச்சாக ஒரே மாதிரி கோலிக் குண்டின் அளவிலிருந்தன. ஒன்றுபோல ஒரு பிசிறோ, பிசகோ இல்லாமல் உருட்டி உருட்டித் தாம்பாளத்தில் குவித்துக் கொண்டிருந்தாள்.\nவாசலில் யாரோ மரக் கதவின் திருகு தாழ்ப்பாளைத் திறக்கும் ஒலி. பள்ளிக்கூட ஷூக்களைக் கழற்றும் சத்தம். ‘‘அம்மா...’’ சிறிய ரெட்டைப் பின்னல்களைப் பின் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் ஷிவானி. அவள் முகம் லேசாக அயர்ந்திருந்தது. கைகள் அனிச்சையாகக் கழுத்துப் பட்டியை நெருடிக்கொண்டு இருந்தன; ‘‘கையை எடு ஷிவானி...’’ அம்மா சொல்வதை அவள் கேட்பதே இல்லை. இப்போது கழுத்துப் பட்டியை விரலால் பற்றியெடுத்து அதன் நுனியை வாயில் போட்டு உறிஞ்சினாள்.\n‘‘ச்சீ, கடிக்காதடி. என்ன பழக்கம்... துணியைக் கடிச்சிக் கிட்டு, பச்சப் புள்ள மாதிரி...’’ அம்மா திட்டிக்கொண்டே பின்னல்களை இணைத்துக் கட்டிப் பின்புறம் கொண்டையிட்டாள். ஷிவானி அவள் தோளில் சாய்ந்து கொண்டு புடவை நுனியைச் சப்பினாள். ‘‘என்ன இது... விடு விடு...’’ அம்மா முனகிக்கொண்டே சேலையை விடுவித்துப் பட்டாசாலைக்குப் போனாள்; டி.வி.யைப் போட்டு உட்கார்ந்து கொண்டாள்.\n’’ என்று அலறியது அதில் வரும் பேய்; பாமா சுவாரஸ்யமாக மடியில் குஷனை எடுத்துப் போட்டு வருடிக்கொண்டே பார்த்தாள். கொழுக்கட்டை வாசனை வீடு முழுக்க வந்தது. கொதி நீரில் மாவுருண்டைகளை சிதையாமல் பையப் போட்டு வேகவைத்த உருண்டை; சீனி, தேங்காய் போட்டு கமகமவென ஏலக்காய் மணக்க... சின்னக்கா சுடச்சுட பால் கொழுக்கட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி முந்தானையில் பதனமாகப் பொதிந்துகொண்டு வந்து ஷிவானியின் பக்கத்தில் இருந்த குட்டை மேஜையில் வைத்தாள்.\n‘‘குட்டிமா கொழுக்கட்டை...’’ அவள் வாயை ஆவென்று திறந்தவாறே கலர் பென்சிலால் ஏதோ வரைந்து கொண்டிருந்தாள். ‘‘ம்... ம்...’’ என்றாள். ‘‘கொதிக்குது, பார்த்து, சூதானமா சாப்பிடு...’’ ‘‘நீங்க ஊட்டுங்க சின்னக்கா...’’ ‘‘இரு குட்டிம்மா, வேலை நிறைய இருக்கு...’’ அவள் மஞ்சள் பென்சிலைக் காகிதத்தில் தீட்டினாள். சின்னக்கா பட்டாசாலைக்கு வெளியே இருந்த திறந்தவெளியில் மதிலோரப் படிக்கட்டுகளில் விறுவிறு என்று ஓட்டமும் நடையுமாக ஏறினாள்.\nகாய்ந்த உருப்படிகளை இரண்டு கைகொள்ளாமல் அள்ளிக்கொண்டு வந்தாள். ‘‘விழுந்திடாதீங்கக்கா. இப்புடி ஓடுறீங்க...’’ கீழிருந்து கத்தினாள் ஷிவானி. அவள் கை மருதாணிச் செடியை வருடிக் கொண்டிருந்தது. அவள் பிறந்த அன்றுதான் அந்தச் செடியையும் நட்டார்களாம். அது இப்போது அவளுடைய வளர்த்திதான் இருக்கும். அழகாய்ப் பச்சைப் பசேெலன்று தளதளவென்று நிற்கிறது. மெல்ல பல்கிப் பெருகி ஒரு பச்சை வெளியை உருவாக்கி வைத்திருந்தது வீட்டுக்குள்.\n‘‘இன்னிக்கு என்ன டிபன் சின்னக்கா’’ ‘‘பால் கொழுக்கட்டை; பக்கத்திலயே வச்சனே ஷிவானி... பார்த்து ஆறியிருந்தா சாப்பிடு; நாக்கைப் பொ��்துக்காதே...’’ ஷிவானி கன்னத்தின் மையத்தில் சிவப்பாக முளைவிட்ட பருவைப் பார்த்தாள்; அதை விரலால் நெருடினாள்; ‘‘அதத் தொடாத... தழும்பாகும்...’’ எச்சரித்தபடியே அடுப்படிக்குள் ஓடினாள். அவள் வாய் ‘மேற்கே மேற்கே மேற்கேதான் சூரியன்கள் உதிக்கிறதே...’ என்று பாடியது.\nஒரு நிமிஷம் வாய் சும்மா இருக்காதே, எப்பப் பாரு பாட்டு, பேச்சு, கதை... ‘‘இது என்ன பாட்டு’’ ‘‘தெரியலிங்கமா. எஃப்.எம்.மில் குட்டிமா போட்டுச்சு...’’ ‘வாவி நீரில் கமலம் போலாழ மெல்ல... ம்ம்ம்... கண்ணின் மணியே, என் தோளில் நீ...’ ‘‘அடக் கடவுளே, இது என்னவாம் பாட்டு’’ ‘‘தெரியலிங்கமா. எஃப்.எம்.மில் குட்டிமா போட்டுச்சு...’’ ‘வாவி நீரில் கமலம் போலாழ மெல்ல... ம்ம்ம்... கண்ணின் மணியே, என் தோளில் நீ...’ ‘‘அடக் கடவுளே, இது என்னவாம் பாட்டு’’ ‘‘குட்டிமாவோட மொபைல் ரிங்டோன் இதானே.’’ ‘‘ஓ, அது வேறயா..’’ ‘‘குட்டிமாவோட மொபைல் ரிங்டோன் இதானே.’’ ‘‘ஓ, அது வேறயா.. நீயும் உன் குட்டிம்மாவும்...’’ அம்மா அழகாக அலுத்துக்கொண்டாள்.\n‘‘ஆமா, நானும் என் குட்டிம்மாவும்...’’ பெருமிதமாகச் ெசால்லிக்கொண்டே, துவைத்த உருப்படிகளை அழகாக மடித்து வைத்தாள். பால் கொழுக்கட்டை சாப்பிட்ட கிண்ணமும் ஸ்பூனும் கையில் எடுத்துக் கழுவும் தொட்டிக்கு நடக்கப் பார்த்தாள் ஷிவானி. ‘‘நீ இரு குட்டி...’’ சின்னக்கா கிண்ணத்துத் தண்ணீரில் ஷிவானியின் விரல்களை முக்கி எடுத்துக் கையோடே இருந்து டவலில் ஒற்றினாள். ஷிவானி திரும்பி உதட்டை சின்னக்காவின் புடவையில் ஒற்றி எடுத்தாள். சின்னக்கா சிரித்தாள். சாப்பிட்ட கிண்ணத்தை எடுத்தாள். ‘‘என்னடா இது..’’ என உள்ளே போனாள்.\nஷிவானி பாத்ரூமிற்குள் போனாள், ‘மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை...’ என்றபடி. ‘‘நீயும் ஆரம்பிச்சுட்டயா...’’ என்றார் அம்மா பெருமிதம் பொங்க. சடசடவென்று திடீர்த் துளிகள்; படபடவென்று மழை இறங்கி முற்றத்தில் பெருகியது. நைட்டியோடு தலையில் சுற்றிய டவலுடன் பாத்ரூமைத் திறந்தாள் ஷிவானி. கடகடவென்று பெருஞ்சாரல் விசிறும் மழை; குளுகுளுக்கும் வான் கருணை.\n‘‘யே நில்லு... நில்லு நில்லு... சொன்னாக் கேளு...’’ ஷிவானி பின்னே ஓடினாள். ‘‘குடை எடுத்துட்டு வரேன் குட்டிமா, நல்லா சளி பிடிக்கும்...’’ அவள் எங்கே கேட்கிறாள் மழைக்குள் இறங்கி கொலுசுக் கால்களால் அலையத் தொடங்கினாள், குட்டிக் கைகளில் வானத்தைப் பிடித்தாள்; ஒரே குதூகலம்; அவள் உதட்டில் உல்லாசமான ‘லலலா, லலலா; ம்ம்; ம்ம்...’ என்று வார்த்தைகளில்லாமல் ஏதோ மெட்டு.\n‘‘ஏ... வா, வா, வா, அம்மா கோபிப்பாங்க...’’ ஷிவானி காதிலேயே வாங்கக் காணோம்; குடையைத் தள்ளிவிட்டாள்; மழைக் குட்டிகளைப் பிடித்துக் கைநிறைய இவளிடம் தந்தாள். ‘‘யேயேய், பனியா இருக்கு...’’ இவள் நடுங்கிக் கையை உதறினாள். ‘‘பனி மழைடா... வேணாம், வா வா...’’ அதட்டினாள். ‘‘ம்... ஆமாம். பனி மழை...’’ அவள் கைகள் மழையைத் துழாவிக்கொண்டு முகம் ஒரு மலர் போல மேலே நிமிர்ந்து ஆகாயத்தை அருந்திக்கொண்டு... ‘‘என்னதிது, காய்ச்சல் வரும்...’’ - அம்மாவின் உரத்த குரல்.\n‘‘எவ்வளவோ சொன்னாலும் கேட்க மாட்டேன்னுது...’’ ‘‘உள்ள வாயேன். அப்பா வரும் நேரம். போதும், ஒத்துக்காது...’’ கவலையான குரலை அவள் ஒதுக்கினாள். ‘‘வர்ரியா, இல்லையா... பாரு அப்பா கூப்பிடுறாரு. ஃபோன்ல. லைன்ல இருக்காரு...’’ என்று பொய்யை ஒளித்துக் கத்தினாள். ‘‘வரேன்மா. ப்ளீஸ்... கொஞ்ச நேரம்...’’ மழையைப் பிரிய மனமில்லாமல் வானம் சொட்டும் உடைகளோடு உள்ளே வந்தாள். கூந்தலைத் துண்டால் ஒற்றி எஞ்சிய துளிகளை அம்மா மீது அடித்தாள் விளையாட்டாக.\n‘‘சும்மா இரு...’’ என்று அம்மா கை ஓங்கினாள். சிடுசிடுக்கும்படி முகம் சிவந்து அழகுற்றது. அம்மா சும்மாவே நல்ல நிறம். அழகு. இப்போது முகம் இன்னும் கூடக் கொஞ்சம் சிவுசிவுத்து அழகுற்றுவிட்டது. அவள் உடை மாற்ற உள்ளே போகும் மகளைப் பார்த்துப் புன்னகைத்தாள். ஒரு ஆழ்ந்த மௌனம் அவள் மீது படிந்தது. குன்றின் மீது சிறுகற் படிகள் பல தாண்டி நடந்து பிறகு குடைந்த பாறைக் குகைக்குள் நுழைந்ததும் இதயத்தில் கவியும் அற்புத மோனம் அது. அதை யார் முன்னும் கலைக்காமல் அம்மா பத்திரமாகப் பொத்தி வைப்பாள்; அவளே கத்திவிட்டாள். கனமான குட்டிக் கண்ணாடிக் கோலிக் குண்டுகள் போல் விழும் மழை கண்டு...\nபிரைவேட் ஜெட், ஃபெராரி கார் என வலம் வரும் ரஷீத் பெல்ஹாசா, பிரபலங்களான சல்மான்கான், மெஸ்ஸி, ஜாக்கிசான் ஆகியோரோடு எடுக்கும் போட்டோக்கள் செம வைரல். பிசினஸ்மேன் சைஃப் அகமது பெல்ஹாசாவின் தவப்புதல்வன்தான் ரஷீத். 15 வயதிலேயே ஆன்லைன் கடையை ஓப்பன் செய்து பிசினசிலும், பப்ளிசிட்டியிலும் பின்னுகிறார்.\nஅண்மையில் சவுதி அரேபியா அரசு, பெண்கள் வண்டி ஓட்ட அனுமதித்துள்ளது. ஜூலை 2018 அன்று பெண்கள் புதிய லைசெ��்ஸ்களுக்கு அப்ளை செய்யலாம் என அரசு அறிவித்தவுடன் குஷியான கார் கம்பெனிகள் பெண்களை மையமாக்கி விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. ‘இது உங்கள் டர்ன், உலகை முன்னோக்கி நடத்திச் செல்வோம்’ என விளம்பர வாசகங்கள் றெக்கை கட்டுகின்றன.\nஅமெரிக்காவின் நியூயார்க் டிவி ஸ்டூடியோவில் ட்விட்டர் தொடர்பான விவாதம். கர்ப்பிணியான காம்பியர் நடாலியா பாஸ்க்வாரெல்லாவுக்கு நிகழ்ச்சியின் நடுவில் வயிற்றில் வலி ஏற்பட்டு பனிக்குடம் உடைந்துவிட்டது. ஆனாலும் வலி பொறுத்து ப்ரோகிராமை முடித்துவிட்டு, டிவி குழுவுக்கு தகவல் சொல்லி ஹாஸ்பிடல் சென்று மகனைப் பெற்றெடுத்துவிட்டார். வாட் எ தொழில்பக்தி என டிவி வட்டாரமே நடாலியாவை மெச்சி வருகிறது.\nமீன லக்னம் - தனித்து நிற்கும் குரு தரும் யோகங்கள்13 Oct 2017\nகிராண்ட் லுக் துணிகள் வாடகைக்கு கிடைக்கும்\nநாங்கள் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குச் சென்று குடியேறியவர்கள் அல்ல. அந்த மண்ணிலேயே பிறந்து வளர்ந்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/01/blog-post_12.html", "date_download": "2018-08-20T17:29:16Z", "digest": "sha1:UY73QY335INRRA5UCOQL7MR33TCH6KWZ", "length": 27988, "nlines": 246, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header ஹஜ் மானியம் ரத்து: இந்திய அரசு அறிவிப்பு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ஹஜ் மானியம் ரத்து: இந்திய அரசு அறிவிப்பு\nஹஜ் மானியம் ரத்து: இந்திய அரசு அறிவிப்பு\nஇஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஹஜ் புனிதப் பயணத்திற்கு இந்��� ஆண்டு முதல் மானியம் வழங்கப்பட மாட்டாது என மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்திருக்கிறார்.\n'சிறுபான்மையினரை மகிழ்விக்கும் போக்கைக் கைவிட்டு, அவர்களைக் கண்ணியத்துடன் நடத்தும் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹஜ் மானியம் நிறுத்தப்பட்டாலும், இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவாக இந்தியாவிலிருந்து ஒன்றேமுக்கால் லட்சம் பேர் ஹஜ் யாத்திரை செய்வார்கள்' என செய்தியாளர்களிடம் பேசிய நக்வி தெரிவித்தார்.\n\"ஹஜ் மானியமாக அளிக்கப்பட்டுவந்த நிதி, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி அளிப்பதற்குப் பயன்படுத்தப்படும்\" என்றும் நக்வி தெரிவித்தார்.\n'அமர்நாத் கோயிலை 500 ஆண்டுக்கு முன்பு அடையாளம் கண்ட இஸ்லாமியர்'\nசௌதி: கால்பந்து மைதானங்களில் முதல் முறையாக பெண்களுக்கு அனுமதி\nஇந்தியாவிலிருந்து கப்பல் மூலம் ஹஜ் பயணிகளை அனுப்புவதற்கு சௌதி அரசு ஒப்புக்கொண்டிருப்பதாகவும் இதற்கான நடைமுறைகளை இரு அரசுகளும் இறுதிசெய்ய வேண்டியுள்ளது என்றும் நக்வி தெரிவித்துள்ளார்.\n\"இந்த மானியத்தைப் பெற்று ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கான விமானக் கட்டணமாக (மும்பை - ஜெட்டா - மும்பை)கடந்த ஆண்டு 58 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இப்போது நீங்கள் அந்த மார்க்கத்தில் விமானப் பயண டிக்கெட் வாங்கினால் சுமார் 30 ஆயிரம் ரூபாய்தான் வருகிறது. ஆக, ஹஜ் யாத்திரை மானியம் என்ற பெயரில் ஏர் இந்தியா நிறுவனத்திற்குத்தான் பணம் கொட்டிக்கொடுக்கப்படுகிறது\" என்கிறார் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஜவாஹிருல்லா.\nஇப்போது ஹஜ் மானியத்தை ரத்துசெய்திருப்பதால், இனிமேலும் ஏர் இந்தியாவில் பயணம் செய்ய யாத்ரீகர்களை வலியுறுத்தக்கூடாது என்கிறார் அவர். இந்த மானியத்தை ரத்துசெய்திருக்கும் அரசு, கும்பமேளாக்களுக்கு செலவுசெய்யும் ஆயிரக்கணக்கான கோடிகளை நிறுத்துமா என்றும் கேள்வியெழுப்புகிறார் அவர்.\nமானியத்தை ரத்துசெய்வதால் சேமிக்கப்படும் பணத்தை சிறுபான்மையினரின் கல்விக்காக செலவழிக்கப்போவதாகச் சொல்வதை அவர் ஏற்கவில்லை. \"அவ்வளவு அக்கறை இருந்தால் மிஸ்ரா, சச்சார் கமிட்டி பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டியதுதானே\" என்று கேள்வியெழுப்புகிறார் ஜவாஹிருல்லா.\nஆனால், இ��்த அறிவிப்பை இந்திய தேசிய லீக் கட்சி வரவேற்றுள்ளது. \"ஹஜ் யாத்திரை என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே இஸ்லாத்தில் கட்டாயம். ஆகவே இந்த மானியத்தை மத்திய அரசு நிறுத்தியிருப்பதில் எந்த வருத்தமும் இல்லை. இந்த மானிய உதவியை வைத்துத்தான் இந்து அமைப்புகள், நாங்கள் அரசிடம் பிச்சையெடுத்து ஹஜ் போவதாக பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தன. இப்போது மானியம் நிறுத்தப்பட்டிருப்பதால் அந்த அவப்பெயர் எங்களுக்கு நீங்கும். அதை நாங்கள் வரவேற்கிறோம்\" என்கிறார் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவரான ஜெ. அப்துல் ரஹீம்.\n2022ஆம் ஆண்டிற்குள் ஹஜ் மானியத்தை ரத்துசெய்யும்படி கடந்த 2012ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஒன்று உத்தரவிட்டது.\nஇஸ்லாமியர்களின் புனிதக் கடமையான ஹஜ் பயணத்திற்கு, 1932ஆம் ஆண்டிலிருந்து மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 1959ல் இதற்கான சட்டம் திருத்தப்பட்டு, மத ரீதியான கடமைகளுக்காக சௌதி அரேபியா, சிரியா, ஜோர்டன், இரான், இராக் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு மானியம் அளிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது.\n1973ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ஹஜ் பயணிகள் பயணம் செய்த கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானதில் 39 பேர் இறந்துவிடவே, கப்பல் பயணத்தை ரத்துசெய்த இந்திய அரசு, விமானம் மூலம் மட்டுமே பயணம் செய்ய அனுமதித்தது. அதற்கேற்ற வகையில் மானியத் தொகை அதிகரிக்கப்பட்டது.\n2012ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக சுமார் 836 கோடி ரூபாய் அளவுக்கு இந்த மானியத்திற்கென ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த மானியம் சுமார் 400 கோடியாக குறைக்கப்பட்டிருந்தது. 2017ஆம் ஆண்டில் மானியம் பெற்று 1.25 லட்சம் பேர் ஹஜ் யாத்திரையை மேற்கொண்டனர்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே ���ாஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்���ும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nஆவின் பால் விலை அதிரடி உயர்வு: 1 லிட்டருக்கு ரூ10 அதிகரிப்பு- முதல்வர் ஓ.பி.எஸ் அறிவிப்பு\nசென்னை: சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். கடந்...\nவாகனம் காணாமல் போனால் காப்பீடு கோர எளிய வழி\nஆசை ஆசையாய் வாங்கி பயன்படுத்தும் வாகனம் காணாமல் போவது என்பது மனதுக்கு மிகவும் கடினமான விஷயம். ஆனால் சிலருக்கு இது தவிர்க்க முடியாததாகி...\nகட்டிபிடிப்பது , கண்ணடிப்பது குற்றமா: ராகுலிடம் கண்டிப்பு காட்டிய சபாநயகர்\nஅவைக்கு உள்ளே ராகுல் நடந்து கொள்வது சரியல்ல என லோக்சபா சபநாயகர் சுமித்ரா மகாஜன் கண்ட...\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியா தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை...\nநாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. சென்னையில் 16-ம் தேதி திங்களன்று நடைபெற இருக்கும் அதிமுக மாவட...\nபகர் ஜமான் இரட்டை சதம்: வீழ்ந்தது ஜிம்பாப்வே\nபுலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பாக...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=12823", "date_download": "2018-08-20T17:24:53Z", "digest": "sha1:ZEP6XVWIGBHJX72ULMCKKLMFNSZDINHK", "length": 7177, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "The MP, who was involved in the struggle for parliamentary elections Narramali Sivaprasad|ஹிட்லர் போல் வேடமிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. நரமல்லி சிவபிரசாத்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\n3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்துக்கு 521 ரன் வெற்றி இலக்கு\nசென்னை அயனாவரத்தில் விசிக பிரமுகர் படுகொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம்\nதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 28 ம் தேதி நடைபெறுகிறது: தலைமைக்கழகம் அறிவிப்பு\nசெல்வங்களை வாரி வழங்கும் வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்\nவாக்குவன்மை அருளும் திருமீயச்சூர் லலிதாம்பிகை\nசாயி பக்தர்கள் பசியோடு இருப்பது பாபாவுக்கு பிடிக்காத ஒன்று\nஹிட்லர் போல் வேடமிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. நரமல்லி சிவபிரசாத்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேசம் கட்சி MP-க்கள் பாராளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்தின் போது நரமல்லி சிவபிரசாத் மறைந்த ஜெர்மன் சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் போலவே மீசை வைத்து உடை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றார். இதற்கு முன் நரமல்லி பள்ளி மாணவர், நாரதர், ராமர், மந்திரவாதி மற்றும் சலவை தொழிலாளர் போல பல வேடமிட்டு போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்.\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஹஜ் யாத்திரைக்காக மெக்காவில் 20 லட்சம் இஸ்லாமியர்கள் குவிந்தனர்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nமழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/the-absence-of0distress_11492.html", "date_download": "2018-08-20T16:15:19Z", "digest": "sha1:KLA2UHUOWN3GHSAK2ZZN7V766IE2RE4M", "length": 17378, "nlines": 218, "source_domain": "www.valaitamil.com", "title": "The absence of distress", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கட்டுரை\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nதிருமண சடங்குகளும் அவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கமான உண்மைகளும்....\nநன்றி உணர்வு மனதில் பொங்க வேண்டும் - வேதாத்திரி மகரிஷி\nசீனர்களின் கடவுள் ஒரு தமிழன்\nஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா\nவள்ளற் பெருமானின் ஜீவ கருணை நெறி : திரு.நித்தியானந்தம்\nஉங்கள் ராசிக்கு எந்த ஆலயம் செல்வது சிறந்தது \nகோவில் கோபுரங்களில் பொதிந்திருக்கும் அறிவியல் உண்மைகள்...\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nதிருமண சடங்குகளும் அவற்றில் பொதிந்திருக்கும் தீர்க்கமான உண்மைகளும்....\nநன்றி உணர்வு மனதில் பொங்க வேண்டும் - வேதாத்திரி மகரிஷி\nசீனர்களின் கடவுள் ஒரு தமிழன்\nஆலயத்தின் நுழை வாயிலின் குறுக்காக இருக்கும் படிக்கட்டை ஏன் தாண்டி செல்ல வேண்டும் தெரியுமா\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.��ேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-08-20T16:52:41Z", "digest": "sha1:S46ND53XZPENO3FT2PNRMPOXCGFPUE2V", "length": 11472, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "இஸ்ரேலின் புதிய மலருக்கு `மோடி' பெயர்", "raw_content": "\nமுகப்பு News இஸ்ரேலின் புதிய மலருக்கு `மோடி’ பெயர்\nஇஸ்ரேலின் புதிய மலருக்கு `மோடி’ பெயர்\nமூன்றுநாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெருசலேம் விமான நிலையத்தில் சிகப்பு கம்ளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பென் குரியான் விமான நிலையத்துக்கு நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார்.\nஇதையடுத்து வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மோடி, இந்த பயணம் வரலாற்று சிறப்பு மிக்கதாக அமையும். இஸ்ரேலுடன் வலிமையான அசைக்க முடியாத நட்புறவை ஏற்படுத்துவதே எனது வருகையின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்தார்.\nஇதையடுத்து பிரதமர் மோடி, ஜெருசலேமில் உள்ள டேன்சிகர் பூ பண்ணைக்கு வருகை புரிந்தார். அங்கு இஸ்ரேலில் வேகமான வளர்ச்சியை பெற்று வரும் புதிய மலர் ஒன்றுக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இஸ்ரேலின் கிரைசாந்துமன் வகையைச் சேர்ந்த பூ ஒன்றுக்கு `மோடி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் அலுவலக டுவிட்டர் பக்கத்திலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதீவிரவாதம் உள்ளிட்ட உலகின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக நேதன்யாகுவுடன் பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்த இருக்கிறார். மேலும் இந்தியா – இஸ்ரேல் இடையிலான நட்புறவுகளை பலப்படுத்துவது குறித்தும் விவாதிக்க உள்ளனர்.\nயூத தேசத்திற்கு பயணம் புரியும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.\nதென் கொரியா , இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இலங்கையர்களுக்கு பணி இழக்கும் அபாயமா\nபோதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் மவுன்ட்லாவேனியாவில் கைது\nபோதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் கொழும்பு - மவுன்ட்லாவேனியாவில் பொலிஸாரின் கைது செய்யப்பட்டுள்ளார். களியாட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 28 பேர் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பல்வேறு விதமான போதைப்பொருட்கள் காணப்படுவதாக...\nசர்வீன் சாவ்லாவின் கவர்ச்சி புகைப்படங்கள்\nபிகினி உடையில் இணையத்தில் உலாவரும் ராய் லட்சுமி- புகைப்படம் உள்ளே\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு அமெரிக்கா – சீனாவிற்கு இடையில் நிலவும் வர்த்தக போரே காரணம் எனவும், இதனால் உலக பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, அமெரிக்க...\nஎமியின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nஆண்களின் சிக்ஸ் பேக் மோகத்தால் வரும் ஆபத்துக்கள்\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nஅதிக சம்பளம் பெறும் டாப் 100 நடிகைகளின் பட்டியல் வெளியானது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=life&num=164", "date_download": "2018-08-20T17:17:35Z", "digest": "sha1:2AT7DVLS3Q2IQLQ6OWBNIRACWJI4FFBU", "length": 5449, "nlines": 51, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nதரையிலும் மரத்திலும் வேலிகளிலும் படர்ந்திருக்கும். சிறிது தடிப்பும், மேல் புறத்தில் வழவழப்பும் நல்ல கரும்பச்சை நிறத்திலும் மிக மென்மையாகவும் இதன் இலைகள் காணப்படும். கரும்பச்சை நிறமான காய்; கண்களை கவரும் நல்ல சிவப்பு நிறத்திலான பழம்; பழத்தின் தோல் மிக மென்மையானது. பழச்சதை மஞ்சள் கலந்து சிவப்பு நிறமும் இனிப்பு சுவையுமுடையது. விதைகள் அதிகமுண்டு. இது பல்லாண்டுகாலம் உயிர் வாழும். கிழங்கு, இலை, காய், வேர் ஆகியவை உணவாக உட்கொள்ளத் தக்கவையாகும். இளம் பிஞ்சுகளை எலுமிச்சம்பழச்சாற்றில் ஊறவைத்தும் சாப்பிடலாம். கொவ்வைப்பழங்களை கொத்தமல்லி, தக்காளி, தேங்காய் சேர்த்து சட்னி செய்தும் உண்ணலாம். இதனால் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். சிறுநீரக கோளாறுகள் தீரும். இதன் வேரை உலர்த்தி பொடி செய்து வெந்நீருடன் குடித்தால் மலத்தை இளக்கும். இளங்காயை வாயிலிட்டு மென்று துப்ப - நாக்கின் புண்கள் நீங்கும். இலையை நறுக்கித் தண்ணீர் சேர்த்துக் காய்ச்சி குடிநீராக்கி கொடுக்க கண் எரிச்சல், நீரடைப்பு, சொறி, சிரங்கு தீரும். கொவ்வை வேர்க்கிழங்கின் சாறு நீரிழவு நோயாளிகளுக்கு கொடுக்கலாம். கொவ்வை இலைகளை வேப்பெண்ணெயில் வதக்கி வீக்கத்தின் மேல் வைத்து கட்டினால் எவ்வகையான வீக்கமானாலும் வாடிவிடும். இவ்வாறு மிகுந்த மருத்துவக் குணம் மிக்க கொவ்வை செடியின் பாகங்கள் அனைத்தும் உணவாகப் பயன்படுத்தத் தக்கவையாகும். கொவ்வைக்காய்ப்பொடி, கொவ்வைக்காய் கறி, கொவ்வைக்காய் பொரிச்ச குழம்பு, கொவ்வைக்காய் பச்சடி, கொவ்வைக் கொடி ரசம், கொவ்வைக்காய் பொரியல், கொவ்வைக்காய் வற்றல் போன்ற உணவு வகைகள் ஊடாக கொவ்வையை உட்கொள்வதால் நோயற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இக்கட்டுரை வழிகாட்டுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/11/blog-post_66.html", "date_download": "2018-08-20T17:17:12Z", "digest": "sha1:S76AJOFROETV5L67XBLL54AK7OUNP6MW", "length": 9263, "nlines": 77, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nவெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்���ாளிகள்\nநாடகத்துக்காக ‘நாடகவெளி’ என்ற இதழைத் தொடர்ந்து நடத்தியவர் வெளி ரங்கராஜன். தீராநதியில் தொடராக வந்த இவருடைய கட்டுரைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம்.\nபேரா. இராமானுஜம் இயக்கிய ‘வெறி யாட்டம்’ நாடகத்தில் தன் அழுத்தமான நடிப்பாற்றலால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் காந்திமேரி. ஆண்களே கொடிகட்டிப் பறந்த நாடக உலகில், முழுக்கப் பெண்களே பங்கேற்ற ஒரு குழுவை அமைத்து, சமூகத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியவர் கும்ப கோணம் பாலாமணி. பாஸ்கரதாஸ் பாடல்களால் மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டி, பெண்கள் எத்தகைய அதிகாரத்தையும் எதிர்த்து அச்ச உணர்வின்றிப் போராடக்கூடியவர்கள் என்பதை உணர்த்தியவர் ஆர்மோனிய பின்பாட்டுக் கலைஞர் எம்.ஆர். கமலவேணி. ஆண் வேடத்தால் அரங்கை அதிரடிப்பவர் லட்சுமி அம்மாள். இப்படிப்பட்ட பெண் கலைஞர்கள் குறித்த கட்டுரைகளால் நிரம்பியிருக்கிறது இந்தப் புத்தகம்.\nஉயர் சாதியினரின் ஆதிக்க மனப் போக்கை எதிர்த்துக் குரல்கொடுத்த ஓம் முத்துமாரி, அம்மாப்பேட்டை கணேசன், வேலாயுதம் என்று பல்வேறு கலைஞர்கள்குறித்த கட்டுரைகளையும் கொண்டிருக்கிறது இத்தொகுப்பு.\nவெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்\nநன்றி :- தி இந்து\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாய���் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/01/blog-post_22.html", "date_download": "2018-08-20T17:27:02Z", "digest": "sha1:CVVEKZOO3TQXLBVFUQVBFTG36CQ2TDPG", "length": 24012, "nlines": 237, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header ஜப்பானில் எரிமலை வெடித்து சிதறியது! ..ராணுவ வீரர் பலி - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ஜப்பானில் எரிமலை வெடித்து சிதறியது\nஜப்பானில் எரிமலை வெடித்து சிதறியது\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 120 மைல் தூரத்தில் பனிச்சருக்கு மற்றும�� சூடான நீரூற்று க்கள் அடங்கிய குசத்சு-ஷிரனே மலைப் பகுதி உள்ளது. இன்று காலை 10 மணியளவில் இங்குள்ள எரிமலை ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதனால் பாறைகள் அந்த பகுதியை சுற்றிலும் சிதறின. இதனால் பனிப் பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் சிக்கி ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.\nஎரிமலை வெடித்து சிதறிய காட்சியை அங்கு சுற்றுலா சென்றவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அங்குள்ள வான்பகுதி முழுவதும் கரும் புகையால் சூழப்பட்டிருந்ததையும், காற்றில் பரவி கற்கள் மழை போல் பொழிவதையும் பார்க்க முடிந்தது.\nஅந்த பகுதி சுற்றுலா பகுதி என்பதால் அங்கு மலைகளுக்கு இடையே ரோப் கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. பாறைகள் சிதறி ரோப் காரில் இருந்த சுற்றுலா பயணிகளை தாக்கியது. இதில் 4 பேர் காயமடைந்தனர். இதை தொடர்ந்து ரோப் கார்கள் அனைத்தும் அந்தரத்திலேயே நின்றுவிட்டது. இதனால் 40 நிமிடங்கள் வரை 80 சுற்றுலா பயணிகள் ரோப் கார்களில் சிக்கி தவித்தனர். மின்சார சப்ளையும் தடைபட் டுவிட்டது. ரோப்கார்களில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலமும், அவசர கால பணியாளர்கள் மூலமும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.\nவெடித்து சிதறிய பாறைகள் மலை ஏற்ற வீரர்கள், பனிச் சறுக்கு வீரர்கள் தங்கியிருந்த ஓய்வு விடுதிகளின் மேற்கூரைகளை சேதப்படுத்தி விட்டது. மலை வெடித்து சிதறி 30 நிமிடங்கள் கழித்து பனிச் பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த 6 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர். 49 வயதான வீரர் ஒருவர் இதில் சிக்கி இறந்துவிட்டார். 2 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nஇந்த எரிமலை வெடிப்பை தொடர்ந்து ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் எரிமலை வெடிப்பது தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை ஒன்றில் இருந்து 3ம் நிலைக்கு உயர்த்தியுள்ளது. ஒரு மைல் தூரத்திற்கு மக்கள் யாரும் வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் 5ம் நிலை பிரகடனப்படுத்தினால் உடனடியாக அந்த பகுதியை விட்டு வெளியே வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்ல��� ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இ���ையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nஆவின் பால் விலை அதிரடி உயர்வு: 1 லிட்டருக்கு ரூ10 அதிகரிப்பு- முதல்வர் ஓ.பி.எஸ் அறிவிப்பு\nசென்னை: சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். கடந்...\nவாகனம் காணாமல் போனால் காப்பீடு கோர எளிய வழி\nஆசை ஆசையாய் வாங்கி பயன்படுத்தும் வாகனம் காணாமல் போவது என்பது மனதுக்கு மிகவும் கடினமான விஷயம். ஆனால் சிலருக்கு இது தவிர்க்க முடியாததாகி...\nகட்டிபிடிப்பது , கண்ணடிப��பது குற்றமா: ராகுலிடம் கண்டிப்பு காட்டிய சபாநயகர்\nஅவைக்கு உள்ளே ராகுல் நடந்து கொள்வது சரியல்ல என லோக்சபா சபநாயகர் சுமித்ரா மகாஜன் கண்ட...\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியா தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை...\nநாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. சென்னையில் 16-ம் தேதி திங்களன்று நடைபெற இருக்கும் அதிமுக மாவட...\nபகர் ஜமான் இரட்டை சதம்: வீழ்ந்தது ஜிம்பாப்வே\nபுலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பாக...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koovam.in/category/tamil-cinema-news/", "date_download": "2018-08-20T16:33:21Z", "digest": "sha1:BLKZWHZQCL7G2LEMPM3CDDAKUR7OKKN3", "length": 34682, "nlines": 204, "source_domain": "www.koovam.in", "title": "Read for the Tamil Cinema News, Latest New updates from Tamil Cinema", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 21, 2018\nஇளையராஜாவும் மலேசியா வாசுதேவனும் “ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு” என்ற பாடல் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது இளையராஜா “அன்னக்கிளி” படத்தின் மூலம் திரைப்பிரவேசம் செய்தார். அவரது உற்ற நண்பரான மலேசியா வசுதேவனுக்கு தனது “16 வயதினிலே” படத்தில் ஒரு வாய்ப்புத்தர அவரால் முடிந்தது. அதுவும்கூட தற்செயலாக நடந்ததுதான் என்றாலும் பொருத்தமாக நடந்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடுவதாக இருந்த பாடலை அவருக்குத் தொண்டை சரியில்லாமல் போகவே மலேசியா வாசுதேவனைப் பாடவைத்தார் இளையராஜா. “ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு” என்ற பாடல் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது. தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் முட்டி எதிரொலித்தது அந்தப் பாடல். மலேசியா வாசுதேவன் என்றொரு பாடகரை அழுத்தமாகத் தமிழ் ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்ட பாடல் அதுதான். அந்தப் பாடல் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது என்றே சொல்லவேண்டும். முன்னெப்போதும் கேட்டிராத முற்றிலும்…\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம்..\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம் கடும் நெருக்கடியில் ம���17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம். கடந்த ஆறு மாதங்களில் திட்டமிடப்படாத பல போராட்டங்கள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், பதிப்புகள் என்று தொடர் நிகழ்வுகளை நடத்திமுடித்திருக்கிறோம். காவேரி பிரச்சனை, கர்நாடக வெறியாட்டம், கருப்பு பண ஒழிப்பு, விவசாயிகள் தற்கொலை, இந்துத்துவ எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டங்கள், அடக்குமுறைகள், வழக்குகள், நெடுவாசல், புத்தகவெளியீடுகள், காணொளிகள், ஈழத்திற்கு எதிரான ஐ,நா தீர்மானம், மீனவர் படுகொலை, கீழடி, ரேசன்கடைகள் மூடப்படுதல் மற்றும் இதர போராட்டங்கள் என தொடர்ந்த நிகழ்வுகள் நடந்து முடிந்தவை. அரசின் கடுமையான நெருக்கடிகள், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்பான திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட அவதூறு பிரச்சாரங்கள், அலுவலகப் பணியில் நீடிக்க இயலாத நிலையினை சந்தித்த தோழர்கள் என பல்வேறு நெருக்கடிகளையும் கடந்து போராட்டங்களை தோழர்கள் அச்சமின்றி எதிர்கொண்டு முன்னகருகிறார்கள்.…\nநாடார் சமுதாயம் Nadar Caste History\nநாடார் சமுதாயம் தமிழ்நாட்டில் தன்னம்பிக்கையாலும், தன் உழைப்பாலும், ஒற்றுமையாலும் உயர்ந்த ஒரு சமுதாயம் எனில் அது நாடார் சமுதாயம் , இந்தச் சமுதாயத்தின் இன்றைய நிலை ஓர் இரவில் உருவானதல்ல. நூறாண்டுகளுக்கு மேற்பட்ட அடிமை சங்கிலியை உடைத்து அவர்கள் கடந்து வந்த ரத்தச் சரித்திரம். அவர்களின் வரலாறினைக் கொஞ்சம் பார்ப்போம் நாடார் என்ற சாதிப் பெயருடைய மக்கள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்பட்டாலும் திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளனர் ஆரம்பத்தில் இவர்கள் சாணர்கள் என்றே அழைக்கப்பட்டனர். சாணார்கள் பிறப்பிலே பழங்குடியினர். மேலும், சாணார் சமூகத்தவர்கள் இலங்கையிலிருந்து பனையேறிப் பிழைப்பதற்காக வந்தவர்கள் என்றும், இந்து சமயத்தின் உயர்ந்த நிலையில் இருந்ததேயில்லை என்றும், சிறுதெய்வ வழிபாட்டினையே…\nஅமெரிக்கா வின் பயங்கர வாத செயல்\nஅமெரிக்கா வின் பயங்கர வாத செயல் அமெரிக்கா வின் பயங்கர வாத செயல் ஒரு அமெரிக்க பயணிகள் விமானம் நடுக்கடலில் சுட்டு வீழ்த்தப் படுகின்றது அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப் படுகின்றனர் அப்படி ஒரு சம்பவம் நடந்தால், அது ஒரு பயங்கரவாத தாக்க���தலாக கண்டிக்கப் பட்டிருக்கும். உலகம் முழுவதும் அமெரிக்கர்களுக்காக அழுதிருக்கும். ஒவ்வொரு வருடமும் தவறாது நினைவுகூரப் பட்டிருக்கும். ஆனால், சுட்டு வீழ்த்தப் பட்டது ஈரானிய பயணிகள் விமானமாகவும், அதை சுட்டவர்கள் அமெரிக்கர்களாக இருந்திருந்தால் வரலாற்றில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பதே, இன்றைக்கும் யாருக்கும் தெரியாது. அப்படியே அறிந்திருந்தாலும், அதை யாரும் பயங்கரவாதம் என்று சொல்ல மாட்டார்கள். 3 juli 1988 அன்று, ஈரானில் உள்ள பண்டர் அப்பாஸ் நகரத்தில் இருந்து புறப்பட்ட ஈரான் எயர் விமானம், துபாய் நோக்கி பறந்து கொண்டிருந்தது. வளைகுடாக்…\nஇசை பழமையும் புதுமையும் இளையராஜா நாளை தினமணியில் வரப்போகும் கட்டுரை ஒரு பழம்பெரும் இசையமைப்பாளர் பற்றியது. அதை எழுதும்போது ஒரு கேள்வி தோன்றியது இளையராஜா ஹிந்தியில் பழைய இசையமைப்பாளர்களுக்கு இன்றும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் உண்டு. எஸ்.டி பர்மன், ஆர்.டி. பர்மனெல்லாம் அங்கே கடவுள்கள். நேற்று கல்லூரியில் சேர்ந்த இளைஞன் கூட அவர்களின் பாடல்களைக் கேட்டிருப்பான். ஆனால் நம்மூரில் மட்டும் ஏன் இன்றைய இளைஞர்கள் பழையவை எவற்றையுமே கவனிக்காத தலைமுறையாக இருக்கிறார்கள் மணி ரத்னம், பாரதிராஜா, மகேந்திரன் முதலிய எந்தப் பிரபலமான இயக்குநராக இருந்தாலும் அவர்களின் பல படங்களை நாம் பார்ப்பதில்லை. எதுவாக இருந்தாலும் புதிதுதான் பிடிக்கிறது. MSV என்றால் யார் என்று கேட்கிறோம். கே.வி. மகாதேவன் தெரியாது.. ஜி.ராமநாதன் தெரியாது.. ஸ்ரீதர் தெரியாது.. ஏன் மணி ரத்னம், பாரதிராஜா, மகேந்திரன் முதலிய எந்தப் பிரபலமான இயக்குநராக இருந்தாலும் அவர்களின் பல படங்களை நாம் பார்ப்பதில்லை. எதுவாக இருந்தாலும் புதிதுதான் பிடிக்கிறது. MSV என்றால் யார் என்று கேட்கிறோம். கே.வி. மகாதேவன் தெரியாது.. ஜி.ராமநாதன் தெரியாது.. ஸ்ரீதர் தெரியாது.. ஏன் இயக்குநர் மகேந்திரன் யார் என்று என்னிடம் பலர் கேட்டுள்ளனர் (நான் அவரது படங்களின்…\nஅடுத்தவருக்காக இறங்கி போகிறவர்கள் மேன்மையானவர்களே\nசத்யராஜ் பாகுபலி சத்யராஜ் பாகுபலிக்கு சம்பளம் வாங்கி விட்டார், கர்நாடாகாவில் ரிலீஸ் ஆகாமல் போனால் அவருக்கு எதுவுமில்லை ஆனால் ரியாலட்டி என்னன்னு யோசிக்கணும், ராஜமௌலி request பண்ணி கேட்டு இருக்கலாம், அதை மறுக்க முடியாது, அப்பவும் “கர்நாடக மக்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்” என்று தான் சொல்லியிருக்கிறார். வாட்டாள் நாகராஜ் வாட்டாள் நாகராஜ் ஒட்டு மொத்த கர்நாடக மக்களின் பிரதிநிதியாக நினைத்து கொண்டாலும், உண்மையில் அவன் பிரதிநிதி இல்லையே. அது அவன் பிழைப்பதற்கான எச்ச அரசியல், இந்த ஒன்பது வருடத்தில் எத்தனையோ சத்யராஜ் படங்கள் வந்திருக்கிறது, இப்போது இந்த பிரச்னையை எழுப்புவது பெரிய படஜெட் படம், நல்ல பணம் பார்க்கலாம் என்று தான், இதை தவிர வேறெந்த முறையில் வாட்டாள் நாகராஜ் போன்ற அயோக்கியர்கள் நியாயமாக சம்பாதித்து விட முடியும் ஆகையால் இதை இரு மாநில…\nநல்ல விஷயங்கள் ஏனோ நம் கண்ணில் அவ்வளவு சீக்கிரம் படுவதேயில்லை\nநல்ல விஷயங்கள் ஏனோ நம் கண்ணில் அவ்வளவு சீக்கிரம் படுவதேயில்லை\nஇளையராஜா – காப்புரிமை, ஒருசில சுருக்கமான கருத்துகள்,\nஇளையராஜா – காப்புரிமை, ஒருசில சுருக்கமான கருத்துகள், 1. பாடலாசிரியருக்கும் பாட்டில் உரிமை உண்டு. இசைக்கலைஞர்களுக்கும் உண்டு. தயாரிப்பாளருக்கும் உண்டு. இளையராஜாவுக்கு மட்டுமே உரிமை உண்டு என்று அவர் சொல்வது தவறு – பல்வேறு வாதங்கள். அப்போது, ஏதோ ஒரு உரிமை இதில் யாருக்கோ உண்டு என்பது புரிகிறதுதானே அந்த ராயல்டியைக் கூடக் கொடுக்காமல் SPB ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு பாட எண்ணியதுதான் இங்கே பிரச்னை. இப்போது புரிகிறதுதானே அந்த ராயல்டியைக் கூடக் கொடுக்காமல் SPB ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு பாட எண்ணியதுதான் இங்கே பிரச்னை. இப்போது புரிகிறதுதானே இதுதான் மிக அடிப்படையான பிரச்னை. காப்புரிமைக்கான ராயல்டியை அவர் கொடுக்க நினைக்கவில்லை. யாருக்குக் கொடுக்கவேண்டும் என்பதெல்லாம் secondary. கொடுத்தே ஆகவேண்டும் என்பதுதான் இங்கே பிரச்னை. அவர் கொடுக்க நினைக்கவில்லை. மொதல்ல பழத்தை டேபிள்ள வைங்கய்யா.. யாருக்கு எந்தப்பங்குன்னு நாங்க முடிவு பண்ணிக்கிறோம். பழத்தை முழுசா நீங்க முழுங்குவீங்களா இதுதான் மிக அடிப்படையான பிரச்னை. காப்புரிமைக்கான ராயல்டியை அவர் கொடுக்க நினைக்கவில்லை. யாருக்குக் கொடுக்கவேண்டும் என்பதெல்லாம் secondary. கொடுத்தே ஆகவேண்டும் என்பதுதான் இங்கே பிரச்னை. அவர் கொடுக்க நினைக்கவில்லை. மொதல்ல பழத்தை டேபிள்ள வைங்கய்யா.. யாருக்கு எந்தப்பங்குன்னு நாங்க முடிவு பண்ணிக்கிறோம். பழத்தை முழுசா நீங்க முழுங்குவீங்களா 2. ஒரு பாடலின் கர்த்தா யார் 2. ஒரு பாடலின் கர்த்தா யார்\nசராசரி மக்களை சுரண்டித் தின்று, கார்பரேட்டுகளுக்கு மட்டுமே ஊழியம்\nசராசரி மக்களை சுரண்டித் தின்று, கார்பரேட்டுகளுக்கு மட்டுமே ஊழியம் சினிமாத்துறையைச் சேர்ந்த நண்பர் அவர். கூடவே வணிகமும் செய்கிறார். 2006ல் இருந்து வங்கிகளில் வாங்கிய கடன்களை சரியாக கட்டி வந்துள்ளார். அந்த நன்மதிப்பில் வங்கிகள் மேலும் மேலும் கடன் வழங்கியுள்ளன. மிகச்சிறப்பான வாடிக்கையாளர் என்று போற்றியும் உள்ளன. ஆனால் டிசம்பரில் டீமானடைசேஷன் எனும் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் ஊழல் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட பின் நண்பரின் வணிகத்திலும், சினிமா வருமானத்திலும் அடிவிழ ஆரம்பித்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் எல்லாம், “நிதிநிலை கொஞ்சம் சரி இல்லண்ணே. கொஞ்ச நாள் ஆகட்டும்,” என தரவேண்டிய காசுக்கு காரணம் சொல்வதால் மாதத்தவணைகளை சரியான தேதியில் கட்ட முடியாமல் தவித்திருக்கிறார். ஆனால் வங்கிகள் ஃபைன் மேல் ஃபைன் போட்டுக்கொண்டே இருக்கின்றனவாம். தொலைபேசியிலும் தொடர் தொல்லை கொடுத்துள்ளார்கள். “என்ன செய்வது அசோக், எவ்வளவு சொன்னாலும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் பெரிய கஷ்டமாக…\nஉறுதியுடன் தொடர்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்\nஜனவரி 21, 2017 adminஜல்லிக்கட்டு தடை0 comment\nஜல்லிக்கட்டு போராட்டம் மோடி அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஜல்லிக்கட்டு போராட்டம் மூலமாக கிளர்ந்தெழுந்திருக்கிறது தமிழகம். நான்கு நாட்களாக கடற்கரையில், ரயில் நிலையங்களில், அலுவலக வாயில்களில் உறுதியுடன் தொடர்கிறது போராட்டம். ஒவ்வொரு கணமும் போராட்டக்களத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முழக்கங்கள், கவிதைகள், கோபங்கள், காட்சிகள் உதித்துக் கொண்டே இருக்கின்றன. மாணவர்களும், இளைஞர்களும் வீதியில் இறங்கி விட்டனர். தமிழ் மக்களை எல்லா வகையிலும் இழிவுபடுத்திய பார்ப்பனியம், ஒடுக்கிய மோடி அரசு இங்கே எண்ணிறந்த முறையில் செருப்படி பட்டு வருகிறது. மெரினா கடற்கரையில் ஆட்டம், பாட்டம், முழக்கம், ஒழுங்கு, கட்டுப்பாடு, தன்னார்வத் தொண்டர்கள், உணவையும் – நீரையும் கேட்காமலேயே பகிரந்து கொள்ளும் காட்சியைப் பார்த்து வட இந்திய ஊடகங்களே கண்களை விலக்க முடியாமல் திகைத்து நிற்கின்றன. கடற்கரையில் காளை மாட்டு கொம்பு விளக்கை சூடிய தலைகள் ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டன. இது தேவ…\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார் காமராஜர் நாடார் என்பதை தவிர் அறியாத சில பதர்களுடன் கலைஞர் காமராஜரின் புகழை மறைத்தார் என...\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள் 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்களுக்கு...\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி\nதிருமுருகன் காந்தி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி மே...\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் | தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம்\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் |தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992 மூலம் நடவடிக்கை...\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் என்பது அரசு விவசாய நிலத்தையோ வீட்டு மனையையோ வீடு/நிலம் இல்லாதவர்களுக்கு இலவசமாகவோ,...\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெற யாரை அணுக வேண்டும் துப்பாக்கி லைசென்ஸ் பெற யாரை அணுக வேண்டும் என்ன மாதிரியான விவரங்களை நாம் தர வேண்டும் என்ன மாதிரியான விவரங்களை நாம் தர வேண்டும்\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nயோக���லன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nவீட்டின் வாசற்படி எப்படி அமைக்க வேண்டும்\nஒரே செலவில் இரட்டை மாடிகள்\nவாஸ்து வீடுகளில் வடமேற்கு மூலை\nகொய்யா இலை ரகசியம் பயன்கள்\nஇளையராஜாவும் மலேசியா வாசுதேவனும் “ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு” என்ற பாடல் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது இளையராஜா “அன்னக்கிளி” படத்தின் மூலம் திரைப்பிரவேசம் செய்தார். அவரது உற்ற...\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம்..\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம் கடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம். கடந்த ஆறு மாதங்களில் திட்டமிடப்படாத பல...\nநாடார் சமுதாயம் Nadar Caste History\nஅமெரிக்கா வின் பயங்கர வாத செயல்\nஅடுத்தவருக்காக இறங்கி போகிறவர்கள் மேன்மையானவர்களே\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் | தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம்\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nஉறுப்பினர் ஆக இலவசமாக ஈமெயில் மூலம் உடனடியாக எமது பதிவை பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/49005-karunanidhi-should-come-back-to-active-politics-soon-says-dmdk-chief-vijayakanth-on-mk-illness.html", "date_download": "2018-08-20T16:10:42Z", "digest": "sha1:NRRZFSTLLQMW24LFFPCCBTS5QOWKQI6Y", "length": 9785, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருணாநிதி விரைவில் கம்பீர குரலில் பேச வேண்டும்: விஜயகாந்த் | Karunanidhi should come back to active politics soon says DMDK Chief Vijayakanth on MK illness", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதை���ுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகருணாநிதி விரைவில் கம்பீர குரலில் பேச வேண்டும்: விஜயகாந்த்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டது. அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கருணாநிதியின் உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. வீட்டிலேயே அதற்கான மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கருணாநிதியின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவரை யாரும் பார்க்க வர வேண்டாம் என்றும் காவேரி மருத்துவமனை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.\nஇந்நிலையில் அதிமுக அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் கருணாநிதி இல்லமான கோபாலபுரத்துக்கு விரைந்து ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் \" கலைஞர் விரைவில் உடல் நலம்பெற்று, மீண்டும் பழைய கம்பீர குரலோடு தமிழ் வசனங்கள் பேசி, தமிழகத்தில் மீண்டும் அரசியல் பணிகள் செய்ய, நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்க நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்\" என தெரிவித்துள்ளார்.\nநினைச்சா, ஒரு நிமிஷத்துல முதலமைச்சர் ஆயிடுவேன்: ஹேமமாலினி பேச்சு\nதனுஷூக்கு அண்ணனாக நடித்தது ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிமுக தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது பொதுக்குழு\n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\n” - நடிகர் சங்கத்திற்கு தமிழிசை கண்டனம்\nகேரளாவுக்காக அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஒருமாத சம்பளம் - முதலமைச்சர்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார் முதல்வர்\nசித்துவை கட்டித் தழுவிய பாக். ராணுவத் தளபதி\nவெள்ளம் பாதித்த பகுதிகளை நாளை முதலமைச்சர் ஆய்வு\nதலைசிறந்த தலைவரை நாடு இழந்துவிட்டது - மு.க.ஸ்டாலின்\nவாஜ்பாய் விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து\nதிருமணத்தை த��்ளிவைத்துவிட்டு நிவாரண முகாமுக்கு சென்ற டாக்டர்..\nபாலிவுட்டிற்கு போகும் விஜய்யின் ‘கத்தி’\n“இது எங்க பிக்கி பேங்க் காசு” - மழலைகளிடம் வெளிப்பட்ட மனிதநேயம்\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய திரு‌நங்கைகள்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தில் காரசார வாதம்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநினைச்சா, ஒரு நிமிஷத்துல முதலமைச்சர் ஆயிடுவேன்: ஹேமமாலினி பேச்சு\nதனுஷூக்கு அண்ணனாக நடித்தது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/blog-post_25.html", "date_download": "2018-08-20T16:59:32Z", "digest": "sha1:7QH2SA2Y22ZYNWLFIRCKMRR5BKEI6UN2", "length": 17684, "nlines": 140, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "ஆண்கள் அழகாக காட்சியளிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தகவல் » ஆண்கள் அழகாக காட்சியளிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்\nஆண்கள் அழகாக காட்சியளிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்\nTitle: ஆண்கள் அழகாக காட்சியளிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்\nதற்போது ஒவ்வொரு ஆணும் தங்கள் அழகின் மீது அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதே சமயம் ஆண்களுக்கு சிம்பிளாக அழகை அதிகரிப்பது எப்படி என்று தெரிந...\nதற்போது ஒவ்வொரு ஆணும் தங்கள் அழகின் மீது அதிக அக்கறை காட்டுகிறார்கள். அதே சமயம் ஆண்களுக்கு சிம்பிளாக அழகை அதிகரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம்.\nஒரு ஆண் அழகாக காட்சியளிக்க பல க்ரீம்களை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் ஒருசில விஷயங்களைப் பின்பற்றினாலே போதும்.\nஇங்கு அப்படி அழகாக காட்சியளிக்க ஆண்கள் தினமும் தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றினாலே போதும்.\nஅதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இதனால் உடல் ம���்றும் இரத்தத்தில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேறி, சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இச்செயல் உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.\nவாரம் ஒருமுறை முகத்தில் வளரும் தாடியை ட்ரிம் செய்யவும். அதுமட்டுமின்றி மூக்கினுள் வளரும் முடிகளையும் தவறாமல் வாரம் ஒருமுறை நீக்குங்கள்.\nபுன்னகை ஒருவரின் அழகை இன்னும் அதிகரித்துக் காட்டும். அப்படி புன்னகைக்கும் போது பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் நன்றாகவா இருக்கும். எனவே தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்குவதோடு, நாக்கை தினமும் மறக்காமல் சுத்தம் செய்யுங்கள். இதனால் வாய் துர்நாற்றம் தடுக்கப்படும்.\nகோடைக்காலம் ஆரம்பமாக போகிற நிலையில், சூரியக்கதிர்களின் தாக்கம் சருமத்தைப் பொசுக்கும் வகையில் இருக்கிறது. எனவே சருமத்தைப் பாதுகாக்கும் வகையில் வெயிலில் செல்லும் முன் சன்ஸ்க்ரீன் லோசனை தவறாமல் பயன்படுத்தவும்.\nசரியான தூக்கம் இல்லாமலிருப்பதும், அழகிற்கு கேடு விளைவிக்கும். அதிலும் கருவளையங்களை உண்டாக்கும். எனவே தினமும் தவறாமல் 7 மணிநேர தூக்கத்தை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.\nகூன் போட்டு இருப்பதைத் தவிர்த்து, நேரான நிலையில் எப்போதும் இருங்கள். இது உங்களை தைரியமானவராக மற்றும் வலிமையானவராக வெளிக்காட்டும். ஒரு ஆணுக்கு இதைவிட அழகு வேறு எதுவும் இல்லை.\nஎப்போதும் உங்களுக்கு பொருந்தும் உடையை அணியுங்கள். அதைவிட்டு மிகவும் தளர்வான அல்லது மிகவும் இறுக்கமான உடைகளை அணியாதீர்கள். இது உங்களை மிகவும் கேவலமாக வெளிக்காட்டும். எனவே உடுத்தும் உடையில் முதலில் அக்கறை காட்டுங்கள்.\nவெளியே செல்லும் முன் சிறு புஷ்அப்\nஎன்ன தான் காலை அல்லது மாலையில் உடற்பயிற்சி செய்திருந்தாலும், வெளியே பார்ட்டி அல்லது வேறு நிகழ்ச்சிக்கு செல்லும் முன் 10 நிமிடம் புஷ்அப் செய்யுங்கள். இதனால் உங்கள் தசைகள் இறுகி, உங்கள் தோற்றம் சிறப்பாக காட்சியளிக்கும்.\nஉதடு வறட்சியைப் போக்க பெண்கள் மட்டும் தான் லிப்-பாம் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆண்களுக்கு உதடு வறட்சியடைந்தாலும், லிப்-பாம் பயன்படுத்தலாம். வறட்சியான உதடுடன் கேவலமாக இருப்பதோடு, லிப்-பாம் பயன்படுத்தி அழகாக மிளிருங்கள்.\nதினமும் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள். இதனால் வறட்சிய��ன சருமத்தைத் தவிர்க்கலாம். மேலும் சருமம் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.\nஒவ்வொரு முறை வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதுமட்டுமின்றி, இரவில் படுக்கும் முன் தவறாமல் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறும்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/others/cinema-serials/41249.html", "date_download": "2018-08-20T16:20:39Z", "digest": "sha1:MTIFSR4HUT3JK3I5366Z3CC6HDKWW7HZ", "length": 47473, "nlines": 430, "source_domain": "cinema.vikatan.com", "title": "திரைக்கடல் : அடுத்த அப்பாய்ன்ட்மெண்ட்... ' நீ உன்னைக் கொல்ல வேண்டும் '. | திரைக்கடல்", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\nதிரைக்கடல் : அடுத்த அப்பாய்ன்ட்மெண்ட்... ' நீ உன்னைக் கொல்ல வேண்டும் '.\n' நான் எப்போதும் உண்மையைத்தான் சொல்கிறேன்.. பொய் சொல்லும்போதுகூட' - நடிகர் அல் பாசினோ.\nசினிமாவுக்கு இலக்கணம் என்று எதுவும் க��டையாது. உருவாகியிருக்கும் ஒன்றிரண்டு விதிகளையும், கோட்பாடுகளையும் உடைத்தெறிந்துவிட்டே புது சினிமா உருவாகிறது. நவசினிமா, புதுஅலை சினிமா.. நமக்கு வேண்டுமானால் புதுசாக இருக்கலாம். பிரான்சில் அது பிரசித்தம். புதுஅலைப் படங்களிலேயே புழங்கி வரும் அவர்கள், நம்முடைய மசாலா சினிமாவைப் பார்த்தால், உச்சி மண்டை சுர்ரென்று ஆகி.. 'நியோ புது ரிய சினிமா' என்று புதுப்பெயர் வைத்து கொண்டாட ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nநம்மூர் சினிமாவின் எளிய விதி- சொல்ல வருவதை ஆடியன்ஸ் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இங்கே படம் பார்ப்பவனின் புரிதல் அவ்வளவு முக்கியம். இதற்கு உதாரணம், இண்டர்வல் முடிந்து தொடங்கும் காட்சி மெயின் கதையோடு ஒட்டாத.. சாதாரண காட்சியாக இருக்கும். பாப்கார்ன் ,கோக் ,பாத்ரூம் கியூவில் நின்றுவிட்டு லேட்டாக வரும் பார்வையாளன் அந்தக் காட்சியைப் பார்க்காவிட்டாலும், படத்தின் கதைப்போக்கு கெடக்கூடாது. அப்படிப்பட்ட ஒரு காட்சிக்கு ரொம்பவுமே மெனக்கெடுவார்கள். ஆனால் புதியஅலைப் படங்களில் கதையைப் புரிந்து கொள்ள பார்வையாளன் தலை முடியை பிய்த்துக் கொள்ள வேண்டும். படம் என்ன சொல்ல வருகிறது என்று அவன் தனியே நாலு நாள் ரூம் போட்டு யோசிக்க வேண்டும், அல்லது நாலு செமினார் கலந்து கொள்ள வேண்டும். பார்வையாளனின் பங்களிப்பை கோருபவை அவ்வகைப் படங்கள்.\nஉயரிய தொழில்நுட்பத்துடன், கலை மேதைமையுடன், ஒரு சிலை போல அந்தப் படத்தை பார்த்து பார்த்து செதுக்குவார்கள். உங்களுக்கு கலைக்கண் இருந்தால் அந்தப் படம் கடவுள் மாதிரி. இந்த மாதிரிப் படங்களைப் பார்ப்பதற்கென்றே உலக அளவில் ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அப்படி கடந்த வருடம் 2012ல் வெளியாகி, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பரவலாக பேசப்பட்ட பிரெஞ்சுப் படம் HOLY MOTORS. இதன் இயக்குநர் LEOS CARAX.\nஅதிகாலை. 55 வயது ஆஸ்கார் வேலைக்குச் செல்வதற்காக தன் வீட்டை விட்டு கிளம்பி வெளியே வருகிறான். மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும் அவன் குழந்தைகள் அவனுக்கு டாட்டா காட்டி விடைகொடுக்கின்றனர். சற்று தூரத்தில் செலீன் என்கிற பெண்மணி... அவளுக்கும் 50 வயதிருக்கும்.. ஒரு காருடன் காத்திருக்கிறாள். ' குட் மார்னிங் செலீன் '.. ' குட் மார்னிங் ஆஸ்கார் '.. காரில் ஆஸ்கார் ஏறி அமர்ந்துகொள்ள, செலீன் காரை கிளப்புகிறாள். அது ரொம்ப வித்தியாசமான கார். அளவில் பெரிதான மிக நீளமான கார். உள்ளே.. சாப்பிட, படுத்துத் தூங்க, பாத்ரூம் போக.. ஒரு ஹோட்டல் அறை போல, அந்தக் கார் சகல வசதிகளுடனும் இருக்கிறது. ' இன்று நிறைய அப்பாயின்ட்மெண்ட். முதல் அப்பாயின்ட்மெண்ட் பற்றிய ஃபைல் உங்கள் அருகில் இருக்கிறது ' என்று செலீன் சொல்ல.. சற்றே அலுப்புடன் ஆஸ்கார் அந்த ஃபைலை எடுத்துப் புரட்டுகிறான். பிறகு அங்கிருக்கும் ஆளுயரக் கண்ணாடி முன் அமர்ந்து தனக்குத் தானே மேக்அப் போட்டுக்கொள்ள ஆரம்பிக்கிறான்.\nஅந்தக் கார் இப்போது வாகன நெரிசலும் ஜன நடமாட்டமும் உள்ள பாரிசின் மிகப் பெரிய பாலத்தின் மீது வந்து நிற்கிறது. செலீன் டிரைவர் சீட்டிலிருந்து இறங்கி, கார்க் கதவை திறந்து விடுகிறாள். மிகவும் வயதான, பார்ப்பவரை பரிதாபப்பட வைக்கிற கூன் விழுந்த பிச்சைக்கார மூதாட்டி ஒருத்தி காரிலிருந்து இறங்குகிறாள். அது ஆஸ்கார்தான். அதுதான் அவனுடைய முதல் அப்பாயின்ட்மெண்ட். அந்தப் பாலத்தின் மீது அவன் அரை மணி நேரம் பிச்சை எடுக்க வேண்டும். போவோர் வருவோரிடம் அவன் நீட்டும் ஒடுங்கிய தகரக் குவளையில் சில பிச்சைக் காசுகள் விழவும் செய்கின்றன. அரை மணி நேரம் முடிந்ததும் ஆஸ்கார் மீண்டும் போய் காரில் ஏறிக்கொள்ள.. கார் கிளம்புகிறது.\nஆஸ்கார் தன் பிச்சைக்காரி கெட்அப்பை களைந்து அடுத்த அப்பாயின்ட்மெண்ட்டுக்கான வேஷத்தை போட்டுக்கொள்ள ஆரம்பிக்கிறான். கார் இப்போது ஒரு கட்டிடத்தின் முன் வந்து நிற்க, ஒரு அக்ரோபாட்டாக மாறியிருக்கும் ஆஸ்கார் காரிலிருந்து இறங்குகிறான். அவன் அந்தக் கட்டிடத்தின் உள்ளே செல்லச் செல்ல.. அது பிரம்மாண்ட அரங்கமாக மாறுகிறது. அங்கிருக்கும் ஒரு மேடையில் அக்ரோபாட் ஆஸ்கார் காற்றில் தாவுகிறான், கரணம் போடுகிறான், வாள் வீசி வித்தைகள் பல செய்கிறான். கூட இன்னொரு அக்ரோபாட் பெண்ணும் வந்து சேர்ந்துகொள்ள இருவரும் களிநடனம் புரிகின்றனர்.\nகார் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறது. அக்ரோபாட் வேஷத்தைக் கலைத்துவிட்டு, ஆஸ்கார் பிரேக்பாஸ்ட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். ' அடுத்த அப்பாயின்ட்மெண்ட்டுக்கு லேட் ஆகி விட்டது ' என்கிறாள் செலீன். ' பரவாயில்லை.. நேரத்தை சரிக்கட்டிக் கொள்ளலாம் ' என்கிற ஆஸ்காரின் கையில் அடுத்த அப்பாயின்ட்மெண்ட்டுக்கான ஸ்கிரிப்ட். இம்முறை பைத்தியக்காரன் வேஷம். காரில் இருந்து இறங்குபவன் ஒரு ட்ரைனேஜ் மேன்ஹோலைத் திறந்து, பாதாள சாக்கடையில் வெகுதூரம் நடந்து, இன்னொரு மேன்ஹோல் வழியாக வெளியேறுகிற இடம் ஒரு சுடுகாடு. கல்லைறை மேல் கிடக்கும் மாலைகளின் பூக்களை பிய்த்துத் தின்றபடி பைத்தியகாரன் ஆஸ்கார் ஒரு பெரிய மைதானத்திற்குள் வருகிறான். எதிர் வரும் நபர்கள் இவன் தோற்றத்தைப் பார்த்து பயந்து தெறித்து ஓடுகின்றனர். மைதானத்தில் ஒரு விளம்பரப் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. நகரின் பிரபலமான மாடலும், அழகு தேவதையுமான அந்த நடிகையை ஒருவர் ஷூட் பண்ணிக் கொண்டிருக்கிறார். ' அழகு.. பேரழகு ' என்று கேமராவும் கையுமாக நடிகையை ஜொள்விட்டுக் கொண்டிருக்கும் அவரின் முன்னே போய் ஆஸ்கார் நிற்க.. ' விசித்திரம்.. விசித்திரம்.. உன்னை ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளட்டுமா ' என்று அந்த நபரின் கவனம் ஆஸ்காரின் மீது போகிறது. ஆஸ்காரோ அந்த நடிகையை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு ஓட ஆரம்பிக்கிறான். மொத்த கூட்டமும் பயந்துபோய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆஸ்கார் அந்த நடிகையை ஒரு தனிமையான இடத்துக்கு தூக்கிக் கொண்டு வருகிறான். மிக வினோதமாக நடந்து கொள்கிறான். அவள் தலைமுடியை கத்தரித்துத் தின்கிறான். கலைந்திருக்கும் அவள் ஆடையை சரி செய்கிறான். பிறகு நிர்வாணமாக அவள் மடியில் படுத்துக் கொள்கிறான்.\nஇரவாகி விட்டது. அடுத்த அப்பாயின்ட்மெண்ட்டுக்காக ஆஸ்கார் போய்க் கொண்டிருக்கிறான். கார் அதற்கான இடத்தை அடைந்ததும், ஆஸ்காருக்கு இன்னொரு கார் தயாராக இருக்கிறது. அதில் ஏறித் தானே அந்தக் காரை ஓட்டிச் செல்கிறான். இப்போது அவனொரு பொறுப்புமிக்க தந்தை. ஒரு பார்ட்டியில் கலந்துகொள்ள சிநேகிதியின் வீட்டிற்கு வந்திருக்கும் தன் மகளை பிக்அப் பண்ண வந்திருக்கான் அவன். பார்ட்டி நடக்கும் வீட்டின் முன் காரைக் கொண்டு போய் நிறுத்த, சற்று நேரத்தில் மகள் வந்து காரில் ஏறிக்கொள்கிறாள். ' இப்போதெல்லாம் நீ என்னிடம் அதிகம் பொய் சொல்கிறாய்.. தயவுசெய்து இப்படி நடந்து கொள்ளாதே. அப்புறம்.. உனக்கு தாழ்வு மனப்பான்மை என்பது கூடவே கூடாது ' என்று மகளைக் கண்டித்தும் நெகிழ்ச்சியுடனும் பேசுகிறான்.\nஅடுத்த வேஷம்.. நகரின் சப்வேயில் ஆர்கன் போன்ற ஒரு இசைக்கருவியை துள்ளி குதித்து ஆனந்தமாக வாசித்து செல்லும் ஆஸ்காரின் பின்னால் ஒரு வாத்திய கோஷ்டியே செல்கிறது.\nகாரில் அடுத்த அப்பாயின்ட்மெண்ட்டுக்கு ஒப்பனை மாற்றி தயாராகிக் கொண்டிருக்கிறான் ஆஸ்கார். ' தியோவைக் கொல்ல வேண்டும். அதற்கான ஆயுதம் இதோ..' என்று ஃபைலில் எழுதி இருப்பதைப் படிக்கிறான். நல்ல பளபள கத்தி ரெடியாக இருக்கிறது. எடுத்து இடுப்பில் மறைத்து வைத்துக் கொள்கிறான். கார் நிற்கிறது. தியோவை தேடிப் போகிறான். அதோ. தியோ. ஆஸ்கார் போலவே இருக்கும் தியோ. கத்தியை எடுத்து அவன் கழுத்தில் ஒரே சொருகு.. தியோ மல்லாந்து விட்டான். கிளம்பும் சமயம் தியோ அதே கத்தியால் ஆஸ்காரின் கழுத்தைக் குதறிவிட, ரத்தம் பீறிட.. தன் கார் முன் வந்து சரிய, செலீன் அவனை இழுத்துப் போட்டுக் கொண்டு காரை கிளப்புகிறாள்.\nகார் போய்க் கொண்டிருக்கிறது. கழுத்தறுபட்ட ஆஸ்கார் சரியாகி, அடுத்த அப்பாயின்ட்மெண்ட்டுக்கும் தயாராகி விட்டான். காரின் பின் சீட்டில் கூலிங் கிளாஸ் அணிந்து ஒரு கனவான் போன்ற தோரணையில் அமர்ந்திருபவரை நோக்கி ' நான் நடிக்கிற இந்த காட்சிகளை யார் படம்பிடிப்பது.. எந்த பார்வையாளனுக்காக நான் நடித்துக் கொண்டிருக்கிறேன் ' என்கிறான் ஆஸ்கார். ' அது உனக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை உன் தொழில் நடிப்பு உன் தொழிலை நேசி.. அர்ப்பணிப்புடன் நடி... அதுதான் உனக்கு நல்லது ' என்கிறார் கனவான்.\nஅதற்குள் கார் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலை நெருங்கிவிட, காரை நிறுத்தச் சொல்லி ஆஸ்கார் அலறி அடித்துக்கொண்டு, காரை விட்டு இறங்கி ஹோட்டலின் உள்ளே ஓடுகிறான். ஹாலில் ஒரு தொழிலதிபர் தன் கூட்டாளிகளுடன் வியாபாரம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த தொழிலதிபர் வேறு யாரும் இல்லை.. ஆஸ்கார் தான். அவரை ஒரு வினாடி பார்க்கிற ஆஸ்கார் கண்ணிமைக்கும் நேரத்தில் தன் துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டுக் கொல்கிறான். அடுத்த நொடி மெய்க்காப்பாளர்களின் மூன்று புல்லட்டுகள் ஆஸ்காரின் நெஞ்சைத் துளைக்கின்றன. செலீன் ஓடி வந்து.. தவறு நடந்து விட்டதாக சுற்றியிருப்பவர்களிடம் மனிப்பு கோரி.. நடிகன் ஆஸ்காரை அள்ளிக்கொண்டு போகிறாள்.\nஓடுகிற காரில் ஆஸ்கார் ஒரு தொண்டு கிழவனாக தன் அடுத்த வேஷத்தை போட்டுக் கொண்டிருக்கிறான். இம்முறை ஒரு ஹோட்டல் அறையில் ஆஸ்கார் மரணப் படுக்கையில் கிடக்கிறான். அவனை மிகவும் நேசிக்கும் ஒரு இளம் பெண் அவன் நிலைக்காக அவன் மார்பில் சாய்ந்து கண்ணீர் விட்டு அழுகிறாள். ' நான் இங்கு வெகு நேரம் இருக்க முடியாது, எனக்கு இன்னும் சில அப்பாயின்ட்மெண்ட்கள் இருக்கின்றன ' என கண்ணீருடன் அழுகிறான் ஆஸ்கார். ' என் நிலையும் அதுதான் ' என்கிறாள் அந்தப் பெண். ஆஸ்கார் எழுந்து விடைபெற்று செல்லும்போது அவள் பெயரை விசாரித்துவிட்டுச் செல்கிறான்.\nஅடுத்த அப்பாயின்ட்மெண்ட்டுக்கு போகும் வழியில் ஆஸ்கார் செல்லும் கார் இன்னொரு காருடன் மோதி விடுகிறது. அதுவும் இதே போன்ற நீளமான கார். அதில் அமர்ந்திருக்கும் பெண்மணி ஜீன்னைப் பார்த்ததும் ஆஸ்காரின் விழிகள் விரிகின்றன. அவளும் இவன் ஜாதிதான். கார் டிரைவர்கள் சண்டை போட்டுக் கொள்ள.. ஆஸ்கார் இறங்கி ஜீன்னை நெருங்குகிறான். ' எனக்கு இன்னும் 20 நிமிடம் இருக்கிறது. வா, இருவரும் கொஞ்ச நேரம் தனிமையில் பேசிக்கொண்டிருப்போம் ' என்று ஜீன் அவனை ஒரு வெகு உயரமான ஹோட்டல் ஒன்றின் மொட்டை மாடிக்கு அழைத்து சொல்கிறாள். இருவரும் ஏதும் பேசிக்கொள்வதில்லை மௌனமே பாஷையாகிறது. ஜீன் துயரம் ததும்பும் பாடம் ஒன்றை அவர்கள் இருவருக்குமாக சேர்ந்து பாடுகிறாள். ' சரி.. உன்னுடைய ஆள் வந்து விடுவான். நான் கிளம்புகிறேன் ' என்று ஆஸ்கார் அவளை அந்த மொட்டை மாடியிலேயே விட்டுவிட்டு புறப்படுகிறான். ஹோட்டல் படியிறங்கி வரும்போது ஜீன்னை தேடி வருபவன் எதிரே வர.. அவன் தன்னைப் பார்த்துவிடாமல் ஆஸ்கார் மறைந்து கொள்கிறான். ஜீன்னோ மொட்டை மாடியின் அபாயகரமான முனைக்கு நகர்ந்து அங்கிருந்து கீழே பார்க்கிறாள். ஹோட்டலை விட்டு வெளியே வரும் ஆஸ்காருக்கு அதிர்ச்சி. ஜீன்னும் அந்த அவனும் தரையில் ரத்தம் சிதறி பிணமாகக் கிடக்கின்றனர்.\nஅதைப் பார்த்து கதறியபடி ஓடிவந்து காரில் ஏறிக்கொள்கிறான் ஆஸ்கார். கார் கிளம்பிப் போகிறது. ' குடித்தது போதும் ஆஸ்கார்.. இன்னொரு அப்பாயின்ட்மெண்ட் இருக்கிறது ' என்று அவனுக்கு நினைவு படுத்துகிறாள் செலீன். ' இன்னொரு வாழ்கை இருக்குமா.. அதனால் முடிந்தவரை இப்போதே சிரித்துக் கொள்வோம் ' என்று தத்துவார்த்தமாக பேசுகிற ஆஸ்கார், செலீனை தன்னுடன் நடனமாட அழைக்கிறான். ' இப்போது வேண்டாம்.. இன்னொரு நாள் பார்த்துக் கொள்வோம். ஆஸ்கார் உங்களுக்குத் தெரியுமா நான் முன்னொரு காலத்தில் பிரபலமான டான்சர் ' என்று ���ெலீன் சொல்ல.. ' நீ டான்சரா ' என்று அந்தக் கிழவியைப் பார்த்து வாய்விட்டு சிரிக்கிறான் ஆஸ்கார்.\nநள்ளிரவு தாண்டி பொழுது விடியத் துவங்கும் நேரம். கடைசி அப்பாயின்ட்மெண்ட்டாக ஒரு பெரிய குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டு முன் கார் வந்து நிற்கிறது. ' போ ஆஸ்கார்.. நன்றாக ஓய்வெடுத்து நாளை இதே நேரம் தயாராக இரு.. வந்து உன்னை பிக்அப் பண்ணிக் கொள்கிறேன் ' என்று செலீன் அவனை இறக்கி விட்டுச் செல்கிறாள். அவன் வீடு போலவே அந்த குடியிருப்பில் பல வீடுகள். ஆஸ்கார் தன் வீட்டுக் கதவைத் திறந்து.. உள்ளே நுழைந்து ' டார்லிங் ' என்று மனைவியை அழைக்க, மனைவி வருகிறாள். கூடவே அவர்களின் மகனோ.. மகளோ. டார்லிங் என்றும் டாடி என்றும் அழைத்துக் கொண்டு வந்து நிற்கும் இரண்டு சிம்பன்சிகளையும் அன்பாய்.. ஆசையாய்.. கட்டிக் கொள்கிறான் ஆஸ்கார்.\nகாரை ஓட்டிச் செல்லும் செலீன், தன் அலுவலகக் கட்டிடத்தை அடைகிறாள். முகப்பில் ' ஹோலி மோட்டார்ஸ் ' என்கிற அந்த கம்பனியின் பெயர். கீழ்த்தளத்தில் இருக்கும் விஸ்தாரமான கார் பார்க்கிங் இடத்திற்கு தன் காரை கொண்டு வந்து செலீன் நிறுத்துகிறாள். ஏற்கனவே அது போல் நூற்றுக் கணக்கான கார்கள் அங்கு நின்று கொண்டிருக்கின்றன. இன்னும் சில கார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஒரு மாஸ்க்கை எடுத்து தன் முகத்தில் பொருத்திக்கொள்ளும் செலீன், ' வந்து சேர்ந்துவிட்டேன் ' என்று யாருக்கோ போன் செய்துவிட்டு, இறங்கிச் செல்கிறாள். இப்போது அணிவகுத்து நிற்கும் கார்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள படம் முடிகிறது.\nமொத்தப் படமுமே ஒரு திரை அரங்கில் பார்வையாளர்கள் பார்க்கும் படமாக காட்டப் படுகிறது. ஆனால் விசித்திரம்.. பார்வையாளர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருகின்றனர். மனிதன் இன்று தன் சுயத்தை இழந்து விட்டான். வயிறு வளர்க்க, வசதி பெருக்க விதவித வேஷம் போடுகிறான். தினமும் செத்துப் போகிறான். பிறரை சாகடிக்கிறான். அழுகிறான், மற்றவர்களை அழவைக்கிறான். உலகமே ஒரு நாடக மேடை; அதில் நாம் எல்லோருமே நடிகர்கள் என்கிற எளிய கதையைத்தான் டைரக்டர் இப்படியெல்லாம் சொல்லி இருக்கிறாரோ. இல்லை.. சீரியசாக வேறு ஏதாவது சொல்லி வருகிறாரா. இல்லை.. சீரியசாக வேறு ஏதாவது சொல்லி வருகிறாரா.. இப்படியெல்லாம் சிந்தனை விரிகிறது. திரும்பத் திரும்ப இதே படத்தை பார்த்தால் வேற�� சில தளங்களும் கண்ணுக்கு புலப்படலாம்.\nஎப்படியோ.. ஏழெட்டு செமினார் நடத்தி விவாதம் செய்யும் அளவு படத்தில் விஷயங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் மீறி படத்தில் குறிப்பிடத் தகுந்த விசயம்- ஆஸ்காராக நடித்திருக்கும் DENIS LAVANTன் நடிப்பு.\nசினிமா நடிகர் ஆவதற்காக.. கூத்துப் பட்டறை நோக்கி போய்க் கொண்டிருபவர்களும், போய்விட்டு வந்தவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இந்த HOLY MOTORS.\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோன\n'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய\nமுதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா க\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅலோ பிக்பாஸ்... சீசன் 3 எப்போ பாஸ்\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nதிரைக்கடல் : அடுத்த அப்பாய்ன்ட்மெண்ட்... ' நீ உன்னைக் கொல்ல வேண்டும் '.\nதிரைக்கடல் - உலகத்தின் கடைசி தினம்.\n'யு' சான்றிதழுக்கு முயற்சிக்கும் 'தலைவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/photoon/740-poster-in-chennai-cong.html", "date_download": "2018-08-20T16:40:38Z", "digest": "sha1:EIAK2QZTMG4G2NF5HKWVHSCJS7XBBAP3", "length": 16819, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "கால்கேள் விழா! - தினசரி", "raw_content": "\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக��காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nவில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தீமிதி விழாவில் இருவர் தீயில் காயம்\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nநிலச்சரிவு சரிசெய்யப்பட்டு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆலயம் காக்க… உண்டியலில் பிரார்த்தனை மனு\nவிஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nவெள்ளத்தில் மூழ்கிய கேரளம்; வெளிநாடு சென்ற வனத்துறை அமைச்சர்; பதவிக்கு வருது வேட்டு\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஹஜ் புனித பயணம் செல்ல கத்தார் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nவில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தீமிதி விழாவில் இருவர் தீயில் காயம்\nசைக்கிள் வாங்க சேமித்த பணத்தை நிவாரணத்துக்கு அளித்த சிறுமி: கண்கலங்கிய ஹீரோ சைக்கிள்ஸ் என்ன…\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு ஃபோட்டூன் கால்கேள் விழா\n கால்கோளில் கால் எடுத்த புண்ணியவான் யாரோ… போட்டோ ஷாப் கை கொடுத்துள்ளதே..\nமுந்தைய செய்திமாநில பாசத்துடன் வெங்கய்ய நாயுடு பேசுகிறார்: ராமதாஸ் கண்டனம்\nஅடுத்த செய்தி32 வயதுப் பெண் கால் டாக்ஸியினுள் பலாத்காரம் : டிரைவர் கைது\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு நேரில் ஆஜராக உத்தரவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nஅடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-20T17:19:27Z", "digest": "sha1:6JAZUV53NDCYOK7RLAOK6RF4D6TN2D5X", "length": 7257, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "எசுப்பராந்தோ தாய்மொழிப் பேச்சாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெற்றோர் பிற மொழிகளுடன் எசுப்பராந்தோ மொழியினையும் பேசினால் அவர்களின் குழந்தைகள் எசுப்பராந்தோவை முதன்மை மொழியாக, தாய்மொழியாகக் கொள்வர். எசுப்பராந்தோ மாநாடுகளில் பங்கேற்கும் நபர்கள் சந்தித்து மணம் முடித்தால், அவர்களின் பிள்ளைகள் இதனையே தாய்மொழியாகக் கொள்வர். எந்த ஒரு நிலப்பகுதியிலும் எசுப்பராந்தோ முதன்மை மொழியாக இருக்கவில்லை. எனினும், ஆங்காங்கே நிகழும் எசுப்பராந்தோ மொழி மாநாடுகளிலும், சங்க அமைப்புகளிலும் முதன்மை மொழியாகப் பாவிக்கப்படுகிறது. அதிகளவில் இம்மொழி பயன்பாட்டில் இல்லாததால் இம்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இத்தகைய மொழி மாநாடுகளில் பங்கேற்கச் செய்வதுண்டு. எத்னோலாக் அறிக்கைப்படி 200 முதல் 2000 நபர்கள் வரை எசுப்பராந்தோவைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கின்றனர்.\nஜியார்ஜ் சோரோசு என்னும் வியாபாரி எசுப்பராந்தோ மொழி எழுத்தாளர் ஆவார். மருந்தியலில் நோபல் பரிசு பெற்ற தானியேல் போவெட், பீற்றர் கின்சு ஆகியோர் எசுப்பராந்தோ மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆவர்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 19:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=12825", "date_download": "2018-08-20T17:24:49Z", "digest": "sha1:YBIAWDKTGNDLW6JWA75BMW3WOVXR22MN", "length": 7426, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "International Lions Day Today !! : The lions tap the balls into the leg|சர்வதேச சிங்கங்கள் தினம் இன்று!! : சிங்கங்கள் பந்துகளை காலால் தட்டித் தட்டி விளையாடும் காட்சி", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\n3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்துக்கு 521 ரன் வெற்றி இலக்கு\nசென்னை அயனாவரத்தில் விசிக பிரமுகர் படுகொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம்\nதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 28 ம் தேதி நடைபெறுகிறது: தலைமைக்கழகம் அறிவிப்பு\nசெல்வங்களை வாரி வழங்கும் வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்\nவாக்குவன்மை அருளும் திருமீயச்சூர் லலிதாம்பிகை\nசாயி பக்தர்கள் பசியோடு இருப்பது பாபாவுக்கு பிடிக்காத ஒன்று\nசர்வதேச சிங்கங்கள் தினம் இன்று : சிங்கங்கள் பந்துகளை காலால் தட்டித் தட்டி விளையாடும் காட்சி\nஉலகம் முழுவதும் சர்வதேச சிங்கங்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆசியாவில் இருந்து லண்டன் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஹெய்தி , இன்டி , ரூபி என்ற பெண் சிங்கங்கள் புதிதாக கிடைத்த விளையாட்டு சாதனங்களால் உற்சாகம் கொண்டுள்ளன. தனியாக வடிவமைக்கப்பட்ட பந்துகளை அழகான வண்ணங்களால் அழகுபடுத்தி, மூலிகைகள் ம��்றும் வாசனைத் திரவியங்களுடன் பெண் சிங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மகிழ்ச்சியுடன் அந்த சிங்கங்கள் பந்துகளை காலால் தட்டித் தட்டி விளையாடும் காட்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசிக்கின்றனர்.\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\nபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஹஜ் யாத்திரைக்காக மெக்காவில் 20 லட்சம் இஸ்லாமியர்கள் குவிந்தனர்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nமழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=424361", "date_download": "2018-08-20T17:24:26Z", "digest": "sha1:MVUYQTUI6E2MCQ3ERWNFZ37F7K3C4SQT", "length": 11967, "nlines": 111, "source_domain": "www.dinakaran.com", "title": "8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு வகை கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் அறிமுகம் | The Asus Zenfone 5z smartphone comes with 8 GB RAM and 256 GB of storage - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\n8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு வகை கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆசஸ் நிறுவனம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனா ஜென்ஃபோன் 5z என்ற ஸ்மார்ட்போனை ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் 8ஜிபி ரேம்/256ஜிபி சேமிப்பு வகைகளில் இன்று முதல் விற்பனைக்கு செல்கிறது. இந்த ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் இம்மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியபோது 6ஜிபி ரேம்/64ஜிபி சேமிப்பு வகைகளிலும் மற்றும் 6ஜிபி ரேம்/128ஜிபி சேமிப்பு வகைகளிலும் கிடைத்தது. ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் மீட்டியோர் சில்வர் மற்றும் மிட்நைட் ப்ளூ ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், 6ஜிபி ர���ம்/64ஜிபி சேமிப்பு வகை ரூ.29,999 விலையிலும், 6ஜிபி ரேம்/128ஜிபி சேமிப்பு வகை ரூ.32,999 விலையிலும் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். இந்நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 8ஜிபி ரேம்/256ஜிபி சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.36,999 விலையில் கிடைக்கும்.\nடூயல் சிம் ஆதரவு கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போனில் ZenUI 5.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 8.0.0 ஓரியோ மூலம் இயங்குகிறது. ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் உடன் 1080x2246 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.2 இன்ச் முழு எச்டி+ சூப்பர் ஐபிஎஸ்+ டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் Adreno 630 ஜிபியூ மற்றும் மற்றும் 8ஜிபி ரேம் உடன் இணைந்து அக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 845 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.\nஇதில் மைக்ராSD அட்டை வழியாக 2டிபி வரை விரிவாக்கக்கூடிய 256ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போனில் சோனி IMX363 ப்ரைமரி சென்சார், f/1.8 அபெர்ச்சர், OIS, எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் f/2.2 அபெர்ச்சர், 120 டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸ், எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.\nஇந்த கைப்பேசியில் 3300mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.0, NFC, USB OTG, GLONASS, Beidou, FM ரேடியோ, 3.5மிமீ ஆடியோ ஜாக், 3ஜி, 4ஜி VoLTE மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 153x75.6x7.7mm நடவடிக்கைகள் மற்றும் 165 கிராம் எடையுடையது.\nஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன் அம்சங்கள்:\nவடிவம் காரணி: டச் ஸ்கிரீன்\nபேட்டரி திறன் (mAh): 3300\nவண்ணங்கள்: மீட்டியோர் சில்வர், மிட்நைட் ப்ளூ\nப்ராசசர்: அக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 845\nவிரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD\n(ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 2000 (2டிபி)\nபின்புற கேமரா: 12 மெகாபிக்சல்\nமுன் கேமரா: 8 மெகாபிக்சல்\nஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ\n8ஜிபி ரேம் 256ஜிபி சேமிப்பு ஆசஸ் ஜென்ஃபோன் 5z ஸ்மார்ட்போன்\nபுதிய SWIFT,DZIRE கார்களில் பழுது: திரும்பப் பெற சுஸூகி நிறுவனம் திட்டம்\nநீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்க்கும் வழக்கு : 20-ம் தேதி விசாரணை\nஜெப்ரானிக்ஸ் காளான் வடிவ LED விளக்குடன் கூடிய 5 போர்ட் டாக்கிங் ஹப்பை அறிமுகப்படுத்துகிறது.\nபெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடமா... : மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு\nமிட்நைட் பிளாக் 8ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட் டைம் 200, தொலைபேசி மற்றும் ஃபிட்னஸ் பேண்ட் அம்சங்கள் ஒருங்கிணைந்த ஒரு கைக்கடிகாரம்\nUPPER BODY WORKOUT மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nமழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/banned-organisation.html", "date_download": "2018-08-20T16:07:59Z", "digest": "sha1:LBDKFIQSO3Z2LDD4NHNA5UKO2CSHTJ5P", "length": 15669, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் பற்றிய மீளாய்வு அறிக்கை இம்மாதம் சமர்ப்பிக்கப்படும்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் பற்றிய மீளாய்வு அறிக்கை இம்மாதம் சமர்ப்பிக்கப்படும்\nமகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினால் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் என்றும், தீவிரவாதத்துக்கு ஆதரவளித்தனர் என்றும் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட பட்டியல் மீளாய்வு செய்யப்படுவதாக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் என்று, 16 புலம்பெயர் அமைப்புகளையும். தீவிரவாதத்துக்கு ஆதரவளித்தனர் என்ற 400 தனிநபர்களையும், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தடை செய்தது.\nஐ.நா பாதுகாப்புச் சபையின் 1373 தீர்மானத்துக்கு அமைய, இந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.\nதடை செய்யப்பட்ட இந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் பட்டியல் பாதுகாப்பு அமைச்சினால் மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த மீளாய்வு அறிக்கை இந்தமாதம் வெளிவிவகார அமைச்சிடம் கையளிக்கப்படும் என்றும் பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார்.\nஇது புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் மீதான தடையை நீக்குவதற்கான முன்னோடி நடவடிக்கை என்று கருதப்படுகிறது.\nகடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் இடம்பெற்றிருந்த 16 அமைப்புகள், 400 தனிநபர்களின் விபரங்களை வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து, பாதுகாப்பு அமைச்சு மீளாய்வு செய்து வருவதாகவும், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தப் பட்டியல் தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சு விரிவாய் ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும், வெளிவிவகார அமைச்சு இந்த தடையை நீக்குவது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க முன்னர் இந்த மீளாய்வு அறிககை இம்மாதம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nவெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்துள்ள தனது வலையமைப்புகளின் மூலம், அவர்களின் வலையமைப்பு, நிகழ்வுகள், சம்பவங்களில் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்களை பாதுகாப்பு அமைச்சு சேகரித்து வருவதாகவும், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, புலம்பெயர் தமிழர்களுடனான தொடர்புகள், மற்றும் அவர்களிடம் இருந்து தகவல்களை பெறும் விவகாரங்களை வெளிவிவகார அமைச்சே கையாளவுள்ளது என்றும், அவர் மேலும் கூறியுள்ளார்\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்ச���வார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nராஜீவ் காந்தி கொலை ஒ��ு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kottawa/vehicles?categoryType=ads&categoryName=Cars", "date_download": "2018-08-20T16:20:58Z", "digest": "sha1:QALZJSCUPXP4YVQ6JSUG3YBC44LN3S3X", "length": 10003, "nlines": 184, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய வாகனங்கள் கொட்டாவ இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்1,399\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்62\nகனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்4\nபடகுகள் மற்றும் நீர் போக்குவரத்து2\nகாட்டும் 1-25 of 3,016 விளம்பரங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வேன்கள், பேரு��்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-20T17:12:09Z", "digest": "sha1:6RKIFDXUI5ZUUMTVXMUDIQJ4N3ELE77K", "length": 34668, "nlines": 224, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "புத்தகம் | மு.வி.நந்தினி", "raw_content": "\nமின்னஞ்சலில் இப்படியொரு கடிதத்தைப் பார்த்தேன். என் புத்தகத்துக்கு வந்த முதல் வாசகக் கடிதம்…\n//இன்று நூலகத்திற்குச் சென்றிருந்த நான், எனக்கான ஒரு நூலைத் தேர்ந்தெடுக்க என்னற்ற புத்தகங்களைக் கையில் தாங்கியபடி நின்றிருந்தேன். அவ்வேளையில் சட்டென உங்களின் ”நான்” என்ற புத்தகம் என் கண்ணில் பட்டது. உங்களின் வகையே மற்ற எல்லா நூலின் வகைகளிலும் மாறுபட்டு இருந்ததே காரணம். பிறகு வீட்டில் நுழைந்த உடனே வாசிக்கத் தொடங்கி சில மணி நேரங்களிலேயே வாசித்து முடித்து விட்டேன்.\nபதிப்புரையில் குறிப்பிடப் பட்டிருந்ததைப் போன்று படைப்பாளியின் மொழியிலேயே அவர்களைப் புரிந்து கொள்ள பெரு வாய்ப்பாக இந்நூல் எனக்கு அமைந்திருந்தது. நாம் இன்று பார்க்கும் பரவலான பரிச்சமிக்க எழுத்தாளர்கள் கூட தங்களின் தொடக்க காலத்தில் மிக எளிமையாகவே பங்களின் படைப்பு உலகில் அடியெடுத்து வைத்திருக்கின்றனர் என்பது என்னைப் போன்ற எழுத்தார்வம் மிக்கனுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. குறிப்பாக பிரளயன் அவர்கள் வெற்றி குறித்த கருத்து என் மனதில் உள்ள கருத்தை அப்படியே பிரதியெடுத்தது போன்று இருந்தது.\nஆக உங்களின் இம்முயற்சி நல்�� பலனைத் தொடர்ந்து சமூகத்தில் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன்\nநான் தொடராக வந்தபோது நிறைய பேர் வாழ்த்து சொன்னார்கள், நன்றாக இருக்கிறது என்றார்கள். இந்தத் தொடரை புத்தகமாகக் கொண்டு வரலாம் என திரு. காவ்யா சண்முகசுந்தரம் கேட்டார். மிகுந்த தயக்கத்துடனே ஒத்துக்கொண்டேன். அட்டை வடிவமைப்பு,உள்ளடக்க வடிவமைப்பை கார்ட்டூனிஸ்ட் முருகு செய்துகொடுத்தார். பிழைகள்கூட சரிபார்க்கப்படாமல் அவசர அவசரமாக 2008 புத்தக சந்தைக்கு தயாரானது. புத்தகம் அச்சாகி 10 பிரதிகள் கொடுத்தார்கள். பிறகு மீண்டும் 10 பிரதிகள் வேண்டும் என்று பெற்றுக்கொண்டதோடு சரி. பிறகு எத்தனை புத்தகங்கள் விற்பனையானது, புத்தகத்தைப் படித்த வாசகர் யாராவது தொடர்பு கொண்டார்களா என்பது பற்றித் தெரிந்து கொள்ள பதிப்பகத்தை தொடர்பு கொள்ளவேயில்லை. எழுத்தாளர்கள் பேசியதை வெட்டி, ஒட்டுதலுடன் கட்டுரையாக்கியது மட்டுமே என் பணியாக இருந்தது என்பதால் இந்தப் புத்தகம் குறித்து பெருமிதம் கொள்ள ஒன்றுமில்லை. என் எழுத்தாக்கத்தில் வெளிவந்த கட்டுரைகள் புத்தகமாகியிருக்கிறது என்றுதான் இதைப் பற்றி நினைத்திருந்தேன். மேலே உள்ள கடிதம் அந்த எண்ணத்தை சற்று அசைத்திருக்கிறது. ஏதோ ஒரு வாசகனை, இந்தப் புத்தகத்தில் உள்ள எழுத்தாளர்கள் வாசிக்கத் தூண்டியிருக்கிறார்கள் என்பதை அறிய உற்சாகம் அடைந்தேன்.\nPosted in ஊடகம், என் அனுபவம், குங்குமம், தன் அறிமுகம், நான், புத்தகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், ஊடகம், காவ்யா சண்முகசுந்தரம், குங்குமம், புத்தகம்\nவேலைக்குச் செல்லும் பெண்களின் அசாதாரண தருணமும் ராமலட்சுமியின் சிறுகதையும்\nநான் பார்க்கும் பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்குப் பிறகு அல்லது குழந்தை பேறுக்குப் பிறகு வேலைக்குப் போவதை விரும்புவதில்லை. அல்லது அவர்கள் சார்ந்த குடும்பத்தில் இருப்பவர்கள் வேலைக்குப் போகவேண்டாம் என்று வற்புறுத்தி அவர்களை போக விடுவதில்லை. இந்த இரண்டு காரணங்களையும் என் விஷயத்தில் நடக்காமல் பார்த்துக் கொண்டேன். எப்போதும் நான் வேலைக்குப் போவேன் என்று திருமணத்திற்கு முன்பே என் வீட்டாரிடம் உறுதியாக சொல்லியிருந்தேன். அதன்படி திருமணமாகி, கர்ப்பம் தரித்திருந்த ஒன்பது மாதங்கள் வரை வேலைக்குச் சென்றேன். வேலையிலிருந்து விலகிய ஒரு வாரத்தில் எனக்கு பிரசவமானது. குழந்தை பேற்றுக்கு பிறகு, 3 மாதங்கள் வரை விடுப்பு கேட்டிருந்தேன். இன்னும் சிறிது காலம் குழந்தைக்கு அருகிலேயே இருக்க வேண்டிய தேவை இருந்தது. விடுப்பை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க கேட்டேன். அலுவலகத்தில் ஒத்துழைத்தார்கள்.\nகுழந்தைக்கு அருகில் இருந்த 5வது மாதத்தில் குழந்தைக்கு மாற்று உணவுக்கு பழக்கினேன். குழந்தையும் ஒத்துழைத்தான். அருகருகிலேயே உறவுகள் அமைந்துவிட்டதால் குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆள் தேடும் தேவை ஏற்படவில்லை. அவர்களே மாற்றி மாற்றி குழந்தையை பார்த்துக்கொண்டார். குழந்தையை விட்டு வேலைக்குப் போகிறோமே என்கிற செயற்கையாக உருவாக்கப்பட்ட குற்ற உணர்ச்சி எல்லாம் எனக்கு உண்டாகவில்லை. எனக்கென்றும் என் குடும்பத்திற்கென்றும் நான் வேலைக்குப் போகும் தேவையிருந்தது. இதில் குற்றவுணர்ச்சி கொள்ள ஏதும். இந்த குற்றவுணர்ச்சி பற்றி ஏராளமான பெண்கள் என்னிடம் கேட்டதுண்டு. அப்படி எதுவும் இல்லை, என் குழந்தை நான் அருகில் இருந்திருந்தால் இவ்வளவு விஷயங்களை கற்றுக்கொண்டிருக்க மாட்டான். அவன் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை உன்னிப்பாக பார்க்கிறான், அதிலிருந்து அவன் யாரும் சொல்லிக்கொடுக்காமலே கற்கிறான் என்று அவர்களிடம் பேசுவேன். அது அவர்களுக்கு உகந்த பதில் அல்ல, அவர்கள் எதிர்பார்ப்பது என் செய்வது என் தலை எழுத்து என்கிற புலம்பலைத்தான்.\nஉறவுகள் இருந்தார்கள் அதனால் அவர்களிடம் குழந்தையை விட்டுப்போவதில்லை என்ன பிரச்னை இருக்கப்போகிறது எனக்கேட்கலாம். சிலதை சொல்லிவிடுகிறேன். காலையில் நானும் கணவரும் அலுவலகம் கிளம்புவதற்கு முன் குழந்தைக்கு நாள்முழுக்கத் தேவைப்படும் உணவு, இயற்கை உபாதைகளை கழிக்க வைத்து குளிப்பாட்டுவது என எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடுவோம். குழந்தை பராமரிப்பு நிலையங்களில் எப்படி எல்லா தயாரிப்புகளோடு கொண்டுபோய் விடுவோம் அப்படித்தான் எல்லாமும் நடக்கும். உறவுக்கு தனிப்பட்ட வேலைகள் இருக்கும், அவர்களை எதிர்பார்ப்பது நியாமற்றது. குழந்தையை பார்த்துக்கொள்வதே பெரிய உதவிதானே. ஆகவே, குழந்தை பராமரிப்பு நிலையங்களில் இருக்கும் சிக்கல் இங்கேயும் இருப்பது இயற்கையானதே. குழந்தைக்கு காய்ச்சல் என்றால் நாம்தான் அலுவலகத்துக்கு விடுப்பு போட்டு பார்த்துக்கொள்ள வேண்டும். பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்பது அவ்வப்போது வருவது இயல்பானதே. ஆனால் நம் உறவுகளும் சில சமயம் நம்முடன் வேலை பார்ப்பவர்களும் ஏற்படுத்தும் பீதி, அவஸ்தையான ஒன்று.\nஇந்த அவஸ்தையை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. ராமலக்ஷ்மியின் அடை மழை சிறுகதை தொகுப்பில் இருக்கும் ஈரம் கதை. கதை நாயகியின் உணர்வுகள் என்னுடையதை பிரதிபலிக்கின்றன. சில சம்பவங்களைத் தவிர, ஒருவகையில் இது என் கதை, பிரசவித்து கைக்குழந்தையை வீட்டில் விட்டு அலுவலகம் செல்லும் பெண்களின் வலி இந்தக் கதை.\nகுழந்தையை தவிக்க விட்டுவிட்டு அலுவலகம் போவது சரியா என சென்டிமெண்ட் கேள்விகளைக் கேட்காமல், ஒரு அசாதாரண தருணத்தில் குழந்தைக்கு தாயின் அருகாமை தேவைப்படும் தருணத்தில் அந்தப் பெண்ணைச் சுற்றியுள்ள உலகம் அவளை எப்படி அழுத்துகிறது என்பதை சொல்கிறது இந்தச் சிறுகதை. பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது என்பது அல்ல இப்போதுள்ள பிரச்னை, ஒரு பெண்ணைச் சுற்றியிருக்கும் நபர்கள் அவளுக்கு தரும் ஒத்துழைப்பு எப்படிப்பட்டது என்பதே இந்தக் காலக்கட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால். இப்படியொரு சிந்தனையை தூண்டுதலை ஏற்படுத்தியிருக்கிறது ஈரம். வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட குடும்பத்தில் இருக்கும் ஆண்கள் அவசியம் படிக்க வேண்டிய சிறுகதை இது.\nஅடைமழை தொகுப்பில் இருக்கும் 13 சிறுகதைகளும் வெவ்வேறு மனிதர்களின் உணர்களை, கலாச்சாரத்தை, வாழ்க்கையை சொல்கின்றன. வசந்தா, பொட்டலம் சிறுகதைகளில் அடித்தட்டு பெண்களின் அடக்கப்பட்ட வாழ்க்கையை அழுத்தமான சித்தரித்திருக்கிறார் ராமலக்ஷ்மி.\nராமலக்ஷ்மியின் கதை மாந்தர்கள், கதைக்களம் பெண்களுடையது மட்டுமல்ல. அவர் ஆண்கள், பெண்கள் என எல்லோருடைய உணர்வுகளையும் தன் எழுத்தில் பிரதிபலிக்கிறார். வலிந்து திணிக்காத இயல்பான எழுத்து இவருடையது. முதல் தொகுப்பிலேயே நம்பிக்கைக்குரிய எழுத்து அவரிடமிருந்து வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள்.\nKTS வளாகம், முதல் தளம்,\nசைதாப்பேட்டை, சென்னை – 15.\nPosted in ஊடக பெண்கள், என் அனுபவம், குடும்பம், குழந்தை பராமரிப்பு, சமூகம், பணிக்குச் செல்லும் பெண்கள், புத்தகம், பெண்கள், பெண்ணியம், பெண்ணுரிமை\nகுறிச்சொல்லிடப்பட்டது அகநாழிகை, அடித்தட்டு ப���ண்கள், அடைமழை, அனுபவம், கர்ப்பம், குடும்பம், குழந்தை பராமரிப்பு, குழந்தைகளுக்கு மாற்று உணவு, சமூகம், சிறுகதை தொகுப்பு, பணிக்குச் செல்லும் பெண்கள், பிரசவம், பெண்கள், ராமலக்ஷ்மி\nகதைக்கான முடிவு உங்களிடமே – புதுமையான புத்தக அனுபவம்\nஇது வீடியோ கேம்ஸ் காலம். குழந்தைகளை மட்டுமல்லாது, முப்பதுகளைத் தொட்ட இளைஞர்களையும் கவர்ந்த பிளே ஸ்டேஷன் என்னும் வீடியோ கேம்ஸ் பாணியில் உருவாக்கப்பட்டதே ‘தி எனிமி ஆஃப் மை எனிமி'(The Enemy of my enemy)-யின் கதைக்களம். அதாவது கதையின் அடுத்த அடுத்த கட்டங்களை வாசகர்களே முடிவு செய்வார்கள். முடிவும் வாசகரின் விருப்பத்தைப் பொறுத்தது. தி எனிமி ஆஃப் மை எனிமி முதல் பாகத்தின் கதை இதுதான்…சூரிய தேவதை பூமியில் ஓர் அழகிய இளம் பெண்ணாக அவதரிக்கிறாள். அவள் எடுக்கும் அசாதாரண முடிவால் ஜப்பான் நகரம் சிற்பமாக உறைந்துபோய்விடுகிறது. அதோடு அந்நகரம் மட்டும் எப்போதும் பகலாகவும் உலகின் மற்ற இடங்கள் எப்போதும் இரவாகவும் இருக்கும்படி சபிக்கப்படுகிறது. இதை கதையின் நாயகனான ஜப்வாலா நினைத்தால் மட்டுமே மாற்ற முடியும். சாகச நாயகனான ஜப்வாலாவின் அடுத்தடுத்த நகர்வுகளை தீர்மானித்து, உலகுக்கு ஒளியேற்றி வைக்கவேண்டிய பொறுப்பு வாசகரிடமே.\nமுதல் பாகத்தில் உலகத்துக்கு ஒளியேற்றி வைக்க பாடுபடும் ஜப்வாலா, இரண்டாம் பாகத்தில் ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு என்ற பெயர் கொண்ட பப்பூன்களை தேடிப் பயணிக்கிறார். அன்டார்டிகாவில் இருக்கும் உலகத்தையே கைக்குள் வரவழைக்கும் சக்தி படைத்த மந்திர மையைத் தேடிப்போகும் பப்பூன்களை கண்டுபிடித்து ஜப்வாலாவிடம் ஒப்படைக்கும் பணி வாசகருடையது.\nபுதுமையான கதை சொல்லும் யுத்தியின் மூலம் முடிவில்லா கற்பனை உலகத்துக்கு அழைத்துச்செல்கிறது தி எனிமி ஆஃப் மை எனிமி – பாகம் 1 மற்றும் 2. எளிய ஆங்கில நடையில் எழுதியிருக்கிறார் புத்தக ஆசிரியர் அன்சுமணி ருத்ரா. இந்தியாவில் வெளியாகும் முதல் மல்டிபிளேயர் கேம்புக் என்னும் அறிமுகத்தோடு வந்திருக்கும் இந்த புத்தகம், குழந்தைகளுக்கான கதையும் புதிர் விளையாட்டும் கொண்ட டபுள் ட்ரீட்.\nவிலை : ரூ. 90\nPosted in புத்தகம், மல்டிபிளேயர் கேம்புக்\nகுறிச்சொல்லிடப்பட்டது அன்சுமணி ருத்ரா, அன்டார்டிகா, ஜப்பான், பிளே ஸ்டேஷன், புத்தக அறிமுகம், மல்டிபிளேயர் கேம்பு��், வீடியோ கேம்ஸ், Scholastic India, The Enemy of my enemy\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nபீட்டர் துரைராஜ் இமையத்தின் படைப்புகளை நான் விரும்பி படிப்பவன்.’செல்லாத பணம்’ அவரது ஐந்தாவது நாவல்; புதிதாக வந்துள்ளது.”இன்னொரு முறை இமையம் பெண்களை மையப்படுத்திய ஒரு நாவலைப் படைத்துள்ளார்.இன்னொரு முறை நமது மனசாட்சியை உலுக்குகிறார் ” என்று MIDS பேராசிரியர் லக்‌ஷ்மணன் தனது முகநூலில் குறிப்பிடுகிறார். எனவே இந்த நாவலை படித்தேன். பர்மாவிலிருந்து புலம் பெயர்ந்து வ […]\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nநிலவுடைமை கால வீழ்ச்சியால் ஏற்பட்ட பணபரிமாற்ற குறைவு இன்று அசையா சொத்துக்களின் மேல் முடிந்தளவு கைவைக்கும் துணிச்சலைத் தந்துள்ளது. ஹெச். ராஜா வகையறாக்கள் வெகுநாட்களாகக் கோயில் சொத்துக்களுக்காகத் தொண்டை கம்ம குரல் கொடுக்கும் இரகசியம் புரிகிறது. […]\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nதோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இயக்க அரசியலை முன்னெடுத்து நேரடியாக களத்தில் நிற்கும் ஒரு நபரே தவிர ஒரு தலைமறைவு இயக்கத்தையோ, ஒரு ஆயுதக் குழுவை நடத்தி வரும் போராளி இல்லை […]\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\nஇறந்தவர்களை புதைத்த இடத்தில் நவதானியங்களை விதைத்துப் பால் தெளிப்பது, பார்ப்பனர் இப்போது நமக்குச் செய்யும் சடங்குகளிலிருந்து வேறுபட்டதாகும். இது விதைப்போடும் விளைச்சலோடும் தொடர்புடையது. […]\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nயமுனா ராஜேந்திரன் அண்ணா அருகில் கலைஞருக்கு இடம் இல்லை என்கிறார்கள். அரசு ரீதியில் ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். தமிழக வரலாற்றில் இலக்கியம், கருத்தியல் என்பவற்றில் நிலைத்து நிற்கும் பங்களிப்புச் செய்தவர். எளிய தமிழக மக்களின் அன்றாட வாழ்வில் நெடிதுநிற்கும் அரசியல் மாற்றங்களைச் சட்டமாக்கியவர். தமிழக வரலாற்றில் பெரியார், அண்ணாவிற்குப் பிறகு அந்த இடம் […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nவேகநரி on சாதியும் நேர்மையும்: அனுபவ��்கள் இரண்டு\nவேகநரி on கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nராமலக்ஷ்மி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nK.Natarajan on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nமு.வி.நந்தினி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nஇலக்கிய உலகின் மர்ம யோகி\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=1629", "date_download": "2018-08-20T16:43:47Z", "digest": "sha1:TQ7MUPLASZ5KJI3BUPSCGSLESZWBQJI5", "length": 18580, "nlines": 123, "source_domain": "blog.balabharathi.net", "title": "”பொய்மையும் வாய்மை யிடத்து”- சந்துருவுக்கு என்னாச்சு? நூலுக்கான முன்னுரை | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← பெற்றோரின் கனவுகளை பிள்ளைகள் சுமக்கத்தான் வேண்டுமா\nபுத்தக வாசிப்பு என்னும் பெருங்கடல்\n”பொய்மையும் வாய்மை யிடத்து”- சந்துருவுக்கு என்னாச்சு\nஎங்கள் மகன் ஒரு சிறப்பியல்புக் குழந்தை என்பது உறுதிபடத் தெரிந்ததுமே, இச்சமூகம் அவனை எப்படி எதிர்கொள்ளும் என்று கொஞ்சம்அனுமானித்திருந்தோம். அதற்கு மனதளவில் எங்களைத் தயார்படுத்திக் கொண்டுமிருந்தோம். சில நாட்களுக்கு முன்பு எங்கள் உறவினர் குடும்பம் ஒன்றுவீட்டிற்கு வந்திருந்தது. என் மகனுடன் விளையாடிக்கொண்டிருந்த அவர்களின் ஏழு வயது மகன், அவன் அழைத்தபோதில் திரும்பிடாத என்மகனைப்பார்த்து “டேய் லூசு..” என்றான். நேரடியாக இப்படி ஒர் அழைப்பை எதிர்கொண்டபோதில் அத்தனை தயாரிப்புகளையும் தாண்டி கொஞ்சம் மனம்கலங்கித்தான் போனோம்.\nஅவன் தனது சொற்களின் பொருள் அறிந்ததுதான் சொல்லி இருப்பானா அச்சொற்களின் வரையரை தெரிந்துகொண்டு, எங்கள் மகனின் செயல்களை எடை போட்டு அதை வைத்து அவனாகவே, அப்படி அழைத்திருக்க முடியாதென்பது நிச்சயம். பெரியவர்களின் பேச்சில் தெரித்த ஒரு சிறுதுளியே அவன்வாயிலும் புழங்கியது என்பதும் வெளிப்படை. எனவே அவனை ஒன்றும் சொல்லவோ அவனது பெற்றோரிடம் இது குறித்துப் பேசவோ முயற்சிக்கவில்லை. ஆனால் இந்தச் சம்பவம் மட்டும் அடுத்து வந்த சில நாட்களுக்கு மனதுள் நெருடிக் கொண்டே இருந்தது.\nஎன் சிறுவயதில் இதுபோன்ற மாற்றுத்திறனுடைய சக குழந்தைகளை எப்படி எனக்கு அறிமுகப்படுதினார்கள் என்று யோசித்��ுப் பார்த்தேன். நடக்கமுடியாதவனை ’நொண்டி’ என்றும், காது கேளாதவனை ’செவிடன்’ என்றும் தான் குறிப்பிட்டார்கள் வீட்டுப் பெரியவர்கள். ஆனால் அதே சமயம் அந்தச் சொற்பிரயோகத்தில் எள்ளல் இருந்ததில்லை. வயதும், சமூகப்புரிதலும் ஏற ஏற அவர்களை மாற்றுத்திறனுடையவர்களாக அடையாளம் கண்டுகொண்டேன். மாற்றம் என்பது நேரடியாகக் குழந்தைகளிடமிருந்து வருவதில்லை, அது பெற்றவர்களிடமிருந்து துவங்க வேண்டும் என்றுதெளிவானது.\nஎனது உடன்பிறவாச் சகோதரியும், மருத்துவருமாகிய தேவகி அவர்களிடம் இச்சம்பவம் குறித்துப் பேசினேன். ” பெத்தவங்களுக்கே புரிதல் இல்லாதபோது,குழந்தைகளுக்கு மட்டும் எப்படி வரும் இது போன்ற சென்சிடிவ் விஷயங்களை குழந்தைகளுக்குப் புரியற மாதிரி பக்குவமாக சொல்லித் தரும்முயற்சியைப் பெற்றோர்கள் செய்வதில்லை” என்று சொன்னார்.\n”நான் எப்படிப் பொறந்தேன்மா” என்று கேட்கும் எந்தக் குழந்தையிடமும் அதன் பெற்றோர் பிறப்பின் ரகசியத்தை அப்படியே சொல்லி விடுவதில்லை.”சாமி, உன்னைப் பாப்பாவாக அம்மா வயிற்றுக்குள் வைத்தார்” என்பதுமாதிரி ஏதாவது கதை சொல்லி அவர்களைச் சமாளிக்கிறோம். தகுந்த வயதும்,புரிதலும் வரும்போது அவர்களுக்கே உண்மைகள் விளங்கும். இந்தச் சமாளிப்பைத்தான் வள்ளுவரும் கூட, “பொய்மையும் வாய்மை யிடத்துப் புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்” என்றாரோ என்னவோ\nகுழந்தைகளுக்கு மாற்றுத்திறனாளிகளை அவர்களின் குறைகளைச்சொல்லி அறிமுகப்படுத்துவதைக்காட்டிலும், எப்படி நாகரீகமாக அறிமுகப்படுத்தலாம் என்று ஒரு யோசனையை இப்புனைவின் வழி முன் வைக்கிறேன். இதில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளையே நீங்களும் உபயோகிக்க வேண்டுமென்பதில்லை. அதைவிடவும் முக்கியமாக நீங்கள் மாற்றுத்திறனாளிகளைக் குறிக்க ‘நொண்டி’ ’லூசு’, ‘ஊமை’, ‘குருடன்’ போன்றகடுமையான வார்த்தைகளைக் குழந்தைகள் முன்னிலையில் பயன்படுத்தாமலிருந்தாலே அவர்களின் பார்வை சரியானதாக இருக்கும்.\nஒருங்கிணைக்கப்பட்ட கல்வித்திட்டம் பரவலாக்கப்பட்டு வரும் இச்சமயத்தில் மாற்றுத்திறனுடைய சகமாணவர்களைப்பற்றி, பிற மாணவர்கள்ஏளனமாகப் பேசாமலிருக்கவும், அவர்களின் நிலை உணரவும் ஆசிரியர்களும் கூட இதுபோன்றதொரு உத்தியைக் கையாளலாம். பள்ளியில் இருந்துகிடைக்கும் அனுபவங்கள் சிறார்களை இன்னும் பக்குவப்படுத்த உதவும்.\nஇக்கதையினைத் தொடக்க நிலையிலையே படித்து, மெருகேருவதற்கு உதவிய, அண்ணன்கள் வாசுபாலாஜி, ஆசிப் மீரான், எழுத்தாளர்கள் கரு.ஆறுமுகத்தமிழன், ஜெயந்திசங்கர் மற்றும் தம்பி நரேஷுக்கும் அன்பு எப்போதும் சமூக எழுத்திற்குத் துணை நிற்கும் பாரதி புத்தகாலயத்திற்கும், தோழர் க.நாகராஜனுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபுக் ஃபார் சில்ட்ரன், (பாரதி புத்தகாலயம்)\nஎண்: 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை- 600018\nThis entry was posted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அப்பா, ஆட்டிசம், ஆட்டிஸம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம்/ சலிப்பு, தன் முனைப்புக் குறைபாடு, வாசிப்பனுபவம், புத்தகங்கள் and tagged அணுகுமுறை, ஊமை, கடுஞ்சொற்கள், குருடன், சந்துருவுக்கு என்னாச்சு, நொண்டி, மரியாதை, மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறன், லூசு. Bookmark the permalink.\n← பெற்றோரின் கனவுகளை பிள்ளைகள் சுமக்கத்தான் வேண்டுமா\nபுத்தக வாசிப்பு என்னும் பெருங்கடல்\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnltnj.blogspot.com/2017/01/blog-post.html", "date_download": "2018-08-20T17:12:54Z", "digest": "sha1:MAYHPLZ3OO3VDJXTRHIW6VLBHHS454TE", "length": 2847, "nlines": 109, "source_domain": "nftebsnltnj.blogspot.com", "title": "NFTE THANJAVUR SSA: நலம்பெறவாழ்த்துக்கிறோம்.", "raw_content": "\nதோழர் R.K நலம் விசாரித்த தோழர்கள் சிங் ,பட்டாபி ,\nவாழ்த்துக்கள் சென்னையில் நடைபெற்ற BSNLEU 8 வது...\nநிகழ்வு படக் காட்சிகள் கீழே:\nஜனவரி - 18... தோழர். ஜீவா நினைவு நாள்...\nNFTE-BSNL ஜல்லிகட்டுக்கு... ஆதரவு... ஆர்ப்பாட்டம்....\n68வது குடியரசு தினம் குடியரசு தின சிறப்பு கவிதைம...\nசம வேலைக்கு ...சம ஊதியம் - திருவாரூர் 25.1.2017 ல...\nயூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் MOU 18.12.2017 வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=421392", "date_download": "2018-08-20T17:23:40Z", "digest": "sha1:BBIEJDN7WLHGNEIT3QVCV3TQA7CGWPRV", "length": 7785, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியாவில் 3 ஆண்டுகளில் 1,10,000 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு : அதிர வைக்கும் மத்திய அரசின் தகவல் | 1,10,000 rape cases registered in India in 3 years: Central Government Information - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்தியாவில் 3 ஆண்டுகளில் 1,10,000 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு : அதிர வைக்கும் மத்திய அரசின் தகவல்\nடெல்லி: நாடு முழுவதும் மூன்று ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, எழுத்து மூலம் பதிலளித்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள பதிலில் இந்தியா முழுவதும் கடந்த 2014-ம் ஆண்டில் 36,735 பாலியல் பலாத்கார வழக்குகளும், 2015-ம் ஆண்டில் 34,651பாலியல் பலாத்கார வழக்குகளும், 2016-ம் ஆண்டில் 38,947பாலியல் பலாத்கார வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇதே போல பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டில் 3,39,000 வழக்குகளும், 2015-ம் ஆண்டில் 3,29,000 வழக்குகளும், 2016-ம் ஆண்டில் 3,39,000 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த புள்ளி விவரம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகிரண் ரிஜிஜு பலாத்கார வழக்குகள் பாலியல் தாக்குதல��கள்\nஏரிகள் மறுபுனரமைப்பு பணிக்கு பொதுப்பணித்துறை சான்று கட்டாயம்: 5 ஆண்டு முடிந்திருக்க வேண்டும், ஊழல் அதிகாரிகளுக்கு செக்\nமெட்ரோ ரயில் நிறுவனத்தில் மேலாளர் வேலை மோசடி: மாநகர போக்குவரத்து ஊழியர்கள் 2 பேர் கைது\nகேரளா மழை வெள்ள பாதிப்பு அதி தீவிர இயற்கை பேரிடர்: மத்திய அரசு அறிவிப்பு\nஇந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் : தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்\nகேரளாவில் கனமழை, நிலச்சரிவால் பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஇந்தியா- ஜப்பான் உறவில் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பும் முதன்மையாக விளங்குகிறது : பிரதமர் நரேந்திர மோடி\nUPPER BODY WORKOUT மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nமழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168093/news/168093.html", "date_download": "2018-08-20T17:18:24Z", "digest": "sha1:WXB2WYPSVIRL7YLFGBZV6EXLL74AMOM7", "length": 6082, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆரவ்: ரசிகர்களுக்கு வேண்டுகோள்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற விபரீதத்தால் பலரது கோபப் பேச்சுகளுக்கு ஆளானவர் நடிகர் ஆரவ். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற பிறகும், சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் டீம் கொண்டாட்டத்துக்குப் பிறகும் அவரை மறைமுகமாக ஆதரித்து வந்தவர்களும் நேரடியாக ‘ஆரவ் யூ ஆர் ஆசம்’ என்று சப்போர்ட் செய்யத் தொடங்கிவிட்டனர்.\nஆரவ்வால் பாதிக்கப்பட்ட ஓவியாவும், அவருமே நல்ல நண்பர்களாகப் பேசிக்கொண்டபோதும், கசப்பான மருத்துவ முத்தத்துக்குப் பிறகு உருவான ஓவியா ஆர்மி, ஆரவ்வை விடுவதாக இல்லை. அந்த ஆர்மியின் கிண்டல்களை எதிர்கொள்ளவும், திருப்பிக் கொடுக்கவும் ஆரவ் ரசிகர்கள் சேர்ந்து ‘ஆரவ் ஆர்மி’ என்ற ஒன்றை உருவாக்கத் தொடங்கினார்கள்.\nஇப்படிப்பட்ட இரு அணிகள் என்னவெல்லாம் செய்ய���ம் என்பதை அஜித் – விஜய் ரசிகர்களின் மூலம் தற்போதைய டிஜிட்டல் தலைமுறை நன்றாகவே பார்த்துக்கொண்டிருக்கிறது. இதனால், ஆரம்பத்திலேயே இவர்களை நல்வழிப்படுத்த ஆர்மியெல்லாம் தேவையில்லை. அனைவரும் குடும்பமாகவே இருப்போம். அமைதி நிலவட்டும் என்று தனது ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார் ஆரவ்.\nPosted in: செய்திகள், வீடியோ\nசிரிப்பு மழை PART 4 | விழுந்து விழுந்து சிரிங்க\nசிரிப்பு மழை PART 13 | வயிறு குலுங்க குலுங்க சிரிங்க\nசிரிக்காம பார்க்க முடிந்தால் பாருங்க..\nகளியாட்ட நிகழ்வில் போதைப்பொருளுடன் 30 இளைஞர்கள் கைது\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல்\nசீரியல் நடிகை நிஷா வாழ்க்கையின் கண்ணீர் நிறைந்த மறுபக்கம்\n15 வித்தியாசமான கலவி உணர்ச்சி வகைகள், உங்களுக்கு எத்தனை தெரியும்\nவீட்டு கண்ணாடியை பளிச்சென வைத்துக்கொள்ள சில டிப்ஸ்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=14955", "date_download": "2018-08-20T16:31:20Z", "digest": "sha1:K6QAWTHRDZKW5VZ6J4MSGWTPU76Q63BX", "length": 7096, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "அறிவுக்குப் புலப்படாத அதிசியங்கள் (old book rare) » Buy tamil book அறிவுக்குப் புலப்படாத அதிசியங்கள் (old book rare) online", "raw_content": "\nஅறிவுக்குப் புலப்படாத அதிசியங்கள் (old book rare)\nஎழுத்தாளர் : பி.சி.கணேசன் (P.C.Ganeshan)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஅறிவுக் களஞ்சியம் அலை ஓசை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் அறிவுக்குப் புலப்படாத அதிசியங்கள் (old book rare), பி.சி.கணேசன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பி.சி.கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவாழ்க்கைக்கு புதிய கண்ணோட்டம் தேவை\nசுவாமி விவேகானந்தர் காண விரும்பிய புதிய பாரதம்\nவெற்றி உங்களை தேடி வரும்\nஹிப்னாடிச பயிற்சியும் வாழ்க்கை முன்னேற்றமும் - Hypnotisa Payirchiyum Vaahkkai Munnetram\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nலெனின் . ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து\nமெளனத்தின் வார்த்தைகள் - Maunaththin Vaarththaigal\nதமிழ்க் காதல் - Thamizhkaadhal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசரவண சதகம் (நூறு நேரிசை வெண்பாக்கள்)\nஅகலிகை முதலிய அழகிகள் (old book rare)\nகவிஞர் நெஞ்சில் காஞ்சி மாமுனிவர்\n‌தெய்வ வாக்கு இரண்டாம் பகுதி\nஅவசியமான 600 மருத்துவக் குறிப்புகள் முதல் தொகுதி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/746.html", "date_download": "2018-08-20T16:59:17Z", "digest": "sha1:5PXOMHJLPVHZGRE3G7DNDUA256BCP7RZ", "length": 12683, "nlines": 121, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து: தமிழக அரசு! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » கல்வி » தமிழகம் » 746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து: தமிழக அரசு\n746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து: தமிழக அரசு\nTitle: 746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து: தமிழக அரசு\nஅரசு நிர்ணயித்த அடிப்படை வசதிகள் இல்லாத 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்படமாட்டது என தமிழக அரசு உயர் ...\nஅரசு நிர்ணயித்த அடிப்படை வசதிகள் இல்லாத 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்படமாட்டது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனால் 746 மெட்ரிக் பள்ளிகள் மே 31 முதல் மூடப்படும் நிலை உள்ளது.\nகுறைந்தபட்ச நில அளவு, கட்டமைப்பு வசதிகள் உட்பட அரசு நிர்ணயித்த விதிமுறைகளை பின்பற்றாத 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு மே 31 ஆம் தேதி வரை தற்காலிக அங்கீகாரம் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.\nஇந்த அரசாணையை ரத்து செய்து அந்த பள்ளிகளை மூடி அதில் படிக்கும் மாணவர்களை அருகாமையில் உள்ள அங்கீகாரம் உள்ள பள்ளிக்கு மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர் நாராயணன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nநேற்று விசாரணைக்கு வந்த இந்த மனுவின் விசாரணையின் போது பள்ளிக் கல்வித் துறை சார்பில் அந்த பள்ளிகளில் படிக்கும் 5.12 லட்சம் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.\nஇந்த அனுமதி மே 31 ஆம் தேதியுடன் முடிவடைவதால், இந்த தற்காலிக அங்கீகாரம் மேலும் நீடிக்கப்படமாட்டாது என பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர். இதன் மூலம் 746 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்தாகிறது. இதனால் 5.12 லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கும�� சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்க��க்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-articles/5779-%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D.html", "date_download": "2018-08-20T16:39:48Z", "digest": "sha1:6S3Y3MN2LRL6OYGITV6JLFSSQHGZBF75", "length": 32113, "nlines": 349, "source_domain": "dhinasari.com", "title": "ஶ்ரீரங்கம் பகல்பத்து உற்ஸவம் - முதல்நாள் - தினசரி", "raw_content": "\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nவில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தீமிதி விழாவில் இருவர் தீயில் காயம்\nசைக்கிள் வாங்க சேமித்த பணத்தை நிவாரணத்துக்கு அளித்த சிறுமி: கண்கலங்கிய ஹீரோ சைக்கிள்ஸ் என்ன…\nஓரமா நின்னு குளிக்கலாம் வாங்க…\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nநிலச்சரிவு சரிசெய்யப்பட்டு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆலயம் காக்க… உண்டியலில் பிரார்த்தனை மனு\nவிஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nவெள்ளத்தில் மூழ்கிய கேரளம்; வெளிநாடு சென்ற வனத்துறை அமைச்சர்; பதவிக்கு வருது வேட்டு\nஇயல்பு நிலைக்கு திரும்பும் கேரளம்: கொச்சிக்கு விமான சேவை தொடக்கம்\nவங்கி வராக் கடன் பிரச்னை: ரகுராம் ராஜனிடம் விளக்கம் கேட்கும் நாடாளுமன்றக் குழு\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம���ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஹஜ் புனித பயணம் செல்ல கத்தார் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nவில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தீமிதி விழாவில் இருவர் தீயில் காயம்\nசைக்கிள் வாங்க சேமித்த பணத்தை நிவாரணத்துக்கு அளித்த சிறுமி: கண்கலங்கிய ஹீரோ சைக்கிள்ஸ் என்ன…\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் ஶ்ரீரங்கம் பகல்பத்து உற்ஸவம் – முதல்நாள்\nஶ்ரீரங்கம் பகல்பத்து உற்ஸவம் – முதல்நாள்\nநாளை தொடங்கும் பகல் பத்து -முதல் திருநாள் …(விவரம்)\nஅரங்கன் ஆலயத்தில் ஒவ்வொருவருடமும்,அரங்கன் கண்டருளும்,”அத்யயனஉற்சவம்” என்று அழைக்கப்படக்கூடிய\n(இரவில் 10 நாட்களும்) மொத்தம் 20 நாட்கள் நடைபெறும்,\nவைகுண்ட ஏகாதசி திருவிழாவினையும்,இந்த உற்சவங்கள் நடைபெறும் விதத்தையும்,அரங்கன் அடியார்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு இங்கே பதிவிட முயற்சி செய்கிறேன்.\nசிலர் அரங்கத்தில் வந்து இருந்து இந்த திருநாட்களை சேவிக்கிறார்கள்.பலருக்கு அந்த பாக்கியம்கிடைப்பது இல்லை.அப்படி வெளியூரில்இருந்தாலும்,அடியார்களின் மனதில்அரங்கன் நினைவுஎன்றும்இருக்கும் என்பது உண்மை.\nஅரங்கன் அடியார்கள் அனைவரும் அரங்கனையும்,அத்யயன உற்சவத்தினையும் அனுபவிக்கும் பொருட்டே இந்த உற்சவங்களின் நிகழ்வுகளை ,இந்த பதிவில் எழுதுகிறேன்.\n“திருவாய்மொழித் திருநாள்” மட்டுமே நடைபெற்று வந்தது.\nநாதமுனிகள் யோகக்கலை பயின்றவர��.ஆகவே அந்த யோகக்கலையின்மூலம்,நம்மாழ்வாரை யோகதசையில் கண்டு,நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களையும், அவரிடம்\nநம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு அமைந்து உள்ள, ஏற்றம் போலே,மற்றைய ஆழ்வார்கள் அருளிச்செய்த,திவ்ய பிரபந்தங்களுக்கும்,ஏற்றம்அளித்திடும் வகையில்,\nநாதமுனிகளின் காலம் தொடங்கி,”பகல்பத்து”திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.நாதமுனிகளின் காலத்திற்கு முன்புவரை,இராப்பத்து திருநாளாகிய\n“திருவாய்மொழித் திருநாள்” மட்டுமே நடைபெற்று வந்தது.\nஇந்த பகல் பத்து உற்சவம்நடைபெறும் பத்து நாட்களும், நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில்,ஆழ்வார்கள் மற்றும்ஆச்சாரியர்கள் புடைசூழ,நாலாயிரம் திவ்ய பிரபந்தங்களில்,முதலாயிரம் மற்றும் இரண்டமாயிரம் ஆகியவற்றில் அமைந்து உள்ள,947 +1134=2081 பாசுரங்களை,அரையர்கள் இசையுடன் பாடக்கேட்டு மகிழ்வார்.\nபகல்பத்து திருநாளின் முதல்திருநாளில் நடைபெறும் நிகழ்வுகள்\nகாலை,பெரியபெருமாளின் (அரங்கனின்) திருமுன்பு, கர்பகிருஹத்தில் (மூலஸ்தானத்தின் முன்பு) திருப்பல்லாண்டு, அரையர்களால்,தாளத்துடன் இசைக்கப்படும்.\nநம்பெருமாள் திருவாபரணங்கள் பலவற்றை ,இந்த உற்சவத்தின் ஒவ்வொருநாளும் சாற்றிக்கொண்டு,சிம்ம கதியில் கருவறையில்(காயத்ரி மண்டபத்தில்) இருந்து புறப்பாடு கண்டருளுவார்.\nஅவ்வாறு புறப்பாடு கண்டு வெளியில் வரும் சமயம், சந்தனமண்டபத்திற்கு,எழுந்தருளியவாறே,இரண்டடி ஒய்யார நடையிட்டு,தன்னுடைய பரத்வத்தை வெளிபடுத்துகிறார்…\nஸ்ரீரங்கநாதன் தான்,வராஹ மற்றும் வாமன,திரிவிக்கிரம அவதாரங்களை எடுத்தவன் என்பதை இந்தப்புறப்பாடு உணர்த்துகிறது.\nமேலைப்படியில் கோயிலின் ஸ்தலத்தார்களுக்கும்,தீர்த்த மரியாதை உரிமை உடையவர்களுக்கும்மரியாதைகள் நடைபெறும்.(இந்த மரியாதைகள் கீழைப் படியின் அருகில் தான் சில காலங்கள் முன்புவரை நடைபெற்றுவந்தது.இந்த மரியாதைகள் மேலைப்படியில் நடைபெறுவது தவறான செயலாகும்.காரணம் சேனைமுதலியாருக்கு மரியாதை செய்த பிறகே,ஸ்தலத்தார்கள் மரியாதை பெற வேண்டும்..ஆனால் அரங்கத்தில் மட்டுமே இந்த அவலங்கள் தொடருகின்றன.)\nமேலைப்படியை விட்டு நம்பெருமாள் இறங்கியபிறகு,உத்தமநம்பிக்கும்,தேவஸ்தான அதிகாரிகளுக்கும்,சந்தன உருண்டை சாதிக்கப்படும்.இந்தச்செயல்கள் மூலம்,இவர்கள் அனைவரும்\nஸ்ரீ ரங்கநாதருடைய கைங்கர்யங்களை, சரிவர செய்வதாகப் ப்ரமாணம் (உறுதி) செய்து கொடுக்கிறார்கள்..\n(ஆனால் இன்று ஸ்தலத்தார்கள்,தீர்த்த மரியாதை பெறுபவர்கள் தங்களின் கைங்கர்யங்களை செய்வதே இல்லை..ஆனால் மரியாதைமட்டும்பெற்றுக்கொள்கிறார்கள்..அதைப்பற்றி\nஇதன்பிறகு,நம்பெருமாள் சேனைமுதலியார் சந்நிதியின்முன்புறம்எழுந்தருளி, சேனை முதலியாருக்கு மரியாதைகள் நடைபெறும்.பிறகு பகல்பத்து (அர்ஜுன)மண்டபத்தின் முன் பகுதியில் உள்ள,\nகிளிமண்டபத்தில் நம்பெருமாள் படியேற்ற சேவை ஆகும்.\nஅப்போது அரையர்கள் தாளமிசைப்பர்.இந்தப் படியேற்றம்ஸுஷும்நா நாடியில் குண்டலினி சக்தி ஆறு ஆதாரங்களையும் கடந்து,ஸஹஸ்ரார சக்ரத்தினை\nஅடைவதைக் குறிக்கிறது.ஆறாவது மற்றும் ஏழாவது படிகளில்,நம்பெருமாள் ஒருபுறம் இருந்து,மற்றொருபுறம்\n“நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்.காணுமோ கண்ணபுரமென்று காட்டினாள்” என்பதின் அர்த்தம் குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது.\nஅதன்பிறகு நம்பெருமாள் “சுரதானி” என்னும் துலுக்க நாச்சியார் சந்நிதிக்கு எதிரில்,படியேற்றசேவை சாதித்து,அரையர்கள் கொண்டாட்டம் ஆனபிறகு,பகல்பத்து உற்சவம் நடைபெறும் அர்ஜுனமண்டபத்திற்கு ,நம்பெருமாள் எழுந்தருளியிருப்பார். ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கு மரியாதைகள் நடைபெறும்.\nஅதன் பிறகு திருப்பல்லாண்டு பாசுரங்களின் முதல்இரண்டு பாசுரங்களான,”பல்லாண்டுபல்லாண்டு” மற்றும்\n“அடியோமோடும்” ஆகிய இரண்டு பாசுரங்களுக்கு,\nஅதன் பிறகு பெரியாழ்வார் திருமொழியில் இருந்து,பாசுரங்கள் சேவிக்கப்பட்டு,”வெண்ணெய்விழுங்கி” பதிகம் ஈறாக,மொத்தம் அன்றைய தினம்(பகல்பத்து உற்சவத்தின் முதல்நாள் )224 பாசுரங்கள் அரையர் ஸ்வாமிகளால் அரங்கனின் முன் சேவிக்கப்படும்.\nஅரையர்களின் தாளத்துடன் ,அரங்கன் பாசுரங்களைக் கேட்டுமகிழ்ந்த பிறகு, அரங்கனுக்கு நிவேதனம் நடைபெறும்.நிவேதன விநியோகங்களும் நடைபெறும்.\nஆச்சாரியர்களுக்கு மரியாதை.அதன் பிறகு,ஆழ்வார் ஆச்சாரியர்கள் ஸ்தோத்திரபாட கோஷ்டிகளுடன்,\nபிறகு,நம்பெருமாள்(அர்ஜுனமண்டபத்தில்இருந்து) பகல்பத்து மண்டபத்தில் இருந்து,புதிய திருவாபரணங்கள் மற்றும்\nகொண்டை சாற்றிக்கொண்டு புறப்பாடு கண்டருளுவார்.\nநம்பெருமாள் வழி நடை உபயங்கள் கண்டருளி,\n“மீனாட்சி மண்டபத்���ில்” தீர்த்த கோஷ்டி நடைபெறும்.\nசிறிது நேரம்நம்பெருமாள்,”பத்தி உலாத்துதல்” ஆகி,\nபிறகு நம்பெருமாள் ஸர்ப்ப கதியில், கருவறைக்குள்(காயத்ரிமண்டபம்) எழுந்தருளுவார்.\nஇந்த முறைப்படியே,பகல்பத்துதிருநாளின்,பத்துநாட்களும் நிகழ்வுகள் நடைபெறும்.அத்யயன உற்சவத்தில் அரங்கனை,ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்கள் கூடவே அரையர்களின் தாளத்துடன் கூடிய திவ்ய பிரபந்த பாசுரங்கள் அரங்கனை மட்டும்அல்ல அவன் அடியார்களையும் ,அவர்களின் உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் என்றால்அதுமிகையாகாது.\n(பகல் பத்து இரண்டாம் திருநாள் விவரம் நாளை தொடரும்)\nமுந்தைய செய்திஶ்ரீரங்கம் அத்யயன உற்ஸவ தொடக்கம்\nஅடுத்த செய்திகீழப்பாவூரில் பாரதியார் பிறந்தநாள்விழா\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு நேரில் ஆஜராக உத்தரவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nவில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தீமிதி விழாவில் இருவர் தீயில் காயம்\nசைக்கிள் வாங்க சேமித்த பணத்தை நிவாரணத்துக்கு அளித்த சிறுமி: கண்கலங்கிய ஹீரோ சைக்கிள்ஸ் என்ன செய்தது தெரியுமா\nஓரமா நின்னு குளிக்கலாம் வாங்க…\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nஅடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nஉள்ளூர் செய்திகள் 20/08/2018 5:09 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhyanamalar.org/books-2/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0/3-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85/", "date_download": "2018-08-20T17:13:19Z", "digest": "sha1:VVUPHL6G4GDB33BHXNBFQWXO7UMFTK72", "length": 104139, "nlines": 100, "source_domain": "dhyanamalar.org", "title": "3. இளைஞர்களுக்கு பொதுவான அறிவுரைகள் | Dhyanamalar", "raw_content": "\n3. இளைஞர்களுக்கு பொதுவான அறிவுரைகள்\n3. இளைஞர்களுக்குரிய பொதுவான அறிவுரைகள்\nஇளைஞர்களுக்கு சில பொதுவான அறிவுரைகளைக் கூறவும் விரும்புகிறேன்.\ni) பாவத்தின் தீமையைக் குறித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்\nஇளைஞர்கள் பாவத்தின் பயங்கரத்தைக் குறித்து நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nஇளைஞனே, பாவம் என்பது என்ன என்பதையும், அது என்னவெல்லாம் செய்யும் என்பதையும் தெரிந்து வைத்திருந்தாயானால், நான் எதற்காக இப்படி புத்தி சொல்லுகிறேன் என்பதைக் குறித்து நீ ஆச்சரியப்பட மாட்டாய். பாவத்தின் உண்மையான தோற்றம் என்னவென்பதை நீ அறியாமல் இருக்கிறாய். அதன் பயங்கரத்துக்கு உனது கண்கள் அடைக்கப்பட்டிருப்பதால்தான், நான் ஏன் உன்னைக் குறித்து இவ்வளவு கவலைப்படுகிறேன் என்பதை புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய். அது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று கூறி சாத்தான் உன்னை மேற்கொண்டுவிடாதபடி காக்கப்படுவாயாக.\nபாவத்தைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதை சற்று ஆராய்வோம்:\n() உயிரோடிருக்கிற ஒவ்வொரு ஆணும், பெண்ணும் சுபாவத்திலேயே பாவமுடையவர்களாய் இருக்கிறார்கள்\nஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியில் இல்லை (பிர 7:20).\nஎல்லாரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களாகி . . .(ரோம 3:23)\n() பாவமானது, நமது எண்ணங்களையும், வார்த்தைகளையும், செயல்களையும் விடாமல் தொடர்ந்து கெடுத்துக் கொண்டேயிருக்கிறது.\nமனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது . . . அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே (ஆதி 6:5)\nஇருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டு வரும் (மத் 15:19)\n() பாவமானது, பரிசுத்ததேவனுக்கு முன்பாக நம்மைக் குற்றமுள்ளவர்களாகவும், அறுவெறுக்கத் தக்கவர்களாகவும் நிறுத்தியிருக்கிறது.\nநாங்கள் அனைவரும் தீட்டானவர்கள் போல் இருக்கிறோம். எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தையைப் போல் இருக்கிறது. . . (ஏசா 64:6)\nதீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக் கொண்டிருக்க மாட்டீரே (ஆப1:13)\n() நம்மையே நோக்கிப் பார்க்கும்போது, இரட்சிப்படையும் நம்பிக்கை அற்றவர்களாக பாவம் நம்மை ஆக்கியிருக்கிறது\nஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே, அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும் (சங் 143:2)\n. . . எந்த மனுஷனும் நியாயப்பிரமானத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை (ரோம 3:20)\n() பாவமானது, இந்த உலகவாழ்க்கையிலே அவமானத்தையும், மறுஉலக வாழ்க்கையிலே மரணத்தையும் கொடுப்பதாக இருக்கிறது\nஇப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்திலே உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது அவைகளின் முடிவு மரணமே. பாவத்தின் சம்பளம் மரணம் (ரோம 6:21,23)\nஇவைகளைக் குறித்து நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். அறியாமையினாலே அழிந்து போன மனிதர்களைக் காட்டிலும், உயிரோடே இருந்து இன்னமும் அறிந்து கொள்ளாமல் இருப்பவர்கள்தான் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள்.\nபாவமானது நம் ஒவ்வொருவரிலும் என்ன பயங்கரமான மாறுதல்களை ஏற்படுத்திவிட்டிருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். தேவன் பூமியின் மண்ணிலிருந்து எடுத்து உருவாக்கிய முதலாம் மனிதனைப் போல இன்று யாருமே இல்லை. அவன் கடவுளின் கரத்திலிருந்து பாவமே இல்லாதவனாக உருவாக்கப்பட்டிருந்தான். “இதோ, தேவன் மனுஷனை செம்மையானவனாக உண்டாக்கினார். அவர்களோ அநேக உபாய தந்திரங்களைத் தேடிக் கொண்டார்கள்” (பிர 7:29). அவன் படைக்கப்பட்ட நாளிலே, மற்ற எல்லா சிருஷ்டிகளையும் போலவே, அவனையும் தேவன் “மிகவும் நல்லது” என்று கண்டார்(ஆதி 1:31). ஆனால் மனிதனின் நிலமை இப்போது எப்படியிருக்கிறது\nவிழுந்துபோன ஒரு சிருஷ்டிப்பாக, அழிக்கப்பட்டவனாக, வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் சீர்கேடுகளையே காண்பிக்கிறவனாக அவன் மாறிப் போனான்.\nஅவனுடைய இருதயம், நேபுகாத்நேச்சரைப் போல, மகிமையிழந்ததாகவும், மண்ணுக்குரியதாகவும், மேலே பார்க்கக்கூடாமல் கீழானவைகளையே நோக்கக் கூடியதாகவும் ஆயிற்று.\nஅவனுடைய மனநிலை, எஜமான் இல்லாததால் ஒரே குழப்பமும், கட்டுப்பாடற்ற தன்மையுமாக இருக்கிற ஒழுங்கில்லாத வீட்டைப் போல ஆகிவிட்டது.\nஅவனுடைய அறிவு மங்கி எரிகிற விளக்கைப் போல முழுவதும் அணைந்துவிடுகிறதான நிலையில் இருக்கிறது. அந்த வெளிச்சம் அவனை வழிநடத்துவதற்குப் போதுமானதாக இல்லை. நன்மை எது தீமை எது என்பதை பகுத்தறியக் கூடாதவனாக அவன் இருக்கிறான்.\nஅவனுடை��� விருப்பங்கள், சுக்கான் இல்லாத கப்பலைப் போல அலைக்கழிக்கப்படுவதால், பலவிதமான ஆசைகளின் இடையே போராடிக் கொண்டிருக்கிறான். கடவுளின் வழிவகைகளைத் தவிர்த்து தனது சுயசித்தத்தின்படியான சகலவிதமான ஆசை இச்சைகளை நோக்கியே அவனது முழு கவனமும் இருக்கிறது.\n எப்படி இருந்திருக்க வேண்டிய மனிதன் இன்று எப்படி இருக்கிறான் மனிதனின் நிலையை ஆவியானவர் பல வார்த்தைகளால் விளக்க வேண்டியதாயிருக்கிறது: குருடன், செவிடன், நோயுற்றவன், நித்திரையடைந்தவன், மரித்துப் போனவன் − இப்படியாக அவனது நிலை விவரிக்கப்படுகிறது. இந்த நிலையை அவனில் ஏற்படுத்தியது பாவம்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.\nபாவிகளான இவர்கள் மன்னித்து ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு என்னவிதமான பரிகார பலி தேவைப்பட்டது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். தேவனுடைய சர்வ மகிமை பொருந்திய குமாரன் இந்த உலகத்திலே வர வேண்டியதாயிருந்தது; அவர் நம்மைப் போன்ற பாவ மனுஷ சாயலைத் தரித்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது; நம்மை சாபங்களிலிருந்து மீட்க, நமது மீட்புக்கான ஒரு விலையை செலுத்துவதற்காக குமாரன் இவ்வுலகிலே மனிதனாக அவதரிக்க நேர்ந்தது. அவர் ஆதிமுதலாய் பிதாவோடு இருந்தவர். அவர் மூலமாகவே சகலமும் உருவாக்கப்பட்டதான மகிமையுள்ள நிலையில் இருந்தவர். பாவத்தினிமித்தமாக பாடுபடவும், அநீதியுள்ளவர்களுக்காக நீதியுள்ள அவர் துயரப்படவும், பரலோகத்திற்கான பாதை திறக்கப்படுவதற்காக குற்றமில்லாத அவர் குற்றவாளியைப் போல மரிக்கவும் வேண்டியதாயிற்று. தேவனுடைய குமாரனாகிய இந்த இயேசுவை, பாவிகளாகிய மனிதர்கள் அசட்டை பண்ணினார்கள். அவரைப் புறக்கணித்தார்கள், வாரினால் அடித்தார்கள், பரிகாசம் பண்ணினார்கள், அவமதித்தார்கள். அவர் கல்வாரி சிலுவையிலே இரத்தம் வடிய தொங்கினதை நினைத்துப் பாருங்கள். வேதனையோடு, “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று சத்தமிட்டதை சற்று யோசித்துப் பாருங்கள். அந்தக் காட்சியைக் காண சகிக்காமல் சூரியன் இருளடைந்ததையும், பூமி அதிர்ந்ததையும் பாருங்கள். அப்படியானால் பாவத்தின் அகோரம் எவ்வளவு கடுமையானது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.\nஏற்கனவே பாவம் பூமியில் எதை நடப்பித்திருக்கிறது என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். ஆதாமையும் ஏவாளையும் கடவுளின் பிரசன்ன��்திலிருந்து துரத்தி விட்டிருந்தது. பழைய உலகத்தை வெள்ளத்தினால் அழித்துப் போட்டது. சோதோம் கொமாராவின் மேல் அக்கினியையும் கந்தகத்தையும் வருவித்து அழித்துப் போட்டது. பார்வோனையும் அவனுடைய சேனையையும் செங்கடலிலே அமிழ்த்திப் போட்டது. கானானில் இருந்த ஏழு பொல்லாத தேசங்களை அழித்தது. இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்களையும் பூமியின் மீதெங்கும் சிதறிப் போகப் பண்ணியது. இதற்கெல்லாம் மூலகாரணம் பாவம் மாத்திரமே.\nமேலும், பாவம் ஏற்படுத்தின, ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும் துன்பங்களையும் துயரங்களையும் யோசித்துப் பாருங்கள். வலி, வியாதி, மரணம் − விரோதம், சண்டை, பிரிவுகள் − பகை, பொறாமை, வெறுப்பு − சூது, ஏமாற்று, வஞ்சகம் − கொடூரம், அடக்குமுறை, திருட்டு − சுயநலம், அன்பில்லாமை, நன்றியற்ற தன்மை − இவை யாவும் பாவம் பிறப்பித்திருக்கும் கனிகள். இவைகளைப் பெற்றெடுத்தது பாவமே. கடவுளின் உன்னத சிருஷ்டிப்பைக் கெடுத்து சிருஷ்டிப்பின் முகத்தில் கரியைப் பூசியிருப்பது இந்த பாவமே.\nவாலிபரே, இவைகளைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். பிறகு நாங்கள் ஏன் பிரசங்கிக்க வருகிறோம் என்பதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட மாட்டீர்கள். நீங்கள் மாத்திரம் இவைகளை நன்றாக சிந்தித்து அறிந்து கொண்டுவிட்டீர்களானால், பாவத்தை ஒருபோதும் உங்கள் அருகில் வருவதற்கு விடவே மாட்டீர்கள். விஷத்தோடு விளையாடுவீர்களா நரகத்தோடு விளையாட முடியுமா உங்கள் கரங்களில் நெருப்பை எடுத்துக் கொண்டு செல்வீர்களா உங்களுடைய மிகப்பெரும் விரோதியை உங்கள் மார்போடு அணைத்துக் கொள்வீர்களா உங்களுடைய மிகப்பெரும் விரோதியை உங்கள் மார்போடு அணைத்துக் கொள்வீர்களா உங்களுடைய பாவம் மன்னிக்கப்பட்டால் என்ன, மன்னிக்கப்படாவிட்டால் என்ன என்கிற அலட்சியப் போக்கோடு தொடர்ந்து வாழுவீர்களா உங்களுடைய பாவம் மன்னிக்கப்பட்டால் என்ன, மன்னிக்கப்படாவிட்டால் என்ன என்கிற அலட்சியப் போக்கோடு தொடர்ந்து வாழுவீர்களா பாவம் உங்களை மேற்கொள்ளுவதோ அல்லது நீங்கள் பாவத்தை மேற்கொள்ளுவதோ உங்களுக்கு பெரிய காரியமில்லையா பாவம் உங்களை மேற்கொள்ளுவதோ அல்லது நீங்கள் பாவத்தை மேற்கொள்ளுவதோ உங்களுக்கு பெரிய காரியமில்லையா ஓ பாவத்தின் அகோரத்தையும் பயங்கரத்தையும் குறித்ததான உணர்ச்சியை அடை���ும்படிக்கு விழித்துக் கொள்ளுங்கள். சாலமோனின் வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்: “மூடர் பாவத்தைக் குறித்துப் பரியாசம் பண்ணுகிறார்கள்”(நீதி 14:9).\nஇன்றைக்கு நான் உங்களை வேண்டிக் கொள்வதை கவனியுங்கள்: பாவத்தின் உண்மையான அகோரத்தைக் காண்பிக்கும்படியாக கடவுளிடம் ஜெபியுங்கள். உங்கள் ஆத்துமா இரட்சிக்கப்பட்ட பின்னால் எழும்பி அதற்காக நன்றி செலுத்தி ஜெபியுங்கள்.\nii) கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்\nஇளைஞர்கள் இயேசுக்கிறிஸ்துவோடு உறவு ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியம்\nமதத்தின் முக்கிய கொள்கையே இதுதான். கிறிஸ்தவத்தில் முக்கியமாக இருக்க வேண்டியது இயேசுவோடுள்ள தொடர்பு. இதை நீங்கள் உணர்ந்து கொள்ளாவிட்டால், என்னுடைய எச்சரிப்புகளும், அறிவுரைகளும் பிரயோஜனமற்றது; நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீணானது. ஒரு கடிகாரத்தில் முக்கியமான பாகம் இல்லாவிட்டால்கூட அதை சரிசெய்து விடலாம். ஆனால் இயேசுக்கிறிஸ்து இல்லாத மதத்தை சரிசெய்யவே முடியாது.\nநான் கூறுவதைத் தவறாக விளங்கிக் கொண்டுவிடாதீர்கள். இயேசுக்கிறிஸ்து என்கிற ஒருவரை பெயரளவில் தெரிந்து வைத்திருப்பதை நான் குறிப்பிடவில்லை. அவருடைய இரக்கத்தையும், கிருபையையும், வல்லமையையும் அறிந்து கொள்ளுதலைக் குறிப்பிடுகிறேன். மேலும் வெறுமனே காதுகளால் கேட்பது மாத்திரமல்ல, இருதயத்தில் உணர்ந்து கொள்ளுதல் அவசியம். அவரை நீங்கள் விசுவாசத்தினாலே அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். பவுல் கூறுவது போல, “. அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகும்படி” என்கிற விதத்தில் அவரை அறிந்து கொள்ளவேண்டுமென விரும்புகிறேன். அவரே என்னுடைய சந்தோஷம், என் பெலன், என் ஜீவன், என் ஆறுதல், அவரே என்னை குணமாக்குபவர், என் மேய்ப்பர், எனது இரட்சகர், எனது கடவுள் என்று நீங்கள் சொல்லத்தக்கவர்களாக வேண்டுமென விரும்புகிறேன்.\nஏன் நான் இதை முக்கியமாகக் கூறுகிறேன் தெரியுமா ஏனென்றால் கிறிஸ்துவில்தான் “சகல பரிபூரணமும் வாசமாயிருக்கிறது” (கொலோ 1:19). நமது ஆத்துமாவுக்குத் தேவையான சகல காரியங்களும் அவரில்தான் நிறைந்து இருக்கிறது. நாமோ ஒன்றுமில்லாத பூஜ்யங்கள். ஏதுமற்ற ஜந்துக்கள். நீதியோ சமாதானமோ சற்றும் இல்லாதவர்கள். பெலனோ, ஆறுதலோ அற்றவர்கள். தைரியமில்லாதவர்கள். பொறுமை இல்லாதவர்கள். இந்த பாவஉலகில் நிற்பதற்கோ தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கோ திடனற்றவர்கள். கிறிஸ்துவில் மாத்திரமே மேற்கூறிய அனைத்து காரியங்களும் நிறைந்து காணப்படுகிறது. கிருபை, சமாதானம், ஞானம், நீதி, பரிசுத்தம், மீட்பு ஆகிய எல்லாம் கிறிஸ்துவில் உண்டு. அவரை நாம் எவ்வளவுக்கு சார்ந்து வாழுகிறோமோ அவ்வளவுக்கு உறுதியான கிறிஸ்தவர்களாக இருப்போம். நாம் ஒன்றுமேயில்லை, கிறிஸ்துதான் என் நம்பிக்கை என நாம் வாழும்போதுதான் நாம் மகத்தான காரியங்களை செய்ய முடியும். அப்போதுதான் வாழ்க்கைப் போராட்டத்துக்குரிய ஆயுதங்களைத் தரித்துக் கொண்டவர்களாகக் காணப்பட்டு அதை மேற்கொள்ளுவோம். அதுதான் நமது வாழ்க்கைப் பயணத்தில் முன்னேறிச் செல்வதற்கு நம்மை ஆயத்தப்படுத்தும். ஆவிக்குரிய முன்னேற்றத்தின் இரகசியத்தை நான் கூறவா ஏனென்றால் கிறிஸ்துவில்தான் “சகல பரிபூரணமும் வாசமாயிருக்கிறது” (கொலோ 1:19). நமது ஆத்துமாவுக்குத் தேவையான சகல காரியங்களும் அவரில்தான் நிறைந்து இருக்கிறது. நாமோ ஒன்றுமில்லாத பூஜ்யங்கள். ஏதுமற்ற ஜந்துக்கள். நீதியோ சமாதானமோ சற்றும் இல்லாதவர்கள். பெலனோ, ஆறுதலோ அற்றவர்கள். தைரியமில்லாதவர்கள். பொறுமை இல்லாதவர்கள். இந்த பாவஉலகில் நிற்பதற்கோ தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கோ திடனற்றவர்கள். கிறிஸ்துவில் மாத்திரமே மேற்கூறிய அனைத்து காரியங்களும் நிறைந்து காணப்படுகிறது. கிருபை, சமாதானம், ஞானம், நீதி, பரிசுத்தம், மீட்பு ஆகிய எல்லாம் கிறிஸ்துவில் உண்டு. அவரை நாம் எவ்வளவுக்கு சார்ந்து வாழுகிறோமோ அவ்வளவுக்கு உறுதியான கிறிஸ்தவர்களாக இருப்போம். நாம் ஒன்றுமேயில்லை, கிறிஸ்துதான் என் நம்பிக்கை என நாம் வாழும்போதுதான் நாம் மகத்தான காரியங்களை செய்ய முடியும். அப்போதுதான் வாழ்க்கைப் போராட்டத்துக்குரிய ஆயுதங்களைத் தரித்துக் கொண்டவர்களாகக் காணப்பட்டு அதை மேற்கொள்ளுவோம். அதுதான் நமது வாழ்க்கைப் பயணத்தில் முன்னேறிச் செல்வதற்கு நம்மை ஆயத்தப்படுத்தும். ஆவிக்குரிய முன்னேற்றத்தின் இரகசியத்தை நான் கூறவா கிறிஸ்துவில் வாழுங்கள், கிறிஸ்துவிடமிருந்து எல்லாவற்றையும் பெற்றுக் ��ொள்ளுங்கள், அவருடைய பெலத்தினாலே எல்லாவற்றையும் செய்யுங்கள், எப்போதும் கிறிஸ்துவையே மாதிரியாக கண்ணோக்கினவர்களாக இருங்கள். “என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப் 4:13) என்று பவுல் சொல்லுகிறார்.\nஇளைஞர்களே, உங்களுடைய ஆத்துமாவின் பொக்கிஷமாக இன்று நான் உங்களுக்கு முன்பாகக் கிறிஸ்துவையே வைக்கிறேன். அவரிடம் செல்லும்படியாக நான் உங்களை அழைக்கிறேன். கூடுமானால் விரைந்து ஓடி அவரிடமிருந்து நன்மையானவைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். கிறிஸ்துவிடம் செல்ல வேண்டும் என்பதே உங்களுடைய முதல் படியாக இருக்கட்டும். ஆலோசனை கேட்கத் தக்க நல்ல நண்பன் வேண்டுமா இயேசுவே மிகவும் நல்ல நண்பர். “சகோதரனிலும் அதிக சொந்தமாய் சிநேகிப்பவனும் உண்டு” (நீதி 18:24)\nஉன்னுடைய பாவங்களின் காரணமாக நீ அவரிடம் வரத் தகுதியற்றவன் என நினைக்கிறாயா பயப்படாதே. அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கிறது. “உங்கள் பாவங்கள் சிவேரென்றிலுந்தாலும் உறைந்த மழையைப் போல வெண்மையாகும். அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும்” (ஏசா 1:10) என அவர் கூறியிருக்கிறார்.\nநீங்கள் மிகவும் பலவீனமாகவும் அவரைப் பின்பற்ற முடியாதவர்களாகவும் இருப்பதாக நினைக்கிறீர்களா அஞ்ச வேண்டாம். நீங்கள் அவருடைய பிள்ளைகளாக ஆவதற்கு அவர் பெலனைக் கொடுப்பார். உங்களிடத்திலே வாசமாயிருப்பதற்குத் தமது பரிசுத்தஆவியைத் தந்து, தம்முடையவர்களாக முத்திரையிடுவார். உங்களுக்கு ஒரு புதிய இருதயத்தைக் கொடுத்து, உங்களில் ஒரு புதிய ஆவியையும் வைப்பார்.\nதளர்ந்து போன ஆவியை உடையவர்களாக இருப்பதாக எண்ணிக் கலங்குகிறீர்களா பயம் வேண்டாம். இயேசுக்கிறிஸ்துவால் துரத்தி விட முடியாத எந்த கெட்ட ஆவியும் இல்லை; அவரால் குணப்படுத்த முடியாத எந்த ஆத்துமவியாதியும் இல்லை.\nஉங்களுக்கு சந்தேகங்களும் பயங்களும் ஏற்படுகிறதா அவைகளைத் தள்ளிப் போட்டுவிட்டு இயேசுவிடம் வாருங்கள். “என்னிடம் வருபவனை நான் ஒருபோதும் புறம்பே தள்ளுவதில்லை” என்று அவர் கூறுகிறார். இளைஞர்களின் இருதயத்தை அவர் நன்றாகவே அறிவார். உங்களுக்கிருக்கும் சோதனைகளையும் உங்கள் கஷ்டங்களையும் அவர் அறிவார். உங்களுடைய எதிரிகளையும், துயரங்களையும் அவர் நன்கு அற��வார். அவர் மாம்சத்தில் இவ்வுலகில் இருந்த நாட்களில் அவர் உங்களைப் போலவே வாலிபனாக நாசரேத்து என்னும் ஊரிலே வாழ்ந்தார். இளைஞர்களின் மனது எப்படியிருக்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார். உங்களுடைய பலவீனங்களைக் குறித்து அவர் பரிதபிக்கிறவராய் இருக்கிறார். ஏனென்றால் அவரும் சகலவிதமான சோதனைகளாலும் சோதிக்கப்பட்டு பாடுபட்டார். “அவர்தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்”(எபி 2:18). “நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப் போல சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராய் இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார்” (எபி 4:15). இப்படிப்பட்டதான இரட்சகரையும், நண்பனையும் விட்டு நீ விலகிப் போவாயானால் நீ எந்த சாக்குப் போக்கும் சொல்ல முடியாது.\nவாலிபனே, என்னுடைய அறிவுரையைக் கேள்: நீ நல்ல ஜீவனை விரும்பினாயானால், இயேசுக்கிறிஸ்துவோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்.\niii) ஆத்துமாவைக் காட்டிலும் முக்கியமானது வேறொன்றுமில்லை\nஇளைஞர்களே ஆத்துமாதான் மிகவும் முக்கியமானது என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்\nஉங்கள் ஆத்துமா நித்தியமானது. அது என்றைக்கும் அழியாமல் நிலைத்திருக்கும். இந்த உலகமும் அதிலுள்ளவைகள் யாவும் அழிந்து போகும். உலகமும் அதிலுள்ளவைகளும் எவ்வளவுதான் உறுதியாகவும், அழகாகவும், திடமாகவும் இருந்தாலும் அதற்கு ஒரு முடிவு உண்டு. “. . பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்து போகும்” (2பேது 3:10). நாட்டை நிர்வகிக்கிறவர்களின் திறமைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், நல்ல ஓவியங்கள், சிறந்த கட்டிடங்கள் யாவுமே கொஞ்ச காலத்திற்குத்தான் இருக்கும். ஆனால் உங்கள்ஆத்துமாவோ அதைக் காட்டிலும் அதிக காலம் வாழக்கூடியது. “இனி காலம் செல்லாது” (வெளி 10:6) என்று\nதேவதூதனுடைய சத்தம் ஒரு நாள் அறிவிக்கும். அதாவது காலத்துக்கு ஒரு முடிவு உண்டு. ஆனால் உங்கள் ஆத்துமாவைக் குறித்து அப்படி சொல்லப்படவில்லை.\nஉங்கள் ஆத்துமாவுக்காகவே நீங்கள் வாழ வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளும்படியாக வேண்டிக் கொள்கிறேன். அது உங்களில் இருக்கிறது. நீங்கள் அதற்கே முதலாவது இடத்தைக் கொடுக்க வேண்டியது அவசியம். உங்கள் ஆத்துமாவை சேதப்படுத்துகிறதான எந்த இடமோ, வேலையோ உங்களுக்கு நல்லதல்ல.\nஉங்கள் ஆத்துமாவை அலட்சியப்படுத்துகிற எந்த நண்பனோ, உறவோ நம்ப தகுந்தவர்களல்ல. உங்களையும், உங்கள் சொத்துக்களையும், உங்கள் மனதையும் புண்படுத்துகிறவர்கள் தற்காலிகமான தீங்கைத்தான் உங்களுக்கு விளைவிக்க முடியும். ஆனால் உங்கள் ஆத்துமாவைக் கெடுக்கிறவனோ உண்மையான எதிரியானவன்.\nநீங்கள் இந்த உலகத்திற்குள் எதற்காக அனுப்பப்பட்டிருக்கிறீர்கள் என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும், மாம்சத்துக்கு சந்தோஷம் அளிக்கும் காரியங்களில் ஈடுபடுவதற்காகவும் அல்ல; அருமையாக உடுத்திக் கொண்டு உலா வருவதற்காகவும் அல்ல; மாம்சம் எப்படியெல்லாம் உல்லாசமாக செயல்பட நினைக்கிறதோ அதன் வழிகளில் சென்று கேளிக்கைகளில் மூழ்கியிருப்பதற்கு அல்ல. அல்லது வேலை பார்ப்பதும், சாப்பிடுவதும், தூங்குவதும், கதைபேசிச் சிரித்து சந்தோஷமாக நேரத்தை செலவிட்டு, எதைக் குறித்தும் சிந்திக்காமல் வாழ்ந்து முடிப்பதற்காக அல்ல. இவைகளைக் காட்டிலும் மேலான, சிறந்த ஒரு நோக்கத்திற்காக நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். நித்திய வாழ்க்கைக்குப் பயிற்சி பெறுவதற்காக நீங்கள் இவ்வுலகில் வைக்கப்பட்டிருக்கிறீர்கள். அழியாத ஆவிக்கு இவ்வுலகில் ஒரு இருப்பிடம் தேவை என்பதற்காக மாத்திரமே உங்களுக்கு ஒரு சரீரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் சரீரத்தை ஒடுக்கி அதை ஆத்துமாவுக்கு அடிமையாக்குவது உங்கள் வேலை. சரீரமானது ஆத்துமாவை ஆளும்படியாக விடக்கூடாது. சரீரத்திலிருந்து உங்கள் ஆத்துமா தேவனைத் துதிக்க வேண்டும். நமது வினாவிடைப் புத்தகத்தில் காணப்படும் முதலாவது வினாவிடை மிகவும் போற்றக்கூடியதாக இருக்கிறது. மனிதனுடைய முக்கியமான நோக்கம் என்ன என்கிற கேள்விக்கு கடவுளை மகிமைப்படுத்துவதும், அவரில் எப்போதும் சந்தோஷமாயிருப்பதுவுமே என்கிற விடை அளிக்கப்பட்டிருக்கிறது.\nவாலிபரே, கடவுள் மனிதர்களின் முகத்தைப் பார்த்து அவர்களை மதிக்கிறவரல்ல. ஒருவனுடைய விலையேறப் பெற்ற அலங்காரமான உடையோ, அவனுடைய பணமோ, அவனுடைய பதவியோ, தகுதியோ அவருக்கு ஒரு பொருட்டல்ல. மனிதர் பார்க்கும் விதமாக அவர் பார்ப்பதில்லை. மிகவும் பணக்காரனாகிய ஒரு பாவி தனது மாளிகையில் மரிப்பதைக் காட்டிலும், ஏழையான ஒரு பரிசுத்தவான் தனது குடிசையிலே மரிப்பது அவர் கண்களில் உயர்வாகக் காணப்படும். கடவுள் ஒருபோதும் ஐசுவரியத்தையோ, பட்டங்களையோ, உலக கல்வியையோ, அழகையோ, இதுபோன்ற எந்தக் காரியங்களையோ பார்ப்பவரல்ல. கடவுள் நம்மிடம் பார்க்கிறதான ஒரே காரியம் என்றும் அழியாததான ஆத்துமாவையே. எல்லா மனிதரையும் அவர் ஒரே அளவுகோலினாலே, ஒரே தராசினாலே, ஒரே விதமான பரீட்சையினாலே, ஒரே நிபந்தனையினாலேதான் அளவிடுகிறார்: அவனுடைய ஆத்துமாவின் நிலை என்ன என்பதையே அவர் நோக்குகிறார்.\nஇதை மறக்காதீர்கள். காலையிலும் மதியத்திலும், இரவிலும் உங்கள் ஆத்துமாவைக் குறித்ததான சிந்தனையே உங்களில் இருக்கட்டும். ஒவ்வொரு நாளின் காலையிலும் எழும்போது, இன்றைக்கு இன்னும் முன்னேற வேண்டும் என்று வாஞ்சியுங்கள். அன்று இரவிலே படுக்கு முன்பாக இன்று முன்னேறியிருக்கிறேனா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். ழங்ன்ஷ்ண்ள் என்கிறவர் மிகவும் பிரபலமான கிரேக்க ஓவியர். இவர் தமது\nஒவ்வொரு ஓவியத்தையும் மிகவும் சிரமம் எடுத்து வரைவார். ஏன் இவ்வளவு சிரமம் எடுத்து வரைகிறீர்கள் என்று கேட்பவர்களிடம், “எனது ஓவியங்கள் நித்தியத்துக்கும் அழியாமல் இருக்க வேண்டுமென்பதற்காக” என பதில் சொல்வார். அவரைப் போல இருப்பதற்கு வெட்கப்படாதீர்கள். அழியாததான உங்கள் ஆத்துமாவை எப்போதும் உங்கள் மனக் கண்களின் முன்னால் நிறுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்களைப் பார்த்து, நீங்கள் ஏன் இந்தவிதமாக வாழுகிறீர்கள் என்று கேட்டால், “நான் என்னுடைய ஆத்துமாவுக்காக அப்படி வாழுகிறேன்” என்று சொல்லுங்கள். தங்கள் ஆத்துமாவைக் குறித்து மனிதன் கவலைப்படும் நாள் விரைந்து வருகிறது. அன்றைக்கு அவன் கேட்கப் போகும் ஒரே கேள்வி, ‘என்னுடைய ஆத்துமா இரட்சிக்கப்பட்டிருக்கிறதா அல்லது அழிந்து விட்டதா\niv) இளைஞர்களும் கடவுளுக்கு சேவை செய்யக்கூடும்\nஇளைஞர்களே நீங்களும் தேவனுக்கு ஊழியம் செய்யலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்\nஇந்தக் கருத்துக்கு விரோதமாக சாத்தான் அநேக தடைகளைக் கொண்டுவருவான் என்பதில் சந்தேகமில்லை. வாலிபவயதில் உண்மையான கிறிஸ்தவனாக இருக்க முடியாது என்கிறதான வீணான சிந்தனைகளை உங்கள் மனதில் நிரப்புவான். இந்த வஞ்சனையில் சிக்கிக் கொண்டவர்கள் அநேகர் என்பதை அறிவ��ன். உலகத்தார் சொல்லுவார்கள்: “வாலிபபிராயத்தினரிடம் பக்தியை எதிர்பார்ப்பது அளவுக்கதிகமன்றோ வாலிபவயதில் பக்தி வழிகளில் தீவிரமாக இறங்கக் கூடுமோ வாலிபவயதில் பக்தி வழிகளில் தீவிரமாக இறங்கக் கூடுமோ எங்களுடைய ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் மிகவும் உறுதியானவை. நீங்கள் எதிர்பார்ப்பது போல அவைகளையெல்லாம் கட்டுப்படுத்துவது என்பது முடியாத காரியம். கடவுள் எங்களை சந்தோஷமாயிருக்கும்படிக்கே படைத்திருக்கிறார். வயதாகும்போது நாங்களும் பக்தி வழிகளில் சிறிது சிறிதாக ஈடுபடுவோம்.” இது மாதிரியான பேச்சுகளை உலகத்தார் மிகவும் ஆதரிக்கிறார்கள். உலகம் வாலிபவயதினரின் பாவங்களை கண்டுகொள்வதில்லை. அதற்கு உடந்தையாகக்கூட இருக்கிறது. “இதெல்லாம் வயசுக்கோளாறுகள்; வயது ஏறினபின் சரியாகிவிடும். இதிலெல்லாம் அடிபட்டுத்தான் இளைஞர்கள் வரவேண்டும்” என்று கூறி உலகத்தார் அவர்களுடைய பாவநிலையைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுகிறார்கள்.\nஇளைஞர்கள் பக்தியாக இருக்க வேண்டியதில்லை, அவர்களால் கிறிஸ்துவை இப்போது பின்பற்ற முடியாது என்கிற ரீதியில் பிரச்சனைக்குத் தீர்வு சொலலிவிடுகிறார்கள். இளைஞர்களே, நான் உங்களை ஒரு எளிமையான கேள்வி கேட்கிறேன். கர்த்தருடைய வேதத்தில் எங்காவது இந்த மாதிரியான கருத்து தென்படுகிறதா உலகம் சொல்லுகிற காரணங்களை ஆதரிக்கும் விதமாக வேதாகமத்தில் எந்த புத்தகத்தில் எந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்பதைக் கூறுங்களேன். வேதாகமம் இளைஞர், முதியோர் என்கிற வித்தியாசமில்லாமல் எல்லாரோடும்தானே பேசுகிறது உலகம் சொல்லுகிற காரணங்களை ஆதரிக்கும் விதமாக வேதாகமத்தில் எந்த புத்தகத்தில் எந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்பதைக் கூறுங்களேன். வேதாகமம் இளைஞர், முதியோர் என்கிற வித்தியாசமில்லாமல் எல்லாரோடும்தானே பேசுகிறது இருபது வயதில் செய்தாலும், ஐம்பது வயதில் செய்தாலும் பாவம் பாவம்தானே. நியாயத்தீர்ப்பின் நாளிலே, “ஆம் கர்த்தாவே, நான் பாவம் செய்தேன். ஆனால் அதை எனது இளவயதில் அல்லவா செய்தேன்” என்று கூறி தண்டனைக்குத் தப்ப வழி இருக்கிறதா இருபது வயதில் செய்தாலும், ஐம்பது வயதில் செய்தாலும் பாவம் பாவம்தானே. நியாயத்தீர்ப்பின் நாளிலே, “ஆம் கர்த்தாவே, நான் பாவம் செய்தேன். ஆனால் அதை எனது இளவயதில் அல்லவா செய்தேன்” என்று கூறி தண்டனைக்குத் தப்ப வழி இருக்கிறதா உங்கள் அறிவை உபயோகித்து இந்தவிதமான வீணான கருத்துக்களையெல்லாம் தள்ளிப் போடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். எது சரி, எது தவறு என்பதை நீங்கள் அறியத் தொடங்கிய நாளிலிருந்து, கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.\nஇளைஞர்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கிறதென்பதையும் நான் அறிவேன். ஆனால் சரியான பாதையில் போவதென்பது சுலபமானதல்ல என்பதை வேதாகமம் சுட்டிக் காண்பிக்கிறது. பரலோகத்திற்குப் போகிற பாதை எப்போதும் குறுகலானது. இளைஞருக்கும் முதியோருக்கும் அது குறுகலானதே. பிரச்சனைகள் அதிகமாக இருந்தாலும், அவைகளை மேற்கொள்ள தேவன் தமது கிருபைகளை அளிக்கிறார். கடவுள் ஒரு கொடூரமான எஜமானன் அல்ல. பார்வோனைப் போல, வைக்கோலைத் தராமல் செங்கலை அறுக்கும்படி சொல்ல மாட்டார்(யாத் 5:16). நீங்கள் நடக்கின்ற பாதை அளவுக்கதிகமாக கடினமானதாக இருக்கும்படி விடமாட்டார். மனிதனால் நிறைவேற்ற முடியாத கட்டளைகளை ஒருபோதும் கொடுக்க மாட்டார். அவனுக்கு வேண்டிய உதவிகளையும் செய்வார். “மனுஷனுக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத் தக்கதாக, சோதனையோடேகூட அதற்குத் தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1கொரி 10:13).\n ஆனால் இதுவரைக்கும் எத்தனையோ இளைஞர்கள் அவைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆகவே உன்னாலும் முடியும். மோசே உங்களைப் போலவே ஆசைகள் நிறைந்த வாலிப வயதில் இருந்திருக்கிறார். அவரைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்பதைப் பாருங்கள்: “விசுவாசத்தினாலே, மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவசந்தோஷங்களை அனுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்து கொண்டு, இனி வரும் பலன் மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்” (எபி 11:24-26). பாபிலோன் தேசத்தில் தானியேல் கடவுளுக்கு சேவை செய்ய ஆரம்பித்தபோது இள��ஞனாகத்தான் இருந்தார். அவரைச் சுற்றிலும் பலவிதமான சோதனைகள் இருந்தன. அவரை ஆதரிப்பவர்களைக் காட்டிலும் விரோதிகள்தான் அதிகமாக இருந்தனர். இருந்தாலும் தானியேலின் வாழ்க்கையானது தொடர்ந்து குற்றமற்றதாகவே காணப்பட்டது. விரோதிகளால்கூட ஒரு தவறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. “இந்த தானியேலை அவனுடைய தேவனைப்பற்றிய வேதவிஷயத்தில் குற்றப்படுத்தும் முகாந்திரத்தைக் கண்டுபிடித்தாலொழிய வேறொன்றிலும் குற்றப்படுத்த முடியாது” (தானி 6:5) என்று கூறினார்கள். இப்படிப்பட்டவர்கள் ஏதோ இங்கொருவரும் அங்கொருவருமாக இல்லை. மேகம் போன்ற திரளான மக்கள் இவர்களைப் போல இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரைக் குறித்தும் விவரமாக சொல்லப் போனால் நேரம் போதாது. நீங்களே படித்துப் பாருங்கள். வாலிபனாகிய ஈசாக்கு(ஆதி 22), வாலிபனாகிய யோசேப்பு(ஆதி 39), வாலிபனாகிய யோசுவா(யாத் 17:9−14), இளம் சாமுவேல்(1சாமு 2:18−3:21), இளைஞனாகிய தாவீது(1சாமு 16,17), வாலிபனாகிய சாலமோன்(1ராஜா 3:4−9), இளைஞன் அபியா(2நாளா 13), இளைஞனாகிய ஒபதியா(1ராஜா 18:3), இளைஞன் யோசியா(2நாளா 34,35), வாலிபனாகிய தீமோத்தேயு(அப் 16:1−3). இவர்களெல்லாம் தேவதூதர்கள் அல்ல. உங்களைப் போலவே சரீரத்தையும் இருதயத்தையும் கொண்டிருந்தவர்கள். அவர்களும் தடைகளை மேற்கொள்ள வேண்டியதாயிருந்தது. இச்சைகளை அழிக்க வேண்டியதாயிருந்தது. சோதனைகளை சகிக்க வேண்டியதாயிருந்தது. உங்களைப் போலவே கடினமானவைகளை நிறைவேற்ற வேண்டியதாயிருந்தது. தாங்கள் இளைஞராக இருந்தாலும், கர்த்தருக்கு சேவை செய்ய முடியும் என்பதை அவர்கள் கண்டு கொண்டார்கள். அது முடியாத காரியம் என்று நீங்கள் கூறுவீர்களானால், அவர்கள் அனைவரும் நியாயத்தீர்ப்பின் நாளிலே எழும்பி உங்களை குற்றம் சொல்ல மாட்டார்களா\nஇளைஞர்களே கர்த்தருக்கு சேவை செய்ய முயற்சியுங்கள். அதெல்லாம் நடக்காது என உங்கள் காதுகளில் ஓதுகின்ற சாத்தானுக்கு எதிர்த்து நில்லுங்கள். முயற்சி செய்யுங்கள். வாக்குத்தத்தங்களின் தேவன் உங்கள் முயற்சியைப் பார்த்து உங்களுக்கு வேண்டிய பெலனைக் கொடுப்பார். அவரிடம் வருவதற்கு பிரயாசம் எடுக்கிறவர்களை சந்திக்க அவர் ஆவலுள்ளவர். உங்களுக்குத் தேவையான பெலனை, முயற்சி எடுக்கிற உங்களை சந்தித்து, அவர் தருவார். ஜான்பனியன் எழுதின மோட்சபிரயாணம் வாசித்திருக்கிறீர்களா மோட்சப்பிரயாணியாகிய கிறிஸ்தியான் விளக்கம் கூறுபவரின் வீட்டில் சில காட்சிகளைக் காண்பான். அதில் ஒரு மகிமையான அரண்மனையின் உள்ளே நுழைய ஆசைப்படுபவர்களின் பெயர்கள் வாசலில் இருப்போனால் எழுதப்படும். ஆனால் அப்படி நுழைய முற்படுபவர்களை அடித்து விரட்ட, ஆயுதந்தரித்த பலவான்கள் அநேகர் அங்கு காணப்படுவதால் பலரும் பயந்து போய் தயங்கி நிற்பர். அப்போது ஒரு மனிதன் துணிந்து போய், “என் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்” என்று கூறியவுடனே அவனுக்கு ஒரு பட்டயம் கொடுக்கப்படும். அதைக் கொண்டு அவன் அந்த பலவான்களை மேற்கொண்டு வெற்றிகரமாக அரண்மனையில் பிரவேசிப்பான். அவனைப் போல நீங்களும் தைரியமுள்ளவர்களாக முயற்சி செய்யுங்கள். “தேடுங்கள், அப்போது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்” ( மத் 7:7) என்கிற நம்முடைய கர்த்தரின் வார்த்தை உண்மையுள்ளது. பலரும் இந்த வார்த்தையை அர்த்தமற்று உபயோகிப்பதை நான் கேட்டிருந்தாலும், இது உண்மையுள்ள வாக்குத்தத்தம். மலை போன்ற பிரச்சனைகள் யாவும், வாலிபரே, பனியைப் போல உருகிப் போய்விடும். தூரத்திலே கொடிதான அரக்கனைப் போலக் காட்சியளிக்கும் தடைகளெல்லாம், நீங்கள் துணிந்து முன்னேறும்போது ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். வழியிலே எதிர்ப்பட்ட சிங்கத்தைப் பார்த்து பயந்தது, தொடர்ந்து முன்னேறும்போதுதான் தெரியும் அவை சங்கிலிகளினால் கட்டப்பட்டிருக்கிறது என்பது. கடவுளின் வாக்குத்தத்தங்களை மனிதர்கள் அதிகமாக நம்ப ஆரம்பித்தார்களென்றால், தங்களுடைய கடமைகளைக் குறித்து பயப்பட மாட்டார்கள். நான் உங்களுக்கு சொல்லித் தரும் ஒரு சிறிய வாக்கியத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சாத்தான் உங்களிடம் வந்து, “இளம் வயதிலுள்ள உன்னால் கிறிஸ்தவனாக வாழ முடியாது” என்று கூறினால், நீங்கள்,”எனக்குப் பின்னாகப் போ சாத்தானே, கடவுளின் உதவியோடு நான் முயற்சி செய்வேன்” என்று சொல்லுங்கள்.\nv) வேதாகமமே உன் வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் இருக்க உறுதிகொள்\nஇளைஞர்களே வாழ்நாள் முழுவதும் வேதமே உங்களுக்கு வழிகாட்டட்டும்\nபாவக்கறை படிந்த மனிதனின் ஆத்துமாவுக்கு கடவுள் கொடுத்திருக்கும் நல்லதொரு சாதனம் வேதாகமம் ஆகும். அவன் நித்தியஜீவனை அடைந்துகொள்ள வேண்டுமானால், வேதாகமத்தை வழிகாட்டியாகக் கொண்டு தனது வாழ்க்கைப் பயணத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும். மெய்யான சமாதானத்தையும், பரிசுத்தத்தையும், சந்தோஷத்தையும் அடைவதற்கு வேண்டிய வழிவகைகள் யாவும் வேதாகமத்தில் நிறைந்து காணப்படுகிறது. தனது வாழ்க்கையை எப்படி சரியானவிதத்தில் ஆரம்பிப்பது என இளைஞர்கள் அறிய விரும்பினால் தாவீது சொல்வதைக் கேளுங்கள்: “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான் உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே” (சங் 119:9).\nஇளைஞர்களே வேதத்தை தினமும் வாசிப்பதை ஒரு பழக்கமாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு நாள்கூட அந்தப் பழக்கத்தைத் தவறவிடாதிருங்கள். நண்பர்கள் கேலி செய்கிறார்களே என்பதற்காகவோ, நீங்கள் வாழுகின்ற குடும்ப சூழ்நிலை சரியாக இல்லை என்பதாலோ வேதம் வாசிக்கும் பழக்கத்தை விட்டுக் கொடுத்துவிடாதீர்கள். உங்களுக்கென தனியாக ஒரு வேதப்புத்தகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்., அதை வாசிப்பதற்கு தினமும் நேரம் ஒதுக்க வேண்டுமென்றும் தீர்மானம் செய்து கொள்ளுங்கள். வேதாகமம், ஞாயிறு பாடசாலைப் பிள்ளைகளுக்கும், வயதான பெண்களுக்கும்தான் உரியது என யாரும் உங்களை நம்பப் பண்ணுவதற்கு சற்றும் இடங்கொடாதீர்கள். அந்த புத்தகத்திலிருந்துதான் தாவீது ராஜா ஞானமும் அறிவும் பெற்றுக் கொண்டார். அந்தப் புத்தகத்தை தீமோத்தேயு தமது இளம்பிராயம் முதல் அறிந்து வைத்திருந்தார். அதைப் படிப்பதற்கு ஒருபோதும் வெட்கப்படாதிருங்கள். “திருவசனத்தை ஒருபோதும் அவமதிக்காதீர்கள்” (நீதி 13:13).\nஆவியானவர்தாமே கிருபையாக அதிலுள்ளவைகளை விளங்கப்பண்ண வேண்டுமென்கிற ஜெபத்தோடு வாசியுங்கள். ஆவியின் கிருபையைப் பெறாதவர்களாக வேதாகமத்தைப் படிப்பது, குருடர் வாசிக்க முயற்சிப்பது போல்தான் இருக்கும்.\nவேதாகமம் மனிதனுடைய வார்த்தையல்ல, தேவனுடைய வார்த்தை என்கிற பயபக்தியோடு வாசியுங்கள் − வேதாகமம் சரியென்று சொல்லுகிறவைகள் யாவும் சரிதான் என்றும், அது தவறு என்று கண்டிக்கிறவைகள் தவறுதான் என்கிற முழுநிச்சயத்தை உடையவர்களாக அதை வாசியுங்கள். வேதாகமம் ஒப்புக் கொள்ளாத எந்தக் கொள்கையும் தவறுதான் என்கிற நிச்சயமுடையவர்களாயிருங்கள். இக்காலங்களில் பலவிதமான கொள்கைக் கோளாறுகள் பெருகி வருகின்ற நேரத்திலே, வோதாகமம் ஒப்புக் கொள்கிற கொள்கைகளை மாத்திரம் நீங்கள் நன்றாக அறிந்து வைத்துக் கொண்டால், நீங்களும் அந்தக் கோளாறுகளில் அலைபட்டு குழப்பமடையாமல் இருப்பீர்கள். வேதாகமத்துக்கு விரோதமான எந்த செய்கையும் உங்களிடத்திலே காணப்படுமானால் அது பாவமாகும். அதை உடனடியாக விட்டு விலகுவது மிகவும் அவசியம். அப்போதுதான், மனசாட்சி எழுப்பும் பலவிதமான கேள்விகளுக்கு பதில் கூறவும், பலவித சந்தேகங்களை அவிழ்க்கவும் முடியும். கர்த்தருடைய வார்த்தையை வித்தியாசமான கோணங்களில் பார்த்த இரண்டு ராஜாக்களைக் குறித்து அறிவீர்களா யூதரின் ராஜாவாகிய யோயாக்கீம் என்பவன் கர்த்தருடைய வார்த்தைகளை வாசித்து, அதை உடனடியாகக் கிழித்து எரிகிற நெருப்பிலே போட்டான்(எரே 36:23). அவனுடைய இருதயமானது அந்த வசனங்களுக்கு விரோதமாக இருந்தபடியினால், அவைகளுக்குக் கீழ்ப்படியக்கூடாது என்று தீர்மானம் பண்ணிக் கொண்டான். மற்றொரு ராஜாவாகிய யோசியா என்பவனும் கடவுளுடைய வார்த்தைகளை வாசித்தான். அவன் உடனடியாக தனது வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, கர்த்தரிடத்தில் அழுது புலம்புகிறான்(2நாளா 34:19). ஏனென்றால் அவனுடைய இருதயம் நொறுங்குண்டதாக இருந்தபடியால் கீழ்ப்படிதல் உடையவனாக காணப்படுகிறான். வேதாகமம் கட்டளையிடுகிற எந்தக் காரியத்தையும் செய்வதற்கு அவன் தயாராக இருந்தான். நீங்களும் யோசியாவைப் போல கர்த்தருடைய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அதைப் பின்பற்ற வாஞ்சையுள்ள இருதயத்தை உடையவர்களாயிருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும் யூதரின் ராஜாவாகிய யோயாக்கீம் என்பவன் கர்த்தருடைய வார்த்தைகளை வாசித்து, அதை உடனடியாகக் கிழித்து எரிகிற நெருப்பிலே போட்டான்(எரே 36:23). அவனுடைய இருதயமானது அந்த வசனங்களுக்கு விரோதமாக இருந்தபடியினால், அவைகளுக்குக் கீழ்ப்படியக்கூடாது என்று தீர்மானம் பண்ணிக் கொண்டான். மற்றொரு ராஜாவாகிய யோசியா என்பவனும் கடவுளுடைய வார்த்தைகளை வாசித்தான். அவன் உடனடியாக தனது வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, கர்த்தரிடத்தில் அழுது புலம்புகிறான்(2நாளா 34:19). ஏனென்றால் அவனுடைய இருதயம் நொறுங்குண்டதாக இருந்தபடியால் கீழ்ப்படிதல் உடையவனாக காணப்படுகிறான். வேதாகமம் கட்டளையிடுகிற எந்தக் காரியத்தையும் செய்வதற்கு அவன் தயாராக இருந்தான். நீங்களும் யோசியாவைப் போல கர்த்தருடைய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அதைப் ப��ன்பற்ற வாஞ்சையுள்ள இருதயத்தை உடையவர்களாயிருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்\nவேதாகமத்தைத் தொடர்ந்து படியுங்கள். வசனங்களில் வல்லமைப் பெறுவதற்கு இது ஒன்றே வழி(அப் 18:24). வேதாகமத்தை எப்போதாவது அங்கும் இங்குமாகப் புரட்டி வாசிப்பது நல்ல பலனைத் தராது. அப்படி படித்துக் கொண்டிருந்தால் நீங்கள் அந்த பொக்கிஷத்தின் மகிமையை உணர மாட்டீர்கள். பிரச்சனை வரும் நேரங்களில் ஆவியின் பட்டயம் உங்கள் கையில் இல்லாததால் திகைத்து நிற்பீர்கள். தீவிரமாக வேதவசனங்களைப் படித்து, அவைகளால் உங்கள் மனதை நிரப்புங்கள். அப்போது அதன் வல்லமையையும் மதிப்பையும் உணர்ந்து கொள்ளுவீர்கள். சோதனை ஏற்படும் நேரத்தில் தகுந்த வசனங்கள் உங்கள் ஞாபகத்திற்கு வரும். சந்தேகம் ஏற்படும் சமயங்களில் வேதவசனம் நினைவில் நின்று சரியானதை செய்ய உங்களுக்குக் கட்டளை பிறப்பிக்கும். மனசோர்வுகளுக்கு ஆளாகும்போது வாக்குத்தத்தங்கள் நினைவில் வந்து உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். அப்போது தாவீது கூறிய வார்த்தையில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை அனுபவிப்பீர்கள்: “நான் உமக்கு விரோதமாக பாவம் செய்யாதபடிக்கு, உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்” (சங் 119:11) என்கிறார். சாலமோனும் “நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும். நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும். நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாμக்கும்“( நீதி 6:22) என்று சொல்லுகிறார்:.\nநான் இதை மறுபடியுமாக வலியுறுத்திக் கூறுகிறேன். ஏனென்றால் இக்காலங்களில் வாசிப்பதற்கு பலவிதமான புத்தகங்கள் காணப்படுவதால் வேதத்தை வாசிப்பதின் அவசியத்தைக் கூறுகிறேன். புத்தகங்களை உண்டு பண்ணுவதற்கு ஒரு முடிவே இல்லை. அவைகளில் ஒரு சிலவே நல்ல புத்தகங்களாக இருக்கின்றன. கண்டகாரியங்களையும் பிரசுரிப்பது அதிகமாகிக் கொண்டுபோகிறது. உலகில் பலவிதமான பத்திரிகைகள் நிரம்பிக் கிடக்கின்றன. அவைகளில் காணப்படும் அசுத்த காரியங்கள் அதிகமாக இருக்கிறது. ஆனால் அவை அளவில்லாமல் பிரசுரிக்கப்படுவதைக் காண்கையில் ஜனங்களின் ரசனையும் மனநிலையும் இக்காலங்களில் எந்த அளவில் இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. ஆபத்தான புத்தகங்கள் வெள்ளம் போல பெருகிக் கொண்டிருக்கிற இவ்வேளையிலே, என்னுடைய எஜமானனின் புத்தகத்தைப் படிக்கும்படியாக நான் உங்களைக் கெஞ்சுகிறேன். அதுதான் உங்கள் ஆத்துமாவுக்குரிய புத்தகம் என்பதை மறந்து விடாதீர்கள். தீர்க்கதரிசிகளும், அப்போஸ்தலர்களும் எழுதியவைகளைத் தள்ளி வைத்துவிட்டு, தினசரி பத்திரிகைகளையும், கதைப்புத்தகங்களையும், காதல்கதைகளையும் படிப்பதில் நேரத்தை செலவிடாதீர்கள். உணர்ச்சிகளைத் தூண்டுகிற விரசமான புத்தகங்கள் உங்கள் கவனத்தைக் கவருவதாயிருக்க வேண்டாம். ஏனென்றால், பக்தியையும் பரிசுத்தத்தையும் ஏற்படுத்துகிற புத்தகத்திற்கு உங்கள் மனதில் இடமில்லாமல் போய்விடும்.\nஇளைஞனே, நீ வாழ்கிற ஒவ்வொரு நாளும் வேதாகமத்திற்குரிய மரியாதையை அதற்குக் கொடு. நீ வேதாகமத்தை முதலாவது படி. தீய புத்தகங்களைக் குறித்து எச்சரிக்கையாயிரு. அம்மாதிரியான புத்தகங்கள் இன்று ஏராளமாகக் காணப்டுகின்றன. நீ எதை வாசிக்கிறாய் என்பதைக் குறித்து கவனமாயிரு. மக்கள் அனைவரும் ஒவ்வொரு அபிப்ராயம் வைத்திருக்கலாம். வாய்வழியாக வெளிப்படுத்தும் அபிப்ராயங்களைவிட எழுத்து மூலமாக கொடுக்கப்படும் விஷயங்களே ஆத்துமாவுக்கு அதிக ஆபத்துக்களை வருவிக்கிறது என நான் நம்புகிறேன். எந்தப் புத்தகத்தையும் வேதவசனங்களின் கோணத்திலே ஒப்பிட்டுப் பார். வசனத்திற்கு ஒத்ததான கருத்துக்கள் அந்த புத்தகத்தில் காணப்படுமானால் நல்லது. வசனத்திற்கு விரோதமான கருத்துக்கள் அந்தப் புத்தகத்தில் காணப்பட்டதானால் அது மிகவும் மோசமான புத்தகமாகும்.\nvi) கடவுளை ஏற்காதவனோடு நெருங்கிய தோழமை கொள்ளாதே\nஇளைஞனே, கடவுளின் விரோதி உனக்கும் விரோதியே\nசாதாரணமான நட்பைக் குறித்து நான் சொல்லவில்லை. உங்களுக்கு கிறிஸ்தவ நண்பர்கள் மாத்திரமே இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அப்படி நாம் ஒரு வரையறை வகுத்துக் கொள்வது இவ்வுலகத்தில் நடக்க முடியாத காரியம்; அப்படி இருப்பதும் விரும்பத்தகுந்ததல்ல. அப்படி அநாகரீகமாக நடந்து கொள்வது கிறிஸ்தவத்துக்குப் புறம்பானது.\nஆனால், உங்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதைக் குறித்து கவனமாயிருங்கள் என்று புத்தி சொல்லுகிறேன். ஒருவன் புத்திசாலியாகவும், ஒத்துப் போகிறவனாகவும், நல்ல சுபாவமுடையவனாகவும், சந்தோஷம் நிறைந்தவனாகவும், அன்பாகவும் இருக்கிறான் என்பதற்காக அவனிடம் உங்கள் மனதிலுள்ள எல்லா காரியங்களையும் ஒளிவுமறைவில்லா���ல் சொல்லி விடாதீர்கள். அந்த மாதிரியான குணங்களைக் கொண்டிருப்பது நல்லதுதான். ஆனால் அதுவே பரிபூரணமானது அல்ல. உங்களுடைய ஆத்துமாவுக்கு உதவாத எந்தவிதமான நட்பிலும் திருப்தியடைந்துவிடாதீர்கள்.\nஇந்த புத்திமதியைக் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள். பக்தியற்ற நண்பர்களால் விளையக்கூடிய தீங்குகளை உங்களுக்கு சொல்லுவதால் தவறொன்றும் இல்லை. மனிதனுடைய ஆத்துமாவைக் கெடுத்துப் போடுவதற்கு சாத்தான் உபயோகிக்கும் சிறந்த சாதனங்களில் இதுவும் ஒன்று. இந்த சாதனத்தை மாத்திரம் அவனுக்குக் கொடுத்துவிட்டால் போதும், அவனுக்கெதிராக உங்களிடம் வேறு எந்த நல்ல ஆயுதம் இருந்தாலும் அவன் கவலைப்படுவதேயில்லை. சிறந்த கல்வி, சிறுவயதிலிருந்தே பழகிக் கொண்ட நல்ல பழக்கவழக்கங்கள், பிரசங்கங்கள், புத்தகங்கள், நல்ல குடும்பச் சூழ்நிலை, பெற்றோர் அனுப்பும் கடிதங்கள் − இவை எதுவாக இருந்தாலும் அவைகளெல்லாம் உங்கள் மேல் மிகக் குறைந்த ஆதிக்கமே செலுத்தும் என்பதை அவன் நன்கு அறிவான். ஏனென்றால் நீங்கள் பக்தியற்ற நண்பர்களின் சகவாசத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டிருப்பதால், உங்களுக்கு இருக்கும் அநேக நல்ல சாதனங்களைக் காட்டிலும், இவர்களின் கருத்துதான் உங்களை அதிகமாக ஆக்ரமிக்கும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். பகிரங்கமாக வருகின்ற பல சோதனைகளை நீங்கள் மேற்கொண்டுவிடலாம். வெளிப்படையாகத் தெரிகிற கண்ணிகளுக்குத் தப்பிவிடலாம். ஆனால் நீங்கள் தவறான ஒருவனோடு நட்பு கொண்டுவிட்டீர்களானால், அது போதும் சாத்தானுக்கு. அம்னோன் என்கிறவன் தாமரிடம் பொல்லாப்பாக நடந்து கொண்டதை விவரிக்கிற கர்த்தருடைய வார்த்தைகள் இப்படி ஆரம்பிக்கிறது: “அம்னோனுக்கு . . யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான். அந்த யோனதாப் மகா தந்திரவாதி ” (2சாமு 13:3). பிறர் செய்வதைப் பார்த்தே செய்யும் பழக்கமுடையவர்கள் நாம் என்று நான் முன்னர் கூறியதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அநேக கட்டளைகள் நமக்கு நல்ல பாடம் கற்பிக்கலாம். ஆனால் வாழ்வில் காண்கிற உதாரணங்கள்தான் நம்மை அதிகமாகக் கவர்ந்திழுக்கும். நாம் யாருடன் வசிக்கிறோமோ அவர்களுடைய வழிமுறைகளில் விருப்பம் கொள்வது அநேகமாக எல்லோரிடமும் இருக்கிறது. அதுவும் நமக்கு அவர்களைப் பிடித்துப்போனதென்றால் இன்னும் அதிகமான ஈடுபாடு அவர்கள்மேல் ஏற்படுகிறது. நம்மை அறியாமலேயே நாம் அவர்களுடைய விருப்பங்களுக்கும் கருத்துக்களுக்கும் ஒத்துப் போகிறவர்களாக ஆகிவிடுகிறோம். மெதுவாக நாமும் அவர்களுக்கு விருப்பமில்லாததை விட்டுவிடுகிறோம், அவர்கள் விரும்புவதையே நாமும் பற்றிக் கொள்ளுகிறோம். அவர்களிடமுள்ள நட்பை மேலும் அதிகப்படுத்திக் கொள்வதற்காக அப்படி ஆகிறோம். இதில் மிகவும் மோசமான காரியம் என்னவென்றால், நாம் அவர்களிடமுள்ள நல்லவைகளைக் கற்றுக் கொள்வதைவிட தீயவைகளை வெகு விரைவாகக் கற்றுக் கொண்டுவிடுகிறோம். யோசித்துப் பாருங்கள், ஆரோக்கியமானது மற்றவரைத் தொற்றிக் கொள்வதில்லை; ஆனால் வியாதியோ சுலபமாகத் தொற்றிக் கொள்கிறது அல்லவா அணலை ஏற்படுத்துவதைவிட குளிரப்பண்ணுதல் சுலபம். ஒருவருக்கொருவர் பக்திவிருத்தியை ஏற்படுத்திக் கொண்டு வளர்வதைக் காட்டிலும், இருக்கிற பக்தியையும் தேய்ந்து போகச் செய்வதே எளிதான காரியமாக இருக்கிறது.\nஇளைஞர்களே, இந்தக் காரியங்களை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நிரந்தரமான ஒரு நட்பை உருவாக்கிக் கொள்ளும் முன்னதாக, உங்கள் காரியங்களையெல்லாம் பகிர்ந்து கொள்ளும் முன்னதாக, கஷ்டநேரங்களிலும் மகிழ்ச்சியான நேரங்களிலும் நாடிச் செல்ல ஆரம்பிக்கும் முன்னதாக மேற்கூறியவைகளையெல்லாம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு கேள்வியை உங்கள் மனதிலே கேட்டுக் கொள்ளுங்கள்: “இந்த நட்பு எனக்கு உபயோகமாக இருக்குமா இருக்காதா\n“மோசம் போகாதிருங்கள். ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” (1கொரி 15:33). இந்த வார்த்தைகள் ஒவ்வொருவரது இருதயத்திலும் எழுதப்பட்டிருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும் என நான் நினைப்பேன். நமக்குக் கிடைக்கும் நல்ல ஆசீர்வாதங்களில் நல்ல நண்பர்கள் கிடைப்பதும் ஒன்றாகும். பாவங்களில் ஈடுபடாதபடிக்கு அவர்கள் நம்மைத் தடுப்பார்கள்; நம்மை ஊக்கப்படுத்துவார்கள். தக்க நேரத்தில் தேவையானதைக் கூறுவார்கள். நம்மை தொடர்ந்து, முன்னேறும்படியாகச் செய்வார்கள். ஆனால் தீயநண்பர்களோ துரதிர்ஷ்டந்தான். அவர்கள், நம்மை கீழானவைகளை நோக்கி இழுக்கிறவர்களாகவும், இந்த உலகத்தோடு கட்டிப் போடுகின்ற பாரமான சங்கிலியாகவும் இருப்பார்கள். பக்தியற்றவனோடு சிநேகம் கொண்டால் முடிவில் அவன் உங்களையும் பக்தியற்றவனாக மாற்றிவிடுவான். அந்தமாதிரியான நட்புகள் பொதுவாக அவ்வித விளைவுகளையே ஏற்படுத்தும். நல்லவன்தான் தீயவனாக மாறுவானே தவிர, தீயவன் நல்லவனாக மாறமாட்டான். அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பது போல தீயவனோடு சகவாசம் வைத்திருக்கிற நல்லவன் எவ்வளவுதான் உறுதியோடு இருந்தாலும், கடைசியில் தன் உறுதியை இழந்து தீயவனைப் போலவே ஆகிவிடுவான். உலகப் பழமொழிகள் இதை நன்றாகக் கூறுகின்றன: “உன் ஆடையும், உனது நட்பும் உனது குணத்தைக் காண்பித்துக் கொடுக்கும்”. “ஒருவனின் நண்பர்கள் யாரென்று சொல், நான் அவன் எப்படிப்பட்டவன் என்பதை சொல்லிவிடுவேன்”.\nநான் இந்தக் கருத்தைக் குறித்து அதிகமாகக் கூறுகிறேன். ஏனென்றால் பொதுவாக பார்க்கும் போது இது அவ்வளவு ஒன்றும் முக்கியமில்லாதது போலத் தோன்றினாலும், உனது வாழ்க்கையின் வெற்றிக்கு\nஇவைகளை அறிவது மிகவும் அவசியம். ஏனென்றால், நீங்கள் திருமணம் செய்து கொள்ள உத்தேசிக்கும்போது, உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலிருந்துதான் பொதுவாக உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பீர்கள். யோசபாத்தின் மகனாகிய யோராம் ஆகாபின் குடும்பத்தோடு சகவாசம் வைக்காமல் இருந்திருந்தால் அவன் ஆகாபின் மகளை விவாகம் செய்திருக்க மாட்டான்(2நாளா 18:1, 21:6). சரியான துணையை விவாகத்திற்குத் தேர்ந்தெடுக்க வேண்டியதின் அவசியத்தைப் புரிந்து கொண்டிருப்பவன் யார் பழங்காலத்தில் கூறுவார்கள், “திருமணம் ஒன்று அவனை வாழ வைக்கும் அல்லது அவனைக் கொல்லும்”. உங்களுடைய உலகவாழ்க்கையும், மறுஉலக வாழ்க்கையும் சந்தோஷமாக அமைவது திருமணத்தைப் பொறுத்தும் இருக்கிறது. உங்கள் ஆத்துமா பாதுகாக்கப்பட உங்கள் மனைவி உதவலாம். அல்லது அவள் அதை அழியப்பண்ணலாம். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை எதுவுமில்லை. உங்கள் இருதயத்தில் பக்திவிருத்தி ஏற்படுவதற்கு அவள் உதவியாயிருப்பாள். அல்லது, இருக்கிற அணலிலும் நீரைத் தெளித்து அதைக் குளிரப் பண்ணிவிடுவாள். அவள் பறக்க உதவும் சிறகாகவும் அமையலாம் அல்லது தடை செய்கிற சங்கிலியாகவும் இருக்கலாம். உனது பக்திக்குத் தூண்டுகோலாகவும் இருக்கலாம் அல்லது அதை அடக்கி ஆளவும் செய்யலாம். இவைகள் அவளுடைய குணத்தைப் பொறுத்து நடைபெறும். நல்ல மனைவியைக் கண்டடைகிறவன், “நன்மையானதைக் கண்டடைகிறான்” (நீதி 18:22). இந்த மாதிரியான மனைவியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்கிற விருப்பம் சிறிதளவாவது உனக்கு இருந்தால், உனது நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இரு.\nஎன்ன மாதிரியான நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது என நீ என்னைக் கேட்பாயானால் நான் பின்வரும் காரியங்களைக் கூறுவேன். உன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்கிற நண்பர்கள்; நீ உண்மையாகவே மரியாதை செலுத்தக்கூடிய நண்பர்கள்; உன் மரணப்படுக்கையில் அருகில் இருக்க வேண்டுமென நீ விரும்புகின்ற நண்பர்கள்; வேதத்தின்படி வாழுகின்ற நண்பர்கள்; வேதத்தைக் குறித்து பேசுவதற்கு ஒருபோதும் தயங்காத நண்பர்கள்; இயேசுக்கிறிஸ்துவின் வருகையின்போதும், நியாயத்தீர்ப்பிலும் எந்தவிதமான ஆட்களைக் குறித்து நீ வெட்கப்பட மாட்டாயோ அந்தவிதமான நண்பர்கள். இம்மாதிரியான ஆட்களைத் தேடிக் கண்டுபிடித்து நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். தாவீது உங்களுக்கு வைத்திருக்கிற முன்மாதிரியை கவனித்துக் கொள்ளுங்கள். “உமக்கு பயந்து, உமது கட்டளைகளை கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்” (சங் 119:63). சாலமோன் சொல்வதையும் கருத்தில் கொள்ளுங்கள்: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்” (நீதி 13:20). இப்போதுள்ள கெட்ட நண்பர்களைப் பொறுத்து, பிற்காலங்களில் மேலும் அதிகக் கேடான நண்பர்கள் வந்து சேருவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sripadacharanam.com/2017/06/05/%E2%80%8B%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-20T16:49:54Z", "digest": "sha1:NZSR7IHOKZLBQFZHE4A3PAJTWGNF4TQX", "length": 3488, "nlines": 72, "source_domain": "sripadacharanam.com", "title": "​(எனக்கான, என் இடம்….) – !! Srimathe Ramanujaya Namaha !!", "raw_content": "\nஉன் இணையடியில் ஒரு இடம் பெறவே,\nஉன் திருக்கரத்தால் ஒரு அபயம் தந்து,\nஉன் இரு விழியால், என் வினை நீக்கி,\nஉன் திருவருளால், எனை புனிதம் செய்து\nஎன் கலியைக் கொஞ்சம் நீக்கிடடா\nஉன் அன்பினால் என்னை அரவணைத்து,\nஎன் சோகம் எல்லாம் கரைத்திடடா;\nஉன் அதரச் சுவையை நீ அளித்து,\nஎன் மோகம் எல்லாம் மாய்த்திடடா\nஉன் கண்மணியாய், எனை நீ வரித்து,\nஉன் கருத்த மார்புடன் சேர்த்திடடா\nஉன் காதலியாய், உன்னுடன் இணைத்து,\nஎன் வாழ்விற்கு அர்த்தமும் கொடுத்திடடா\nஉன் நிழலாய், நானும் உனைத் தொடர,\nஎனை நீங்காமல், நீ என்றும் இருந்திடடா;\nஉன் நினைவிலும், என்னை நீ தொடர,\nNext Next post: ​(உனக்காகவே, நான் வாழ்க���றேன்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/android%20app?max-results=5", "date_download": "2018-08-20T16:26:46Z", "digest": "sha1:A7RZEG6EX6ZL7RB2ASOX47LGZ4UOSOBS", "length": 8769, "nlines": 81, "source_domain": "www.softwareshops.net", "title": "Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்: android app", "raw_content": "\nகேரள வெள்ளம்: காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவிடும் ஆப் \nஉலகின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக தொலைத்தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டவர்கள் மற்றும் காணா...\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க உதவும் போன் அப்ளிகேஷன் \nதொல்லை தரும் விளம்பர அழைப்புகளை தடுப்பதறகென கூகிள் புதிய அப்ளிகேஷன் ஒன்றினை வெளியிட்டுள்ளது. \"போன்\" என்ற அந்த அப்ளிகேஷன் உங்களுக்...\nதிருடுபோன வாகனங்களை மீட்க உதவும் கருவி \nதற்காலத்தில் முக்கிய பெருநகரங்களில் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போகின்றன. அவ்வாறு திருடு போன வாகனங்களை மீட்...\nமாணவர்கள் எளிதாக கல்வி கற்க 3D android app\nகல்வி என்பது மாணவர்களுக்கு கசப்பாக இருக்க கூடாது. அதை விரும்பி படிக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த கல்வி அவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல ...\nஉங்கள் பொருள் திருடு போகாமல் இருக்க உதவிடும் சாதனம்\nஇந்தப் பொருள் மட்டும் இருந்தால் உங்களோட பொருள் திருடு போகாது. அப்படி என்ன அந்தப் பொருள் என்கிறீர்களா அதுதாங்க Digitex நிறுவனம் அறிமுகப்படு...\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/special/4", "date_download": "2018-08-20T16:16:08Z", "digest": "sha1:4Y3VUEKEIY6SEXNR5I2KHK3ELB2CFZLV", "length": 17169, "nlines": 84, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nகாவல்துறையில் விஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி அளித்த புகார் குறித்து விசாரணை ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உண்மை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிரான்சிஸ் வைகை அணையிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வ��� மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 72\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புடன் மு.க\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nபிரச்சினையை தீர்க்கச் சொல்லி பேசுகிறவனை கைது செய்வதுதான் தீர்வா\nவன்முறை மற்றும் பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசிய வழக்கில் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் கைது செய்யப்பட்டார்.\n முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா அல்லது கவிதை ஆர்வலரா\nஈழப்போரில் தமிழக முதல்வரும் போர்க் குற்றவாளிதான் :ஜெ.\nஈழப்போரில் ராஜபக்ஷே சகோதரர்கள் மற்றும் இலங்கை ராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகள் என்று கருதப்படுகிறார்களோ, அதைப் போலவே…\nதமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாய் - முதல்வர் கருணாநிதி\nஆட்சியில் இருந்தபோதும், இல்லாத போதும் தமிழன்னைக்கு பணியாற்றிய எனக்கு கோலமிகு கோவை மாநகரில் உலகத் தமிழ் செம்மொழி நடத்தவும், அதன்…\nஒரு பவுத்த மேலாதிக்கமுள்ள சிங்களனுக்கு காந்தி சிலை பரிசு\nசென்னையில் நடைபெற்ற கார்ட்டூனிஸ்ட் 'பாலாவின் ஈழம் - ஆன்மாவின் மரணம்' என்ற கார்ட்டூன் தொகுப்பின் அறிமுகம் மற்றும் விமர்சனக் கூட்டத்தில்…\nஇலங்கை அரசுக்கு ரூ.5ஆயிரம் கோடியா பெரும் கேடாக முடியும்- வைகோ\nதமிழ் இனத்தைப் பூண்டோடு அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் ராஜபக்சேவுக்கு இப்பொழுது, மேலும் 5,000 கோடி ரூபாயைக் கொடுப்பது, ஈழத்தமிழர்களுக்கு…\nதமிழ் மக்களுக் கென்றே தன்னை ஒப்படைத்துக் கொண்டவன் நான் - முதல்வர் கருணாநிதி\n'கோடியென வந்த சம்பளத்தையும் - குடியிருந்த வீட்டையும் - தமிழுக்காகவும், ஏழையெளியோருக்காகவும் மனமுவந்து ஈந்தவன் - தன் அறிவைய���ம், ஆற்றலையும்…\nவன்னி இறுதி போரில் 30,000 மக்கள் பலி‘த ஹிந்துஸ்தான் டைம்ஸ்’க்கு இந்திய மருத்துவர் பேட்டி\nவன்னிப் போரில் குறைந்தது 30,000 ஈழத்தமிழர்கள் பலியாகியிருப்பதாக, திருமலை புல்மோட்டையில் செயலாற்றிய இந்தியப் படை மருத்துவர் ஒருவர் தில்லியில் இருந்து…\nபிறந்த நாளுக்கு மெளண்ட் ரோட்டில் வினயல் போர்ட் வைக்க கூடாது..\nதலைவர்கள் தான் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடத்த வேண்டுமா\nநாங்கள் மறந்து விட்டோம், நீங்களும் மறந்து விட்டீர்கள் என நம்புகிறோம் - மு.கவிற்கு ராமதாஸ் கடிதம்\nஇன்று மாலை நடந்த திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் பாமகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ளது.\nசிறுவயதில் சோதிடர் விட்ட சாபம் - ஜெக்கு கருணாநிதி கதை\nசிறுவயதில் தனக்கு சோதிடர் விட்ட சாபமே பலிக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.…\n12 வழ‌க்குக‌ளி‌ல் ‌விடுதலை ‌கிடை‌த்‌திரு‌க்‌கிறது. 13வது வழ‌க்கை கருணாந‌ி‌தி வாப‌ஸ் பெ‌ற்றார் -ஜெ\n'சொ‌த்து‌க் கு‌வி‌ப்பு வழ‌க்‌கி‌ல் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட த‌மிழக அமை‌ச்ச‌ர்க‌ள் ‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டதை எ‌தி‌ர்‌‌த்து மே‌ல்முறை‌யீடு செ‌ய்ய யோ‌க்யதை இ‌ல்லாத கருணா‌நி‌தி‌க்கு, து‌ணிவுட‌ன்…\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாள்: பழ. நெடுமாறன் வேண்டுகோள்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாள்: பழ. நெடுமாறன் வேண்டுகோள்\nமுதல்வர் பதவியில் என்னை உட்கார வைத்தவர் எம்.ஜி.ஆர் -மு. க\nஅண்ணாவின் மறைவுக்குப் பின் எதிர்ப்புகளை எல்லாம் மீறி முதல்வர் பதவியில் என்னை உட்கார வைத்தவர் எம்.ஜி.ஆர் தான் என்று முதல்வர்…\n'சே மீண்டும் வென்று இருக்கிறார்..' - சுஜாதா விருது விழா\nகர்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி சுஜாதா எப்போதும் புத்தகங்களுடனே இருப்பார்.அவர் இருந்த வரை படுக்கை முழுவதும்\nஅந்திமழையில் வெளிவந்த கலாப்ரியாவின் 'நினைவின் தாழ்வாரங்கள்'க்கு சுஜாதா உரைநடை விருது 2010\nஉயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து அறிவித்த சுஜாதா விருதுகள் முடிவு வெளியாகியுள்ளது.\nகுமுதம் வார இதழ் பிரச்னை பற்றி முதல்வர் கருணாநிதி\nகுமுதம் வார இதழ் பிரச்னை பற்றி முதல்வர் கருணாநிதி\nஇன்று சட்டப்பேரவையில் கு���ுதம் பிரச்னை தொடர்பாக…\nஅந்த தாய் மடிப்பிச்சை கேட்க வேண்டுமா\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் உடல்நலம் குன்றி சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை…\nவாசிக்காவிட்டால் வளைவீர்கள் - இன்று 23 ஏப்ரல் உலக புத்தக தினம்\nமேற்கத்திய நாடுகளிலும் பிரிட்டனிலும் முன்பு ஒரு மரபு நிலவியது. நண்பர்களையோ உறவினர்களையோப் பார்க்கச் செல்லும்போது புத்தகங்களைப் பரிசளிப்பது. புனித ஜார்ஜ்…\nஆசிரியர் தலையில் தீ வைத்த அழகிரி.\nமார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியின் பொதுச்செயலாலர் வே. ஆனைமுத்து தொகுத்துள்ள, பெரியார் சிந்தனைகள் இரண்டாம் தொகுதி புத்தகங்களை, பெரியார் ஈ.வெ.ரா.…\nகைது செய்து வைத்திருந்த இடத்தில் தான் புதிய சட்டப்பேரவை வளாகம் :மு.க.\nகைது செய்து விடிய விடிய காவலில் வைத்திருந்த இடத்தில் தான் புதிய சட்டப்பேரவை வளாகம் :மு.க.\nநம்பிக்கையும் தரக்கூடிய முக்கிய தூண் கருணாநிதிதான் - சோனியா\nஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவானதில் இருந்தே, அந்த கூட்டணிக்கும், எனக்கும், பிரதமருக்கும் வலிமையும், நம்பிக்கையும் தரக்கூடிய முக்கிய தூணாக கருணாநிதி…\nசுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்\nதமிழ் மொழியின் நவீனத்துவத்திற்கு பெரும் பங்காற்றிய…\nஉ.ரா.வரதராசன் விவகாரத்தில் நடந்தது என்ன-மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ விளக்கம்\nமார்க்சிஸ்ட் கட்சியின் மையக்குழு முன்னாள் உறுப்பினர் உ.ரா. வரதராசனின் மர்ம மரணம் குறித்து பலவித பின்னணிகள் கூறப்படுகின்றன. சாவதற்கு முன்…\nம.பொ.சி.யிடமிருந்து மார்க்சிஸ்ட் கட்சிக்கு...வரதராசனின் வாழ்க்கைக் குறிப்புகள்\nமார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவராக இருந்து மறைந்த உ.ரா.வரதராசன், சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானத்தின் தமிழரசுக் கழகத்தில் இருந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர்…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://programme.mudhalseithi.tv/website/contactus", "date_download": "2018-08-20T16:30:36Z", "digest": "sha1:7ECEMEVCVVCOZ6SULM6P7PJEI5RYNWO7", "length": 2995, "nlines": 34, "source_domain": "programme.mudhalseithi.tv", "title": " Mudhal Seithi", "raw_content": "\nமுதல் பக்கம் | எங்களை பற்றி | ஆசிரியர் குழு | தொடர்புக்கு | நீங்களும் பத்திரிக்கையாளர்தான் | இங்கு விளம்பரம் செய்ய\nதிமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nகலைஞர் கருணாநிதியின் உடல் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது\nதிமுக தலைவர் கருணாநிதி காலமானார் | திமுக தலைவர் கருணாநிதி காலமானார் | சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி | கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு | கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி | கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது\nசெய்திகள்ADVERTISEMENTதினபலன்கள்தேவ ஆராதனைஇசை சங்கமம்சட்டம் என்ன சொல்கிறதுNEWS IN ENGLISHவிளையாட்டுச் செய்திகள்பேட்டிகள்மகளிர் பக்கம்\nசெய்திகள்ADVERTISEMENTதினபலன்கள்தேவ ஆராதனைஇசை சங்கமம்சட்டம் என்ன சொல்கிறதுNEWS IN ENGLISHவிளையாட்டுச் செய்திகள்பேட்டிகள்மகளிர் பக்கம்சென்னை மழைசினிமாFashion Showமருத்துவம்DOCUMENTARYகல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2013/01/blog-post_19.html", "date_download": "2018-08-20T17:14:36Z", "digest": "sha1:H7FWCMMYW4MEONGDLM2DFX6HFROAHE3O", "length": 5097, "nlines": 159, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: பிடித்ததில் பிடித்தது ஜனவரி பிட் போட்டிக்கு", "raw_content": "\nபிடித்ததில் பிடித்தது ஜனவரி பிட் போட்டிக்கு\nபிரான்ஸ் கிராமம் ஒன்றில் சில்லறை விற்பனைக்கடை\nஆயத்த ஆடைகள் விற்பனைக்கூடம் மேற்கு ஜெர்ம்னி\nஐஃபெல் கோபுரத்திலிருந்து எடுத்த காட்சிகள்\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\nஎல்லாமே அருமை. சிகாகோ நிலாவும் கோவிலும் மிகப் பிடித்தன.\nநன்றி ராமலக்ஷ்மி. தானாகவே சிறப்பாக அமைவது சில படங்களின் பெருமை. கடவுளின் எண்ணம்.\nபிடித்ததில் பிடித்தது ஜனவரி பிட் போட்டிக்கு\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://superbinspirationalquotes.blogspot.com/2017/08/15-inspirational-words-in-tamil.html", "date_download": "2018-08-20T16:37:57Z", "digest": "sha1:JWFBKR6XIUYOKSLNYMO4K4H7HMLYI623", "length": 8494, "nlines": 185, "source_domain": "superbinspirationalquotes.blogspot.com", "title": "ஆல்பர்ட் ஐன்ஸ்டின் 15 Inspirational words in tamil - Superb inspirational Quotes", "raw_content": "\n1. தொழில் நுட்ப்பம் மனித உறவுகளை மிஞ்சும்போது இந்த உலகம் முட்டாள்களால் நிறைந்திருக்கும்.\n2. தனிமனிதனின் தனிஉரிமையான சிந்தனைகளை சாதிக்க முடியாதது என்று எதுவுமில்லை.\n3. வெற்றிபெற்ற மனிதனாக ஆவதற்கு முயற்சி செய்யாதீர்கள்.மாற��க மதிப்புமிக்க மனிதனாக மாற முயலுங்கள்.\n4. அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது . அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது.\n5. பள்ளியில் தான் கற்ற அனைத்தையும் மறந்துவிட்ட பின்பும் ஒருவனிடம் எஞ்சியிருப்பது எதுவோ அதுவே அவன் கற்ற கல்வி.\n6. மனிதன் நிச்சயம் ஒரு பைத்தியக்காரன் தான்.அவனால் ஒரு புழுவை கூட உண்டாக்க முடியாது, ஆனால் டஜன் கணக்கில் கடவுளை உண்டாக்கி கொண்டே இருப்பான்.\n7. துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்து கொண்டு இருக்கின்றன.\n8. எவராவது தான் வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தாள் அவர்கள் தாம் தன் வாழ்வில் ஒரு புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.\n9. மற்றவர்களுக்கு வாழும் வாழ்க்கையே ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது.\n10. கடவுள் நிச்சயம் புத்திசாலி.அனால் அவன் ஒருபோதும் நேர்மையற்றவனாக இருந்ததில்லை.\n11. வெற்றியை விட முக்கியமானது நல்ல பண்பு. வெற்றி மீது உள்ள தாக்கத்தால் அதை இழந்துவிட அனுமதிக்கக்கூடாது.\n12. ஒரு விஷயம் அழகாக பார்க்கப்படுவதால்தான் மட்டுமே அதனை பற்றிய முழுமையான புரிதல் உண்டாகிறது.\n13. ஒருவன் நன்றாக முன்னாள் தாண்டிக்குதிக்க வேண்டுமென்றால் அதற்காக அவன் பின்னாலும் போகத்தான் வேண்டும்.\n14. ஒரு பிரச்னை எந்த வழியில் ஏற்பட்டதோ , அதே வழியில் அதற்கான தீர்வை பற்றி யோசிக்கும் போது நம்மால் அதை தீர்க்க முடியாது.\n15. முட்டாள்களுக்கும் மேதைகளும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் மேதைகள் எப்போதும் அவர்களின் எல்லை என்னவென்று அறிந்தவர்கள்.\nநபிகள் நாயகம் சிந்தனை வரிகள் - தமிழ்\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ்\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ் Voltaire inspirational words in tamil வால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ் Voltaire inspiratio...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=12827", "date_download": "2018-08-20T17:24:46Z", "digest": "sha1:SCVE3FBKVEGXECMF7SC5VWLKH7JDHWAU", "length": 5727, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "11-08-2018 Todays special pictures|11-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\n3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்துக்கு 521 ரன் வெற்றி இலக்கு\nசென்னை அயனாவரத்தில் விசிக பிரமுகர் படுகொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் வ��ராட் கோலி சதம்\nதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 28 ம் தேதி நடைபெறுகிறது: தலைமைக்கழகம் அறிவிப்பு\nசெல்வங்களை வாரி வழங்கும் வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்\nவாக்குவன்மை அருளும் திருமீயச்சூர் லலிதாம்பிகை\nசாயி பக்தர்கள் பசியோடு இருப்பது பாபாவுக்கு பிடிக்காத ஒன்று\n11-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nகர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து நேற்று, வினாடிக்கு 1.43 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருந்த இடம் தெரியாத அளவுக்கு அங்குள்ள ஐவர்பாணி அருவிகளை மூழ்கடித்து வெள்ளம் சீறி பாய்கிறது.\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n19-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n17-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநிலைகுலைந்துள்ள கேரளம்... வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் கடும் அவதி : மாநிலத்தின் வான்வழி படங்கள்\n : சிறப்பு படத் தொகுப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள் மரியாதை\nமழை குறைந்தும் தணியாத துயரம் : உணவு, தண்ணீருக்காக கேரள மக்கள் கையேந்தும் கொடுமை\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/10-homemade-cranberry-face-masks-for-winter-skin-care-018572.html", "date_download": "2018-08-20T16:31:04Z", "digest": "sha1:BM3FZJVDEAPHKTT4FJR4R7MXLJMHQNF5", "length": 20601, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "சரும பொலிவை ஜொலிக்கச் செய்யும் மிகச் சிறந்த ஃபேஸ் மாஸ்க் !! | 10 Homemade Cranberry Face Masks For Winter Skin Care - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சரும பொலிவை ஜொலிக்கச் செய்யும் மிகச் சிறந்த ஃபேஸ் மாஸ்க் \nசரும பொலிவை ஜொலிக்கச் செய்யும் மிகச் சிறந்த ஃபேஸ் மாஸ்க் \nகுருதிநெல்லியில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்பும், நொதிகளும் குவிந்து கிடக்க, இதனால் உங்கள் சருமமானதின் ஆரோக்கியமும், தோற்றமும் மெருக்கூட்டப்படுகிறது.\nஇந்த நெல்லியை நாம் வருடமுழுவதும் சரும கவனிப்பு செயல்களுக்கு பயன்படுத்த, அவை பெயர்பெற்ற பயன்பாட்டினை குளிர்க்காலத்தில் நமக்கு தருகிறது.\nஇதனால் தான், குருதி நெல்லியில் இருக்கும் பண்புகளால், உங்களுடைய சருமமானதின் சிரமங்கள் நீங்க, காற்���ில் இல்லாத ஈரப்பதம் இதில் இருக்கிறதாம்.\nகுளிர்க்காலத்தில் இந்த நெல்லியை நாம் பயன்படுத்த, உங்கள் சருமம் காய்ந்து போகாமல் தடுப்பதோடு, சீரற்ற சருமத்தை சரியும் செய்ய, இதனால் விரும்பத் தகாத செயல்கள் உங்கள் வழியில் எட்டிப்பார்க்க பயம் கொள்கிறது.\nஒருவேளை, இந்த பழத்தினால் உங்கள் அழகு எப்படி மேம்படும் என்னும் ஆச்சரியம் உங்களுக்கு இருந்தால், அதனை நாங்கள் சொல்ல இதோ முன் வருகிறோம். போல்ட் ஸ்கை பத்திரிக்கை மூலமாக, இந்த குருதி நெல்லி முக ஆடை பயன்பாட்டை பட்டியலிட்டு சொல்லிட, அது வீழ்ச்சியடையும் வெப்ப நிலையினால் உண்டாகும் சரும இயற்கை அழகு மற்றும் பளப்பளப்பு பேரழிவை எப்படி தடுக்க உதவுகிறது என இப்போது நாம் பார்க்கலாம்.\nஇங்கே இதற்கான செய்முறையை நாம் பார்க்கலாம்.\nகுறிப்பு: முதலில் சருமத்தில் இதனைக்கொண்டு மூடி சோதனை செய்தப்பின்னர் முகத்தில் தடவுவதால் எத்தகைய சருமத்துக்கு இது சிரமமாக இருக்கும் என்பதை முன்பே தெரிந்துக்கொள்ள முடிகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுருதி நெல்லியுடன் ஆலிவ் எண்ணெய் மற்றும் கிளிசரின்:\n• ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதில் 5 முதல் 6 குருதி நெல்லியை போட்டு அரைத்துக்கொள்ளவும். அதன்பின்னர், 1 டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் 4 முதல் 5 துளி கிளிசரினை சேர்த்துக்கொள்ளவும்.\n• அந்த மூலப்பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.\n• அதனை உங்கள் முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் வைத்திருந்து அதன்பின்னர் இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு உங்கள் சருமத்தை கழுவ வேண்டும்.\nகுருதி நெல்லியுடன் தேன் சேர்ப்பது:\n•4 முதல் 5 குருதி நெல்லியை அரைத்து, அத்துடன் 1 டீ ஸ்பூன் தேனையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.\n•அதனை உங்கள் முகத்தில் தடவி, அதன்பின்னர் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து இளஞ்சூட்டோடு இருக்கு நீரில் கழுவ வேண்டும்.\n•இதனை உங்கள் சருமத்தின் மெல்லிய ஈரப்பதம் கிடைக்கும் வரை பின்பற்ற வேண்டும்.\nகுருதி நெல்லியுடன் அர்கன் எண்ணெய் சேர்ப்பு:\n• 6 முதல் 7 குருதி நெல்லிவரை எடுத்துக்கொண்டு கலவையாக்கி கொள்ள வேண்டும்.\n• அந்த கிடைக்கும் இறுதி பேஸ்டுடன் 1 டீ ஸ்பூன் அர்கன் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.\n• அதனை கொண்டு முகத்தில் தடவ��� 15 நிமிடங்களுக்கு அமைதியாக அமர்ந்திருக்க, அதன்பின்னர் இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு கழுவ வேண்டும்.\nகுருதி நெல்லியுடன் அலோ வேரா ஜெல் சேர்ப்பு:\n• 4 முதல் 5 குருதி நெல்லியை அரைத்துக்கொண்டு, அத்துடன் 1 டீ ஸ்பூன் அலோ வேரா ஜெல்லை சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.\n• அந்த கலவையை முகத்தில் தடவ வேண்டும்.\n• 20 நிமிடங்கள் கழித்து, இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு கழுவ வேண்டும்.\nகுருதி நெல்லியுடன் பாதாம் கொட்டை பவுடர்:\n• சுத்தமான 4 முதல் 5 குருதி நெல்லியை எடுத்துக்கொள்ள, அத்துடன் ½ டீ ஸ்பூன் பாதாம் கொட்டை பவுடரை சேர்த்து பிசைந்துக்கொள்ள வேண்டும்.\n• அதனை உங்கள் முக சருமத்தில் தடவி படர செய்ய, அதன் பின்னர் 10 நிமிடம் கழித்து இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு கழுவ வேண்டும்.\n• உங்கள் சருமம் உலர்ந்து இருக்கிறதா என தட்டி பார்த்து லேசான நிறமியை (Toner) பூச வேண்டும்.\nகுருதி நெல்லியுடன் தயிர் மற்றும் வைட்டமின் E எண்ணெய் சேர்ப்பு:\n• வைட்டமின் E மாத்திரையில் இருக்கும் எண்ணெய்யை பிழிந்து எடுத்துக்கொண்டு, அத்துடன் 4 முதல் 5 குருதி நெல்லியை நசுக்கி பிழிந்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.\n• அந்த பிசையப்பட்ட மூலப்பொருள் கலவையை எடுத்து முகத்தின் சருமத்தில் தடவிக்கொள்ள வேண்டும்.\n• 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து, அந்த கழிவை இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு கழுவ வேண்டும்.\nகுருதி நெல்லியுடன் பால் சேர்ப்பு:\n• ஒரு பாத்திரத்தில் 5 முதல் 6 ப்ரெஷ்ஷான குருதி நெல்லியை எடுத்து நசுக்கிக்கொண்டு, அத்துடன் 1 டீ ஸ்பூன் பாலையும் சேர்க்க வேண்டும்.\n• அந்த கலவைக்கொண்டு முகத்தில் தடவ வேண்டும்.\n• அதன்பின்னர் 5 முதல் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு கழுவ வேண்டும்.\nகுருதி நெல்லியுடன் லெமன் சாறு சேர்ப்பு:\n• குருதி நெல்லியை மசித்துக்கொண்டு 1 டீ ஸ்பூன் எடுத்துக்கொள்ள, அத்துடன் ½ டீ ஸ்பூன் பிரெஷ்ஷான லெமன் சாறையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\n• அந்த கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்கு வைத்திருக்க வேண்டும்.\n• அதன்பின்னர் உங்கள் சருமத்தை இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு கழுவ வேண்டும்.\nகுருதி நெல்லியுடன் தேங்காய் எண்ணெய் கலப்பு:\n• 7 முதல் 8 குருதி நெல்லியை எடுத்து பேஸ்டாக அரைத்துக்கொள்ள வேண்���ும்.\n• அத்துடன் 1 டீ ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும்.\n• அந்த கலவையை முகத்திடல் தடவி, 10 நிமிடங்களுக்கு வைத்திருக்க வேண்டும்.\n• அதன்பின்னர் மிதமான பேஸ் வாஷ் (Face Wash) பயன்படுத்தி, சருமத்திலிருக்கும் கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டும்.\nகுருதி நெல்லியுடன் வெண்ணெய் (அவாகடோ) மற்றும் ரோஸ் வாட்டர் சேர்ப்பு:\n• பழுத்த வெண்ணெய்யை மசித்துக்கொண்டு, அத்துடன் 5 முதல் 6 ப்ரெஷ்ஷான குருதி நெல்லியையும் சேர்க்க வேண்டும்.\n• அதோடு 2 டீ ஸ்பூன்கள் ரோஸ் வாட்டரை சேர்க்க வேண்டும்.\n• அந்த கலவைக்கொண்டு சருமத்தை தடவி, 20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.\n• அதன்பின்னர் இளஞ்சூட்டோடு இருக்கும் நீரைக்கொண்டு முகத்தை கழுவி, பின்னர் மிதமான பேஸ் வாஷ் (Face Wash) கொண்டு கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஆண்களின் சருமத்தை இளமையாக வைக்கும் பழங்காலத்து ஆயுர்வேத முறைகள்...\nஇந்தியர்களின் முகத்திற்கேற்ற ஃபேஷியல் முறைகள்...\nஆண்களின் முகத்தை இளமையாக வைக்கும் 8 ஆயுர்வேத முறைகள்..\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்...\nஅக்குளில் தொடர் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன\nபாலை பயன்படுத்தி சருமத்தை பளபளப்பாக்க உதவும் சில அழகுக் குறிப்புகள்\nநமக்கு ராஜா ராணி கதை தெரியும்...ஆனால், ராஜா ராணி அழகு குறிப்புகள் பற்றி தெரியுமா..\nதேவதை போன்று உங்கள் காதலி மாற வேண்டுமா.. அதற்கு இந்த ஒரு இலையே போதும்.\nகை மற்றும் கால் முட்டிகளில் உள்ள கருமை ஏன் உண்டாகிறது\nகிளியோபாட்ராவின் 8 ரகசிய அழகு குறிப்புகள் வேண்டுமா.. இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஇந்த ஒரு பழமே போதும் உங்களை உலக அழகி போல மாற்றுவதற்கு...\nபெண்களை ஈசியாக இம்ப்ரெஸ் செய்வது, கவர்வது எப்படி\nRead more about: beauty tips skin care home remedies அழகுக் குறிப்பு சரும பராமரிப்பு இயற்கை வைத்தியம்\nDec 10, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபியார், பிரேமா, காதல் படத்துல இதெல்லாம் கவனிச்சிங்களா\nஅபிமன்யு மாட்டிக்கொண்ட சக்கர வியூகம்... பலிவாங்கிய கர்ணன்... நடந்தது என்ன\nகர்ப்பிணிகள் குழந்தையை இடுப்பில் சுமந்தால் கருக்கலைப்பு ஏற்படுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/special/5", "date_download": "2018-08-20T16:16:05Z", "digest": "sha1:BEVUIJ2MZJJ7LX6GGWUXL3H5XBOHXBMI", "length": 17018, "nlines": 78, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nகாவல்துறையில் விஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி அளித்த புகார் குறித்து விசாரணை ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உண்மை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிரான்சிஸ் வைகை அணையிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 72\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புடன் மு.க\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nஓவியர்கள் சினிமாவுக்கு வரவேண்டும் - கமல்\nகடந��த வெள்ளியன்று மாலை ஆழ்வார்பேட்டை ராஜ்கமல் அலுவலகத்தில் நடந்த எளிய நிகழ்வில் சுந்தரபுத்தன் எழுதிய வண்ணங்களின் வாழ்க்கை நூலை கமல்ஹாசன்…\nஐதராபாத்தில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு வைகோ மட்டுமே கண்டனம்\nமத்திய அரசு நிறுவனத்தின் தேர்வை எழுதச்சென்ற தமிழக மாணவர்கள் மீது தெலுங்கு வெறியர்கள் தாக்குதல் நடத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…\nஅஜீத் மீது வழக்கு:முதல்வர் - அஜீத் திடீர் சந்திப்பு\nநடிகர் அஜீத் மீது ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தார்.\nதமிழச்சியை இழிவு படுத்திய நடிகர் ஜெயராமுக்கு தண்டனை வழங்க கோரிக்கை\nஜெயராம் நடித்த 'ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' என்ற மலையாள படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஜெயராம், வீட்டு…\nஇலக்கிய எழுத்துகளுக்குச் சுவாரசியம் எதிரானது\nஅண்மையில் வாசித்த புத்தகங்களில் என்னை மறந்து வாசித்த புத்தகம் க. சீ.சிவகுமாரின் உப்புக் கடலைக் குடிக்கும் பூனை. இந்தத்\nதமிழனுடைய முழுமையான வரலாறு எப்போது கிடைக்கும்..\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் பெரியார் ஈ.வெ.ராமசாமி & நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவை சார்பில் தேசிய…\nபுதுக்கவிதைக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது - ஞானக்கூத்தனுக்கு சாரல் விருது\nவிளம்பரப் பட இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரியின் ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கும் சாரல் விருது வழங்கும் விழா பிலிம் சேம்பர்…\nவாழ்வின் துயரங்களைக் கேலிசெய்யத் தெரிந்தவனே உயர்ந்த கலைஞனாகிறான் - 'நினைவின் தாழ்வாரங்கள்'\nகிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கலாப்ரியாவின் கவிதைகளுக்கு ரசிகனாக சற்று விலகியே இருந்திருக்கிறேன். அவர் வசிக்கும் இடைகாலுக்கு என் அப்பாவின் சொந்த…\nநடேசன், புலித்தேவன் படுகொலை பற்றி பொன்சேகா பேட்டி சரிதான் - நேர்கண்டவர்\nவெள்ளைக்கொடியுடன் சரண் அடையவந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைதித் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் ஆகியோரைப் படுகொலை செய்தது பற்றி சரத் பொன்சேகா…\nகுண்டர்களும் எழுத்தாளர்களும்:நூல் வெளியீட்டு விழாவில் காரசாரம்\nசென்னையில் கடந்த செவ்வாய் மாலை எழுத்தாளர் சந்திராவின் இரு நூட்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. 'காட்டின் பெருங்கனவ��' என்ற சிறுகதைத்…\nடாப் டென் - தமிழ் புத்தகங்கள் 2009\nகவிஞர், எழுத்தாளர் தமிழ்நதி தேர்ந்த வாசகரும் கூட. 2009 இல் வாசித்து மகிழ்ந்த நூல்கள் பற்றி ’அந்திமழை’ வாசகர்களுக்கு அவர்…\nஉருளும் கல்லில் பாசி படிவதில்லை - ரவிக்குமார் கவிதைகள்\nநண்பர் ரவிக்குமாரின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மகிழ்ச்சிக்குத் தனிப்பட்ட காரணமும் இருக்கிறது. நண்பர்கள் என்று…\nசத்யஜித்ராயின் காதல்.. - கவிஞர் சுகுமாரன்\nதமிழ்நதியின் குறுநாவல் 'கானல்வரி'யை வாசித்துக் கொண்டிருந்த அதே வேளையில் இன்னொரு புத்தகத்தையும் வாசித்துக் கொண்டிருந்தேன். ஒன்றை யொன்று நினைவுபடுத்தும் வாசிப்பு.…\nதமிழகத்தில் பரபரப்பான அரசியல் சிடிகள் ஏன் வெளியே வருவதில்லை - 2009\n2009 டாப் டென் நிகழ்வுகள்\n2009. இது ஒரு கொந்தளிப்பான ஆண்டு.…\nடாப் டென் பாடல்கள் 2009\nஎத்தனையோ அழகான பாடல்கள் இந்த ஆண்டு வெளிவந்துள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டுமே சிறந்த பத்தாக தேர்வு செய்வது வருத்தமே. இன்னும்…\nதமிழச்சி தங்கபாண்டியனின் வெற்றிக்கு காரணமான 2 ஆண்கள் :'மஞ்சணத்தி'வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின்\nகவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய கவிதை தொகுப்பு 'மஞ்சணத்தி'யை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை ராஜா…\nசெம்மொழி - வல்லுநர் குழு அறிக்கை:கருணாநிதி வெளியிட்டார்\nதமிழைச் செம்மொழியாக அறிவிக்கக்கோரி, மத்திய அரசுக்கு இப்போதைய திமுக அரசு பதவிக்கு வந்தபிறகு வல்லுநர் குழு அமைத்து, வரைவு அறிக்கை…\nகவிஞர் விக்ரமாதித்யனுக்கு 'விளக்கு' விருது\nஅமெரிக்காவில் வாழும் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பான 'விளக்கு' சார்பில் புதுமைப்பித்தன் நினைவாகத் தமிழின் சிறந்த படைப்பிலக்கியவாதிகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.…\nகவிஞர் புவியரசுக்கு சாகித்ய அகடமி விருது\nசாகித்ய அகடமி விருது இந்த ஆண்டு ​​ கவி​ஞர் புவி​ய​ர​சுக்கு ​(79) வழங்​கப்​படுகிறது.கையொப்​பம் கவி​தைத் தொகு​திக்​காக இந்த விருது வழங்​கப்​ப​டு​கி​றது.​…\nஒய்வுக்காக வரவில்லை, பயன்படுத்துகிறேன்:பெங்களூரிலிருந்து மு.க. கடிதம்\nமுதலமைச்சர் கருணாநிதி சென்னையிலிருந்து நேற்று காலை 8 மணிக்கு பெங்களூருக்கு விமானத்தில் சென்றார். அங்கு சில நாள்கள் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும்…\nஅரசியலை விட்டு ஓய்வு :மு.க\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு அரசியல், அமைச்சர் பதவிகளை ஒதுக்கி வைத்து விட்டு மக்களுடன் ஒருவனாக நான் என்னை…\n'ஈழம் - மௌனத்தின் வலி' - குற்றமற்றவர்களின் ரத்தம் பழிவாங்காமல் விடாது\nசென்னையில் சனியன்று ஈழத்திற்காக நூறு புகழ் பெற்றவர்கள் குரல் கொடுத்திருக்கும் ’ஈழம்-மௌனத்தின் வலி’ வெளியீட்டு விழா நடந்தது.சென்னையில் எழும்பூர் காசா…\nபரபரப்புக்காக தவறான செய்தி வெளியிடுவதா - மு.க. வருத்தம்\nமழையினால் தகர்ந்த சாலைகள் சரி செய்யப்பட்டு விட்டது. மீண்டும் போக்குவரத்து தொடங்கிவிட்டது. இயல்பான வாழ்க்கை அமைந்துவிட்டது என்ற செய்திகள் வந்தும்…\nஎஸ்.செந்தில் குமாருக்கு சுந்தர ராமசாமி விருது\nசுந்தர ராமசாமியின் நினைவாக நெய்தல் அமைப்பு ஆண்டுதோறும் வழங்கிவரும் இளம் படைப்பாளிகளுக்கான விருது இந்த ஆண்டு எஸ். செந்தில் குமாருக்கு…\nஉலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தைப் பிளவுபடுத்த முயற்சி - நெடுமாறன்\nஎந்த நாட்டு அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தன்னிச்சையாக தமிழ் ஆய்வுப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஒப்பற்றத் தொண்டினை செய்துவரும் உலகத் தமிழ்…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2018-08-20T16:37:44Z", "digest": "sha1:WMYLTRFEAIHXDQIXJFJKBNLG42DQ22QJ", "length": 10894, "nlines": 193, "source_domain": "ippodhu.com", "title": "வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-9 | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-9\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-9\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து, தெற்காசிய நாடுகளுக்கான ஜிசாட்-9 (GSAT-9) செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எஃப்-9 ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை (இன்று) மாலை 4.57 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் மூலம் வானிலை எச்சரிக்கை, பேரழிவு உள்ளிட்டவற்றை முன்கூட்டியே அறியே உதவும்.\nஇதையும் படியுங்கள் : பத்திரப் பதிவுக்கான புதிய விதிகள் என்ன\n1. கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படும் 4வது ராக்கெட் இது\n2. 12 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து விண்வெளியில் செயல்படும் வகையில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது\n3. 2,230 கிலோ எடை கொண்ட கொண்ட இந்த செயற்கைக்கோளின் மதிப்பு 235 கோடி ரூபாய்; மொத்தம் 450 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.\n4. இந்த செயற்கைக்கோள் மூலம், இயற்கைப் பேரிடர்கள் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும்\n5. ஆஃப்கானிஸ்தான், நேபாளம், பூடான், மாலத்தீவு, வங்கதேசம், இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டிற்காக இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது.\nமுந்தைய கட்டுரைமணல் கடத்தலை அம்பலப்படுத்திய நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல்\nஅடுத்த கட்டுரை25 ஆண்டுகளைக் கடந்த உலகின் முதல் பெண் பயணிகள் ரயில் சேவை\nகேரளா வெள்ளம் ; ‘அதிதீவிர பேரிடர்’ – மத்திய அரசு\nகேரளா வெள்ளம் : மீட்புப் பணியின் போது முதுகை படிக்கட்டாக்கிய இவர் யார் தெரியுமா\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nகாது கேளாத குழந்தை சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://senkathiron.blogspot.com/2015/10/blog-post_29.html", "date_download": "2018-08-20T17:03:10Z", "digest": "sha1:MLBKDPORGEDKIHBPUOMCEVRIQUWWRYUW", "length": 11640, "nlines": 269, "source_domain": "senkathiron.blogspot.com", "title": "செங்கதிரோன்: யுவராஜிடமிருந்து தப்பித்த ஜோதிகா", "raw_content": "\nதன் சாதி மானம் காக்க போராடிய வீரன் போல தன்னைக் காண்பித்துக் கொள்ளும் யுவராஜ் உண்மையிலே வீரரா தன சாதிப் பெண்களை பிறர் தூக்கி சென்று விடாமல் தடுப்பது தான் தன்னுடைய தலையாயப் பணி என்றால் இவர் சாதி சார்ந்த ஆண்கள் பிற சாதி, மதம் சார்ந்த பெண்ணைக��� காதலித்து மணந்தால் அனைத்து துவாரங்களையும் மூடி அமைதி காப்பது ஏனோ \nஜோதிகா கோயம்புத்தூர் மாப்பிள்ளையான சூர்யாவை திருமணம் செய்து கொண்டதிலிருந்தே தெரிய வந்திருக்கும் , யுவராஜ் வம்சம் சார்ந்தவராகத்தான் இருப்பபார் என்று, அதுவும் சூர்யா யுவராஜ் தொடர்புடைய சமூகம் சார்ந்தவர் என்பதனை அவர் தந்தை சிவக்குமார் தீரன் சின்னமலை குறித்து முகப் புத்தகத்தில் பதிவு எழுதி பிரச்சனைக்கு உள்ளானதில் இருந்து தெள்ளத் தெளிவாக உணர முடியும்.\nநடுத்தரக் குடும்பம் சார்ந்த இரு வெவ்வேறு சாதியினர் காதலிக்கும் போது அவர்களிடம் சென்று தன் வீரத்தைக் காண்பிக்கும் யுவராஜ் தன் குலக் கொழுந்துகளான சூர்யாவிடம் தகராறு செய்யும் தைரியம் இருக்கின்றதா அப்படி செய்தால் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே காவல் துறை நடவடிக்கை எடுத்திருக்கும் . நடுத்தரக் குடும்பங்களை குறிவைத்து அவர்களை தாக்கினால் காவல் துறை பல மாதங்கள் கழித்தும் பிடிக்க முடியவில்லை.\nதமிழகத்தின் அனைத்தத் தரப்பினருக்கும் பிடித்த ஒரு ஜோடி சூர்யா -ஜோதிகா இந்த இரு அழான உள்ளங்கள் இணைந்திருக்க சாதி தடையாக முதலில் இருந்தாலும் பின்னர் அவற்றை முறியடித்து தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். இதே போன்ற சுதந்திரம் அனைத்து தரப்பினருக்கும் வேண்டும் , அந்த சுதந்திரத்தில் இது போன்ற அல்லு சில்லுகள் நுழைவது தடுப்பது முதலில் அரசாங்கத்தின் கடமை , இரண்டாவது மக்களும் வெறுமென பெயருக்குப் பின் ஜாதிப் பெயரை எடுத்து விட்டதனால் மட்டும் மாற்றம் வந்து விடாது, தங்களின் மனத்திலிருந்தும் இந்த சாதிதீயை அகற்ற வேண்டும் .\nஉயர் சாதி ஆண் எந்த சாதி மதப் பெண்ணையும் இழுத்துக் கொண்டு வரலாம், அதையெல்லாம் தங்கள் குலப் பெருமை ,மண்ணாங்கட்டி என்று வாழ்த்தும் இந்த சாதிவெறிக் கும்பல், தாழ்ந்த சாதி என்று முத்திரை குத்தப் பட்ட ஒருவன் , மற்ற சாதிப் பெண் மேல் ஆசைப்பட்டால் அவர்களைத் துன்புறுத்துவது எந்த வகையில் நியாயம் \nபண்பட்ட தமிழ் சமூகம் இது போன்ற அறிவிலிகளை ஆதரிக்கவேக் கூடாது . சமூக முன்னேற்றத்திற்கு இது எள்ளவும் நன்மை பயக்காது நண்பர்களே , சிந்தித்து செயல்படுங்கள் .\nஇந்தப் பதிவு தொடர்புடைய மற்றொரு விரிவானப் பதிவு விரைவில் வரவிருக்கின்றது .\nகை கூடாத காதல் திருமணம் : நடிகர் திலகம் சி��ாஜி முதல் இளவரசன் வரை\nவன்னியர்களை பழிதீர்க்க ஒன்றினையும் ரஜினியும் ரஞ்சித்தும்\nசுந்தர் சிக்கு ரஜினி படம் இயக்கம் வாய்ப்பு வந்த போது அது மிக சரியானத் தேர்வாகத் தான் தோன்றியது. ஆனால் அண்ணன் ரஞ்சித்துக்கு ரஜினி பட வாய்ப்...\nகிரிக்கெட் விளையாட எதிர்ப்பு : சென்னையில் இளைஞர்கள் சாலைமறியல் சென்னை பாலவாக்கத்தில் கிரி ó க்கெட் விளையாட எதிர்ப்பு தெரிவித்ததா...\nதங்க பற்பமும் தவறான பரப்புரைகளும்:எம்.ஜி.ஆர் முதல் சுஜாதா வரை\nதமிழ் சமூகத்தில் பல வருடங்களாகவே தங்க பற்பத்தினை பற்றி தவறானதொரு அச்சம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்று ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49373-school-girl-impregnated-by-kerala-priest-says-she-is-not-a-minor-and-the-sex-was-consensual.html", "date_download": "2018-08-20T16:08:03Z", "digest": "sha1:4OFD4QDMJEYLQCWVTOQYA5L3WVEEFYRP", "length": 14772, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'பாதிரியாருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்' திடுக்கிடும் திருப்பம் தந்த சிறுமி | School Girl Impregnated By Kerala Priest Says She Is Not A Minor And The Sex Was Consensual", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\n'பாதிரியாருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்' திடுக்கிடும் திருப்பம் தந்த சிறுமி\nகேரளாவில் கண்ணூர் அருகே உள்ள கொட்டியூரில் செயின்ட் செபஸ்டியன் சர்ச்சில் பாதிரியராக பணி புரிந்தவர் ராபின் வடக்குஞ்சேரி. 48 வயதான இந்த பாதிரியார் 16 வயதேயான சிறுமியை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது பணிப்புரிந்த ராபின் வடக்குன்செரில்(48) என்பவர் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக இரண்டு வாரங்கள் முன்னர் கைது செய்யப்பட்டார்.\nஇதில் சிறுமி கருவுற்று கர்ப்பபமானார். இதையடுத்து அந்த சிறுமியை யாருக்கும் தெரியாமல் பாதிரியாரின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். கடந்த 2017 பிப்ரவரி 7 ஆம் தேதி சிறுமிக்கு மருத்துவமனையில் வைத்து குழந்தை பிறந்தது. அதன்பின் சிறுமியை வயநாட்டில் உள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்தனர். மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த தகவல் கண்ணூர் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினருக்கு தெரியவந்தது.\nஇதனைத் தொடர்ந்து பாதிரியார் ராபின் வடக்குஞ்சேரிக்கு சிக்கல்கள் வரத் தொடங்கின. குழந்தைகள் நல அமைப்பினர் சிறுமியை கண்டுபிடித்து விசாரித்தனர். இதில் பாதிரியார் தன்னை அடிக்கடி சர்ச்சுக்கு வர வழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். இது தொடர்பாக கொட்டியூர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல அமைப்பினர் புகார் அளித்தனர். இதனால் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தங்களது விசாரணையை தொடங்கினர்.\nசிறுமியிடம் முதல் கட்ட விசாரணையை போலீஸார் தொடங்கினர். அப்போது சிறுமி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் \"பாதிரியார் என்னிடம் மிரட்டியும் பல ஆசை வார்த்தைகளை கூறி அடிக்கடி சர்ச்சுக்கு வர வைப்பார். பின்பு, அங்கேயே என்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்தார்\" என ஒப்புதல் அளித்தார். இந்தப் புகாரின்படி போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாதிரியார் ராபின் வடக்குஞ்சேரியை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தை மறைத்த மருத்துவமனை டாக்டர் பெட்டி, கன்னியாஸ்திரிகள் அனீட்டியா, ஒபிலியா, மரியா மற்றும் மருத்துவமனை ஊழியர் தங்கம்மா, இன்னொரு பாதிரியார் தாமஸ்ஜோசப் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.\nகேரளாவில் நடைபெறும் பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஒட்டுமொத்தமாக உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிறந்த குழந்தையின் டி.என்.ஏ.வை சோதனை செய்ததில் பாதிரியாரின் குழந்தைதான் என உறுதிச் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை தலசேரி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nஇந்நிலையில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான சிறுமி, ‘நானும் பாதிரியார் ராபின் வடக்குஞ்சேரியும் பரஸ்பர சம்மதத்துடன்தான் உறவில் ஈடுபட்டோம். அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. எனது குழந்தைக்கு அவர்தான் தந்தை, பாதிரியார் ராபினை திருமணம் செய்து வாழ விரும்புகிறேன். பாதிரியார் என்னை உறவுக் கொண்டமோது நான் மைனரல்ல' என தெரிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார்.\nபோலீஸார் விசாரணையின் போது பாலியல் வன்கொடுமை என சொன்ன சிறுமி, நீதிமன்றத்தில் இவ்வாறு கூறியது ஏன் என பல்வேறு தரப்பினரும் குழம்பினர். இதையடுத்து சிறுமியை பிறழ் சாட்சியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. பாலியல் புகார் கூறப்பட்டதால் பாதிரியார் ராபின் வடக்குஞ்சேரி கடந்த ஒரு ஆண்டாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nபிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசமைப்பு அந்தஸ்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவிற்கு நிதியுதவி\nதிருமணத்தை தள்ளிவைத்துவிட்டு நிவாரண முகாமுக்கு சென்ற டாக்டர்..\nகேரள சேதத்தை அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\n“இது எங்க பிக்கி பேங்க் காசு” - மழலைகளிடம் வெளிப்பட்ட மனிதநேயம்\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய திரு‌நங்கைகள்\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா - களத்தில் ஹீரோவான மீனவர்கள்\nபெட்ரோல் பங்கில் எவ்வளவு பெரிய க்யூ...\nநீந்தியே நிவாரண முகாம் வந்தார்: குடும்பத்தைத் தேடும் 76 வயது முதியவர்\nமீட்புப் படை வீரர்களுக்கு நன்றி \nதிருமணத்தை தள்ளிவைத்துவிட்டு நிவாரண முகாமுக்கு சென்ற டாக்டர்..\nபாலிவுட்டிற்கு போகும் விஜய்யின் ‘கத்தி’\n“இது எங்க பிக்கி பேங்க் காசு” - மழலைகளிடம் வெளிப்பட்ட மனிதநேயம்\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய திரு‌நங்கைகள்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தில் காரசார வாதம்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசமைப்பு அந்தஸ்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/Rasam_16971.html", "date_download": "2018-08-20T16:16:08Z", "digest": "sha1:YYZ7EO7YCZXBWVJ5MJRKY6TYP2SZVO6V", "length": 13029, "nlines": 208, "source_domain": "www.valaitamil.com", "title": "ரசம் செய்வது எப்படி ?/Rasam", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் சைவம்\nகொத்தமல்லி & கறிவேப்பிலை சட்னி செய்வது எப்படி\nதேங்காய் சட்னி செய்வது எப்படி\nபாசி பருப்பு சாம்பார் செய்வது எப்படி\nஇட்லி மாவு செய்வது எப்படி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகொத்தமல்லி & கறிவேப்பிலை சட்னி செய்வது எப்படி\nதேங்காய் சட்னி செய்வது எப்படி\nபாசி பருப்பு சாம்பார் செய்வது எப்படி\nஇட்லி மாவு செய்வது எப்படி\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/8-stocks-big-short-term-gains-nri-010780.html", "date_download": "2018-08-20T16:14:23Z", "digest": "sha1:KADWFEYAQKM5V4ZL3MRFELGS4NGHZCO4", "length": 17290, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "என்ஆர்ஐகள் முதலீடு செய்ய சிறந்த பங்குகள்..! | 8 Stocks for Big Short Term Gains For NRI's - Tamil Goodreturns", "raw_content": "\n» என்ஆர்ஐகள் முதலீடு செய்ய சிறந்த பங்குகள்..\nஎன்ஆர்ஐகள் முதலீடு செய்ய சிறந்த பங்குகள்..\nபெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது வாகன உற்பத்தி துறை ..\nரியல்எஸ்டேட்டில் முதலீடு செய்யும் என்ஆர்ஐ கவனிக்கவேண்டியவை\nஎன்ஆர்ஐ-களால் புத்துயிர் பெறும் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தை\nரூபாய் மதிப்புச் சரிவு.. என்ஆர்ஐ-க்கு நன்மையா\nஒரு வருடத்தில் இந்தியாவிற்கு வந்த 69 பில்லியன் டாலர் அந்நியச்செலாவணி, என்ஆர்ஐ-களுக்கு நன்றி\nஅயல்நாட்டு பண பரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயம்: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்\nகேரள அரசின் சூப்பர் திட்டம்.. வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி..\nஉலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாகத் திகழும் அமெரிக்காவில், அதிகம் சம்பாதிக்கும் வெளிநாட்டுக் குடும்பங்கள் என்றால் இந்தியர்கள் தான். இந்நிலையில் அமெரிக்காவில் வாழும் பல லட்சம் இந்தியர்களுக்குப் பயனுள்ள வகையில் முதலீடு செய்த சிறந்த பங்குகளைப் பட்டியலிட்டுள்ளோம்.\nஅமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் முதலீடு செய்ய நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள முன்னணி நிறுவனங்களைப் பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு குறுகிய கால முதலீட்டுக்குச் சிறந்த 8 நிறுவனங்களைப் பரிந்துரை செய்கிறது மோர்கன் ஸ்டான்லி.\nஇந்நிறுவனத்தின் கிளவுட் கம்பியூடிங் சேவையான அசூர் பெரிய அளவிலான வர்த்தக வளர்ச்சி அடையும் என்பதால் இந்நிறுவனத்தின் மீது முதலீடு செய்யலாம் என அறிவித்துள்ளது.\nஇதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் பங்குகள் 110 டாலர் வரையில் உயரும் எனவும் மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.\nஅதேபோல் சிஸ்கோ நிறுவனம் 50 டாலர் வரையும், டிஸ்னி 130 டாலர் வரையும், நெக்ஸ்ட்எரா 168 டாலர் வரையில் உயரும் எனவும் தெரிவித்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து E*Trade நிறுவனம் 64 டாலர் வரையும், க்னைட் ஷிப்ட் 60 டாலர் வரையும், லியான்டெல் பேசெல் 130 டாலர் வரையும், டிமொபைல் யூஎஸ் 74 டாலர் வரையில் உயரும் எனவும் மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n38 கோடி ரூபாய் நஷ்டத்தில் ஸ்பைஸ்ஜெட்..\nமகிழ்ச்சியின் உச்சத்தில் சன் பார்மா.. 983 கோடி ரூபாய் லாபம்..\nடெஸ்லா பங்குகளை விற்ற பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/beaten-avengers-collections-three-days-four-thousand-crores-collection/", "date_download": "2018-08-20T17:21:05Z", "digest": "sha1:DRVCOWBBTBAMKIAB4QOBYBK5BGZC4NPZ", "length": 14460, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அடித்து நொறுக்கும் அவெஞ்சர்ஸ் வசூல்... மூன்று நாளில் நாலாயிரம் கோடி - Beaten avengers collections ... Three days four thousand Crores collection", "raw_content": "\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nஅடித்து நொறுக்கும் அவெஞ்சர்ஸ் வசூல்… மூன்று நாளில் நாலாயிரம் கோடி\nஅடித்து நொறுக்கும் அவெஞ்சர்ஸ் வசூல்... மூன்று நாளில் நாலாயிரம் கோடி\nதமிழகத்தைப் பொறுத்தவரை படம் சூறாவளியாக சுழன்றடித்திருக்கிறது. சென்னையில் முதல் மூன்று தினங்களில் 405 காட்சிகளில் 2.56 கோடிகளை வசூலித்துள்ளது\nஅவெஞ்சர்ஸ் – இன்ஃபினிட்டி வார் திரைப்படம் பல சாதனைகளை படைக்கும், அதிக ஓபனிங்கை பெற்ற ஹாலிவுட் படம் என்ற சாதனையை படைக்கவும் வாய்ப்புள்ளது என சென்ற வாரம் எழுதியிருந்தோம். அது நடந்திருக்கிறது. முதலில் இந்தியாவில் இதன் வசூலைப் பார்ப்போம்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை படம் சூறாவளியாக சுழன்றடித்திருக்கிறது. சென்னையில் முதல் மூன்று தினங்களில் 405 காட்சிகளில் 2.56 கோடிகளை வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்த வரு�� சாதனையான தானா சேர்ந்த கூட்டத்தின் 2.38 கோடி வசூலை முறியடித்துள்ளது.\nஇந்திய அளவிலும் இந்தப் படம்தான் அடித்து வெளுக்கிறது. இதன் முதல் நான்கு நாள் வசூல்…\nமுதல்நாள் வெள்ளிக்கிழமை – 31.30 கோடிகள்\nஇரண்டாம்நாள் சனிக்கிழமை – 30.50 கோடிகள்\nமூன்றாம்நாள் ஞாயிற்றுக்கிழமை – 32.50 கோடிகள்\nநான்காம்நாள் திங்கள்கிழமை – 20.52 கோடிகள்\nமொத்தம் – 114.82 கோடிகள்\nயுஎஸ்ஸில் வியாழக்கிழமை நடந்த ப்ரீமியர் காட்சிகளில் சுமார் 39 மில்லியன் டாலர்களை வசூலித்து அதிகபட்ச ப்ரீமியர் காட்சி வசூலில் இந்தப் படம் நான்காவது இடத்தைப் பிடித்தது. வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாள் ஓபனிங் வசூலில் யுஎஸ்ஸில் இதுவரை முதலிடத்தில் இருந்த படம் ஸ்டார் வார்ஸ் – தி ஃபோர்ஸ் அவேகன்ஸ். 248 மில்லியன் டாலர்களை – அதாவது கிட்டத்தட்ட 1625 கோடிகளை முதல் மூன்று நாள்களில் இப்படம் வசூலித்தது. அதனை இன்ஃபினிட்டி வார் முடிறியடித்துள்ளது. முதல் மூன்று தினங்களில் இப்படம் யுஎஸ்ஸில் 257.70 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.\nஅத்துடன் பிற நாடுகளில் ஞாயிறுவரை தோராயமாக 382.82 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. மொத்தமாக 640.50 மில்லியன் டாலர்கள். சுமாராக நான்காயிரம் கோடிகளுக்கும் மேல்.\nஆஸ்ட்ரேலியா, இத்தாலி, இந்தியா உள்பட சில நாடுகளில் மட்டுமே இப்படம் வெளியாகியுள்ளது. ஹாலிவுட் படங்கள் அதிகம் வசூலிக்கும் ரஷ்யா, தென்கொரியா போன்ற நாடுகளில் இன்னும் வெளியாகவில்லை. முக்கியமாக சீனாவில் வரும் 11 ஆம் தேதியே படம் வெளியாகிறது. சீனாவில் படம் வெளியாகும் போது, படத்தின் வெளிநாடு வசூல் ஒரு பில்லியன் டாலர்களை சாதாரணமாக தாண்டும். அதேபோல் யுஎஸ்ஸில் 900 மில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்து யுஎஸ் வசூலில் ஸ்டார் வார்ஸ் – தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. அதனை இப்படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.\nகோலமாவு கோகிலா – ஓபனிங் குயினாக மாறிய நயன்தாரா\nத்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது..திரையில் முதன்முறையாக ரஜினியுடன்\nகோலமாவு கோகிலா படத்தை பார்த்த ரஜினி ரியாக்‌ஷன்\nபிக் பாஸ் தமிழ் 2 : இந்த வாரம் உண்மையாகவே வைஷ்ணவி இடம் காலியானதா\nதென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்: தேர்தலை 6 மாதம் ஒத்திவைக்க ஒப்புதல்\nசமந்தா வாழ்வில் ஏற்பட்ட யூ டர்ன் \nதுப்பாக்கியுடன் பிடிபட்ட நயன்தாரா … வெளியானது வீடியோ\nவரும் ஆனா வராது … பிரபல நடிகையை குறி வைத்த சிவகார்த்திகேயன்\nகேரளா வெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா உருக்கம்: ‘கிடுகிடுவென வீடு மூழ்கியது’\nகுரங்கணி காட்டுத் தீ விபத்து வழக்கு: வனத்துறை அதிகாரிகள் 31 பேர் இடமாற்றம்\nஎன்னுடைய பணத்தையே எடுக்கவிடாமல் தொந்தரவு செய்த வங்கி : சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் வாழ்வில் நடந்த சோகக்கதை\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nநூறு நிறுவனங்கள் கொண்ட குழுமமாக உள்ளதை முடிந்த வரையில் குறைத்து, நஷ்டம் தரும் நிறுவனங்களை மூடும் நடவடிக்கையால் டாடா குழுமத்திற்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இயக்குனராகிறார் இந்திரா நூயி\nஆண்களின் தனிக்காடாக இருந்த கிரிக்கெட் நிர்வாக உலகில், முதல் பெண் இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்திரா நூயி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nநல்லாசிரியர் விருது: செல்வாக்கும், பணமும்தான் அளவுகோலா\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nகோலமாவு கோகிலா – ஓபனிங் குயினாக மாறிய நயன்தாரா\nத்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது..திரையில் முதன்முறையாக ரஜினியுடன்\nகேரளாவிற்காக ஏஆர் ரகுமான் பாடிய பாடல்… வைரலாகும் வீடியோ\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/memes-on-madhavan-rss-311178.html", "date_download": "2018-08-20T16:57:25Z", "digest": "sha1:JA7P6IVV2XITP5QW2J225WF5OI67RJBY", "length": 8312, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "கைசெலவுக்கு பணம் கொடுக்க மாட்றா சார் அதான் விளையாடினேன்! | Memes on Madhavan and RSS - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கைசெலவுக்கு பணம் கொடுக்க மாட்றா சார் அதான் விளையாடினேன்\nகைசெலவுக்கு பணம் கொடுக்க மாட்றா சார் அதான் விளையாடினேன்\nஆக. 28ல் திமுக தலைவர் பதவிக்கு தேர்தல்\n அழகிரி அதிரடி குறித்து நெட்டிசன்ஸ் கமென்ட்\nசும்மாவே ஆடுவானுங்க.. இதுல கால்ல சலங்கை வேற கட்டி விட்டா..\nநீங்க பிக் பாஸா... இல்ல பிக் லூசா..\nமோகன் பகவத் பெருமை பேச்சு\nசென்னை : இன்றைய செய்தியில் தமிழக அளவில் சொந்த வீட்டிலேயே ஐடி ரெய்டு நாடகம் நடத்திய மாதவனின் நாடகமும் பரபரப்பாக பேசப்படுகின்றன. ஐடி நாடகத்தை அரங்கேற்றிய மாதவனை பலரும் கேலி செய்து வருகின்றனர். நம்ம ஸ்டைலில் சில மிம்ஸை பார்க்கலாம்.\nதமிழக செய்தியில் பரபரப்பாக பேசப்படுவது தீபாவின் கணவர் மாதவன் நடத்திய ஐடி நாடகம். சொந்த வீட்டுலயே நாடகம் நடத்திப் பார்த்த அவருக்கு என்ன பிரச்னையா இருக்கும்னு நினைச்சப்ப கிடைத்த விஷயங்களை வைத்து சில மீம்ஸ் உங்களுக்காக. பார்த்து என்ஜாய் பண்ணுங்க வாசகர்களே.\nதீபா கையில மாதவன் கிடைச்சா என்ன நடக்கும் என்று யோசித்து பாருங்கள். மாதவனை வீட்டை விட்டு அனுப்பியும் பார்த்தாச்சு, கட்சியிலேருந்து விரட்டியும் விட்டாச்சு ஆனா இவரு தொல்லை தாங்க முடியலையேனு நினைப்பாங்களோ தீபா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://albinsonjg.blogspot.com/2010/03/windows-azure-latest-downloading.html", "date_download": "2018-08-20T16:40:27Z", "digest": "sha1:MMDRHG27IQQIITXVR63Q27WJQYX2L264", "length": 11016, "nlines": 84, "source_domain": "albinsonjg.blogspot.com", "title": "albinson.JG: Windows Azure Latest Downloading Application", "raw_content": "\nவெகு காலமாக எதிர்பார்த்து வந்த ஆன்லைன் சாப்ட்வேர் அப்ளிகேஷன் சேவையினை மைக்ரோசாப்ட் வரும் புத்தாண்டு முதல் தர முடிவு செய்துள்ளது. ஜனவரி 1 முதல் விண்டோஸ் அஸூர் க்ளவுட் கம்ப்யூட்டிங் என்ற பெயரில் இந்த சேவை கிடைக்கும்.\nஇன்டர்நெட் மூலம் தங்களுக்குத் தேவையான சாப்ட்வேர் அப்ளிகேஷன் தொகுப்புகளையும், பைல்கள் சேவ் செய்து வைக்க டிஸ்க் இடத்தையும் பெற தற்போது மக்கள் விரும்பு கின்றனர். இதனால் பல தொல்லைகளிலிருந்து விடுபடுகின்றனர். எனவே இன்டர்நெட் சேவையினைக் கட்டணம் செலுத்திப் பெறுவது போல, இந்த சேவைகளையும் ஆன்லைனிலேயே பெற்றுப் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்த எதிர்பார்ப்பினை மைக்ரோசாப்ட் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு, ஓராண்டுக்கு முன் பரீட்சார்த்த அடிப்படையில் தந்து வந்தது. தற்போது இதனை முழுமையான கட்டமைப்பில் தர முடிவு செய்து, ஜனவரி 1 முதல் இதில் இறங்குகிறது. சென்ற வாரம் நடைபெற்ற மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் வல்லுநர்களின் ஆண்டுக் கூட்டத்தில், அப்பிரிவின் தலைவர் ரே ஓஸி அறிவித்தார்.\nமுதல் மாதத்தில் இந்த சேவை இலவசமாக வழங்கப்படும். பிப்ரவரி முதல் பயன்படுத்தப்படும் சேவைகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இந்த ஆன்லைன் சாப்ட்வேர் மற்றும் சேவை துறையில் மைக்ரோசாப்ட் நிச்சயம் பெரிய அளவில் இயங்க முடியும். தாமதமாகத்தான் இதனை மைக்ரோசாப்ட் இயக்க முன் வந்துள்ளது. ஏற்கனவே அமேஸான் (Amazon.com Inc) கட்டணம் பெற்றும் கூகுள் இலவசமாகவும் இந்த சேவையினை ஓரளவிற்கு வழங்கி வருகின்றனர்.\n1. திடீர் திடீரென எழுந்து வரும் பாப் அப் விளம்பரங்களிலிருந்து பொருட்களை வாங்க முயற்சிக்க வேண்டாம். ஸ்பேம் மெயில்களில் வரும் விளம்பரங்கள் எல்லாம் வேறு எதற்கோ உங்களை மாட்ட வைத்திடும் விளம்பரங்களே.\n2. உங்களுடைய இமெயில் முகவரி, இல்ல முகவரி, பேங்க் அக்கவுண்ட் எண், அதன் இணையதளத்தில் நீங்கள் பயன்படுத்தும் பெயர், பாஸ்வேர்ட் மட்டுமின்றி, உங்களுக்குத் தெரிந்த மற்றவர்களின் மேற்படி தகவல்களையும் வெப்சைட்டில் தரும் முன் பலமுறை யோசிக்கவும். உங்கள் பணம் சார்ந்த தகவல்களை தரவே வேண்டாம்.\n3. மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்க் கிழமையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வெப்சைட்டில் தரும் பேட்ச் பைல்களைக் கொண்டு, உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்திட மறக்க வேண்டாம்.\n4. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இன்ஸ்டால் செய்து இயக்காமல் இன்டர்நெட் தளங்களை பிரவுஸ் செய்திட வேண்டவே வேண்டாம். அண்மைக் காலத்திய அப்டேட் வரை பெற்ற பின்னரே,கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடவும்.\n5. பயர்வால் ஒன்றை இன்ஸ்டால் செய்திடாமல் இன்டர்நெட் பிரவுசிங் மேற்கொள்ள வேண்டாம்.\n6. மற்றவர்களின் கிரெடிட் கார்ட் எண், பேங்க் அக்கவுண்ட் எண் இவற்றைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டாம். இது வீணான பழியையும் கொண்டு வந்து சேர்க்கும்.\n7. இணையத்தில் உங்கள் பேங்க் அக்கவுண்ட் சார்ந்த தகவல்களைப் பயன்படுத்துகையில், அந்த தளம் தோன்றுகையில் டாஸ்க் பாரின் சிறிய பேட் லாக் போன்ற படம் தெரிந்தால் மட்டுமே தரவும். அல்லது அதன் முகவரியில் அந்த தளம் பாதுகாப்பானது என்பதற்கான அடையாளத்தைத் தேடவும். பெரும்பாலும் இதன் முகவரிகள் https: என எஸ் (s) என்ற எழுத்தையும் சேர்த்துக் கொண்டு தொடங்கும்.\n8.நைஜீரியா அல்லது மற்ற பிரபலமாகாத நாடுகளின் பேங்கர்கள் அல்லது பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு உங்களுக்கு வரும் இமெயில்களைப் படிக்காமலேயே நீக்கிவிடுங்கள்.\n9.இதனை பார்வேர்ட் செய்திடுங்கள் என்று வரும் மெயில்களை அலட்சியம் செய்துவிடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி கெட்ட பெயர் எடுக்காதீர்கள். எல்லாம் ஏமாற்றுவேலை.\n10. உங்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள் மற்றும் முக்கிய நாட்களின் தேதிகளை பாஸ்வேர்டாகப் பயன்படுத்த வேண்டாம்.\nஇது என்ன பத்து கட்டளையா என்று கேட்கிறீர்களா இன்னமும் சில பாதுகாப்பிற்கான வழிகள் உள்ளன. ஆனால் குறைந்த பட்சம் இதனைப் பின்பற்றவும்\nபென் டிரைவ்களை பாஸ்வோர்ட் கொடுத்து பாதுகாக்க..\nஎனக்கு தெரிந்த கணிப்பொறி நுணுக்கங்களை என்னால் முடிந்த அளவுக்கு நண்பர்களுக்கு பகிர்த்துகொள்வது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://albinsonjg.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-08-20T16:40:29Z", "digest": "sha1:PPRXGL2QK6HQ3QYDLH2FCW2HVYDMEBRB", "length": 4928, "nlines": 68, "source_domain": "albinsonjg.blogspot.com", "title": "albinson.JG: பர்சனல் போல்டர்களை பாதுகாக்க இலவச மென்பொருள்", "raw_content": "\nபர்சனல் போல்டர்களை பாதுகாக்க இலவச மென்பொருள்\nநமது பர்சனல் அல்லது முக்கியமான போல்டர்களையும் , கோப்புகளையும் பிறர் தெரிந்தோ தெரியாமலோ அழித்து விடவோ அல்லது பார்த்து விடவோ வாய்ப்புண்டு. விண்டோஸில் Hide வசதியை பயன்படுத்தினாலும் அதையும் எளிதாக பார்த்து விடலாம்.\nPassword Folder என்னும் மென்பொருள் உங்கள் பர்சனல் போல்டர்களுக்கு Password வைத்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பர்சனல் போல்டர்களை பிறரிடமிருந்து பாதுகாக்கலாம். இந்த மென்பொருள் எப்படி செயல் படுகிறது என பார்ப்போம்.\nமென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழே உள்ள விண்டோ தோன்றும்,இதன் மூலம் உங்கள் Password ஐ தேர்வு செய்து கொள்ளலாம்.\nபின்னர் தோன்றும் விண்டோவில் நீங்கள் பாதுகாக்க வேண்டிய போல்டர்களையும் , கோப்புகளையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nகீழே உள்ள Lock & Exit என்ற பட்டனை கிளிக் செய்தால் நீங்கள் தேர்வு செய்த போல்டர்களும் , கோப்புகளும் நீங்கள் கொடுத்த Password மூலம் பாதுகாக்கபடும்.\nபோல்டர்களை மறைத்தல்(Hide),படிக்க முடியாமல் செய்தல்(Deny Read),எந்த மாற்றங்கள் செய்ய முடியாமல் தடுத்தல்(Deny Write) போன்ற மூன்று வழிகள் மூலம் உங்கள் போல்டர்களை பாதுகாக்கலாம்.\nநீங்கள் பாதுகாக்கும் போல்டரை யாராவது பார்க்க நினைத்தால் கீழே உள்ளது போல் பிழைசெய்தி வரும்.\nநீங்கள் மீண்டும் பாதுகாத்த போல்டரை பார்க்க நினைத்தால் மென்பொருளை திறந்து போல்டரை தேர்வு செய்து Unlock என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.\nஇந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி Password Folder\nபர்சனல் போல்டர்களை பாதுகாக்க இலவச மென்பொருள்\nஎனக்கு தெரிந்த கணிப்பொறி நுணுக்கங்களை என்னால் முடிந்த அளவுக்கு நண்பர்களுக்கு பகிர்த்துகொள்வது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/special/6", "date_download": "2018-08-20T16:16:02Z", "digest": "sha1:GLTTN33HEUKOFQEOQ6FRX3QZVZU3CNSZ", "length": 16786, "nlines": 86, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nகாவல்துறையில் விஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி அளித்த புகார் குறித்து விசாரணை ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உண்மை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிரான்சிஸ் வைகை அணையிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் வி��யகாந்த் அஞ்சலி கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 72\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புடன் மு.க\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nநடிகைகளைப் பற்றி அவதூறு செய்தி:தினமலர் செய்தி ஆசிரியர் சிறையிலடைப்பு\nநடிகைகள் நளினி, சீதா, மஞ்சுளா, சிறீப்ரியா உள்பட பலர் விபச்சாரம் செய்வதாக அவர்களின் படங்களுடன் தினமலர் நாளிதழ் சில நாட்களுக்கு…\nஓவியங்கள் கட்டாயம் புரிந்துகொள்ளப்பட வேண்டிய அவசியம் இல்லை\nசென்னை எல்டாம்ஸ் சாலையில் மரங்களடர்ந்த பழமையான கட்டிடத்தில் உள்ளது Gallery Sri Parvati . அனுபவமுள்ள மூத்த ஓவியர்களுடன், துடிப்பான…\nதமிழ்ப் புதுக்கவிதை வெறும் வடிவமாற்றமல்ல:\nஉணர்வு நிலையில் ஏற்பட்ட பெயர்ச்சி என்ற கருத்துக்கு\nசந்தான ராஜ் - என் மரியாதைக்குரிய குரு\nசந்தான ராஜ் அமைதியாக இருப்பது நாம் செவிடோ என்று நினைக்க தோன்றும். அவர் அதிகம் பேசமாட்டார்.ஆனால் பேசினால் கத்தி போன்று…\nகருணாநிதியால் நடத்தப்படும் மாநாடு 9வது உலகத்தமிழ் மாநாடு என்ற தகுதியைப் பெற முடியாது - ஜெ\nகருணாநிதியின் உலகத் தமிழ் மாநாடு அறிவிப்பில் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் குறித்து எந்தவித தகவலும் இல்லை.சர்வதேச தமிழ் ஆராய்ச்சி…\nஇலங்கைத் தமிழருக்காக கூட்டு போராட்டம்:ஜெயலலிதா அறிவிப்பு\nஇலங்கை அரசை உலக நாடுகள் நிர்ப்பந்திக்கும் வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அதிமுக போராட்டத்தில்…\nஅரசியல்தான் நம்மை வீழ்த்தியது:தலைவன் களமாடுவான் நம்பிக்கை கொள். ஈழ விடுதலையை வெல்வோம்:சீமான்\nநாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்த இயக்குநர் சீமான் ஞாயிறன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.\nஎனக்கு முடிவு கட்ட பழ.நெடுமாறன் கோஷ்டியினர் சதி :முதல்வர் கருணாநிதி\nஈழத்தமிழர் பிரச்சினையில் பழ.நெடுமாறன் தவறான தகவல்களை பரப்புகிறார் என்று முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டி உள்ளார்.\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nபெரியார் அல்லது பெரியாரியம் அடிக்கடி நெருக்கடிக்கு உள்ளாகிறது. இந்த நெருக்கடி பார்ப்பனியத்தால், பார்ப்பனர்களால் ஏற்படுபவை அல்ல. அவர்களால் பெரியாரித்திற்கு நெருக்கடியை…\nதந்தை பெரியாரின் கருத்துக்களை சொன்னவர் கவிஞர் சர்வக்ஞர் - கருணாநிதி\n'தந்தை பெரியாரின் கருத்துக்களை, முன்பே எடுத்துச் சொன்னவர் கன்னட கவிஞர் சர்வக்ஞர். அவரது கருத்துக்களை நாங்கள் உள்ளத்தில் ஏந்தியுள்ளோம்.எந்த சதித்திட்டங்களுக்கும்…\nஇளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது - படைப்பாளிகளை பரிந்துரையுங்கள்\nநெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமி நினைவாக ஆண்டு தோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு விருதளிக்க முடிவு செய்து,2007 ஆம்…\nஉலகிலேயே மிகவும் ஆதிகுடிகளில் முதன்மையானவன் தமிழன்\nதிருச்சியில் ஒரு கால்சென்டரில் பணிபுரியும் விருமாண்டி பார்ப்பதற்கு சாதாரணமாகத்தான் இருக்கிறார். ஆனால் அவர் மனித இனம் உருவாகி பல இடங்களுக்கு…\nஅந்த நாட்களை நன்றாக நினைவிருக்கிறது. எண்பதுகளின் இறுதியான அது என் கல்லூரிப் பருவம். இசைப்பித்து தலைக்கேறியிருந்த காலம். என்னையும் சேர்த்து…\nகிங் ஆப் பாப் மைக்கேல் ஜாக்சன் மறைந்தார்\nஉலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களை தூக்கத்தில் ஆழ்த்திவிட்டு மைக்கேல் ஜாக்சன் மறைந்து விட்டார்.\nமைக்கேல் ஜாக்ஸன் கடைசி காலகட்டம்…\nதிமுகவில் கோஷ்டி அரசியல் - அழகிரி எச்சரிக்கை\n'கோஷ்டி அரசியல் நல்லதல்ல.கோஷ்டி மோதலுக்கு யார் காரணமோ அவர்களை தலைமையிடம் சொல்லி கழகத்தை விட்டு தூக்கி எறிவேன் 'என்று மத்திய…\nஅறிந்திலேன் இதுவரை - ராஜமார்த்தாண்டன்\nராஜமார்த்தாண்டன் - மனதின் கலைஞன் - ஹரன்பிரசன்னா\nகவிஞர் ராஜமார்த்தாண்டன் அகால மரணமடைந்துவிட்டார். அவரது ஆன்மா…\nதமிழ்க் கவிதை எவற்றிலிருந்து விலகி நிற்கின்றது:கவிதை ஒன்றுகூடல்\nகடந்த இரண்டாண்டுகளில் வெளிவந்த சில நவீன கவிதைப் பிரதிகளை முன்வைத்து ஆய்வுகளையும் உரையாடல்களையும் 'தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்' முன்னெடுக்கிறது.\nமே மாதம் 24ம் தேதி ஞாயிறு இரவு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின்…\nஎமது தமிழ் சொந்தங்களைப் பாதுகாக்க வேண்டும் : மக்களவையில் திருமா கன்னிப்பேச்சு\nகுடியரசுத் தலைவர் உரையில் இலங்கைத் தமிழர் பிரச்னை, தனியார் துறை இட ஒதுக்கீடு உள்பட்ட சில சிக்கல்களைப் பற்றி குறிப்பிடப்படவில்லை…\nசிறிலங்காவின் படை முகாம்களுக்குள் எமது இனம் படும் சித்திரவதைகள்\nசிறிலங்காவின் படை முகாம்களுக்குள் எமது இனம் படும் சித்திரவதைகள்\nசிறிலங்கா அரசு தற்போது தொடங்கியுள்ள…\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் தோல்வி:இந்தியா +21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் தோல்வி:இந்தியா +21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு\nவேலுப்பிள்ளை பிரபாகரன் வீரமரணம் அடைந்ததாக செ.பத்மநாதன் அறிவிப்பு :வைகோ மறுப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், எதிரிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்துவிட்டார் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சர்வதேச…\nமக்கள் துன்பப்படும்போது அவர்களுக்காக கடைசிவரை களத்தில் நிற்கிற போராளி பிரபாகரன்: பிரகாஷ் ராஜ்\nஉனக்கு என் ரத்தத்தை தருவேன்.\nஇந்தக் கலவலரங்களுக்குப் பின் மிச்சமிருந்தால்...'\nஈழத் தமிழருக்காக இனி நாங்கள் செய்யப் போவது....- திருமாவின் பிரத்யேக பேட்டி\n*தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் இயக்கத்தின் இலக்கும் அழிக்கப்பட்டுவிடவில்லை..\n*ஈழ பிரச்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு…\nஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம்\nதிர��விடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து, ஈழத் தமிழர் வாழ்வுரிமை…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://programme.mudhalseithi.tv/website/writers", "date_download": "2018-08-20T16:30:37Z", "digest": "sha1:SXSDSC4DRL6UWYZ6ZU5FEOZX6BLDRWAO", "length": 3333, "nlines": 42, "source_domain": "programme.mudhalseithi.tv", "title": " Mudhal Seithi", "raw_content": "\nமுதல் பக்கம் | எங்களை பற்றி | ஆசிரியர் குழு | தொடர்புக்கு | நீங்களும் பத்திரிக்கையாளர்தான் | இங்கு விளம்பரம் செய்ய\nதிமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nகலைஞர் கருணாநிதியின் உடல் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது\nதிமுக தலைவர் கருணாநிதி காலமானார் | திமுக தலைவர் கருணாநிதி காலமானார் | சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி | கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு | கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி | கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது\nசெய்திகள்ADVERTISEMENTதினபலன்கள்தேவ ஆராதனைஇசை சங்கமம்சட்டம் என்ன சொல்கிறதுNEWS IN ENGLISHவிளையாட்டுச் செய்திகள்பேட்டிகள்மகளிர் பக்கம்\nசெய்திகள்ADVERTISEMENTதினபலன்கள்தேவ ஆராதனைஇசை சங்கமம்சட்டம் என்ன சொல்கிறதுNEWS IN ENGLISHவிளையாட்டுச் செய்திகள்பேட்டிகள்மகளிர் பக்கம்சென்னை மழைசினிமாFashion Showமருத்துவம்DOCUMENTARYகல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keerthivasan.in/2009/05/everybody-loves.html", "date_download": "2018-08-20T17:05:28Z", "digest": "sha1:XIUMTXDD2LB4AQDZGE7HRQATF53KWHV2", "length": 14280, "nlines": 51, "source_domain": "www.keerthivasan.in", "title": "Welcome To Your Senses: Everybody loves ஸ்ரீகுமார் !", "raw_content": "\n\" என்ற குரல் கேட்கிறது, இடதுபுறத்திலிருந்து.\nவெளிச்சம். ஒரு மத்திய தர ஃப்ளாட்டின் ஒரு ஹால் தெரிகிறது. நடுவில் மூன்று பேர் அமரக்கூடிய ஒரு சோபா. அதன் மீது இன்றைய நியூஸ் பேப்பர்.. அதன் மீது டி.வி. ரிமோட் தலைகுப்புற வைக்கப்பட்டிருக்கிறது. அதன் முன்னே ஒரு டீபா.. மேலே களேபரமாக புஸ்தகங்களும், நேற்றிரவு கழட்டிப்போட்ட துணிமணிகளும் ஒரு டெலிபோனும் தெரிகின்றன. ஆஃப் வொயிட் நிறத்தில் தெரியும் சுவர்களில் ஒரு பெரிய சுவர்க் கடிகாரம் ஒன்பதே கால் என மணி காட்டுகிறது. வலது புறத்தில் வாசற்கதவு தென்படுகிறது. இடதுபுறத்தில் சமயற்கட்டி��் வாசல் தெரிகிறது.\n\"ஐ ஜஸ்ட் ஹேட் யூ,... \" என்று மறுபடியும் குரல் கேட்கின்றது. இடப்புற வாயில் வழியாக காதை மூடிக்கொண்டே ஸ்ரீ என்கிற ஸ்ரீகுமார் வெளிவருகிறான். காலர் இல்லாத சாம்பல் நிற டீ ஷர்டும் கறுப்பு நிற ஷார்ட்ஸும் அணிந்திருக்கிறான். ஹாலுக்கு வந்து கசங்கிய நியுஸ் பேப்பரை எடுத்து அவசரமாக படிக்கப் பிரிக்கிறான். ரிமோட்டை எடுத்து நம்மை நோக்கி அழுத்துகிறான். டி.வியில் கிரிக்கெட் இரைச்சல் கேட்கின்றது.\nஇடது சமயல் வாயில் வழியாக வஸந்தி சிகப்பு நிற சுடிதார், துப்பட்டா இன்றி வேகமாக வெளிவருகிறாள். எரிச்சலாக நம்மை நோக்கிப் பார்க்கிறாள். பின் பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீயைப் பார்க்கிறாள். கோபமாக கைகளை இடுப்பில் வைத்துக்கொள்கிறாள். சோபாவிலிருந்து ரிமோட்டை விருட்டென எடுத்து நம்மை நோக்கிக் காட்டுகிறாள். இரைச்சல் சப்தம் நிற்கிறது. ஸ்ரீ கவனிக்காமல் பேப்பரை புரட்டுகிறான். ரிமோட்டை சோபாவில் எறிந்துவிட்டு, ஸ்ரீயின் கையில் இருந்த பேப்பரைப் பிடுங்கி நடுவாகில் சுக்குநூறாகக் கிழிக்கிறாள்.\nஸ்ரீ என்கிற ஸ்ரீகுமார் இமைகொட்டாமல் அவளையே பயத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறான். எரிக்கும் பார்வையில் பாவனையாக மூச்சை இழுத்து வாங்கிக்கொண்டிருந்தாள் வஸந்தி.\nகைகள் இரண்டையும் வானத்தை நோக்கி விரித்து \"ஆதி மூலமே...\" என்று கத்துகிறான் ஸ்ரீ.\n\"கரெக்ட்.. உன்னை இனிமே அந்த கடவுள்தான் காப்பாத்தனும். \" என்று சொல்லி சோபாவில் இருந்த ஒரு குஷனை எடுத்து அவன் மீது எறிந்தாள், வஸந்தி.. தடுத்தபடி சாய்கிறான், ஸ்ரீ என்கிற ஸ்ரீகுமார்.\nபல மெகாசீரியல்கள் பார்த்துப் பழகிய உங்களுக்கு, கொஞ்சம் சிக்கனமாக முன்கதைச் சுருக்கம் சொல்ல விழைகிறேன். ஸ்ரீகுமார் பற்றியும் வஸந்தி பற்றியும் ஆயாசமாக கதையின் போக்கில் தெரிந்துகொள்ளலாம். ஆனால், முக்கியமாக நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது அவர்கள் இருக்கும் இந்த வீட்டைப் பற்றி. அதற்காக கொஞ்சம் கதையின் போக்கிலிருந்து வெளியேவந்து எந்தக் கதையின் ஆரம்பத்திலும் தோன்றும் இயல்பான அறியாமையை அகற்றிவிட்டு ஸ்ரீகுமார்-வஸந்தியின் சண்டை முடியும் முன் சேர்ந்துகொள்வோம்.\nஸ்ரீ என்கிற ஸ்ரீகுமார் வஸந்தியை லோல்பட்டு காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டான். இருவர் வீடும் எதிரெதிர் துருவங்கள். அதா���து ஒரே தெருவில் எதிரெதிர் வீடு. வடக்கு பார்த்து நின்ற வீடு ஸ்ரீயின் அப்பா வேதமூர்த்தியினுடையது. தெற்கு பார்த்து நின்ற வீடு வஸந்தியின் அப்பா தாமஸ் ஆல்வரன்ஸினுடையது. தந்தைகள் இருவரும் நெடு நாள் நண்பர்களாக இருந்தார்கள் (இறந்தகாலம்).\nஸ்ரீயின் வீட்டில் பாதி மனதாக ஒத்துக்கொண்டார்கள். வஸந்தியின் வீட்டில் முழுமனதாக ஒத்துக்கொண்டு திருமணத்திற்குப் பின் பாதி மனதாக மாறிவிட்டார்கள். இரண்டிற்கும் காரணம் அம்மாக்கள். மிசஸ் கோமதி வேதமூர்த்தியும் மிசஸ் டெய்சி தாமஸும் சில சமயம் இழைவார்கள்.. சில சமயம் குழைவார்கள்.. பாக்கி சமயங்களில் கிழி கிழி என்று கிழித்துவிடுவார்கள். யதார்த்தமான பல மிடில் கிளாஸ் அண்டை அயலார் நட்பு மாதிரிதான் இவர்களுடையதும்.\nகல்யாணம் இந்து முறைப்படி நடந்தது. வஸந்தி எதிர்வீட்டுக்கு புகுந்தாள். வஸந்தியை மருமகள் என்ற முறையில் எதிர்பார்க்காததாலும், தன் உத்தம புத்திரனாகிய ஸ்ரீயை மயக்கிய மினுக்கி என்று நம்புவதாலும், இன்னும் முக்கியமாக அந்த டெய்சியின் மகளாக இருந்ததாலும் வஸந்தியை மனதிற்குள் கருவினாள். வஸந்தி இந்த விஷயத்தை வேறு விதமாக அனுகினாள். இன்கம் டேக்ஸைக் காரணம் காட்டி புதிதாக வீடு வாங்கி தனிக்குடித்தனம் போகலாம் என்ற யோசனையை அப்பாவி ஸ்ரீயின் ஞானத்தில் உதயமாகச் செய்தாள்.\nஸ்ரீயும் வஸந்தியும் தனிக்குடித்தனம் போனால்தான் நல்லது என்று ஒன்றுகூடி முடிவு செய்தார்கள். ஆனால், அதில் ஸ்ரீக்கும் வஸந்திக்கும் ஏக வருத்தம்.\nகாரணம், தனிக்குடித்தனம் போக இருவர் வீட்டிலும் முடிவு செய்த இடம் அதே தெருவில் வடமேற்காக வாசல் பார்த்திருக்கும் ஒரு ஃப்ளாட்டின் முதல் மாடியின் ஒரு வீட்டை. வேறு பெரிய வழி இல்லாததால், முப்பது இலட்ச ரூபாய்க் கடன் பத்திரத்தோடு க்ரஹப்ரவேசம் செய்தான் ஸ்ரீ என்கிற ஸ்ரீகுமார். வீட்டின் பெயர் \"சமந்த பஞ்சகம்\" என்று வைத்தார் வேதமூர்த்தி. யாருக்கும் புரியவில்லை.\nஇத்தனை கதாபாத்திரங்களில் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை, ஸ்ரீ என்கிற ஸ்ரீகுமாரை அனைவரும் சம அளவில் நேசித்தார்கள்.\nஇந்த முன்னுரை போதும் என்பதாலும், ஒரு நாளில் தோன்றி மறையும் இருபது சண்டைகளில் ஒன்றான மேற்கண்ட சண்டை முடியப்போவதாலும் இந்த உரையை இத்துடன் முடித்துக்கொண்டு மறுபடியும் ஹாலுக்குச் செல்வோம்.\nஉங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-20T16:12:22Z", "digest": "sha1:WY32BBUWYW3KKWPNIWG7WAZGOJ44VB7S", "length": 8866, "nlines": 116, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலமே மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும் சுயேச்சைக்குழு! | vanakkamlondon", "raw_content": "\nவிசேட நிதி ஒதுக்கீட்டின் மூலமே மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும் சுயேச்சைக்குழு\nவிசேட நிதி ஒதுக்கீட்டின் மூலமே மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும் சுயேச்சைக்குழு\nவிசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதன் மூலமே மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியுமே தவிர பிரதேச சபைகளின் நிதியினை கொண்டு பணிகளை முன்னெடுக்க முடியாது என கிளிநொச்சி சுயேச்சைக் குழு பிரதேச சபை உறுப்பினர்கள் ஆளுநரிடம் தெரிவித்துள்ளனர்.\nகடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பில் சுயேட்சை குழுவாக போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.\nநேற்று(09.08.2018) மாலை 5 மணி அளவில் யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிளிநொச்சி கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் உள்ளிட்ட பிரதேச சபைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nகுறித்த சபைகளில் நிதிப்பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதனால் அப்பிரதேச மக்களுக்கு தகுந்த சேவைகளை வழங்குவது தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்த சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் கழிவகற்றல் நடவடிக்கையை மேற்கொள்வதற்கு போதிய வாகன வசதிகள் இல்லை எனவும் தெரிவித்தனர். அத்தோடு அதனைப் பெறுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.\nமேலும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் அதற்காக ஆளுநர் மத்திய அரசின் ஊடாக உதவி���ினை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.\nஇச் சந்திப்பில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் சிரோஸ்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்\nPosted in இலங்கை, விசேட செய்திகள்\nதாய்லாந்து இளவரசி உலக சமஸ்கிருத விருதுக்கு தேர்வு\nஓடும் காரில் தனக்குத் தானே பிரசவம் பார்த்த இளம் பெண்\nஆனந்த சுதாகரனின் விடுதலைக்கு வடமாகாண சபையின் முயற்சி\nகேரள கஞ்சாவுடன் 2 பெண்களும் ஒரு ஆணும் கைது\nசர்ச்சையை ஏற்டுத்தியதற்காக மன்னிப்பு கோரினார் தலாய்லாமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/foreign-refugee.html", "date_download": "2018-08-20T16:08:40Z", "digest": "sha1:GMDU2QDVFDKMYAD4CSFEHOAG4MWBJKJP", "length": 18637, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "தனது வாழ்க்கையை முழுமையாக மறைக்கும் புலம்பெயர் மனிதனின் பொய் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதனது வாழ்க்கையை முழுமையாக மறைக்கும் புலம்பெயர் மனிதனின் பொய்\nபெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு.\nமுப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்வு எந்த மகிழ்ச்சியும் அற்ற திறந்த வெளிச் சிறை.\nஎப்போதாவது நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் போது மூக்கு முட்டக் குடித்துவிட்டு வீடு செல்வதோ, வங்கிகளில் கட���்பெற்று பூப்புனித நீராட்டு விழா, ஐம்பதாவது பிறந்ததினம் ஆலயத்திருவிழாக்கள் போன்றவற்றைக் கொண்டாடுவதோ புலம்பெயர் நாடுகளில் மகிழ்ச்சியாகக் கருதப்படுகிறது. பல வருடங்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழ்பவர்கள் இந்த அவலமான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடுகின்றனர்.\nமனிதர்களோடு மனிதர்கள் உறவாடாத சிறை ஒன்றை விலைகொடுத்துத் தாமே வாங்கிக் கொண்டு அதற்கு முடங்கிப் போகின்றனர். எலும்பை உறையவைக்கும் குளிரில் சுமக்கமுடியாத உடையணிந்து சிறையிலிருந்து வெளியேவரும் மனிதன், நாளாந்த வாழ்க்கையை ஓட்டுவதற்காக சில வேளைகளில் பதினைந்து மணி நேரங்கள் வரை வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.சில குடும்பங்களில் கணவன் மனைவி பிள்ளைகள் ஒன்றாக சந்தித்து கொள்வது ஒன்றாக உணவருந்துவது சில நாட்களில் மட்டும் என்ற கசப்பான உண்மையும் உண்டு\nஇரண்டாயிரம் யூரோ வரை ஊதியம் பெறுகின்ற ஒரு குடும்பத்திற்கு வேலையையும் பணத்தையும் தவிர வேறு எந்த உலக அறிவும் கிடைக்காது. பிட்சா உணவகத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு கோதுமை மாவை எப்படி எல்லாம் ஊதிப் பெருக்கலாம் என்று தெரிகிற அளவிற்கு தான் வாழும் நாட்டின் வரலாற்றில் சிறு பகுதியாவது தெரிந்திருக்காது. தனது இரண்டாயிரம் ஊதியத்தில் வீட்டு வாடைகைக்காகவோ, வங்கிக் கடனுக்காகவோ 1200 யூரோக்கள் வரை தொலைந்துபோக மிகுதி 800 யூரோவில் ஒருபகுதி மின்சாரக் கட்டணம் தொலைபேசி எனச் செலவழிந்து போக எஞ்சிய பணத்தில் உணவு உடை என்ற எஞ்சிய செலவுகளை முடித்துக்கொள்கிறார்.\nஇவை அனைத்திலும் சிக்கனமாக வாழ்ந்தால் ஒரு வருடத்தின் முடிவில் இலங்கைக்கோ அல்லது இந்தியாவிற்கோ செல்வதற்கான பயணச் சீட்டிற்குப் பணத்தைச் சேமித்துக்கொள்கிறார்.\nஇவற்றுள் அனைத்து உண்மைகளும் இலங்கையிலிருப்பவர்களுக்கு மறைக்கப்படுகின்றது. தாம் புலம்பெயர் நாடுகளில் மன்னர்கள் போல வாழ்வதாக பொய்யைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இதன்மூலம்தங்களை தாங்களே பெருமைப்படுத்தும் அறிவீனமும் மறைந்த நிற்கின்றது\nஇலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பா என்பது செல்வம் கொழிக்கும் சொர்க்கபுரி என்ற விம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வாழ்பவர்கள் மன்னர்கள் போல வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற தவறான புனைவுகளின் கனவுகளில் மக்கள் வாழ்கிறார்கள். இந்�� எதிர்பார்ப்பை புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு விடுமுறைக்குச் செல்பவர்கள் திருப்திப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.\nஅதற்காக தாம் வாழும் வாழ்கையை மறைத்து ஒரு நாடக வாழ்வியலை தெரிந்தே செயல்ப்படுத்துகின்றனர் விடுமுறைக்குச் செல்லும் ஒருவருக்கும் இலங்கையிலிருக்கும் சாமானிய மனிதனுக்கும் இடையே தவறான புரிதல்களை அடிப்படையாககொண்ட போலியான உறவு ஒன்று ஏற்படுகிறது. தனது வாழ்க்கையை முழுமையாக மறைக்கும் புலம்பெயர் மனிதனின் பொய் இந்த இருவருக்கும் இடையே ஒரு இரும்புத் திரையை ஏற்படுத்துகின்றது.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற��றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/how-leena-mariya-paul-cheated-chennaities-176199.html", "date_download": "2018-08-20T16:35:17Z", "digest": "sha1:WC5VQ4UUXMVDNDF4DHJPV6UM6JHFXRDS", "length": 14739, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'மோசடிகளின் ராணி' லீனா மரியா பால் சென்னை கோடீஸ்வரர்களை வீழ்த்திய கதை! | How Leena Mariya Paul cheated Chennaities? | 'மோசடிகளின் ராணி' லீனா மரியா பால் சென்னை கோடீஸ்வரர்களை வீழ்த்திய கதை! - Tamil Filmibeat", "raw_content": "\n» 'மோசடிகளின் ராணி' லீனா மரியா பால் சென்னை கோடீஸ்வரர்களை வீழ்த்திய கதை\n'மோசடிகளின் ராணி' லீனா மரியா பால் சென்னை கோடீஸ்வரர்களை வீழ்த்திய கதை\nபார்க்க கொஞ்சம் அமலா பால் மாதிரிதான் தெரிகிறார் இந்த லீனா மரியா பால். முகம்தான் பால் வடிகிற மாதிரி இருக்கிறதே தவிர, அம்மணி செய்துள்ள வேலைகள் அடேங்கப்பா ரகம்.\nஇவரும் இவரது காதலன் பாலாஜி என்கிற சந்திரசேகரும் ச���ர்ந்து ஆள்மாறாட்ட மோசடிகளில் ஈடுபட்டு பல கோடியை அபேஸ் செய்துள்ளனர்.\nஅதுமட்டுமல்ல, ஐஏஎஸ் அதிகாரிகளைப் போல வேடமிட்டு, பல பெரும்புள்ளிகளிடம் பல கோடிகளை முதலீடு என்ற பெயரில் பெற்று ஏமாற்றியுள்ளனர். கனரா வங்கியின் சேர்மன் என்று நடித்து ரூ 19 கோடியை சுருட்டியுள்ளனர்.\nஇப்படி சுருட்டிய பணத்தில்தான் பலகோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம், மினி கூப்பர், பிஎம்டபிள்யூ என உலகின் காஸ்ட்லியான கார்கள் அனைத்தையும் வாங்கி அனுபவித்து வந்துள்ளனர்.\nலீனாவின் காதலன் பாலாஜி என்கிற சந்திரசேகர் சென்னையைச் சேர்ந்தவர்தான். இவர்கள் அரங்கேற்றிய மோசடிகள் அனைத்தும் சென்னையைச் சேர்ந்தவர்களிடம்தான்.\nஇருவரும் லிவிங் டுகெதர் என்ற முறையில் தாலி கட்டாமலேயே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.\nசென்னையில் செய்த மோசடிகளை போலீசார் ஸ்மெல் பண்ணிவிட்டதை தெரிந்து கொண்டதுமே இங்கிருந்து இருவரும் தப்பி விட்டனர்.\nகடந்த மே 12-ம் தேதி லீனாவும் பாலாஜியும் தெற்கு டெல்லியில் உள்ள இந்த பண்ணை வீ்ட்டை மாதம் ரூ 4 லட்சம் வாடகை பேசி குடிவந்துள்ளனர். அப்போது உள்ளூர் போலீஸிடம் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை விசாரணைக்காகக் கொடுத்துள்ளனர்.\nரூ 19 கோடி கனரா வங்கி மோசடியில் லீனாவுக்கும் தொடர்பிருப்பதை போலீசார் பல மாநில போலீசுக்கும் தகவலாகக் கொடுத்துள்ளனர். அப்போதுதான் லீனா மீது டெல்லி போலீசாருக்கு சந்தேகம் வந்து, அவரைத் தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.\nஆயுதம் தாங்கிய ஆறு செக்யூரிட்டிகள்:\nபண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்தாலும், தொடர்ந்து அங்கு தங்குவதைத் தவிர்த்த லீனா - பாலாஜி ஜோடி, அடிக்கடி டெல்லியில்தான் தங்கியிருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஆயுதம் தாங்கிய ஆறு செக்யூரிட்டிகள் வேறு. இந்த ஆயுதங்களுக்கு ஹரியானாவில் லைசென்ஸ் பெற்றுள்ளனர்.\nநேற்று செவ்வாய்க்கிழமை காதலன் பாலாஜியுடன் வசந்த்கஞ்ச் பகுதியில் உள்ள ஆம்பியன்ஸ் மாலுக்குப் போய் திரும்பிய லீனாவைப் பின் தொடர்ந்த போலீஸ், அதிரடியாக பண்ணை வீட்டில் புகுந்துவிட்டனர்.\nவிலையுயர்ந்த கார்கள், ஆயுதங்கள் பறிமுதல்:\nஇருவரையும் கைது செய்ததோடு, அங்கிருந்த விலையுயர்ந்த கார்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.\nலீனா - பாலாஜியின் பணம் மற்றும் வங்கிக் கணக்கு விவர��்கள், சினிமா வட்டார நண்பர்களின் விவரங்களை இப்போது ஆராய்ந்து வருகின்றனர்.\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\nமீண்டும் பண மோசடியில் சிக்கும் பவர்ஸ்டார்\nபண மோசடி... வேந்தர் மூவீஸ் மதன் மீது குவியும் புகார்கள்\nசினிமா தயாரிக்கிறேன் என்ற பெயரில் ஒரு நூதன மோசடி\nரூ 300 கோடி மோசடி.. எஸ்எஸ்ஆர் மகள் புகார்... ரியல் எஸ்டேட் உரிமையாளர் - மகன் கைது\nவிநியோகஸ்தர் சிங்காரவேலன் மீது தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார்\nகுழந்தைகளின் ஆயாக்களுடன் ஹாயாக இருந்த பிரபல நடிகர்கள்\n'விஜய்யோட போட்டோ எடுக்கணுமா... ரூ 2 ஆயிரம் கொடுங்க..' - இப்படி ஒரு வசூல் வேட்டை\nஇயக்குநர் மிஷ்கின் பெயரில் ஒரு மோசடி... உஷார் மக்களே\nஇரிடியம் மோசடி பின்னணியில் ஒரு புதுப்படம்... இருக்கவே இருக்கார் பவர் ஸ்டார்\nஎன் பெயரில் மோசடி நடக்கிறது - காஜல் அகர்வால் ஆவேசம்\nஒரு ஜீரோவை தொழிலதிபராக்கிய இளையராஜா மீது சேறு பூசும் அகி மியூசிக்\nஅரண்மனை கதை காப்பி.. ரூ 50 லட்சம் மோசடி செய்ததாக சுந்தர் சி மீது தயாரிப்பாளர் புகார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசின்ன கேப்டனுக்காக கதைக்கேட்கும் தளபதி\nகிராபிக்ஸ் வேலையில் சிக்கல்.. அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோகிறது 2.0\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/tamil-nadu/pon-radha-krishnan-comment-2-thousand-rupees-1077074.html", "date_download": "2018-08-20T17:13:03Z", "digest": "sha1:GG4HBFUNQ4HE5GBF3OFYVMSBLVDDLY6I", "length": 6365, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் இல்லை: பொன்.ராதா! | 60SecondsNow", "raw_content": "\n2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் இல்லை: பொன்.ராதா\nபுதிய 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை என மக்களவையில் மத்திய இணைய��ைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மக்களவையில் எதிர்க்கட்சிகள் இது தொடர்பான கேள்வி எழுப்பினர். அருண் ஜெட்லி இல்லாததால் நிதித்துறையின் இணையமைச்சர் என்ற முறையில் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த தகவலை வெளியிட்டார்.\nகூட்டுறவு வங்கி மேலாளரை சுட்டு ரூ.12 லட்சம் கொள்ளை\nஅரியானாவில் மில்க்பூர் என்ற இடத்தில் கூட்டுறவு வங்கி மேலாளரை சுட்டுவிட்டு அவரிடம் இருந்து ரூ.12 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கூட்டுறவு வங்கி மேலாளர் ராம்பால் என்பவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் இரண்டு பேர் துப்பாக்கியில் சுட்டுவிட்டு பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் கூட்டுறவு வங்கி மேலாளர் உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.\nஹஜ் யாத்திரை வருவோருக்கு நோய் பரவும் அபாயம் இல்லை: சவுதி அரசு\nசவுதியில் உள்ள மெக்காவில் ஐந்து நாள் ஹஜ் யாத்திரை கடந்த வாரம் தொடங்கியது. இந்த புனித யாத்திரையில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து மெக்காவில் குவிந்து வருகின்றனர். தற்போது மெக்காவில் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலானவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் மழை காரணமாக நோய் பரவும் ஆபத்து இல்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nசேலத்தில் 'ஜெப்ரானிக்ஸ் டிஜிட்டல் ஹப்' \nதொழில்நுட்பம் - 18 min ago\nதகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் கம்பியூட்டர் உதிரி பாகங்கள் வழங்குவதில் முன்னணியில் இருந்து வரும் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம், சேலம் மாவட்டத்தில் டிஜிட்டல் ஹப் என்ற பெயரில் பிரம்மாண்ட விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை ஜெப்ரானிக்ஸ் இந்தியாவின் இயக்குநர் ராஜேஷ் தோஷி திறந்துவைத்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/special/7", "date_download": "2018-08-20T16:15:38Z", "digest": "sha1:7EXZHIXJGOICZT5V3ELENHN7333L3ZUA", "length": 16584, "nlines": 84, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nகாவல்துறையில் விஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி அளித்த புகார் குறித்து விசாரணை ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உண்மை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிர���ன்சிஸ் வைகை அணையிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 72\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புடன் மு.க\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nவிதியே...விதியே...தமிழ்ச்சாதியை என்ன செய்ய போகிறாய்\nஅவரை பார்த்து-பேட்டி கண்டு பழகிய காரணத்தால்-அவர் பின்னர் எடுத்த 'முடிவுகளை கண்டு' இது சரியாக இருக்குமா \nவிடுதலைப் புலிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்\nவிடுதலைப் புலிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் மற்றும் இந்த சூழலில் விடுதலைப் புலிகளால் மக்களை எவ்வாறு அணிதிரட்டி அதற்கான தலைமையை…\nதாக்குதலை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் - ஒபாமா\nஇலங்கையில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரைப் பறித்துள்ள கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று அமெரிக்க அரசு அதிபர் பாரக்…\nசாவு வீட்டில் அழும்போது இலக்கண சுத்தமாகவா அழ முடியும்\nமூன்றாவது முறை கைது செய்யப்பட்டு எழுபது நாட்கள் புதுச்சேரி சிறையில் கழித்து சென்னை திரும்பியிருக்கிறார் சீமான். சிறை மீண்ட சீமானிடம்…\nஇலங்கைப் பிரச்சினைக்கு தனி ஈழம் ஒன்றுதான் தீர்வு :ஜெ\nஅதிமுக ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைந்தால் இந்த தனி தமிழ் ஈழத்தை அதிமுக நிச்சயம் உருவாக்கியே தீரும் என அதிமுக…\n'குமுதம்' பத்திரிகையில் பல வருடங்களாக 'அரசு பதில்கள்' எழுதி வந்த கிருஷ்ணா டாவின்ஸி…\nபணநாயகத்துக்கு வளைந்து கொடுக்கும் ஜனநாயகம்..\nஇந்தியாவின் நிதிஅமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலில் நின்றபோது, தி.மு.க. சார்பில் உடுமலை நாராயணன் அவரை எதிர்த்து நிற்பதாக…\nதமிழக வாக்காளர்களே... உங்கள் விலை என்ன\nதேர்தல் என்றால் அதில் பணக்காரர்களையே வேட்பாளர்களாக நிறுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்தத் தேர்தலும் அதற்கு விதிவிலக்கல்ல. வீடு தேடி…\nஇலங்கை அரசு அதிக தவறிழைத்து விட்டது:ப.சிதம்பரம்\n'இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது மனிதாபிமான ஒன்று ,அங்குள்ள தமிழர்களின் உயிர்களை காப்பாற்றுவது மிகவும் அவசியமானது.\nமத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புகிறேன்:பாரதிராஜா\nஇலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாததை கண்டித்து, மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புவதாக பாரதிராஜா…\nஇந்தியா பெரும் தவறு செய்துவிட்டது - வவுனியா சென்றுவந்த ஸ்ரீஸ்ரீரவிசங்கர்\nஇலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்திய அரசு பெரும் தவறு இழைத்துவிட்டது என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கூறியுள்ளார்.…\nபிரபாகரன் பயங்கரவாதி அல்ல,எனது நல்ல நண்பர் - கருணாநிதி\n19/04/2009 அன்று என்.டி.டி.வி.க்கு முதல்-அமைச்சர் கருணாநிதி பேட்டி அளித்த போது\nவிடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பற்றி…\nஇந்தியாவில் சனநாயகத்தின் எதிர்காலம் என்ன \n'இந்தியால் சனநாயகம் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் என்ன ' என்கிற தலைப்பு எனக்குத் தரப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா இப்பொழுதே ஒரு சனநாயக…\nஅதிமுக அணிக்கு 34.9 சதவீத ஆதரவு, திமுக அணிக்கு 34.5 சதவீத ஆதரவு\nலயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக அணிக்கும், அதிமுக அணிக்கும் கடுமையான போட்டி…\nதவறான பேர்வழிகளின் விடுதலைப் புலிகள் உறவால் இலங்கைப் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை- கருணாநிதி\n'விடுதலைப் புலிகள் தமிழகத்தின் தவறான பேர்வழிகளின், தவறான பேச்சைக் கேட்டு, தவறான முறைகளைக் கடைப்பிடித்த காரணத்தால்தான், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை…\nபிரபாகரன் தோற்றால் என்ன செய்யவேண்டும் - மகிந்தவுக்கு கருணாநிதி வேண்டுகோள்\nஇலங்கையில் போரின் முடிவு எப்படியிருந்தாலும்- ராஜபக்சே எண்ணுவதைப்போல இருந்தாலும்- பிரபாகரனின் படைக்கு அழிவு ஏற்பட்டாலும் - பிரபாகரன் தோல்வியுறுத்தாலும்- போரஸ்…\nஅஞ்சா நெஞ்சன் மீது அச்சமில்லை:மார்க்சிஸ்ட்\nதமிழக முதல்வர் மார்க்சிஸ்ட்களால் அழகிரிக்கு ஆபத்து என்று தனது கடிதத்தில் எழுதியிருந்தார்.இதற்கு பதிலளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…\n'வங்கத்தில் துப்பாக்கி ஏந்தி வாக்கு சேகரிக்கும், தொண்டர்கள் மதுரையில் அழகிரியை என்ன செய்வார்களோ ஏது செய்வார்களோ.அழகிரியைப் பற்றி எனக்கே அல்லவா,…\nகவிஞர் சி.மணி - அஞ்சலி\nதமிழ்க் கவிஞர்களுள் முக்கியமானவரான சி.மணி (72) திங்கள்கிழமை அதிகாலை சேலத்தில் காலமானார்.\nகருணாநிதியின் இரண்டு பேட்டிகள்:காய்ந்துபோன செய்தியாளர்கள்\nதிமுகவின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பின்னர், மாலை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி செய்தியாளர்களையும் சந்தித்தார். இதில் அனைத்து வகை…\nஇலங்கையில் வெளிப்படையான இனவெறிப் போர் நிகழ்த்தப்படுகிறது:அருந்ததிராய்\nஇலங்கையில் மிகப் பெரிய மனித அவலம் நடந்துவரும் நிலையில், அதைப் பார்த்துக்கொண்டு அமைதி காப்பது பயங்கரமானது என்று எழுத்தாளர் அருந்ததிராய்…\nவெட்டப்படவுள்ள ஆட்டின் மனநிலையில் இருக்கிறோம் - வன்னியிலிருந்து ஒரு கடிதம்\nவன்னியில் எட்டாவது இடப்பெயர்வாக முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில் துன்பத்துடன் வாழும் நா.தயாபரன் என்பவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றை ஈழத் தமிழர்…\n'கவி வரி மீறி........'அப்பாஸுக்கு ஒரு அஞ்சலி\n`பதிவுகள்’கவிதைப் பட்டறை பற்றிய பிரஸ்தாபம் ஆரம்பித்ததும் அல்லது முன்னேற்பாடுகளைத் தொடங்கியதும் எப்படித்தான் தெரியுமோ, முதல் தொலைபேசி அழைப்பு அப்பாஸிடம் இருந்துதான்…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/ipl-count-down-242018.html", "date_download": "2018-08-20T16:16:48Z", "digest": "sha1:PVHAN3ASJC7ZDJAR2GZ7T5V7OPXITU7L", "length": 11360, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஐபிஎல் கவுண்ட் டவுன்-2 : மீண்டும் சாதிப்பாரா டோனி?", "raw_content": "\nகாவல்துறையில் விஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி அளித்த புகார் குறித்து விசாரணை ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உண்மை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிரான்சிஸ் வைகை அணையிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 72\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத���தோர் “ – அன்புடன் மு.க\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nஐபிஎல் கவுண்ட் டவுன்-2 : மீண்டும் சாதிப்பாரா டோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்டப் புகாரில் சிக்கி இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின் மீண்டும் களமிறங்குகிறது.…\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\nஐபிஎல் கவுண்ட் டவுன்-2 : மீண்டும் சாதிப்பாரா டோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்டப் புகாரில் சிக்கி இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின் மீண்டும் களமிறங்குகிறது. ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகம் எதிர்பார்ப்பு உள்ள அணியாக இருப்பதற்கு முக்கியமான காரணம். டோனி. மகேந்திரசிங் டோனி. இந்திய அணிக்காக உலகக் கோப்பையை வென்று தந்த ராஞ்சியைச் சேர்ந்த டோனி இப்போது சென்னையில் செல்லப்பிள்ளை.\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டோனியின் சாதனை குறிப்பிடத்தக்கது. அதைபோலவே ஐ.பி.எல் கிரிக்கெட்டிலும் அவரது சாதனைகள் முக்கியமானவைதான். இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆறு முறை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றவர் டோனி. ஐபிஎல் தொடரில் வேறெந்த அணியின் தலைவரும் செய்யாத மிகப்பெரிய சாதனை இது. டோனி தலைமையில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னையின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சூத்ரதாரி டோனி. காரணம் அவரது தலைமைப் பண்பு. அணியை வழி நடத்தும் லாவகம். அதனால்தான் இதுவரை எல்லா ஆண்டும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ்தான் என்ற சாதனையையும் பெற்றுள்ளது.\nஇந்த வருடம் பேட்டிங்கில் டோனியைத் தவிர்த்து சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, பிராவோ,டூப்ளிசஸ், முரளி விஜய் என நட்சத்திர வீரர்கள் சென்னை அணியில் தொடர்கிறார்கள். இது பெரிய பலம். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரன் குவித்த சாதனையை கைவசம் வைத்திருப்பவர் சுரேஷ் ரெய்னா[ 4540 ரன்கள்]. எனவே சென்னை அணி பலம்மிக்க அணியாக தொடரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சென்னையின் முக்கியமான சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மட்டும் இந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறார். அது பலவீனம் தான் என்றாலும் ஹர்பஜன்- இம்ரான் தாஹீர்- ரவீந்திர ஜடேஜா சுழற்பந்து கூட்டணி அதை ஈடு செய்யும் என்று நம்பலாம்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சி மஞ்சள் நிறம். தமிழகத்துக்கும் மஞ்சள் நிறத்துக்கும் அப்படி ஒரு ’வெற்றி’ ராசி உண்டு. இந்த முறையும் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஏழாவது முறையாக ஃபைனலுக்கு அழைத்துச்செல்வார் என்று நாம் எதிர்பார்க்கலாம். அவ்வளவு பலம் பொருந்திய அணியாகத்தான் சென்னை உள்ளது. அப்படி ஃபைனலுக்கு சென்றால் சென்னை மூன்றாவது முறை ஐ.பி.எல் கோப்பையை வெல்லட்டும் என்று வாழ்த்துவோம். விசில் போடு, மீண்டும் திரும்பி வந்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு\nஉலகக் கோப்பை கால்பந்து : நாக் அவுட் சுற்றில் சாதிக்கப்போவது யார்\nஇசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமன் : காவியமா.. ஓவியமா - சிறப்புக்கட்டுரை : மணா\nமாற்று நாடக இயக்கம் முன்னெடுக்கும் நாடக விழா[ மே 28- 31]\nநேர்காணல் : உலகத்தில் வேறு எந்த நாட்டிலாவது இப்படி நடக்குமா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/11/Cinema_2824.html", "date_download": "2018-08-20T16:56:15Z", "digest": "sha1:MURJZC5TZICQQ4STSV3OMH4QIUZPTEJQ", "length": 4223, "nlines": 71, "source_domain": "cinema.newmannar.com", "title": "எளிமையாக நடந்த ரீமா- ஆஷிக் அபு திருமணம்", "raw_content": "\nஎளிமையாக நடந்த ரீமா- ஆஷிக் அபு திருமணம்\nநியூ மன்னார் 22:09 கோலிவுட் Kollywood , சினிமா No comments\nபிரபல மலையாள நடிகை ரீமா கல்லிங்கலுக்கும், இயக்குநர் ஆஷிக் அபுவுக்கும் இன்று திருமணம் நடந்தது.\nரிது என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமான இவர் கேரளா கபே, நீலதாமர, ஹேப்பி ஹஸ்பன்ட்ஸ், கோ உள்பட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார்.\nகடந்த ஆண்டு இவர் நடித்த 22 பீமேள் கோட்டயம் படத்தை டைரக்டர் ஆஷிக் அபு இயக்கி இருந்தார்.\nபடப்பிடிப்பின் போது இருவருக்கு மிடையே காதல் மலர்ந்தது.\nஇருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவதாக செய்திகள் வெளிவந்தன, இதை இருவருமே மறுக்கவில்லை.\nஇந்நிலையில் ரீமா கல்லிங்கல்- ஆஷிக்அபு திருமணம் இன்று கொச்சி அருகே காக்கநாடு பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது.\nஇருவரும் மாலை மாற்றி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.\nஇருவரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக ரீமா கல்லிங்கல் நேற்று எர்ணாகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று, புற்று நோயாளிகளின் மருத்துவ செலவுக்காக ரூ.10 லட்சத்தை மருத்துவ கண்காணிப்பாளரிடம் வழங்கினார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், இந்த தொகை பெரிதல்ல என எனக்கு தெரியும்.\nஆனால் எங்கள் மன திருப்திக்காக இந்த தொகையை வழங்குகிறோம்.\nதிருமணத்தின்போது செய்த ஒரு நல்ல விஷயமாக இருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/spiritual/03/169744?ref=category-feed", "date_download": "2018-08-20T16:17:30Z", "digest": "sha1:KGI5VCP4GTGERQH6PJHN5U5ZZJ4GQIZ4", "length": 7808, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "தெய்வங்களுக்கு உகந்த கிழமையும்- விரத வழிபாடுகளும் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதெய்வங்களுக்கு உகந்த கிழமையும்- விரத வழிபாடுகளும்\nசோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த தினமாகும். எனவே அன்றைய தினம் ஈசனை நினைத்து விரதமிருந்து வழிபடுவது நல்லது.\nசெவ்வாய்க்கிழமையில் அனுமனை விரதமிருந்து வழிபாடு செய்யலாம். துர்க்கையை வழிபாடு செய்வதும் சிறப்பான பலனைத் தரும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வந்தால் வாழ்க்கை வளம் பெரும்.\nபுதன்கிழமை விநாயகப் பெருமானை வழிபட உகந்த நாளாகும். எந்தக் காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும், முதலில் விநாயகரை வணங்கி விட்டுத் தொடங்க வேண்டும்.\nவியாழக்கிழமையில் மகாவிஷ்ணுவை விரதமிருந்து வழிபாடு செய்வது சிறப்பானது. விஷ்ணுவையும் லட்சுமிதேவியையும் விரதமிருந்து வணங்க வேண்டும். மேலும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை வழிபடுவதும் நலம் சேர்க்கும்.\nவெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனையும், அவரது அவதாரங்களையும் விரதமிருந்து வழிபடுவது நன்மை பயக்கும்.\nசனி பகவானை, சனிக்கிழமை தோறும் வழிபடுவது நன்மை தரும். மேலும் அன்றைய தினம் பெருமாள், காளி, ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.\nஞாயிற்றுக்கிழமையில் வழிபடுவதற்கு ஏற்ற தெய்வம் சூரிய பகவான். நவக்கிரங்களில் முதன்மையான சூரியனை ஞாயிறு அன்று விரதமிருந்து வழிபடுங்கள்.\nமேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/category/all/", "date_download": "2018-08-20T16:40:45Z", "digest": "sha1:63UCMVL2EPLFIVN52HZ545FIFIJ6ZEWF", "length": 8647, "nlines": 168, "source_domain": "newkollywood.com", "title": "All Archives | NewKollywood", "raw_content": "\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்\nஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன\nஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் ‘லக்‌ஷ்மி’\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது\nநடிகர் நிவின் பாலி உருக்கமான அறிக்கை\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\n“ஆட்டோ சங்கர்” உண்மை சம்பங்களை அடிப்படையாக கொண்ட “மினி சீரியஸ்”\nநியூஸ் 7 தமிழ் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்\nஒரு நகரத்தில் உள்ள அத்தனை இளைஞர்களும்...\nஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன\nதிருமாலின் ஐந்தாவது அவதாரமான வாமனர் அவதரித்த ஆவணி...\nஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் ‘லக்‌ஷ்மி’\nப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்...\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nநயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், மொட்டை...\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது\nஇந்தியப் பெருந்தலைவர் வாஜ்பாயின் மரணம் என்பது...\nநடிகர் நிவின் பாலி உருக்கமான அறிக்கை\nஇடை விடாத கடுமையான மழை கேரளா வாழ் மக்களின்...\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன:...\nரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\nதிரைப்படம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க...\n“ஆட்டோ சங்கர்” உண்மை சம்பங்களை அடிப்படையாக கொண்ட “மினி சீரியஸ்”\nநியூஸ் 7 தமிழ் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்\nஇதுவரையிலும் எந்தவிதமான பொழுதுபோக்கு சேனலிலும்...\nநியூஸ் 7 தமிழ் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்\nஇதுவரையிலும் எந்தவிதமான பொழுதுபோக்கு சேனலிலும்...\nபஜன் சாம்ராட்” சீசன் – 5\nமனிதனை மென்மை படுத்துவது கலையா\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nஅரசியல் என்று வந்து விட்டால், வெற்றி தோல்விகளை...\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்\nஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன\nஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் ‘லக்‌ஷ்மி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/beauty_index.php?pages=14", "date_download": "2018-08-20T16:51:57Z", "digest": "sha1:3PEBFKZEN7RWFE266DDR6F5VHHYZLUEA", "length": 6310, "nlines": 110, "source_domain": "tamilkurinji.co.in", "title": "Beauty tips | அழகுக் குறிப்புகள் | மகளிர் | பெண்கள் | அழகு - தமிழ்க்குறிஞ்சி | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஅழகுக் குறிப்புகள் - Beauty tips\nமுல்தானி மெட்டியுடன் கொஞ்சம் தயிர் கலந்து முகத்தில் தடவி வந்தால்\nமுட்டை வெள்ளை கரு கொஞ்சம் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து\nஎளிய முறை ஃபேஷியல் | easy facial at home\nஎலுமிச்சை சாற்றுடன சிறிது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவினால் முகம் இயற்கையாக\nபுதினா இலைகளை அரைத்து கொஞ்சம் ரோஸ்வாட்டர் கலந்து முகத்தில் தடவினால் கரும்புள்ளிகள் மறைந்து\nமுகத்தில் கரும் புள்ளிகள் மறைய | mugam karumpulli neenga\nதயிர் ஒரு ஸ்பூன் தக்காளி பழத்தில் பாதி இரண்டையும் நன்றாக மசித்து முகத்தில் தடவி இருபது\nஉதடுகள் பளபளப்பாக uthadu sivapaga\nகடுகு சிறிதளவுடன் இரண்டு சொட்டு எலுமிச்சை பழச்சாறு, இரண்டு சொட்டு கிளிசரின், இரண்டு சொட்டு\nஉப்பும் எலுமிச்சை சாறும் கலந்து பற்களில் தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கரைகள் நீங்கி பற்கள்\nமுகம் சிகப்பழகு பெற mugam sivapalagu pera\nபாலில் ஒரு ஸ்பூன் கசகசாவை இரவில் போட்டு ஊரவைத்து காலையில் மையாக அரைத்து முகத்தில் தேய்த்து\nகூந்தல் பளபளக்க | mudi palapalakka\nசிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை\nமுகம் பளபளப்பாக | mugam palapalakka\nஒரு வாழைப்பழம், ஒரு ஸ்பூன் தேன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மூன்றையும் ஒன்றாக\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?paged=2", "date_download": "2018-08-20T16:15:26Z", "digest": "sha1:ADHTPI7W3FUF5MEGNN2EPJRM27DURTUW", "length": 14568, "nlines": 185, "source_domain": "tamilnenjam.com", "title": "Tamilnenjam – பக்கம் 2", "raw_content": "\nபையவே பிறநாட்டார் கையசைத்த பொழுதில்\nநாவசைத்த மொழியென்றார் கவிக்கோ அன்று\nபகிரங்கமாய்ச் சான்றளிக்கிறது கீழடி இன்று.\nகுறுகத் தரித்த குறளில் வள்ளுவத்தின்\n» Read more about: எத்திசையும் முழங்கிடுவோம் »\nBy கவிஞர் பா. தென்றல், காரைக்குடி., 3 மாதங்கள் ago மே 31, 2018\n» Read more about: உழைப்பாளர் தினம் »\nBy கவிஞர் அ. முத்துசாமி, 4 மாதங்கள் ago மே 1, 2018\nவாய்மை வெல்லும் என்ற வார்த்தைகள்\nஉவமைகள் யாவுமே கலப்பு கலந்ததே\n» Read more about: யாரைத்தான் நம்புவதோ… »\nBy ரிம்ஸா டீன், 4 மாதங்கள் ago மே 1, 2018\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 05-2018 »\nநான் அப்போது புளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அம்மாவும் அப்பாவும் இல்லாததால் பாட்டி நாகம்மாளின் ஆதரவில் இருந்தேன். சமாதானபுரத்தில் இருந்து ஜெபபுரவிளைக்கும், புளியூருக்கும் போகும் வழியில் இடதுபுறம் உள்ள பெரிய தென்னந் தோப்புக்குள் இருக்கும் பழைய மோட்டார் ரூம்தான் எங்களின் வீடு.\nBy ராம்தங்கம், 4 மாதங்கள் ago ஏப்ரல் 30, 2018\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nநாட்டுப்புற மக்களின் காதல் உணர்வின் வெளிப்பாடே காதல் பாடல்கள் ஆகும். அகத்தின் கண் மறைத்தும் புறத்தின் கண் புலப்பட்டும் மெய்ப்பாடுகளால் தாக்கப்பெறும் வலிய சக்தியே காதல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும் வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காணலாம்.\n» Read more about: நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள் »\nBy லெ.ஞானவேல், 4 மாதங்கள் ago ஏப்ரல் 26, 2018\nஒழுகினசேரி பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸூக்காகக் காத்திருந்தேன். எனது ஆட்டிறைச்சிக்கடை ஒழுகினசேரி பாலத்தில் இருந்து சுடுகாடு போகும் பாதையில் இருக்கிறது. வாரம்தோறும் புதன்கிழமை வள்ளியூர் சந்தைக்கு ஆட்டுத் தோலை விற்கப் போவேன். அதுபோல தான் அன்றும் பஸ்ஸூக்காக நின்றிருத்தேன்.\nBy ராம்தங்கம், 4 மாதங்கள் ago ஏப்ரல் 23, 2018\nநான் நினைக்கவே இல்ல இப்படி நடக்குமென்று ”நீ இப்புடியா பேசுவாய் …என்ன என்னண்டு நெனசாய்டா. உண்ட பகடிக்கு இங்க இருக்கிற ஆக்கள்தான் செரி … எனக்கிட்ட வெச்சிக்காத நானும் உன்னப் போல ஒரு அரசாங்க ஊழியந்தான்..”\nBy ராஜகவி ராகில், 4 மாதங்கள் ago ஏப்ரல் 18, 2018\nஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான்…\nஅதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது, அவனது வழக்கம்…\nஒரு நாள் காலையில் சூரியோதயத்துக்கு பதில், ஒரு பிச்சைக்காரன் முகத்தில் விழித்து விட்டார்.\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\n» Read more about: காம, மதவெறி பிடித்த கயவன்களே\nBy கு.அ.தமிழ்மொழி, 4 மாதங்கள் ago ஏப்ரல் 13, 2018\nமுந்தைய 1 2 3 … 59 அடுத்து\nதமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nயாரைத்தான் நம்புவதோ… என்பதில், Selvakumari\nநீதான் எந்தன் நிழல் என்பதில், Selvakumari\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018 என்பதில், Mullai\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018 என்பதில், selvakumari\nதமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம் என்பதில், கவிஞர்.அ.முத்துசாமி தாரமங்கலம்\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/others/cinema-serials/41133.html", "date_download": "2018-08-20T16:20:43Z", "digest": "sha1:4FREOIXJ42JILVIAA3B52V5YHKXSOGTS", "length": 47565, "nlines": 439, "source_domain": "cinema.vikatan.com", "title": "திரைக்கடல் - உங்கள் கனவுகளையும் யாரோ கண்காணிக்கிறார்கள்.. | திரைக்கடல்", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\nதிரைக்கடல் - உங்கள் கனவுகளையும் யாரோ கண்காணிக்கிறார்கள்..\n‘உங்கள் தொ��ைபேசி உரையாடல்களை நாங்கள் ஒருபோதும் ஒட்டுக் கேட்கவில்லை, அந்த தொலைபேசிதான் ஒட்டுக் கேட்கும் மைக்காக பயன்படுத்தப்பட்டது’ – PHILIP K. DICK நாவல் ஒன்றில்.\nஅதிகாரத்தின் விழிகள்.. விஷமத்தனமானவை. விஷம் தோய்ந்தவை. அவை உங்கள் படுக்கை அறைக்குள்ளும் நுழையும். உங்கள் கனவுகளைக்கூட விடாது. உற்றுப் பார்த்து கண்காணிக்கும்.\nஒரு நகைச்சுவைத் துணுக்குக்கு சிறைத்தண்டனை, உள்ளதைச் சொன்னால் வீடு தேடி வரும் ஆட்டோ, சமூக வலைத்தளத்தின் பதிவுக்கு பெண்ணென்றும் பாராமல் அள்ளிக்கொண்டு போக காத்திருக்கும் போலீஸ்.. இவை ஒரு ஜனநாயக நாட்டில் நிகழும்போது, கம்யூனிச ஆட்சி நடக்கும் இரும்புத்திரை நாடுகளில் என்னென்ன நடக்கும் \nகோர்பசேவின் மறுசீரமைப்புக்குமுன்னால்.. பெர்லின் சுவர் உடைபடாமல் இரண்டு ஜெர்மனிகள் இருந்த போது.. கம்யூனிச நாடான கிழக்கு ஜெர்மனியில் அதிகாரத்தின் கரங்கள் அடுத்தவர்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய இரக்கமற்ற விளையாட்டைச் சொல்லும் ஜெர்மானியத் திரைப்படம் THE LIVES OF OTHERS.\nசோவியத் ரஷ்யாவின் ஸ்டாலின், ஒரு பிரஸ் மீட்டில்.. தன் ராணுவத்தினரின் கட்டுக்கோப்பை உலகிற்கு உணர்த்த, தன் அருகிருந்த ராணுவ அதிகாரிகளில் ஒருவரை கூட்டம் நடக்கும்ஆறாவது மாடியிலிருந்து குதிக்கச் சொல்லி உத்தரவிட்டார். அடுத்த வினாடியே அந்த அதிகாரியும் மறுபேச்சு பேசாமல் அங்கிருந்து குதித்து உயிரை விட்டார். அடுத்து இன்னொருஅதிகாரியையும் அதையே செய்யச் சொல்லி ஸ்டாலின் உத்தரவிட கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் பதறிப் போய் “நாங்கள் நம்புகிறோம்.. தயவுசெய்து குதிக்க வேண்டாம்” என்று கோரஸாகக் கத்த அந்த அதிகாரியோ “ஸ்டாலினிடம் வேலை பார்ப்பதற்கு நிம்மதியாக செத்துப் போகலாம்” என்று சொல்லியபடி சந்தோஷமாக ஓடிப்போய் குதித்தார். இது சர்வ நிச்சயமாக சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு ஜோக்.. புனையப்பட்ட கற்பனை. ஆனால் மாடியிலிருந்து குதித்த அதிகாரிகளின் மனநிலையில்தான் அன்று பலரும் இருந்தனர் என்பது கற்பனையல்ல. அப்படிப்பட்ட ஒரு அதிகாரியின் கதை என்று THE LIVES OF OTHERS படத்தைச் சொல்லலாம். இதயம் இரும்பாகி அரசு இயந்திரத்தின் அங்கமாக மாறிவிட்ட அதிகாரிகளில், மனசாட்சி விழித்துக் கொண்ட ஒரு மனிதனின் கதை இது.\n1984.. கம்யூனிச கிழக்கு ஜெர்மனியில் படைப்பிலக்கியவாதிகள், கலைஞர்கள் நிறைய பேருக்கு அப்போதைய ஆட்சியின் மீதும் அதிகாரத்தில் இருந்தோர் மீதும் அதிருப்தி நிலவிய காலகட்டம். அப்படிப்பட்ட அதிருப்தியாளர்களை களையெடுக்கச் சொல்லி அரசின் உளவுத்துறையான ஸ்டேசி முடுக்கிவிடப்படுகிறது. ஸ்டேசியின் சந்தேகக் கண்கள் அத்தனை கலைஞர்களையும் நிழலாய் பின் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.\nஅந்த ஸ்டேசி அமைப்பின் தலைவர் குரூபிட்ஸ். அவரின் கீழ் பணிபுரியும் அதிகாரிகளில் ஒருவர் வெய்ஸ்லர். வெய்ஸ்லர் 50 வயது ஆசாமி. பேச்சுலர். குடும்பம் கிடையாது. தனிக்கட்டை. மனிதர் இன்னொரு நரசிம்மராவ். சிரிப்பென்றால் என்னவென்றே தெரியாத உதடுகள். கம்யூனிசம், தேசம், விசுவாசம் இதை மட்டுமே சுவாசிப்பவர்.\nபடத்தின் துவக்கத்தில் உளவு நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பவர்களுக்கு ஒரு கைதியை விசாரிக்கும் கலையைக் கற்றுக் கொடுக்கிறார் வெய்ஸ்லர். “தூங்கவே விடக்கூடாது. நாள்கணக்கில், வாரக்கணக்கில் ஒரே கேள்வியை விடாமல் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும். பைத்தியம் பிடித்து விடும் நிலையில் கைதி உண்மையைச் சொல்லி விடுவான்”. லட்டியின்றி ரத்தமின்றி உண்மை.\nஸ்டேசி தலைவர் குரூபிட்ஸ், வெய்ஸ்லரை அழைத்துக் கொண்டு ஒரு நாடகம் பார்க்கச் செல்கிறார். சுரண்டப்படும் தொழிலாளர்கள் கிளர்ந்து எழும் எழுச்சி மிகும் நாடகம். எவ்வித உணர்ச்சியுமின்றி அதே இறுகிய முகத்துடன் நாடகத்தைப் பார்க்கிறார் வெய்ஸ்லர். அந்நாடகத்தை எழுதி இயக்கியவன் ட்ரேமேன். அறிவுஜீவி. நாட்டின் கலாச்சார சொத்து. நாயகியாக நடித்தவள் மரியா. அவள் ட்ரேமேனின் மனம் கவர்ந்த நாயகியும் கூட. இருவரும் ஒன்றாகவே வாழ்கின்றனர். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். நாடகம் பார்க்க மாண்புமிகு மினிஸ்டர் கெம்பும் வந்திருக்கின்றார். நாடகம் முடிந்ததும் தன்னைப் போன்ற ஒரு நாடக இயக்குனர் ஜெஸ்க்கா மீது அரசு விதித்திருக்கும் தடையை மறு பரிசீலனை செய்யச்சொல்லி கெம்பிடம் ட்ரேமேன் வேண்டுகிறான். தலையாட்டுகிற மினிஸ்டர் கெம்ப் அப்புறமாய் ஸ்டேசி தலைவரை அழைத்து ட்ரேமேனையும் கண்காணிக்குமாறு உத்தரவிட்டுச் செல்கிறார்.\nகண்காணிக்கும் வேலை வெய்ஸ்லருக்கு தரப்படுகிறது. மறுநாளே வெய்ஸ்லர் தன் பரிவாரத்துடன் ட்ரேமேனின் குடியிருப்புக்கு வருகிறான். ட்ரேமேன் வெளியே போன ���மயமாக பார்த்து அவன் வீட்டிற்குள் நுழைந்து வீடு முழுக்க ஒட்டுக் கேட்கும் கருவிகளை சுவரில் புதைத்து விட்டு, எதிரே இருக்கிற இன்னொரு குடியிருப்பு மாடியின் ரகசிய அறைக்குள் போய் ஹெட்போனை மாட்டிக்கொண்டு அமர்ந்து கொள்கிறார். ட்ரேமேன் இப்போது ஸ்டேசியின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்து விட்டான். இனி அவன் மூச்சு விட்டாலும், தும்மினாலும் அதுவெய்ஸ்லருக்கு கேட்கும். எதிரே இருக்கும் தட்டச்சில் அதை வெய்ஸ்லர் டைப் செய்வார், அரசுக்கு அனுப்பி வைப்பார்.\nவெய்ஸ்லர் இரவு பகல் 24 மணி நேரமும் ட்ரேமேனை ஒட்டுக் கேட்கிறார். கேட்கக் கேட்க அவருக்குள் ஏதோ மலர்கிறது. ட்ரேமேன் போன்றோர் பக்கம் இருக்கும் நியாயமும் அவர்களின்அறச்சீற்றமும் புரிய ஆரம்பிக்கிறது. வெய்ஸ்லர் மனதளவில் ட்ரேமேனை நேசிக்கவே ஆரம்பித்து விடுகிறார். ஆனால் அதே இறுக்கமான எந்த உணர்ச்சியும் காட்டாத முகத்துடனேயே திரிகிறார். ஒரு விலைமகளைப் புணர்ந்து விட்டு மறுநாள் ஒட்டுக் கேட்க வரும் வெய்ஸ்லர், ட்ரேமேனின் வீட்டுக்குள் நுழைந்து.. உடல்களோடு ஆத்மாக்களும் காதலுடன் சங்கமித்த ட்ரேமேனின் படுக்கையை ஆசையுடன் தடவிப் பார்க்கிறார். அங்கிருக்கும் பிரக்டின் புத்தகமொன்றை எடுத்துச் சென்று ஓய்வாக வாசிக்க ஆரம்பிக்கிறார்.\nஒரு கட்டத்தில் வெய்ஸ்லருக்கு ட்ரேமேனின் காதலியான மரியாவை மினிஸ்டர் கெம்ப் தன் அதிகாரத்தைக் காட்டி. மிரட்டி தேவைப்பட்ட போதெல்லாம் அனுபவித்து வருவது தெரியவருகிறது. மினிஸ்டருக்கு ட்ரேமேன் மீது பொறாமை. எதாவது காரணம் காட்டி, பழி போட்டு, ட்ரேமேனை களையெடுத்துவிட வேண்டும். அதற்குத்தான் இந்த கண்காணிப்பு ஆபரேஷன்.\nஒரு சின்ன தந்திரம் செய்து மரியா மினிஸ்டர் கெம்பிடம் அகப்பட்டிருப்பதை ட்ரேமேனுக்கு உணர்த்தி விடுகிறார் வெய்ஸ்லர். “நான் இதிலிருந்து மீள முடியாது, உனக்காகத்தான் இதைச்செய்கிறேன், நான் படுக்க மறுத்தால் கெம்ப் உன்னை அழித்து விடுவான்” என்று ட்ரேமேனிடம் சொல்லி அழுகிறாள் மரியா.\nஅரசால் தடை செய்யப்பட்ட மூத்த நாடக ஆசிரியர் ஜெஸ்கா தற்கொலை செய்து கொள்கிறார். ஆனால் அது நிஜமாகவே தற்கொலையா சமீப காலமாய் இது போன்ற தற்கொலைகள்அதிகரித்துக் கொண்டே வருகின்றன. உண்மையான சித்திரத்தை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த முடிவுக்க��� வருகின்றனர் ட்ரேமேனும் அவன் நண்பர்களும்.\nமேற்கு ஜெர்மனி பத்திரிகை ஒன்றில் இது விஷயமாய் கட்டுரை எழுதி பிரசுரம் செய்ய வேண்டுமென முடிவாகிறது. இதைக்கூட பயந்தபடியே ஒரு பூங்காவில் அமர்ந்துதான் பேசுகின்றனர். ட்ரேமேன் வீடும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டு இருக்குமென சந்தேகம் அவர்களுக்கு. சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்து கொள்ள ஒரு திட்டம் போடுகின்றனர்.\nஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு எழுத்தாளர் எல்லைதாண்டி வெளியேறப் போவதாய் ட்ரேமேன் வீட்டில் அமர்ந்து பேசுகின்றனர். இதன்படி தப்பிச் செல்லும் எழுத்தாளனைப் பிடிக்க போலீஸ் எல்லையில் காத்திருந்தால் வீடு ஒட்டுக்கேட்கப்படுவதாய் அர்த்தம். அத்தனையும் ஒரு எழுத்து விடாமல் ஒட்டுக் கேட்டுவிடும் வெய்ஸ்லர் தப்பிச் செல்லும் கலைஞன் மீது அனுதாபம் கொண்டு தகவலை மேலிடத்துக்குச் சொல்லாமல் மறைத்துவிட ட்ரேமேன் வீடு கண்காணிப்பில் இல்லை என்று கலைஞர்கள் அனைவரும் முடிவுக்கு வருகின்றனர்.\nகட்டுரை டைப் செய்ய புது டைப்ரைட்டர் தேவைப்படுகிறது. கிழக்கு ஜெர்மனியில் அனைத்து டைப்ரைட்டர்களும் அரசாங்கத்தால் பதிவு செய்யப் பட்டவை. அதை பயன்படுத்தினால் மாட்டிக்கொள்வோமென வெளிநாட்டு டைப்ரைட்டரை திருட்டுத்தனமாய் கொண்டு வந்து ட்ரேமேன் அதில் கட்டுரையை டைப் செய்கிறான். தன் வீட்டு ஹாலின் தாழ்வார மரப்பலகை அடியே அதைமறைத்தும் வைக்கிறான். அப்படி ஒரு நாள் அதை மறைக்கும் போது அதை மரியா பார்த்து விடுகிறாள்.\nதற்கொலைகளுக்கு பின்னால் இருக்கும் அடக்குமுறை அரசியலை அம்பலப்படுத்துகிற ட்ரேமேனின் கட்டுரை, பெயர் வெளியிட பயப்படும் எழுத்தாளர் என்கிற குறிப்புடன் மேற்கு ஜெர்மனி பத்திரிகையில் வெளியாகிறது.\nஉலக அரங்கில் தேசத்திற்கு அவப்பெயர் வந்து விட்டது. ஸ்டேசி என்ன தூங்கிக் கொண்டு இருக்கிறதா என அரசு எந்திரம் ஸ்டேசி மீது பாய்கிறது. ட்ரேமேன்தான் அந்த கட்டுரையை எழுதியிருக்க வேண்டும் என்று ஸ்டேசியின் தலைவர் உறுதியாகச் சொல்ல வெய்ஸ்லர், ட்ரேமேன் அந்த காரியத்தை செய்யவில்லை என்று மறுக்கிறார். நம்பிக்கை இல்லாமல் ட்ரேமேன் வீடு சோதனை இடப்படுகிறது. ஆனால் தடயம் எதுவும் கிடைக்கவில்லை.\nமறுநாள் ஸ்டேசி தலைவர் குரூபிட்ஸ் மரியாவை கைது செய்கிறார். அவர் மேற்பார்வையில் மரியாவை விசாரிக்கும் ப��றுப்பு வெய்ஸ்லருக்கு. மரியா. ட்ரேமேனை காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்று பதைபதைக்கிறார் வெய்ஸ்லர். ஆனால் விசாரணையை ஸ்டேசி தலைவர் கண்கொத்திப் பாம்பாய் கண்காணிப்பதில் வெய்ஸ்லரால் எதுவும் செய்ய முடியாது போகிறது. தன் வழக்கமான பாணியில் வெய்ஸ்லர் விசாரிக்க மரியா இறுதியில் சோர்ந்து போய் உண்மையை ஒத்துக்கொள்கிறாள். “ஆமாம்,, ட்ரேமேன்தான் அந்த கட்டுரையை எழுதினார்.” எழுத உபயோகித்த டைப்ரைட்டர் இருக்குமிடத்தையும் சொல்லி விடுகிறாள்.\nகுரூபிட்ஸ், ட்ரேமேனை கையும் களவுமாக பிடிக்க விரைகிறார். ஆனால் மரியா குறிப்பிட்ட இடத்தில் டைப்ரைட்டர் இல்லை. ட்ரேமேனைக் காப்பாற்றுவதற்கு வெய்ஸ்லர் முந்திக்கொண்டார். டைப்ரைட்டரை அவர் எடுத்துக் கொண்டு போய்விட்டார். ட்ரேமேனைக் காட்டிக் கொடுத்து விட்ட குற்ற உணர்வு உந்தித்தள்ள மரியா சாலையில் வரும் வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.\nகுரூபிட்ஸ், வெய்ஸ்லர் கட்சி மாறி விட்டதை யூகித்து விடுகிறார். “இதன் பலனை நீ அனுபவிப்பாய்” என்று கறுவிவிட்டு செல்கிறார். எதிர்பார்த்தபடியே வெய்ஸ்லரின் பதவி பறிபோகிறது.\nஅடுத்த 5 ஆண்டுகளில் வரலாறு மாறுகிறது. கோர்ப்பசேவ் ரஷ்ய அதிபரானதும் எல்லாம் தலைகீழாகிறது. பெர்லின் சுவர் உடைபட்டு ஜெர்மனி ஒன்றாகிறது. கம்யூனிசம் காலாவதியாகிப்போன ஜெர்மனியில் ஒரு டிராமாவில் ட்ரேமேனும் முன்னாள் மினிஸ்டர் கெம்ப்பும் சந்தித்துக் கொள்கின்றனர். “ஏன் இப்போதெல்லாம் எழுதுவதில்லை உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும்” என்று மினிஸ்டர் ஆதங்கப்பட்டுக்கொள்ள “அப்போது எல்லோரையும் உளவு பார்த்து கண்காணித்தீர்கள். ஏன் என்னை மட்டும் விட்டு விட்டீர்கள் உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும்” என்று மினிஸ்டர் ஆதங்கப்பட்டுக்கொள்ள “அப்போது எல்லோரையும் உளவு பார்த்து கண்காணித்தீர்கள். ஏன் என்னை மட்டும் விட்டு விட்டீர்கள்” என்று கெம்பிடம் கேட்கிறான் ட்ரேமேன். சற்று நேரம் அவனையே மௌனமாக பார்க்கும் கெம்ப்.. “மற்ற எல்லோரையும் விட அதிகம் கண்காணிக்கபட்டது நீதான், 24 மணி நேரமும் நீ எங்கள் பார்வையில்தான் இருந்தாய், உன் வீட்டுச் சுவர்கள் ஒன்று பாக்கி இல்லாமல் அத்தனையிலும் ஒட்டுக் கேட்கும் கருவிகளை பொருத்தி வைத்திருந்தோம்”.\nட்ரேமேன் தன் வீட்டுக்கு ஓடுகிறான். சுவர்களை நோண்ட மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மைக்குகள் வெளிப்பட, தான் கண்காணிக்கப்பட்ட உண்மை தெரிந்து அதிர்ச்சி அடைகிறான். அவன் அதிர்ச்சிக்கு காரணம்.. ‘அவ்வளவு கண்காணிக்கப்பட்டும் ஏன் தான் மாட்டிக் கொள்ளவில்லை நிச்சயமாக தன்னை கண்காணித்தவரின் கருணையால்தான் தப்பிப் பிழைத்திருக்கிறோம், யார் அந்த அதிகாரி நிச்சயமாக தன்னை கண்காணித்தவரின் கருணையால்தான் தப்பிப் பிழைத்திருக்கிறோம், யார் அந்த அதிகாரி\nட்ரேமேன் ஆவணக் காப்பகம் சென்று தகவல் திரட்டுகிறான். அந்த அதிகாரி யாரெனத் தெரிகிறது. அவரின் அடையாள எண் - HGW XX/7, பெயர் வெய்ஸ்லர். உடனே வெய்ஸ்லரைத் தேடிப்போகிறான் ட்ரேமேன், பதவி இறக்கம் செய்யப்பட்ட வெய்ஸ்லர் ஒரு தபால் ஆபிஸில் தபால்களை சார்ட்அவுட் செய்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு தன்னால்தான் அவருக்கு இந்த கதி என்கிற குற்ற உணர்ச்சியால் அவரை சந்திக்காமலேயே திரும்பி வந்து விடுகிறான்.\nஇரண்டு ஆண்டுகள் கழித்து.. வெய்ஸ்லர் வீடு வீடாக தபால் பட்டுவாடா செய்து கொண்டு வருகிறார். அதே மிடுக்கான நடை, உணர்ச்சியைக் காட்டாத முகம். ஒரு புத்தகக்கடை வாசலில் காணப்படும் பெரிய போஸ்ட்டர் மீது அவர் பார்வை சென்று நிலைக்கிறது. ட்ரேமேன் எழுதிய புதிய புத்தகம் பற்றி சொல்கிற போஸ்டர் அது. வெய்ஸ்லர் கடையினுள் சென்று அந்த புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்க்க, அந்த புத்தகம் வெய்ஸ்லரின் அடையாள எண் HGW XX/7க்கு சமர்ப்பணம் செய்யப்பட்டு இருக்கிறது. புத்தகக்கடைக்காரன் “புத்தகத்தை கிப்ட் பேக் செய்யனுமா ,, யாருக்காவது பரிசளிக்க போகிறீர்களா,, யாருக்காவது பரிசளிக்க போகிறீர்களா” என்று கேட்க வெய்ஸ்லர் முகத்தில் முதன்முதலாக சிறு புன்னகை. “இல்லை.. இது எனக்கு பரிசளிக்கப்பட்ட புத்தகம்” என்கிறார்.\nவெய்ஸ்லர், ட்ரேமேனை உளவு பார்க்கத் துவங்கி அவருடைய மனசாட்சி விழித்துக் கொள்ள ஆரம்பித்த தருணத்தில் ஒரு நாள்.. அவர் ஒட்டுக் கேட்கும் அறைக்குச் செல்லும் லிப்ட்டில் அவருடன் 5 வயது சிறுவன் வருவான். கையில் ஒரு பந்தை தட்டியபடி வரும் அச்சிறுவன் அவரைப் பார்த்து பயந்தபடி கேட்பான். “நீங்கள் ஸ்டேசியை சேர்ந்தவரா” வெய்ஸ்லர் பதிலேதும் சொல்லாமல்சிறுவனைப் பார்க்க “ஸ்டேசி அப்பாவிகளைக் கொல்கிறதா���், சித்ரவதை செய்கிறதாம்”. வெய்ஸ்லர் கோபத்தில் முகம் சிவந்து “யார் சொன்னது” வெய்ஸ்லர் பதிலேதும் சொல்லாமல்சிறுவனைப் பார்க்க “ஸ்டேசி அப்பாவிகளைக் கொல்கிறதாம், சித்ரவதை செய்கிறதாம்”. வெய்ஸ்லர் கோபத்தில் முகம் சிவந்து “யார் சொன்னது” சிறுவன் தயங்கிய படியே “என் அப்பா”என்கிறான், “பெயர் என்ன” சிறுவன் தயங்கிய படியே “என் அப்பா”என்கிறான், “பெயர் என்ன” என்று அதிகாரத் தோரணையில் வெளிப்படும் வெய்ஸ்லரின் குரல் உடனே மாறி குழைந்து. “பெயர்.. உன் கையிலிருக்கும் பந்தின் பெயரைக் கேட்டேன்” என்பார், “பந்துக்குக் கூட பெயர் இருக்குமா என்ன” என்று அதிகாரத் தோரணையில் வெளிப்படும் வெய்ஸ்லரின் குரல் உடனே மாறி குழைந்து. “பெயர்.. உன் கையிலிருக்கும் பந்தின் பெயரைக் கேட்டேன்” என்பார், “பந்துக்குக் கூட பெயர் இருக்குமா என்ன” என்று அந்த சிறுவன் லிப்ட்டை விட்டு வெளியேறிச் செல்வான். மறக்க முடியாத காட்சி இது.\nபடத்தின் மிகப் பெரிய பலம் வெய்ஸ்லராக நடித்த Ulrich Mühe.. அப்படியொரு நடிப்பில்லாத நடிப்பு. மனிதர் அந்த பாத்திரத்தில் வாழ்ந்து விட்டார். புழங்கித்தோய்ந்த வார்த்தைதான். ஆனாலும் சொல்ல வேறு வார்த்தை இல்லை.\n2006ல் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கார் விருது இப்படத்திற்கு கிடைத்தது. இதன் இயக்குனர் Florian Henckel von Donnersmarck.\nSchinler's list-ல் வரும் ஷின்ட்லருக்கும் வெய்ஸ்லருக்கும் நிறைய ஒற்றுமை. ஒரே வேற்றுமை.. ஷின்ட்லர் நிஜம்.. வெய்ஸ்லர் கற்பனை.\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோன\n'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய\nமுதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா க\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅலோ பிக்பாஸ்... சீசன் 3 எப்போ பாஸ்\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nதிரைக்கடல் - உங்கள் கனவுகளையும் யாரோ கண்காணிக்கிறார்கள்..\nதிரைக்கடல் - ஒரு கிரிமினல் உருவாகிறான்..\nதொடரும் தனுஷ் - சற்குணம் கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/ugc-new-guide-for-all-education-institutions-002385.html", "date_download": "2018-08-20T16:12:58Z", "digest": "sha1:AHVGSK4IIXBEH4LEBXNKB57JC7UBLTTY", "length": 8672, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "யுஜிசியின் 2017ஆம் ஆண்டிற்க்கான வழிகாட்டியை வெளியிட்டுள்ளது | UGC new guide for all education institutions - Tamil Careerindia", "raw_content": "\n» யுஜிசியின் 2017ஆம் ஆண்டிற்க்கான வழிகாட்டியை வெளியிட்டுள்ளது\nயுஜிசியின் 2017ஆம் ஆண்டிற்க்கான வழிகாட்டியை வெளியிட்டுள்ளது\nதொலைநிலை கல்வி நிறுவனங்களுக்கான வழிகாட்டியை 2017ஆம் ஆண்டுக்கான யுஜிசி அறிவித்துள்ளது .\nதொலைநிலை கல்வி நிறுவனங்களுக்கான வடிகாட்டியை யுஜிசி வெளியிடுள்ளதாவது நாடு முழுவதும் உள்ள தொலைநிலை வழிகாட்டியில் கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை பதிவு செய்ய வேண்டும் . இந்த அறிவிப்பு அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் . இதனை செய்ய தவறினால் தொலைநிலை கல்வி நிறுவனங்களுக்கான அங்கிகாரம் இரத்தாகும் அவை வழங்கும் படிப்புகளுக்கும் அங்கிகாரம் இருக்காது .\nஇந்த புதிய அறிவிப்பானது நாடு முழுவதுமுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும் . அனைவரும் இதனை பின்ப்பற்ற யுஜிசி அறிவித்துள்ளது .\nதமிழ்நாட்டில் தொலைநிலைக் கல்வியென அழைக்கப்படும் டிஸ்டென்ஸ் எஜூகேசன் படிப்பவர்களின் எண்ணிக்கை பெருகி வருகின்றது. ஆகையால் யூசிஜியின் இந்த அறிவிப்பை அனைவரும் பின்ப்பற்ற வேண்டியது அவசியமாகும். யுஜிசியின் இந்த அறிவிப்பானது தொலைநிலை கல்வி பயிலும் அனைவருக்கும் நாம் அங்கிகரிக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் தான் கல்வி பயின்றோம் என்ற ஒரு நிலைப்பாடு உருவாக்க வேண்டியது அனைத்து கல்வி நிறுவனங்களின் கடமையாகும் .\nயுஜிசி என்பது அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்திற்க்கும் அங்கிகாரம் வழங்கும் அமைப்பாகும் இது 1952ல் இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் மௌலான அபுல்கலாம் ஆசாத் அவர்கள் தொடங்கிவைத்தார் 1956 யுனிவர்சிட்டி கிரேண்ட்டடு கமிசன் சட்டம் இயற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது . தலைநகரில் இயங்கும் யுஜிசி இந்தியாவில் ஆறு கிளைஅலுவலகங்களை கொண்டு இயங்கி வருகின்றன .\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/special/8", "date_download": "2018-08-20T16:15:31Z", "digest": "sha1:4UBKXEG4I4YBPTGK3VOPVRG66LMZJFWJ", "length": 16784, "nlines": 82, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nகாவல்துறையில் விஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி அளித்த புகார் குறித்து விசாரணை ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உண்மை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிரான்சிஸ் வைகை அணையிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப��பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 72\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புடன் மு.க\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nஈழமும் இந்திய தமிழக அரசியலும் - மருது\nவினவு தளத்திற்காக ஓவியர் மருது வரைந்த ஓவியம் ஈழத்தமிழனின் வேதனையைச் சொல்லுகிறது.\n'விதவிதமான முகமூடிகளுடன் அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிப்பது…\nமருத்துவமனை நாட்கள் :மு.க.வின் டைரி குறிப்புகள் 1\nமுதல்வர் கருணாநிதி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று நேரத்தில் நடந்த நிகழ்வுகளையும், தனது அனுபவத்தையும் டைரி குறிப்புகளாக…\nதமிழர் நாடு வேண்டும் என்ற போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்: உண்ணாவிரத பந்தலில் ஜெ.\nசென்னை சேப்பாக்கத்தில் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று உண்ணாவிரதம் இருந்தார்.\nகாங்கிரசுக்காக ஜெ. காத்திருந்தாரா - மு.க.\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி வருமென்று ஜெயலலிதா நேற்று வரை எதிர்பார்த்துக் காத்திருந்தாரா தற்போது அவர்கள் வரவில்லை என்பது உறுதியானவுடன்,…\nசுகந்தி சுப்பிரமணியம் - ஒர் அஞ்சலி\nஎன்ன விதமான வாழ்க்கை வாழுகிறேன் என்று வெட்கமாக இருந்தது, சுகந்தி இறந்து போன செய்தி இன்றுதான் தெரிந்ததும்.\nபோர் பகுதியில் இருந்து தமிழர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவத் தயார்: மத்திய அரசு\nதங்கள் வாழ்விடங்களில் இருந்த�� வெளியேறி போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று உலக…\nஅ.மாதவன் -சிற்பி- ஐஸ்வர்யாரஜினி- நயன் -அசின் - 70 பேருக்கு கலைமாமணி விருதுகள்\nஎழுத்தாளர் அ. மாதவன்,கவிஞர் சிற்பி,தமிழறிஞரும் இலக்கியப் பேச்சாளருமான அவ்வை நடராஜன், ஆன்மீக சொற்பொழிவாளரான சுகி சிவம்,ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ,நயன் தாரா,அசின்…\nகாந்தி கண்ணதாசனுக்கு கருணாநிதி கண்டனம்\n'கண்ணதாசன் நூலினை நாட்டுடைமையாக்கியது குறித்து இப்படி நீ நடந்து கொண்ட முறையைக் கண்டு சலித்துப் போய்விட்டேன்' என்று முதல்வர் கருணாநிதி…\nகண்ணதாசன் மற்றும் சுந்தரராமசாமியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படுமா\nகண்ணதாசன் மற்றும் சுந்தரராமசாமியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படுமா\nதமிழக சட்டப்பேரவையில் செவ்வாயன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்…\nகண்ணதாசன்,சுந்தர ராமசாமி உள்ளிட்ட 28 பேரின் புத்தகங்கள் நாட்டுடமை\nநிதியமைச்சர் அன்பழகன் தனது பட்ஜெட் உரையில் கண்ணதாசன், சாண்டில்யன்,சுந்தர ராமசாமி உள்ளிட்ட தமிழறிஞர்கள் 28 பேரின் புத்தகங்கள் நாட்டுடமையாக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.…\nபான்கீமூனுக்கு முல்லைத்தீவு எம்பி கடிதம்\nசிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் இருந்து தமிழ் மக்களைக் காக்க, ஐ.நா. அவையின் பொதுச்செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்த்…\nஈழமே தீர்வு - தமிழகத்தில் 68%பேர் கருத்து\nசென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள மக்கள் ஆய்வகம் அமைப்பின் கள ஆய்வு முடிவுகள் வெள்ளியன்று வெளியிடப்பட்டன. லயோலா சார்ந்த…\nநாடாளுமன்றத் தேர்தல்வரையில் இலங்கைப் பிரச்னை இப்படியே நீடிக்குமானால், காங்கிரசுக்கு தேர்தலில் பெரும் பாதிப்பு இருக்கும் என சென்னை லயோலா கல்லூரி…\nகுமுதம் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்\n11.02.2009 தேதியிட்ட குமுதம் இதழில் அரசு பதில்கள் பகுதியில் ஔவையார்பாளையத்தைச் சார்ந்த ஏ.எஸ்.யோகானந்தம் கேட்ட \"இந்தியாவில் தோன்றிய சிறந்த அரசியல்…\nதமிழக கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: விஜயகாந்த்\n'ஒன்றரை கோடி சிங்களர்களுக்கு தனி நாடு உள்ளது என்ற காரணத்தால் உலக நாடுகளிடமிருந்து ஆயுத உதவியை எளிதில் பெற முடிகிறது.…\nஎன் மரண வாக்குமூலம் - கு.முத்துக்குமார்\nஇலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ஆதரவாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு…\nஜெயலலிதா வீழ்ச்சியை தடுத்த ஆர்.வி\nஆர்.வி - தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களில் நீண்ட ஆயுளுடன் (98 வயது) வாழ்ந்தவர் மட்டுமல்ல,தமிழக அரசியல் தலைவர்கள் யாரை…\nஎன்னுடைய மரணத்தின்போது நீங்கள் வழக்கம்போல விசாரணை நடத்துவதாகக் கூறுவீர்கள்\nஇலங்கையில் சமீபத்தில் கொல்லப்பட்ட சன்டே லீடர் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க எழுதிய கடசி தலையங்கம் இது. இது…\nஉடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்திடுக :முதல்வர் கருணாநிதி\n'கேட்டுக் கேட்டுப் பயன் விளையாமற் போனதால் - இறுதி வேண்டுகோளாக முறையிடுகிறோம்; உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து; அந்தப்…\nஅரைக்கம்பத்தில் தொப்புள்கொடி - புத்தக வாசனை\nரத்தம் கசியும் அட்டையைத் தாங்கி வந்திருக்கிறது அறிவுமதியின் 'தை' பக்கத்துக்கு பக்கம் கண்ணீர் + குருதி நிரப்பி எழுதப்பட்ட கவிதைகள்…\nவணங்கும் நாளை தள்ளிப்போட்டிருக்கிறோம் - அ.முத்துலிங்கம்\nஒக்டோபர் மாதம் பிறந்தபோது சூரியன் வானத்திலிருந்து ஒரேயடியாக மறைந்துபோனான். மரங்கள் ஓர் இரவு முடிவதற்கிடையில்\nஎனக்கு ஆண்களை பிடிக்காது - சாரு\n\"தமிழகத்தில் மிகவும் சர்சிக்கப்பட்ட விமர்சிக்கப்பட்ட நேசிக்கப்பட்ட எழுத்தாளர் சாருநிவேதிதா \" என்ற அறிமுக உரையுடன் சாருவின் 10 புத்தகங்களை உயிர்மை…\nதில்லியில் உள்ள திட்டம் தீட்டிச் செயல்படும் அதிகாரிகளுக்கும் அக்கறையற்ற\nகொள்கை வகுப்பாளர்களுக்கும், சட்டத்துக்குக் கட்டுப்பட்ட கோடிக்கணக்கான தமிழ்…\nஇன அழிவை எதிர்க்க ஒன்றுபடவேண்டும்: கனிமொழி\nஇலங்கையில் தமிழின அழிவை எதிர்த்துப் போராட அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்று திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி பேசியுள்ளார்.\nமகிஷாசூரியும் மாமியார் அம்மாவும் - மு.க. சிறுகதை\nமதுரை திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக வேட்பளராகப் போட்டியிடும் லதா அதியமானின் மாமியார் மற்றும் மைத்துனர்கள், திடீரென அதிமுகவில் இணைந்தனர். இந்த…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/179041", "date_download": "2018-08-20T17:16:28Z", "digest": "sha1:4EJHB7XYOYXMWMZWXDDQY5EVJD7QM5O4", "length": 8251, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை! முன்னாள் பொல���ஸ் அதிகாரி பகீர்- அடுத்தடுத்த திருப்பங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n முன்னாள் பொலிஸ் அதிகாரி பகீர்- அடுத்தடுத்த திருப்பங்கள்\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்து தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி வரும் டெல்லி காவல் துறையின் முன்னாள் உதவி ஆணையாளர் புது தகவல்களை வெளியிட்டு அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்.\nகுளியல் தொட்டியில் மூழ்கி நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்துவிட்டார் என்றும் அவரது மரணம ஒரு விபத்து எனவும் துபாய் அரசாங்கம் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.\nஆனால், ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆணையாளர், இது ஒரு திட்டமிட்ட கொலை என கூறிவருகிறார்.\nகுளியல் தொட்டியில் போட்டு அழுத்தி அவரை கொலை செய்துவிட்டு குற்றவாளி தப்பித்திருக்கலாம், ஸ்ரீதேவி இறந்தபின்னர் 2 நாட்கள் கழித்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது, அவரது உடம்பில் ஆல்கஹால் இருந்துள்ளது என துபாய் பொலிசார் தெரிவித்தனர்.\nஆனால், அப்படியிருந்தும் இந்த தகவலை முழுமையாக தெரிவிக்காமல், இது ஒரு விபத்து எனக்கூறி இதனை முடித்துவிட்டனர், எனவே இதில் பல கேள்விகள் உள்ளன. மேலும், இதுகுறித்து விசாரிப்பதற்காக ஸ்ரீதேவி தங்கியிருந்த Jumeirah Emirates Towers - க்கு சென்று விசாரணை நடத்த ஆணையாளர் முயன்றுள்ளார்.\nஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள ஹொட்டல் அறையில் தங்கியிருந்து விசாரணை நடத்தி வரும் இவர் ஸ்ரீதேவி மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிப்பேன் என கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2007/06/blog-post.html", "date_download": "2018-08-20T16:28:51Z", "digest": "sha1:K5ZJB2WRZZWNVK53N7TIKVSAYB32NNCI", "length": 20243, "nlines": 220, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இள��ேனில்...: ஒரு நாளும் இரண்டு அறைகளும்", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nஒரு நாளும் இரண்டு அறைகளும்\nகுழந்தைகளின் கூச்சலற்ற விடுதி அறையில்\nமதுவின் நிறம் அறையெங்கும் படர\nஉடல் பாழடைந்த நகரமெனப் புலம்புகிறது\nபிணவறை செல்கிறது சற்று முன்வரை\nயாரோவாயிருந்த எதையோ சுமந்த கட்டில்.\nகுழந்தைகளின் கூச்சலற்ற விடுதி அறையில்\nஐய்யோ என்றொரு ஆயாசம் வருகிறது தமிழ்.. என்ன இது எப்படி சாத்தியமாகிறது உங்களுக்கு உங்கள் வாசகியிலிருந்து இருந்து ரசிகையாய் பரிணமித்துக் கொண்டிருக்கிறேன்.\nஎனும் கவிதையை வாசித்ததில் இருந்து தொடங்கியிருக்க வேண்டும் உங்கள் கவிதைகள் மீதான என் ஈர்ப்பு..அறுபட்டு புள்ளிகளற்று தடம் புரண்டே வாசித்ததில் ..பின்னூட்டம் கூட..போட முடியாமற் போனது.\nஅன்றிலிருந்து உங்கள் கவிதைகளை தொடர்ந்து ஆவலோடு எதிர் பார்த்து வாசித்து வருகிறேன்.\n//யாராலும் எழுதமுடியாத கவிதையை காற்றில் எழுதி கொண்டு இருக்கிறது மரணம்//\n எங்கள் அம்மாவிற்கு ஒரு நேர்த்திக்கடன் உள்ளது. அதாவது ஆறு மாதத்திற்கொரு தடவை கீழே விழுந்து எதையாவது உடைத்துக்கொள்ளாவிட்டால் பிள்ளையார் கோபித்துக்கொள்வாராம் :) இம்முறை உடைந்தது முழங்கால். மறுபடி குழந்தையாகி ஒரு வண்டிலை உருட்டியபடி நடக்கிறா. இன்னும் இரண்டு வாரங்களில் சரியாகிவிடும். பழைய அனுபவங்கள் அப்படித்தான் நம்பிக்கையூட்டுகின்றன. அக்கறைக்கு நன்றி.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீர்த்தனா எனது கவிதைகள் () உங்களை ஈர்த்திருப்பதையிட்டு மகிழ்ச்சி.\n//யாராலும் எழுதமுடியாத கவிதையை காற்றில் எழுதிக்கொண்டிருக்கிறது மரணம்.//\nஉங்களுடன் இதேதாங்க தொந்தரவு. மொத்தம் 10 வரியில் 5 வரி சுமாராவும், 5 வரியை சூப்பராகவும் எழுதி இருந்தால் இந்த 5 வரிகள் சூப்பர் என்று சொல்லிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போயிடலாம். இப்படியா உயிரை இழுக்கற மாதிரி எல்லா வரிகளையும் இழைச்சு இழைச்சு எழுதறது.\nஅம்மா இப்போ கொஞ்சம் தேறியிருப்பாங்கன்னு நினக்கிறேன்....\nஅப்புறம் //401ஆம் இலக்கஅறையைத் தாண்டிபிணவறை செல்கிறது சற்று முன்வரையாரோவாயிருந்த எதையோ சுமந்த கட்டில்.//\nஇந்த வரிகளைப் படிக்கு போது நீல.பத்மனாபன் எழுதிய உறவுகள் கதை ஞாபகத்திற்கு வ���ுகிறது. நீங்க படிச்சிருக்கீங்களா\nமிக மிக...இருப்பு வாதத்த்ற்குள் போய்க்கொண்டிருக்கின்றன தங்கள் கவிதைகள். இருப்புவதம் ஒன்றும்..நெகடிவ் ஆனதல்ல.\nஏற்கனவே குட்டிரேவதி தனது 'முலைகள்' தொகுப்பில் 'முலைகள் கண்ணீர்த்துளிகளைப் போல ததும்பிக்கிடப்பதாய்' எழுதியிருக்கிறாரே\n நான் திரும்பி வந்துவிட்டேன். தமிழில் தட்டச்சவும் முடிகிறது :)\nஎனக்கென்னவோ பயமாகத்தானிருக்கிறது. நேற்றொரு பக்கத்திலும் நான் 'கவிதை'எழுதுவதாக நீங்கள் சொல்லியிருந்ததைப் பார்த்தேன். புகழ்ச்சி என்ற போதையில் மயங்கித்தான் சிலர் எழுதவோ எழுந்திருக்கவோ மாட்டாமல் போனார்கள். நான் நல்ல முழிப்பாக்கும்:) 'உறவுகள்'இன்னும் வாசிக்கவில்லை நந்தா. இனி வாசிக்கிறேன்.\nஇப்போதெல்லாம் எனது வலைப்பக்கம் நீங்கள் வருவதில்லை என்றிருந்தேன். அவ்வப்போது வருகிறீர்கள் போலும் :) கருத்துக்கு நன்றி.\n 'அண்மைய தோழி சொன்னபடி'என்று குறிப்பிட்டிருப்பது குட்டி ரேவதியைத்தான். நான் மற்றவர்களுக்குத் தெரியக்கூடியவிதமாக வரிகளைத் திருடுவதில்லை :)\nஎன்னவோ குறைகிறதென்று எனக்கும் தெரிகிறது... கண்டுபிடித்தால் சொல்லுங்கள். அம்மா குணமடைந்து வருகிறார். இந்தச் சூழலின் கலகலப்பால் விரைவில் நடக்கவும் கூடும். நன்றி.\nஉங்கள் கவிதைகளின் பொருள் முழுமையாக எனக்குப் புரிந்து விடுவதில்லை. இருந்தாலும் புரியும் வரிகள் எல்லாம் மிக மிக நன்றாக இருக்கிறது :)\nவர வர பொறமையைக் கிளப்புகின்றன. உங்கள் கவிதைகள் வாழ்வின் எல்லாக் கணங்களையும் அனுபவங்களையும் கவிதைகள் ஆக்கிவிடுகிற சாத்தியம் உங்களிற்கு மட்டும் எப்படி நிகழ்கிறது...(தொகுப்பு ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இருக்கிறீர்களா)\n//வர வர பொறமையைக் கிளப்புகின்றன. உங்கள் கவிதைகள் //\nஅகிலனின் கூற்றை வழிமொழிகிறேன். ;)\nஎனது கவிதைகளுட் சில புரிவதில்லை என்பது உண்மையிலேயே எனக்கு வியப்பளிக்கும் விடயமாக இருக்கிறது. புரியக்கூடிய விதமாக எழுதுகிறேன் என்று ஆரம்பித்தால், தன்னை எழுதிக்கொள்ளும் கவிதையை நான் எழுதுவதாக ஆகிவிடும்:)\nவாழ்வின் எல்லாக் கணங்களையும் கவிதைகள் ஆக்கிவிட முடிவதில்லை. அப்படி ஆக்கினால் அண்மையில் ஒரு கவிஞர் பத்துப் புத்தகங்களை ஒருசேர வெளியிட்டார் அப்படித்தான் வெளியிடவேண்டும். மனதில் சென்று படிந்து நெடுநேரம் உறுத்துவதை மட்டுமே எழுதுகிறேன். ஆம் கவிதைத் தொகுப்பை ஆகஸ்ட் அளவில் கொண்டுவரலாம் என எண்ணியுள்ளேன். ஆனால், உங்களுக்குத்தான் தெரியுமே... எங்களது சுறுசுறுப்பைப் பற்றி.\nவர வர பொறாமையைக் கிளப்புவதை வழிமொழிந்திருக்கிறீர்கள். ம்.... அவளவள்-அவனவன் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கையில் நான்........ ம்\n//புரியக்கூடிய விதமாக எழுதுகிறேன் என்று ஆரம்பித்தால், தன்னை எழுதிக்கொள்ளும் கவிதையை நான் எழுதுவதாக ஆகிவிடும்:) //\n உங்கள் style-laye கலக்குங்க... உங்கள் கவிதை தொகுப்பு தயாரானதும் சொல்லுங்க.\nஇதைத்தான் மாலதி மைத்ரி \"காலத்தின் பக்கங்களில்....எழுதிச் செல்கிறது இறப்பின் கரம்\" என்கிறார்.\nஇதற்கெல்லாம் முன்னரே பிரமிள் \"சிறகிலிருந்து பிரிந்த\nநீங்கள் காற்றில் மரணம் எழுதுவதாகச் சொல்கிறீர்கள். உங்களுக்கு முன் மாலதி மைத்ரி, காலத்தில் இறப்பு எழுதுவதாகச் சொல்கிறார். உங்கள் இருவருக்கும் முன் காற்றில் வாழ்வு எழுதப்படுவதாகச் சொல்கிறார் பிரமிள். original பிரமிள் தான்.\n\"காலகால அழுத்தங்களையெல்லாம் மீறி, உணர்வுகளின் உதடுகள் ஊதி ஊதி பெரிதாக்கிய பலூனை ஒற்றை குத்தலில் உடைத்தது ஒரு மரண ஊசி\" என்பது சரியாகுமெனில், உங்கள் கவிதையின் ஆதமாவை ஓரளவேனும் புரிந்து கொண்டேன் எனக் கொள்வேன்\nஒரு நாளும் இரண்டு அறைகளும்\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2007/09/blog-post_19.html", "date_download": "2018-08-20T16:28:14Z", "digest": "sha1:UNLOBWIA3KYFZV36XDGAMMXHW7ESQVQF", "length": 36083, "nlines": 166, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: மஞ்சள் வெயில் - வாசிப்பு அனுபவம்", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nமஞ்சள் வெயில் - வாசிப்பு அனுபவம்\nகாதல் என்பது வலியும் சுகமும் இணைந்ததொரு அற்புத உணர்வென்றே இதுவரை வாசித்த நூல்களும் சந்தித்த மனிதர்களும் பேசக் கேட்டிருக்கிறோம். அது ஒருதலையாக அமையுமிடத்தில் குரூரமானதும், ஒரு மனிதனை மிகக்கொடுமையான பிறழ்நிலைக்கு இட்டுச்செல்லத் தக்க சக்தி வாய்ந்ததும்கூட என்ற அயர்வு ‘மஞ்சள் வெயிலை’ வாசித்துமுடித்து மூடிவைத்தபோது ஏற்பட்���து. மூடிவைத்தபிறகும் வலியின் வாசல்கள் பக்கங்களாக விரிகின்றன.\nஇந்நாவலைப்பற்றி அறிந்திராத சில வாசகர்களால் இப்பதிவின் உட்செல்லமுடியாதிருக்கும் என்பதனால் கதையைச் சுருக்கமாகக் கூறிவிடுகிறேன்.\nதினச்செய்தி என்ற பத்திரிகையில் ஓவியங்கள் வரைபவனாகப் பணியாற்றும் கதிரவன் என்பவனுக்கு அதே அலுவலகத்தின் மற்றோர் பிரிவில் வேலை பார்க்கும் ஜீவிதா என்ற அழகிய பெண் மீது காதல் மேலிடுகிறது. காதலென்றால்… அவள் காலடி மண்ணைக் கண்ணில் ஒற்றிச் சட்டைப்பைக்குள் போட்டுக்கொள்ளத்தக்கதான, அவனால் மகோன்னதம் எனக் போற்றப்படும் காதல். அவளும் அவனைக் காதலிப்பது போன்றே ஆரம்பத்தில் தோன்றுகிறது. சின்னச் சின்ன உரையாடல்கள், கண்களுக்குள் பார்த்துக்கொள்வது இவ்வளவிற்குமேல் போகவில்லை. அவளுடைய ஒரு பார்வைக்கு ஓராயிரம் பொருள்பொதிந்து பேதலித்துப்போய்த் திரிகிறான் கதிரவன். காதலின் சன்னதத்தைத் தாளமுடியாத கதிரவன் ஒருநாள் தொலைபேசியில் அவளை அழைத்து அனைத்தையும் கொட்டிவிடுகிறான். அவளோ தான் அவனைக் காதலிக்கவில்லை என்று சொல்லிவிடுகிறாள். உலகத்தின் துயரங்கள் அனைத்தும் தன்மீது கொட்டப்பட்டதாக உணர்கிறான் அவன். வாழ்க்கை முழுவதும் அவளது ஞாபகத்தைக் கொண்டலைவேன் என முடிகிறது கதை. அல்லது கதைபோல புனையப்பட்ட யாரோ ஒருவருடைய வாழ்க்கை.\n‘மஞ்சள் வெயிலை’ இவ்வளவு எளிதாக சில வரிகளுக்குள் அடக்கும் எவருக்கும் குற்றவுணர்வே மிகும். ஏனெனில் கதிரவன் என்ற அவனுடைய துயரம், ஆற்றாமை, அச்சம், பதட்டம், ஆதங்கம், காதல், கழிவிரக்கம், சுயபச்சாத்தாபம், குமுறல், கொந்தளிப்பு, தாபம், தனிமை, ஆராதனை, அயர்ச்சி, நிராதரவான தன்மை… என மாறி மாறித் தோன்றும் முகமானது புத்தகத்தை வாசிக்கும் எவரையும் அலைக்கழிக்கும் தன்மையது.\nஜீவிதாவை விளித்து கதிரவன் எழுதும் நெடுங்கடிதமாக விரிகிறது மஞ்சள் வெயில். இந்நாவல் தன்னிலையில் எழுதப்பட்டிருப்பதானது வாசிக்கும் மனங்களுக்கு கூடுதல் நெருக்கத்தை அளிக்கிறது. தவிர, கடிதவடிவில் எழுதப்படும் நாவல்கள் அடுத்தவரின் அந்தரங்கங்களுள் இயல்பாக நழுவிச்செல்வது போன்றதொரு இரகசியக் குறுகுறுப்பை அளிக்கின்றன என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 133 பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் இதைக் குறுநாவல் என்றும் சொல்லலாம். நாவலின் ஆர���்பத்திலிருந்து இறுதிவரை கவித்துவச் சரடொன்று ஓடிக்கொண்டேயிருக்கக் காணலாம்.\n“நான் உங்களை மிகவும் விரும்புகிறேன். ரோஜாவின் இதழ் முகட்டில் வந்திருக்கிற பனித்துளி அசைவில் சரிந்து உதிர்ந்து விடாதபடி மெதுநடையில் உங்களிடம் சேர்க்கிற ஆழ்ந்த கவனத்துடன் - மூளையில் அதிநுட்ப அறுவைச் சிகிச்சை நடத்துகிற மருத்துவனின் சிரத்தையுடன் - தொலைவான ஓரிடத்திலிருந்து கலைந்து கலைந்து வரும் அழைப்புச் சமிக்ஞையைத் தவிப்புடன் கிரகிக்கிற குருடனின் தீவிரபாவத்துடனும் இதைச் சொல்கிறேன். சொல்லுகையில், இந்த வார்த்தைகள் ஆணிகளாக என் இதயத்தில் இறங்குகிற வேதனையோடு… ‘உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது’”\nமஞ்சள் வெயிலின் ஆசிரியர் யூமா வாசுகி ஒரு கவிஞராகவும் இருப்பதனாலோ என்னவோ நாவலின் சில இடங்கள் கவிதைகளைக் காட்டிலும் அழகியலோடு அமைந்திருக்கின்றன.‘நீள விழிகள்’-‘கனிந்து சிவந்த உதடுகள்’ என்ற வர்ணனைகளையே வாசித்துச் சலிப்படைந்திருக்கும் வாசகர்களுக்கு கீழ்க்காணும் வார்த்தைகள் வியப்பளிக்கலாம்.\n“பச்சைக்கிளிகளை அடைத்த கூண்டுகளான உங்கள் முலைகளிலிருந்து வரும் இடைவிடாத கொஞ்சல் பேச்சரவம் கிரகித்தேன் நான் மட்டும். குடம் ததும்புவதைப்போல உங்களைச் சுற்றிக் குளிர்தெறிக்கிறது. எப்போதும் கூட்டின் இடுக்குகளிலிருந்து பறவைக் குஞ்சுகள் அலகு நீட்டிப் பார்க்கும் சுபாவத்தோடு மணிக்கட்டிலிருந்து பிரிந்த விரல்கள் உங்கள் தொடைமீது கிடந்தன………..”\nமஞ்சள் வெயிலை வாசித்த பிற்பாடு ‘காதலின் இருண்ட பக்கங்கள் என்னை அச்சுறுத்துகின்றன’என்றொரு நண்பர் சொன்னார். அது உண்மையிலும் உண்மை. சில நாட்களாக ஜீவிதா அலுவலகத்திற்கு வரவில்லை; காரணமும் தெரியவில்லை. புறக்கணிப்பின் வேதனையோடு ஜீவிதாவிற்காகக் காத்திருக்கும் கதிரவன், காதலின் பாடுகள் தாளாமல் தன்னைச் சுயவதை செய்துகொள்ளுமிடத்தை வாசித்தபோது நண்பர் சொன்னது சரியெனவே உணர்ந்தேன்.\n“சிகரெட்டின் தீக்கங்கை எனது இடதுகையில் குத்தி அணைத்தேன். திடுக்கிடும் கடலைக் கண்டு உரக்க நகைக்கிறேன். அழுத்தும் தீக்கங்கில் தசை கரிகிறது. போதையைத் தகர்க்கும் எரிச்சல். நெருப்பு தசைக்குள் ஊடுருவுகிறது. கைவிரித்து அழைக்கிறது பேரலை. மீண்டும் பற்றவைக்கப்பட்டது சிகரெட். நாலைந்து இழுப்புகளுக்கு���் பிறகு இடக்கையில் மற்றுமொரு சூடு. கடல் பதறுகிறது. அவசர அவசரமாக வேகத்தை அதிகப்படுத்தி என் கால்களைச் சமீபிக்கிறது. பொறுப்பதற்கியலாத வலி, ஜீவிதா அருவருப்படையாதீர்கள், முகம் சுளிக்காதீர்கள். அடுத்தடுத்துப் புகைத்த பத்து சிகரெட்டுகளையும் எனது இடக்கரத்தில் குத்தி அணைத்தேன். தலைக்குள் பிசைந்தது மயக்கம்”\nதன்னை வதை செய்யும் இந்தக் காதல் உண்மையில் அச்சமூட்டுகிறது. ‘கடவுளே… இது என்ன’என்று பதறவைக்கிறது. பரிதாபத்திற்குப் பதிலாக கோபமற்ற கோபத்தையும் கிளறுகிறது. கடற்கரையில் வைத்து சிகரெட்டுகளால் தன்னைச் சுட்டெரித்தது போதாதென்று, அறைக்குள் மீண்டும் ஆரம்பமாகிறது காதலின் களரி. தாண்டவம்.\n“கண்ணாடிக்கு முன் நின்று பென்சில் சீவும் கத்தியால் என் முகத்தில் கோடு கிழிக்கிறேன். நெற்றிக்கோட்டில் ரத்தம் நுண்புள்ளிகளாக முகிழ்ந்து துளிகளாகக் கனக்கிறது. இரு கன்னங்களில் - தாடையில் - நெற்றியில் ஆழ உழுகிறது கத்தி. புதுமணமுடைய ரத்தம் என் விரல்களில் பட்டுப் பிசுபிசுக்கிறது. ஜீவிதா நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்….\nஉண்மையில் வாசிப்பவனின் மேல் இரத்தத்தை விசிறியடிக்கும் எழுத்துத்தான் அது. சுயவதையைக் காணச் சகியாமல் தப்பித்து ஓடிவிடும் அச்சமும், அடுத்து நிகழவிருப்பதன் மீதான ஆர்வமும் இணைந்தே வாசிப்பை நடத்திச்செல்கின்றன.\nஒரே வாசிப்பில் முடித்துவிடக்கூடிய நாவல் என்பதற்கு அதன் குறைந்தளவிலான பக்கங்கள் மட்டும் காரணமில்லை. நிராகரிக்கப்படுவேனோ என்ற அச்சமும் இயல்பாகவே கூச்சமும் நிறையப்பெற்ற கதிரவன், ஏறக்குறைய நாவலின் கடைசிப் பகுதியிலேதான் தனது காதலை வெளிப்படையாகச் சொல்கிறான். காதலை வெளிப்படுத்தும் தருணத்தை நோக்கி பரபரப்புடன், நெஞ்சு பதைக்க வாசகர்களை நகர்த்திச் செல்லும் உத்தியை ஆசிரியர் மிகச்சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.\n“அப்படியா நான் அப்படிப்பட்ட நினைப்பில் எல்லாம் உங்களைப் பார்க்கவில்லையே…”என ஜீவிதா கதிரவனின் காதலை நிராகரிக்கிறாள். அதீதமான துக்கம் மூடுகிறபோது எங்கிருந்தோ வந்து படிந்துவிடுகிற பொய்யான நிதானத்தையும் அமைதியையும் வாழ்வின் ஓட்டத்தில் என்றாவது ஒருநாள் நாமும் உணர்ந்திருப்போம். சலனமற்ற கடல்போலாகிவிடுகிறது மனம். ஆனால், உள்ளே அசைவொன்றுமில்லையா என்ன\n“மறைந்துவிட்ட��� போலிருந்தன புலன்கள். பிரிக்கப்படாத ஒரு கடித உறையாக என் முன்னே நான் கிடந்தேன். வேற்றுலகிலிருந்து வந்து வீழ்ந்த பொருளைப் பார்வையிடுவதாக, புரியாமல் தெரியாமல் உற்றுக் கவனிக்க முற்பட்டேன் என்னை. என் மோனத்தின் மறைவில் அபாயகரமான விபரீதமான அம்சம் நிலவியதாகப்பட்டது. மனம் துக்கித்துப் புலம்பவில்லை. அரற்றவில்லை. ஒரு துளிக்கண்ணீரில்லை.”\nஇந்த இடத்தில் வாசிப்பு மனமோ சோர்ந்துபோய் நின்றுவிடுகிறது. ‘சரி அவ்வளவுதான். எல்லாம் ஆயிற்று’என்று நாம் நினைக்கும்போதும் கதிரவன் தளர்வதாயில்லை. கடைசி நம்பிக்கையாக அவளை நினைத்துத் தான் எழுதிய கவிதைகளை இரவிரவாகப் படியெடுத்துக் கொண்டுபோய் அலுவலக வாசலில் காத்திருக்கிறான்.\n“அனாதி காலந்தொட்டுக் காத்திருக்கிறேன். மாயம் போல மந்திரம் போல உங்கள் பெயர் கிடந்து பேதலிக்கிறது என்னுள்ளே. எனக்கு நீங்கள் பங்கிட்டுக் கொடுத்தது பெரிய பாகம். சுமக்க இயலவில்லை. மோகாவேசம் மூண்டெரிகிறது. நீங்கள் என் நடனப்பண். உங்கள் குரலின் மென்தூவிகள் திசைகளெங்கிலும் மிதக்கின்றன. அனந்த காதலின் கிளர்ச்சி நீங்கள். அழகு திகழும் மினுமினுப்பான என் மரணம்”\n அவனை வரச்சொல்லிவிட்டுக் காத்திருக்க வைத்த அன்றைக்குத்தான் நல்ல வேலையொன்றில் சேர்வதற்காக அவள் அமெரிக்காவுக்குக் கிளம்பிப்போயிருக்கிறாள். ஒரு பூத்தூவலென அவன்மீது புன்னகையைச் சிந்தி நகர்ந்த ஜீவிதாவிற்கும் ஆரம்பத்தில் கதிரவன் மீது காதல் இருந்ததென்றும் வசதியான வாழ்வினைக் கருதி அவள் அவனைவிட்டு நீங்கிவிட்டதாகவும் அங்கங்கே சொல்லப்பட்டிருக்கிறது. கதிரவனின் வார்த்தைகளில் கோபமில்லை. வாசிக்கிறவர்கள்தான் அதைச் செய்யவேண்டியிருக்கிறது.\nகவிதைகளுட் சில உரைநடையாயிருக்கின்றன. இந்நாவலின் உரைநடையோ கவிதையாயிருக்கிறது. யூமா வாசுகியின் விரல்கள் வழியாக துயரமே எழுதிச்செல்வது போலிருக்கிறது. தான் உணர்ந்த துயரை மற்றவருள் கடத்துதல் இவர் போல எல்லோருக்கும் சாத்தியமல்ல.\nஇப்போதெல்லாம் வாசிப்பிற்கு இணையாக தனது முன்தீர்மானங்களையொட்டிய துணைவாசிப்பொன்றை மனம் நிகழ்த்திக்கொண்டேயிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால், மஞ்சள் வெயிலின் கவித்துவ வரிகளில் அந்தக் குரல் தீனமாகி வலுவிழந்து எங்கோ ஆழத்தில் சென்றொளிந்துகொண்டது.\nபல இடங்களில் இது நாவல் என்பது மறந்துபோகிறது. பாடகன் கான் முகம்மது, இரவுக் காவலர் பாலகிருஷ்ணன், அவரது நாய்க்குட்டி மணி, சப் எடிட்டர் சந்திரன் இவர்களெல்லோரும் கற்பனைக் கதாபாத்திரங்கள் என நம்பமறுக்கிறது மனம். அதிலும் ‘இந்நாவலை எனது நண்பர் இரவுக்காவலராக இருந்த திரு.வி.கே. பாலகிருஷ்ணன் அவர்களின் நினைவுக்குச் சமர்ப்பிக்கிறேன்’என்பதை வாசித்தபோது… ‘அந்த நெற்றிக் கீறல்கள் இன்னமும் இருக்குமோ-அந்தப் பெண் இந்த நாவலை வாசித்திருப்பாளா…’என்ற ரீதியில் சிந்திக்கவாரம்பித்துவிட்டது வம்பிற்கு அலையும் மனம். நனவு, கனவு,புனைவு மூன்றும் கலந்ததே எழுத்து. எனினும் இது உண்மையெனில், திரண்ட கண்ணீர் உண்மையிலும் உண்மை.\nகாதலிக்கப்பட்டவள் நிராகரித்துவிட்டபோதிலும் காதல் தன்னை நிராகரிக்கவில்லை என கதிரவன் நம்புவதாக முடிந்திருக்கிறது மஞ்சள் வெயில். ஈற்றில், ஜீவிதா என்ற அந்தப் பெண்ணைச் சந்தித்ததொன்றே தனது வாழ்வின் எஞ்சிய நாட்களை உயிர்ப்போடு வைத்திருக்கப் போதுமெனச் சொல்கிறான் கதிரவன்.\n“நான் உங்களைப் பார்த்தேன். இந்த ஒரு வரிதான் என் ஜீவிதத்தின் மகாமந்திரம். மஞ்சள் ஒளி தோய்ந்த வராண்டாவில் நலன்சிந்தும் கொலுசுகளுடன் நடந்துபோகும் உங்களைப் பார்த்தேன். கற்பனையில்லை. கனவுகண்டு உளறவில்லை. சர்வசத்தியமாக அளப்பரிய உண்மையாக தத்ரூபமாக உங்களைப் பார்த்தேன். எப்போதும் எல்லா சந்தோசங்களையும் மறைத்துவைத்து என்னைக் கண்டுகொள்ளாமல் போகும் வாழ்க்கையைப் பிடித்து நிறுத்தி உங்களின் காட்சியை புலன் விழிப்போடு பெற்றுக்கொண்டேன்”\nவிரும்பிய துணை கிடைக்காமற் போகிறபோது ஏற்படும் இயலாமையின் வெளிப்பாடாக இந்த வரிகளைப் பார்க்கத் தோன்றவில்லை. காதல்… 'காதலன்றி ஏதுமற்றவனாக' தளர்ந்து நடக்கும் அவன் ஒருபோதும் பொய்யாக இருக்கமுடியாது.\nமனிதர்கள் முரண்களாலானவர்கள் என்பதை மீளவும் மீளவும் ஞாபகம் கொள்கிறேன். காதல் என்பது மிகப்பெரிய அபத்தமென்று சொன்ன மனந்தான் காதலைக் கொண்டாடுகிறது. ஜெயமோகனின் ‘காடு’நாவலுக்குப் பிறகு, மன அதிர்வையும் அந்தரத்தையும் தந்த நாவல் என்றால் அது மஞ்சள் வெயில்தான். வாசித்து நெடுநாட்களாகிவிட்டபோதிலும் தனித்திருக்கும் நேரங்களிலெல்லாம் படர்ந்துகொண்டேயிருக்கிறது ‘மஞ்சள் வெயிலின்’ஒளி.\nயூமா வாசுகியின் 'ரத்த உறவு' நாவல், என்னுடைய பிடித்தமான படைப்புகளின் பட்டியலில் நிரந்தரமாக இடம் பெற்றுவிட்டது. அந்த நாவலை தொடர்ந்து படிக்கவியலாமல் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நிறுத்தி விட்டு மறுநாள் தொடர்ந்தேன். 'மஞ்சள் வெயிலை\" படிக்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு. தொடருங்கள்.\nஇப்படி அனுபவித்து படித்து சிலாகிக்க நேரமிருக்கிற அதிர்ஷ்டசாலி....\nஅனுபவியுங்கள்....எங்களுக்கும் கொஞ்சம் பிட்டு வையுங்கள்...அவ்வப்போது....\nஇதை எழுதும் கணத்தில் எனது மற்றபிற சன்னல்களில் பங்குச்சந்தை விவரங்களே விரவியிருக்கின்றன.\nசுரேஷ் சொல்லியிருப்பது போல் இரத்த உறவு மிக மிக செண்டி யான நாவல் :)\nஉயிர்த்திருத்தலும் முடிந்தால் படித்து பாருங்கள்.உயிரை உருக்கிப்போடும் யூமாவின் எழுத்து அலாதியானது.\nஅறிவுபூர்வமாய்/நவீனமாய் யோசித்தால் நத்திங்க் பட் எ செண்டி ரைட்டர்.. ஆனாலும் யூமாவின் எழுத்திலிருக்கும் வசீகரமும் வலியும் எளிதில் கடந்து விட முடியாதது.\nஇந்த நாவலை படித்து சில மாதங்கள் ஆகிவிட்டது என்றாலும் அடிக்கடி நினைவில் வந்து கனக்கிறது என்பது உண்மை தான். உங்களின் விவரமான கனமான விமர்சனமும் கச்சிதமாக இருக்கிறது.\nகதை நடக்கும் இடங்கள், நாயகன் தங்கும் அறை என எல்லாமே நேரடி அனுபவத்தை தருகின்றன.\nசென்னையில் பிரம்மச்சாரிகளாக வாழ்க்கை நடத்தும் பலரின் வாழ்க்கையில் இது போன்ற நிகழ்வுகள் கண்டிப்பாக நடந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nநண்பர் யூமாவாசுகிக்கும், அருமையான விமர்சனம் எழுதிய உங்களுக்கும் நன்றி.\nதன் உள்ளத்து உணர்வை அப்படியே கொண்டு வந்திருக்கிறீர்கள். அருமையான விமர்சனம். நன்றி\nமிக அழகான வாசிப்பு அனுபவப் பதிவு. வாசிப்பவர்களுக்கு அந்த நாவலைப்படிக்கத் தூண்டும்படி அமைந்திருப்பது சிறப்பு. காரணம் என்னவாயிருந்தாலும் ஜைனமதத்தவர்களைப்போல ஒருவர் தன்னைத்தானே வருத்திக்கொள்வது எனக்கு எப்போதும் உவப்பதில்லை. ஆனால் யூமாவின் மொழிவளம் எனக்கு எப்போதும் உவப்பானதே\nமிக அழகான வாசிப்பு அனுபவப் பதிவு. வாசிப்பவர்களுக்கு அந்த நாவலைப்படிக்கத் தூண்டும்படி அமைந்திருப்பது சிறப்பு. காரணம் என்னவாயிருந்தாலும் ஜைனமதத்தவர்களைப்போல ஒருவர் தன்னைத்தானே வருத்திக்கொள்வது எனக்கு எப்போதும் உவப்பதில்லை. ஆனால் யூமாவின் மொழிவளம் எனக்க��� எப்போதும் உவப்பானதே\nமிக அழகான வாசிப்பு அனுபவப் பதிவு. வாசிப்பவர்களுக்கு அந்த நாவலைப்படிக்கத் தூண்டும்படி அமைந்திருப்பது சிறப்பு. காரணம் என்னவாயிருந்தாலும் ஜைனமதத்தவர்களைப்போல ஒருவர் தன்னைத்தானே வருத்திக்கொள்வது எனக்கு எப்போதும் உவப்பதில்லை. ஆனால் யூமாவின் மொழிவளம் எனக்கு எப்போதும் உவப்பானதே\nமஞ்சள் வெயில் - வாசிப்பு அனுபவம்\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=3625", "date_download": "2018-08-20T16:13:10Z", "digest": "sha1:HAFMT3DV4QUEOI3YCCWP4B3DADXIYIHA", "length": 19448, "nlines": 160, "source_domain": "tamilnenjam.com", "title": "கம்பன் கவிநயம்… தொடர் – 4 – Tamilnenjam", "raw_content": "\nகம்பன் கவிநயம்… தொடர் – 4\nPublished by கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் on ஆகஸ்ட் 7, 2017\nகங்கைப் படலத்தில்… கம்பன் கவிநயம் கொஞ்சும் பாடலைப் பாருங்கள்…\nகம்பனின் எழுதுகோல் (எழுத்தாணி…..) மேலும் எழுதாமல் நின்ற இடம் காணுங்கள்….சுவையுங்கள்.\n“ வெய்யோன் ஒளி, தன் மேனியின்,\nஐயோ, இவன் வடிவு என்பது ஓர்,\nராமர், சீதை, லட்சுமணன் மூவரும் மரவுறி தரித்துச் செல்கிறார்கள். அப்போது, சூரியன் தன் கதிர்களை விரித்து ஒளிமயமாக உலா வரத் தொடங்குகிறான். ஆனால், ராமரின் திருமேனியில் இருந்து வெளிப் பட்ட ஒளி வெள்ளத்தின் முன்னால், அந்தச் சூரியனே ஒளி மங்கிக் காணப்படுகின்றானாம்.\nராமரின் பின்னால் மெலிந்த இடை கொண்டவளாக இருக்கிறதா, இல்லையா எனும்படியான இடைகொண்டவளாக, சீதாதேவி செல்கிறாள்.\n( இங்கே ஒன்றை நினைவுபடுத்துகிறேன்….\nகவியரசர் கண்ணதாசனும் தனது திரையிசைப்பாடலில் “ இடையா இது இடையா …அது இல்லாதது போலிருக்கும் என்றும் வாலி “ ஒடிவது போல் இடையிருக்கும் “ என்றும் இன்றைய நாளில் எழுதினார்கள்.)\nஅடுத்து, தொண்டு செய்வதில் இளைக்காதவரான இளையவர் லட்சுமணன் செல்கிறார்.\nஇவ்வாறு, பாடலின் முற்பகுதியில் ராமரைப் பற்றி விரிவாக வர்ணித்து, கூடவே ஒருசில வார்த்தைகளால் மட்டுமே சீதையையும் லட்சு மணனையும் வர்ணித்த கம்பர், பாடலின் பிற்பகுதியில் மறுபடியும் ராமதரிசனம் செய்து வைக்கப் புறப்பட்டுவிட்டார்……\nமேனியின் விரிசோதி என்றவர்… மேலும், மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ என நான்கு விதமாகச் சொல்லிப் ���ூரிக்கிறார். அபூர்வமான சொற்பிரயோகங்கள் இவை.\nதன் தேஜஸால் சூரியனையே ஒளி மங்கச் செய்த, அப்படிப்பட்ட ராமரை எளியவர்களால் நெருங்க முடியுமா\n ‘அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன்’ என்று குகன் நெருங்க வில்லையா’ ராமர், கண்ணுக்குக் குளுமை (மை) போன்றவர்; யாரும் நெருங்கலாம், ராமரின் அருளைப் பெறலாம்.\nஇவ்வாறு ‘மையோ’ என்று வர்ணித்த கம்பருக்கு சந்தேகம் வந்தது. மை, சில தருணங்களில் கண்களை உறுத்தும்; எரிச்சல் உண்டாக்கும். ஆனால், ராமர் அப்படி இல்லையே உறுத்தாத, எரிச்சலை உண்டாக்காத, குளுமையான ஒளியை வீசும் மரகதமாயிற்றே உறுத்தாத, எரிச்சலை உண்டாக்காத, குளுமையான ஒளியை வீசும் மரகதமாயிற்றே ஆகவே, ‘மரகதமோ\nஅப்போதும் கம்பருக்குத் திருப்தி ஏற்படவில்லை. சந்தேகம் வந்துவிட்டது.\n மரகதம் என்பது… பணக்காரர்கள் மட்டுமே நெருங்கக்கூடியது. ராமர் அப்படி இல்லையே படகோட்டி முதல் வானரங்கள் வரை ராமரை நெருங்கினார் களே படகோட்டி முதல் வானரங்கள் வரை ராமரை நெருங்கினார் களே மேலும், மரகதம் என்பது வெறும் கல்தான். ஆனால் ராமரோ, கல்லையே பெண்ணாக்கியவர் ஆயிற்றே மேலும், மரகதம் என்பது வெறும் கல்தான். ஆனால் ராமரோ, கல்லையே பெண்ணாக்கியவர் ஆயிற்றே ஊஹும் இது சரிப்பட்டு வராது. கல் எங்கே கருணைக் கடலான ராமர் எங்கே கருணைக் கடலான ராமர் எங்கே’ என்று கருதியவர், ‘ராமரின்\nகருணையை அளவிடவும் முடியாது, ஆழங்காணவும் முடியாது’ என்பதை விளக்க, ‘மறிகடலோ’ என, ராமரைக் கடலாகக் கூறிக் கம்பர் ஆனந்தப்பட்டார்.\nஅதற்கும் ஒரு தடை வந்தது\nகடல் உப்பு நீரால் நிறைந்தது. ஸ்ரீராமர் இனிமையானவர் ஆயிற்றே கடல், தேடிப்போய் உதவி செய்யாது; ராமரோ நாடிப் போய் நலம் செய்பவர். ஆகவே, கடலையும் ராமருக்கு இணையாகச் சொல்லக்கூடாது. ‘ராமன், அடியார்கள் தன்னைத் தேடி வர வேண்டும் என்று இல்லாமல், அவர்கள் இருக்கும் இடம் நாடிப் போய் அருள்மழை பொழிபவன். கருணை மழை பொழியும் கார்மேகம்…’ என்பதை விளக்க,\n‘மழை முகிலோ…’ என்கிறார் கம்பர்.\nஅப்படியும் கம்பருக்குப் பிரச்னை வருகிறது.\n மழைமேகம் என்று ராமரைச் சொல்லிவிட்டேனே மழை மேகம் என்பது உண்மைதான். அது மழை பொழிவதும் உண்மைதான். ஆனால், கார்மேகம் மழை பொழிந்ததும் வெளுத்துப் போய்க் களை இழந்துவிடு்ம். ராமன் அப்படி இல்லையே மழை மேகம் என்பது உண்மைதான். அது மழை பொழிவ��ும் உண்மைதான். ஆனால், கார்மேகம் மழை பொழிந்ததும் வெளுத்துப் போய்க் களை இழந்துவிடு்ம். ராமன் அப்படி இல்லையே ராமனின் கருணை மழைக்கு அளவேது ராமனின் கருணை மழைக்கு அளவேது அவர், என்றுமே கருணை மழை பொழியும் கார் மேகமாயிற்றே அவர், என்றுமே கருணை மழை பொழியும் கார் மேகமாயிற்றே ஆகையால் ராமரை, மழை முகிலாகவும் சொல்ல முடியாது’ என்று கம்பர் திகைத்துப்போய் விடுகிறார்.\nஎனவேதான், ‘இந்த ராமனின் வடிவழகு அழியா அழகுடையது. அதை நான் எவ்வாறு வர்ணிப்பேன்’ என்று கருதியவர்,\n இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்’ எனப் பாடலை முடிக்கிறார்.\nஐயோ என அவரால் அதற்குமேல் இராமனின் அழகை வர்ணிக்கமுடியாது திணறிப்போனார்.\nஅவர் சொல்லும் ‘ஐயோ’ வை ‘அய்… யோ’ எனச் சொல்லி உச்சரிக்கவேண்டும்.\nஅப்போதுதான் கம்பரின் உள்ளமும் கவித்துவமும் புரியும்.தெய்வ அருளும், கவித்துவமும், பக்குவமும் பெற்ற கம்பரே,தெய்வத்தை வர்ணிக்க முயன்று தோற்றுப் போயிருக்கிறார் என்றால்… நாமெல்லாம் எம்மாத்திரம் \nகம்பனின் கவிநயம் இன்னும் சுவைப்போம்\n(நன்றி: ஆதாரம்: புலவர் பி.என்.பரசுராமன் அவர்கள் கட்டுரை)\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nதமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nயாரைத்தான் நம்புவதோ… என்பதில், Selvakumari\nநீதான் எந்தன் நிழல் என்பதில், Selvakumari\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018 என்பதில், Mullai\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018 என்பதில், selvakumari\nதமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம் என்பதில், கவிஞர்.அ.முத்துசாமி தாரமங்கலம்\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nநாட்டுப்புற மக்களின் காதல் உணர்வின் வெளிப்பாடே காதல் பாடல்கள் ஆகும். அகத்தின் கண் மறைத்தும் புறத்தின் கண் புலப்பட்டும் மெய்ப்பாடுகளால் தாக்கப்பெறும் வலிய சக்தியே காதல். ஆண், பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும் அவற்றின் வாழ்வுக்கும் வளமைக்கும் அடிப்படையாகவும் காதல் விளங்குவதைக் காணலாம்.\n» Read more about: நாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள் »\nகதையென்பது ஓர் உணர்வுப் பரிமாற்றம். தனக்கேற்றபட்ட சுய அனுபவங்களை, தாக்கங்களை ஏனையவர்களோடும் பகிர்ந்து கொள்ள எடுக்கும் முயற்சியே கவிதை.\nகவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு என்று கூறினோம். ஆம். கவிதை, செய்யுள் என்பவை மன்னர் காலத்தில் மன்னர்களால் புகழப்பட்டது.\n» Read more about: காலந்தோறும் கவிதை »\nகம்பன் கவிநயம்… தொடர் – 11\nகம்பனின் கவியாற்றல் ஒரு வியப்புக்குறியாகவே இன்றளவும் உள்ளது.\nதமிழ் மொழியைக் கையாண்ட விதம், சொற்களை சொக்கட்டான் போல் விளையாடி கையில் எடுத்து கவிதைக்குள் பின்னி வைத்த அழகு வெறும் வார்த்தைகளால் நம்மால் சொல்ல முடியவில்லை.\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?paged=3", "date_download": "2018-08-20T16:14:10Z", "digest": "sha1:2VV4BEU7U3MJIK5VEELS4UP3WFYH4LVS", "length": 14772, "nlines": 184, "source_domain": "tamilnenjam.com", "title": "Tamilnenjam – பக்கம் 3", "raw_content": "\nஉறங்காத உண்மைகள் – சிறுகதைத் தொகுப்பு\nகண்ணோட்டம் : ஜெஸ்மி எம்.மூஸா\nகல்முனைப் பிரதேசத்தில் இருந்து சிறுகதைகள் வெளிவருதல் என்பது புதிய விடயமல்ல. இலங்கையின் சிறுகதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் தென்கிழக்குப்பிரதேசத்தின் சிறுகதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் அம்பாறை மாவட்டத்தின் சிறுகதைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் கல்முனையை விடுத்து எம்மால் இத்துறை பற்றிப் பேசமுடியாது.\n» Read more about: உறங்காத உண்மைகள் »\nகவிஞர் கு.அ.தமிழ்மொழி அவர்களின் “புத்தனைத் தேடும் போதி மரங்கள் ” என்ற கவிதை நூல் ஒரு பார்வை…\n– கவிமதி சோலச்சி, புதுக்கோட்டை\nதமிழ்கூறும் நல்லுலகில் எண்ணற்ற நூல்கள் மலை போல் குவிந்த வண்ணம் இருக்கின்றன.\n» Read more about: பு���்தனைத் தேடும் போதிமரங்கள் »\nஓதி முடித்தத் திருமறையை உறையிலிட்டு மூடி வைத்துவிட்டு எழுந்த உஸ்மான் ஹாலில் இருந்த இருக்கையில் வந்து அமரவும், கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய அவர் அண்ணன் மகன் அஸ்கர், “அஸ்ஸலாமு அதலக்கும் சாச்சா…” என்றவாறு உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.\n» Read more about: எங்கும் நிறைந்தவன் »\nBy ஜி. ஆசிப் அலி, துபாய், 5 மாதங்கள் ago ஏப்ரல் 1, 2018\n» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 04-2018 »\n» Read more about: நினைவில் வராத கனவுகள் »\nமண்ணும் மொழியினம் மாற்றான் கையில்\nமண்ணும் மொழியினம் மாற்றான் கையில்\nஇன்னும் என்னடா இமைக்குள் உறக்கம்\nஎழுந்து வாடா எரிதழல் போல\nபழுதை எல்லாம் பட்டென எரித்திடு\nஆண்ட இனமே அடிமை வாழ்வா\n» Read more about: மண்ணும் மொழியினம் மாற்றான் கையில் »\nBy புதுவை தமிழ்நெஞ்சன், 5 மாதங்கள் ago மார்ச் 31, 2018\nகதையென்பது ஓர் உணர்வுப் பரிமாற்றம். தனக்கேற்றபட்ட சுய அனுபவங்களை, தாக்கங்களை ஏனையவர்களோடும் பகிர்ந்து கொள்ள எடுக்கும் முயற்சியே கவிதை.\nகவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு என்று கூறினோம். ஆம். கவிதை, செய்யுள் என்பவை மன்னர் காலத்தில் மன்னர்களால் புகழப்பட்டது.\n» Read more about: காலந்தோறும் கவிதை »\nBy மொழிவரதன், 5 மாதங்கள் ago மார்ச் 31, 2018\nகம்பன் கவிநயம்… தொடர் – 11\nகம்பனின் கவியாற்றல் ஒரு வியப்புக்குறியாகவே இன்றளவும் உள்ளது.\nதமிழ் மொழியைக் கையாண்ட விதம், சொற்களை சொக்கட்டான் போல் விளையாடி கையில் எடுத்து கவிதைக்குள் பின்னி வைத்த அழகு வெறும் வார்த்தைகளால் நம்மால் சொல்ல முடியவில்லை.\nBy கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 5 மாதங்கள் ago மார்ச் 31, 2018\nமண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில்\n» Read more about: மண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில் »\nBy கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 5 மாதங்கள் ago மார்ச் 31, 2018\n» Read more about: யாராவது தூண்டிலோடு வருவார்களா\nBy கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 5 மாதங்கள் ago மார்ச் 31, 2018\nமுந்தைய 1 2 3 4 … 59 அடுத்து\nதமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மா���்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nயாரைத்தான் நம்புவதோ… என்பதில், Selvakumari\nநீதான் எந்தன் நிழல் என்பதில், Selvakumari\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018 என்பதில், Mullai\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2018 என்பதில், selvakumari\nதமிழைப் போல வாழ்க தமிழ்நெஞ்சம் என்பதில், கவிஞர்.அ.முத்துசாமி தாரமங்கலம்\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/photo-events/2017/apr/12/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-10606.html", "date_download": "2018-08-20T16:59:50Z", "digest": "sha1:3K22JMSUAY6IC7PTDKB2IMBKIKOWMBBE", "length": 5019, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "அண்ணா சாலையில் மீண்டும் விரிசல்- Dinamani", "raw_content": "\nஅண்ணா சாலையில் மீண்டும் விரிசல்\nசென்னை அண்ணா மேம்பாலம் அருகில் மீண்டும் சாலையில் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, விரிசலை சரிசெய்யும் பணியில் மெட்ரோ ரயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து சாலை விரிசல் சரி செய்யப்பட்டு, பிற்பகலில் படிப்படியாக போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது.\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMwNTIwMw==/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D,%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-20T17:29:16Z", "digest": "sha1:7PMQG53I2MKIJPQ35EXIPA62GPQDRWR7", "length": 5529, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "வெங்கையா நாயுடு விருந்து: காங்,புறக்கணிப்பு", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nவெங்கையா நாயுடு விருந்து: காங்,புறக்கணிப்பு\nபுதுடில்லி: துணை ஜனாதிபதி வெங்கையா அளிக்க உள்ள விருந்தை புறக்கணிக்க காங். முடிவு செய்துள்ளது.\nராஜ்ய சபா, லோக்சபாவிற்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள், ராஜ்ய சபாவிற்கு துணை தலைவராக தேர்வான ஹரிவன்ஷ் ஆகியோருக்கு ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நாளை காலை விருந்து அளிக்கவுள்ளார். இதில் கலந்து கொள்ள வேண்டும் என அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், வெங்கையா நாயுடு அளிக்கவுள்ள விருந்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்க போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.\n3வது டெஸ்ட்:இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு\n3வது டெஸ்டில் சதமடித்தார் கோஹ்லி\nஆஃப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 100 பேர் கடத்தல் : தாலிபன் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்\nஅமெரிக்க பொருட்களுக்கு சீனா புதிய வரிகள் : படுகுழியில் தள்ளிவிடுவதாக வர்த்தக நிறுவங்கள் எச்சரிக்கை\n3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்கு\nகாவிரிநீர் கடைமடை பகுதிக்கு செல்ல 75 நாட்கள் ஆகிறது: பொதுப்பணித்துறை விளக்கம்\nதருமபுரியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்\nகேரளா மழை வெள்ள பாதிப்பு அதி தீவிர இயற்கை பேரிடர்: மத்திய அரசு அறிவிப்பு\nஆசிய விளையாட்டு: மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம்\nஜப்பான் அணியை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர்கள் 4 பேர் வெளியேற்றம் : ஒலிம்பிக் கமிட்டி\nஜப்பானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு சென்றது இந்திய மகளிர் கபடி அணி\nதங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா மாநில அரசு: 3 கோடி பரிசு அறிவிப்பு\n5 விக்கெட் எடுத்து அசத்தினார் ஹர்திக் பாண்டியா: அடுத்தடுத்த அவுட்களால் சுருண்டது இங்கிலாந்து\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/100229-i-have-vijay-sethupathi-is-the-kind-of-brother---kalakala-sasikala.html", "date_download": "2018-08-20T16:20:35Z", "digest": "sha1:GEH4CAR4CJBXP5FPQWSWSNNJLUOJQ7R4", "length": 24520, "nlines": 431, "source_domain": "cinema.vikatan.com", "title": "“விஜய் சேதுபதி எனக்கு அண்ணன் மாதிரி... சூரி எனக்கு லவ்வர் மாதிரி!” - கலகல சசிகலா | ''I have Vijay Sethupathi is the kind of brother!'' - Kalakala Sasikala", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\n“விஜய் சேதுபதி எனக்கு அண்ணன் மாதிரி... சூரி எனக்கு லவ்வர் மாதிரி” - கலகல சசிகலா\nநிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகை எனப் பன்முகத்துடன் வலம்வருகிறார், சசிகலா. எவ்வித மீடியா பின்னணியும் இல்லாமல் தன் விடாமுயற்சியால் கலக்கல் வீஜேவாக இருக்கும் அவருடன் ஒரு ஃப்ரண்ட்லி சாட்\n“என் சொந்த ஊர் ராசிபுரம். என் அம்மாவுக்கு கவர்மென்ட் வேலை. என் சின்ன வயசிலேயே அப்பா இறந்துட்டாங்க. அண்ணன் ஆசிரியரா இருக்காங்க. நான் படிச்சு முடிச்சதும் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்துட்டிருந்தேன். சின்ன வயசிலிருந்தே டி.வியில் முகம் காட்டணும்னு ஆசை. சென்னை வந்ததும் அதுக்கான முயற்சி எடுத்தேன். கலைஞர் டிவிக்கு டிரை பண்ணினேன். ஆனால், செலக்ட் ஆகலை. அப்போதான் என் ஃப்ரெண்ட் கார்த்தி, டிவியில் தொகுப்பாளராக எப்படிப் பேசணும்னு கைடு பண்ணினார். உங்களுக்குக் கார்த்தி யாருனு தெரியுமா 'சரவணன் மீனாட்சி' சீரியலில் பாண்டியாக நடிச்சவர்தான். காலேஜில் எனக்கு சீனியர். அவர் டிரைனிங்கில் ராஜ் டிவியில் செலக்ட் ஆனேன். அப்புறம், கேப்டன் டிவியில் பண்ணிட்டிருந்தேன். என் பெர்பார்மன்ஸ் பார்த்து கலைஞர் டிவியில் வாய்ப்பு கிடைச்சது. இப்போ கலைஞர் மற்றும் ஜீ தமிழில் ஷோ பண்ணிட்டிருக்கேன்.''\n“உங்களுக்கும் உங்க அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை நடக்க��மாமே..”\n“உங்க வரைக்கும் வந்துருச்சா (சிரிக்கிறார்) அவங்களுக்கு நான் மீடியாவில் இருக்கிறது பிடிக்கலை. அவங்களை மாதிரி அரசாங்க வேலைப் பார்க்கணும்னு நினைக்கிறாங்க. எனக்கு என்ன வேணுமோ அதை நான்தான் முடிவுப் பண்ணுவேன். அப்படி முடிவுப் பண்ணிட்டா யாருக்காகவும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். சின்ன வயசிலிருந்தே என் குணம் இது. அதனால், எனக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். இப்போ அவங்க என்னைப் புரிஞ்சுக்கிட்டாலும், அதை வெளிக்காட்டிக்காம, அம்மாவுக்கான கெத்தை மெயின்டன் பண்றாங்க. ஆனாலும், அவங்க சப்போர்ட் இல்லாமல் என்னால் இவ்வளவு தூரம் சர்வே பண்ணிருக்க முடியாது.”\n“ ‘பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் நடிகர் சூரிக்கு லவ்வரா நடிச்சது எப்படி\n“அது ரொம்ப ஸ்பெஷல் அனுபவம். நான் சூரி சாரை ஏற்கெனவே இன்டர்வியூ பண்ணியிருக்கேன். அந்தப் பழக்கத்தால், எந்தப் பயமும் இல்லாமல் செட்ல ஜாலியா பேசி நடிச்சேன். நிறைய விஷயங்களில் இப்படிப் பண்ணனும் அப்படிப் பண்ணனும்னு சொல்லிக் கொடுத்தார்.”\n“சின்னத்திரையில் நடிக்கிறதுக்கு வாய்ப்பு வந்துருக்காமே\n ஒரு சீரியலில் மெயின் ரோல் பண்றதுக்கு வாய்ப்பு வந்திருக்கு. சீக்கிரமே சின்னத்திரையிலும் என்னைப் பார்க்கலாம்.”\n“விஜய் சேதுபதியைப் பார்க்கும் போதெல்லாம் சாக்லேட் கொடுப்பீங்களாமே\n நான் விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ஃபேன். அவரின் படங்களை ஃபர்ஸ்ட் ஷோவே பார்த்துடுவேன். ரொம்ப நல்ல மனிதர். எல்லாரிடமும் இயல்பா, அன்பாகப் பழகுவார். நாங்க எப்போ மீட் பண்ணினாலும் அவருக்கு நான் சாக்லேட் கொடுப்பேன். அவர் எனக்கு அண்ணன் மாதிரி.”\n“வெள்ளித்திரையில் ரெண்டுப் படங்கள் கமிட் ஆகிருக்கேன். நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவேன். சீரியலிலும் கலக்குவேன். ஆல்ரவுண்டா இருக்கணும். அதுதான் பிளான்\n“உங்க பிளஸ், மைனஸ் பற்றி...”\n“நான் ரொம்பவே போல்டான பொண்ணு. அதையே பிளஸா நினைக்கிறேன். ஒருத்தர்கிட்ட நெருங்கிப் பழகினதுக்கு அப்புறம் அவங்க சின்னதா ஒரு வார்த்தை சொல்லிட்டாலும் தாங்கிக்க முடியாமல் அழுதுருவேன். ரொம்ப சென்சிட்டிவ். அது என்னுடைய மைனஸ்\n“ஐ.டி. வேலை வேண்டாம்னு டீக்கடை ஆரம்பிச்சார் கணவர்... சந்தோஷமா சம்மதிச்சேன்\nவெ.வித்யா காயத்ரி Follow Following\nமுதுகலை இரண்டாமாண்டு தொடர்பியல் துறை பயி���்று வருகிறேன். 2016- 17ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன்Know more...\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோன\n'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய\nமுதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா க\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅலோ பிக்பாஸ்... சீசன் 3 எப்போ பாஸ்\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\n“விஜய் சேதுபதி எனக்கு அண்ணன் மாதிரி... சூரி எனக்கு லவ்வர் மாதிரி” - கலகல சசிகலா\n“ ‘அநியாயத்துக்கு அன்பான மருமகளா நடிக்கிறீயேமா’னு கலாய்ப்பாங்க\n‘என் பொண்ணு, பிள்ளையாரை கடலில் கரைக்க விட மாட்டா\n\"கோயிலுக்குப் போனா தரிசனம் கிடைக்கும்... ஆனா, எனக்கு விநாயகரே கிடைச்சார்\" கலா மாஸ்டர் சென்டிமென்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/120793-christopher-nolan-advocates-traditional-film-format-having-a-dialogue-with-indian-film-fraternities-today.html", "date_download": "2018-08-20T16:21:14Z", "digest": "sha1:3T26JHM2MUXGGKUGK77DOALUHCNTLR7Y", "length": 26641, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "தமிழ் சினிமா ஸ்டிரைக்குக்கான தீர்வைச் சொல்லும் கிறிஸ்டோபர் நோலன்..! | Christopher Nolan advocates traditional film format... having a dialogue with Indian film fraternities today", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக��கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\nதமிழ் சினிமா ஸ்டிரைக்குக்கான தீர்வைச் சொல்லும் கிறிஸ்டோபர் நோலன்..\nபிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் இந்திய வருகை எதைக்குறித்து என்பதைப் பற்றிய கட்டுரை...\nஉலகளாவிய அளவில், தயாரிப்பு முதல் திரையிடல்வரை டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் சினிமா துறை மாற்றம் பெற்றிருக்கிறது. இன்று, படங்கள் முழுக்க டிஜிட்டல் கேமராக்கள்மூலம் படமாக்கப்பட்டு, கிராஃபிக்ஸ், படத்தொகுப்பு, ஒலிக்கலவை என அனைத்தும் டிஜிட்டல் முறையில் செய்யப்பட்டு, டிஜிட்டல் ப்ரொஜெக்டர்கள் மூலமாகவே திரையிடப்படுகிறது. ஒரு பத்து, பன்னிரண்டு வருடங்களுக்கு முன், ஃபிலிம் ரீலில் படங்கள் பதிவுசெய்யப்பட்டு, நெகட்டிவ்களாக அதை லேப்கள் மூலம் பல வேதியியல் புராசஸ் மூலம் நாம் திரையில் பார்க்கக்கூடிய கலர் படமாக மாற்றப்படும். பிறகு, அதை ஒலியுடன் இணைத்து மாஸ்டரிங் செய்து, அதிலிருந்து பிரதி எடுத்து, ரீல்களைப் பெட்டிகளில் அடைத்து, விநியோக உரிமையைப் பெற்றுள்ள திரையரங்குகளுக்கு அனுப்புவார்கள். இந்தப் பாரம்பர்ய தயாரிப்பு முறையும், திரையிடல் முறையும் பலருக்கும் பிடித்தமான ஒன்று. இந்தப் பாரம்பர்ய முறை அழிந்ததற்குக் காரணம், டிஜிட்டல் கேமராக்கள். தனது முதல் படம் தொடங்கி இன்றுவரை ஃபிலிம் ரீல் கேமராக்களில் படங்களை எடுத்துவருபவர், ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்.\n'டிஜிட்டல் தொழில்நுட்பம் மிகவும் செலவு குறைவானது' என உலகெங்கும் வரவேற்கப்பட்ட நிலையிலும், அதன் தரம் பெரிய விவாதங்களுக்கு உள்ளாகிவருகிறது. இந்த ஃபிலிம் தொழில்நுட்பம் குறித்த ஒரு கருத்தரங்கில் பங்குபெற, நேற்று குடும்பத்துடன் இந்தியா வந்தடைந்தார். 'ஃபிலிம் ஹெரிட்டேஜ் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பின் சார்பில், சிறப்பு விருந்தினராக மும்பையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு மூன்று நாள் சுற்றுப்பய��ம் வந்துள்ள நோலன், பல இந்தியப் பிரபலங்களைச் சந்திக்க உள்ளார்.\nநேற்று, அவருக்கு நடந்த வரவேற்பு விழாவில் கமல்ஹாசன், நோலனைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பில், தத்தம் படங்கள் குறித்தும், ஃபிலிம் தொழில்நுட்பம்குறித்தும் பேசியுள்ளார்கள். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கிறிஸ்டோபர் நோலன் 2015ல் கமல் நடித்து வெளிவந்த 'பாபநாசம்' படத்தைப் பார்த்ததாகக் கூறியுள்ளார். கமல் அவருக்கு, 'ஹே ராம்' படத்தின் டிஜிட்டல் பிரதியை வழங்கியுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அதே பதிவில், 'டன்கிரிக்' (முழுக்க முழுக்க ஃபிலிம் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட) படத்தை டிஜிட்டல் திரையிடலில் பார்த்ததற்கு நோலனிடம் மன்னிப்புக் கோரியதாகவும் பதிவிட்டிருந்தார்.\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஇந்தியாவின் தலைசிறந்த சினிமா கலைஞர்களுடன் 'ரீஃபிரேமிங் தி ஃபியூச்சர் ஆஃப் தி ஃபிலிம்' என்ற தலைப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன், அமீர் கான், சுதீப் சாட்டர்ஜி, மணிரத்னம், ஷாருக் கான், சந்தோஷ் சிவன் உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த 30-க்கும் அதிகமானோருடன் இன்று நடக்கும் வட்டமேஜை கருத்தரங்கில் கலந்துகொள்ள உள்ளார் கிறிஸ்டோபர் நோலன். இந்தக் கருத்தரங்கின் இறுதியில், ஃபிலிம் தொழில்நுட்பத்தில், நோலன் இயக்கத்தில் தயாரான ’இன்டர்ஸ்டெல்லார்’ மற்றும் 'டன்கிர்க்' படங்களை 35mm மற்றும் Imax 70mm ஃபிலிம் ரீல் ப்ரொஜெக்டர்கள் மூலம் சிறப்புத் திரையிடலும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக, மும்பை கார்னிவல் சினிமாஸ் திரையரங்கிலுள்ள பழைய 70mm ப்ரொஜெக்டர் மீண்டும் சீர்செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களின் பிரதி அடங்கிய ரீல் பெட்டிகளை பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதிசெய்திருக்கிறார்கள்.\nஇந்தக் கருத்தரங்கின் ஒரு பகுதியாக, திங்கட்கிழமை மாணவர்களுடன் நடக்கவிருக்கும் சந்திப்பை முடித்து, தனது தாயகத்திற்குத் திரும்புகிறார். இன்றைக்கு, தமிழ் சினிமா ஒரு பெரிய ஸ்டிரைக், பேரணி வரை சென்றுள்ளதற்கு டிஜிட்டல் சினிமா தொழில்நுட்பம் ஒரு முக்கியக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், இத்தகைய ஒரு கருத்தரங்கம் நடப்பது முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கிறிஸ்டோபர் நோலனைப் போல தமிழ் சினிமாவும் ஃபிலிம் தொழில்நுட்பத்தைக் கைவிடாமல் இருந்திருந்தால், இன்று இந்த ஸ்டிரைக்கே வந்திருக்காது. இதுதான் தமிழ் சினிமா ஸ்டிரைக்கிற்கான தீர்வாகவும் நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இது தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவுதான் என்றாலும், பிற்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகளில் மாட்டாமல் இருப்பதற்கு இதுவே சிறந்த வழி.\nகட்டப்பை பாட்டிகள்… விசில் தாத்தாக்கள்.. ’நாடோடி மன்னன்’ தியேட்டர் விசிட்\nஅலாவுதின் ஹுசைன் Follow Following\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோன\n'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய\nமுதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா க\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅலோ பிக்பாஸ்... சீசன் 3 எப்போ பாஸ்\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nதமிழ் சினிமா ஸ்டிரைக்குக்கான தீர்வைச் சொல்லும் கிறிஸ்டோபர் நோலன்..\nகட்டப்பை பாட்டிகள்… விசில் தாத்தாக்கள்.. ’நாடோடி மன்னன்’ தியேட்டர் விசிட்\n``எங்கே மதிக்கிறாங்க... அதான் `காக்கி சட்டை’க்குப் பிறகு கதை எழுதலை..\n’நீங்க டைரக்‌ஷனில் கில்லி... ஆனால், தயாரிப்பில் ஏன் இப்படி’ - கெளதம் மேனனுக்கு ஒரு ரசிகனின் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/computer-full-set-for-sale-matara-12", "date_download": "2018-08-20T16:17:41Z", "digest": "sha1:U3BLOXQF4FKWV75OSERT4FIVPNGGMZKA", "length": 7064, "nlines": 129, "source_domain": "ikman.lk", "title": "கணனிகள் மற்றும் டேப்லெட்கள் : Computer full set | மாத்தறை | ikman", "raw_content": "\nමනීෂා Commiunication - නාවිමන மூலம் விற்பனைக்கு27 ஜுலை 9:01 பிற்பகல்மாத்தறை, மாத்தறை\n0716721XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0716721XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n18 நாள், மாத்தறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n10 நாள், மாத்தறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n19 நாள், மாத்தறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n7 நாள், மாத்தறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n19 நாள், மாத்தறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n22 நாள், மாத்தறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n7 நாள், மாத்தறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n11 நாள், மாத்தறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n3 நாள், மாத்தறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n27 நாள், மாத்தறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n40 நாள், மாத்தறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n41 நாள், மாத்தறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n38 நாள், மாத்தறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n48 நாள், மாத்தறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n44 நாள், மாத்தறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\n26 நாள், மாத்தறை, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mynaturalgraphy.com/2018/06/16/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-08-20T16:20:44Z", "digest": "sha1:ZT4HTCU4PKAVA6T2TKL2NHMB3557BXRH", "length": 3348, "nlines": 68, "source_domain": "mynaturalgraphy.com", "title": "நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள் – MyNaturalGraphy", "raw_content": "\nஇஸ்லாத்தின் ஜந்து கடைமையில் ஒன்றான நோன்பை, இந்த அழகிய ரமலான் மாதத்தில், அனைத்து நோன்புகளையும் நிறைவேற்றி, மிகவும் மகிழ்��்சியாக இன்று நோன்பு பெருநாளை கொண்டாடிக்கொண்டு இருக்கும்\nஅனைத்து இஸ்லாமிய சகோதர்கள் மற்றும் சகோதரிகளுக்கு என்னுடைய இனிய நோன்பு பெருநாள் (ஈகை திருநாள்) நல்வாழ்த்துக்கள்.\nNext Next post: நினைவுகள் 4 – சிறு விவசாயி\nநினைவுகள் 4 – சிறு விவசாயி\nநினைவுகள் 3 – ஜவுளிக்கடை\nகடற்கரை கிராமம் – சாமியார்பேட்டை\nகலைஞர் மு. கருணாநிதி – 95வது பிறந்த நாள்\nசென்னை சூப்பர் கிங்ஸ் – 3வது வெற்றி\nகாவேரி போராட்டம் – தொடரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/actress-sugashini-play-sun-tv-serial-sivasankari-174637.html", "date_download": "2018-08-20T16:35:27Z", "digest": "sha1:RMKA6OW2XLW2K2DLR3EIQ2GU2PDL7PNL", "length": 13125, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிவசங்கரி தொடரில் நடிகை சுகாசினி | Actress Sugashini play Sun TV serial SivaSankari | சிவசங்கரி தொடரில் நடிகை சுகாசினி - Tamil Filmibeat", "raw_content": "\n» சிவசங்கரி தொடரில் நடிகை சுகாசினி\nசிவசங்கரி தொடரில் நடிகை சுகாசினி\nசன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சிவசங்கரி தொடரில் நடிகை சுகாசினி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசனிக்கிழமை தோறும் இரவு 10.00 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் திகில் தொடர் \"சிவசங்கரி'. சிவன் கோவில் கட்டுவதற்காக பாடுபடும் சிவசங்கரியை சுற்றி நடக்கும் மர்மங்கள்தான் இந்த கதை\nஇந்தத் தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடிகை சுகாசினி நடிக்க இருப்பதாக அந்தத் தொடரின் இயக்குநர் குருவித்துறை கே.ஜெ. தங்கதுரை தெரிவித்துள்ளார்.\nசினிமாவில் நடித்த சுகாசினி சின்னத்திரையில் ரேவதி இயக்கிய சீரியலில் நடித்தார். இதன்பின்னர் ஜெயாடிவியில் ஹாசினி பேசும் படம் என்ற சினிமா விமர்ச்சன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.\nராஜ் டிவியில் கேம் ஷோ\nஇதனையடுத்து ஆட்டோகிராப் வழங்கிய சுகாசினி இப்போது ராஜ் டிவியில் கோல்டு கேசினோ என்ற கேம்ஷோவினை தொகுத்து வழங்குகிறார்.\nஇப்போது முதன் முறையாக ராடான் டிவியின் ராதிகா தயாரிக்கும் சீரியலில் நடிக்க இருக்கிறார் சுகாசினி. இது திகில் தொடர் என்பதால் காட்டு பகுதிகளில் சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்வது சுகாசினிக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறதாம்.\nஇந்த தொடரில் அடுத்த எபிசோடுகளில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட இருப்பதாக கூறுகிறார் இயக்குநர். ஆதி மங்கலம் என்ற ஊருக்குள் அந்நியர்கள் புகுந்து பிரச்னையை உண்டாக்குக��றார்கள். அந்த நேரத்தில் அபசகுணமாக கோவிலின் கலசம் வெடித்துச் சிதறுகிறது.\nஅமைதி பூங்காவாக இருந்த ஆதி மங்கலம் பரபரப்பான கிராமமாக மாறுகிறது. இதற்கிடையில் சங்கரிக்கு ஏற்படும் பிரச்னைகள் என்று பரபரப்பான கட்டங்களில் பயணித்து வருகிறது சிவசங்கரி' என்கிறார் இயக்குநர்\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\nசன் டிவி மேடையில் புருவ அழகி பிரியா.. அரங்கமே அதிர அசத்தல் பெர்ஃபாமன்ஸ்\nவாவ்... இன்னும் ஷூட்டிங்கே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள சிவகார்த்திகேயன் படம் வித்துடுச்சாம்\n\"சூர்யா ஃபேன்ஸுக்கு எவ்ளோ தில்லு பார்த்தியா..\" - ட்விட்டரில் ரசிகர்கள் சண்டை\nசன் டி.வி முன்பு தானா சேர்ந்த ரசிகர்கள் கூட்டம்.. சூர்யாவை கேவலமாக விமர்சித்ததால் எதிர்ப்பு\n - ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ்\nதெறி சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய சன் டிவி: ட்விட்டரை தெறிக்கவிடும் தளபதியன்ஸ்\nஷூட்டிங் துவங்கிய கையோடு சிவகார்த்திகேயன் பட சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன்டிவி\nஅந்த இரவில் என்ன நடந்தது 'குடுமிபிடி சண்டை' சபீதா ராய் தன்னிலை விளக்கம்\nடிசி கிரி தப்பிச்சிட்டாரே.... பிரபாவுக்கு யார் கூட கல்யாணம் நடக்கும்\nதனுஷுவுக்கு அம்மாவாக நடிக்கவும் ரெடி... அப்ளிகேசன் போட்ட 'வம்சம்' பூமிகா\nசாதரணமாக தமிழில் சொன்னதே புரியலையாம்.... டிரான்ஸ்லேட் பண்ணனுமாம்.. எரிச்சல் நடிகை \"டிம்பிள்\"\nமாமனார், மாமியாரை துரத்தும் மருமகள்கள்.... குடும்பத்தை சிதைக்கும் சீரியல்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nப்ரியங்கா சோப்ரா-நிக் நிச்சயதார்த்தம்: அம்பானி வந்தாக, பன்சாலி வந்தாக, இன்னும்....\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\n“கலைஞன் தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்”.. நிஜத்தில் செய்து காட்டிய அமலாபால்\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/lists/special/9", "date_download": "2018-08-20T16:15:36Z", "digest": "sha1:4RA346HP4HIF3IJJU7XNFGLPVRNR33E5", "length": 17068, "nlines": 78, "source_domain": "andhimazhai.com", "title": "அந்திமழை.காம் - உலகத் தமிழர்களின் இணையதள முகவரி!!! - Andhimazhai - Web Address of Tamils", "raw_content": "\nகாவல்துறையில் விஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி அளித்த புகார் குறித்து விசாரணை ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உண்மை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிரான்சிஸ் வைகை அணையிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 72\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புடன் மு.க\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nதமிழ்ச் சங்கமத்தில் கவிதை பாடலாம் வாருங்கள்\n���விஞர் கனிமொழி , எம்.பி., அவர்களது முன்முயற்சியால் சென்னை சங்கமம் நிகழ்ச்சி மாநகர மக்களுக்கு இழந்த சொர்க்கத்தை , பால்ய…\nஜனவரி 10ஆம் தேதி சென்னை சங்கமத்தை முதல்வ‌ர் தொட‌ங்‌கி வை‌க்‌கிறா‌ர் - கனிமொழி\n'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி ஜனவரி 10 ஆ‌ம் தே‌தி முதல் 16ஆ‌ம் தேதி வரை நடைபெறுகிறது , சென்னை பல்கலைக்கழக…\nமேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகதமி விருது\nதமிழின் முன்னணி எழுத்தாளரான மேலாண்மை பொன்னுசாமிக்கு இந்த வருடத்திற்கான சாகித்ய அகதமி விருது வழங்கப்பட்டுள்ளது. மேலாண்மை பொன்னுசாமியின் ' மின்சார…\nஈழத்தமிழர் பிரச்னை:அரசாங்கத்தின் மனசாட்சியை தொந்தரவு செய்தல் - செல்மா பிரியதர்ஷன்\nநவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் லீனா மணிமேகலையிடமிருந்து தொலைபேசி அழைப்பு. தமிழ்நாட்டிலுள்ள கவிஞர்களை…\nகருணாநிதி குடும்ப விவகாரம் - ஜெ. கேள்வி\nமுதலமைச்சர் கருணாநிதிக்கும் அவருடைய அக்காள் மகன் மறைந்த மாறனின் மகன்களுக்கும் இடையில் சமாதானம் ஏற்பட்டுள்ளது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா…\nஇலங்கை பிரச்னையில் இந்திய அரசு தலையிட வேண்டும் :தமிழக எம்.பி.க்கள் பிரதமரிடம் மனு\n'இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தி அரசியல் ரீதியான தீர்வை ஏற்படுத்த இந்திய அரசு தலையிட…\nகருணாநிதி - கலாநிதி,தயாநிதி மாறன் உணர்ச்சிகரமான சந்திப்பு\nதினகரன் கருத்துக்கணிப்பிற்கு பின் பிரிந்த கருணாநிதி குடும்பம் மற்றும் மாறன் பிரதர்ஸ் உறவில் புதிய திருப்பம்.\nஇலங்கை படுகொலைகளை எதிர்த்து கண்டனக் கவிதைப் போராட்டம்\nதொடர்ந்து வன்கொடுமைகளுக்கு இலக்காகிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இன அநீதிகளைக் கண்டித்து தமிழ்க் கவிஞர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் கண்டனக் கவிதைப்…\nஇதயத்தை வெடிவைத்து தகர்க்கிறார்கள் - கருணாநிதிக்கு மாறன் சகோதரர்கள் பதில்\nமுரசொலி கடிதத்துக்கு மாறன் சகோதரர்களின் தன்னிலை விளக்கம்\nஇன்று (21/11/2008) முரசொலியில் வெளியான கலைஞரின் கடிதத்திற்கு…\nதயாநிதி , கலாநிதி இருவரும் எனக்கெதிராக கிளம்பிடுவர் என்று கனவிலும் கருதிடவில்லை : கருணாநிதி\n'தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் தி.மு.க. மீதும் ஆட்சி மீதும் பழி சுமத்துவதை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்.மாறன்…\nஅமெரிக்கா: ���றுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு...\nஅமெரிக்காவுக்காவது ஒரு கறுப்பர் அதிபராவதா இப்படித்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எல்லோரும் நினைத்தார்கள். நவம்பர் 5ஆம் தேதி தன் மனைவி…\nஇலங்கை பிரச்னை- கருணாநிதி கடும் காட்டம்\nஇலங்கைத் தமிழர் பிரச்னையில், திமுக அரசின் நிலைப்பாட்டுக்கு பலவித மாற்றுக் கருத்துக்கள், எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், தமிழீழப் போராளி அமைப்பு…\nபொடிவைத்த பேச்சு, அரசியல் பிரவேசத் திட்டம் - ரஜினி சந்திப்பின் புதியதகவல்\nபெருத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், கடந்த 3ம் தேதி ரசிகர்களைச் சந்தித்தார், ரஜினிகாந்த். கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண அரங்கில், ரஜினிக்காக மட்டும்…\nமத்திய அரசின் எல்லையை உணரவேண்டாமா - கருணாநிதி\nஇலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு இயன்றவரை உதவிவருகிறது; அதன் நிலையையும் அதிகார எல்லையையும் நாம் உணரவேண்டாமா\nஇலங்கையில் வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தியிருக்கிறார்கள் - ரஜினி\n'இலங்கையில் தமிழர்களைக் கொன்று புதைப்பதாக நினைக்கிறார்கள். ஆனால், பிணங்களை புதைக்கவில்லை, விதைக்கிறார்கள். அந்த விதை மீண்டும் வந்து, தமிழர்களுக்கு சம…\nதமிழ் உணர்வால் பேசுபவர்கள் மீது சட்டம் பாயக் கூடாது: சத்யராஜ்\n'சிங்கள ராணுவத்தினர் தமிழர்களுக்கு என்ன கேடு அல்லது அநீதி செய்தார்கள். அவர்களைப் பற்றி நாம் விமர்சித்துப் பேசு வேண்டும். இலங்கையில்…\nசம உரிமைக்கு உத்தரவாதம் இல்லாததால் தீவிரவாதம்: கமல்\n'சம உரிமைக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், தீவிரவாதம் உருவாகிறது. பிரச்சினை தீர்ந்து உரிமைகள் வழங்கப்பட்ட பின் தீவிரவாதிகள் தியாகியாகி விடுகிறார்கள்.…\nராஜபக்ச நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: ராமதாசு சாடல்\nஇலங்கையில் தற்காப்பு யுத்தத்தில் ஈடுபட்டுவரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை ஓங்கியிருக்கும் நிலையில், அந்நாட்டு அரசத் தலைவர் மகிந்த ராஜபக்ச, அரசியல்…\nஇலங்கை அரசின் முகத்திரையைக் கிழிக்கவேண்டும்:வி.காந்த்\nஎல்லா மக்களுக்கும் சம உரிமைகளும், சம வாய்ப்புகளும் கொடுப்பதுதான் ஜனநாயகம்; புத்த மத குருமார்களின் மேற்பார்வையில் சிங்கள வெறியர்களின் சர்வாதிகார…\nஇலங்கைத் தமிழர் பிரச்சனை: யார் இனவெறியர்கள் :இந்து Vs பெரியார் திராவிடர் கழகம்\nஇலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ஆதரவாக தமிழக அரசியல் கட்சிகளின் செயல்பாடு இனவெறித்தனமானது (Tamil Chauvinism) என்று இந்து நாளிதழில் வெளிவந்த…\nவிருது என்பது பூட்டான் லாட்டரிக் குலுக்கல் அல்ல :பிரான்ஸிஸ் கிருபாவுக்கு சுந்தர ராமசாமி விருது\n19 அக்டோபர் 2008 அன்று நாகர்கோவில் நடந்த நிகழ்ச்சியில் சுந்தர ராமசாமியின் நினைவாக நெய்தல் அமைப்பின் சார்பில் நிறுவப்பட்டுள்ள சுந்தர…\nஇலங்கைத் தமிழர்க்காக திமுக செய்தவை-மு.க.\nஇலங்கை தமிழர் பிரச்சினைக்காக திமுக என்ன செய்தது என்று தொடர்ந்து சிலர் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு சுருக்கமாக…\nதமிழர்களின் உரிமைகள், நலன்களை பாதுகாக்க வேண்டும் : மன்மோகன் சிங்\nஇலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைகள், நலன்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்குவேண்டுமேன்று பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அதிபர் மஹிந்த…\n'தமிழ் இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறி:பாவேந்தர் பாடியது வெறும் சொற்குப்பை தானா\nநமது தமிழ் இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டிருக்கிறது.'ஆண்மைச் சிங்கத்தின் கூட்டம்' என்று பாவேந்தர் தமிழ் இனம் குறித்துப்பாடியது வெறும் சொற்குப்பை…\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4070&id1=50&id2=18&issue=20170801", "date_download": "2018-08-20T16:51:43Z", "digest": "sha1:NENVAL7T5MURWZYB67FRPRFINPEXNU73", "length": 38702, "nlines": 67, "source_domain": "kungumam.co.in", "title": "மக்கள் நலனுக்காக கோயில் சொத்தை விற்ற மன்னவன்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமக்கள் நலனுக்காக கோயில் சொத்தை விற்ற மன்னவன்\nகேரள மாநிலம் ‘பரசுராம க்ஷேத்திரம்’ என்ற சிறப்புப் பெயரைக் கொண்ட புண்ணிய பூமி. அங்கே புகழ்பெற்ற சோற்றாணிக் கரையிலிருந்து எர்ணாகுளம் செல்லும் வழியில் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்புணித்துறை. இது ஒருகாலத்தில் கொச்சி ராஜ்ஜியத்தின் தலைநகராக, சிறப்பும் பெருமையும் பெற்ற நகரமாகும். கொச்சியை ஆட்சி புரிந்துவந்த ராஜவம்சத்தினரின் குலதெய்வமாகவும், அனைவரையும் காக்கும் கடவுளாகவும் கருதப்படும் தெய்வம், சந்தான கோபாலகிருஷ்ணன் எனும் திருநாமம் கொண்டு திருப்புணித்துறையில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.\nஇன்றும் அந்த ராஜபரம்பரையை சேர்ந்த வாரிசுகள் சிரத்தையுடனும் பரமபக்தியுடனும் வழிபட்டு வருகின்றனர். ஒருகாலத்தில், ���வ்வூரைச் சுற்றிலும் ஆலமரங்கள் சூழ்ந்திருந்ததால் ‘பிப்பலாரண்யம்’ என்ற பெயர் இருந்திருக்கிறது. ஒருகாலத்தில் கடல் சூழ்ந்த பிரதேசமாய் இருந்து, பின்னர் சதுப்பு நிலம் ஆனதால் ‘பூணித்துறை’ என்ற பெயரும் பெற்றது. பூணி என்றால் சதுப்பு என்று பொருள்.\nஸ்ரீவைகுண்டத்திலிருந்து ‘சந்தான கோபாலகிருஷ்ணரின் விக்ரகத்தை அர்ச்சுனன் தன் அம்பறாத் தூணியில் (பூணி) எடுத்து வந்ததால் ‘பூணித்துறை’ என்றும் பெயர் பெற்றது. மேலும் இதற்கு ‘பூர்ண ஸ்ருதிபுரம்’ என்றும் ‘பூரணத்ரியி’ என்றும் பெயர்கள் உண்டு. இங்குள்ள சந்தான கோபாலகிருஷ்ணனை ‘புரணத்திரயீசா’ என்றும் அழைக்கிறார்கள்.\nபிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒருங்கே இணைந்த பூரண சக்தியாக மூல விக்ரகத்தில் எழுந்தருளியிருப்பதால் இப்பெயர். அதற்கேற்றாற்போல இக்கோயிலில் வேறு தேவர்களுக்கோ மற்ற கடவுளர்களுக்கோ சந்நதி எதுவும் இல்லை.சந்நதியின் தென்புறத்தில் விநாயகர் மட்டுமே உள்ளார்.\nஇத்தலத்து இறைவனான சந்தான கோபாலகிருஷ்ணனைப் பிரதிஷ்டை செய்து கோயில் உருவாக்கியவர்களில் அர்ச்சுனனும் ஒருவன். சந்தான கோபாலகிருஷ்ணனின் விக்ரகத்தை அர்ச்சுனன் இங்கே கொண்டுவந்து பிரதிஷ்டை செய்யக் காரணமென்ன முன்னொரு காலத்தில் இங்கு வாழ்ந்த ஓர் அந்தணருக்கு அடுத்தடுத்து ஒன்பது குழந்தைகள் பிறந்தன. ஆனால் ஒவ்வொரு குழந்தையும் திடீர் திடீரென்று மறைந்துபோனது. என்னவென்று தெரியாமல் தவிக்கின்றனர் பெற்றோர். அப்போது பஞ்ச பாண்டவர்கள் அரசு புரிந்துவந்தனர்.\nகுழந்தைகளை இழந்த பெற்றோர் பஞ்சபாண்டவர்களின் அரசவைக்கு வந்து தங்கள் துக்கத்தை எடுத்துச்சொன்னார்கள். இதைக்கேட்ட பஞ்ச பாண்டவர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறினார்கள். அர்ச்சுனன் மட்டும் மாயமாய் மறைந்த அந்தக் குழந்தைகள் அனைவரையும் மீட்டு வருகிறேன்’ என்று கூறி அவர்களுக்கு ஆறுதலளித்தான். மறைந்துபோன ஒன்பது குழந்தைகளையும் மீட்டு வரும்பொருட்டு கிருஷ்ண பரமாத்மாவுடன் புஷ்பரதம் ஏறி வைகுந்தம் நோக்கிப் புறப்பட்டான் அர்ச்சுனன்.\nவைகுந்தத்தில், ஸ்ரீமந் நாராயணன் சபையில் ஒன்பது குழந்தைகள் அவரவர் வயதுக்கேற்ப, பெற்றோருடன் நின்றிருந்தனர். ‘‘என்ன ஆச்சர்யம் அவரவர் வயதுக்கேற்ப, பெற்றோருடன் நின்றிருந்தனர். ‘‘என்ன ஆச்சர்யம் இவர்கள், இங்கு எப்படி எதற்காக வந்துள்ளனர் இவர்கள், இங்கு எப்படி எதற்காக வந்துள்ளனர்’’ என்று பிரமிப்புடன் கேட்டான் அர்ச்சுனன். அதற்கு ஸ்ரீமந் நாராயணன், ‘‘அர்ச்சுனா’’ என்று பிரமிப்புடன் கேட்டான் அர்ச்சுனன். அதற்கு ஸ்ரீமந் நாராயணன், ‘‘அர்ச்சுனா எனது அவதாரம்தான் கிருஷ்ணன். பூர்ண அவதாரம் இது. இருப்பினும் இதில் மானிடர்களின் அமைப்புகள் பல்வேறு காலகட்டத்தில் இருக்க வேண்டிய நிர்பந்தத்தால் தெய்வீகத் தன்மையைக் கூடுதலாக்கி மானிடத்தன்மையை மிதமாக்கி நரஹரி ரூபனாக, கிருஷ்ணனாக வடிவெடுத்தேன்.\nஇந்த வடிவத்தைக் கண்டு மகிழ்ந்திட கிருஷ்ணனை இங்கு வரவழைக்க வேண்டுமல்லவா பஞ்ச பாண்டவர்களின் பாதுகாப்பை தனது அவதாரத்தின் மையமாகக் கொண்ட கிருஷ்ணனை உனது வாயிலாக இங்கு கொண்டுவர நான் போட்ட திட்டம்தான் குழந்தைகள் காணாமல் போனது பஞ்ச பாண்டவர்களின் பாதுகாப்பை தனது அவதாரத்தின் மையமாகக் கொண்ட கிருஷ்ணனை உனது வாயிலாக இங்கு கொண்டுவர நான் போட்ட திட்டம்தான் குழந்தைகள் காணாமல் போனது’’ என்று விளக்கினார். பாம்பணை மீது பள்ளிகொண்டிருக்கும் மந் நாராயணனைத்தான் இதுகாறும் நாம் சேவை செய்திருக்கிறோம். ஆனால் பாம்பணை மீது ‘அமர்ந்த’ கோலத்தில் தனக்குத் திருக்காட்சி அளித்ததோடில்லாமல் வைகுந்த தரிசனமும் கிட்டியது அர்ச்சுனனுக்கு.\nஉடனே அர்ச்சுனன் மெய்சிலிர்த்து கண்களில் கண்ணீர் மல்க, ‘‘சுவாமி, தங்களின் இந்தத் திவ்யக் காட்சியைக் கண்ட மாத்திரத்திலேயே எனது பிறப்பின் பயனை அடைந்துவிட்டேன். இந்த அற்புதமான காட்சியை பூவுலகில் அனைவரும் கண்டு நற்கதியடைய அருள்புரிய வேண்டும்’’ என்று சிரம் தாழ்த்தி வணங்கி நின்றான் அர்ச்சுனன். நரஹரி ரூபனான கிருஷ்ணனைக் கண்டு மகிழ்ந்தார் ஸ்ரீமந் நாராயணன்.\nதன் உருவத்தையே பார்த்த ஸ்ரீமந் நாராயணனுக்கு ஓர் அலாதியான ஆனந்தம் ஏற்பட்டது. அதுபோலத்தான் ஸ்ரீமந் நாராயணனும் தன்னுடைய அவதாரம்தான் கிருஷ்ணன் என்றாலும், அந்த அவதார நிலையை தனது இருப்பிடமான வைகுந்தத்திலேயே கண்டு மகிழ விரும்பியிருக்கிறார் அர்ச்சுனன் விரும்பியதுபோலவே ஆதிசேஷன் மீது அமர்ந்திருக்கும் கோலமாய் அழகிய விக்ரகம் ஒன்றை ஸ்ரீமந் நாராயணன் அளித்தார்.\nஅதோடு நில்லாமல் மாயமாய் மறைந்த ஒன்பது குழந்தைகளை அவர்களின் பெற்றோருடன் மீண்ட���ம் பூவுலகிற்கே அனுப்பிவிட்டார். இவர்கள் வழிவந்தவர்கள்தான் இன்று திருப்புணித்துறை நகரில் ‘புலியென்னூர்’ என்ற குடும்பத்தாராக வாழ்ந்து வருகிறார்கள். ‘சந்தான கோபால கிருஷ்ண’ விக்ரகத்துடன் பூமிக்கு வந்த கிருஷ்ணரும் அர்ச்சுனனும் சிலையை பிரதிஷ்டை செய்யத் தகுந்த இடம் எதுவென்று பார்த்துவரும்படி விநாயகப் பெருமானை அனுப்பி வைத்தனர்.\nஒவ்வோர் இடமாகத் தேடிக்கொண்டு வந்தவர், திருப்புணித்துறையைத் தேர்ந்தெடுத்தார். அர்ச்சாவதார மூர்த்தியை எடுத்துவரும்போது வழியில் விநாயகரின் அமர்ந்த நிலையைப் பார்க்காமல் அர்ச்சுனன் காலால் இடறப்பட, விநாயகர் தெற்கு நோக்கித் திரும்பிய நிலைக்கு வந்துவிட்டார் என்கிறது தலவரலாறு. அதனாலேயே இந்த வைணவக் கோயிலில் விநாயகரைக் காண்கிறோம்.\nஇத்திருத்தலத்தில், உலகிலேயே மிக உயர்ந்த செல்வமான மக்கட்செல்வத்தை வேண்டுவோர்க்கு அளித்திடும் சந்தான கோபாலகிருஷ்ணனாக இங்கு ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளியுள்ளார். சந்தான கோபாலகிருஷ்ண மந்திரம் பலகோடிமுறை இங்கு ஜபிக்கப்பட்டு வருவதால், மக்கட் செல்வமில்லாதவர்கள் இங்கு பகவானை தரிசனம் செய்துவிட்டு அவருக்கு நைவேத்தியம் செய்த பாயசத்தை தம்பதிசமேதராக உண்டால் கண்டிப்பாக சந்தான பாக்கியம் கிட்டும் என்கிறார்கள்.\nநாராயணீயத்தை இயற்றிய நாராயண நம்பூதிரி திருப்புணித்துறையில் அர்ச்சாவதாரம் கொண்டுள்ள ஸ்ரீமந் நாராயணனின் இந்த அரவின் மீது அமர்ந்த திருவடிவத்தை - சந்தான கோபாலகிருஷ்ணனின் அழகு வடிவமாக 92வது சதகத்தில் வர்ணித்துள்ளார். கிழக்கு நோக்கியுள்ள கோபுரம் அழகாக வண்ணம் தீட்டிய அலங்கார வாசலுடன் அமைந்திருக்கிறது. கேரள கலாசாரத்திற்கேற்ப மிக உயரமான 18 தீபத்தட்டுகளுடன் கூடிய விளக்கு முன்னால் கட்டியம் கூறி நிற்கிறது.\nகோபுர வாசலை அடுத்து யானை மண்டபம் உள்ளது. அருகில் பலிக்கல் மண்டபம் உள்ளது. அதையடுத்து நமஸ்கார மண்டபம் உள்ளது. இங்குள்ள எல்லா மண்டபங்களும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்து மிகவும் எழிலுடன் காட்சியளிக்கின்றன. பிராகாரத்தின் தென்பகுதியில் உள்ள நுழைவாயிலில் ஒருகாலத்தில் ராஜகுடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்திவந்தனர். அதை அடுத்துள்ள உயரமான பால்கனியிலிருந்துதான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருவிழா கொண்டாட்டங்க���ைக் கண்டுகளித்தனர்.\nபரசுராமர் ஏற்படுத்திய பூமி என்பதாலோ என்னவோ கேரளத்தில் திரும்பிய இடங்களில் எல்லாம் கிருஷ்ணன் கோயில்களைக் காணலாம். ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு சந்நதிக்கும் ஒரு பெயர் இடப்பட்டிருந்தாலும் அநேகமாக கருவறையில் அருள்பாலிக்கும் மூலவர் விக்ரகம் மகாவிஷ்ணுவாகத்தான் இருப்பார்.\nதிருப்புணித்துறையில் உள்ள ஆலயத்தை கிருஷ்ணன் கோயில் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், அவரது திருநாமமோ ‘சந்தான கோபாலகிருஷ்ணன்’ என்பதாகும். அங்குள்ள மூலவர் விக்ரகம் புதுமையானதாகவும் அபூர்வமான கோலத்திலும் உள்ளது. பெரிய வடிவில் அமைந்துள்ள மூல விக்ரகம் பஞ்சலோகத்தால் ஆனது. ‘இப்படித்தான் இந்த மூலவர் விக்ரகம் இருக்க வேண்டும் என்று திருக்கோயிலைச் சார்ந்த அனைவரும் ஒரு வடிவத்தை தங்கள் சிந்தையில் தேக்கி வைத்திருந்தார்கள்.\nஅப்படிச்செய்ய பலமுறை முயன்றும் விக்ரகம் சரியாக அமையவில்லை. ஸ்தபதி ஒருவரிடம் பஞ்சலோகத்தால் அழகிய கிருஷ்ணனின் திருவுரு ஒன்றை வடிக்கச்சொல்லி கோயில் அதிகாரிகளும் அந்த ஊரின் மேட்டுக்குடி மக்களும் கூறினார்கள். அந்தநேரத்தில் அந்த வட்டாரத்திலேயே வேலாசாரி என்ற அந்த ஸ்தபதிதான் பிரசித்தி பெற்றவரும் வல்லுனரும் ஆவார். இருப்பினும் என்ன காரணத்தினாலோ அவர்கள் நினைத்ததுபோல் சிற்பம் வடிவம் பெறவில்லை. பலமுறை முயன்று பார்த்தார் ஸ்தபதி.\nஏமாற்றம்தான் மிஞ்சியது. பஞ்ச லோகம் உருகும் உலைக்கு எதிரே அமர்ந்திருந்தார் ஸ்தபதி. உயர்ந்த உஷ்ண நிலையில் பஞ்ச லோகங்கள் குழம்பாய்க் கொதித்துக் கொண்டிருந்தது. ஏமாற்றத்தால் விரக்தியடைந்திருந்த ஸ்தபதி தன்னை மறந்த நிலையில் ‘‘கிருஷ்ணா, அழகிய உருவாய் வா. அற்புத வடிவில் வா. சிற்ப வடிவே வா’’ என்று வேகமாகப் பலமுறை கூறிய வண்ணமிருந்தார். நேரம் சென்றது.\nதிடீரென்று அந்த ஸ்தபதி ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று கதறிக்கொண்டு பஞ்ச லோகங்கள் குழம்பாய் கொதிக்கும் அந்த உலையில் குதித்தார். திரவமாய் உருகிய நிலையிலிருந்த பஞ்ச உலோகங்களுடன் அவரது உடலும் கரைந்து கலந்துவிட்டது. உடனே ஒரு அற்புதம் நிகழ்ந்தது. யாருடைய உதவியுமில்லாமல் அந்த பஞ்சலோகக் குழம்பு அவர்கள் நினைத்த வடிவமைப்பில் வடிந்து நின்றது. கூடியிருந்தோர் அனைவரும் மெய்சிலிர்த்துப் பேச்சிழந்து நின்றனர்.\nஇந்த ஆச்சர்யமான நிகழ்ச்சியின் நினைவாக ‘படாகத்தி’ என்றும் ‘மூசாரி உற்சவம்’ என்றும் பெருந்திருவிழாவாக ஆவணி மாதத்தில் கொண்டாடுகிறார்கள். இந்த பிம்பம் செய்த பிறகு மீதமிருந்த உலோகத்தை பட்டுத்துணியில் மூட்ைடயாகக் கட்டி சுவாமியின் தோளில் தொங்க விட்டிருக்கிறார்கள். பட்டுத்துணி நைந்துபோனால் வேறொரு துணியில் கட்டி வைக்கிறார்கள். எப்போதாவது இந்த பஞ்சலோக உலோகத்தைப் பரிசோதனை செய்ய வேண்டியிருந்தால் உதவியாக இருக்கும் என்பதற்கான ஏற்பாடு இது.\nகருவறையில் சந்தான கோபாலகிருஷ்ணன் நாகாசனத்தில் அற்புதக் கோலங்கொண்டு அழகே உருவாய் வீற்றிருக்கிறார். மூலவரான இவர் ஐந்துதலை கொண்ட நாகாசனத்தில் மகாவிஷ்ணுவாகத்தான் காட்சியளிக்கிறார். மேலிரு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்தியிருக்கிறார். கீழ் வலக்கரத்தில் பத்மம் வைத்திருக்கிறார். இடக்கையை ஊன்றியபடி உள்ளார்.\nவலது காலைக் குத்திட்டுக்கொண்டு இடதுகாலைக் கீழே தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கிறார். இது ஒரு அற்புதமான திருக்கோலம். கருவறைக்குப் பின்புறமுள்ள ஒரு சிறு பலகணி வழியாக அனந்தனை தரிசிக்கலாம். கருவறையின் தென்புறம் உள்ளடங்கிய பகுதியில் ஒரு கணபதி வீற்றிருக்கிறார். இந்தக் கோயிலில் பக்தர்களை மிகவும் கவர்வது வட்டமான கருவறையைச்சுற்றி வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பித்தளை பிம்பங்கள்தான்.\nஅதில் எத்தனையோ விதமான தெய்வ வடிவங்களையும் புராண நிகழ்ச்சிகளையும் வடித்திருக்கிறார்கள். வடகிழக்குப் பகுதியில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. அர்ச்சுனன் தன் வில்லைத் தரையில் குத்தியதும் கங்கை தீர்த்தம் இங்கு பெருகி வந்ததாம். இதில் நீராடி சுவாமி தரிசனம் செய்வது மிகவும் பயனுடையதாகும். இந்தக் குளத்தில் நீர் எப்போதும் வற்றியதில்லையாம். குளத்தின் அருகே புனிதமான கிணறு ஒன்றும் உள்ளது. இறைவனின் நைவேத்தியத்திற்கும் அபிஷேகத்திற்கும் இக்கிணற்று நீரைத்தான் பயன்படுத்துகிறார்கள்.\nஅருள், பொருள், ஆனந்தம் என்ற முப்பொருளுமான பகவானின் கருணை லோகாயத சுகங்கள், சந்தோஷமான குடும்பத்தின் முக்கிய லட்சணமான குழந்தைச் செல்வங்கள் அனைத்தையும் தந்தருளவல்லது என்பதால் இவர் அர்ச்சாவதாரங்களிலேயே பூரணத்துவம் பெற்றவர் இந்த சந்தான கோபாலகிருஷ்ணன் என்றும் வர்ணிக்கப்படுகிறா��். இத்திருக்கோயில் மூன்று விதமான உற்சவங்கள் சிறப்பாகவும், விமரிசையாகவும் நடைபெறுகின்றன.\nநவம்பர் டிசம்பர் மாதங்களில் ‘அங்கு ராத்திரி’ என்ற பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ‘த்வதிஜி’ என்ற உற்சவமும், பகவானின் ஜென்ம நட்சத்திரமான உத்திரத்தில் மாபெரும் உற்சவமும் நடைபெறுகின்றன. திருப்புணித்துறைப் பகுதியில் நிறைய எள்ளுச் செடிகள் இருந்ததால், எள்ளை எடுத்துக் கசக்கி எண்ணெய் பிழிந்து சுவாமிக்கு திரிவிளக்கு ஏற்றினான் அர்ச்சுனன். இந்தத் திரிவிளக்கில் படியும் மை மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது.\nஇங்கு சந்தான கோபால கிருஷ்ணனுக்கு முக்கிய வழிபாடு நல்லெண்ணெய் விளக்குதான். கேரளாவில் உள்ள சில முக்கிய கோயில்களின் தலபுராணங்களில் மகான் வில்வ மங்கள் சுவாமியாரின் பெயரும் இணைக்கப்பட்டு, அவர் அங்கு எழுந்தருளிய சுவையான நிகழ்ச்சிகளும் விவரிக்கப்பட்டிருக்கின்றன.\nஒரு சமயம் கார்த்திகை மாத உற்சவத்தின் நான்காம் நாளான கேட்டை நட்சத்திரத்தன்று, ஸ்ரீவில்வ மங்கள் சுவாமிகள் இந்தக் கோயிலுக்கு வந்தபோது கருவறையில் சுவாமியைக் காணவில்லையாம். அப்போது பதினைந்து யானைகளுடன் சீவேலி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தென்பிராகாரத்துக்கு வந்த சுவாமியாரின் கண்களுக்கு, பாலகிருஷ்ணன் ஒரு யானை மீதிருந்து மற்றொரு யானைக்குத் தாவித் தாவி விளையாடிக் கொண்டிருந்த காட்சி தெரிந்தது.\nஇந்த அபூர்வக் காட்சியைக் கண்டு ரசித்து ஆனந்தக் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தாராம் ஸ்ரீவில்வ மங்கள் சுவாமிகள். அன்று அவர் நின்ற இடத்தில் தற்போது ஒரு ‘பலிக்கல்’ இருக்கிறது. அதற்கு தினமும் பலியிடும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. திருக்கேட்டை நாளன்று வில்வ மங்கள் சாமியாருக்குத் தரிசனம் கிடைத்ததால் அந்த விழாவிற்கு ‘திருக்கேட்டைப் புறப்பாடு’ என்று பெயர். அன்றைய தினம் திருச்சந்நதியில் வைக்கப்படும் தங்கக் குடம் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளால் நிரம்பி வழியும்.\nஇத்திருக்கோயிலில் கார்த்திகை மாதம் நடைபெறும் உற்சவம்தான் முக்கியமானதாகும். மாதத்தின் எல்லா நாட்களிலும், ஒட்டன் துள்ளல், கதகளி, கிருஷ்ணனாட்டம், சாக்கியார் கூத்து, குறத்தி ஆட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளும், பாட்டுக் கச்சேரிகளும், வாணவேடிக்���ைகளும் அமர்க்களப்படும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று மூவகையிலும் உயர்ந்துள்ள இத்திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீமந் நாராயணனின் அருளைப்பெற பக்தர்கள் எளிதாக வந்து செல்ல மற்றொரு அதிசயமும் நடந்தது.\nஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கொச்சியை ஆண்டு வந்த அரசர், திருப்புணித்துறை கிருஷ்ணன்மீது மாளாத பக்தி கொண்டிருந்தார். உற்சவக் காலத்திற்கென்று பதினைந்து யானைகளையும், அவற்றுக்கு உற்சவ நாட்களில் அணிவித்திட தங்கத்தாலான பட்டயங்களையும் கோயிலுக்குப் பரிசாக அளித்தார். அந்தசமயத்தில் ஆங்கிலேயர் அரசு நாடெங்கும் ரயில்பாதை போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கொச்சி அரசர் ஆங்கிலேயர்களை அணுகி ஷோரனூர்-கொச்சி வழியில் இருப்புப்பாதை போட்டுத் தரும்படி கேட்டுக் கொண்டார்.\nஆங்கிலேய அரசு அதற்குத் தம்மிடம் போதிய பொருள் இல்லை என்றுகூறி மறுத்துவிட்டது. இந்த வழியாக ரயில்பாதை அமைந்தால் போக்குவரத்து எளிதாகி நாட்டு மக்கள் அனைவரும் திருப்புணித்துறை திருத்தலத்திற்கு வந்து, ஸ்ரீமந் நாராயணனைத் தரிசித்து வாழ்க்கையில் ஆனந்தம் பெற முடியுமே என்று யோசித்த மன்னர், கோயில் யானைகள் பதினான்கின் தங்கப் பட்டயங்களை விற்று அதில் வந்த பணத்தால் ஷோரனூர்-கொச்சி ரயில் பாதையை அமைத்தார்.\nநாட்டு மக்கள் இறைவனை வழிபட்டு அவர்களின் வாழ்க்கை மேன்மை அடைவதற்காகக் கோயில் பணத்தை உபயோகிப்பது தவறில்லை என்ற முற்போக்கான எண்ணத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்த கொச்சி அரசரின் பெருமையை இன்றும் ஷோரனூர்-கொச்சி ரயில்பாதை பறைசாற்றுகிறது. அரவத்தின் மீது அமர்ந்த பரந்தாமனின் திருக்கோயில் நம் பாரத தேசத்தில் பல்வேறு இடங்களில் இருப்பினும் திருப்புணித்துறையில் இருக்கும் பகவானின் அர்ச்சாவதாரம் ஆச்சர்யமானது, அதிசயமானது, அரிதானதுமாகும். தன்னையே வேற்று உருவில் காண இச்சை கொண்ட ஸ்ரீமந் நாராயணனின் திருவிளையாடலின் விளைவே நமக்குக் கிடைத்த அற்புதத் திருத்தலம் திருப்புணித்துறை.\nஇன்றைய அதர்மம் அன்று தர்மமாக இருந்தது\nஇன்றைய அதர்மம் அன்று தர்மமாக இருந்தது\nபுகழ் விளங்கத் தோன்றுவீர் புவியீரே\nமக்கள் நலனுக்காக கோயில் சொத்தை விற்ற மன்னவன்\nபரந்தாமனோடு எளிதாகக் கலப்பது எப்படி\nஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே\nஅருள் ஒளிபொழியும் அபிராம�� அந்தாதி01 Aug 2017\nசிவலிங்கத் திருஉருவில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர்01 Aug 2017\nவளம் அருளும் காவிரியே வாழி நீ\nபதினெட்டாம் பெருக்கு அன்று காவேரியில் நீராடுவதன் மகத்துவம் என்ன\nஇஷ்டங்களைப் பூர்த்தி செய்யும் அஷ்ட லட்சுமிகள்01 Aug 2017\nதிவ்ய அருள் வழங்குவான் துவாரகாதீசன்01 Aug 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koovam.in/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2018-08-20T16:35:01Z", "digest": "sha1:WO7XLRIDYTJ4GLSUKCMBZMRO2GEY2OD4", "length": 16275, "nlines": 181, "source_domain": "www.koovam.in", "title": "நடிகர் பிரகாஷ் ராஜ் பி ஜே பி யினர்களால் ராஜ் தாக்க படும்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 21, 2018\nநடிகர் பிரகாஷ் ராஜ் பி ஜே பி யினர்களால் தாக்க படும் அபாயம் வீடியோ காட்சி\nநடிகர் பிரகாஷ் ராஜ் பி ஜே பி யினர்களால் தாக்க படும் அபாயம் வீடியோ காட்சி\nநடிகர் பிரகாஷ் ராஜ் பி ஜே பி யினர்களால் தாக்க படும் அபாயம் வீடியோ காட்சி\nநடிகர் பிரகாஷ் ராஜ் பி ஜே பி யினர்களால் ராஜ் தாக்க படும் அபாயம், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது காரை வழிமறித்து பி ஜே பி யினர் தாக்க முற்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார் அதோடு இல்லாமல் பி ஜே பி யினர்களுக்கு பேச்சு வார்த்தையில் நம்பிக்கை இல்லை அவர்கள் குணம் இப்படி தான் இது ஒரு நகைச்சுவை காட்சி போல் உள்ளது என்று தெரிவித்து உள்ளார்\nஇங்கே வீடியோ காட்சி கொடுக்க பட்டுள்ளது பார்க்கவும்\nஇந்துத்வா ராமராஜ்யம் பார்ப்பன ஆட்சி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்\nஎன்னை மன்னித்து விடு மகளே ஆஷீபா\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி\nதிருமுருகன் காந்தி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து\nபிஜேபியை இயக்குவதும், ஆலோசனை வழங்குவதும் தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் தான்\nபிஜேபியை இயக்குவதும், ஆலோசனை வழங்குவதும் தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் தான் பார்ப்பனர்கள் அகில இந்திய ஆர்எஸ்எஸ், பிஜேபியை இயக்குவதும், ஆலோசனை வழங்குவதும் தமிழ்நாட்டு பார்ப்பனர்கள்...\nதிரு பொன்னர் எப்போது ரஜினிபட விநியோகஸ்தர் ஆனார்\nதிரு பொன்னர் எப்போது ரஜினிப��� விநியோகஸ்தர் ஆனார் மகா கேவலம் திரு பொன்னர் எப்போது ரஜினிபட விநியோகஸ்தர் ஆனார் மகா கேவலம்\nLeave a Comment மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார் காமராஜர் நாடார் என்பதை தவிர் அறியாத சில பதர்களுடன் கலைஞர் காமராஜரின் புகழை மறைத்தார் என...\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள் 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்களுக்கு...\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி\nதிருமுருகன் காந்தி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி மே...\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் | தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம்\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் |தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992 மூலம் நடவடிக்கை...\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் என்பது அரசு விவசாய நிலத்தையோ வீட்டு மனையையோ வீடு/நிலம் இல்லாதவர்களுக்கு இலவசமாகவோ,...\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெற யாரை அணுக வேண்டும் துப்பாக்கி லைசென்ஸ் பெற யாரை அணுக வேண்டும் என்ன மாதிரியான விவரங்களை நாம் த�� வேண்டும் என்ன மாதிரியான விவரங்களை நாம் தர வேண்டும்\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nவீட்டின் வாசற்படி எப்படி அமைக்க வேண்டும்\nஒரே செலவில் இரட்டை மாடிகள்\nவாஸ்து வீடுகளில் வடமேற்கு மூலை\nகொய்யா இலை ரகசியம் பயன்கள்\nஇளையராஜாவும் மலேசியா வாசுதேவனும் “ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு” என்ற பாடல் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது இளையராஜா “அன்னக்கிளி” படத்தின் மூலம் திரைப்பிரவேசம் செய்தார். அவரது உற்ற...\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம்..\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம் கடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம். கடந்த ஆறு மாதங்களில் திட்டமிடப்படாத பல...\nநாடார் சமுதாயம் Nadar Caste History\nமே 6, 2017 மார்ச் 31, 2018 adminநாடார் சமுதாயம்\nஅமெரிக்கா வின் பயங்கர வாத செயல்\nஅடுத்தவருக்காக இறங்கி போகிறவர்கள் மேன்மையானவர்களே\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் | தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம்\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nஉறுப்பினர் ஆக இலவசமாக ஈமெயில் மூலம் உடனடியாக எமது பதிவை பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-jyothika-nachiyar-19-02-1840894.htm", "date_download": "2018-08-20T16:08:58Z", "digest": "sha1:JRWTBIZQMQE3Q7BENZ7ZB6LCETIQCCS3", "length": 9159, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா - Jyothika Nachiyar - ஜோதிகா | Tamilstar.com |", "raw_content": "\nரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா\nநடிகை ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயான பின்பு மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.\n‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் தனது சினிமா பிரவேசத்தை தொடங்கினார். இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஜோதிகா நடிப்பில் ‘நாச்சியார்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக மணிரத்தினத்தின் ��ெக்கச்சிவந்த வானம் படத்தில் அவர் நடித்துக் கொண்டு இருக்கிறார்.\nஇந்தநிலையில் வித்யா பாலன் நடித்துள்ள ‘தும்ஹரி சுளு’ என்ற இந்திப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் திருமணமான நடுத்தர வயதுப் பெண்ணான வித்யா பாலனின் குறிக்கோளும், ரேடியோ ஜாக்கி ஆகி சாதிப்பதும் தான் கதையாகும்.\nவித்தியாபாலன் நடித்துள்ள வேடத்தில் ஜோதிகா நடிப்பார் என்றும் இந்தப் படத்தை ராதா மோகன் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஜோதிகா, பிரகாஷ் ராஜ் நடித்த மொழிபடத்தை இயக்கியவர்.\nஇதுபற்றி ஜோதிகாவிடம் கேட்டபோது, படத்தயாரிப்பாளர்கள் இதுதொடர்பாக தன்னை அணுகினார்கள். இன்னும் ஒப்பந்தம் முடிவாகவில்லை. வித்யாபாலன் நடித்துள்ள அந்த இந்திப் படத்தை நான் பார்த்தேன். மிக நன்றாக இருக்கிறது. இப்போதைக்கு ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் மார்ச் மாதத்தில் முடிவடைகிறது.\nஅதன்பிறகு மே அல்லது ஜூன் மாதத்தில் ‘தும்ஹரி சுளு’ படப்பிடிப்பு தொடங்கும் என்றார்.\n▪ ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்\n▪ ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா\n▪ மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா\n▪ மெகா ஹிட் படத்தின் ரி-மேக்கில் ஜோதிகா - உற்சாகத்தில் ரசிகர்கள்.\n▪ பாலாவின்...\"நாச்சியார் \" காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா - நடிகர் சிவகுமார்\n▪ ஜோதிகாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்\n▪ அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.\n▪ நாச்சியாரில் தே வார்த்தை போல் இன்னும் நிறைய பேசி இருக்கணும் - ஜோதிகா ஓபன் டாக்.\n▪ ‘நாச்சியார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n• திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..\n• சோக கவலையில் மூழ���கிய சமந்தா..\n• பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..\n• தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..\n• மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..\n• நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..\n• 2.0 டீசர் தேதி இதுவா..\n• அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sarkar-surya-06-08-1842373.htm", "date_download": "2018-08-20T16:09:00Z", "digest": "sha1:UZDQ2TBLTN54J3TFI4OZG7CNXJWW63FM", "length": 5870, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "சர்காருக்கு மீண்டும் செக், இதிலும் வெற்றி பெறுமா? - SarkarSuryaNGK - சர்கார்- சூர்யா- NGK | Tamilstar.com |", "raw_content": "\nசர்காருக்கு மீண்டும் செக், இதிலும் வெற்றி பெறுமா\nசர்கார் இந்த தீபாவளிக்கு பிரமாண்டமாக வரவுள்ள படம். இப்படத்தின் மீது செம்ம எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் சர்கார் படத்துடன் சூர்யாவின் NGK படம் வருவதாக இருந்து, பிறகு டிசம்பர் மாதம் திரைக்கு வருவதாக கூறப்பட்டது.\nஆனால், தற்போது இன்று ஒரு சிலர் NGK தீபாவளிக்கு வரும் என்ற செய்திகளை கூற, சமூக வலைத்தளத்தில் இந்த செய்தி ட்ரெண்ட் ஆனது. இதுக்குறித்து NGK தயாரிப்பாளர் கூறுகையில், நாங்களே இப்படத்தின் ரிலிஸ் தேதியை கூறுவோம், ரசிகர்கள் சண்டைப்போட வேண்டாம் என்று கூறியுள்ளார்.\nNGK எல்லோரும் சொல்வது போல் தீபாவளிக்கு வந்தால், சர்கார் வசூலுக்கு கண்டிப்பாக ஆபத்து தான் என்பது உண்மை.\n▪ முக்கிய நடிகரின் பிறந்தநாளில் விஜய் தொடங்கும் முக்கிய விசயம்\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..\n• திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..\n• சோக கவலையில் மூழ்கிய சமந்தா..\n• பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..\n• தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..\n• மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..\n• நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..\n• 2.0 டீசர் தேதி இதுவா..\n• அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/reduce-prostate-inflammation-bone-pain-drinking-this-tea-at-night-018630.html", "date_download": "2018-08-20T16:28:07Z", "digest": "sha1:DMWYEDPKTAK24LDWDSKCV2MRQRE7IOFM", "length": 18936, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஆண்களின் அந்தரங்க பகுதியில் இருக்கும் காயத்தை சரிசெய்யும் அற்புத பானம்! | Reduce Prostate Inflammation And Bone Pain By Drinking This Tea At Night- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆண்களின் அந்தரங்க பகுதியில் இருக்கும் காயத்தை சரிசெய்யும் அற்புத பானம்\nஆண்களின் அந்தரங்க பகுதியில் இருக்கும் காயத்தை சரிசெய்யும் அற்புத பானம்\nஉலகில் உள்ள மிகவும் ஆரோக்கியமான பழங்களுள் ஒன்று தான் அவகேடோ. பச்சை நிறத்தில் மாங்காய் வடிவில் இருக்கும் அவகேடோ பழத்தில் ஏராளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் பழத்தில் மட்டுமின்றி, உள்ளே இருக்கும் கொட்டையிலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.\nஇதன் விதையை அப்படியே சாப்பிட முடியாவிட்டாலும், சரியான வழியில் உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள காயங்கள், பிடிப்புக்கள் மற்றும் இதர பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். முக்கியமாக அவகேடோயில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.\nஅதுமட்டுமின்றி, அவகேடோ விதை ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பிக்கு மிகவும் நல்லது. சரி, அவகேடோ விதையை எப்படி சாப்பிட்டால் அதன் முழு பலனைப் பெறலாம் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு அந்த விதையைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்க, அதன் நன்மைகளை எளிதில் பெற முடியும். இப்போது அவகேடோ விதையின் நன்மைகளையும், அதனைக் கொண்டு எப்படி டீ தயாரிப்பது என்றும் காண்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅவகேடோ விதையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், அவகேடோ விதையை உட்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக்கப்படும்.\nஅவகேடோ விதையில் இருக்கும் டயட்டரி நார்ச்சத்து, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்���ாலைக் கரைத்து, அதிக கொலஸ்ட்ராலால் வரும் இதர பிரச்சனைகளைத் தடுக்கும்.\nஅவகேடோ விதையில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலைக் குறைப்பதுடன், தமனிகளின் சுவர்களில் கொலஸ்ட்ரால் படிந்து, பெருந்தமனி தடிப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.\nஇரத்த அழுத்தத்தை சீராக்க, கொலஸ்ட்ராலைக் குறைக்க மற்றும் பெருந்தமனி தடிப்பு ஏற்படுவதைத் தடுப்பதுடன், அவகேடோ விதை இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். இதற்கு அதனுள் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் தான் காரணம்.\nஅவகேடோ விதையில் கால்சியம் அதிகளவில் உள்ளது. இது எலும்புகளின் வளர்ச்சி மற்றும் அதன் அடர்த்தியை பராமரித்து, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இதர எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையைத் தடுக்கும்.\nஅவகேடோ விதைகளில் உள்ள வளமான அளவிலான ஜிங்க், நோயெதிர்ப்பு செல்களின் வலிமை அதிகரித்து, உடலைத் தாக்கும் நோய்களின் தாக்கம் குறையும்.\nஇரத்த சோகை இருப்பவர்களுக்கு அவகேடோ விதை மிகவும் நல்லது. ஏனெனில் இந்த விதையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனால் இதை உட்கொள்ள, உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை விரைவில் நீங்கும்.\nடயட்டரி நார்ச்சத்தை தவிர வேறு எந்த சத்தாலும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியாது. ஒருவர் நார்ச்சத்து நிறைந்த உணவை அதிகம் உட்கொண்டாலே, செரிமான மண்டலம் சீராக இயங்கி, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை எளிதில் பெற முடியும்.\n அப்படியெனில் அதிலிருந்து உடனடியாக விடுபட, அவகேடோ விதையை உட்கொள்ளுங்கள். இதனால் அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் மலமிளக்கிகளான சாபோனின்கள் மற்றும் டானின்கள், பெருங்குடலின் இயக்கத்தை மேம்படுத்தி, உடலில் இருந்து கழிவுகளை எளிதில் வெளியேற்றும்.\nஉடல் வறட்சியடையாமல் நீர்ச்சத்துடன் இருக்க அவகேடோ உதவும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் தான் முக்கிய காரணம். இது தான் உடலில் நீர்ச்சத்தை சமநிலையில் வைத்து, உடலை வறட்சியடையாமல் தடுக்கிறது.\nஆய்வு ஒன்றில் அவகேடோ விதையில் உள்ள நார்ச்சத்து, ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுவது மட்டுமின்றி, இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுவதாக தெரிய வந்துள்ளது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் அவகேடோ விதையை உட்கொள்வது மிகவும் நல்லது.\nஅவகேடோ விதை���ில் உள்ள நார்ச்சத்து, நீண்ட நேரம் பசியெடுக்காமல் செய்து, கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைத்து, உடல் பருமனடையாமல் தடுப்பதோடு, பருமனான உடலையும் குறைக்கும்.\nஅவகேடோ விதையில் உள்ள ப்ளேவோனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்பட்டு, ப்ரீ ராடிக்கல்களால் செல்கள் பாதிக்கப்படாமல் தடுத்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். முக்கியமாக அவகேடோ விதை மார்பக புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும்.\nஒருவர் போதுமான அளவில் மக்னீசியத்தை உட்கொண்டால், தசைப் பிடிப்புக்கள் வராமல் இருக்கும். இத்தகைய மக்னீசியம் அவகேடோ விதையில் அதிகம் உள்ளதால், தசைப்பிடிப்புக்களால் அதிகம் அவஸ்தைப்படுவோர், இதை அடிக்கடி உட்கொள்ள தசைப்பிடிப்புக்களில் இருந்து விடுபடலாம்.\nஅவகேடோ டீ தயாரிப்பது எப்படி\n* முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் நீரை ஊற்றி, அதில் அவகேடோ விதையை தட்டிப் போட்டு நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், மிதமான தீயில் வைத்து 1/2 மணிநேரம் கொதிக்க வைக்க வேண்டும்.\n* பின் அதை இறக்கி குளிர வைத்து, தினமும் ஒரு கப் என 3 நாட்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும். பின் 4 நாட்கள் இடைவெளி விட்டு, மீண்டூம் 3 நாட்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும்.\n* இப்படி 3 வாரம் தொடர்ந்து செய்து வந்தால், ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியமும் மேம்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பித்திருப்பதை நன்கு காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஉயிக்கொல்லி நோயான ப்ளட் பாய்சனிங் பற்றி தெரியுமா\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஆணுறையை காட்டிலும் பெண்ணுறைக்கே அதிக பலன்கள் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்..\nபெண்கள் ஏன் ஆண்களை விட எடை அதிகமாக இருக்கிறார்கள்\nஎந்த வகை உள்ளாடை விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது\nதுளசி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்\nபெண்களை தாக்கும் லுக்கேமியா பற்றிய தகவல்கள்\nசர்க்கரை நோயுள்ளவர்கள் இந்த பழங்களை தாராளமாக சாப்பிடலாம்\nRead more about: health tips wellness health ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் உடல் நலம்\nDec 13, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபியார், பிரேமா, காதல் படத்துல இதெல்லாம் கவனிச்சிங்களா\nவாலி அஜித்தாக நினைத்து, ஷாஜகான��� விஜயான என் காதல் கதை - My Story #296\nகர்ப்பிணிகள் குழந்தையை இடுப்பில் சுமந்தால் கருக்கலைப்பு ஏற்படுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnspc-current-affairs-for-aspirants-003027.html", "date_download": "2018-08-20T16:13:46Z", "digest": "sha1:JFS3JRERTZFJWP4PC3AAIP7EW4N63AE7", "length": 9859, "nlines": 96, "source_domain": "tamil.careerindia.com", "title": "நடப்பு நிகழ்வுகளின் வினா விடை படிங்க போட்டி தேர்வில் முத்திரை பதியுங்க | tnspc current affairs for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» நடப்பு நிகழ்வுகளின் வினா விடை படிங்க போட்டி தேர்வில் முத்திரை பதியுங்க\nநடப்பு நிகழ்வுகளின் வினா விடை படிங்க போட்டி தேர்வில் முத்திரை பதியுங்க\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தேர்வர்களுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது போட்டி தேர்வின் போட்டியின் போக்கை அதிகரிக்கின்றது.\n1 இந்தியாவின் முதல் உலங்கு வானூர்தி டாக்ஸி சேவை எங்கு எந்த நகரில் தொடங்கப்பட்டுள்ளது\n2 மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்\n3 அரசு அலுவலகங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டால் அது தொடர்பான விசாரணை நடைபெறும் காலத்தில் சம்மன்ந்தப்படட் பெண்ணுக்கு அரசின் அறிவிப்பு\nவிடை: 90 நாள்கள் ஊதியத்துடன் விடுப்புடன் ஊதியம்\n4 இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு வீட்டிற்கே வந்து நேரில் டிக்கெட்டை தந்து கட்டணம் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது எது\n5 ஐஆர்சிடிசி டிக்கெட்டினை வீட்டிலே சென்று கொடுக்கும் புதிய திட்டத்தை ஐஆர்சிடிசி இதுவரை எத்தனை தொடங்கியுள்ளது\nவிடை: 600 நகரங்களில் தொடங்கியுள்ளது\n6 மகாராஷ்டிராவில் 2014 ஆம் ஆண்டுமுதல் தடை செய்யப்பட்ட மாட்டுவண்டி பந்தந்தையத்தை மீண்டும் நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் எங்கு சட்டதிருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.\nவிடை: மகாராஷ்டிரா சட்டப் பேரவையில் சட்டதிருத்த மசோதா\n7 உத்திர பிரதேச அரசு ஏழைக் குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைக்கு கல்வி மற்றும் திருமணத்துக்கு உதவும் அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டத்தின் பெயர் என்ன\nவிடை: பாகய லக்ஷ்மி திட்டம்\n8 உள்நாட்டு வரைப்படத்தை பதிவிறக்கம் செய்வதர்கான பிரத்யேக இணைய���ளத்தை ஆரம்வித்துள்ளது ர எது\nவிடை: இந்திய நில அளவைத்துறை\n9 சம்பரண் சத்தியாகிரக நூற்றாண்டுவிழா எங்கு நடைபெற்றது\n10 மகாத்மா காந்தியடிகளின் 1917 ஆம் ஆண்டில் வரலற்று சிறப்புமிக்க சம்பரான் சத்தியாகிரக வின் நூற்றாண்டை கொண்டாடப்பட்டது எவ்வாறு\nவிடை: ஸ்வச்சாக்ரா - பாபு கோ கார்யாஞ்சலி கண்காட்சி நடத்தப்பட்டது\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த ஊர் எது\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=arts&num=169", "date_download": "2018-08-20T17:17:27Z", "digest": "sha1:EYSS7D4H2POQYYDDQEURVNBCSGUOLIFG", "length": 4732, "nlines": 51, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nநாட்டியத்தில் அரங்கம், அரங்க அமைப்பு பற்றிய சாஸ்திர விதிமுறைகள் உள்ளன. ஒன்பது வகை அரங்கங்கள் பண்டைய பாரதத்தில் இருந்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. சதுரம் (மிகப்பெரியது), நீள்சதுரம் (மத்திமமானது), முக்கோணம் (சிறியது) என மூன்று அளவுகளில் இருந்ததாகவும் இதில் மத்திம அளவின் நீள் சதுர அரங்கத்தைத்தான் பரதர் மிகவும் உசிதமாகவும் கருதினார். ஏனெனில் முகமெய்ப் பாடுகளின் பாவம் நன்கு காணக்கூடிய அரங்கம் இதுவாகும். தற்போது அரங்கங்கள் மிகப்பெரிதாகவும் ஒலிபெருக்கிகளின் உதவியால் வசனமோ, பாட்டோ யாவருக்கும் நன்கு கேட்கும் வகையிலும் முகபாவம் நன்கு தெரிவதற்கு ஒளி அமைப்பு நன்றாகவும் செய்யப்படுகின்றது. நாட்டிய சாஸ்திரத்தின்படி அரங்கங்கள் அமைக்கப்படும்போது அழகியசிலைகளும் சித்திரங்களும் நுட்பமான கலை எழில் கொண்ட தூண்களும் அமைக்க வேண்டும் என பரதர் கூறுகின்றார். மேலும் யானை, புலி, அரவம் போன்ற வடிவங்களும் சிருங்கார சித்திரங்களும் அழகிய சாளரங்களும் கொண்டு கலையழகோடு அரங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் கூறுகின்றார். நாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள் நாட்டிய விதிமுறைப்படி எவ்வாறு சிறப்பாக அமைந்தால் நாட்டிய நிகழ்ச்சி சிறப்புற அமையும் என்பதை இக்கட்டுரை விளக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/regional-tamil-news/dont-criticize-rajinikanth-tn-cm-palanisami-says-to-ministers-118010400005_1.html", "date_download": "2018-08-20T16:24:18Z", "digest": "sha1:6KO2YWTI6NFNIARUVEOLJGOEPXRVXY5L", "length": 8043, "nlines": 103, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "ரஜினியை சீண்ட வேண்டாம்: அதிமுகவினர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை", "raw_content": "\nரஜினியை சீண்ட வேண்டாம்: அதிமுகவினர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் இறங்கியவுடன் அவர் மீதான விமர்சனங்களை அரசியல்வாதிகள் ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக திமுக மறைமுகமாகவும், அதிமுக போன்ற கட்சிகள் நேரிடையாகவும் ரஜினியை விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் யாரும் ரஜினியை விமர்சிக்க வேண்டாம் என்றும் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தை விமர்சனம் செய்து பெரிய ஆளாக்கி அரசியலிலும் சூப்பர் ஸ்டாராக ஆக்கிவிட வேண்டாம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.\nரஜினியை மேலும் மேலும் விமர்சனம் செய்வதால் அவருக்கு மக்களுக்கு மீது ஈர்ப்பு தான் உண்டாகுமே தவிர, வெறுப்பு உண்டாகாது என்றும் அவர் கூறியுள்ளார். எனவேதான் அதிமுகவினர் இனி ரஜினியை தாக்கி அதிகம் பேசமாட்டார்கள் என்று கருதப்படுகிறது.\n ஜியோ ஃபைபர் பிரீவியூ சலுகை\nநடக்க முடியாமல்.... சுற்றி நடப்பதை உணர முடியாமல்.. என்ன ஆச்சு விஜயகாந்துக்கு\nஉயரும் கடல்நீர் மட்டம்: உலகத்திற்கே சுனாமி ஆபத்து\nஉனக்கு இது தேவையாம்மா... பாராட்டி வாங்கி கட்டிகொண்ட டிடி\nசிவகார்த்திகேயனுடன் இணைந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nபுதிய காற்றழுத்த தாழ்வு வெறும் மொக்க; மக்கள் பயப்பட வேண்டாம் - தமிழ்நாடு வெதர்மேன்\n'தீரன் அதிகாரம் இரண்டு'க்கு தமிழ்நாடு காத்திருக்கும்: சென்னை மாநகர காவல் துணை ஆணையர்\nசென்னையில் இன்று இரவு கனமழை இருக்காது. தமிழ்நாடு வெதர்மேன்\nஇன்று இரவு முதல் சென்னையில் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு\nமக்களே ஒருநாள் வானிலை அறிக்கையை கணிப்பார்கள்: ரமணனுக்கு வெதர்மேன் பதில்\nபிரசவத்திற்கு சைக்கில் ஓட்டி சென்ற நியூசிலாந்து அமைச்சர்\n ஆகஸ்ட் 28 திமுக பொதுக்குழு கூட்டம்\nடேபிள் வாங்க சேர்த்து வைத்த பணத்தை வெள்ள நிவாரண நிதியாக கொடுத்த குழந்தைகள்\nடேபிள் வாங்க சேர்த்து வைத்த பணத்தை வெள்ள நிவாரண நிதியாக கொடுத்த குழந்தைகள்\nகேரளாவில் அதிதீவிர பேரிடர்: மத்திய அரசு அறிவிப்பு\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/category/events/", "date_download": "2018-08-20T17:32:51Z", "digest": "sha1:HGKX3V7URR7PIBARJLBVYHZMGTV2NCWS", "length": 3492, "nlines": 93, "source_domain": "www.behindframes.com", "title": "Events Archives - Behind Frames", "raw_content": "\n11:32 AM நடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\n11:28 AM பாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\nநடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\nபாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\nஅறிமுக நடிகரை ‘ஜீனியஸ்’ ஆக்கும் சுசீந்திரனின் முயற்சி பலன் தருமா..\nதந்தையின் பிறந்த நாளுக்காக டெய்லராக மாறிய பாலிவுட் நடிகர்..\nஓடு ராஜா ஓடு – விமர்சனம்\nநடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..\nபாபிசிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/46163-why-does-dmk-ignore-the-assembly-cm.html", "date_download": "2018-08-20T16:09:52Z", "digest": "sha1:VTNCFDGFCET3R5MURW4LL4T7FH5N3F5E", "length": 9949, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக பேரவையை ஏன் புறக்கணிக்கிறது? - முதல்வர் எடப்பாடி ஆவேசம் | Why does DMK ignore the Assembly ? -cm", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இ���்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nதிமுக பேரவையை ஏன் புறக்கணிக்கிறது - முதல்வர் எடப்பாடி ஆவேசம்\nஉண்மை வெளிவந்துவிடும் என்ற அச்சத்தில்தான் திமுக பேரவையை புறக்கணித்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.\nஇன்று பேரவையில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி, டிடிவி தினகரன் ஆகியோர், திமுக உறுப்பினர்களிடம் பேசி அவர்களை அவை நடவடிக்கைகளில் பங்கேற்க செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் பழனிசாமி ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடந்ததைதான் கூறினோம், சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்தே அரசாணை வெளியிட்டோம் என கூறினார். 2010ல் திமுக ஆட்சிக்காலத்தில் தொழில்துறை அமைச்சராக ஸ்டாலி‌ன் இருந்த போதுதான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டதாக, அப்போது ஸ்டாலின் அமைச்சராக அளித்த பதிலுரையை அவையில் சுட்டிக்காட்டி பேசினார்.\nதிமுக மாதிரி பேரவை கூட்டத்தில் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அவைக்கு வந்தால் உண்மையை மட்டுமே பேச முடியுமென்று கூறினார். உண்மை வெளிவந்துவிடும் என்ற அச்சத்தில்தான் திமுக பேரவையை புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டினார். ஒரு எதிர்க்கட்சி தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஜெயலலிதாவே உதாரணம் என்று கூறிய முதலமைச்சர், திமுகவை நாங்கள் வெளியேற்றவில்லை, அவர்களாகவே வெளியே சென்றனர். மீண்டும் அவைக்கு வந்தால் நாங்கள் தடுக்கவா போகிறோம் என கூறினார்.\nசமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பியவருக்கு 10 ஆண்டுகள் சிறை\nரஜினி இல்லத்தை முற்றுகையிட முயற்சி - போயஸ் கார்டனில் பரபரப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிமுக தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது பொதுக்குழு\n‘பார்சலுக்கு பாத்திரங்களுடன் வந்தால் டிஸ்கவுண்ட்’ - தமிழக ஹோட்டல்கள் புது ஆஃபர்\n'ரூ.292 கோடியில் 62 தடுப்பண��கள்' - எடப்பாடி பழனிசாமி\n'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின்\nகேரளாவுக்காக அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஒருமாத சம்பளம் - முதலமைச்சர்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார் முதல்வர்\nவெள்ளம் பாதித்த பகுதிகளை நாளை முதலமைச்சர் ஆய்வு\nவாஜ்பாயின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு: முதலமைச்சர் பழனிசாமி\nவாஜ்பாய் மறைவு இந்தியாவின் பேரிழப்பு - முதலமைச்சர் பழனிசாமி\nRelated Tags : Assembly , DMK , Admk , முதலமைச்சர் , பழனிசாமி , விஜயதரணி , தினகரன்\nதிருமணத்தை தள்ளிவைத்துவிட்டு நிவாரண முகாமுக்கு சென்ற டாக்டர்..\nபாலிவுட்டிற்கு போகும் விஜய்யின் ‘கத்தி’\n“இது எங்க பிக்கி பேங்க் காசு” - மழலைகளிடம் வெளிப்பட்ட மனிதநேயம்\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய திரு‌நங்கைகள்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தில் காரசார வாதம்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பியவருக்கு 10 ஆண்டுகள் சிறை\nரஜினி இல்லத்தை முற்றுகையிட முயற்சி - போயஸ் கார்டனில் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/gautham-gambhir-slams-bcci-in-indian-coach-appointment/", "date_download": "2018-08-20T17:17:47Z", "digest": "sha1:WT73SW3KMFLIMTNSJCLBKAS64POTZIZ4", "length": 14269, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கம்பீருக்கு பிசிசிஐ மரியாதை கொடுத்திருக்க வேண்டும்: கவுதம் கம்பீர்! - Gautham Gambhir slams BCCI in Indian coach appointment", "raw_content": "\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகும்ப்ளேவிற்கு பிசிசிஐ மரியாதை கொடுத்திருக்க வேண்டும்: கவுதம் கம்பீர்\nகும்ப்ளேவிற்கு பிசிசிஐ மரியாதை கொடுத்திருக்க வேண்டும்: கவுதம் கம்பீர்\nவெளியிலிருந்து கேப்டன் விராட் கோலிக்கு அழுத்தம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.\nகடந்த ஜூலை 11-ஆம் தேதி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் செய்ய��்பட்டார். சச்சின், கங்குலி, லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழு இவரை தேர்வு செய்தது. அதேபோன்று, பவுலிங் பயிற்சியாளராக ஜாஹீர் கானும், முக்கியமான வெளிநாட்டு தொடர்களின் பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.\nஇந்த நிலையில், ஜாகீர் கான் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்படுவதாக பிசிசிஐ அதிரடியாக அறிவித்தது. அதோடுமட்டுமில்லாமல், ரவி சாஸ்திரி சிபாரிசு செய்த பரத் அருணையே பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளது. சஞ்சய் பாங்கர் துணை பயிற்சியாளராகவும், ஆர்.ஸ்ரீதர் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்தது.\nஇதுகுறித்து இந்திய வீரர் கவுதம் கம்பீர் அளித்துள்ள பேட்டியில், “கும்ப்ளே விவகாரத்தில் பிசிசிஐ இன்னும் தொழில் நேர்த்தியோடு நடந்திருக்க வேண்டும். அனில் கும்ப்ளே போன்ற மிகப்பெரிய சாதனையாளர்களுக்கு அதிக மரியாதை நீங்கள் கொடுத்திருக்க வேண்டும். கேப்டனாகவும், ஒரு வீரராகவும் இந்திய அணிக்கு மாபெரும் பங்காற்றியவர் கும்ப்ளே.\nஇந்த பாணியில் சிக்கலை நீங்கள் கையாண்டால், அது ஒரு மோசமான பாடத்தை தான் கொடுக்கும். இதனால் தான் உங்களுக்கு ஏதுவான பயிற்சியாளர் விண்ணப்பங்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என நான் நினைக்கிறேன்.\nபயிற்சியாளர் நியமனம் தற்போது முடிந்துவிட்டது. அனில் கும்ப்ளேவோ, ரவி சாஸ்திரியோ, இறுதியில் இந்தியாவின் வெற்றி தான் முக்கியம். இந்தியா வெற்றிபெற்றால், எந்த பயிற்சியாளரின் செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்யப்படுவதில்லை.\nவெளியிலிருந்து கேப்டன் விராட் கோலிக்கு அழுத்தம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. பயிற்சியாளர் நியமனம் செய்யப்பட்டுவிட்டார். இந்திய அணியின் சக ஸ்டாஃப்களும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.\nவிராட் கோலி அவதாரம் எடுக்கும் பிரபல நடிகர்… ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்\nமுதல் போட்டியில் தோற்றதற்கு கேப்டன் விராட் கோலியும் ஒரு காரணமா\nஇந்தியா vs இங்கிலாந்து: கோப்பையை வெல்லப் போவது யார்\nஇந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அசுர பலம் பெறும் இங்கிலாந்து\nஇந்தியா vs அயர்லாந்து T20 தொடர்: நாளை தொடங்கும் முதல் போட்டி\nதோனிக்கு பிறகு இந்திய அணியில் நம்பிக்கைக்குரிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார்\nசெல்ஃபி மோகத்தால் விராட் கோலி காது உடைப்பு\n விராட் கோலி மற்றும் அனுஷ்காவின் அசத்தல் வீடியோ\nரசிகர்களை கெஞ்சும் நிலையில் உள்ளதா இந்திய கால்பந்து அணி\nஹர்மன்ப்ரீத் கவுர்-க்கு டி.எஸ்.பி பதவி: பஞ்சாப் அரசு\nபாகிஸ்தான்: பஞ்சாப் முதல்வர் அலுவலகம் அருகே தற்கொலைப்படைத் தாக்குதல்… 25 பேர் பலி\nடாப் 10 விக்கெட் கீப்பர்கள் கேட்ச் தோனிக்கு என்ன இடம் தெரியுமா\nதோனியின் ஸ்டெம்பிங்கிற்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால்...\nவீடியோ: குளு குளு குற்றாலத்தில் தல தோனி\nMahendra Singh Dhoni : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நேற்று திருநெல்வேலிக்கு வந்துள்ளார். Mahendra Singh Dhoni : நெல்லை குற்றாலத்தில் மகேந்திர சிங் தோனி: திருநெல்வேலியில் உள்ள தாழையூத்து பகுதியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலைக்கு மகேந்திர சிங் தோனி நேற்று வருகை தந்தார். அப்போது திருநெல்வேலியில் உள்ள குற்றாலத்திற்கு வருகை தந்தார் தோனி. குண்டாறு அணைப் பகுதிக்கு மேல் உள்ள தனியார் […]\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nநல்லாசிரியர் விருது: செல்வாக்கும், பணமும்தான் அளவுகோலா\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nகோலமாவு கோகிலா – ஓபனிங் குயினாக மாறிய நயன்தாரா\nத்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது..திரையில் முதன்முறையாக ரஜினியுடன்\nகேரளாவிற்காக ஏஆர் ரகுமான் பாடிய பாடல்… வைரலாகும் வீடியோ\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்ட��யல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/12145828/1183399/chance-to-heavy-rain-in-Coimbatore-and-Nilgiris.vpf", "date_download": "2018-08-20T16:47:56Z", "digest": "sha1:T5MXPAU5ZR7XMTKOGRQ6LGQK4S3QUPWF", "length": 14394, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோவை, நீலகிரியில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் || chance to heavy rain in Coimbatore and Nilgiris", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகோவை, நீலகிரியில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையும், கோவை, நீலகிரியில் சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #RegionalMeteorologicalCentre #Rain\nஅடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையும், கோவை, நீலகிரியில் சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #RegionalMeteorologicalCentre #Rain\nதென்மேற்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பிரதேசங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல் மாநிலத்தின் மற்ற இடங்களிலும் சென்னையிலும் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.\nஅடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும், கோவை, நீலகிரியில் சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு மற்றும் மத்திய வங்ககடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 3 செ.மீ மழையும், சின்னகல்லார், ஏற்காடு, நடுவட்டம் (நீலகிரி) ஆகிய இடங்களில் 2 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.\nசேலம், ஆத்தூர், தேவலா (நீலகிரி), பண்ருட்டி, ஓசூரில் 1 செ.மீ மழை பெய்துள்ளது.\nவடமேற்கு வங்ககடலில் ஒடிசா கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் கடலோர ஆந்திரா, தெலுங்கானா, ராயலசீமா, ஒடிசா பகுதியில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #RegionalMeteorologicalCentre #Rain\nதென்மேற்கு பருவமழை | வானிலை ஆய்வு மையம்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nஅய்யம்பேட்டை அருகே செங்கல் சூளையை சூழ்ந்த வெள்ளம்\nஅரூர் அருகே தென்னை மரம் விழுந்து தொழிலாளி பலி\nவெள்ளம் சூழ்ந்த காவிரி கரையோர கிராமங்களில் அமைச்சர் துரைக்கண்ணு ஆய்வு\nநாமக்கல் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல்\nஎன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nதிருப்பூரில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு\nகீழப்பாவூர் நெல் வியாபாரிகள் சார்பில் கேரள வெள்ள நிவாரணத்திற்கு 25 குவிண்டால் அரிசி வழங்கல்\nகேரள மக்களுக்கு நிவாரண பொருட்களை தாராளமாக வழங்குங்கள் - சிவகங்கை கலெக்டர்\nவெள்ளம் பாதித்த கேரள மக்களுக்கு வர்த்தகர் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் நிவாரண பொருட்கள்\nநீர்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்தது - 140 அடியாக குறைந்த பெரியாறு அணை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_jcalpro&Itemid=2&extmode=view&extid=903", "date_download": "2018-08-20T17:11:58Z", "digest": "sha1:2VVH3UYUCGP4C5TTRT4WWZNRQGSXON7P", "length": 3099, "nlines": 66, "source_domain": "bergenhindusabha.info", "title": "27.05.2018 ஞாயிற்றுக்கிழமை – 3ம் திருவிழா | General", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\nEvent: '27.05.2018 ஞாயிற்றுக்கிழமை – 3ம் திருவிழா'\n27.05.2018 ஞாயிற்றுக்கிழமை – 3ம் திருவிழா\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nகாலை 10:30 மணிக்கு சங்கற்பம்\nமதியம் 12:00 மணிக்கு பூசை\nமதியம் 12:30 மணிக்கு ஸ்தம்ப பூசை\nமதியம் 13:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா\nஉபயம் – திருவிழா kr. 400,-\nமாலை 17:45 மணிக்கு சங்கற்பம்\nஇரவு 19:00 மணிக்கு பூசை\nஇரவு 19:30 மணிக்கு ஸ்தம்ப பூசை\nஇரவு 20:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா\nஉபயம் – திருவிழா kr. 1500,-\n24.08.2018 வெள்ளிக்கிழமை – வரலஷ்சுமி விரதம்,திருவிளக்குப்பூசை, நடேசர் அபிஷேகம்\n25.08.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்\n26.08.2018 ஆவணி ஞாயிறு - 2ம் ஆவணி ஞாயிறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2013/06/thalaiva-mp3-songs.html", "date_download": "2018-08-20T16:19:44Z", "digest": "sha1:ZJGEY67RJ3IWLI6RQAFD2XGSBRZTAOW5", "length": 15813, "nlines": 247, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: தலைவா பாடல்கள் - Thalaiva MP3 Songs", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nவிஜய் நடித்துள்ள தலைவா படத்தின் இசை நாளை வெளியாகிறது. நாளை மறுதினம் விஜய் பிறந்த தினம் என்பதால், நாளை இசை வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தவிருக்கிறார்கள்.\nஇயக்குநர் விஜய்யும் - நடிகர் விஜய்யும் முதன் முதலாக கைகோர்த்த படம் தலைவா. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார்.\nசத்யராஜ் முக்கிய பாத்திரத்தில் நடித்த��ள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு நாளை மாலை சென்னையில் நடக்கிறது. தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் விஜய், அமலா பால், சத்யராஜ் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர்.\nதலைவா படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. விஜய் பாடும் வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடல் வெளியீட்டுக்கு முன்பே பிரபலமடைந்துள்ளது. இந்தப் படத்தின் விற்பனை உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. வேந்தர் மூவீஸ் இதனை வெளியிடுகிறது.\nநாளை முதல் தலைவா பாடல்கள் (Thalaiva MP3 Songs) கண்டிப்பாக தமிழகத்தை கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nLabels: Mp3 Songs, அனுபவம், இசை, சினிமா, செய்தி, தலைவா, புனைவு, விஜய்\nதிண்டுக்கல் தனபாலன் June 20, 2013 at 6:40 PM\nநான் உங்க வீட்டு பிள்ளை\nபெண்கள் ஓட்டு போட கணவரிடம் கேட்க கூடாதா..\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nசீமானை வச்சி செய்யும் சோசியல் மீடியா... இப்ப வாஜ்பாயோடு...\nசமீபத்தில் ஒரு பொதுமேடையில் சீமான் அவர்கள் பேசும்போது சோழர்கள் 60 ஆயிரம் யானைப்படையை வைத்திருந்தார்கள்... அவர்கள் கடல் கடந்து போருக்...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஎங்கையாவது கவரிங் ஸ்கூட்டர் கிடைக்குமா...\nசொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை எனக்கு என் மனைவி கூட வாழ பிடிக்கலைங்க எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுங்க... சரி 5000 செலவாகுங்க...\nஎன்னடா நினைச்சிகிட்டு இருக்கீங்க... உங்க மனசுல... என்ன பார்த்த உங்களுக்கு எப்படி தெரியுது... உங்க பகுதிகெல்லாம் வரலன்னா... ஏன்...\nநினைவலைகள் - கார்கில் நாயகன் அடல் பிஹாரி வாஜ்பாய்\nபாஜவின் மாபெரும் பிதாமகரும், 3 முறை பிரதமர் பதவியை வகித்தவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது ...\nஇதெல்லாம் இந்தியாவுக்கு கடவுள் செய்த சதியா...\n வடிவேலு போட்ட வில்லங்க ஒ...\nஇவங்க.. எவ்வளவு சாமர்த்தியமா மேச் பண்றாங்க பாருங்க...\nஜெயலலிதா அவர்கள் இதற்கு என்ன பதில்சொல்லப்போகிறார்....\nஉணவில் கூடவா இப்படி செய்வார்கள்..\nகனிமொழியை ஆதரிக்கும் காங்கிரஸ்... வெற்றிக்கு தீயாக...\nஅரசியல் நெருக்கடி... அப்பாவின் கோவம்... நெருக்கடிய...\nஇதுவும் விவேகானந்தர் வாழ்வில் நடந்ததுதான்..\nரஜினியை பற்றி நான் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை....\n இந்த வயசுலயே பசங்க எப்படியிருக்காங்க பா...\nஉடல் எடை குறைக்கனுமா.. முதல்ல இதை தெரிஞ்சிக்கங்க....\nஇது லவ் அல்ல... லவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...\nஇனிதே ஆரம்பம்.... கலைஞரின் விஸ்வரூபம்\nம்... ரஜினி படம் சிவாஜியை விஞ்சிய விஜய் தலைவா / ...\nதில்லு முல்லு / The Great...\nஇளைராஜா மற்றும் மணிவன்னனின் அந்தரங்களை போட்டுடைத்த...\nதொப்பையை குறைக்க இதை முயற்சிசெய்து பாருங்க...\nவிஜயகாந்த்துக்கு, ராமதாசுக்கும் கடைசிவரை இப்படித்த...\nஇதுக்கெல்லாமா அடிப்பாங்க... என்ன உலகம்டா இது\nஉங்கள் மகிழ்ச்சிக்கு நீங்கள் இப்படித்தான் நடந்துக்...\n இந்த ஓவர் பில்டப் ...\nவிஜய் வழியில் குறுக்கிடும் அரசியல் கட்சிகள்..\nமுட்டையில் கோழி எப்படி உருவாகிறது என்று தெரியுமா....\nஇவற்றை பின்பற்றினால் 'அதில்' நீங்க கில்லாடிதான்......\nஅச்சத்தோடு நிம்மதியின்றி இருக்கிறேன்... எனக்கேது ம...\nசனிக்கிழமைன்னா இப்படித்தான் இருக்கும் பதிவு...\nதலைவர் ரஜினி நலமுடன் உள்ளார்… வதந்திகளை பரப்புவோர...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/category/tamil-cinema-news-tamil-movies-trailers/tamil-upcoming-movies/?filter_by=popular", "date_download": "2018-08-20T17:00:39Z", "digest": "sha1:MYPMYS4XYED7B5C4CJXTPLG6QAAAG6WL", "length": 9122, "nlines": 136, "source_domain": "tamiltrendnews.com", "title": "upcoming movies | TamilTrendNews", "raw_content": "\nபடு ஆபாசமான வசனங்களுடன் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் காட்சிகள் \nசந்தோஷ் ஜெய்குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் மே 4ஆம் தேதி ரிலீஸ்...\n…. காதல் ஜோடிகளின் உடையை கலட்டி தர்ம அடி அடிக்கும் குடும்பம்\nசில பகுதிகளில் காதல் என்ற வார்த்தையினை ஒரு கொலைக்குற்றமாகவே காண்கின்றனர். காதல் என்ற பெயரினைக் கேட்டாலே மிகவும் கொடூரமாக மாறிவிடுகின்றனர்.அப்படியொரு ���ாட்சியினையே நீங்கள் காணப்போகிறோம்… காதலித்தது ஒரு குற்றம் என்று நினைத்து காதலியின்...\nஇந்தியன் 2 படத்தின் ஆரம்பமே தெறிக்கவிட்ட இயக்குனர் ஷங்கர்\nவிக்ரமின் ‘ஐ’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘2.0’. ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து...\nவெளியானது காலா படத்தின் டீசர் வெளியீட்டு தேதி – ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்\nகபாலி படத்தைத் தொடர்ந்து 2வது முறையாக பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் காலா படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். ரஞ்சித்தின் படங்களில் மிக வேகமாக படப்பிடிப்பு செய்யப்பட்டு முடிக்கப்பட்ட படமாக காலா அமைந்துள்ளது. மும்பையை...\nசிம்புவும் தனுஷும் நிராகரித்த கதையில் நடிக்கும் விஜய் – இயக்குனர் யார் தெரியுமா\nதமிழ் சினிமாவில் பல்வேறு திறமைகளுடன் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர் தனுஷ், சிம்பு ஆகியோர்.சிம்பு தற்போது மணிரத்னம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவர் சமீப காலமாகவே அதிக பிரச்சனைகளை சந்தித்து வந்தார்.தனுஷ் தற்போது வடசென்னை...\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்��்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/06/blog-post_3.html", "date_download": "2018-08-20T17:27:58Z", "digest": "sha1:NS5DSIHJOTBLOSLEDPNPEEIXTJQJDN3S", "length": 23284, "nlines": 236, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header மகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS மகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.\nஅரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிமேகலை. இவரது மகள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். மகளை நேரில் சென்று பார்த்துக்கொள்வதற்காக மணிமேகலை மருத்துவமனைக்கு புறப்பட்டுச்சென்றுள்ளார். ஈரோடு உழவர் சந்தை வழியாக சென்ற அவரை, சில மர்ம நபர்கள் வழிமறித்துள்ளனர். தயக்கத்துடன் நின்ற மணிமேகலையிடம், தாங்கள் காவல்துறையினர் என அந்த கும்பல் கூறியுள்ளது.\nஇதையடுத்து மணிமேகலை ‘சொல்லுங்க’ என்ன விஷயம் எனக் கேட்க, அந்தப் பகுதியில் அதிகம் செயின் பறிப்புகள், வழிப்பறிகள் நடைபெறுவதாக அந்த மர்ம நபர்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். மணிமேகலையுடன் அச்சமடைந்து குழம்பியுள்ளார். உடனே அந்த கும்பல் உங்கள் நகைகளை கழட்டி காகிதத்தில் மடித்து எடுத்துச்செல்லுங்கள் எனக்கூறியுள்ளது. மணிமேகலை நகைகளை கழட்டியதும், அதை அந்தக் கும்பல் வாங்கி காகிதத்தில் வைத்து மடித்துள்ளது.\nபின்னர் மணிமேகலையிடம் மடித்த காகிதத்தை கொடுத்து, ‘பத்திரமாக மருத்துவமனைக்கு செல்லுங்கள்’ என்று கூறியுள்ளது அந்தக் கும்பல். மணிமேகலையும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும் காகிதத்தை பிரித்துப் பார்த்துள்ளார். அப்போது காகிதத்திற்குள், நகைகள் இல்லாமல் கற்கள் இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்து வருத்தமடைந்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்த வீரப்பன்சத்திரம் காவல்துறையினரிடம் மணிமேகலை புகார் தெரிவிக்க, அவர்களும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் மணிமேகலை கூறிய அடையாளங்களின் அடிப்படையில், திருடர்களை காவலர்கள் தேடி வருகின்றனர்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போ��்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூ��ர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nஆவின் பால் விலை அதிரடி உயர்வு: 1 லிட்டருக்கு ரூ10 அதிகரிப்பு- முதல்வர் ஓ.பி.எஸ் அறிவிப்பு\nசென்னை: சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். கடந்...\nவாகனம் காணாமல் போனால் காப்பீடு கோர எளிய வழி\nஆசை ஆசையாய் வாங்கி பயன்படுத்தும் வாகனம் காணாமல் போவது என்பது மனதுக்கு மிகவும் கடினமான விஷயம். ஆனால் சிலருக்கு இது தவிர்க்க முடியாததாகி...\nகட்டிபிடிப்பது , கண்ணடிப்பது குற்றமா: ராகுலிடம் கண்டிப்பு காட்டிய சபாநயகர்\nஅவைக்கு உள்ளே ராகுல் நடந்து கொள்வது சரியல்ல என லோக்சபா சபநாயகர் சுமித்ரா மகாஜன் கண்ட...\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியா தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை...\nநாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. சென்னையில் 16-ம் தேதி திங்களன்று நடைபெற இருக்கும் அதிமுக மாவட...\nபகர் ஜமான் இரட்டை சதம்: வீழ்ந்தது ஜிம்பாப்வே\nபுலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பாக...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/814", "date_download": "2018-08-20T17:06:26Z", "digest": "sha1:CGYZ47VS6O6LXEVO3575PXIIB22B3SAL", "length": 7758, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில��� இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nஜனாதிபதி, பிரதமரின் படங்களை காட்சிப்படுத்துவதில் குழப்பம்\nகிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர்கள் இன்மையால் கர்ப்பிணித்தாய்மார்கள் அவதி\nதமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது ; விக்கி\nஇராணுவ போர் வெற்றிச் சின்னங்கள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ; விக்கி\nகொழும்பு மாநகர சபை உறுப்பினரை கொலைசெய்ய உளவு பார்த்தவர் கைது\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nஇரவு விடுதியில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த 4 ஜப்பான் வீரர்களுக்கு நேர்ந்த கதி\n\"காலம் கருதி செயலாற்றத் துவங்கு அதுவே உன் வெற்றிக்கு இலக்கு.\": : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (16-05-2018)..\n\"காலம் கருதி செயலாற்றத் துவங்கு அதுவே உன் வெற்றிக்கு இலக்கு.\": : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (16-05-2018)..\n16.05.2018 விளம்பி வருடம் வைகாசி மாதம் 2 ஆம் நாள் புதன்­கி­ழமை.\nசுக்­கி­ல­பட்ச பிர­தமை திதி மாலை 4.10 வரை. அதன் மேல் துவி­தியை திதி. கார்த்­திகை நட்­சத்­திரம் பகல் 10.22 வரை. பின்னர் ரோகிணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. சூன்யம் அமிர்­த­சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் விசாகம். சுப­நே­ரங்கள் பகல் 10.30– 11.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 12.00– 1.30 எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00 வார­சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்) சந்­திர தரி­சனம்.\nஇடபம் : நன்மை, யோகம்\nமிதுனம் : பிணி, பீடை\nகடகம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்\nசிம்மம் : பொறுமை, அமைதி\nகன்னி : போட்டி, ஜெயம்\nதுலாம் : புகழ், பெருமை\nவிருச்­சிகம் : அன்பு, மகிழ்ச்சி\nதனுசு : திறமை, முன்­னேற்றம்\nமகரம் : தனம், சம்­பத்து\nகும்பம் : தடை, தாமதம்\nமீனம் : நலம், ஆரோக்­கியம்\nதிரு­வேங்­க­டவன் திருப்­பள்ளி யெழுச்சி “விடி­யுமுன் துயி­லெ­ழுவாய் கோவிந்தா உன் கொடியில் கரு­டனைக் கொண்­ட­வனே பெரு­ம­கனே உன் கொடியில் கரு­டனைக் கொண்­ட­வனே பெரு­ம­கனே வடி­வினில் பேர­ழகா மூவு­லகம் வளம்­பெற மடி­யினை விட்டு திருக்கண் மலர்ந்­தெ­ழுவாய் சுப்­ர­பாதம் “உத்­திஷ்டோ உத்­திஷ்ட கோவிந்தா உத்­திஷ்­டக வஜ சுப்­ர­பாதம் “உத்­திஷ்டோ உத்­திஷ்ட கோவிந்தா உத்­திஷ்­டக வஜ உத்­திஷ்ட கம­லா­காந்த த்ரைலோக்யம் மங்­களம் குரு” தொடரும்…\n(உண்மை என்ற பாணத்தை விடுமுன் அதன் முனையை தேனில் தே��்த்துக் கொள்­ளவும்” – லென்சிங்)\nகேது, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 9, 5, 6\nஅதிர்ஷ்ட வர்­ணங்கள்: ஒற்றை வர்­ண­மாக இல்­லாமல் பச்சை, நீலம், சிகப்பு.\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nயாழில் கேக் விற்பனை நிலையம் முற்றுகை ; ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு\nசுனாமி அபாயம் உலகளாவிய ரீதியில் : நிபுணர்கள் குழுவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nநல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தம் அழிக்கப்படுகிறது - ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/tambuttegama/food-agriculture", "date_download": "2018-08-20T16:21:00Z", "digest": "sha1:5RWAL2SPXUZPCDFORL5TBVI2TWCR47Q4", "length": 4231, "nlines": 81, "source_domain": "ikman.lk", "title": "தம்புத்தேகம யில் உணவு விவசாய வகைப்படுத்தல்களுக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nபயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்2\nவிவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்1\nகாட்டும் 1-5 of 5 விளம்பரங்கள்\nதம்புத்தேகம உள் உணவு மற்றும் விவசாயம்\nஅனுராதபுரம், விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nஅனுராதபுரம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅனுராதபுரம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-20T17:18:49Z", "digest": "sha1:FLBNDJ66YQM4HE65Y7JDAUNXCKGSW76M", "length": 22254, "nlines": 268, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:காஞ்சிபுரம் மாவட���டத்திலுள்ள அம்மன் கோயில்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 174 பக்கங்களில் பின்வரும் 174 பக்கங்களும் உள்ளன.\nஅகரம்தூளி கிராமம் இளங்காளியம்மன் கோயில்\nஅகிலி பிடாரி பொன்னியம்மன் கோயில்\nஅங்காளப்பட்டு செல்லியம்மன் மற்றும் நாகாத்தம்மன் கோயில்\nஅத்திமனம் பிடாரி செல்லியம்மன் பிடாரி பொன்னியம்மன் கோயில்\nஅய்யங்கார் குளம் அஞ்சல் பொன்னியம்மன் கோயில்\nஅய்யங்கார் குளம் அஞ்சல் முத்துமாரியம்மன் கோயில்\nஅய்யம்பேட்டை சக்தியம்மன் மற்றும் விநாயகர் கோயில்\nஅரையப்பாக்கம் பிடாரிய எட்டியம்மன் கோயில்\nஅல்லானூர் எல்லம்மன் செல்லியம்மன் கோயில்\nஅவலூர் காலனி கங்கையம்மன் கோயில்\nஅனகாபுத்தூர் பிடாரி பொன்னியம்மன் கோயில்\nஆதவப்பாக்கம் எட்டியம்மன் மற்றும் எல்லையம்மன் கோயில்\nஆரம்பாக்கம் பிடாரி பொன்னியம்மன் கோயில்\nஇசூர் பிடாரி பொன்னியம்மன் கோயில்\nஉமையான் பரணிச்சேரி மாவிலங்கையம்மன் கோயில்\nஎடையூர் பிடாரி செல்லியம்மன் கோயில்\nஎலப்பாக்கம் பிடாரி பொன்னியம்மன் கோயில்\nகங்காதேவன் கிராமம் மாரியம்மன் கோயில்\nகடப்பாக்கம் பிடாரியம்மன் முத்தாலம்மன் கோயில்\nகடமலைப்புத்தூர் எல்லம்மன் பொன்னியம்மன் கோயில்\nகடுகுபட்டு வலசை செல்லியம்மன் கோயில்\nகண்டிவாக்கம் பிடாரி பொன்னியம்மன் கோயில்\nகள்ளபிரான்புரம் பிடாரி செல்லியம்மன் கோயில்\nகளக்காட்டூர் கிராமம் பிடாரி புந்தியம்மன் கோயில்\nகளத்தூர் பிடாரியம்மன் முத்தாலம்மன் கோயில்\nகாக்க நல்லூர் கன்னியம்மன் கோயில்\nகாஞ்சிபுரம் கனகதுர்க்கை அம்மன் கோயில்\nகிணார் மாரி பயண்டியம்மன் கோயில்\nகிளப்பாக்கம் கிராமம் படவேட்டம்மன் கோயில்\nகுருவன்மேடு கிராமம் உள்ளவூர் அம்மன் கோயில்\nகூவத்தூர் மாரி சோழவெட்டியம்மன் கோயில்\nகொளப்பாக்கம் பிடாரி குழந்தையம்மன் கோயில்\nசந்தவேலூர் மூங்கில் அம்மன் கோயில்\nசிறுசவேரிபாக்கம் மன்னார்சாமி பச்சையம்மன் கோயில்\nசிறுபேர்பாண்டி எல்லம்மன் பிடாரி பொன்னியம்மன் கோயில்\nசிறுவள்ளூர் கிராமம் பொய்யாமணியம்மன் கோயில்\nசெட்டிதாங்கல் தேவி கருமாரியம்மன் கோயில்\nசெம்மஞ்சேரி ஓரகண்டி எல்லையம்மன் கோயில்\nசென்னை ஈந்தமுக்கல��� ஜாலாம்பாள் அம்மன் கோயில்\nசென்னை தேவி கடும்பாடியம்மன் கோயில்\nசென்னை பிடாரி பொன்னியம்மன் கோயில்\nசென்னை ராஜராஜேஸ்வரி எல்லம்மன் கோயில்\nசென்னை ஸ்ரீதேவி புதிய பெரியபாளையத்தம்மன் கோயில்\nதண்டரை பிடாரி பொன்னியம்மன் கோயில்\nதத்தனூர் பிடாரி செல்லியம்மன் கோயில்\nதிருவாதூர் பிடாரி செல்லியம்மன் கோயில்\nதேவாதூர் பிடாரி செல்லியம்மன் கோயில்\nநல்லான் பிள்ளைபெற்றான் பொன்னியம்மன் கோயில்\nநெம்மேலி தர்மராஜரூ மாரியம்மன் படவேட்டம்மன் கோயில்\nநெல்லிக்குப்பம் வேண்டவராசியம்மமன் மற்றும் திரௌபதியம்மன் கோயில்\nநேமம் பிடாரி பொன்னியம்மன் கோயில்\nபழைய பெருங்களத்தூர் தேச முத்து மாரியம்மன் கோயில்\nபிச்சிவாக்கம் பிடாரி செல்லியம்மன் கோயில்\nபுத்தகரம் முத்துகொலக்கியம்மன் வகையறா கோயில்\nபெரிய நத்தம் ஓசூரம்மன் கோயில்\nபெரும்பேடு தான்தோணியம்மன் வகையறா கோயில்\nபொன்டதர் கூட்டம் கிராமம் ஸ்ரீ தம்பிணட்டியம்மன் கோயில்\nபொன்விளைந்தகளத்தூர் தர்மராஜா பிடாரி மலச்சியம்மன் வகையறா கோயில்\nமதநந்தபுரம் பிடாரி பொன்னியம்மன் கோயில்\nமாங்காடு காமாட்சி அம்மன் கோயில்\nமானாமதி கரைமேல் அழகியம்மன் கோயில்\nமின்னல் சித்தாமூர் பிடாரி பொன்னியம்மன் கோயில்\nமின்னல் சித்தாமூர் மாரியம்மன் கன்னபிரான்சுவாமி கோயில்\nமீனம்பாக்கம் சக்தி சந்தியம்மன் கோயில்\nமூன்றாம்கட்டளை கிராமம் மூகாம்பிகை கோயில்\nமேடவாக்கம் பிடாரி அம்மன் கோயில்\nமேல்பெரடவூர் கிராமம் கொம்மாத்தம்மன் கோயில்\nவழுதூர் காலனி படவேட்டம்மன் கோயில்\nவள்ளுவப்பாக்கம் காலனி மாரியம்மன் கோயில்\nவாயாலூர் கிராமம் பாலாயத்தம்மன் கோயில்\nவாலாஜாபாத் அங்காள பரமேஸ்வரி கோயில்\nவிண்ணம்பூண்டி பிடாரி செல்லியம்மன் கோயில்\nவெங்கயச்சேரி கிராமம் ஓசூரம்மன் கோயில்\nஜானகிபுரம் பிடாரி வளச்சியம்மன் கோயில்\nமாவட்ட வாரியான தமிழ்நாட்டு அம்மன் கோயில்கள்\nகாஞ்சிபுரம் மாவட்ட இந்து கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 15:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/24/jiomusic-saavn-merge-create-new-1bn-entity-010834.html", "date_download": "2018-08-20T16:16:07Z", "digest": "sha1:UKYVWKLJHTAKMIKAHIEBDJDAXC65RWWZ", "length": 20298, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த 1 பில்லியன் டாலர் அதிரடி திட்டம்..! | JioMusic, Saavn to merge and create a new $1bn entity - Tamil Goodreturns", "raw_content": "\n» ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த 1 பில்லியன் டாலர் அதிரடி திட்டம்..\nரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த 1 பில்லியன் டாலர் அதிரடி திட்டம்..\nபெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது வாகன உற்பத்தி துறை ..\n50% தள்ளுபடியில் அதிவிரைவு இணையதளச் சேவைகள்.. தீபாவளிக்குள் அறிமுகப்படுத்துகிறது ஜியோ\nரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி.. பிராட்பேண்ட் சேவையில் சலுகைகள்\nரூ.100 க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் - ஜியோவின் அதிரடி சலுகைகள்..\nஅண்ணனுக்குச் சொத்துக்களை விற்க அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம்.. குஷியில் அனில் அம்பானி\nஜியோ ஜிகாபைபர் சேவைக்காக ரூ.50,000 கோடி முதலீடு செய்யும் முகேஷ் அம்பானி ..\nஜியோவின் தாக்கம்.. குரல் அழைப்பு கட்டணங்களை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் டெலிகாம் துறை\nமும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது டெலிகாம் வணிகத்தில் அடுத்தக் கட்டமாக ஜியோ மியூசிக் சேவையினைச் சாவன் மியூச்க் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் இந்தியாவின் அடுத்த 1 பில்லியன் டாலர் நிறுவனமாக இது உருவெடுக்கும்.\nஇந்த மியூசிக் இணைவு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு மிகப் பெரிய நன்மை அளிக்கும். ரிலையன்ஸ் நிறுவனம் ஈரோஸ் இண்டர்னேஷனல் நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை வாங்கிய ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nசாவனுடனான இந்தக் கூட்டணியை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் அவர்களின் மிகுந்த அனுபவமுள்ள நிர்வாகக் குழு ஜியோ-சவனை ஒரு விரிவான பயனர் தளத்திற்குக் கொண்டு செல்லும் கருவியாக இருக்கும், இதனால் இந்திய ஸ்ட்ரீமிங் சந்தையில் எங்கள் தலைமைத்துவ நிலை பலப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநரான ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.\nஇரண்டு நிறுவனமும் இணைவதன் மதிப்பு 1 பில்லியன் டாலராக இருக்கும் என்றும் அதில் ஜியோமியூசிக் 670 மில்லியன் டாலர் மதிப்புடையது என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nரிலையன்ஸ் நிறுவனம் இந்தப் புதிய நிறுவனத்தில் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்யும், அதில் 20 மில்லியன் டாலர் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு மட்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஆப் ஸ்டோர்களில் தலைசிறந்த மியூசிக் செயலியாக இது உருவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nசாவன் மியூசிக் நிறுவனத்தினை உருவாக்கிய ரிஷி மல்ஹோத்ரா, பரம்தீப் சிங் மற்றும் வினோத் பாட் ஆகியோர் தங்கள் தலைமைப் பணிகளை எப்போதும் போலவே தொடர்ந்து வளர்ச்சிக்கு உதவுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.\nசாவன் மியூசிக் நிறுவனத்தின் பங்குதார்களிடம் இருந்து 104 மில்லியன் டாலர் பங்குகளை ஜியோ மியூசிக் வாங்கும். சாவன் நிறுவனத்தில் டைகஎ குலோபல் மேனேஜ்மெண்ட், லிபர்டி மீடியா மற்றும் பெர்டெல்ஸ்மன் போன்றோர் பங்குதார்களாக உள்ளனர்.\nஜியோ நிறுவனத்துடன் இணைந்துள்ளதால் சாவன நிறுவனத்திற்குக் கூடுதலாக 100 மில்லியன் பயனர்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இரண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்படும் போது டிஜிட்டல் இசை சேவைகளில் மிகப் பெரிய புரட்சி வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஐடி ஊழியர்களின் அட்ராசிட்டி.. பேஸ்புக்கில் செம வைரல்..\nஆஸ்திரேலியா 457 விசாவிற்கு நிரந்தரத் தடை.. இந்தியர்கள் சோகம்..\nஅமெரிக்காவிற்கு சீனா கொடுத்த நெத்தியடி\nஅமெரிக்காவிற்கு சீனா கொடுத்த நெத்தியடி.. வர்த்தக போர் ஆரம்பம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 70.32 என வரலாறு காணாத சரிவை பெற்றுள்ளது..\nபணத்தை அச்சடிக்கும் மிஷின் தேவையா.. சீனாவை நாடும் இந்தியாவின் அண்டை நாடுகள்..\n70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_jcalpro&Itemid=2&extmode=view&extid=904", "date_download": "2018-08-20T17:11:47Z", "digest": "sha1:GWNO33ZB6CVSLTCI6RUSJNKQFECG5WCV", "length": 5352, "nlines": 73, "source_domain": "bergenhindusabha.info", "title": "28.05.2018 திங்கட்கிழமை – 4 ம் திருவிழா, வைகாசி விசாகம், தீப பூசை, பூரணைவிரதம் | General", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\nEvent: '28.05.2018 திங்கட்கிழமை – 4 ம் திருவிழா, வைகாசி விசாகம், தீப பூசை, பூரணைவிரதம்'\n28.05.2018 திங்கட்கிழமை – 4 ம் திருவிழா, வைகாசி விசாகம், தீப பூசை, பூரணைவிரதம்\nஇன்று மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nஇன்றைய தினத்தில் விநாயகருக்கு விசேட அபிடேகமும் விசேடபூசை, தீபாராதனைகளும் நடைபெறும்\nவைகாசி விசாகம் - முருகன், வள்ளி, தெய்வயானைக்கும் உருத்ராபிஷேகமும் நடைபெறும்.\nபூரணை- கருமாரியம்மனிற்கும் மீனாட்சியம்மனிற்கும் உருத்ராபிஷேகமும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nகாலை 10:30 மணிக்கு சங்கற்பம்\nமதியம் 12:00 மணிக்கு பூசை\nமதியம் 12:30 மணிக்கு ஸ்தம்ப பூசை\nமதியம் 13:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை, விநாயகப்பெருமான் வீதியுலா\nஉபயம் – திருவிழா kr. 400,-\nமாலை 17:30 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும். முருகன், வள்ளி, தெய்வயானைக்கும் விநாயகப்பெருமானிற்கும் விசேட அபிசேகம் நடைபெறும்.\nஇரவு 19:00 மணிக்கு பூசை\nஇரவு 19:30 மணிக்கு ஸ்தம்ப பூசை\nஇரவு 20:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசையின் பின் சுமங்கலிபூசை நடைபெறும். அதன் பின் அம்மனும், விநாயகப்பெருமானும், வள்ளி தெய்வயானை சமேதராய் முருகப்பெருமானும் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nஇரவு 20:00 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை\nஉபயம் – திருவிழா kr. 1500,-\nஉபயம் பூரணை விரதம் – kr. 400,-\nஉபயம் வைகாசி விசாகம் – kr. 400,-\n24.08.2018 வெள்ளிக்கிழமை – வரலஷ்சுமி விரதம்,திருவிளக்குப்பூசை, நடேசர் அபிஷேகம்\n25.08.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்\n26.08.2018 ஆவணி ஞாயிறு - 2ம் ஆவணி ஞாயிறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2016/", "date_download": "2018-08-20T16:33:27Z", "digest": "sha1:QFB3RMXUKX7VDBBSLZUKOFVPSFEAPIFF", "length": 11442, "nlines": 310, "source_domain": "ippodhu.com", "title": "இளைய தேர்தல் 2016 | ippodhu", "raw_content": "\nமுகப்பு இளைய தேர்தல் 2016\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\n”முடியாதவர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் வங்கியில் போட்டுவிடுங்கள்”\nஇஸ்லாத்தைப் புகழும் அர்ஜுன் சம்பத்\nஇடைத்தேர்தல் : வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு\n“எலக்‌ஷன் என்றாலே கலக்‌ஷன்”: விரக்தியில் விஜயகாந்த்\n”மக்கள் என் பக்கம் உள்ளனர்”: ஜெயலலிதா\n”அதிமுக தோல்வியைத��� தழுவ வேண்டிய ஒரு சூழ்நிலை நிச்சயம் வரும்”\nதஞ்சை : அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி\nபுதுச்சேரி: 11,143 வாக்குகள் வித்தியாசத்தில் நாராயணசாமி வெற்றி\nஇடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nஇடைத்தேர்தல் : தஞ்சை, அரவக்குறிச்சி உட்பட 4 தொகுதிகளில் வாக்குப் பதிவு\nஇடைத்தேர்தல் : தபால் வாக்குப்பதிவு கிடையாது என தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் தேமுதிகவிற்கு ஆதரவு இல்லை : திருமாவளவன்\nஇடைத்தேர்தல்: திருப்பரங்குன்றத்தில் 2.85 லட்சம் வாக்காளர்கள்\nஇடைத்தேர்தல்: தஞ்சையில் 15 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு\nநவ.19இல் வாக்குப்பதிவு : 3 தொகுதிகளில் விடுமுறை அறிவிப்பு\nகாது கேளாத குழந்தை சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/will-the-nepali-peoples-dream-come-true-the-leftists-win/", "date_download": "2018-08-20T16:34:17Z", "digest": "sha1:4SLMH6PZUGSTJQHISLXFLXQ4CKRLW5RN", "length": 13010, "nlines": 85, "source_domain": "tamilpapernews.com", "title": "நேபாள மக்களின் கனவு நனவாகுமா - இடதுசாரிகள் வெற்றி! » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nநேபாள மக்களின் கனவு நனவாகுமா – இடதுசாரிகள் வெற்றி\nநேபாள மக்களின் கனவு நனவாகுமா – இடதுசாரிகள் வெற்றி\nநேபாள நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கிறது இடதுசாரிக் கூட்டணி. அந்நாட்டைப் பொறுத்தவரை தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முதலில் நிற்பவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும் முறையும், கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் இணைந்துதான் நாடாளுமன்றத்தில் எத்தனை இடங்கள் என்பது இறுதியாக அறிவிக்கப்படும். இருந்தாலும், நாடாளுமன்றத்தின் 165 நேரடித் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 70% இடங்களை கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. 110 இடங்கள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அடிப்படை யில் நிரப்பப்படவிருக்கின்றன. 1990-ல் நேபாளம் மன்னராட்சியில் இருந்து, ஜனநாயக நாடானதற்குப் பிறகு கம்யூனிஸ்ட்டுகளுக்கு மகத்தான வெற்றி கிடைத்திருப்பது இதுவே முதல் முறை\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களின்போதே ஐக்கிய மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கட்சி தனிப்பட்ட முறையில் அதிக இடங்களில் வென்றது நினைவுகூரத்தக்கது. மாவோயிஸ்ட்டுகளுடன் சேர்ந்ததால் ஒரே சித்தாந்தத்தைக் கொண்ட கட்சிகளின் வலுவும் கூடியது. ஐக்கிய மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கட்சி தன்னுடைய வழக்கமான கோட்டைகளான மலை நகரங்களுக்கும் அப்பால் தராய் சமவெளியிலும், மேல்மலைப் பகுதிகளிலும் செல்வாக்கை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. 2008-ல் அரசியல் சட்ட வகுப்புக்கான பேரவை அமைக்கப்பட்டதிலிருந்தே தேர்தல்களில் தடுமாறிக்கொண்டிருந்த மாவோயிஸ்ட் கட்சி, இரண்டாவது இடத்தை இந்தத் தேர்தலில் பிடித்து தன்னுடைய சரிவைக் கட்டுப்படுத்திவிட்டது.\nநேபாளி காங்கிரஸ் கட்சிக்கு மூன்றாவது இடமே கிடைத்திருக்கிறது. அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்த மாதேசி கட்சிகளும், முன்னாள் மன்னருக்கு விசுவாசிகளான கட்சிகளும்கூட இந்து மத அடையாளத்தைக் கொண்டு தேர்தலில் ஆதரவு திரட்ட முயன்று தோல்வியைத் தழுவியிருக்கின்றன. இந்நிலையில், நேபாளி காங்கிரஸ் கட்சி சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தற்போது அக்கட்சியின் முக்கியப் பணி பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படுவதுதான்.\nநேபாளத்தில் 1990 முதல் இதுவரையில் 13 பேர் பிரதமர் பதவியில் அமர்ந்துவிட்டனர். அரசியலில் ஸ்திரத்தன்மையே நிலைகுலைந்துவிட்டது. நிலையான அரசுக்காக மக்கள் ஏங்கியிருந்த நிலையில், இடதுசாரிகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, ஜனநாயக வழிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஒரே அணியாகப் போட்டியிட்டதால் மக்களுடைய ஆதரவு அதிகரித்தது. மன்னராட்சி யின் கீழ் இருந்த நேபாளம், குடியரசாக மலர வேண்டும் என்றபோது, அனைவருமே திரண்டு ஆதரித்தனர். நேபாள அரசுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே சமரசப் பேச்சு நடந்தபோதும் அதே போன்ற ஆதரவு திரண்டது. 2015-ல் நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் அரசியல் கட்சிகள் தங்களுடைய வேறுபாடுகளை மறந்து மீட்பு, நிவாரணப் பணிகளில் இணைந்து செயல்பட்டன. ஆனால், அரசு நிர்வாகம் யார் கையில் என்ற பூசலில் இந்த ஒற்றுமை குலைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரும்பான்மை வலிமை கிடைத்திருக்கும் நிலையில், நிர்வாகத்தில் இனி இடதுசாரிகள் முழுக் கவனம் செலுத்த வேண்டும். நேபாள மக்கள் நீண்டகாலமாகக் காத்திருப்பது அதற்காகத்தான்\n« மன்னிக்க முடியாத தவறிழைக்கிறது தமிழக அரசு- கொடிக்கால் ஷேக் அப்துல்லா பேட்டி\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 21st June, 2018 இந்தியா, உடல்நலம், கார்டூன், சிந்தனைக் களம்\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\nஇது கொச்சி விமான நிலையமா\nகழுகுப்பார்வையில் கேரளாவின் வெள்ள பாதிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலமானார்\nதேசிய கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித்ஷா\nவரலாறு காணாத அளவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி\nநவம்பர் மாதம் வரை தலிபான்களுடன் போர் நிறுத்தம் ... - மாலை மலர்\nபாகிஸ்தானுடன் அமைதியான உறவுகளுக்கு இந்தியா ... - தினத் தந்தி\nஇத்தாலியில் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 43 ஆக ... - தி இந்து\nகாலநிலை மாற்றம்: பேரழிவு சுனாமிகள் உலகம் முழுவதும் அழிவை ... - தினத் தந்தி\nபிரிட்டன் எல்லைக்குள் இருக்கும் நிரவ் மோடியை கைது செய்ய சி ... - மாலை மலர்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/cineprofiles/ncmohandas5.asp", "date_download": "2018-08-20T17:06:23Z", "digest": "sha1:ESI7TTUF3VOU45DYCBNNH4LECKOKZRI4", "length": 12261, "nlines": 49, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "தன்னம்பிக்கை தமிழர்கள் | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nதன்னம்பிக்கை தமிழர்கள் - \"என்.சி.மோகன்தாஸ்\"\nபடிக்கும் போது பல்வேறு துறைகளைப் பற்றி அறிவும் ஆர்வம் இவருக்கு இருந்தது. ஷேக்ஸ்பியர், மில்டன், சிலப்பதிகாரம், இலக்கியம் எல்லாம் இவரை கவர்ந்தாலும் கூட படிப்பில் கோல்ட் மெடல் வாங்கினார்.\nஇறைவன் அருளாலும், சொந்த முயற்சியாலும் கட்டுரை-பேச்சு-பாட்டு போட்டிகளில் கல்லூரியில் நிறைய பரிசுகளை வென்றிருக்கிறார்.\n1959-ல் லக்ஷ்மி விலாஸ் பேங்கில் இவருக்கு வேலை கிடைத்தது. நண்பர் ஒருவர் ரஷ்யன் நாவல்,பிரெஞ்சு,யூரோப்பியன் நாவல்கள் வாங்கிப் படித்து இவருக்கும் கொடுக்க, நடராஜனுக்கு ஆங்கில இலக்கியங்கள் மேலும் ஆர்வம் திரும்பிற்று.\nஅண்ணா,கலைஞர், மு.வ.,ஜெயகாந்தன், சுஜாதா எழுத்துக்களுக்கு இவர் ரசிகர். 1960-ல் சென்னைக்கு மாற்றலாகி அங்கு திருவல்லிக்கேணி உடுப்பி கிருஷ்ண மந்திரத்தில் செய்தித்தாள் எழுத்தாளர் கா.நா.சு.,வுடன் படித்து, பின்னால் 1984-ல் இருவரும் சேர்ந்து விருது பெற்றதை நினைவு கூர்கிறார்.\nஅந்த கால கட்டத்தில் கர்னாடக இசைக் கச்சேரி, பொதுக்கூட்டங்கள், கன்னிமரா லைப்ரரி என்று பல விஷயங்கள் இவரது மூளையில் பதிவாயிற்று. சம்பள பணத்தை வீட்டில் கொடுத்து விட்டு தன் அதிகப்படி செலவுக்காக நடராஜன் துணுக்குகள் எழுத ஆரம்பித்தார்.\nபிறகு திருச்சி வானொலி நிலையத்தில் வேலை கிடைத்து, துறைவன்,சுகி சுப்ரமண்யம், மீ.ப, சோமு போன்ற ஜாம்பவன்களுக்கு மத்தியில் மிரண்டு, பிறகு சிறுகதைகள். நாடகங்கள் எழுதி திறமையை வெளிப்படுத்தி எல்லாரிடமும் மதிப்பை வளர்த்துக் கொண்டார்.\nமும்பை,கோவை, பெங்களூர், சென்னை வானொலிகளில் பணி புரிந்து பிறகு தொலைக்காட்சியிலும் பத்து வருடங்கள் சாதனை ரிடையரான பிறகும் கூட நடராஜன் எப்போதும் பிஸி\nகலை,இலக்கியம் இசை,நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு இவரது பங்களிப்பு உண்டு. திருப்பணி,திருமணம், புத்தக வெளியீடு என்று இந்தியா முழுக்க பயணித்துக் கொண்டிருப்பவர். தற்போது ஹியூமன் ரிசோர்ஸஸ் மற்றும் ஹெல்த்-ஃபேமிலி வெல்ஃபேர் மத்திய அரசு கமிட்டிகளில் உறுப்பினராக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.\nநடராஜன் ஒரு விஷயத்தை செய்ய தீர்மானித்து விட்டால், அதில் தீவிரமாய் இறங்கி விடுவார்.\n`பாதங்கள் நடக்கத் தொடங்கி விட்டால் பாதை மறுப்பு சொல்வதில்லை’ எ���்பது இவருக்கு வேதவாக்கு. வேகம்,விவேகம், நேர்மை,இவரது விசேஷ குணம்.\nபதவியில் இருந்தபோது சரி,பிறகும் சரி பிறரிடமிருந்து இவர் காபி,டீ கூட வாங்கிக் குடித்ததில்லை. கொடுத்து மகிழும் குணம்\nதிருச்சி வானொலியில் பல புதுமைகள் செய்து மக்களை கவரச் செய்தது போல சென்னை வானொலியில் பிரச்சினைகளைச் சொல்லி பத்திரிகையாளர்கள் மூலம் தீர்வு கண்ட நிகழ்ச்சி பெரும் வரவேற்பு பெற்றது.\nஏற்ற காரியத்தை செயல்படுத்தும் முயற்சி ஆத்மார்த்தம்,உத்வேகம்,கெளரவம் பார்க்காமல் மீடியாவிற்காக பலரையும் சந்தித்து திறமையானவர்களை தேடிப்பிடித்து வாய்ப்பு கொடுத்து சாதனை பல செய்திருக்கிறார்.\nபெங்களூரில் கன்னடம் பயின்று அங்குள்ளவர்களை கவர்ந்து, அங்கு வானொலியில் முதன் முதல் வர்த்தகச் ஒலிபரப்பு ஆரம்பித்தது இவர்தான்.\nதனிப்பட்ட நபரை, மொழியை, நிறுவனத்தை வெறுப்பதோ,துவேசம் கொள்வதோ இவருக்கு பிடிக்காது `எதிலும் நல்லதைப் பார்ப்பவருக்கு சலிப்புமில்லை-சங்கடமுமில்லை’ என்கிற கீதை வாசகம் இவருக்கு பாதை.\nதனக்குக் கீழ் உள்ளவர்களையும் அலட்சியப்படுத்தாமல் அவரது திறமையை மதித்து, ஊக்கப்படுத்தி அவர்களின் தவறுகளை மன்னித்து, கண்டிப்போ-பாராட்டோ-தனியாக அழைத்துச் சொல்வது இவரது இயல்பு.\nபடிப்பதும் எழுதுவதும் இவரது பொழுது போக்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், தமிழகத்தின் அனைத்து பகுதிகள் என பயணித்துள்ள நடராஜன் உலகத்தின் 75 சதவிகிதத்தை சுற்றிப் பார்த்திருக்கிறார்.\nகலைக்கும் கல்விக்கும் உதவியதும், வாய்ப்பு கொடுத்தாலும் இவருக்கு திருப்தி தரும் விஷயங்கள். திருக்குறள் மேல் உள்ள பற்றில் நடராஜன் தன் சொந்த ஊரில் திருவள்ளுவருக்கு ஆலயம் கட்டி சிறப்பித்திருக்கிறார்.\n``தீதும் நன்றும் பிறதர வாரா\nநோதலும் தணிதலும் அதனிலும் இலமே\nஆதலால் பெரியோரை வியத்தலும் இலமே\nஎன்பதை வேதவாக்காக எடுத்து, சக்திவாய்ந்த மீடியாவில் பெரிய பொறுப்புகளில் இருந்தும் கூட யாரும் எந்த குற்றமோ பழியோ சொல்லி விடாத அளவிற்கு நியாயமாய்- நேர்மையாய் செயல்பட்டு-முடிந்த அளவிற்கு இன்றும் சமூகத்திற்கு உதவிகரமாய் இருக்கும் இந்த முசிறி நடராசர் ஓர் ஆச்சரியம்.\nஇரட்டையர்களோ என்று வியக்கும் வண்ணம் கலை,இலக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்து கொள்ளும் நடராஜனும், நல்லியும் நட்���ுக்கு மிக சிறந்த உதாரணம்.\n2003இல் நல்லி பத்மஸ்ரீ பெற, அகில இந்திய அளவில் பத்மஸ்ரீ பெற்ற ஒரே ஒரு தொழிலதிபரான நல்லியை குவைத் அழைத்து Fronliners அமைப்புமூலம் பாராட்ட விரும்பினோம். உடனே நடராஜன் அதற்கு ஏற்பாடு செய்து குவைத்தில் மேனகா காந்தி நிகழ்ச்சியில் நல்லிக்கு பாராட்டுவிழா நடத்தியதில் குவைத் தமிழர்களுக்கெல்லாம் பெருமையாயிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/category/srilanka/", "date_download": "2018-08-20T16:18:17Z", "digest": "sha1:N3DTJNUTW5DCDBRTQW7C2NZ3IV6QA3L5", "length": 14017, "nlines": 147, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இலங்கை | vanakkamlondon", "raw_content": "\nஇரகசிய தகவல்களை மக்களிடம் கேற்கும் பொலிஸார்\nயாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று (18) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் ஓரளவிற்கு…\nஇந்திய முன்னாள் பிரதமரின் இறுதி கிரிகைகளில் இலங்கை அரசாங்கம்\nஇந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் இறுதி கிரிகைகளில் கலந்து கொள்ளும் பொருட்டு இலங்கை அரசாங்கத்தின் சார்பில்,…\nவட மாகாண ஆளுநருக்கு ரெஜினோல்ட் குரேக்கு 2 மாகாணங்கள் பதவி உயர்வு\nஆகஸ்ட் 20 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 28 ஆம் திகதி வரை சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூக்கா…\nகுற்றச் செயல்கள் சம்பந்தமாக 50 பேர் கைது\nகுற்றச் செயல்கள் சம்பந்தமாக 50 பேர் சந்தேகத்தின் பெயரில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட்…\nமுன்னாள் ஜனாதிபதியை தேடும் குற்றப்புலனாய்வு திணைக்களம்\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளவுள்ளனர். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்…\nஇராணுவ ரக் வாகனம் மோதியதில் ஸ்தலத்தில் பலி\nஇன்று 15.08.2018 பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து இரணைமடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதே திசையில் சென்ற…\nநாயாற்று கடற்பகுதியில் எட்டு படகுகளுடன் 27 பேர் கடற்படையினரால் கைது\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் கடற்தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் கடற்படையினரும் பொலீசாரும் ஈடுபடவேண்டும் என்று கடற்தொழில் அமைச்சர்…\nமாணிக்ககல் வர்த்தகர் மீதே துப்பாக்கிச் சூடு\nமாணிக்ககல் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரி – மாரப்பன பகுதி வர்த்தகர், இன்று…\nசெஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு (படங்கள் இணைப்பு)\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள்…\n400 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை இராணுவம்\nஇலங்கை இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தபத்து ஊடகவியாளரின் கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறினார். வடக்கு கிழக்கில் மேலும் 400…\nநட்புறவு கைப்பந்து போட்டிக்க இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் கப்பல்\nநல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான “டெசிக் பீ.எம்.எஸ்.எஸ்”காஷ்மீர் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நான்கு…\nஜனாதிபதியுடன் கலந்துரையாடலை அடுத்து புகையிரத வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர புகையிரத தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. பொலன்னறுவையில் உள்ள ஜனாதிபதியின்…\n100 மில்லியன் ரூபா புகையிரத திணைக்களத்திற்கு நஷ்டம்\nபுகையிரத தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக 100 மில்லியன் ரூபா புகையிரத திணைக்களத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத…\nதேர்தல் வரட்டும் அப்போது பார்ப்போம் முதலமைச்சர் சீ.வி\nயாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பேரவை செயலகத்தில் குடாநாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸாருடன் கலந்துரையாடல்…\nஇந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையினர் வசம்\nஇந்தியாவின் கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை…\nபாடசாலை மாணவன் கடலில் மூழ்கி பலி\nயாழ்ப்பாணம் ஊர்காவற்துறை, காரைநகர் பிரதேச பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். யாழ் காரைநகர் பிரதேசத்தில் உள்ள…\nகேரள கஞ்சாவுடன் 2 பெண்களும் ஒரு ஆணும் கைது\nபொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து யாழ்பாணத்தில் இருந்து திருகோணமலையை வந்தடைந்த இரு பெண்கள் மற்றும் ஒரு ஆணிடம் பொலிஸார்…\nதேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள 100 ரூபா வேண்டும்\nஅரசாங்கத்தின் புதிய வர்த்தமானி அறிவித்தல் இன்று (10) பாராளுமன���றில் வௌியிடப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் போது…\nமீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் சம்பந்தன்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வுகள் இன்று…\nஅப்பாவி பொதுமக்களின் உரிமை பற்றியும் சிந்திக்க வேண்டும் ஜனாதிபதி\nவிகாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றவர்கள் தங்களது வரப்பிரசாதங்களை…\nரயில் சேவைகள் அனைத்தும் இரத்து\nரயில்வே கட்டுப்பாட்டாளர் சங்கம் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என தெரிவித்துள்ளது. இன்று அனைத்து ரயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32790", "date_download": "2018-08-20T17:06:23Z", "digest": "sha1:GJDNQNXI6KDYM3CUYFJHB77ZYE7NSH7H", "length": 9595, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய மீண்டும் பிடியாணை | Virakesari.lk", "raw_content": "\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nஜனாதிபதி, பிரதமரின் படங்களை காட்சிப்படுத்துவதில் குழப்பம்\nகிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர்கள் இன்மையால் கர்ப்பிணித்தாய்மார்கள் அவதி\nதமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது ; விக்கி\nஇராணுவ போர் வெற்றிச் சின்னங்கள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ; விக்கி\nகொழும்பு மாநகர சபை உறுப்பினரை கொலைசெய்ய உளவு பார்த்தவர் கைது\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nஇரவு விடுதியில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த 4 ஜப்பான் வீரர்களுக்கு நேர்ந்த கதி\nஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய மீண்டும் பிடியாணை\nஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய மீண்டும் பிடியாணை\nஅமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்ய மீண்டும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி லங்கா ஜயரத்னவினா��் இந்த பிடியாணை உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா இலங்கை ஜாலிய விக்ரசூரிய\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nவவுனியாவில் வன்புணர்வின் பின் கொல்லப்பட்ட 14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\n2018-08-20 22:27:44 மாணவி ஹரிஸ்ணவி படுகொலை வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nமன்னார் 'சதொச' வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலையுடன் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த பணிகள் இன்று திங்கட்கிழமை காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2018-08-20 22:07:57 மன்னார் 'சதொச' வளாகம் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nகேப்பாபுலவு நிலம் மீட்பு போராட்டத்தை தொடக்கிவைத்த ஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\n2018-08-20 21:59:52 ஆறுமுகம் வேலாயுத பிள்ளை\nஜனாதிபதி, பிரதமரின் படங்களை காட்சிப்படுத்துவதில் குழப்பம்\nநாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது புகைப்படங்கள் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் முன் வைத்த நிலையில் சபை அமர்வில் சலசலப்பு ஏற்பட்டிருந்தது.\n2018-08-20 21:52:32 ஜனாதிபதி பிரதமரின் படங்கள் மன்னார் நகர சபையின் சபா மண்டபம்\nகிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர்கள் இன்மையால் கர்ப்பிணித்தாய்மார்கள் அவதி\nகிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் பெண் நோயியல் மகப்பேற்று நிபுணர் இன்மையால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் உயர்குருதி அழுத்தம் காரணமாக உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாய் ஒருவர் அவசரமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-08-20 21:07:00 கிளிநொச்சி பொதுவைத்தியசாலை மகப்பேற்று நிபுணர்கள் கர்ப்பிணித்தாய்மார்கள் அவதி\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nயாழில் கேக் விற்பனை நிலையம் முற்றுகை ; ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு\nசுனாமி அபாயம் உலகளாவிய ரீதியில் : நிபுணர்கள் குழுவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nநல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தம் அழிக்கப்படுகிறது - ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/are-you-nervous-for-your-2019-board-exam-student-asks-pm-modi/", "date_download": "2018-08-20T17:21:17Z", "digest": "sha1:YUWMFHYCEWTCB4RDQGMJJRKNJP2NSEUY", "length": 12141, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”2019-ஆம் ஆண்டு தேர்தலுக்கு நீங்கள் தயாரா?”: பள்ளி மாணவனின் கேள்வியால் அசந்துபோன மோடி-'Are You Nervous for Your 2019 Board Exam?' Student Asks PM Modi", "raw_content": "\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\n”2019-ஆம் ஆண்டு தேர்தலுக்கு நீங்கள் தயாரா”: பள்ளி மாணவனின் கேள்வியால் அசந்துபோன மோடி\n”2019-ஆம் ஆண்டு தேர்தலுக்கு நீங்கள் தயாரா”: பள்ளி மாணவனின் கேள்வியால் அசந்துபோன மோடி\n\"2019-ஆம் ஆண்டு நீங்கள் எதிர்கொள்ளவிருக்கும் தேர்வுக்கு தயாரா அதற்கு எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்கிறீர்கள் அதற்கு எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்கிறீர்கள்”, என மாணவர் மோடியிடம் கேள்வி எழுப்பினார்.\n“2019-ஆம் ஆண்டு நீங்கள் எதிர்கொள்ளவிருக்கும் தேர்வுக்கு தயாரா அதற்கு எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்கிறீர்கள் அதற்கு எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்கிறீர்கள்”, என நாடாளுமன்ற தேர்தலை குறிப்பிட்டு மாணவர் ஒருவர் பிரதமர் நரேந்திரமோடியிடம் கேள்வி எழுப்பினார்.\nதேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக தன் ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் பிரதமர் மோடி, ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். இந்த புத்தகம் கடந்த வாரம் வெளியிடப்பட்து.\nஇந்நிலையில், டெல்லியில் பள்ளி மாணவர்களிடையே மோடி கலந்துரையாடினார். அப்போது, 11-ஆம் வகுப்பு மாணவர் கிரிஷ் சிங், “2019-ஆம் ஆண்டு நீங்கள் எதிர்கொள்ளவிருக்கும் தேர்வுக்கு தயாரா அதற்கு எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்கிறீர்கள் அதற்கு எப்படி உங்களை தயார்படுத்திக் கொள்கிறீர்கள்”, என கேள்வி எழுப்பினார். அதற்கு கிரி��் சிங்குக்கு கேள்வி கேட்கும் திறன் இருப்பதால் இதழியலை தனது துறையாக தேர்ந்தெடுக்கலாம் என பிரதமர் கூறினார். மேலும், மாணவரின் கேள்விக்கு பதிலளித்த மோடி, “நாட்டின் 1.2 பில்லியன் மக்களும் எனக்கு துணையாக இருக்கின்றனர். அதனால், நான் தேர்வு குறித்து கவலைக்கொள்ள தேவையில்லை”, என கூறினார்.\nஅப்போது அந்த மாணவர் தான் மருத்துவராக வேண்டும் என்பதே தன்னுடைய குறிக்கோள் என தெரிவித்தார்.\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nவெள்ளத்தில் மிதக்கும் கேரளா : மீட்புக் குழுவினருக்கு பெண்கள் ராயல் சல்யூட்\nகேரளா வெள்ளம் : 34 கோடி நிவாரண தொகை அளித்த கத்தார்\nகேரளா மழை வெள்ளம் பாதிப்புகளும் மீட்புப் பணிகளும்\nகேரளா வெள்ளம் : நிவாரண பொருட்களை அனுப்புவது எப்படி\nகேரளாவின் துக்கத்தில் பங்கெடுக்கும் அண்டை மாநிலத்தார்கள் – குவியும் வெள்ள நிவாரண நிதி\n375 பேர் பலி, ரூ 19,500 கோடி இழப்பு, மத்திய அரசு ரூ 600 கோடி உதவி: கேரளா சோகம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரஜினிகாந்த் நிதியுதவி\nகேரளாவின் 11 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’\nநெஞ்சை பதபதைக்கும் வீடியோ: தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை யோசிக்காமல் காப்பாற்றிய இளைஞர்\nவேட்பாளர் இனி வருமான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nநூறு நிறுவனங்கள் கொண்ட குழுமமாக உள்ளதை முடிந்த வரையில் குறைத்து, நஷ்டம் தரும் நிறுவனங்களை மூடும் நடவடிக்கையால் டாடா குழுமத்திற்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இயக்குனராகிறார் இந்திரா நூயி\nஆண்களின் தனிக்காடாக இருந்த கிரிக்கெட் நிர்வாக உலகில், முதல் பெண் இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்திரா நூயி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nநல்லாசிரியர் விருது: செல்வாக்கும், பணமும்தான் அளவுகோலா\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nகோலமாவு கோகிலா – ஓபனிங் குயினாக மாறிய நயன்தாரா\nத்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது..திரையில் முதன்முறையாக ரஜினியுடன்\nகேரளாவிற்காக ஏஆர் ரகுமான் பாடிய பாடல்… வைரலாகும் வீடியோ\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/02/11015834/Pet-Cup-tennis-India-won-the-Chinese-Taipei-team.vpf", "date_download": "2018-08-20T16:10:41Z", "digest": "sha1:KHWO6ZWK5NRHGYFTERSE7S5QUKXQZ2LG", "length": 8338, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pet Cup tennis India won the Chinese Taipei team || பெட் கோப்பை டென்னிஸ்: சீனதைபே அணியை வென்றது இந்தியா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிமுக தலைவர், பொருளாளர் தேர்தல் தொடர்பாக ஆக.28-ல் பொதுக்குழு கூட்டம்: திமுக அறிவிப்பு | இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: விராட் கோலி சதம் அடித்து அசத்தல், வலுவான நிலையில் இந்தியா |\nபெட் கோப்பை டென்னிஸ்: சீனதைபே அணியை வென்றது இந்தியா + \"||\" + Pet Cup tennis India won the Chinese Taipei team\nபெட் கோப்பை டென்னிஸ்: சீனதைபே அணியை வென்றது இந்தியா\nடெல்லியில் நடந்த பெண்களுக்கான பெட் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசியா-ஓசியானியா குரூப்1 சுற்றில் கடைசி நாளான நேற்று இந்திய அணி சீனதைபேயை எதிர்கொண்டது.\nஇதில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 6-4, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் சியா-யு ஹூவை (சீனதைபே) வீழ்த்தினார். இந்த ஆட்டம் 2 மணி 54 நிமிடங்கள் நீடி���்தது. மற்றொரு ஆட்டத்தில் கம்ரன் கவுர் தாண்டி (இந்தியா) 7-6 (4), 6-3 என்ற நேர் செட்டில் லீ பெய் சியை (சீனதைபே) வென்றார். இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் சீன தைபேயை வீழ்த்தி ஆசியா-ஓசியானியா குரூப்1 சுற்றில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் 2-1 என்ற கணக்கில் கஜகஸ்தானை தோற்கடித்து உலக குரூப் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.\n1. ‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு\n2. ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்; சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி கடும் கண்டனம்\n3. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n5. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\n1. சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் அரைஇறுதியில் பெடரர், ஜோகோவிச்\n2. சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர்–ஜோகோவிச்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/10/blog-post_58.html", "date_download": "2018-08-20T17:17:43Z", "digest": "sha1:K474LYVSDTL5TT4VQN7ZYX733Y3TG45T", "length": 8720, "nlines": 69, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "ஓவிய வடிவில் தமிழர் வரலாறு ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nஓவிய வடிவில் தமிழர் வரலாறு\nSankara RamaSamy தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் No comments\nதமிழ்மொழி, இனம், நிலம் இவற்றின் பண்டைய வரலாற்றை தமிழர்கள் முழுமையாக அறியவில்லை. நாம் யார் என்பதை உணர்ந்தால்தான் உலக அரங்கில் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்க முடியும். இந்த உயரிய நோக்கத்தை நிறைவேற்ற தமிழக பெண்கள் செயற்களம் \"தமிழர் வரலாறு' குறித்த ஓவியக் கண்காட்சி ஒன்றினை நடத்தியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அதைப் பார்த்து வியந்து மகிழ்ந்தனர். தம்மை உணரவும் செய்தனர்.\nஅரசு அல்லது பல்கலைக் கழகங்கள் செய்ய வேண்டிய ஒன்றினை தனி ஒரு அமைப்பு யாருடைய உதவியும் இல்லாமல் செய்தது என்பது பாராட்டத்தக்க ஒன்றாகும். கண்காட்சியை நடத்தியதோடு மட்டுமல்ல அதில் வைக்கப்பட்டிருந்த ஓவியங���களை புத்தகமாகத் தொகுத்து வெளியிடும் அரும்பணியையும் தமிழகப் பெண்கள் செயற்களம் செய்துள்ளது. அதற்காக அதன் ஒருங்கிணைப்பாளர் இ. இசைமொழி அவர்களையும் அவர்களுக்குத் துணையாக நின்று செயற்பட்ட அனைவரையும் மனமாரப் பாராட்டுகிறோம்.\nதமிழகப் பெண்கள் செயற்களம் : அலைபேசி : 9094430334, 9884187979, 9841268676.\nமின்னஞ்சல் : seyarkalam@gmail.com இணையதளம் : www.seyarkalam.org விலை : ரூ.500/- மூன்று தொகுதிகள்\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச��� சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/france/03/171196?ref=category-feed", "date_download": "2018-08-20T16:17:58Z", "digest": "sha1:SOABXZZCGDRSMAJ545HMOAPD2V4N7RAQ", "length": 6997, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: 5 பேர் பலி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: 5 பேர் பலி\nபிரான்ஸில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி கொண்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Saint-Tropez நகரில் உள்ள Carces ஏரியின் பக்கத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இரண்டு ஹெலிகாப்டர்களும் இராணுவ விமான பயிற்சி பள்ளிக்கு சொந்தமானதாகும்.\nஇதில் ஒரு ஹெலிகாப்டரில் மூன்று பேரும், இன்னொரு ஹெலிகாப்டரில் இரண்டு பேரும் இருந்த நிலையில் அனைவரும் உயிரிழந்துள்ளார்கள்.\nஇதில் நால்வரின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரின் சடலம் மட்டும் இன்னும் இடிபாடுகளில் இருந்து மீட்கப்படவில்லை என பொலிசார் கூறியுள்ளனர்.\nவிபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nவிபத்தில் நடந்த இடத்தில் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=48&sid=31bee2b455a0cbb9634c4424de9154cb", "date_download": "2018-08-20T17:11:01Z", "digest": "sha1:LGCRUQKQAVKPDRSO5HLTJFKTMNUFNWYZ", "length": 30590, "nlines": 369, "source_domain": "poocharam.net", "title": "அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினர��வது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion)\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபின்னல் போட்டால் முடி கொட்டாது\nநிறைவான இடுகை by vaishalini\nகூந்தல் அழகுக் குறிப்புகள் ...\nநிறைவான இடுகை by தமிழன்\nநிறைவான இடுகை by தமிழன்\nஎன்றென்றும் இளமையாகவும், அழகாகவும் இருக்க...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஎளிய அழகு குறிப்புகள் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஅழகு குறிப்புகள்:'குளிர்காலம்..' வறண்ட சருமக்காரர்கள் உஷார்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவ��ப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி ��ிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2017/nov/11/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-2805592.html", "date_download": "2018-08-20T17:01:53Z", "digest": "sha1:OQBXCPKI72DW4TRCWTFAEVBEZMGRXHYA", "length": 7595, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பாப்ஸ்கோ ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nபாப்ஸ்கோ ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர்\nகாரைக்கால் பகுதி பாப்ஸ்கோ ஊழியர்கள் ஊதிய நிலுவை வழங்கக் கோரி புதன்கிழமை தொடங்கிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நிறைவு செய்து, வெள்ளிக்கிழமை பணிக்குத் திரும்பினர்.\nபுதுச்சேரி அரசு நிறுவனமான பாப்ஸ்கோ மூலம் நியாயவிலைக் கடைகளுக்கு அரிசி வழங்கல், பெட்ரோல் நிலையம், மதுபான வியாபாரம், பள்ளிகளுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கல்\nஇந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி, வேலை நிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினர். 2 நாள்களாக நீடித்த இந்த போராட்டம் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வியாழக்கிழமை இரவு கைவிடப்பட்டது.\nஇதுகுறித்து பாப்ஸ்கோ ஊழியர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை கூறியது: ���ுதுச்சேரியில் ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் அரசு உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஒரு மாத ஊதியம் அடுத்த வாரத்தில் வழங்குவதாகவும், வரும் மாதங்களில் இருந்து மாதந்தோறும் ஊதியம் வழங்குவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது என்றார். இரண்டு நாள் போராட்டத்துக்குப் பிறகு பாப்ஸ்கோ ஊழியர்கள் வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல் பணிக்குத் திரும்பினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/health/4803-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1.html", "date_download": "2018-08-20T16:42:06Z", "digest": "sha1:CQL7TLTP2SHJSWTNA4U7KBWQSTIH5XM3", "length": 23339, "nlines": 306, "source_domain": "dhinasari.com", "title": "வலுவான பெண்களும்..! வலிமையற்ற ஆண்களும்..!! - தினசரி", "raw_content": "\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nவில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தீமிதி விழாவில் இருவர் தீயில் காயம்\nசைக்கிள் வாங்க சேமித்த பணத்தை நிவாரணத்துக்கு அளித்த சிறுமி: கண்கலங்கிய ஹீரோ சைக்கிள்ஸ் என்ன…\nஓரமா நின்னு குளிக்கலாம் வாங்க…\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nநிலச்சரிவு சரிசெய்யப்பட்டு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆலயம் காக்க… உண்டியலில் பிரார்த்தனை மனு\nவிஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\nகருணாநிதி நினைவிடத்தில் கதறிய விஜயகாந்த்\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nவெள்ளத்தில் மூழ்கிய கேரளம்; வெளிநாடு சென்ற வனத்துறை அமைச்சர்; பதவிக்கு வருது வேட்டு\nஇயல்பு நிலைக்கு திரும்பும் கேரளம்: கொச்சிக்கு விமான சேவை தொடக்கம்\nவங்கி வராக் கடன் பிரச்னை: ரகுராம் ராஜனிடம் விளக்கம் கேட்கும் நாடாளுமன்றக் குழு\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஹஜ் புனித பயணம் செல்ல கத்தார் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nவில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தீமிதி விழாவில் இருவர் தீயில் காயம்\nசைக்கிள் வாங்க சேமித்த பணத்தை நிவாரணத்துக்கு அளித்த சிறுமி: கண்கலங்கிய ஹீரோ சைக்கிள்ஸ் என்ன…\nஓரமா நின்னு குளிக்கலாம் வாங்க…\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு நலவாழ்வு வலுவான பெண்களும்..\nஇது ஆண்களுக்கு கசப்பானா சங்கதியாகத்தான் இருக்கும் இருந்தாலும் என்ன செய்ய..\nஆரோக்கியம் என்ற விஷயத்தில் ஆணையும் பெண்ணையும் ஒப்பிட்டால், ஆணை விட பெண்ணே வலிமையானவள். நோய் நொடிகள் அண்டாத, நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வது பெண்கள்தான். ஆண்கள் இந்த விஷயத்தில் பலவீனமானவர்கள்தான்..\nஆணின் பலமெல்லாம் உடலுக்கு வெளியேதான். பெண்ணைவிட எல்லா விஷயத்திலும் 25 சதவீதம் கூடுதலானவன் ஆண். உதாரணத்திற்கு ஒரு ஆண் 100 கிலோ எடையை தூக்கினால், பெண்ணால் 75 கிலோதான் தூக்க முடியும். அவ்வளவுதான் அவர்கள் பலம்.\nஇதெல்லாம் உடலுக்கு வெளியேதான், உடலுக்குள் என்று எடுத்துக் கொண்டால், பெண்ணை அடித்துக் கொள்ளவே முடியாது. பைத்தியம், திக்குவாய், பிறவி ஊனம், காக்���ை வலிப்பு போன்ற எல்லாமே பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம். சராசரி ஆயுளிலும் கூட ஆணைவிட பெண் கூடுதலாக 8 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்கிறாள்.\nதாய்மை என்ற பேற்றிற்காக பெண்ணுக்கு இயற்கை அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறது.‘இம்முனோ குளோபின்’ என்ற எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட ரத்த புரதம் பெண்களின் உடலில் மட்டுமே அதிக அளவில் உள்ளது.\nஆண், பெண் பாலினத்தை நிர்ணயிக்கும் ‘எக்ஸ்’, ‘ஒய்’ குரோமோசோம்களில் கூட பெண்ணினத்தை உருவாக்கும் ‘எக்ஸ்’ (X) குரோமோசோமே வலிமையையும் ஆரோக்கியமும் முழுமையான வளர்ச்சியும் கொண்டது. ஒரு பெண் உருவாக இரண்டு ‘எக்ஸ்’ குரோமோசோம்கள் தேவை.\nஆணுக்கு ஒரு ‘எக்ஸ்’ (X), ஒரு ‘ஒய்’ (Y) என்று இரண்டு குரோமோசோம்கள் தேவை. இதில் ‘ஒய்’ அரைகுறையாக வளர்ச்சியடைந்த ஒரு குரோமோசோம். அதாவது மருத்துவ கூற்றுப்படி மூளியாக்கப்பட்ட ஒரு பெண்ணே ஆண்.\nபெண் ஆரோக்கியத்திற்கு இதுதான் மிகப்பெரிய காரணம்.\nமேலும், தற்காப்பு சக்தியை அதிகம் உண்டாக்கும் ‘ஹீமோபைலியா ஜிடென்ராஸ்’ என்கிற ஹார்மோன் எப்போதும் கருவுற்ற தாயின் உடலில் இருந்து கருவில் உள்ள குழந்தை பெண்ணாக இருந்தால் மட்டுமே அக்குழந்தைக்கு செல்கிறது.\nஇது ஒரு போதும் தாயிடம் இருந்து ஆண் குழந்தைக்கு செல்வதில்லை. எப்படி ஆண் குழந்தையைத் தவிர்த்து, பெண் குழந்தைக்கு மட்டும் இந்த தற்காப்பு சக்தி செல்கிறது என்பது விஞ்ஞானத்திற்கே புலப்படாத புதிராக இருக்கிறது. இதனால்தான் பெண் குழந்தைகள் கடுமையான பாக்டீரியாக்களின் தாக்குதல்களை சமாளித்து வாழ்ந்து விடுகின்றன.\nஉடல் வலிமை வேறு, உடலின் எதிர்ப்புச் சக்தி வேறு. வலிமையை ஆணுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை பெண்ணுக்கும், இயற்கை அளித்துள்ளது. நீண்ட நாட்கள் வாழ இயலாமல், நோய்களை தாங்கிக் கொள்ளவும் முடியாத இந்த வலுவற்ற ஆண்கள், பெண்களின் வலிமையை உணர்ந்து அனுசரித்து வாழ வேண்டும் என்பதுதான் ஆண்களுக்கு இயற்கை இட்டிருக்கும் கசப்பான நியதி.\nசரி, அப்படியென்றால் ஆணுக்கென்று எந்த பெருமையும் இல்லையா என்று கேட்டால்… இயற்கை இருக்கிறது என்ற பதிலைத்தான் தருகிறது. வலிமையான வெளிப்புற உடலும், வாழ்நாள் முழுவதும் உடலுறவில் ஈடுப்பட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடிய சக்தியும் ஆணுக்கு மட்டுமே உண்டு. குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்ணால் இது ���ுடியாது.\nமுந்தைய செய்திகோடையில் ‘ஜில்’லுன்னு சில இடங்கள்\nஅடுத்த செய்திநர்மதை தரும் ஆனந்தம்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nவில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தீமிதி விழாவில் இருவர் தீயில் காயம்\nசைக்கிள் வாங்க சேமித்த பணத்தை நிவாரணத்துக்கு அளித்த சிறுமி: கண்கலங்கிய ஹீரோ சைக்கிள்ஸ் என்ன செய்தது தெரியுமா\nஓரமா நின்னு குளிக்கலாம் வாங்க…\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nஅடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nஉள்ளூர் செய்திகள் 20/08/2018 2:54 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/lab-assistant-certificate-verification-april-9-10-11-001753.html", "date_download": "2018-08-20T16:11:54Z", "digest": "sha1:FK5WIEHZFOSKEKKAVLY2PZZ2AP3CBEIZ", "length": 9688, "nlines": 84, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆய்வக உதவியாளர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் வெளியீடு | Lab Assistant certificate verification April 9, 10 and 11. - Tamil Careerindia", "raw_content": "\n» ஆய்வக உதவியாளர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் வெளியீடு\nஆய்வக உதவியாளர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் வெளியீடு\nசென்னை : ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்மாவட்டத்திலுள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 1:5 விகிதாச்சராப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தெரிவு பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் 01.04.2017 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nசான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அழைப்பாணைக் கடிதம் அனுப்பப்படும். கடிதம் பெறுபவர்கள் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தங்கள் மாவட்டத்தில் உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மையத்திற்குச் செல்ல வேண்டும். அதில் விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த விபரங்களுக்குரிய சான்றிதழ்கள் சரிபார்ககப்படும்.\nசான்றிதழ் சரிபார்ப்பிற்கு 09.04.2017, 10.04.2017 மற்றும் 11.04.2017\nஆகிய தேதிகளில் அழைப்பாணைக் கடிதம் பெற்றவர்கள் தங்கள் மாவட்டத்திலுள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மையத்திற்குச் செல்ல வேண்டும்.\nசான்றிதழ் சாரிப்பார்ப்பு நாளன்று சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவண்ஙகளின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு நாளிற்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் கருத்திற்கொள்ளப்பட மாட்டாது.\nசான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு பின் தகுதி பெற்ற பணிநாடுனர்களைக் கொண்டு\nஅவர்கள் பெற்ற எழுத்துத் தேர்வு மதிப்பெண் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பின் போது பெற்ற மதிப்பெண் ஆகிய இரண்டும் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் ஒன்று தயார் செய்யப்படும்.\nமெரிட் லிஸ்ட் அடிப்படையில் நடைமுறையில் உள்ள இனசுழற்சி மற்றும் இதர உள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர் தெரிவு செய்யப்படுவார்கள்.\nதெரிவு செய்யப்படுபவர்களின் பட்டியல் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களால் உடனடியாக வெளியிடப்படும்.\nதெரிவு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுபவர்களுக்கு உரிய பணி நியமன ஆணை வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலர்களால் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/12/spy-android-app-warning.html", "date_download": "2018-08-20T16:25:28Z", "digest": "sha1:DAIBZARGS3IKD65O5N6577URCHZ3UPVM", "length": 7759, "nlines": 57, "source_domain": "www.softwareshops.net", "title": "உளவு பார்க்கும் ஆன்ட்ராயட் ஆப் ! - Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்", "raw_content": "\nஉளவு பார்க்கும் ஆன்ட்ராயட் ஆப் \nஉங்களுடைய ஸ்மார்ட்போனில் இருந்துகொண்டே உங்களை உளவு பார்க்கும் ஆப்ஸ் பற்றி தெரியுமா உங்களுக்கு\nஆம் உண்மைதான். சில ஆன்ட்ராய்ட் ஆப்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் தகவல்கள் அனைத்தையும் பதிவு செய்யும் திறன் பெற்றவை. அதனால் பயனர்கள் உஷாராக இருப்பது முக்கியம்.\nகுறிப்பாக குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் போனில் உள்ள அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் முன்பு அது பற்றிய தகவல்களை முழுமையாக தெரிந்துகொண்டு, பிறகு பயன்படுத்திடலாம்.\nகூகிள் ப்ளே ஸ்டோரில் உள்ள சில ஆப்களும் இவ்வகையை சார்ந்தவைதான். இலவசமாக கிடைக்கும் இத்தகைய SPY ஆப்களால் ஆபத்து அதிகம்.\nஇவ்வகை ஆப்கள் GPS (Global Positioning System) போன்று செயல்படுகிறது.\nஇதுபோன்ற தேவைற்ற பிரச்னைகளைத் தவிர்க்க சட்டப்பூர்வாக கிடைக்கும் ஆப்களை பயன்படுத்துவது நல்லது.\nஇதுபோன்று மற்றொரு ஆன்ட்ராய்ட் பதிவு:\nஉங்கள் போனுக்கு செக்யூரிட்டி கொடுக்கும் ஆன்ட்ராய்ட் ஆப்கள்\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-20T16:36:52Z", "digest": "sha1:6XLV3V7J7W7TIPWKJFQCRF523GZAA2Q6", "length": 10510, "nlines": 310, "source_domain": "ippodhu.com", "title": "வாகனம் | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nமேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா நவி ஸ்கூட்டர்\nஜாகுவார் எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் கார்\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிராண் டூரிஸ்மோ\nமின்சார வாகனங்களை சென்னை ஆலையில் தயாரிக்க ஹுண்டாய் நிறுவனம் திட்டம்\nபுதிய தலைமுறை ஆல்டோ ஹேட்ச்பேக் : அறிமுகம் எப்போது\nடாடா மோட்டார்சின் டிகோர் பஸ் ஸ்பெஷல் எடிஷன்\nஃபோக்ஸ்வேகன் (Volkswagen) ஸ்போர்ட் எடிஷன் – போலோ, ஏமியோ மற்றும் வென்ட்டோ\nமிட்சுபிஷியின் பஜிரோ ஸ்போர்ட் செலக்ட் பிளஸ்\nஇந்தியாவின் முதல் ஸ்மார்ட் ஸ்கூட்டராக ஏத்தர் எஸ் 340(Ather S340) மற்றும் எஸ் 450(Ather...\nகார்கள் : ரேஞ்ச்ரோவர் எவோக் (Range Rover Evoque) மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட்...\n55 ஆயிரத்திற்குள் கிடைக்கும் பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\n123...6பக்கம் 1 இன் 6\nகாது கேளாத குழந்தை சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்க�� பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/179047", "date_download": "2018-08-20T17:16:39Z", "digest": "sha1:NS2XNCIZOROXSW6WSIQOXRP6Z7JOHZRE", "length": 9178, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "எடியூரப்பாவின் முதல்வர் பதவி தப்புமா? நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎடியூரப்பாவின் முதல்வர் பதவி தப்புமா\nகர்நாடகா சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை எந்தவொரு முக்கிய முடிவும் எடுக்ககூடாது என எடியூரப்பாவுக்கு உச்சநீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்புக்கு எதிராக வழக்கின் விசாரணை இன்று நடந்தது.\nநீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷண, பாப்தே பெஞ்ச் விசாரணையை நடத்தினர்.\nகாரசாரமான வாதத்துக்கு பின்னர், நாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும், அதுவரை நிறைய கட்டுப்பாடுகள் உள்ளது.\nஎந்தவொரு முக்கிய முடிவும் அவர் எடுக்கக்கூடாது, கர்நாடக டிஜிபிதான் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.\nமுதல் இணைப்பு- எடியூரப்பா முதல்வர்\nகர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதற்கு எதிரான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nகர்நாடகா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் மஜத கட்சியுடன் சேர்ந்தும், பாஜக தனியாகவும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரை சந்தித்தனர்.\nபெரும்பாலான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருப்பதால் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார்.\nஇதற்கு எதிராக காங்கிரஸ்- மஜத கட்சியினர் வழக்கு தொடுத்தனர், இந்த வழக்கின் விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nஇதன்போது, ஆளுநரிடம் ஆட்சியமைக்க எடியூரப்பா உரிமை கோரிய கடிதம் தாக்கல் செய்யப்பட்டது.\nஅப்போது நீதிபதி, பெரும்பான்மை இருப்பதாக காங்கிரஸ்- மஜத கூறிய நிலையில் பாஜகவை மட்டும் ஆளுநர் அழைத்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nமேலும் கர்நாடக சட்���சபையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிடலாமா பெரும்பான்மையை நிரூபிக்க தயாரா\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2010/09/pit.html", "date_download": "2018-08-20T17:12:55Z", "digest": "sha1:NT6ORDZNYWDWJM6BLV2UEGGIJ67UA57Z", "length": 8650, "nlines": 190, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: PIT செப்டெம்பர் போட்டிக்கு", "raw_content": "\nமீனாட்சி 2000த்து டிசம்பர் 20 ஆம் தேதி 4 இன்ச் குட்டியாக ஒரு பையில் வந்தது. அதோடு வெள்ளைவெளேர் என்று சில்வர் அரொவானாவும் வந்தது.\nமீனாட்சி சாதாரண அரோவானா இனம். வெகு சாது. சாது மிரண்டு ,கன்னா பின்னாவென்று சாப்பிட ஆரம்பித்து ஒரெ வருடத்தில் ஒரு அடிக்கு வளர்ந்தது.\nஇனம் புரியாத பாசம். அதன் கண்ணில் எப்பவும் ஒரு தேடல். என்னை தென் அமெரிக்காவில் கொண்டுபோய்விட்டுவிடேன். நிம்மதியாய்ப் போய்விடும்''என்று சொல்வது போல இருக்கும்.\nசிலசமயம் அது அது செய்யும் அட்டகாசம் பயம் தரும் . மதம் பிடித்த யானை கதைதான்.\nபலவிதமாகப் போஸ் கொடுத்த மீனாட்சியின் சில படங்கள்.\nஏதாவது ஒரு நல்லதை தேர்ந்தெடுங்களேன்.\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\nLabels: அனுபவம், செப்டம்பர், புகைப்படப் போட்டி\nபுது வலைப்பூவுடன் பயணிக்கும் முதல் நபராக வாழ்த்திக் கொள்கிறேன்.\nமூன்றாவது படம் என் தேர்வு.\nநாலாவதையே அனுப்புங்க. அதுவே சிறப்பு.\n[ முதலில் 3 படமே இருந்தாற் போலிருந்ததே.]\nமீனாட்சியைப் பார்த்ததும் மனசுக்குள்ளே நிறைய விஷயங்கள் வந்துபோச்சு.\nவாங்கப்பா ராமலக்ஷ்மி. உங்களுக்குத் தான் முதல் வடை:)\nநான்கு படங்கள் தான் வலையேற்றினேன். நாலாவதுதான் என் சாய்ஸ் கூட,. நன்றிம்மா.\nநானும் அதையே நினைத்தேன் துளசி.\nபாவங்கள். நம் வாழ்க்கையும் கோகி,மீனாட்சி வாழ்க்கையும் கொஞ்ச வருடங்களுக்குப் பிணைக்கப் பட்டு இருந்திருக்கிறது. அது அதுகளுக்கான சொர்க்கங்களில் நன்றாக இருக்கட்டும்.\nநாலாவது நல்ல சாய்ஸ் வல்லிம்மா:))))\nபுகைப்படத்திற்காக புது வலைப்பூ அருமை.\nநன்றிம்மா கோமதி. இன்னும் நிறையப் படங்கள் சேகரிச்சுட்டுப் பதிவிடுகிறேன்.\nநன்றிம்மா கோமதி. இன்னும் நிறையப் படங்கள் சேகரிச்சுட்டுப் பதிவிடுகிறேன்.\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.com/Ilakkyam_details.php?/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/-/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/&id=1612&ID=1612", "date_download": "2018-08-20T16:34:37Z", "digest": "sha1:ARSU22USQBCNKFXPSO6GBCCOEVBQ2CKZ", "length": 14453, "nlines": 194, "source_domain": "tamilkurinji.com", "title": "தொழிலாளர் பாடல்கள் - சந்தனத் தேவன் பெருமை,,தமிழ் கவிதைகள் | தமிழ் நாவல் | தமிழ் இலக்கியம் | சிறுகதைகள் | தமிழ் கட்டுரைகள் | Tamil Kavithaigal | Tamil short story | Tamil novels| Tamil katturaigal | Tamil siru kathaigal | Tamilkurinji - Daily Tamil News, Daily Tamilnadu News, Daily India News, Daily World News, Latest News in Tamil", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nதொழிலாளர் பாடல்கள் - சந்தனத் தேவன் பெருமை,\nதொழிலாளர் பாடல்கள் - சந்தனத் தேவன் பெருமை\nஎல்லாரு காடுதானும் -ஏலங்கிடி லேலோ\nஏழைக்கேற்ற கரட்டுக்காடு- ஏலங்கிடி லேலோ 1\nசரியான பருத்திக்காடு - ஏலங்கிடி லேலோ 2\nஏழைக்கேற்ற குச்சுவீடு - ஏலங்கிடி லேலோ 3\nசந்தனம் வீடுதானும் - ஏலங்கிடி லேலோ\nசரியான மச்சுவீடு - ஏலங்கிடி லேலோ 4\nஏழைக்கேற்ற மல்லுவேட்டி - ஏலங்கிடி லேலோ 5\nசந்தனம் கட்டும்வேட்டி - ஏலங்கிடி லேலோ\nசரியான சரிகைவேட்டி- ஏலங்கிடி லேலோ 6\nஏழைக்கேற்ற நாட்டுச்சட்டை - ஏலங்கிடி லேலோ 7\nசந்தனம் போடும்சட்டை -ஏலங்கிடி லேலோ\nசரியான பட்டுச்சட்டை - ஏலங்கிடி லேலோ 8\nஎல்லாரு திருட்டுத்தானும் -ஏலங்கிடி லேலோ\nஏழைக்கேற்ற ராத்திருட்டு -ஏலங்கிடி லேலோ\nசந்தனம் திருட்டுத்தானும் -ஏலங்கிடி லேலோ\nசரியான மாயத்திருட்டு -ஏலங்கிடி லேலோ 10\nஎல்லாரும் தின்னும்சோறு - ஏலங்கிடி லேலோ\nஏழைக்கேற்ற பெருநெல்சோறு -ஏலங்கிடி லேலோ 11\nசந்தனம் தின்னும்சோறு -ஏலங்கிடி லேலோ\nசரியான சம்பாச்சோறு -ஏலங்கிடி லேலோ 12\nஎல்லாரும்ஏறும் வண்டி -ஏலங்கிடி லேலோ\nஏழைக்கேற்ற கட்டைவண்டி- ஏலங்கிடி லேலோ 13\nசந்தனம் ஏறும் வண்டி-ஏலங்கிடி லேலோ\nசரியான ஜட்காவண்டி -ஏலங்கிடி லேலோ 14\nஎல்லாரும் வெட்டும்கத்தி- ஏலங்கிடி லேலோ\nஏழைக்கேற்ற மொட்டைக்கத்தி - ஏலங்கிடி லேலோ 15\nசந்தனம் வெட்டும் கத்தி - ஏலங்கிடி லேலோ\nசரியான பட்டாக்கத்தி- ஏலங்கிடி லேலோ 16\nஏழைக்கேற்ற கறுத்தபொண்ணு - ஏலங்கிடி லேலோ 17\nசந்தனம் கட்டும்பொண்ணு -ஏலங்கிடி லேலோ\nசரியான சிவத்தபொண்ணு-ஏலங்கிடி லேலோ 18\nஎல்லாரும் போடும்மிஞ்சி -ஏலங்கிடி லேலோ\nஏழைக்கேற்ற கல்வெள்ளiமிஞ்சி -ஏலங்கிடி லேலோ 19\nசந்தனம் போடும்மிஞ்சி- ஏலங்கிடி லேலோ\nசரியான வெள்ளiமிஞ்சி-ஏலங்கிடி லேலோ 20\nஎல்லாரும் போடும் வெற்றிலை - ஏலங்கிடி லேலோ\nஏழைக்கேற்ற முரட்டுவெற்ற’iலை -ஏலங்கிடி லேலோ 21\nசந்தனம் போடும் வெற்றிலை -ஏலங்கிடி லேலோ\nசரியான கொழுந்துவெற்றிலை -ஏலங்கிடி லேலோ 22\nஎல்லாரு துணிப்பெட்டியும் -ஏலங்கிடி லேலோ\nஏழைக்கேற்ற கூடைப்பெட்டியாம்-ஏலங்கிடி லேலோ 23\nசந்தனம் துணிப்பெட்டிதான் -ஏலங்கிடி லேலோ\nசரியான தேக்குப்பெட்டியாம் -ஏலங்கிடி லேலோ 24\nஎல்லாரும் படுக்குங்கட்டில்- ஏலங்கிடி லேலோ\nஏழைக்கேற்ற கயிற்றுக்கட்டில-ஏலங்கி லேலோ 25\nசரியான சந்தனக்கட்டில- ஏலங்கிடி லேலோ 26\nஏழைக்கேற்ற செவந்திப்பூவாம் - ஏலங்கிடி லேலோ\nசந்தனம் கழுத்திலேதான் -ஏலங்கிடி லேலோ\nசரியான செம்பகப்பூவாம் - ஏலங்கிடி லேலோ 28\nஎல்லாரும் குடிக்கிறது -ஏலங்கிடி லேலோ\nஏழைக்கேற்ற கள்ளுத்தண்ணீர் -ஏலங்கிடி லேலோ 29\nசந்தனம் குடிக்கிறது -ஏலங்கிடி லேலோ\nசரியான சாப்புத்தண்ணீர் -ஏலங்கிடி லேலோ 30\nஎல்லாரும் சாப்பிடும் இலை -ஏலங்கிடி லேலோ\nஏழைக்கேற்ற ஆலம்இலை -ஏலங்கிடி லேலோ 31\nசந்தனம் சாப்பிடும் இலை -ஏலங்கிடி லேலோ\nசரியான வாழைஇலை -ஏலங்கிடி லேலோ 32\nஎல்லாரும் படுக்கும் பாயி -ஏலங்கிடி லேலோ\nஏழைக்கேற்ற கோரைப்பாயி -ஏலங்கிடி லேலோ 33\nதனம் படுக்கும்பாயி -ஏலங்கிடி லேலோ\nசரியான ஜப்பான் பாயி -ஏலங்கிடி லேலோ 34\nஎல்லாரும் போடும்மோதிரம் -ஏலங்கிடி லேலோ\nஏழைக்கேற்ற ஈயமோதிரம் -ஏலங்கிடி லேலோ 35\nசந்தனம் போடும் மோதிரம் -ஏலங்கிடி லேலோ\nசரியான வைரமோதிரம் -ஏலங்கிடி லேலோ 36\nஎல்லாரும் பண்ணும்சவரம் -ஏலங்கிடி லேலோ\nஏழைக்கேற்ற முகச்சவரம் - ஏலங்கிடி லேலோ 37\nசந்தனம் பண்ணுஞ்சவரம் - ஏலங்கிடி லேலோ\nசரியான தலைச்சவரம் - ஏலங்கிடி லேலோ 38\nஎல்லாரும் குளிக்கிறது - ஏலங்கிடி லேலோ\nஏழைக்கேற்ற ஆற்றுத்தண்ணீர் - ஏலங்கிடி லேலோ 39\nசந்தனம் குளிக்கிறது - ஏலங்கிடி லேலோ\nசரியான ஊற்றுத்தண்ணீர் - ஏலங்கி���ி லேலோ 40\nதொழிலாளர் பாடல்கள் - எங்கும் நெல்\nகளத்துக்குள்ளே காலைவைத்து -ஏலங்கிடி லேலோ கிழட்டுமாடும் மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 1 கிழக்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ கீழேபார்த்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 2 மேற்கத்திமா டெல்லாங்குடி- ஏலங்கிடி லேலோ மேலேபார்த்து மிதிக்குதையா - ஏலங்கிடி லேலோ 3 வடக்கத்திமா டெல்லாங்குடி-ஏலங்கிடி லேலோ வாரிவாரி மிதிக்குதையா - ஏலங்கிடி\nதொழிலாளர் பாடல்கள் - சந்தனத் தேவன் பெருமை\nதொழிலாளர் பாடல்கள் - எங்கும் நெல்\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/category/tamil-cinema-news-tamil-movies-trailers/celebrity-news-tamil/?filter_by=popular", "date_download": "2018-08-20T16:58:53Z", "digest": "sha1:5EIKIBVTNLHWX6CMX4O3RBDQU5KL2NUL", "length": 13485, "nlines": 157, "source_domain": "tamiltrendnews.com", "title": "Celebrity news | TamilTrendNews", "raw_content": "\nவிபச்சார வழக்கில் கையும் களவுமாக வாணி ராணி சீரியல் நடிகை கைது வெளிவந்த புகைப்படங்களால் அதிர்ந்து போன...\nசென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனியார் ரிசார்டில் விபச்சாரம் நடப்பதாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மைக்கேல் என்பவருக்கு சொந்தமான ரிசார்டில்...\nவெளிவந்த ராஜலட்சுமியின் உண்மை முகம் – பாட வருவதற்குமுன் இவர் செய்த வேலையை பாருங்கள்\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிராமிய மனம் கமழும் பாடல்களை பாடி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்கள் ராஜலட்சுமி மற்றும் அவருடைய கணவர் செந்தில் கணேஷ். மாடர்ன் இசையை...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீதிவ்யா கூட நடித்த பொண்ணா இது – பாத்தா நம்பவே முடியல\nநடிகர் சிவகர்த்திகேயனுக்கு சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தையும் வசூலில் சிறந்த படம் என்ற இடத்தையும் பிடித்த படம் வருத்த படாத வாலிபர் சங்கம் . இந்த படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது...\n3 பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்து விட்டு திமிராக பதில் கூறிய ஆர்யா \nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. நடிகர் ஆர்யாவுக்கு ஏற்ற மணப்பெண்ணைத் தேர்ந்தெடுப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நடிகை சங்கீதா க்ரிஷ் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.கடந்த சில...\nவிஜய் டிவி கிங்ஸ் ஆப் டான்ஸ் போட்டியாளர் மரணம் – அடக்கொடுமையே \nசின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளை துவக்கி வைத்ததே விஜய் டி.வி. தான். இப்போது எல்லா சேனல்களும் ஏதோ ஒரு விதத்தில் நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதனால் விஜய் டி.வி நடன நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக...\nநடிகை ஹன்சிகாவை கன்னத்தில் அறைந்த ரசிகன் இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ \nநடிகை ஹன்சிகா எங்கேயும் காதல் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு நிறைய முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.கடைசியாக அவர் நடிப்பில் குலேபகாவலி என்ற படம் வெளியாகி இருந்தது. இப்போதைக்கு...\nமாரடைப்பால் வாணி ராணி நடிகர் மரணம் சோகத்தில் திரையுலகம் \nராதிகா சரத்குமாரின் வாணி ராணி தொலைக்காட்சி தொடரில் நடித்தவர் கோவை தேசிங்கு ராஜா(43). சூர்யாவின் சிங்கம் 2 படத்திலும் நடித்துள்ளார்.அவர் கோவையில் உள்ள பல்லடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.கோவை தேசிங்கு ராஜா தனது...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதொலைக்காட்சிகளில் சில சீரியல்கள் பார்க்கவே போரடிக்கும்... சில சீரியல்களை பார்த்தாலே உடன் ரிமோட்டை கையில் எடுக்கத் தோன்றும். விஜய் டிவி சீரியல்கள் சில ரசிக்கும் படியாக இருந்தாலும் சில சீரியல்கள் சினிமா கதையை...\n30 கோடி செலவில் பிக் பாஸ் ஜூலி திருமணம் மண்டபத்தை பார்த்தாலே ஷாக் ஆகிடுவீங்க மண்டபத்தை பார்த்தாலே ஷாக் ஆகிடுவீங்க \nவிஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஜூலி. இதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று கோஷங்கள் எழுப்பியதில் கவனம் பெற்றார். தற்போது பிரபல தொலைக்காட்சி சேனல்...\nநடிகை ராதிகா மகன் ராகுலின் 10th மார்க் பார்த்து கோபமடைந்த சரத்குமார் – அப்படி என்ன மார்க் எடுத்திருக்கிறார்...\nகடந்த சில தினங்களாகவே பிரப்பலங்களின் வாரிசுகளின் தேர்வு முடவு பட்டியல்கள் தான் இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. நடிகை ராதிகா...\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/you-can-apply-for-labor-studies/", "date_download": "2018-08-20T16:55:23Z", "digest": "sha1:5REYQLLHBOUVJHBBW5A3EVLTCS5W46DK", "length": 6535, "nlines": 144, "source_domain": "tnkalvi.in", "title": "தொழிலாளர் நல படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் | tnkalvi.in", "raw_content": "\nதொழிலாளர் நல படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nNeet Exam இந்த ஆண்டு ஆடை கட்டுபாடுகளை முன்கூட்டியே அறிவித்த CBSE\nபள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது – அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: தொழிலாளர் கல்வி நிலையத்தின் சார்பில் பி.ஏ. மற்றும் எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்புகள், பி.ஜி.டி.எல்.ஏ. (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு), டி.எல்.எல். மற்றும் ஏ.எல். (தொழிலாளர் சட்டங்���ளும் நிர்வாகவியல் சட்டமும்) வார இறுதி பட்டயப் படிப்புகளும் உரிய அங்கீகாரத்துடன் நடத்தப்பட்டு வருகின்றன. பிளஸ் – 2 முடித்த மாணவர்கள் பட்டப் படிப்புக்கும், பட்டம் பெற்றவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் விநியோகம் தற்போது நடைபெறுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட பி.ஏ. விண்ணப்பங்கள் மே 30-ம் தேதி மாலைக்குள்ளும், பிற விண்ணப்பங்கள் ஜூன் 29-ம் தேதிக்குள்ளும் கிடைக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம் ரூ.200 (எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.100 மட்டும், சாதிச்சன்று நகல் தேவை) ஆகும். விண்ணப்பத்தை அஞ்சலில் பெற, விண்ணப்ப கட்டணம், அஞ்சல் கட்டணம் ரூ.50 அனுப்ப வேண்டும். வங்கி வரைவோலை The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai – 5 என்ற பெயரில் எடுத்து அனுப்பலாம். விவரங்களுக்கு 9884159410, 044 – 28440102 எண்களில் அல்லது tilschennai@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nNeet Exam இந்த ஆண்டு ஆடை கட்டுபாடுகளை முன்கூட்டியே அறிவித்த CBSE\nபள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது – அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venkkayam.blogspot.com/2013/03/03.html", "date_download": "2018-08-20T16:50:33Z", "digest": "sha1:Z7WK25KHOBBWKBQ6EYQIWPDZU2OH5UPU", "length": 35354, "nlines": 197, "source_domain": "venkkayam.blogspot.com", "title": "ஓளவையார் ஒருவர்தானா?-03 ~ வெங்காயம்", "raw_content": "\ngeneral, latest, slider, தமிழ் » ஓளவையார் ஒருவர்தானா\nஉறையூரிற் குலோத்துங்கசோழன் ஆட்சிசெய்துகொண்டிருந்தபோது அவனது அவைக்களப்புலவராக ஒட்டக்கூத்தர் என்பவர் அமர்ந்திருந்தார்.அவர் மிகுந்த கல்விச்செருக்குடையவர் யாரையும் மதிக்கமாட்டார் ஓளவையையும் அவர் மதிக்கவில்லை.அவரது செருக்கை அடக்க சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்திருந்தார் ஓளவையார்.ஒருசமயம் மன்னனது அவைக்குச்சென்றிருந்தபோது அங்கிருந்த புகழேந்திப்புலவருக்கு மதிப்புக்கொடுத்துவிட்டு ஒட்டக்கூத்தரை மதியாது அமர்ந்துவிட்டார். உடனே கூத்தர் \"கிழவி நீ என்னை அவமதிக்கக்காரணம் என்ன என்றார்.உடனே நும்மை விட அறிவிற் சிறந்தவராதலின் அவ்வாறு செய்தேன்\" என்றார் உடனே கூத்தர் எம்மிருவரது அறிவின் ஏற்றதாழ்ச்சிகளை உன்னால் அளவிடமுடியுமா என்றார்.உடனே நும்மை விட அறிவிற் ��ிறந்தவராதலின் அவ்வாறு செய்தேன்\" என்றார் உடனே கூத்தர் எம்மிருவரது அறிவின் ஏற்றதாழ்ச்சிகளை உன்னால் அளவிடமுடியுமாஎன்று கேட்க.ஓளவை இப்போதே அளவிட்டுக்காட்டுகின்றேன் நற்றாய் இரங்கற்றுரையில் சோழனை முன்னிலைப்படுத்தி ஈற்றடியில் திங்களின் பெயரை மூன்று முறை அமைத்து நீ ஒரு செய்யுள் பாடுபார்க்கலாம் என்றார் ஓளவை.\nஉடனே கூத்தர் செய்யுளை விரைவாக எழுதிப்பாட ஆரம்பித்தார் அதில் தன்னைக்குழந்தையாகவும் ஓளவையை பேதையெனவும் வருமாறு...\nஎன்று பாடினார்.கூத்தர் நினைத்தார் தான் பாடி ஓளவையை அவமானப்படுத்திவிட்டதாக ஆனால் ஓளவையை இகழவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே நிறைந்திருந்ததால் தான் இழைத்ததவற்றை கூத்தர் அறிந்திருக்கவில்லை. 3 மதிகள் வரவேண்டும் அதில் ஒருமதி தவறிவிட்டது.\nஒட்டா ஒருமதி கெட்டாய் என்று தாமும் இருபொருள் அமைய புகழேந்தியைப்பாடுமாறு கேட்டார் ஓளவை.\nஎன்று புகழேந்திபாட ஒட்டக்கூத்தர் தலைகவிழ்ந்தது செருக்கு அகன்றது.\nசங்ககாலத்தில் இருந்த ஓளவையார் ஒருவர்.அதன் பின்னர் அடுத்த ஓளவையார் 10 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர் என்று கருதப்படுகின்றது.இந்த ஓளவையார்தான் அங்கவை,சங்கவைக்கு மணம் முடித்துவைத்தவர்.\nசங்க கால ஓளவையாரும் அடுத்துவரும் ஓளவையார்களும் வேறானவர்கள் என்பதற்கு பாடல் நடைகள்வேறானவையாகக்காணப்படுகின்றன என காரணம் கூறப்படுகின்றது.ஓளவையின் தனிப்பாடல் தொகுப்பிற்கு இவ்வாறு காரணம் கூறப்படுகின்றது.ஓளவையாரின் பெயரில் காணப்படும் தனிப்பாடல்கள் 2 வகை ஒரு வகை வரலாற்றுச்சிறப்புக்களைக்கூறுபவை,மற்றயது உபதேசமொழிகளைக்கூறுபவை.வரலாற்று நிகழ்ச்சிகளைக்கூறும் பாடல்கள் யாவும் ஒரே காலத்திற்கு உரியவை அல்ல.சில பாடல்கள் சங்க கால நிகழ்ச்சிகள் பற்றிக்கூறுவன சில பாடல்கள் கம்பர் கால வரலாறுபற்றிக்கூறுவன இரண்டிற்குமிடையில் 1000 ஆண்டுகால வேறுபாடு உண்டு.\nகடை ஏழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மகள்கள்தான் அங்கவை,சங்கவை,பாரியின் பால்ய காலத்தில் இருந்தே நண்பராக இருந்தவர் புலவர் கபிலர்.பாரி நகர்வலம் சென்றபோது பற்ற எதுவுமில்லாது முல்லைக்கொடி வீதியில் கிடப்பது கண்டு தன் தேரையே அதற்காக கொடுத்தகதை மிகவும் பிரபலமானது.\nமூவேந்தரான சேர,சோழ பாண்டியர் பாரியின் புகழினால் கோபம் கொண்டு பாரி ஆண்ட பறம்ப��மலையை படையெடுத்து முற்றுகையிட்டனர்(மூவேந்தர் பாரியின் புகழின் மீது கொண்ட பொறாமையால் படை எடுத்தனர் என்பதிலும் கருதுவேறுபாடுகள் உண்டு)\nஅப்போது உணவுத்தேவைக்காக கபிலர் பல கிளிகளை நெற்கதிர்களை பறித்துக்கொண்டுவருவதற்குப் பயிற்றுவித்து மக்களுக்கு உணவளித்ததாகவும் கதைகள் உள்ளது.இவற்றினால் பல காலமாக முற்றுகையிட்டும் ஏதும் பலனளிக்காகதன் காரணமாக மூவேந்தர்கள் கூத்தர்கள் போல் வேடமணிந்து சென்று பாரியை கொன்றனர்.பாரி இறந்ததற்கு கபிலரும் ஒரு வகையில் காரணம் என்றும் கூறப்படுகின்றது.பாரி தொடர்பாக வவ்வால் ஒரு பதிவை இட்டுள்ளார்.இங்கே கிளிக்\nபாரி இறந்ததும் கபிலரும் இறக்கத்துணிந்தார் ஆனால் பாரி தம் மகள்களை கபிலரிடம் ஒப்படைந்து இறந்தமையாம் தமக்கு கடமை இருப்பதன் காரணமாக கபிலர் இறக்கவில்லை.கபிலர் தம் வளர்ப்பு மகள்களான அங்கவை சங்கவை இருவருக்கும் மணம் முடிக்க பலரிடம் கேட்க மூவேந்தர் மீது கொண்ட பயத்தின் காரணமாகவோ அல்லது வேறுகாரணங்களுக்காகவோ மறுத்துவிட்டனர்.\nபாரிமகளிர் தாம் தந்தையுடன் இருந்த காலத்தில் நன்றாக இருந்ததாகவும்.இறந்தபின்னர் துன்பப்படுவதாகவும் பாடலொன்றைப்பாடியுள்ளனர்.\nஅற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்\nஎந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்\nஇற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்\nகுன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.\n“மூவேந்தரும் முற்றுகை இட்டிருந்த அந்த நிலாக் காலத்தின்\nவெண்மையான நிலா ஒளியில் எங்கள் தந்தையை நாங்கள்\nபெற்றிருந்தோம். எங்களுடைய மலையையும் பிறர்\nகொள்ளவில்லை; எங்களிடமே இருந்தது. இந்த நிலாக்\nகாலத்தின் வெண்மையான நிலா ஒளியில் வென்று ஒலிக்கும்\nமுரசினைக் கொண்ட வேந்தர்கள் எம்முடைய மலையைக்\nகொண்டார். நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்தோம்”,\nமூவேந்தர் ஒன்று கூடித் தம் தந்தையை வஞ்சித்துக்\nகொன்றதை உணர்த்த வென்றெறி முரசின் வேந்தர் என\nபாரிக்கு மகள்கள் ஒருவர்தான் இருவரல்ல என்பது தொடர்பாகவும் வாதங்கள் இருக்கின்றன.\nநெடுந்தேர் கொள்க எனக் கொடுத்த\nபரந்து ஓங்கு சிறப்பின் பாரிமகளிர் (புறநானூறு 200)\nஎன்ற பாடலிலும் மகளிர் என்பது காட்டப் பெற்றுள்ளது. இது தவிர மற்ற இடங்களில் எல்லாம் பாரிமகளிர் என்ற பன்மை இடம் பெறவில்லை\nஅற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் இப்பாடலில் இடம் பெற்றுள்ள யாம், எந்தை, எம், ஏம் ஆகிய சொற்கள் பன்மை நிலைப்பட்டனவாகத் தோன்றுகின்றன.பாரி மகளிர் ஒருவரா இருவரா தொடர்பாக திண்ணையில் வெளியிடப்பட்ட பதிவு இங்கே கிளிக்.\nபின்னர் கபிலர் பாரிமகளிரை திருக்கோவிலூர் பார்ப்பானிடத்தே அடைக்கலமாகக்கொடுத்துவிட்டு வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்து இறந்தார்.\nசங்ககாலப் புலவர் கபிலர் உயிர் துறந்த இடம்..\nபுதுப்பித்தலுக்குப் பிறகு எடுக்கப்பெற்ற படம்(11.02.2006)\nபுதுப்பித்தலுக்கு முன் எடுக்கப்பெற்ற படம்\nமழையில் நனைந்து வந்த ஔவைக்கு அங்கவை சங்கவையர் நீலச் சிற்றாடை தந்து பேணினர்.அப்போது ஓளவைபாடியபாடல்\nபாரி பறித்த பறியும் பழையனூர்க்\nகாரி கொடுத்த களைக்கொட்டும் – சேரமான்\nவாராயோ என்றழைத்த வாய்மேயும் இம்மூன்றும்\nநீலச்சிற் றாடைக்கு நேர். 22\nபாரி ஔவையை வழிப்பறி செய்து தன் நாட்டுக்கே மீட்டுக்கொண்ட அன்பும், பழையனூர் அரசன் காரி ஔவையிடம் களைக்கட்டு தந்து தன் நாட்டிலேயே இருக்கச் செய்த அன்பும், சேரமான் ஔவையை வாராயோ என்று பணிமொழியால் அழைத்து வைத்துக்கொண்ட அன்பும், ஔவை மழையில் நனைந்து வந்தபோது மாற்றுடையாக ஏற்கும்படி பாரிமகளிர் அளித்த நீலச் சிற்றாடைக்கு நேர்.\nஔவையார் அவர்களின் கைகளுக்குக் கடகம் செறியும்படி பாடினார்.\nமலையமான் மகன் தேவகன் பாரிமகளிரை விரும்பி மணம் செய்துகொண்டான்.\nஅவர்களின் திருமணத்துக்கு விநாயகன் ஓலை எழுதி அனுப்பினான்.\nசோழன் இன்றைக்கு18ஆம் நாள் வருக\nதிருமணத்துக்கு வந்திருந்த சேர சோழ பாண்டியர் பனம்பழம் கேட்டனர். ஔவையார் பனந்துண்டம் பழம் வரும்படிப் பாடிப் பெற்றார்.\nபெண்ணை ஆற்றில் பாலும் நெய்யும் பெருகி வரப் பாடிப் பெற்று விருந்தளித்தார்.\nஔவை பாட, ஊரில் பொன்மாரி பொழிந்தது. ஔவை மணமக்களை வாழ்த்திப் பாடினார்.\nஇந்தச் செய்திகளைக் கூறும் தனித்தனிப் பாடல்கள் ஔவையார் பாடல் என்னும் குறிப்புடன் உள்ளன.\nபிற்காலத்தில் அங்கவை சங்கவை திருமணம் பற்றிக் கூறுகின்ற அண்ணாமலையார் சதகம் திருமண ஓலை எழுதிய கணபதியின் தந்தை ‘பாரிசாலன்’ எனக் குறிப்பிடுகிறது.\n3 ஆவது ஓளவையார் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இவரால்தான் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி,மூதுரை, அசதிக்கோவை போன்றவை பாடப்பட்டன.\nஇளம்பூரனார், நச்சினார்க்கினியர் ஆகிய உரையாசிரியர்கள் தத்தம் உ���ைகளில் கொன்றைவேந்தன் மூதுரை ஆகிய நூற்களில் உள்ள செய்யுள்களை கையாண்டுள்ளார்கள்.\n(ஆனால் நல்வழியை சங்ககாலத்தில் வாழ்ந்த ஓளவையார்தான் இயற்றினார் என்ற கருத்துக்களும் உள்ளன அவற்றை மறுதலிக்கும் கருத்துக்கள்..\nபாலும் தெளிதேனும் என தொடங்கும் பாடலில் சங்ககாலத்தமிழர்களிடையே இல்லாத விநாயக வழிபாட்டு முறைபற்றிக்குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் தேவர் குறளும் எனத் தொடங்கும் காப்புச்செய்யுளில் 8 ஆம் நூற்றாண்டுக்குப்பிற்பட்ட சம்பந்தர்,அப்பர்,மாணிக்கவாசகர்,சுந்தரர் ஆகியோரின் திருவாசகம்,திருமந்திர நூல்களைக்குறிப்பிடுகின்றார்)\nதொல்காப்பிய காப்புச்செய்யுள் உரையில் கொன்றைவேந்தன் காப்புச்செய்யுளை எடுத்துக்காட்டக காட்டியுள்ளார் இளம்பூரனார். நல்வழியை ஓளவையார் இயற்றவில்லை வேறு ஒரு பெண்புலவர் ஓளவை என்ற புனை பெயரில் எழுதினார் என்றும் கருத்துக்கள் உண்டு.\n4 ஆவது ஓளவையார் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என கருதப்படுகின்றார்.இவரால்தான் ஓளவைக்குறள்பாடப்பட்டது.\nதிருவள்ளுவர் அறம்,பொருள்,இன்பம் ஆகிய முப்பால்களைப்பற்றி திருக்குறளில் குறிபிட்டிள்ளார்.ஆனால் வீட்டு நெறிபற்றிக்குறிப்பிடவில்லை அதை ஓளவையார் ஓளவைக்குறளில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதில் வீட்டு நெறிப்பால்,திருவருட்பால்,தன்பால் என3 அதிகாரங்களும் 310 குறட்பாக்களும் உள்ளன.\nவிநாயகர் அகவலும் இவராலேயே பாடப்பட்டது.இதில் விநாயகப்பெருமானின் தோற்றம்பற்றிக்குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅஞ்சு, லயம், முதலான கொச்சைச் சொற்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nமூஷிக வாகனம் என்பதை இவர் மூடிக வாகனம் எனக் குறிப்பிடுகிறார்\nஅத்துடன் முருகப்பெருமானிடம் சுட்டபழம் வாங்கியவரும் இவர்தான்.\nசுந்தரமுர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாளும் கரியிலும் பரியிலுமெறி கைலைக்கு செல்லப்புறப்படுவதை அறிந்த ஓளவை தாமும் அவர்களுடன் கைலை செல்வதற்கு பிள்ளையாருக்கான பூசையை அவசரமாகச்செய்ய அவசரம் வேண்டாம் நான் உன்னை கைலைக்கு அழைத்துச்செல்கின்றேன் என்று பிள்ளையார் கூறினார்.அதன் படி தனது துதிக்கையால் ஓளவையை கைலைக்கு சேர்த்தார் என்றும் ஒரு கதை உள்ளது.\nஅங்கு வந்த சேரமான், இவரிடம் தாங்கள் எவ்வாறு வேகமாக இங்கு வந்தீர்கள் என்று வினாவ பிள்ளையார் அருளால் வந்தேன் என்று ��ளவைபாடிய பாடல்\nமதுரமொழி நல்லுமையாள் சிறுவன் மலரடியை\nமுதிர நினையவல் லார்க்கரி தோமுகில் போன்முழங்கி\nஅதிர வருகின்ற யானையும் தேரும் அதன்பின்வரும்\nகுதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னனே\n5 ஆவது ஓளவையார் தமிழறியும் பெருமான் என்ற பெண்ணின் கதையுடன் தொடர் புடையவர்.\nஅரசகுமரனும் அரசகுமரியும் காதலர்கள். ஒருவனால் இருவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் பேய் வடிவம் கொண்டு ஒரு சத்திரத்தில் தங்கி அங்கு வந்து தங்குவோரையெல்லாம் அச்சுறுத்தினர். ஒருநாள் ஔவையார் அந்தச் சத்திரத்தில் தங்கினார். பேய்கள் வழக்கம்போல் அச்சுறுத்தத் தொடங்கின. பெண்பேய் கல்வியில் வல்ல பேய். இந்தப் பேய் “எற்றெற்று”என்று சொல்லிக்கொண்டு, காலால் எற்றி ஔவையாரை அறைய வந்தது. ஓளவையார் இவர்களின் கதைகளை முன்பே நன்கு அறிந்தவர்.பேய் ஔவையை எற்ற வர, ஔவை பேயை எற்றப் போவதாகப் பாடினார்\nவெண்பா இருகாலில் கல்லாளை, வெள்ளோலை\nகண்பார்க்கக் கையால் எழுதாளை – பெண்பாவி\nபெற்றாளே பெற்றாள், பிறர்நகைக்கப் பெற்றாள்,என்(று)\nபேய் பயந்து ஓளவையாரை வணங்க ஓளவை அவர்களின் எதிர்காலம்பற்றிக்கூறினார்.அவர் வாக்குப்படி பெண்பேய் தமிழறியும் பெருமான் எனப் போற்றப்படும் பெருமாட்டியாகப் பிறந்தது. அவளது முற்பிறவிக் காதலன் விறகுவெட்டியின் மகனாகப் பிறந்து விறகு வெட்டிக்கொண்டிருந்தவனைக் கண்டு காதல் கொண்டு திருமணம் நடந்தேறியது.\nஇறுதியாக வாழ்ந்த ஓளவையாரால் பாடப்பட்டதுதான் பந்தன் அந்தாதி.பந்தன் அந்தாதி ஓளவையால் பாடப்படவில்லை என்பதற்கு காரணங்கள் கூறப்படுகின்றது.\nஇந்த நூலில் உள்ள ஒரு பாடல் ஔவையாரையே குறிப்பிடுகிறது.\nபந்தன் அந்தாதி உருவான விதம்\nநாகன் காவிரிப்பூம்பட்டினத்து வணிகன். இவன் நாகன் பந்தன் எனவும் போற்றப்படுகிறான். இவனது தந்தை நாகந்தை பந்தன் நாகலோகம் சென்று வாணிகம் செய்தான். அப்போது அவனுக்கு நாகராசன் பெருஞ் செல்வத்தோடு இரண்டு அரிய பொருள்களையும் அளித்தான். போர்த்திக்கொண்டால் இளமை மாறாதிருக்கும் பொன்னாடை ஒன்று. உண்டவர் நீடூழி காலம் வாழச்செய்யும் நெல்லிக்கனி மற்றொன்று. பொன்னாடையை ஔவைக்குக் கொடுத்ததுடன் நெல்லிக்கனியில் பாதியைத் தான் தின்றுவிட்டு, மீதிப் பாதியையும் ஔவைக்குக் கொடுத்தான்.\nபெற்று மகிழ்ந்த ஔவை பந்தன் அந்தாதியைப்பாடினார��.\nஎனவே ஓளவையார் என்பவர் ஒருவர்தானா என்பது தொடர்பில் இவ்வாறு பல கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக வாழ்ந்த அனைத்து ஓளவையார்களுமே தமிழுக்கு மிகப்பயனுள்ளவற்றையே எம்வசம் விட்டுசென்றுள்ளார்கள் என்பது மட்டும் உண்மை.ஓளவை தமிழுடன் சேர்ந்துவாழ்வாள்......\nVietnam War # 2 - Ho Chi Mihn ( வியட்னாம் விடுதலைப்போர் - 1 ) பிற்காலத்தில் தனது நாட்டையே அன்னியர் ஆட்சியிலிருந்து காப்பாற்...\nவியட்நாம் விடுதலைப்போர் # 3\n( வியட்னாம் விடுதலைப்போர் - 2 ) நீண்டகாலமாக புரட்சிகளை செய்துவந்த , 10 ,000 கெரில்லா வீரர்களைக்கொண்ட வியட் மின் விடுதலை இய...\nவியட்னாம் விடுதலைப்போர் # 4\n((( வியட்நாம் விடுதலைப்போர் # 3 வியட்னாம் விடுதலைப்போர்# 2 )))) உலகெங்கிலும் நடப்பதுபோல வியட்நாம் பிரச்சனையிலும் பேச்சுவார்...\nவியட்னாம் விடுதலைப்போர் - 1\nThe History of Vietnam War #1 - French Indochina ( அறிமுகம் ) பத்தொன்பதாம் , இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் எல...\n\"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனித்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞன...\nதமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல்\nசுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழ...\nவிடுதலை வீரர் சுபாஷ் சந்திரபோஸ்-01\nதமக்கென்று தேர்ந்தெடுத்த பாதைகளில் பயணிக்கும் மனிதர்களில் ஒரு சிலரே என்றென்றும் நீங்காதவாறு தம் பெயரை வரலாற்றில் அழுத்திப் பதிந்த...\nகணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்\nகணித மேதை இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்த நாள் ..வெங்காத்தில் பகிரப்பட்ட ராமானுஜரின் வரலாறு முழுத்தொகுப்பாக கீழே... உலகை பெரும் வியப...\nகடந்த பதிவில் ஈரானைத் தாக்க இஸ்ரேல் துடித்துக் கொண்டிருப்பதாகவும் , ஆனாலும் இஸ்ரேலினால் ஈரானிய அணு உலைகளைத் தாக்க முடியுமா என்...\nஇஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று ஈரானிய அணு உலைகளைத் தாக்குவதற்கு ஒரு வழி உண்டு என்றும் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/first-10-top-rich-country-qatar-first/", "date_download": "2018-08-20T16:43:16Z", "digest": "sha1:KBDY4OMIZ4RAULINOUKBH777I7HNZJVL", "length": 7941, "nlines": 81, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த ���ுரல் முதல் 10 பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீடு : கத்தார் முதலிடம்.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nவேலூர் அருகே ஆசிரியர் பயிற்சித் தேர்வில் வென்றவர் தற்கொலை\nநிரவ் மோடியைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சிபிஐ கோரிக்கை\nகேரள மழை வெள்ளத்தை அதி தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து மத்திய அரசு அறிவிப்பு.\nகல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை வாபஸ்: உயர்கல்வித்துறை..\nஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்தம் மகளிர் பிரிவில் போகத் வினேஷ் தங்கம் வென்றார்..\nசாதி, மத வேறுபாடின்றி பூணூல் அணிவிக்கும் அமெரிக்கை நாராயணன்: தேவைப்படுவோர் அணுகலாம்…\n62 தடுப்பணைகள் புதிய திட்டமா : மக்களை ஏமாற்ற வேண்டாம்: ராமதாஸ் விமர்சனம்…\nஸ்டிக்கர் ஒட்டி அதிமுக: டுவிட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..\nவிடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார் : ரணில்..\nவைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…\nமுதல் 10 பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீடு : கத்தார் முதலிடம்..\nசர்வதேச அளவில் முதல் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் கத்தார் முதலிடம் பிடித்துள்ளது. ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், ஃபார்ச்சூன் பத்திரிக்கை ஜி.டி.பி. எனும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வாங்கும் திறன், பண மதிப்பு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு முதல் 10 பணக்கார நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஅதில் 20 லட்சத்து 27 ஆயிரம் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட மத்தியக் கிழக்கு நாடான கத்தார் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு சராசரியாக ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 930 டாலர் தனி நபர் வருவாயாக உள்ளது.\nலக்ஸம்பர்க் (Luxemnberg) இரண்டாவது இடத்திலும், சிங்கப்பூர் 3-வது இடத்திலும் உள்ளன. புரூனை (Beunei), அயர்லாந்து, நார்வே, ஆகிய நாடுகள் முறையே 4,5 மற்றும் 6-வது இடங்களைப் பிடித்துள்ளன.\nகுவைத், ஐக்கிய அரபு அமீரகம், சுவிட்சர்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. முதல் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இடம்பெறவில்லை.\nகத்தார் பணக்கார நாடுகளின் பட்டியல்\nPrevious Postநீதிக்கட்சி 101 ஆம் ஆண்டு விழா ( வீடியோ - 18.11.2017) Next Post17 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியப் பெண் உலக அழகியாக தேர்வு...\nவேலூர் அருகே ஆசிரியர் பயிற்சித் தேர்வில் வென்றவர் தற்கொலை\nகேரள மழை வெள்ளத்தை அதி தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து மத்திய அரசு அறிவிப்பு. https://t.co/otSSuLbHRG\nகல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை வாபஸ்: உயர்கல்வித்துறை.. https://t.co/3siq5u98Sw\nஆசிய விளையாட்டுப் போட்டி: மல்யுத்தம் மகளிர் பிரிவில் போகத் வினேஷ் தங்கம் வென்றார்.. https://t.co/8NJKJkS4qn\n62 தடுப்பணைகள் புதிய திட்டமா : மக்களை ஏமாற்ற வேண்டாம்: ராமதாஸ் விமர்சனம்… https://t.co/pnGCvt4qGO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/sex-ratio-at-birth-dips-in-17-of-21-large-states-gujarat-records-53-points-fall/", "date_download": "2018-08-20T17:21:07Z", "digest": "sha1:LAZU6BGLXUFCYJ6OPUM2XJVKJMFS3TUY", "length": 12641, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "17 பெரிய மாநிலங்களில் பாலின விகிதம் குறைவு! - Sex ratio at birth dips in 17 of 21 large states, Gujarat records 53 points fall", "raw_content": "\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\n17 பெரிய மாநிலங்களில் பாலின விகிதம் குறைவு\n17 பெரிய மாநிலங்களில் பாலின விகிதம் குறைவு\nநாட்டில் உள்ள 21 பெரிய மாநிலங்களில் 17ல் பாலின பிறப்பு விகிதம் 10 புள்ளிகளுக்கும் கீழ் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது\nஇந்தியாவில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறப்பை பற்றிய பாலின விகித ஆய்வை நிதி ஆயோக் மேற்கொண்டது. இந்த ஆய்வில் நாட்டில் உள்ள 21 பெரிய மாநிலங்களில் 17ல் பாலின பிறப்பு விகிதம் 10 புள்ளிகளுக்கும் கீழ் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.\nஇதில் குஜராத்தில் மிக அதிக அளவாக, 1000 ஆண்களுக்கு 907 பெண்கள் என்று இருந்த எண்ணிக்கையானது, 854 ஆக குறைந்துள்ளது. இது 2012-14ல் (அடிப்படை ஆண்டு) இருந்து 2013-15 (ஆய்வுக்கான குறிப்பிட்ட வருடம்) வரையிலான கணக்கின்படி 53 புள்ளிகள் குறைவு ஆகும்.\nஇதனைத் தொடர்ந்து, 35 புள்ளிகள் குறைந்து ஹரியானா 2வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் (32 புள்ளிகள்), உத்தரகாண்ட் (27 புள்ளிகள்), மகாராஷ்டிரா (18 புள்ளிகள்), இமாசல பிரதேசம் (14 புள்ளிகள்), சட்டீஸ்கார் (12 புள்ளிகள்) மற்றும் கர்நாடகா (11 புள்ளிகள்) தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.\nஇந்த அறிக்கையின்படி, பாலின விகிதத்தில் பஞ்சாப் 19 புள்ளிகள் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து உத்தர பிரதேசம் (10 புள்ளிகள்) ���ற்றும் பீகார் (9 புள்ளிகள்) உள்ளன.\nஇதன்மூலம், பெண் குழந்தையின் மதிப்பை ஊக்கப்படுத்தும் முறையான நடவடிக்கைகளை மாநிலங்கள் எடுத்து திறம்பட அமல்படுத்த வேண்டிய தெளிவான அவசியம் ஏற்பட்டுள்ளது.\nதொடர்ந்து, பாலினம் அறிந்து கருக்கலைப்பு செய்வதனால் பெண் குழந்தை பிறப்பு எண்ணிக்கை குறைவது பிரதிபலிக்கப்படும் வகையில், பிறப்பு பாலின விகிதம் ஒரு முக்கிய அடையாளம் காட்டியாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என சென்னைக்கு வர மறுத்த நம்பர்.1 வீராங்கனை\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதும்\nஉலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாகருக்கு தங்க பதக்கம்\nமகளிரை போற்றும் வகையில் முழுவதும் பெண்களை கொண்டு விமானம் இயக்கம்: ஏர் இந்தியா சாதனை\nஇந்தியாவில் துப்பாக்கி வாங்குவது கல்யாணத்திற்கு பெண் தேடுவதை விட கடினமானது\nஆடை அளவுகளில் இந்திய “முத்திரை”. அமெரிக்க, ஐரோப்பிய தரத்துக்கு “குட் பை\n குளியல் தொட்டியில் இறங்கி ஸ்ரீதேவி மரணத்தை விவரித்த நிருபர்\nஉலகளவில் ஊழல் நிறைந்த நாடுகளில் இந்தியாவுக்கு 81வது இடம்\nதாஜ்மஹாலை குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து மகிழ்ந்த கனடா பிரதமர் ஜஸ்டின்\nஇறுதிசடங்குக்கு பணம் இல்லை: மகனின் சடலத்தை மருத்துவக் கல்லூரிக்கு தானம் வழங்கிய தாய்\nஇத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “மகாபாரதம்”\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nநூறு நிறுவனங்கள் கொண்ட குழுமமாக உள்ளதை முடிந்த வரையில் குறைத்து, நஷ்டம் தரும் நிறுவனங்களை மூடும் நடவடிக்கையால் டாடா குழுமத்திற்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இயக்குனராகிறார் இந்திரா நூயி\nஆண்களின் தனிக்காடாக இருந்த கிரிக்கெட் நிர்வாக உலகில், முதல் பெண் இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்திரா நூயி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nநல்லாசிரியர் விருது: செல்வாக்கும், பணமும்தான் அளவுகோலா\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nகோலமாவு கோகிலா – ஓபனிங் குயினாக மாறிய நயன்தாரா\nத்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது..திரையில் முதன்முறையாக ரஜினியுடன்\nகேரளாவிற்காக ஏஆர் ரகுமான் பாடிய பாடல்… வைரலாகும் வீடியோ\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/statue-abduction-case-court-appointed-pon-manikavel-as-a-special-probe-officer/", "date_download": "2018-08-20T17:18:55Z", "digest": "sha1:K7IT75QYUR7OZCZYKSQRAPSJORBNY3IC", "length": 15603, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிலை கடத்தல் வழக்கு: பொன்.மாணிக்கவேலை மீண்டும் நியமித்து நீதிமன்றம் அதிரடி - Statue Abduction Case: Court appointed Pon.Manikavel as a special probe officer", "raw_content": "\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nசிலை கடத்தல் வழக்கு: பொன்.மாணிக்கவேலை மீண்டும் நியமித்து நீதிமன்றம் அதிரடி\nசிலை கடத்தல் வழக்கு: பொன்.மாணிக்கவேலை மீண்டும் நியமித்து நீதிமன்றம் அதிரடி\nசிலை கடத்தல் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை நியமனம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nரயில்வே துறை ஐஜி-யாக மாற்றப்பட்ட பொன்.மாணிக்கவேலை, சி���ை கடத்தல் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅருப்புகோட்டை அருகே உள்ள ஆலடிப்பட்டி கிராமத்தில் அரோக்கியராஜ் என்பவரது வீட்டில் நடைபெற்ற பணியின் போது 6 சிலைகள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் காதர் பாட்ஷா, தலைமை காவலர் சுப்புராஜ் ஆகியோர் அந்த சிலைகளை கணக்கில் காட்டாமல் ரூ.6 கோடிக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.\nஇது குறித்து இவர்கள் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், சிலைகளை விற்ற காவல் துறை அதிகாரிகள் காதர் பாட்ஷா, சுப்புராஜ் ஆகியோருக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த முறை வந்த போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டி.எஸ்.பி காதர் பாட்ஷாவை இடைநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட நகல் நீதிமன்றத்தில் தாக்கல செய்யப்பட்டது. மேலும், அவரை கைது செய்யவும், விற்கப்பட்ட சிலைகளை மீட்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், இந்த புலன் விசாரணைக்கு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி மகாதேவன், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.\nஇந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சிலை கடத்தல் தொடர்பாக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக, ரயில்வே துறை ஐஜி-யாக அண்மையில் மாற்றப்பட்ட பொன்.மாணிக்கவேலை நியமனம் செய்து உத்தரவிட்டார்.\nமேலும் சிலை கடத்தல் தொடர்பாக வேறு நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றி தினம் தோறும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்த வழக்குகளை திருச்சியில் அலுவலகம் அமைத்து பொன்.மாணிக்கவேல் அங்கிருந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, சிறப்பு அதிகாரிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தஞ்சாவூர் ஆட்ச���யர் ஒரு வார காலத்திற்குள் செய்து கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.\nஇதே போல சிலை கடத்தலில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் , அவர்களுக்கு துணையாக செயல்பட்ட அலுவலர்கள் என அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதனையடுத்து சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், இந்த உத்தரவை செயல்படுத்த எடுத்த நடவடிக்கையையும் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் மாதம் 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிட்டார்.\nமெட்ராஸ் நல்ல மெட்ராஸ்…. களைக்கட்ட தொடங்கியது மெட்ராஸ் டே கொண்டாட்டங்கள்\nசென்னையில் ஒரு நாள்… மழை விட்டுச் சென்ற நினைவுகள்\nசென்னையில் களைக்கட்டும் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா\nகால்வாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் நடிகை\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nமத்திய அரசு வெளியிட்டுள்ள வாழத்தகுந்த நகரங்கள் பட்டியல்… தமிழக நகரங்கள் இடம் பெற்றுள்ளதா\nபயங்கர கார் விபத்து ஏற்படுத்திய சியான் மகனுக்கு ஜாமின்… 3 பேர் படுகாயம்\nபிரியாணி இல்லை என்பதற்காக கடை ஓனரை தாக்கிய திமுக பிரமுகர்: கட்சியில் இருந்து நீக்கம்\nசென்னை சில்க்ஸ்-க்கு அடுத்த சோதனை… புதிய கட்டிட பணிக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்\n 6-வது இடத்திற்கு சரிந்த தமிழ்நாடு\nஅறுவை சிகிச்சையில் கித்தார் வாசித்த இசைக்கலைஞர்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nகண்காணிப்புக் குழு, தேசிய பேரிடர் மேலாண்மை குழுவுடன் கலந்தாலோசிக்க வேண்டும்\nமருத்துவ மாணவர் சேர்க்கை: 69% இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான மனு தள்ளுபடி\n69% இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரான மனு தள்ளுபடி\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nநல்லாசிரியர் விருது: செல்வாக்கும், பணமும்தான் அளவுகோலா\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nகோலமாவு கோகிலா – ஓபனிங் குயினாக மாறிய நயன்தாரா\nத்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது..திரையில் முதன்முறையாக ரஜினியுடன்\nகேரளாவிற்காக ஏஆர் ரகுமான் பாடிய பாடல்… வைரலாகும் வீடியோ\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109476-tamilnadu-minister-over-the-status-of-women-in-the-society.html", "date_download": "2018-08-20T16:17:43Z", "digest": "sha1:SWUUSCQZYD76WTZBO24NJ3MKKFRQCR6C", "length": 18937, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "``பெண்களின் நிலை உயர்ந்தால் நாடு தானாக உயரும்!\" அமைச்சர் பேச்சு! | Tamilnadu minister over the status of women in the society", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\n``பெண்களின் நிலை உயர்ந்தால் நாடு தானாக உயரும்\n\"பெண்களின் நிலை உயர்ந்தால் அந���த நாடு தானாக உயரும்\" என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.\nகரூர் மாவட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர், மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.2.18 கோடி மதிப்பில் மாதாந்திர உதவித்தொகைக்கான உத்தரவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் வழங்கினார்.\nகரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், \"மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைப் போல் வாழவேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வந்தார். அதன்படி, தமிழ்நாடு அரசு ரூ.500 என்றிருந்த முதியோர் உதவித் தொகையை ரூ.1000-மாக உயர்த்தி வழங்கிவருகிறது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் 27,864 பேர் ஒவ்வொரு மாதமும் பயன்பெற்று வருகின்றனர். இன்று நடைபெற்ற விழாவில் 182 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் டிசம்பர்-2017 முதல் வரவு வைக்கப்படும்.\nதமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்தில் தனிக் கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ஏழை, எளிய பெண்களின் திருமணத்துக்கு நிதிஉதவி மற்றும் திருமாங்கல்யத்துக்குத் தேவையான தங்கத்தை 4 கிராமிலிருந்து, 8 கிராமாக உயர்த்தி வழங்கிவருகிறது. அத்துடன், விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை பெண்களின் வேலைப் பழுவை குறைப்பதற்காக இந்த அரசு வழங்கி உள்ளது. பெண்களின் நிலை உயர்ந்தால் அந்தநாடு உயரும் என்ற உன்னத எண்ணத்தில் பெண்களுக்காகவே இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தபட்டுவருகிறது. தமிழகத்தில் 1 கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ விலையில்லா அரிசியை வழங்கி ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியை இந்த அரசு போக்கி வருகிறது\" என்று பேசினார்.\nப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\n``பெண்களின் நிலை உயர்ந்தால் நாடு தானாக உயரும்\nஜெயக்குமாருடன் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த மதுசூதனன்\nபுதிய கட்-அவுட்கள் அமைக்கும் அ.தி.மு.க காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு\nவெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து... உயிர் தப்பிய 40 பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://softkelo.com/ta/drastic-ds-emulator-apk-free-download/", "date_download": "2018-08-20T16:37:07Z", "digest": "sha1:CDGIV44YLF3TTZQRMCGEZ3NWBWVJH6PW", "length": 6296, "nlines": 56, "source_domain": "softkelo.com", "title": "கடுமையான டிஎஸ் முன்மாதிரியின் Apk - இலவச பதிவிறக்க முழு தமிழ்ப்பற்று பணம் - Softkelo - வரம்பற்ற மென்பொருள்கள் காணவும், பிளவுகள் & ஹேக்ஸ்", "raw_content": "\nமுகப்பு » பிரீமியம் விரிசல் » கடுமையான டிஎஸ் முன்மாதிரியின் Apk – இலவச பதிவிறக்க முழு தமிழ்ப்பற்று பணம்\nகடுமையான டிஎஸ் முன்மாதிரியின் Apk – இலவச பதிவிறக்க முழு தமிழ்ப்பற்று பணம்\nகடுமையான டிஎஸ் முன்மாதிரியின் Apk\nகடுமையான டிஎஸ் முன்மாதிரியின் Apk\nசீரியல் உரிமம் கீ மூலம் Glary Utilities புரோ இலவச பதிவிறக்க\nசராசரி டிரைவர் அப்டேட்டர் சாவி – இலவச பதிவிறக்க செயல்படுத்தல் சாவி 2017\nவிண்டோஸ் 10 நிரந்தர ஏவி – இலவச பதிவிறக்க அல்டிமேட் 2017\nபோஸ் 11 keygen – ஸ்மித் மைக்ரோ புரோ கிராக் 7 பேட்ச் 11 இலவச பதிவிறக்க\nசிறந்த படம் & பக்கங்கள்\nFonepaw சீரியல் சாவி - இலவச தரவு மீட்பு பதிவுக் குறியீடு + கிராக்\n4கே Stogram உரிமம் சாவி - இலவச பதிவிறக்கம் கிராக் + keygen\nfl ஸ்டுடியோ 12 கையொப்பம் மூட்டை கிராக் - இலவச பதிவிறக்க டொரண்ட் உடன் அனைத்து நிரல்கள்\nHDD ரிஜெனரேட்டர் கிராக் - இலவச பதிவிறக்க 1.71 வரிசை எண் + டொரண்ட்\nBigasoft ஆடியோ மாற்றி சீரியல் - 5 உரிமம் குறியீடு + சீரியல் இலவச பதிவிறக்கம்\nKMSPICO விண்டோஸ் 10 - இலவச பதிவிறக்க புரோ ஏவி\nTubemate - இலவச பதிவிறக்க YouTube பதிவிறக்கி 2.2.9\nVoxal குரல் சேஞ்சர் கிராக் - பதிவு குறியீடு + சீரியல் சாவி\n4சாவி இலவச கே வீடியோ டவுன்லோடர் உரிமம் - செயல்படுத்தல் keygen, பதிவிறக்க + கிராக்\nWinx டிவிடி நகல் புரோ keygen, - 3.7.2 சீரியல் + உரிமம் முக்கிய குற��யீடு 2017 இலவச பதிவிறக்க\nசமீபத்திய மென்பொருள்கள் மற்றும் விரிசல் இடத்தில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kadawatha?categoryType=ads&categoryName=Hobby%2C+Sport+%26+Kids", "date_download": "2018-08-20T16:20:53Z", "digest": "sha1:QD2KJYYR5FDUG4EAATQWQSPMJWCC6XZ7", "length": 7976, "nlines": 190, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு121\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு113\nகாட்டும் 1-25 of 3,287 விளம்பரங்கள்\nகம்பஹா, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகம்பஹா, ஆடியோ மற்றும் MP3\nகம்பஹா, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nரூ 285,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்கம்பஹா, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nபடுக்கை: 4, குளியல்: 4\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4530&id1=86&issue=20180201", "date_download": "2018-08-20T16:53:33Z", "digest": "sha1:YBGX2ZHK4C24INPQP4KAQMTG5EYDRXSJ", "length": 18005, "nlines": 50, "source_domain": "kungumam.co.in", "title": "குரல்கள் - காதலுக்கு என்ன வேண்டும்? - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகுரல்கள் - காதலுக்கு என்ன வேண்டும்\nஎந்த வரையறைகளுக்கும் உட்படுத்தி விட முடியாத, பொதுவான இலக்கணமொன்றை வகுத்து விட முடியாததொரு உணர்வே காதல். ஒவ்வொருவரது வாழ்விலும் புதிர் போல நிகழ்ந்தேறும் காதல் உலக இயக்கத்துக்கான முக்கிய காரணம். ஒவ்வொருவருக்கும் தங்கள் இணையர் எப்படி இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கும். அதனைக் கொண்டிருக்கக் கூடியவர்கள் மீது காதல் வயப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். இவற்றையெல்லாம் கடந்து காதலுக்கான அடிப்படைத் தகுதிகள் குறித்து உரையாடுவது முக்கியத் தேவையாகப்பட்டது. காதல் என்கிற உறவுக்குள் நுழைபவர்கள் கொண்டிருக்க வேண்டிய தகுதிகளாக நீங்கள் நினைப்பது எது என்று சில பெண்களிடம் கேட்டேன்...\nகயல்விழி கார்த்திகேயன், தனியார் நிறுவன ஊழியர்\nபரஸ்பர மரியாதையும், நம்பிக்கையுமே காதலின் முக்கியத் தேவையாகக் கருதுகிறேன். இதை அடிப்படைத் தகுதியாகவும் எடுத்துக் கொள்ளலாம். காதல் உறவில் இறங்கிய பின்னர் காலப்போக்கில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் பைத்தியக்காரத்தனம் குறையும். அப்போது இவையே காதலை உயிர்ப்போடு வைக்கும். எதைப் பற்றியும் தன் இணையரோடு பகிர்ந்துகொள்ளத் தூண்டும், உறவை வலுப்பெறச்செய்யும். காதலில் இருவருக்குமான ஸ்பேஸ் இருத்தல் நலம். ஒருவரின் வாழ்க்கையை இன்னொருவர் அக்கறை என்ற பெயரில் வாழ நினைப்பது நலமன்று. அது அந்த உறவையே அர்த்தமற்றதாக்கி விடும்.\nநம்பிக்கையையும், பாதுகாப்புணர்வையும் தருவதே காதலுக்கான அடிப்படைத் தகுதி. எந்த ஒரு சூழல் வந்தாலும் தன் இணையர் தன் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்க வேண்டும். எந்த நிலையிலும் தனக்கென தன் இணையர் இருப்பார் என்கிற நம்பிக்கை தரும் பாதுகாப்புணர்வு காதலின் தேவைகளில் ஒன்று. வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொள்வதும், அடிப்படை நேர்மையோடு இருத்தலும் முக்கியத் தகுதிகள் எனக் கொள்ளலாம். மற்றபடி காதலை வகைப்படுத்த முடியாது. தகுதிகளை அடிப்படையாகக் கொண்டு காதல் மலர்வதில்லை. காதலைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், காதல் வாழ்வு சிறப்பதற்கும் இது போன்ற தகுதிகளைக் கொண்டிருப்பது அவசியமாகிறது.\n‘கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்’ என்று கடவுளைக் குறிப்பார்கள். காதல் என்கிற உணர்வுக்கும் இது பொருந்தும். வார்த்தைகளால் வெளிப்படுத்தி விட முடியாத ஒரு பேரற்புத உணர்வே காதல். இந்த உறவுக்கான அடிப்படைத் தகுதி என்றால் அது நம்பிக்கைதான். தத்தம் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் ஆழமான நம்பிக்கையே சிறப்பான வாழ்க்கையை சாத்தியப்படுத்தும். அதனுடன் அக்கறையும், புரிதலும் அவசியமானது. காதலைப் பொறுத்த வரைக்கும் மனமே முதன்மையானது. ஆகவே மேற்சொன்னவையே அதற்கான முக்கியத் தகுதிகளாக இருக்கின்றன. வாழ்வதற்கு பொருளாதாரம் தேவைதான். ஆனால் காதலுக்கான அடிப்படைத் தகுதியாக அதனைக் கொள்ள முடியா��ு.\nபொருளைக் குறிக்கோளாகக் கொண்டு மேற்கொள்ளப்படுவது காதலாக இருக்காது. ஒத்தப்புரிதலோடும், மாற்றமில்லாத அன்புடனும் தொடரும் காதல் தோல்வியைச் சந்திப்பதில்லை. தான் காதலிக்கும் அந்த நபருக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் தீவிரம் காதலுக்கு அவசியமானது. காதலில் பொசசிவ்நெஸ் இருக்கவே செய்யும். ஆனால் அதற்கும் ஓர் எல்லை இருக்கிறது. அந்த எல்லையை மீறிச் செல்வது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். தன்னை காதலிக்கிறவரை தன் உடைமையாக பாவிக்கும் மனநிலை கூடாது. இந்த வாழ்க்கையில் அவருடன் கரம் கோர்த்து அவருக்கான சுக துக்கங்களில் பங்கெடுப்பதோடு, அவருக்கான சுதந்திரங்களில் தலையிடாமல் இருப்பதே காதலிப்பதற்கான முக்கியமான தகுதி என்று கூறலாம்.\nஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்தலும், ஒருவருக்கொருவர் உண்மையாக இருத்தலுமே காதலுக்கான அடிப்படை தகுதிகளென நினைக்கிறேன். பரஸ்பரம் இருவரும் தங்களது இணையரை மரியாதையுடன் நடத்துவதும் முக்கியமான தகுதி. காதல் என்கிற உறவுக்குள் சுயநலம் அறவே கூடாது. பொதுவாக தனக்குப் பிறகுதான் மற்றவர்களுக்கு என்றே நினைப்போம். ஆனால் காதலைப் பொறுத்தவரைக்கும் தன் இணையருக்குப் பிறகுதான் தனக்கு என்கிற எண்ணத்துடன் இருக்க வேண்டும். உறவுக்குள் பல சிக்கல்களும், கசப்புகளும் வந்தாலும் அதையெல்லாம் கடந்து காதல் மாறாமல் இருப்பதுவே சிறந்த வாழ்க்கைக்கு அடித்தளம்.\nஅபிநயா, தனியார் நிறுவன ஊழியர்\nஆணின் பார்வையில் காதல் என்பது நிபந்தனைகளுக்குட்படாத அன்பு. தனக்காக அவள் இருப்பாள். அவள் அருகில் நூறு ஆண்கள் இருந்தாலும் தனக்கான அன்பு எப்பொழுதும் மாறாது என்கிற எண்ணம் அவனுக்கு மேலோங்கியிருக்கும். சாதி, மதம், இனம், அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றைத் தகுதியாகக் கொள்ளாமல் அவரவர்க்கான தனித்துவத்தோடு இந்த உறவு தொடர வேண்டும் என்று நினைப்பதே சிறந்த தகுதி. தன் நிலையறிந்து அவளும், அவள் நிலையறிந்து தானும் செயல்படுவதையே முக்கியமெனக் கருத வேண்டும்.\nஒரு பெண்ணின் பார்வையில் நல்ல நண்பனே நல்ல காதலனாக இருக்கக்கூடும். தான் தனியாக வாழ்ந்த இத்தனை ஆண்டு காலத்தைப் போல் அவனுடன் வாழப்போகும் காலம் முழுவதும் தன் தனித்துவம் மாறாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே முக்கியம். ஆனால் பெரும்பாலான பெ��்களுக்கு இது ஒரு கனவாக மட்டுமே இருக்கிறது. ஆண்களுக்கு நிபந்தனைக்குட்படாத அன்பு தேவையாக இருப்பதைப் போல் நிபந்தனைகளுக்குட்படாத சுதந்திரம் பெண்களின் தேவையாக இருக்கிறது.\nஇவை அனைத்தையும் படிக்கும்போது ஏதோ காந்தத்தில் ஒரே துருவங்கள் இணைவது எப்படி சாத்தியம் இல்லையோ அதைப் போல் ஆண் - பெண் இணைவதும் சாத்தியமற்றது என்று தோன்றலாம். ஆனால் அது அப்படியல்ல. அவர்களுக்குள்ளான புரிதல் அனைத்தையும் சாத்தியமாக்கும். நாம் நம் இணையரை தேர்ந்தெடுக்கும் அடிப்படை அளவுகோல் மாறலாம். ஆனால் நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் காதல் ஒரு நாளும் மாறாது.\nகாதல் வாழ்க்கை நன்கு தொடர முயற்சி எடுக்கலாமே தவிர எந்த உறவையும் இழுத்துப் பிடித்து கூட இருக்க வைக்க முடியாது. காதலைப் பொறுத்தவரை தன் பணி காதலித்து கொண்டே இருப்பதுதான் என்பதை காதலர்கள் உணர வேண்டும். காதலுக்கான தகுதி என்று நாம் பொதுவாக எதனையும் உருவாக்கிவிட முடியாது. வரையறுக்கப்பட்டிருக்கும் ஒழுக்கத்துக்குள் காதலைக் கொண்டு வந்துவிட முடியாது. சிறைவாசத்திலிருக்கும் குற்றவாளிக்காக காத்திருக்கும் காதலி இருக்கவே செய்கிறாள்.\nஅவளின் காதலுக்கான தகுதிகளை அவன் வேறு பல விதங்களில் கொண்டிருக்கக் கூடும். All is fair in love and war என்பார்கள். எந்த வித நியாய தர்மத்தையும் எதிர்பார்க்காத காதலில், திருமண உறவுக்குள் செல்லும்போது கமிட்மென்ட் மற்றும் வெளிப்படைத்தன்மை தேவைப்படுகிறது. ஒருவரின் இயல்பை மற்றவர் ஏற்றுக்கொள்வதற்கு சில சமரசங்கள் தேவைப்படுகின்றன. நம் காதல் உறவில் ஏதோ ஒரு கணத்தில் மிகுதியான அன்பு வெளிப்படும். அப்போது தன் இணையருக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம் எனத் தோன்றும். இது யாரோ ஒருவருக்குத் தோன்றினாலே அந்த உறவு பெரிய பிரச்னைகளின்றி செல்லும். இருவருக்கும் தோன்றும்போது மிகச் சிறப்பான வாழ்க்கையாக அது நகரும்.\nமக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்பட ஜோடிகள்\nமார்பக புற்று நோய் அறிய வேண்டிய தகவல்கள்\nமக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்பட ஜோடிகள்\nமார்பக புற்று நோய் அறிய வேண்டிய தகவல்கள்\nகாதல் பழமொழிகள்01 Feb 2018\nஇசையால் இணைந்தவர்கள் 01 Feb 2018\nநெஞ்சை உருக்கும் உப்பளப் பெண்கள்... வாழ்வெங்கும் வலிகள்...01 Feb 2018\nகாதல் போயின் சாதல் காதல்01 Feb 2018\nவானவில் சந்தை01 Feb 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/docArticalinnerdetail.aspx?id=2282&id1=136&issue=20180201", "date_download": "2018-08-20T16:50:40Z", "digest": "sha1:XP5HBD3WRH7P5W6XQE5LKQ6BET7Y67LV", "length": 7541, "nlines": 44, "source_domain": "kungumam.co.in", "title": "மெடிக்கலில் என்ன லேட்டஸ்ட் ?! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅதிக ஸ்க்ரீனிங்... அதிக ஆபத்து...\nமொபைல், மடிக்கணினி என்று அதிக நேரம் திரைகளையே பார்த்தபடி இருப்பவர்களுக்கு மனச் சோர்வு, தற்கொலை எண்ணங்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறது Journal of medical clinical psychological sceince இதழில் சமீபத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை.\n1991ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையில் பருவ வயதினரின் பொழுதுபோக்கு நேரத்தை ஒப்பிட்டு ஆய்வு செய்தபோது, குறைந்தது 5 மணி நேரமாவது மின்னணு திரைகளை பார்த்தபடி இருந்தோரில் 50 சதவீதத்தினருக்கு மனச் சோர்வு, தற்கொலை எண்ணங்கள் போன்ற அறிகுறிகள் எட்டிப் பார்ப்பதாக தெரிய வந்தது.\nஅதேநேரத்தில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக திரைகளை பார்த்தவர்களில் 28 சதவீதத்தினருக்கே இத்தகைய அறிகுறிகள் தோன்றுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் திரைகளின் முன் தங்கள் நேரத்தை செலவிடுபர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகளுக்கான அறிகுறிகளும் அதிகரிப்பதாக இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.\nகுழந்தை பிறந்த 6 மாதங்கள் வரையாவது தாய்ப்பால் கொடுப்பது அவசியம். இப்படி செய்வது அந்தக் குழந்தைக்கு பிற்காலத்தில் Eczema என்ற சரும நோய் வருவதைத் தடுக்க உதவும் என்கிறது Jama pediatrics இதழில் வெளியாகியுள்ள ஆய்வு. உலகிலேயே மிகவும் குறைவான காலம் தாய்ப்பால் கொடுக்கும் வழக்கமுள்ள பிரிட்டனில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.\n13 ஆயிரம் அன்னையர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி தாய்ப்பால் கொடுத்த குழந்தைகளுக்கு அவர்களின் பருவ வயதுகளில் எக்ஸிமா போன்ற சரும நோய்கள் வராமல் இருப்பதற்கு 54 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. தாய்ப்பாலின் பல்வேறு நன்மைகளில் இதுவும் ஒன்று.\nஉடற்பயிற்சி புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்\nஉடல் வலிமையை அதிகரிக்க உதவும் உடற்பயிற்சிகளைச் செய்வது மரணத்துக்கு இட்டுச் செல்லும் நோய்கள் வருவதை 23 சதவீதம் குறைப்பதாக, American journal of epidemiology இதழில் வெளியாகியுள்ள ஆய்வு தெரிவிக்கிறது.\nஉடற்பயிற்சி குறித்து செய்யப்பட்ட பெரிய ஆய்வுகளில், 11 ஆய்வுகளை அலசிய ஆராய்ச்சி யாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இதுமட்டுமல்ல... உடல் பலத்தை அதிகரிக்கும் உடற்பயிற்சியால், புற்றுநோயால் ஏற்படும் மரணத்தை 31 சதவீத அளவுக்கு குறைக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nசர்வதேச புற்றுநோய் தினம் (World Cancer Day)\nவருகிறது ஜீன் எடிட்டிங்...இனி குறையொன்றுமில்லை \nசர்வதேச புற்றுநோய் தினம் (World Cancer Day)\nவருகிறது ஜீன் எடிட்டிங்...இனி குறையொன்றுமில்லை \nஉணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாடு நிறுவனம்- ஒரு பார்வை\nஉணவுப்பொருளின் சத்துக்களை திருத்தி அமைக்க வேண்டும்\nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை\nமருந்துகளால் வரும் சரும அலர்ஜி01 Feb 2018\nஆட்சியாளர்கள் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்\nகடல் தியானம்01 Feb 2018\nகர்ப்பத்தின் க்ளைமாக்ஸ் மாதங்கள்01 Feb 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/education?start=60", "date_download": "2018-08-20T17:11:12Z", "digest": "sha1:FMSIRCPIVGEYMB7IFYM7X7RPCMGCGHGS", "length": 7229, "nlines": 153, "source_domain": "samooganeethi.org", "title": "கல்வி", "raw_content": "\nதொழுகையின் பக்கம் வாருங்கள்… வெற்றியின் பக்கம் வாருங்கள்\nதொழுகையின் பக்கம் வாருங்கள்… வெற்றியின் பக்கம் வாருங்கள்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nபெண் கல்வியாளர்களை உருவாக்கும் (B.I.S.Ed) பட்டப்படிப்பு;\nஅறிவு, ஆன்மீகம், கலாசாரம் போன்ற அனைத்து மனித விழுமியங்களையும் தலைமுறைகளுக்கு எளிதாக…\nமாணவர்கள் நெஞ்சில் விஷம் கலக்கும் கர்நாடக கல்வித்துறை\nகர்நாடக மக்கள் தெரிந்தோ தெரியாமலோ பா.ஜ.கவை ஆட்சியில் அமர வைத்தனர். சுரங்க கனிம…\nபக்கம் 7 / 7\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nநபிமொழிப் பாடம் - 8அ. முஹம்மது கான் பாகவி…\nபோதைப் பொருட்கள் பயன்பாட்டால் நமது சமூகமும் நாடும் சீரழிவை…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnathy.blogspot.com/2009/10/blog-post_26.html", "date_download": "2018-08-20T16:29:13Z", "digest": "sha1:PNCXEETW6QKWUUKWIKXI3HIS2MMU33XB", "length": 37803, "nlines": 220, "source_domain": "tamilnathy.blogspot.com", "title": "இளவேனில்...: எழுத்தும் வாசிப்பும்…", "raw_content": "\nமரத்திலிருந்து விடுபட்ட இலைபோல போய்க்கொண்டிருக்கிறேன்... எங்கு போய்ப் படிவேனென எனக்கே தெரியாது.\nபுத்தகங்களை உயிர்மூச்சென்று சொல்வது மிகைப்படுத்தலாகத் தோன்றினும், அதனோடு தொடர்புடையவர்களுக்கு சற்றேறக்குறைய அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே அவை இருந்துவருகின்றன. சிலருடைய அறைகளில் புத்தகங்கள் இருக்கின்றன. சிலர் புத்தகங்களின் அறைகளில் வசிக்கிறார்கள். மேசையில், கட்டிலுக்கு மேல், கட்டிலின் கீழ், பரண்களிலுள்ள அட்டைப்பெட்டிகளில், வரவேற்பறையின் இருக்கைகளில், குளியலறையில்… எங்கெங்கு திரும்பினும் புத்தகங்களாக இருக்கும் வாழ்விடங்களை நான் பார்த்திருக்கிறேன். பார்க்கும்போதெல்லாம், ‘இவ்வளவையுமா வாசித்திருப்பார்கள்’என்ற கேள்வி எழுந்திருக்கிறது. வாசிப்பின் அளவிற்கேற்ப மௌனம் அவர்கள் மீது கவிந்துவிடுவதையும் அவதானித்திருக்கிறேன். (இதற்கு முரணான விதிவிலக்குகளும் இருக்கிறார்கள்) நிறையப் படிக்கிறவர்கள் தங்களை சாமான்ய உலகத்திலிருந்து விலக்கிக்கொண்டவர்களாக அன்றேல் விடுவித்துக்கொண்டுவிட்டவர்களாக, சாதாரண உரையாடல்களில் பங்கேற்காதவர்களாக இருப்பதையும் கவனிக்க முடிந்திருக்கிறது.\nநூலகங்கள் மற்றும் புத்தகக் கடைகளின் மாயவசீகரம் இன்னதென்று இன்னுந்தான் புலப்படவில்லை காலச்சக்கரம் அந்நேரங்களில் மட்டும் கடகடவென்று சுற்றுமாயிருக்கும். புத்தகத்தைக் கையிலெடுத்து புரட்டவோ ஒரு வரி வாசிக்கவோ கூட வேண்டியதில்லை. மின்விசிறிகள் மட்டும் அனத்திக்கொண்டிருக்கும் நூலகங்களின் அமைதியான அந்த நீள மண்டபங்களின் மர அலமாரிகளுக்கிடையில் புத்தகங்களின் பின்முதுகைப் பார்த்தபடி ஊடாடித் திரிதலே போதுமாயிருக்கும்.\nஅந்தக் கிறக்கம் குறைந்துவருவதுபோன்றதொரு கலக்கம். பிரபஞ்சன் அவர்களின் வார்த்தைகளின்படி ‘ஜீவித நியாயமாகிய’எழுத்தை சமகாலத்தில் ஆத்மார்த்தமாக நேசிக்கிறவர்கள் அருகிவருகிறார்களோ என்று தோன்றுகிறது. தொழில்நுட்ப விருத்தியின் நீட்சியென விரிந்த உலகமயமாக்கல் உலகை அதகளம் செய்துகொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், மனிதர்களின் அகவுலகு சுருங்கி, புறவுலகு விரிந்துவருகிறது. நுகர்வுப்பைத்தியத்தில் தலை கிறுகிறுத்து நாம் அலைந்துகொண்டிருக்கிறோம். அச்சு ஊடகங்களின் இடத்தை கணினி விழுங்கிவிடுமோ என்ற கவலை மனதை மலைப்பாம்பைப்போல வளைக்கவாரம்பித்திருக்கிறது. இருந்தும் அச்சு ஊடகங்களின் இடம் அசைக்கப்படக்கூடியதல்ல என்று ஆறுதல் கூறுவாருமுளர்.\nதமிழிலக்கியத்தில் அதிசயங்கள் நிகழ்ந்தாலொழிய ஒரு நூல் மறுபதிப்புக் காண்பது அரிதாகவே இருக்கிறது. கவிதைத்தொகுப்புகள், சிறுகதைகள், நாவல்கள் ஐந்நூறு அன்றேல் ஆயிரம் பிரதிகளுக்கு மேல் பதிப்பாவதில்லை. சில நூறு பிரதிகள் இழுத்துப் பறித்து விற்பனையாக, மிகுதி பதிப்பகங்களில் இடத்தை அடைத்துக்கொண்டு கிடப்பதைக் காண்கிறோம். ஒரு எழுத்தாளனின் நெஞ்சைக் குளிர்விக்கும் ஒரே விடயம் அவனுடைய-அவளுடைய நூல் மறுபதிப்புக் காண்பதாகவே இருக்கமுடியும். தன்னுடைய எழுத்து அநாதரவாகக் கிடப்பதைக் காண்பதைப் போன்ற துயரம் எழுத்தாளனுக்கு வேறில்லை. ‘எனக்காகவே எழுதுகிறேன்’என்ற பெரும்போக்காளர்கள் இதற்குள் அடங்கார்.\nஎழுத்தாளர்களே வாசகர்களாக இருக்கும் பேறுபெற்றதாக இருக்கிறது சமகாலத் தமிழிலக்கியம். மறுவளமாக, யாரோ சொன்னதுபோல எழுத்தாளரல்லாத வாசகரைக் காண்பது அரிதாகி வருகிறது. அவ்விதம் இருக்கையில், எழுத்தின் மீதான மதிப்பும் வியப்பும் பிரமிப்பும் பெரிதாக எதிர்பார்ப்பதற்கில்லை. எழுத்தாளனே வாசிப்பவனாகவும் இருக்கும் பட்சத்தில் வாசிப்பிற்கு இணையான தர்க்கச்சரடு ஒன்று மனதினுள் ஓடிக்கொண்டிருக்கவே வாய்ப்பு அதிகம். வாசிப்புடன் தர்க்கிக்கும் தன்மை சிறுவயதில் குறைவாக இருந்ததனாலேயே நிறைய வாசிக்க முடிந்திருக்கிறது. அறியாமை அறிவுக்கு இட்டுச்சென்றது. மேலும், மனிதர்களின் குணாதிசயங்களை அது கட்டமைக்கவும் செய்தது. பொய்யே பேசாத, இரக்கமே உருவான, அறிவின் சுடரொளி கண்கூசவைக்குமொரு மனிதர்களாய் நம்மை நாம் கற்பனிக்கவும் அந்த அறியாமை வழிவகுத்தது. இப்போது ஒப்பீட்டின் மமதையால், ‘நான் அறியாததா’என்ற தன்னுயர்ச்சியில் அன்றேல் பெருமிதத்தின் காரணமாகவும் புரட்டப்படாமல் தூசிபடிகின்றன புத்தகங்கள். நாம் நிறைய இழந்துகொண்டிருக்கிறோம். ஒரு எழுத்தாளனின் ஒரேயொரு புத்தகத்தைப் படித்துவிட்டு, குறிப்பிட்டவரைக் ‘கரைத்துக் குடித்தத���க’ப் பாவனை பண்ணுகிறவர்களையும் நாம் பார்க்கத்தான் பார்க்கிறோம். எழுத்தாளரின் பின்புலமும் வாசிக்கும் கண்களில் படிந்திருக்கிறது. அதற்கியைபுற எழுத்து கொண்டாடப்படவும் பின்தள்ளவும் வாய்ப்புகள் இருக்கின்றன.\nகழிந்துபோன ஆண்டுகளில் வாழ்ந்த எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களது நாவல்கள், சிறுகதைகள், வரிகள் பற்றிய சிலாகிப்புகளை வாசிக்கும்போது அந்த மகோன்னதக் காலங்களுக்கு ஏங்குகிறது மனம். அண்மையில் சந்தித்த ஒரு நண்பர் மஹாகவியின் கவிதை வரிகளை கடகடவென்று சொல்லிக்கொண்டே வந்தார். சமகால வாசிப்பு இத்தனை ஆழம்போகாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. பூரணி-அரவிந்தனும்(குறிஞ்சி மலர்) வந்தியதேவன்-குந்தவையும் (பொன்னியின் செல்வன்), வேதா-நச்சியும் (ஜீவகீதம்), தாரணி-சூர்யாவும்(அலையோசை) இன்னமும் என் நினைவில் இருக்கிறார்கள்.\nபுதுமைப்பித்தன் ‘இதுதானையா பொன்னகரம்’என்று கசப்பு வழிய எத்தனை காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். தி.ஜானகிராமனின் யமுனா ‘இதற்குத்தானா பாபு’என்ற வார்த்தைகளை குறுஞ்சிரிப்போடு நம்மைப் பார்த்து இன்னமும் உதிர்க்கவே செய்கிறாள். ஜெயகாந்தனின் கங்கா இத்தனை காலங்கழித்தும் நுரைசுழித்தபடி நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறாள். பாலமனோகரனின் பதஞ்சலி தண்ணீரூற்றில் வெள்ளந்தியாய் சிரித்தபடி இன்னமும் உலவித்திரிகிறாள். அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’நாற்காலிகளில் ஏறி உங்களுக்குள் குதிக்கவில்லையா’என்ற வார்த்தைகளை குறுஞ்சிரிப்போடு நம்மைப் பார்த்து இன்னமும் உதிர்க்கவே செய்கிறாள். ஜெயகாந்தனின் கங்கா இத்தனை காலங்கழித்தும் நுரைசுழித்தபடி நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறாள். பாலமனோகரனின் பதஞ்சலி தண்ணீரூற்றில் வெள்ளந்தியாய் சிரித்தபடி இன்னமும் உலவித்திரிகிறாள். அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’நாற்காலிகளில் ஏறி உங்களுக்குள் குதிக்கவில்லையா லா.ச.ரா.வின் அபிதா இப்போதும் பல விழிகளில் சுடரேற்றுகிறாள். ‘கங்கா லா.ச.ரா.வின் அபிதா இப்போதும் பல விழிகளில் சுடரேற்றுகிறாள். ‘கங்கா நான் உன்னை இழந்து போனேனேடி நான் உன்னை இழந்து போனேனேடி’என்று கங்கைக்கரை ஓரத்தில்…. கலங்கியழுத செங்கை ஆழியானை ஒருபோதும் மறக்கமுடிவதில்லை. ஜனரஞ்சக எழுத்தென்றும் ஆன்மீகத்தில் இறங்கித் தொலைந்தார் என்றும் வர்ணிக்கப்படுகிற பாலகுமாரனின் ஸ்வப்னாவும் காயத்ரியும்கூட அவரவர் கம்பீரத்துடன் இருக்கத்தானே செய்கிறார்கள்’என்று கங்கைக்கரை ஓரத்தில்…. கலங்கியழுத செங்கை ஆழியானை ஒருபோதும் மறக்கமுடிவதில்லை. ஜனரஞ்சக எழுத்தென்றும் ஆன்மீகத்தில் இறங்கித் தொலைந்தார் என்றும் வர்ணிக்கப்படுகிற பாலகுமாரனின் ஸ்வப்னாவும் காயத்ரியும்கூட அவரவர் கம்பீரத்துடன் இருக்கத்தானே செய்கிறார்கள் இப்போது உதிரியாக நிறையப் பேர் எழுதிக்கொண்டிருக்கிறபோதிலும், எஸ்.பொ. அம்பை, பிரபஞ்சன், ஜெயமோகன், அசோகமித்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், அ.முத்துலிங்கம், வண்ணநிலவன்… இவர்களுக்குப் பிறகான பட்டியலில் ஒரு தேக்கம் வந்து சேர்கிறது. எதிரிடும் வெறுமை திடுக்கிட வைக்கிறது. ஆக, கதைகளின் வரிகளை அருந்திக் கிறங்கியிருந்த வாசகன் இனி காலமூட்டத்தில் மறைந்துபோவானா என்று அச்சமாக இருக்கிறது.\nஇருந்தும், சென்னை போன்ற நகரங்களில் புத்தகக் கண்காட்சிகளில் கூட்டம் அலைமோதுகிறது அந்தக் கூட்டத்தை எப்படிப் பொருள்கொள்வதென்று தெரியவில்லை. கடற்கரையையும் சினிமாவையும் தவிர்த்து சொல்லும்படியான பொழுதுபோக்கு அம்சங்கள் அற்றதாக இருப்பதனால் வாராமல் வந்த கண்காட்சிகளில் கூட்டம் அள்ளுகிறதா அந்தக் கூட்டத்தை எப்படிப் பொருள்கொள்வதென்று தெரியவில்லை. கடற்கரையையும் சினிமாவையும் தவிர்த்து சொல்லும்படியான பொழுதுபோக்கு அம்சங்கள் அற்றதாக இருப்பதனால் வாராமல் வந்த கண்காட்சிகளில் கூட்டம் அள்ளுகிறதா அன்றேல், நாம் நினைப்பது போலன்றி சனங்கள் இன்னமும் புத்தகங்களை நேசிக்கிறார்களா அன்றேல், நாம் நினைப்பது போலன்றி சனங்கள் இன்னமும் புத்தகங்களை நேசிக்கிறார்களா ‘எப்படி எப்படி’களில் சனங்களுக்கு இன்னும் மயக்கம் இருக்கத்தான் செய்கிறது. மற்றும் பக்தி ஸ்டால்களையும் குறைசொல்வதற்கில்லை.\nஎது எப்படி இருந்தபோதிலும் புத்தகக் கண்காட்சி நெருங்க நெருங்க மனதுள் ஒரு பரவசப்படபடப்பு. புதிய புத்தகங்களின் வாசனை மோகாவேசம் தருவது. காலம் தன்னுணர்வற்றுக் கழிந்துபோகும் உன்னத தருணங்கள் புத்தகக் கண்காட்சிகளில்தான் வாய்க்கின்றன. தவிர, எழுத்தாளர்களின் முகதரிசனங்களுக்கும் குறைவில்லை. கடந்த தடவை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத���தகங்கள் ஈரவிழிகளுடன் வாசிப்புக்காக ஏங்கிக் கிடக்கும்போது, புதிய வெளியீடுகளையும் அள்ளிவருகிறோம்.\nவாசிக்கப்படாத புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் குற்றவுணர்ச்சி பொங்குகிறது. ஒருநாள்… ஒருநாள்…. என்று காத்திருக்கிறோம். வாசிக்க ஆரம்பித்து முடிக்காமல் மூலை மடித்த புத்தகங்களும் நம்மோடு சேர்ந்து காத்திருக்கின்றன.\nஎன்ற வரிகள் உண்மையிலேயே உணர்ந்து எழுதப்பட்டவை. நடைமுறை வாழ்வு நம்மைத் தின்று செரிக்கிறது. சிக்கல்கள் வண்டுகளாகித் தலைகுடைகின்றன. வியர்த்த விவாதங்கள் சிருஷ்டியின் தவனத்தைக் கலைக்கின்றன. நமக்கு அளிக்கப்பட்ட இந்த வாழ்வு அற்புதமானது; கண்டெடுக்கப்படவேண்டியவற்றின் கருவூலம் இதுவென்ற ‘ஞானோதயம்’ பளிச்சிடும் தருணங்களில் நாம் செய்யவேண்டியதைப் பட்டியலிடுகிறோம். ஆனால், வாழ்வின் குரூரங்களின் முன் மண்டியிட்டுத் தலைகவிழ்ந்து உன்னதங்களை இழந்துபோவதன்றோ நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது\n(அம்ருதாவில் தொடராக ஒரு பத்தி எழுதிவருகிறேன்)\n//புதுமைப்பித்தன் ‘இதுதானையா பொன்னகரம்’என்று கசப்பு வழிய எத்தனை காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.//\nமகாமாசானமாய் தான் மாநகரம் இன்றும் உள்ளது\n//தி.ஜானகிராமனின் யமுனா ‘இதற்குத்தானா பாபு’என்ற வார்த்தைகளை குறுஞ்சிரிப்போடு நம்மைப் பார்த்து இன்னமும் உதிர்க்கவே செய்கிறாள்.//\nமோகமுள்ளை நினைக்கும் ஒவ்வொரு முறையும் மனதில் தோன்றும் வரிகள்\n// எது எப்படி இருந்தபோதிலும் புத்தகக் கண்காட்சி நெருங்க நெருங்க மனதுள் ஒரு பரவசப்படபடப்பு. புதிய புத்தகங்களின் வாசனை மோகாவேசம் தருவது..//\nஇந்த வருட கண்காட்சிக்கு இப்போதே தயாராகிகொண்டிருக்கிறேன்\n//எஸ்.பொ. அம்பை, பிரபஞ்சன், ஜெயமோகன், அசோகமித்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், அ.முத்துலிங்கம், வண்ணநிலவன்//\nமிக மிக அருமையான பதிவு.\nஅதெப்படி நான் எழுத நினைப்பதெல்லாம் நீங்கள் எழுதுகிறீர்கள். நான் வாசகனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.அதுசரி யார் அந்த மகாகவிப்ரியன் அவருக்கு என் வாழ்த்துகள்(ஹீ ஹீ)\nபடிக்கிறவர்கள் தங்களை சாமான்ய உலகத்திலிருந்து விலக்கிக்கொண்டவர்களாக அன்றேல் விடுவித்துக்கொண்டுவிட்டவர்களாக, சாதாரண உரையாடல்களில் பங்கேற்காதவர்களாக இருப்பதையும் கவனிக்க முடிந்திருக்கிறது./\n நாங்கூட புத��சா கிறுக்குப்புடிக்க ஆரம்பிச்சிருக்கிறவன்.பயந்துபோயிருந்தேன். இப்பக் கொஞ்சம் தெம்பாயிடுச்சி.\nநான் பேச நினைப்பதெல்லாம்.. என்று எல்லொரையும் சொல்ல வைக்கும் உளவியல் கண்டுபிடிப்புகள்.\nஒவ்வொரு வரிகளும் அர்த்தம் செறிந்துள்ளன. வாசிப்புப்பட்டியலிலிருந்து சில சிலாகித்துச் சொல்லியிருந்தீர்களே, அதையெல்லாம் நான் எப்போப் படிக்கப்போறேனோ தெரியல:(\nஎதிரிடும் வெறுமை திடுக்கிட வைக்கிறது\nபுத்தக கண்காட்சியின் கூட்டத்தை காணும் போதெல்லாம் எனக்கும் இதே தான் தோன்றுகிறது... அருமையான பதிவு.\n உங்க ப்ளாக்ல மறுபடியும் பூனைக்குட்டி\nஇருங்க, மெதுவா படிச்சுட்டு வரேன்\nபடிக்க படிக்க பல்வேறு உணர்வுகளை இதமும் பதமுமாக தருகிறது இந்த பதிவு.\nஎவ்வளவு அழகாய் மனிதர்களின் உள்ளுணர்வு ஆமாம், ஆமாம் என்று சொல்வது போல எழுதுகிறீர்கள்.\nஅம்ருதாவில் தொடர்ந்து எழுதும் பத்திகளை பதிவாகப் போடுவீர்களா\nசுமதி அவர்கள் எழுதிய ரவுத்திரம் பழகு எனும் நூல் படித்துவிட்டீர்களா மிக அருமையான புத்தகம்..எங்கேனும் கிடைத்தால் எனக்கு தெரியபடுத்தவும்\nஇப்பத்தியை அம்ருதாவிலேயே வாசித்திருந்தேன். வாசிப்புலகம் சுருங்கிவிட்டது என சில இடங்களிலும் சுருக்கப்பட்டுவிட்டது என பல இடங்களில் நிரப்பிகொள்ளவேண்டிருக்கிறது. நெருக்கியடிக்கும் பொருளாதார உலகில் படிக்க என்று நாளின் ஒரு பகுதியை ஒதுக்க முடிவதில்லை பலராலும்.உயர்நிலை பொருளாதார வாழ்வு மீதான மோகமற்ற ஒருவரின் குறைவான பொருளீட்டல் என்பது இன்றைய உலகில் அவரை பிரித்தாளுகிறது. அவர் மீது திணிக்கப்படும் அளவுக்கதிகமான தேவைகளின் பொருட்டும், மருத்துவம், கல்வி போன்றவற்றில் அரசு மீதான நம்பத்தன்மையற்ற சூழலால் அவர் அணுகும் தனியார்மயத்திற்கான செலவீனங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் எவரும் நினைத்திராதது. வெளியூர் செல்கையில் 1 லி நீர் 14 ரூ கொடுத்து வாங்கிசெல்வோம் என 10 ஆண்டுகளுக்கு முன் யாரேனும் நினைத்திருப்பார்களா நுகர்வு கலாச்சாரத்தில் நுழைந்து ஆண்டுகள் கணக்காகிவிட்ட வாழ்க்கைமுறை எது அத்தியாவசியம் எது அனாவசியம் எனும் அளவுகோளினை மாற்றிவிட்டிருக்கிறது. இம்மாதிரியான வாழ்க்கை சூழலில் முதலில் காவுகொள்ளப்படுவது மாணவர்களது விருப்பத்திற்கேற்ப கல்வி.. எது அதிக‌ பொருளீட்ட உதவுமோ அதுவே சிற��்த கல்வியாக கட்டமைக்கப்படுகிறது. வாசிப்பு என்பது அந்த உயர் பொருளீட்டும் கல்வி திட்டத்தை சார்ந்தே இருக்கச்செய்கிறது. இலக்கியம் வரலாறு என்பது பொதுபுத்தியில் கேலிக்குறியதாகியுள்ளது.\nஒருவர் 10 வகுப்புக்கு மேல் வரலாறு என்பதை அறியாமலே அவன் கல்விதிட்டத்தை முடித்து வேலைக்கு சென்றுவிடமுடியும் என்பதாக இருக்கிறது வாழ்வு. இது பொதுவானவர்களுக்கு..\nஅருமையான பதிவு,தங்களது பார்வையில் தென்பட்ட எழுத்தாளர்களின் வரிசை.\nவந்துவிடுகின்றன.எல்லா எழுத்துக்களிலும் எஞ்சியிருக்கும்'......'களின் அர்த்தங்களையும் மனச்சாட்சியோடு\nநாமே உற்றுப் பார்க்க வேண்டியிருக்கிறது.\nதமிழ் எழுத்துலகத்தைப் பற்றிய உங்களது கண்ணோட்டத்தை பகிர்ந்துள்ளீர்கள்...\nவாசிப்பு தரும் போதைக்கு நிகர் ஏது\nஎனக்கும் இந்த புத்தக கண்காட்சி கூட்டத்தப் பற்றி படிக்கும் போது இது போலத் தான் சந்தேகம் வரும். ஆனால், ஒரு முறையும் கலந்து கொள்ள வாய்ப்புக் கிட்டியது இல்லை.\nஎஸ்.ரா வை படித்து விட்டு பல நாட்கள் தூங்காமல் இருந்திருக்கேன்.\nஅது போன்று உங்கள் கவிதைகள் மற்றும் கதைகளை படித்து கொண்டுஇருக்கிறேன்.\n//மின்விசிறிகள் மட்டும் அனத்திக்கொண்டிருக்கும் நூலகங்களின் அமைதியான அந்த நீள மண்டபங்களின் மர அலமாரிகளுக்கிடையில் புத்தகங்களின் பின்முதுகைப் பார்த்தபடி ஊடாடித் திரிதலே போதுமாயிருக்கும்.\n//எது எப்படி இருந்தபோதிலும் புத்தகக் கண்காட்சி நெருங்க நெருங்க மனதுள் ஒரு பரவசப்படபடப்பு. புதிய புத்தகங்களின் வாசனை மோகாவேசம் தருவது. //\n//கடந்த தடவை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் ஈரவிழிகளுடன் வாசிப்புக்காக ஏங்கிக் கிடக்கும்போது, புதிய வெளியீடுகளையும் அள்ளிவருகிறோம்.\nவாசிக்கப்படாத புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் குற்றவுணர்ச்சி பொங்குகிறது. ஒருநாள்… ஒருநாள்…. என்று காத்திருக்கிறோம். வாசிக்க ஆரம்பித்து முடிக்காமல் மூலை மடித்த புத்தகங்களும் நம்மோடு சேர்ந்து காத்திருக்கின்றன.\nமிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.\nகாலச் சரிவுகளில் புதையுண்ட ஞாபகத்தை மீளத் தோண்டுவதும்… நடக்கும் நாட்களின் மேல் நான் பதிக்கும் சுவடுகளும்… வருங்காலக் கனவுகளும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/junction/finished-serials/lee-kwan-yee/2015/apr/20/2.-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-1101456.html", "date_download": "2018-08-20T17:01:10Z", "digest": "sha1:PRLK7BMELJOG4KDTRMIPX3Y23HNOPKFH", "length": 39135, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "2. சிங்கப்பூராவுக்கு வாருங்கள்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் முடிந்த தொடர்கள் லீ குவான் யூ\nமுதல், சிங்கப்பூர் என்றாலே லீ குவான் யூதான். லீ வாழ்க்கையும், சிங்கப்பூர் வரலாறும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணந்தவை. அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், சிங்கப்பூரைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் 1900 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பின்னோக்கிப் போக வேண்டும்.\nசிங்கப்பூர் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு. நகரம்தான். நாடாகி இருக்கிறது. மலேசியத் தீபகற்பத்தின் தென்முனையில் இருக்கிறது. மலேசியாவிலிருந்து ஜோகூர் நீர்ச்சந்தியும், இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூர் நீர்ச்சந்தியும், சிங்கப்பூரைப் பிரிக்கின்றன.\nசிங்கப்பூரில் மனிதக் குடியேற்றம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கியிருக்கலாம் என்று வரலாற்று நிபுணர்கள் யூகிக்கிறார்கள். 13–ம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றுக்கு, நேரடி ஆதாரங்களோ, சான்றுகளோ கிடைக்கவில்லை. அனுமானங்கள்தாம்.\nநம் முதல் வழிகாட்டி, தாலமி (Ptolemy). கி.பி.90 முதல் 168 வரை வாழ்ந்த இவர், கிரேக்கத்தில் பிறந்து எகிப்தில் வாழ்ந்தவர். கணிதம், வானியல், பூகோளம், ஜோதிடம் ஆகிய பல்வேறு துறைகளில் வல்லுநர். இவர் எழுதிய பூகோளம் (Geographia) என்னும் நூல், உலக நாடுகளின் வரைபடங்களை அறிவியல் ரீதியாக வழங்குகிறது. இந்தப் புத்தகத்தில், ஸபானா (Sabana) என்னும் நிலப்பகுதி பற்றிக் குறிப்பிடுகிறார். ஸபானா என்று தாலமி குறிப்பிடும் தீவு, சிங்கப்பூராக இருக்கலாம் என்பது பலர் கருத்து.\nகி.பி. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு சீன ஆவணம், பூ லுவோ சுங் (Pu Luo Chung) என்னும் நிலப்பகுதி பற்றிக் குறிப்பிடுகிறது. பூ லுவோ சுங் என்றால், மலாய் மொழியில் ‘கடைசியாக இருக்கும் தீவு’ என்று அர்த்தம். அன்றைய பூகோள அறிவுப்படி, மலேசியாவைத் தாண்டி இறுதியாக இருந்த தீவு ‘சிங்கப்பூர்’தான்.\nமலாய் வரலாற்றுப் பதிவேடுகள் அல்லது மன்னர்களின் வம்சாவளி என்னும் கற்பனை கலந்த வரலாற்றுப் புத்தகம் கி.பி.15 அல்லது 16–ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆறாம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை கொ��ிகட்டிப் பறந்த இந்தோனேஷியாவின் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் பற்றிய விவரங்கள் இந்த நூலில் இருக்கின்றன.\nஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் தலைநகர், சுமத்ரா (Sumatra). செல்வச் செழிப்போடு நல்லாட்சி நடைபெற்ற இந்த நாடு, தென்கிழக்கு ஆசியாவின் பலம் வாய்ந்த பேரரசாக இருந்தது. தமிழகத்தோடு, குறிப்பாக ராஜராஜ சோழன் ஆட்சி செய்த பத்தாம் நூற்றாண்டில், சோழப் பேரரசோடு நெருங்கிய நட்புறவு வைத்திருந்தது. தென்னிந்தியாவோடு மட்டுமல்ல, வட இந்தியாவோடு புத்தமதத் தொடர்புகள். சீனாவோடு ஏற்றுமதி அமோகமான ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம். மத்திய கிழக்கு அரேபிய நாடுகளோடும் மதத் தொடர்புகள்.\nஸ்ரீவிஜய ராஜ்யத்தின் செல்வமும் செல்வாக்கும், அண்டைய ஜாவா (Java), கம்போஜம் (Kambuja), சம்பா (Champa) ஆகிய நாட்டு அரசர்களிடையே பொறாமையை எழுப்பியது. அடிக்கடி படையெடுத்து வந்தார்கள். இந்த முயற்சிகள், பதின்மூன்றாம் நூற்றாண்டில் பலன் கொடுத்தன. இந்தக் காலகட்டத்தில், கிழக்கு ஜாவாவைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மாஜாபாஹித் பேரரசு (Majapahit Empire), மாபெரும் படைபலம் கொண்டதாக இருந்தது. ஸ்ரீவிஜய நாட்டைத் தாக்கினார்கள்.\nநாட்டின் இளவரசராக இருந்த சாங் நிலா உத்தமா (Sang Nila Utama), தப்பி ஓடினார். ஓடினார், ஓடினார், ‘‘கடைசியாக இருக்கும் தீவு”க்கே ஓடினார். ஆண்டவர்கள் அரியணையை இழக்கும்போது, மூச்சுத் திணறிப்போவார்கள். எப்படியாவது ஆட்சி பீடம் ஏறத் துடிப்பார்கள். உத்தமாவும் அப்படித்தான். ‘‘கடைசியாக இருக்கும் தீவின்” மன்னரைத் துரத்தினார். ஆட்சியைக் கைப்பற்றினார்.\nஅந்தத் தீவு, காடுகள் அடர்ந்த பகுதி. அங்கே ஏராளமான புலிகள் நடமாடிக்கொண்டிருந்தன. ராஜா ஏனோ, புலிகளைச் சிங்கங்கள் என்று நினைத்துவிட்டார். காட்டு ராஜாவான சிங்கங்களைப் பார்த்த அதிர்ஷ்டத்தால்தான் தனக்கு நாட்டு ராஜ்யம் கிடைத்தது என்று நம்பினார். மலாய் மொழியில் சிங்கா என்றால் சிங்கம். பூரா என்றால், ஊர். இதன் அடிப்படையில், சிங்கங்களுக்கு நன்றி அறிவிப்பாக, புதிய நாட்டுக்கு (தீவுக்கு) சிங்கப்பூரா என்று பெயர் சூட்டினார்.\nகாடுகள் நிறைந்த சிங்கப்பூராவில் யானைகளும் அதிகம். கி.பி.1320–ல் மத்திய ஆசியாவில் இருந்த மங்கோலியப் பேரரசர்கள், யானைகள் வாங்குவதற்காக, மலாய் நாட்டை அடுத்திருந்த Dragon’s Teeth Gate (டிராகன் என்பது ஒருவகை விலங்கு. வெளவாலுக்கு இரு��்பதைப் போன்ற இறக்கைகளுடன், நெருப்பைக் கக்கும் ராட்சசப் பல்லியாகவோ, முட்கள் நிறைந்த வாலையுடைய பாம்பாகவோ சித்தரிக்கப்படுகிறது. கிரேக்கர்கள், ரோமானியர்கள் ஆகியோர் டிராகனைத் தீமையின் சின்னமாகக் கருதினார்கள். ஆனால் சீனா, ஜப்பான், மலேஷியா போன்ற கலாசாரங்களில், டிராகன் நல்ல சகுனம், அதிர்ஷ்டத்தின் அடையாளம்) என்னும் துறைமுகத்துக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பினார்கள். இந்த Dragon’s Teeth Gate, சிங்கப்பூரில் இருக்கும் கெப்பெல் துறைமுகம் (Keppel Harbour) என்று அனுமானிக்கப்பட்டுள்ளது.\nபுதிய மன்னர், புதிய ஆட்சி, மக்கள் தொகை மிகக் குறைவான நிலப்பகுதி. வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும் என்னும் நம்பிக்கையில் அண்டைய மலாயா, சீன நாடுகளிலிருந்து மக்கள் புலம் பெயர்ந்து வரத் தொடங்கினார்கள்.\nவாங் டாயுவான் (Wang Dayuan) என்னும் சீனர், உலகம் சுற்றும் வாலிபர்; வியாபாரி. இந்தியா, ஸ்ரீலங்கா, மலேஷியா, ஆப்பிரிக்கா ஆகிய பல நாடுகளுக்குக் கப்பல் பயணம் செய்திருக்கிறார். தான் சென்ற ஊர்களின் விவரங்களையும், தன் அனுபவங்களையும் டயரிக் குறிப்புகளாகப் பதிவு செய்திருக்கிறார். 1349–ல் எழுதப்பட்ட இந்தக் குறிப்புகள் கிடைத்துள்ளன. இவைதாம், சிங்கப்பூரா பற்றிய ஆரம்ப ஆவணங்கள். இந்தக் குறிப்புகளில், துமாஸிக் (Temasek), Dragon’s Tooth, பான்ஸூ (Banzu) என்னும் சிங்கப்பூராவின் மூன்று இடங்கள் (இந்த இடங்கள் இப்போது இல்லை. ஆனால் அகழ்வாராய்ச்சிகளில், இங்கே நகரங்களும் துறைமுகங்களும் இருந்ததற்கு அடையாளமான சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன) பற்றிச் சொல்கிறார். துமாஸிக் என்னும் கடலோர நகரத்தில் சீனர்களும், மலாய் மக்களும் நல்லிணக்கத்தோடு சேர்ந்து வாழ்ந்ததாக வாங் டாயுவான் சொல்கிறார். துமாஸிக்தான் பின்னாள்களில் சிங்கப்பூராகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nகி.பி.1398. சுமத்ராவில் பலேம்பாங் (Palembang) என்னும் சிறிய நாடு இருந்தது. இதன் அரசர், சுல்தான் பரமேஸ்வரா (சுல்தான் என்பது இஸ்லாமிய அரசர்களைக் குறிப்பது. பரமேஸ்வரா என்பது இந்துப் பெயர். மாறுபட்ட இவை இவர் பெயரில் எப்படி இணைந்தன என்று தெரியவில்லை). ஜாவாவைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மஜபாஹித் பேரரசு, பலேம்பாங் மீது படையெடுத்தார்கள். பரமேஸ்வரா தோற்றார். போரில் தோல்விகண்ட எல்லோருக்கும் புகலிடம், ஏனோ சிங்கப்பூராதான். வந்தார். ஆட்சியைப் பிடித்தார்.\nஅரசியலில் பந்தாடப்படுவதே சிங்கப்பூராவின் தலைவிதியாக இருந்தது. மலாயாவில் இருந்த துறைமுகங்கள் இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை போன்ற நாடுகளோடு நடந்த வர்த்தகத்துக்கு மையப்புள்ளியாக இருந்ததுதான் இதற்கு முக்கியக் காரணம். மலேயாவைப் பிடித்தவர்கள், சிங்கப்பூராவையும் சதிராடினார்கள். சிங்கப்பூர் முதலில் தாய்லாந்து வசம் போயிற்று. அடுத்தபடியாக, மாஜாபாஹித் பேரரசு கைகளில்.\nதென்கிழக்கு நாடுகளின் ஆட்டம் 150 வருடங்கள்தான் நீடித்தது. ஐரோப்பிய நாடுகளின் கச்சேரி ஆரம்பம். 1511–ல், போர்த்துக்கீசியர்கள் மலாய் நாட்டின் மலாக்கா பகுதியைப் பிடித்தார்கள். அடுத்து சிங்கப்பூராவும் அவர்கள் வசமானது. இந்தத் தீவால் எந்தப் பயனும் இல்லை என்று போர்த்துக்கீசியர்கள் நினைத்தார்கள். சிங்கப்பூராவில் இருந்த வீடுகளை இடித்துத் தள்ளினார்கள். துறைமுகத்தில் எல்லா வியாபாரத்தையும் நிறுத்தினார்கள். சிங்கப்பூரா என்னும் தேசமே மறக்கப்பட்டுவிடும் நிலை.\nஅடுத்து டச்சுக்காரர்கள் (நெதர்லாந்து நாட்டுக்காரர்கள். ஹாலந்து என்றும் இந்த நாடு அழைக்கப்படுகிறது), மலாயா மற்றும் சிங்கப்பூரா பகுதிகளைப் போர்த்துக்கீசியரிடமிருந்து தட்டிப் பறித்தார்கள். டச்சுக்காரர்களும் சிங்கப்பூராவுக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை. இந்தச் சோகம் சுமார் 200 ஆண்டுகள் தொடர்ந்தது.\nகி.பி.1819. வந்தார், சிங்கப்பூராவின் மீட்பர். ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் (Stamford Raffles). சுமத்ரா பகுதியில் இருந்த பிரிட்டீஷ் காலனியின் லெஃப்டினன்ட் கவர்னர்.\nராஃபிள்ஸ், அற்புதமான மனிதர். வறுமையான குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப் படிப்போடு கல்வியை நிறுத்த வேண்டிய கட்டாயம். 1795–ம் ஆண்டு, தன்னுடைய பதினான்காவது வயதில், கிழக்கிந்தியக் கம்பெனியில் கிளார்க் வேலையில் சேர்ந்தார். முதலில், லண்டனில் வேலை. அப்போது, மலாயாவில் வேலை பார்க்க ஏராளமான ஊழியர்களைத் தேர்வு செய்துகொண்டிருந்தார்கள். அங்கே, இங்கிலாந்துபோல் வசதிகள் கிடையாது. ஆனால், பணம் சேமிக்க முடியும். இந்தக் காரணத்தால், மலாயா போக ராஃபிள்ஸ் சம்மதித்தார். மலாயாவின் பினாங் நகரின் கவர்னருக்கு உதவிச் செயலாளராகப் பணி.\nஅன்றைய நாள்களில், பிரிட்டீஷாருக்கு உயர்வு மனப்பான்மை இருந்தது. உள்ளூர் மக்களைத் தாழத்தப்பட்டவர்களாக நடத்தினார்கள், அவர்களோடு பழகுவதையும், ஏன் பேசுவதையுமே தவிர்த்தார்கள். நிர்வாக விஷயமாகப் பேச வேண்டிய நேரங்களில், பிரிட்டீஷார் ஆங்கிலத்தில் பேசுவார்கள். உள்ளூர் ஆசாமி, அந்த ஊர் மொழியில் பேசுவார். ஒருவர் மொழி அடுத்தவருக்குப் புரியாது. புரிதலுக்காகத் துபாஷி என்னும் மொழிபெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டார்.\nராஃபிள்ஸ், ஆட்சியாளருக்கும், ஆளப்படுபவர்களுக்கும் இடையே சுமுகமான உறவு உருவாக, பொதுவான மொழிதான் பாலம் என்று நம்பினார். மலாய் மொழியைப் பேசக் கற்றுக்கொண்டார். இந்த மலாய் மொழிப் பேச்சு, அவரிடம் மக்களுக்கு அபார நம்பிக்கையை ஏற்படுத்தியது.\nமனிதநேயம் கொண்ட ராஃபிள்ஸின் வெல்வெட் உறைகளுக்குள் இரும்புக் கரங்கள் இருந்தன. தேவைப்படும்போது களத்தில் இறங்கின. டச்சுக்காரர்களும் பிரெஞ்சுக்காரர்களும், இங்கிலாந்தின் வியாபாரம் தென்கிழக்கு ஆசியாவில் வளருவதை விரும்பவில்லை. வியாபாரத்தை ஆரம்பமாக வைத்துப் பணபலத்தைப் பெருக்குவது, உள்ளூர் அரசியலில் மூக்கை நுழைப்பது, கோஷ்டிகளை உருவாக்குவது, அவர்களுக்குள் சண்டையை உண்டாக்கி, நாடு தளரும்போது ஆட்சியைப் பிடிப்பது... இவைதாம் பிரிட்டீஷாரின் அரசியல் வியூகங்கள். நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் குறிக்கோளும் இதுவேதான். ஆகவே, இவர்கள் இருவரும் இணைந்தார்கள். இங்கிலாந்தின் வியாபார வளர்ச்சியைத் தடுக்க அத்தனை முயற்சிகளையும் எடுத்தார்கள்.\nஇந்தோனேஷியாவின் ஜாவா நகரத்தில் டச்சு, பிரெஞ்சுப் படைகள் முகாம் இருந்தது. ராஃபிள்ஸ், ஜாவா மீது தாக்குதல் தொடங்கினார். எதிரிகள் கோட்டை, தகர்க்க முடியாத இரும்புக் கோட்டை. 45 நாள்கள் பிரிட்டீஷ் தாக்குதல் நடந்தது. அதிசயம் நிகழந்தது. இங்கிலாந்துக்கு மாபெரும் வெற்றி எதிரிப் படைத் தளபதி கைது செய்யப்பட்டார். ராஃபிள்ஸ், தளபதி கர்னல் ஜில்லெஸ்பிக் (Colonel Gillespic) ஆகிய இருவரும் வெற்றியின் முக்கிய சூத்திரதாரிகள் என்று இங்கிலாந்து அரசு அங்கீகரித்தது. ராஃபிள்ஸுக்குப் பதவி உயர்வு - சுமத்ரா பகுதியின் லெஃப்டினன்ட் கவர்னர். இங்கிலாந்து மகாராணியாரும் அரசின் உயர்ந்த விருதான “ஸர் (Sir)” என்னும் பட்டம் வழங்கினார்.\nஇந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வியாபாரத்தைப் பெருக்க இங்கிலாந்து முயற்சிகள் எடுத்துக்கொண்டிருந்தது. அப்போத���, தாய்லாந்து, இந்தோனேஷியா, மலாயா ஆகிய நாடுகளின் துறைமுகங்கள், டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. இந்திய - சீன வணிகத்தின் கழுத்தை நெரிக்க நினைத்த அவர்கள், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் தொடங்கினார்கள். அநியாய வரிகள் போட்டார்கள். சில சமயங்களில், துறைமுகத்துக்குள் நுழைவதற்கே அனுமதி மறுத்தார்கள்.\nஇங்கிலாந்து திணறியது. வியாபாரம் ஊசலாடியது. தீர்வு காணும் பொறுப்பு ராஃபிள்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. மனிதர் மகா கில்லாடி. எந்த வேலையைக் கொடுத்தாலும், மேலெழுந்தவாரியாகச் செய்யமாட்டார். விவரங்களைத் தேடுவார். அவற்றை அலசி ஆராய்வார். வித்தியாசமாகச் சிந்திப்பார். இந்தோ-சீனக் கடல் பாதையில், ஒரு புதிய துறைமுகத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். பல துறைமுகங்களை நேரடியாகப் பார்வையிட்டு, அவற்றுள் எது இந்தோ-சீன வியாபாரத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்று எடை போடும் வேலையைத் தொடங்கினார்.\nஜனவரி 29, 1819. (ராஃபிள்ஸ், இந்தத் தேதியை பெப்ருவரி 29, 1819 என்று குறிப்பிட்டிருக்கிறார். அது தவறு. ஏனென்றால், 1819 லீப் வருடமல்ல. ஆகவே, பெப்ருவரி மாதத்தில் 29–ம் தேதி கிடையாது). சிங்கப்பூராவின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் நாள். நாட்டின் தலைவிதி மாற்றி எழுதப்பட்ட நாள். ராஃபிள்ஸ், சிங்கப்பூரா துறைமுகத்தைப் பார்வையிட்டார். சிதிலமாகிக் கிடந்தது. சுமார் இரு நூறு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத சிதிலம். மீன்பிடிப்பவர்கள் மட்டுமே மும்முரமாக இருந்தார்கள். ஊர் – ஊரா அது சதுப்பு நிலமும், காடுகளும் நிறைந்த பகுதியாக இருந்தது. வேறு யாரவது இருந்திருந்தால், மறுபார்வை பார்க்காமல் திரும்பிப் போயிருப்பார்கள். ராஃபிள்ஸ் வித்தியாசமானவர். அவர் உள்ளுணர்வு சொன்னது - “இங்கிலாந்து தேடிக்கொண்டிருக்கும் துறைமுகம் இதுதான்”.\nஇந்த முடிவை, ராஃபிள்ஸ் உணர்ச்சிபூர்வமாக எடுக்கவில்லை; அறிவுபூர்வமாக எடுத்தார். பல காரணங்கள் – மலாய் தீபகற்பத்தின் தெற்கு எல்லையிலும், மலாக்கா நீர்ச்சந்தியின் அருகிலும் இருந்த பூகோள அமைப்பு, ஆழமான இயற்கைத் துறைமுகத்துக்கான கடல், சுற்றுமுற்றும் கப்பல்கள் கட்டவும் பராமரிக்கவும் அவசியப்படும் மரங்களின் அடர்த்தி... சுமார் ஆயிரம் பேரே வசித்தார்கள். மக்கள் அடர்த்தி குறைவாக இருந்ததால், துறைமுகத்தை நிர்மாணிக்கவும், நிர்வகிக்கவும் வெளிநாடுகளில் இருந்து தொழிலாளிகளைக் கொண்டு வந்தால், அவர்கள் தங்கவும், அங்கே புதுவாழ்க்கை அமைக்கவும் பிரச்னைகளே இருக்காது.\nஒரே ஒரு சிக்கல்தான். சிங்கப்பூரா தீவு, மலாயாவின் ஒரு பகுதியான ஜோஹோர் (Johor) ராஜ்யத்தின் கீழ் இருந்தது. ஜோஹோரை டெமங்காங் அப்துல் ரஹ்மான் ஆண்டுவந்தார். இவர், டச்சுக்காரர்களின் கைப்பாவை. இந்தக் கோட்டையில் ஒரு ஓட்டையை ராஃபிள்ஸ் கண்டுபிடித்தார். அப்துல் ரஹ்மானுக்கு ஹூஸைன் ஷா என்னும் அண்ணன் இருந்தார். அண்ணா தம்பிக்குள் பதவிச் சண்டைகள். உயிருக்குப் பயந்த அண்ணன், அண்டைய இந்தோனேஷியாவில் அடைக்கலம் புகுந்திருந்தார். ராஃபிள்ஸ், ஹூஸைனைத் தொடர்புகொண்டார். ‘‘உங்கள் தம்பிக்கு ஹாலந்து உதவுகிறதா உங்களுக்கு மகாபலம் பொருந்திய இங்கிலாந்து துணை நிற்கும்” என்று வாக்குறுதி தந்தார்.\nஇங்கிலாந்துப் படையினர், ஹூஸைனை பாதுகாப்போடு சிங்கப்பூராவுக்கு அழைத்து வந்தார்கள். “இவர்தான் ஜோஹோர் ராஜா” என்று பிரகடனம் செய்தார்கள். இவர் ராஜா வாழ்க்கை நடத்த, இங்கிலாந்து மகாராணி ஒவ்வொரு வருடமும் பணம் தருவார்.\nஉயிருக்குப் பாதுகாப்பு, ராஜா பட்டம், ஆடம்பர வாழ்க்கை நடத்த மொத்தச் செலவு, இதற்கு மேல் வேறு என்ன வேண்டும் ஹூஸைன் சுல்தானுக்கு கைம்மாறாக, ராஃபிள்ஸ் என்ன எதிர்பார்த்தார் கைம்மாறாக, ராஃபிள்ஸ் என்ன எதிர்பார்த்தார் ஒரே ஒரு கையெழுத்து; ஒரே ஒரு ஒப்பந்தத்தில். உடன்படிக்கை ஷரத்துக்கள் பற்றியும் ஹூஸைன் கவலைப்பட வேண்டியிருக்கவில்லை. சிங்கப்பூரா ஊரை, இங்கிலாந்து நாட்டுக்கு எழுதிவைக்க வேண்டும். அவ்வளவுதான்.\nபெப்ருவரி 6, 1819. ஹூஸைன் கையெழுத்துப் போட்டார். சிங்கப்பூரா என்னும் புராதனப் பெயர், ஆங்கிலேயர் வாயில் நுழைந்து சிங்கப்பூர் ஆனது. நகரத்தில், இங்கிலாந்தின் யூனியன் ஜாக் கொடி ஏறியது. கிளைகள் பரப்பி, விழுதுகள் விட்டு, லட்சக்கணக்கான சீன, இந்திய, மலாய் மக்களுக்கு வாழ்வாதாரம் தரும் விருட்சம், முதன்முதலாக முளை விட்டது அன்றுதான். ஆமாம், சிங்கப்பூர் பிறந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரே��ா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32794", "date_download": "2018-08-20T17:06:10Z", "digest": "sha1:OQT7V5BA26RFYSTUICPDEGJUE4KYBCWF", "length": 17446, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "13 வருட காலமாக மகளை பிரிந்து கதறும் தாயின் கோரிக்கை!!! | Virakesari.lk", "raw_content": "\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nஜனாதிபதி, பிரதமரின் படங்களை காட்சிப்படுத்துவதில் குழப்பம்\nகிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர்கள் இன்மையால் கர்ப்பிணித்தாய்மார்கள் அவதி\nதமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது ; விக்கி\nஇராணுவ போர் வெற்றிச் சின்னங்கள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ; விக்கி\nகொழும்பு மாநகர சபை உறுப்பினரை கொலைசெய்ய உளவு பார்த்தவர் கைது\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nஇரவு விடுதியில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த 4 ஜப்பான் வீரர்களுக்கு நேர்ந்த கதி\n13 வருட காலமாக மகளை பிரிந்து கதறும் தாயின் கோரிக்கை\n13 வருட காலமாக மகளை பிரிந்து கதறும் தாயின் கோரிக்கை\nமத்தியகிழக்கு நாடான சவூதி அரேபியாவின் பிரேதசமான தம்மாம் பகுதிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக தரகர் ஒருவரின் உதவியோடு சென்ற தனது மகளை உடனடியாக இலங்கைக்கு வரவழைக்க அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தின் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பெண்ணின் தாய் விஜயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.\nகுடும்ப வறுமை காரணமாக பணிப்பெண்ணாக சென்றுள்ள ஹட்டன் குடகம பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான சுப்பையா விக்னேஷ்வரி என்பவரை கடந்த 13 வருட காலமாக பிரிந்துள்ள நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்ட விதிகளை மீறி எனது மகளை நாட்டுக்கு திருப்பி அனுப்பாமல் வைத்துள்ளமையை அரசாங்கம் ஆராய்ந்து உரிய தீர்வினை பெற்றுத் தரும்படி தாய் ��ோரிக்கை விடுத்துள்ளார்.\n2005ஆம் ஆண்டு ஹட்டன் - குடகம பகுதியில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த சுப்பையாக விக்னேஷ்வரி என்பவர் தனது 23ஆவது வயதில் வறுமை காரணமாக மத்தியகிழக்கு நாடான சவூதி தம்மாம் பிரதேசத்திற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.\nகம்பளையில் உள்ள வெளிநாட்டு முகவர் நிலையத்தின் தரகர் ஒருவர் கூட்டிச்சென்று கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றின் ஊடாக குறித்த நாட்டுக்கு 2005ஆம் ஆண்டு 8ம் மாதம் 12ம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nஇதனையடுத்து வெளிநாட்டுக்கு சென்று விட்டதாக தொலைபேசித் தகவல் ஒன்று உறவினர்களுக்கு கிடைத்துள்ளது. அதற்கு பிறகு கடந்த 13 வருட காலமாக மூன்று முறை மாத்திரமே தொலைபேசி அழைப்புகள் உறவினர்களுக்கு கிடைத்துள்ளது.\nகுறித்த பெண் சவூதி நாட்டுக்கு சென்றதையடுத்து ஒரு வருட காலப்பகுதியில் இவரின் தந்தை சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.\nஇந்த பெண்ணின் வீட்டில் மூன்று பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை என தாய் தந்தையினருடன் வறுமை கோட்டின் கீழ் வசித்து வந்துள்ளனர். குடும்பத்தை பாதுகாக்க தகுதியுடைய ஆண் மகன் திருமணம் முடித்து அதே வீட்டில் ஓர் அறையில் வசித்து வருகின்றார்.\nவெளிநாட்டுக்கு சென்ற பெண் இன்று வரை தமக்கு பணங்கள் அனுப்பாமல் தொலைத் தொடர்புகளும் சீராக இல்லாமல் இன்று வருவார், நாளை வருவார் என்ற ஏக்கத்துடன் வாழும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதாக தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.\nதனது கணவர் உயிரிழக்கும் பொழுது கையில் நூறு ரூபாய் மட்டுமே வைத்துக்கொண்டு இறுதிக் கிரியைகளை உறவினர்களின் உதவிகளோடு செய்து முடித்ததாகவும், தந்தை உயிரிழந்த விடயம் கூட இதுவரை காலமும் மகளுக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.\nஅதேவேளையில் தொலைபேசி மூலமாக தன்னுடைய மகளுக்கு தொடர்பை ஏற்படுத்தும் பொழுது ஸ்ரீலங்கா என்ற வசனத்தை கேட்டவுடனேயே என் மகள் வசிக்கின்ற வீட்டிலிருந்து பதில் ஏதும் கிடைக்காமல் தொலைபேசியை துண்டித்து விடுகின்றனர்.\nஇருந்தபோதிலும் கடைசியாக கிடைத்த தொலைபேசி ஊடாக கடந்த வருட இறுதிக்குள் தான் இலங்கைக்கு வந்துவிடுவதாக மகள் ஊடாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று வரையும் மகள் நாடு திரும்பவில்லை. இதனால் அச்சம் அடைந்துள்ள நிலையில் பலரிட��ும் இது தொடர்பாக தெரிவித்த போதிலும் எவரும் எமக்கு உதவுவதாக தெரியவில்லை.\nஇந் நிலையிலேயே கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் மகளை வெளிநாட்டிற்கு அனுப்பிய முகவர் நிலையத்தோடு தொடர்பு கொண்டும் பிரயோசனம் அற்ற நிலையில் வாழ்வதாக அவர் தெரிவித்தார்.\n13 வருட காலமாக மகள் உழைத்த பணம் கூட எமக்கு தேவையில்லை. மகளை மாத்திரம் நாட்டுக்கு கொண்டு வந்தால் போதும் என்ற நிலைமைக்கு தான் ஆளாகியுள்ள நிலையில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடாக உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாக குறித்த தாய் மேலும் தெரிவித்தார்.\nமத்தியகிழக்கு நாடு சவூதி அரேபியா பணிப்பெண்\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nவவுனியாவில் வன்புணர்வின் பின் கொல்லப்பட்ட 14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\n2018-08-20 22:27:44 மாணவி ஹரிஸ்ணவி படுகொலை வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nமன்னார் 'சதொச' வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலையுடன் இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த பணிகள் இன்று திங்கட்கிழமை காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2018-08-20 22:07:57 மன்னார் 'சதொச' வளாகம் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nகேப்பாபுலவு நிலம் மீட்பு போராட்டத்தை தொடக்கிவைத்த ஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\n2018-08-20 21:59:52 ஆறுமுகம் வேலாயுத பிள்ளை\nஜனாதிபதி, பிரதமரின் படங்களை காட்சிப்படுத்துவதில் குழப்பம்\nநாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது புகைப்படங்கள் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன் முன் வைத்த நிலையில் சபை அமர்வில் சலசலப்பு ஏற்பட்டிருந்தது.\n2018-08-20 21:52:32 ஜனாதிபதி பிரதமரின் படங்கள் மன்னார் நகர சபையின் சபா மண்டபம்\nகிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் மகப்ப��ற்று நிபுணர்கள் இன்மையால் கர்ப்பிணித்தாய்மார்கள் அவதி\nகிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் பெண் நோயியல் மகப்பேற்று நிபுணர் இன்மையால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் உயர்குருதி அழுத்தம் காரணமாக உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாய் ஒருவர் அவசரமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-08-20 21:07:00 கிளிநொச்சி பொதுவைத்தியசாலை மகப்பேற்று நிபுணர்கள் கர்ப்பிணித்தாய்மார்கள் அவதி\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nயாழில் கேக் விற்பனை நிலையம் முற்றுகை ; ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு\nசுனாமி அபாயம் உலகளாவிய ரீதியில் : நிபுணர்கள் குழுவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nநல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தம் அழிக்கப்படுகிறது - ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvnandhini.wordpress.com/2014/05/", "date_download": "2018-08-20T17:12:40Z", "digest": "sha1:KVHAJMZETLGZVLFBLOKU2VRO7BNS76OT", "length": 25579, "nlines": 202, "source_domain": "mvnandhini.wordpress.com", "title": "மே | 2014 | மு.வி.நந்தினி", "raw_content": "\nநேற்று பெய்த கோடை மழையில் பூத்த பூக்கள் இவை. வழக்கத்தைவிட நேற்று பூத்த இந்த பன்னீர் ரோஜா, அதிக வண்ணத்துடனும் மணத்துடனும் இருந்தது. இவை தொட்டியில் வளர்கின்றன.\nPosted in புகைப்பட தொகுப்பு, புகைப்படங்கள், புகைப்படத் தொகுப்பு, புகைப்படம், புதர்செடி\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், கோடை மழை, சங்குப் பூ, பன்னீர் ரோஜா, பாகற்காய் செடி, புகைப்படங்கள், மணத்தக்காளி, வீட்டுத்தோட்டம்\nதமிழில் இயற்கை எழுத்தின் தொடர்ச்சி…\nகொன்றை மலர், சென்னை கோட்டூர் புரத்தில்.\nதமிழில் இயற்கை தொடர்பான எழுத்தைப் படிக்கும் பரவசத்துக்கு இணையாக வேறு எந்த வகையான எழுத்திலும் நான் உணர்ந்ததில்லை. எந்த வகையான எழுத்தையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு உணர்வு. நான் பரவசத்தை இயற்கை எழுத்தில் அடைகிறேன்.\nநேற்று காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப. ஜெகநாதன் அவர்களின் வலைப்பதிவை நானும் என் குழந்தை கோசியும் பார்த்தோம். நான் படித்தேன், ��வன் பதிவின் ஊடாக இருந்த காட்டுயிர் புகைப்படங்களை ரசித்தான். தமிழில் காட்டுயிர் எழுத்தாளர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலே இருக்கிறார்கள். அதில் நிச்சயம் ப. ஜெகநாதன் குறிப்பிடத்தகுந்தவராக கொள்ளலாம். இவருடைய பறவைகள் பற்றிய நூலான பறவைகள் :அறிமுகக் கையேடு (க்ரியா வெளியீடு, மற்றொரு ஆசிரியர் ஆசை) நூலை படித்திருக்கிறேன். அப்போதுதான் இவரைத் தெரிந்துகொண்டேன். தமிழகத்தில் காணப்படும் பறவைகளின் தமிழ் பெயர்கள், அவற்றின் தோற்றம், பொதுவான இயல்புகளை படங்களோடு வெளியிட்டிருக்கும் அந்த நூல் பறவைகள் பற்றி அறிதலில் ஆர்வமிருப்பவர்கள் சிறந்த ஆரம்ப நிலை வழிகாட்டி. என் குழந்தைக்கு பறவைகள் பற்றிச் சொல்லித்தரவும் இதைத்தான் நான் பயன்படுத்துகிறேன். தமிழில் இப்படியொரு நூல், இதை விரிவுபடுத்திய அடுத்தடுத்த நூல்கள் நிறைய வரவேண்டும். அந்த வகையில் க்ரியாவும் ப.ஜெகநாதன் மற்றும் ஆசை ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.\nநான் குறிப்பிடவந்தது பா.ஜெகநாதன் இயற்கையை ரசனையோடு எழுதக்கூடிய கட்டுரையாளராகவும் இருக்கிறார் என்பதே. கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு பத்திரிகைகளில் அவ்வவ்போது எழுதிவந்திருக்கிறார். எனக்குத்தான் தெரியவில்லை. இயற்கை எழுத்தைப் பொறுத்தவரையில் இயற்கையின் மீது அன்பு கொண்ட ஒருவரால் மட்டுமே சிறந்த எழுத்தை உருவாக்க முடியும். அந்தவகையில் ப.ஜெகன்நாதனின் எழுத்தில் இயற்கை மீதான அன்பு பல கட்டுரைகளில் புலப்படுகிறது. கோடையில் பூத்துக்குலுங்கும் கொன்றை மரங்களை நம்மில் எத்தனை பேர் ரசிக்கப் பழகியிருக்கிறோம். கொன்றை பற்றிய ஒரு கட்டுரைக்கு பொன் என கொன்றை மலர் என கவித்துமாக தலைப்பு வைத்திருக்கிறார். பல கடினமான வாழ்க்கைச் சூழல்களை நான் இந்தக் கொன்றை மலர்களிடம் தொலைத்திருக்கிறேன். இதன் பெயரே ஒரு கவிதைப்போலத்தான் எனக்குத் தெரிகிறது. இயற்கை எழுத்து என்பது வெறுமனே ரசிப்பது மட்டுமல்ல, அதன் அறிவியல் தன்மையையும் பேச வேண்டும். அதையும் செய்கின்றன இவருடைய எழுத்துக்கள். இயற்கை எழுத்தின் மேல் ஆர்வமுள்ளவர்கள் இவருடைய வலைதளத்திற்குச் சென்று கட்டாயம் படியுங்கள். நேற்றும் இன்றும் நானும் என் குழந்தையும் இவருடைய வலைதளத்திற்குச் சென்று ரசித்தோம்.\nகர்ப்ப்பை வாய் புற்றுநோய் சோதனைக்காக பன்னாட்டு நிறுவனங்���ள் இந்தியப் பெண்களை பயன்படுத்துவதாக வினவில் இன்று படித்தேன். இதுகுறித்து 2010ல் மருத்துவர் புகழேந்தி கொடுத்த தகவலின் அடிப்படையில் அப்போது நான் பணியாற்றிய இதழில் இந்த கட்டுரையை எழுதியிருந்தேன். அப்போது ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பழங்குடியினப் பெண்களை இந்த சோதனைக்காக பயன்படுத்தியிருந்தார். அந்த சோதனையில் 3 பெண்கள் தடுப்பு மருந்து உட்கொண்டு பரிதாபதாக உயிரிழந்தார்கள். அந்த சமயத்தில் அதைப் பற்றி சில மாற்று இதழ்களில் கட்டுரைகள் வந்தன. ஆனால் இப்படி இந்தியப் பெண்கள் சோதனை எலிகளாக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. இப்போது தமிழகம்வரை இந்த சோதனைக்களம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இதைக் கண்டிக்க, இதைத் தடுத்த நிறுத்த ஏன் யாரும் அக்கறை காட்டவில்லை. அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்களுக்கு இதெல்லாம் பெரிய பிரச்னையாகப் படவில்லையா நாளை நம் வீட்டுப் பெண்ணும் சோதனை எலியாக்கப்படலாம் என்பதை இவர்கள் உணர்வார்களா\nPosted in அரசியல், இயற்கை வளம், காட்டுயிர், குடும்பம், சமூகம், சுற்றுச்சூழல், சூழலியல், தமிழ், பெண்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அரசியல், காட்டுயிர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், சமூகம், சுற்றுச்சூழல், பறவைகள் :அறிமுகக் கையேடு, மருத்துவம், வினவு\nஎன்னுடைய தினக்கூலி அனுபவங்களை மே தினத்தில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். அதற்கான சூழல் அமையவில்லை. அதைப் பற்றி நினைத்தாலே ஒரு வெறுப்பும் ஆராத சினமும் சேர்ந்து கொள்கிறது. எழுதினாலாவது இது குறையும் என்று பார்க்கிறேன். இந்த மாதம் முடிவதற்குள் எழுதிவிட வேண்டும் என தீர்மானித்திருக்கிறேன். மே தினம் குறித்த பெருமிதமும் தேவையும் இப்போது உணர்கிறேன். நேற்றைய நாள் முழுக்க இந்த சிந்தனையிலே கழிந்தது. இடது சிந்தனை எனக்கு பிடித்திருக்கிறது, இது என்னை உணர வைக்கிறது. மேற்கொண்டு சிந்தாந்தங்கள் இப்போதைக்கு எதுவும் இல்லை.\nகாலையில் மின்னஞ்சல் திறந்தவுடன் உற்சாகமூட்டும் ஒரு பொம்மலாட்டக்காரரின் அறிவுரை என்கிற கருத்துப்படம் கண்ணில் பட்டது. ஜென் பென்சில்ஸ் என்ற பெயரில் Gavin Aung Than வரையும் கருத்துப்படங்கள் இணையவெளியில் பிரபலமானவை. பிரபலங்களின் மேற்கோள்களை எடுத்துக்கொண்டு அதை கருத்துப்படங்களாக மாற்றி வருகிறார் Gavin Aung Than. இவருடைய ���ுகழ்பெற்ற கருத்துப்படம் The Lover, இணையத்தில் உலவும் பலருக்கு இந்த கருத்துப்படம் கண்ணில் பட்டிருக்கும். இவர் கருத்துப்படங்களில் உள்ள நேர்த்தி எனக்குப் பிடித்திருக்கிறது.\nஇன்று மின்னஞ்சலில் வந்த ஒரு பொம்மலாட்டக்காரரின் அறிவுரை இவருடைய கதையைச் சொல்கிறது. இது எனக்கும் உங்களுக்கும்கூட பொருந்தலாம்.\nநேற்று RT யில் ஒரு செய்தி பார்த்தேன். அமெரிக்காவில் மரணதண்டனை குற்றம் சுமத்தப்படும் 25 நபர்களில் ஒருவர், செய்யாத குற்றத்திற்கு மரணத்தை தண்டனையாகப் பெறுகிறார் என்றது அந்தச் செய்தி. உலகெங்கிலும் மக்களை கொன்று குவிப்பதையே தொழிலாக செய்துவரும் அமெரிக்கா, மரண தண்டனை ஒழிப்பு குறித்தும் மனித உரிமை மீறல்களுடன் அரங்கேற்றப்படும் மரண தண்டனைகள் குறித்தும் கவலைப்படப்போவதில்லை.\nPosted in அரசியல், ஊடகம், சமூகம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அரசியல், ஊடகம், ஒரு பொம்மலாட்டக்காரரின் அறிவுரை, கருத்துப்படங்கள், ஜென் பென்சில்ஸ், மனித உரிமை மீறல், மரணதண்டனை, மே தினம்\nஇமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் : ஒரு மருத்துவமனை அனுபவம்\nபீட்டர் துரைராஜ் இமையத்தின் படைப்புகளை நான் விரும்பி படிப்பவன்.’செல்லாத பணம்’ அவரது ஐந்தாவது நாவல்; புதிதாக வந்துள்ளது.”இன்னொரு முறை இமையம் பெண்களை மையப்படுத்திய ஒரு நாவலைப் படைத்துள்ளார்.இன்னொரு முறை நமது மனசாட்சியை உலுக்குகிறார் ” என்று MIDS பேராசிரியர் லக்‌ஷ்மணன் தனது முகநூலில் குறிப்பிடுகிறார். எனவே இந்த நாவலை படித்தேன். பர்மாவிலிருந்து புலம் பெயர்ந்து வ […]\nகோவில்களை மீட்பது சங்பரிவாரத்தின் வெகுநாள் கனவு\nநிலவுடைமை கால வீழ்ச்சியால் ஏற்பட்ட பணபரிமாற்ற குறைவு இன்று அசையா சொத்துக்களின் மேல் முடிந்தளவு கைவைக்கும் துணிச்சலைத் தந்துள்ளது. ஹெச். ராஜா வகையறாக்கள் வெகுநாட்களாகக் கோயில் சொத்துக்களுக்காகத் தொண்டை கம்ம குரல் கொடுக்கும் இரகசியம் புரிகிறது. […]\nதிருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன\nதோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இயக்க அரசியலை முன்னெடுத்து நேரடியாக களத்தில் நிற்கும் ஒரு நபரே தவிர ஒரு தலைமறைவு இயக்கத்தையோ, ஒரு ஆயுதக் குழுவை நடத்தி வரும் போராளி இல்லை […]\nவைதீகத்தின் எதிர் மரபே நாட்டுப்புற மரபு : மகாராசன்\nஇறந்தவர்களை புதைத்த இடத்தில் நவதானியங்களை விதைத்துப் பால��� தெளிப்பது, பார்ப்பனர் இப்போது நமக்குச் செய்யும் சடங்குகளிலிருந்து வேறுபட்டதாகும். இது விதைப்போடும் விளைச்சலோடும் தொடர்புடையது. […]\n‘கலைஞருக்கு மெரினாவில் இடமில்லை’: பார்ப்பனியம் ஒரு இழிவான சமரில் இறங்கியிருக்கிறது\nயமுனா ராஜேந்திரன் அண்ணா அருகில் கலைஞருக்கு இடம் இல்லை என்கிறார்கள். அரசு ரீதியில் ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். தமிழக வரலாற்றில் இலக்கியம், கருத்தியல் என்பவற்றில் நிலைத்து நிற்கும் பங்களிப்புச் செய்தவர். எளிய தமிழக மக்களின் அன்றாட வாழ்வில் நெடிதுநிற்கும் அரசியல் மாற்றங்களைச் சட்டமாக்கியவர். தமிழக வரலாற்றில் பெரியார், அண்ணாவிற்குப் பிறகு அந்த இடம் […]\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\nபெண்ணிய படைப்பை ஆண்களால் புரிந்துகொள்ள முடியுமா\nசாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nகௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nவேகநரி on சாதியும் நேர்மையும்: அனுபவங்கள் இரண்டு\nவேகநரி on கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்…\nராமலக்ஷ்மி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nK.Natarajan on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nமு.வி.நந்தினி on நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நம்பிக்கையாளரிடமிருந்து….\nசென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு\nஇலக்கிய உலகின் மர்ம யோகி\nநான்காவது தூண் சாய்ந்து படுத்துக்கிடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.andhima.com/view-obituary.php?id=163", "date_download": "2018-08-20T16:22:23Z", "digest": "sha1:XZ6NSDL3TFZCDQSDE2GUZNYHSVVDSFLW", "length": 10402, "nlines": 118, "source_domain": "www.andhima.com", "title": "Mr. Kaduvetti Guru Obituary | Andhima", "raw_content": "\nவன்னியர் சங்கத்தலைவரும், பாமகவின் முன்னணி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான காடுவெட்டி ஜெ.குரு ( 57) காலமானார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சைபெற்று வந்தார். கடந்த சில நாட்களாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிக்சிசை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் பிறந்த குரு, பாமக சார்பில் 2முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.\nநான் பெற்றெடுக்காத எனது மூத்த பிள்ளையும், வன்னியர் சங்கத்தின் தலைவர���மான குரு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை கண்ணீருடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது வாழ்வில் எத்தனையோ இழப்புகளை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். அவை அத்தனையையும் தாண்டிய பெருஞ்சோகம் குருவின் மறைவு தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்,\nசமூக நீதிப் போராட்டத்தில் எனக்கு துணை நின்ற தளபதிகளில் முக்கியமானவர் குரு. அவரிடம் ஒரு பணியை ஒப்படைத்தால் அதை செய்து விட்டு தான் அடுத்த பணிக்கு செய்வார். எனக்கு அறிமுகமான நாளில் இருந்து கடைசி மூச்சு விடும் நாள் வரை எனது நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவர் குரு.\nகுருவுக்கும், எனக்கும் இடையிலான உறவு அரசியல் கட்சி நிறுவனருக்கும், தொண்டருக்கும் இடையிலானதாக ஒருபோதும் இருந்ததில்லை; மாறாக பாசமுள்ள தந்தைக்கும் விசுவாசமுள்ள மகனுக்கும் இடையிலான உன்னதமான உறவாகவே இருந்தது.\nகுருவின் செயல்பாடுகள் குறித்து எனக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு. அரியலூர் மாவட்டத்தில் இரட்டைக்குவளை முறையை ஒழித்ததில் தொடங்கி என்னை அழைத்துச் சென்று ஒரே நாளில் 7 இடங்களில் அம்பேத்கர் சிலைகளை திறக்க வைத்தது, அப்பகுதி மக்களுக்கு எந்த சிக்கல் ஏற்பட்டாலும் உடனடியாக களமிறங்கி போராடுவது என பல்வேறு சாதனைகளுக்கு குரு சொந்தக்காரர் ஆவார்.\nஅவரது பெருமைகளை வெறும் வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது. அதற்கான தெம்பும், மனநிலையும் எனக்கு இல்லை. நான் கண்ணீரில் நனைந்து கொண்டிருக்கிறேன்.\nஅவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் கட்டுப்படுத்த முடியாத கண்ணீருடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2018/01/20/mother-2/", "date_download": "2018-08-20T16:26:00Z", "digest": "sha1:OKLZORNODKYM5XIWYOSCPOE2BC2CXUQX", "length": 16953, "nlines": 247, "source_domain": "xavi.wordpress.com", "title": "தாயே…. |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nஆயிரம் ஆயிரம் ஞாபகம் நெஞ்சினில்\nஆரிரோ பாடிய ஞாபகம் நெஞ்சில்\nஉன் பாதம் கட்டிக் கொண்டேன் நான்\nபசி அள்ளித் தின்றாய் நீ\nஎன் சொந்த பந்தம் எல்லாமே நீ\nஅந் நாட்கள் சொர்க்கம் தானா \nநெற்றி தனைத் தொடும் அந்த விரல்\nஎன்னைக் கொஞ்சு ��ின்ற செல்லக் குரல்\nஅன்னையின் சேலையைப் போல் வருமா\nஅன்னையின் கைப்பிடி போல் வருமா \nபேர் புகழ் தேசமும் தந்திடலாம்\nஅன்னையின் வார்த்தையைப் போல் வருமா \nஅன்னையின் புன்னகை போல் வருமா \nநீயும் இல்லா வாழ்க்கை கொல்லுதே\nBy சேவியர் • Posted in Videos\t• Tagged அம்மா, தாயே, தாய், தாய்ப்பாசம், மியூசிக்வீடியோ, வீடியோ, Music Video, video\nதிருப்பாடல்கள் தரும்பாடங்கள் – 4\nSkit : கொலைவாழ்வா, நிலைவாழ்வா\nதிருப்பாடல்கள் தரும் பாடங்கள் – 3\nகுறு நாடகம் : வஸ்தி\nவை-ஃபை (WiFi) எனும் வசீகரம்.\nமோமோ : விபரீதமாகும் விளையாட்டு\nஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சுக்கலாமா \nகலைஞர் : ஆளுமையும், தோழமையும்\nUSB Drive : கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா \nI.O.T : நாளைய இணையம் \n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : என் இனிய கணினியே.\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n கிறிஸ்தவம் உறவுகளின் முக்கியத்துவத்தை மிக அழகாகவும், ஆழமாகவும் நமக்கு விளக்குகிறது. கிறிஸ்தவம் என்பதே உறவின் மொழி தான். இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையேயான உறவே கிறிஸ்தவத்தின் அடிப்படை அந்த உறவு எந்த அளவுக்கு ஆழமாய்க் கட்டியெழுப்பப்படுகிறது என்பதை வைத்தே நமது ஆன்மிக வாழ்க்கை அளவிடப்படுகிறது. விவிலியத்தின் துவக்கம் முதல் கடைசி வரை, இ […]\nதிருப்பாடல்கள் தரும்பாடங்கள் – 4\nWeek 5 “இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்.” திருப்பாடல்கள் நான்காம் பாடல், “மாலை நேரப் பாடல்” என்றும் அழைக்கப்படுகிறது. இரவு தூங்கப் போகும் முன் இதை தவறாமல் வாசிக்கும் மக்கள் ஏராளம் உண்டு. இந்த பாடலை எழுதியிருப்பவர் தாவீது மன்னன். இறைவனை நம்புபவர்களுக்குக் கிடைக […]\nSkit : கொலைவாழ்வா, நிலைவாழ்வா\n( கோர்ட். நீதிபதி வருகிறார் ) (நீதிபதி அவைக்கு வருகிறார், குற்றவாளிக் கூண்டில் ஒருவர் நிற்கிறார். ) வக்கீல் : கனம் நீதிபதி அவர்களே… இவனுடைய குற்றத்துக்கான தீர்ப்பை இன்று வழங்குங்கள். நீதிபதி : அதற்காகத் தான் இன்று இங்கே வந்திருக்கிறோம். இன்று கடைசி நாள் விசாரணை உங்கள் தரப்பு வாதத்தை வையுங்கள். வக்கீல் : இவனுடைய குற்றம் மன்னிக்க முடியாத குற்றம். தன்னுடைய உயிர […]\nதிருப்பாடல்கள் தரும் பாடங்கள் – 3\n“நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு. என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்” தாவீது மன்னன் பொற்கால ஆட்சியை இஸ்ரேல் மக்களுக்கு அளித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் சிற்றின்ப நாட்டத்தினால் பத்சேபா எனும் பெண்மீது ஆசை கொண்டு அவரை அபகரித்தார். அதற்காக அந்தப் பெண்ணின் கணவனை சூழ்ச்சியால் கொலையும் செய்து […]\nகுறு நாடகம் : வஸ்தி\nkanmani on TOP 10 தன்னம்பிக்கை மனிதர…\nAnonymous on TOP 10 தன்னம்பிக்கை மனிதர…\nஜி.பி.எஸ் – Ta… on ஜி.பி.எஸ்\nவை-ஃபை (WiFi) எனும்… on வை-ஃபை (WiFi) எனும் வசீகர…\nஸ்மார்ட் கார்ட் பத்த… on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nThivakar on குட்டிக் குட்டிக் காதல் க…\n கொஞ்சம் தெரிஞ… on ஐ.பி \nகலைஞர் : ஆளுமையும்,… on கலைஞர் : ஆளுமையும், தோழமை…\nUSB Drive : கொஞ்சம்… on USB Drive : கொஞ்சம் தெரிஞ்சுக்…\nI.O.T : நாளைய இணையம்… on I.O.T : நாளைய இணையம் \nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/stalin-on-sv-sekar-arrest-1462018.html", "date_download": "2018-08-20T16:13:45Z", "digest": "sha1:G2B5QDOQMZJRHMQNR4IVUI6SG26LGAL3", "length": 6179, "nlines": 67, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கைது செய்யாதது ஏன்?", "raw_content": "\nகாவல்துறையில் விஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி அளித்த புகார் குறித்து விசாரணை ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உண்மை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிரான்சிஸ் வைகை அணையிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழி���ு அதிகம் கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 72\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புடன் மு.க\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nPosted : வியாழக்கிழமை, ஜுன் 14 , 2018\nஎஸ்.வி.சேகர் தலைமறைவாக இல்லை. போலீஸ் துணையுடன் சுதந்திரமாக வெளியே நடமாடிக்கொண்டிருக்கும் அவரை நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை கைது செய்யாதது…\nஎஸ்.வி.சேகர் தலைமறைவாக இல்லை. போலீஸ் துணையுடன் சுதந்திரமாக வெளியே நடமாடிக்கொண்டிருக்கும் அவரை நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை கைது செய்யாதது ஏன்\n- மு.க.ஸ்டாலின், [சட்டமன்ற விவாதத்தில் பேசியது]\n‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/national-india-news-intamil/pakkoda-word-getting-trend-in-google-118020900005_1.html", "date_download": "2018-08-20T16:24:09Z", "digest": "sha1:UZCIOLK5RKYPXU3VL2WBUKZ534Y3VOV5", "length": 8128, "nlines": 105, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "கூகுளில் டிரெண்ட் ஆன பக்கோடா - புதுச்சேரி, தமிழ்நாடு முன்னிலை", "raw_content": "\nகூகுளில் டிரெண்ட் ஆன பக்கோடா - புதுச்சேரி, தமிழ்நாடு முன்னிலை\nவெள்ளி, 9 பிப்ரவரி 2018 (10:55 IST)\nபக்கோடா விற்பதும் ஒரு நல்ல தொழில்தான் என பிரதமர் மோடி கூறியதையடுத்து, அந்த வார்த்தை கூகுளில் டிரெண்டியாக உள்ளது.\nபிரதமர் மோடி சமீபத்தில் பக்கோடா விற்பவர் கூட நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் வருவாய் ஈட்டுவதாக தெரிவித்தார். இதற்கு பாஜக தலைவர் அமித்ஷாவும் பக்கோடா விற்பனை செய்வது தவறல்ல என்றார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.\nஅதோடு, இந்தியா முழுவதும் பட்டதாரி இளைஞர்கள் தெருவில் பக்கோடாவை தயாரித்தும், விற்பனை செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், பக்கோடா என்கிற வார்த்தை கூகுளில் டிரண்ட் ஆகியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பக்கோடா என்கிற வார்த்தையை பலரும் இணையத்தில் தேடினர். இதில், புதுச்சேரி முதலிடத்திலும், தமிழகம் 2ம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅதில் பலர் மோடி பக்கோடா, பாஜக பக்கோடா, அருண்ஜேட்லி பக்கோடா என்கிற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தி தேடியது தெரியவந்துள்ளது.\n ஜியோ ஃபைபர் பிரீவியூ சலுகை\nநடக்க முடியாமல்.... சுற்றி நடப்பதை உணர முடியாமல்.. என்ன ஆச்சு விஜயகாந்துக்கு\nஉயரும் கடல்நீர் மட்டம்: உலகத்திற்கே சுனாமி ஆபத்து\nஉனக்கு இது தேவையாம்மா... பாராட்டி வாங்கி கட்டிகொண்ட டிடி\nசிவகார்த்திகேயனுடன் இணைந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nஅதிருப்தியில் மைத்ரேயன் எம்.பி. - அணி மாறுகிறாரா\nமோடியால் டிரண்ட் ஆன பகோடா....\nசுவையான பக்கோடா செய்வது எப்படி\nபோலி கணக்கு; வீடியோ வெளியிட்ட பாஜக; விளக்கம் கொடுத்த ரம்யா\nஇந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது: பாஜக எம்பி சர்ச்சை பேச்சு...\nபிரசவத்திற்கு சைக்கில் ஓட்டி சென்ற நியூசிலாந்து அமைச்சர்\n ஆகஸ்ட் 28 திமுக பொதுக்குழு கூட்டம்\nடேபிள் வாங்க சேர்த்து வைத்த பணத்தை வெள்ள நிவாரண நிதியாக கொடுத்த குழந்தைகள்\nடேபிள் வாங்க சேர்த்து வைத்த பணத்தை வெள்ள நிவாரண நிதியாக கொடுத்த குழந்தைகள்\nகேரளாவில் அதிதீவிர பேரிடர்: மத்திய அரசு அறிவிப்பு\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/do-you-know-the-running-time-of-bala-s-naachiyaar-118021300018_1.html", "date_download": "2018-08-20T16:24:28Z", "digest": "sha1:YHT35XS2Y3ZD6MK56J4PQYLWJGNOPHQ6", "length": 7327, "nlines": 102, "source_domain": "m.tamil.webdunia.com", "title": "பாலாவின் ‘நாச்சியார்’ படத்தின் ரன்னிங் டைம் தெரியுமா?", "raw_content": "\nபாலாவின் ‘நாச்சியார்’ படத்தின் ரன்னிங் டைம் தெரியுமா\nசெவ்வாய், 13 பிப்ரவரி 2018 (11:30 IST)\nபாலா இயக்கியுள்ள ‘நாச்சியார்’ படத்தின் ரன்னிங் டைம் தெரிய வந்துள்ளது.\nபாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நாச்சியார்’. ஜி.வி.பிரகாஷ், இவானா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் வில்லனாக நடித்துள்ளார். பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, இளையராஜா இசையமைத்துள்ளார்.\nபாலா படங்கள் என்றாலே பொதுவாக இரண்டரை மணி நேரத்துக்கும் குறைவாக இருக்காது. ஆனால், இந்தப் படம் 100 நிமிடங்கள் மட்டுமே ஓடும் அளவில் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடும் அளவில் படமாக்கப்பட்டுள்ளது. பாலா படங்களின் வரலாற்றில் இது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.\nஉனக்கு இது தேவையாம்மா... பாராட்டி வாங்கி கட்டிகொண்ட டிடி\nசிவகார்த்திகேயனுடன் இணைந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை\n'தெறி', 'கபாலி' தயாரிப்பாளரின் அடுத்த படத்திற்கு 'யூ' சான்றிதழ்\n'கோலமாவு கோகிலா' படத்தை பார்த்து வியந்துபோன ஷங்கர்\n ஜியோ ஃபைபர் பிரீவியூ சலுகை\nபிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகும் மூன்று படங்கள்\n‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் ரன்னிங் டைம் தெரியுமா\n'வேலைக்காரன்' ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா\nநாச்சியார் படம் வரட்டும் ; உங்களுக்கே புரியும் - சர்ச்சை வசனம் பற்றி ஜோ. விளக்கம்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ரன்னிங் டைம்\nஉனக்கு இது தேவையாம்மா... பாராட்டி வாங்கி கட்டிகொண்ட டிடி\n'தெறி', 'கபாலி' தயாரிப்பாளரின் அடுத்த படத்திற்கு 'யூ' சான்றிதழ்\nசிவகார்த்திகேயனுடன் இணைந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை\nரெட்டி டைரி: தன்னுடைய வாழ்க்கை படத்தில் தானே நடிக்கும் ஸ்ரீ ரெட்டி\n'கோலமாவு கோகிலா' படத்தை பார்த்து வியந்துபோன ஷங்கர்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravusu.com/cut-songs/item/539-ennai-thottu-allikonda-cut-songs-unna-nenachen-pattu-padichen-1992.html", "date_download": "2018-08-20T16:48:57Z", "digest": "sha1:QZZPJ3FBOK3BX7J7GZKUQPA6JWRMQK5N", "length": 5228, "nlines": 116, "source_domain": "ravusu.com", "title": "Cut Songs - Ennai Thottu Allikonda Cut Songs - Unna Nenachen Pattu Padichen (1992)", "raw_content": "\nஎன்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி\nஎனக்குச் சொல்லடி விஷயம் என்னடி\nநெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி\nஎனக்குச் சொல்லடி விஷயம் என்னடி\nஅன்பே ஓடி வா... அன்பால் கூடவா ...\nமஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே...\nஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே...\nமின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே...\nகன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே...\nகட்டுக்குள் நிற்காது திரிந்த காளையை\nகட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே...\nஅக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை\nகட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே...\nஎன்னில் நீயடி... உன்னில் நானடி...\nசொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம்\nசொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்\nபொன்னி பொன்னி நதி நீராட வரணும்\nஎன்னை என்னை நிதம் நீ ஆள வரணும்\nபெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை\nஅள்ளித் தர தானாக வந்து விடு...\nஎன்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை\nகண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/03/blog-post_13.html", "date_download": "2018-08-20T17:00:09Z", "digest": "sha1:5KOKPL3CJZMSJE3AUKBNKWSOSBTZZWTF", "length": 31567, "nlines": 150, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை ஊக்குவிப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இல்லறம் » இஸ்லாம் » வாழ்க்கை » கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை ஊக்குவிப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை\nகணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை ஊக்குவிப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை\nTitle: கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை ஊக்குவிப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை\n''....அவர்களிடமிருந்து கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை கற்றுக் கொண்டார்கள்''. (அல்குர்ஆன் 2:102)\nகுடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நமது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம��. ஆனால் மற்றவர்களின் குடும்பங்களைப் பற்றி நமக்கு இத்தகைய நல்லெண்ணம் இருப்பதில்லை.\nஒரு ஆணைப் பற்றியோ பெண்ணைப் பற்றியோ ஏதேனும் சிறு குறை நமக்குத் தெரியவந்தால் நம்மால் இயன்ற அளவுக்கு அதைப் பெரிதாக்குகிறோம். கணவனின் குறையை மனைவியிடமும் மனைவியின் குறையைக் கணவனிடமும் பன்மடங்கு அதிகப்படுத்தி பற்ற வைக்கிறோம். இருக்கின்ற குறைகளை மட்டுமின்றி இல்லாத வதந்திகளையும் கூட உண்மை போல சித்திரித்து அதனைப் பரப்புவதில் இன்பம் காண்கிறோம்.\nஇதனால் நமக்கு கிடைக்கும் லாபம் என்ன நன்மை என்ன ஒன்றுமே இல்லை. ஆனாலும் இச்செயலில் ஈடுபடுவதில் அளவிலாத ஆனந்தம் அடைகிறோம்.\nநமது குடும்பத்தைப் பற்றிப் பரப்பப்படும் வதந்திகளால் நமது நிம்மதி குறைந்தால் நமது நிலை என்ன அதே நிலையைத் தானே மற்றவர்களும் அடைவார்கள் என்றெல்லாம் நாம் சிந்திப்பதில்லை.\nஇந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள் பலபடிகள் மேலே உள்ளனர். ஒரு பெண்ணின் குறைகளைப் பெரிதுபடுத்துவதிலும் வதந்திகளைப் பரப்புவதிலும் இவர்களுக்குக் கிடைக்கும் ஆனந்தமே அலாதியானது.\nமற்றவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் மறுமை வாழ்க்கையைப் பூரணமாக நம்பக்கூடியவர்கள் இந்தச் செயலின் பயங்கர விளைவுகளைப் பற்றி அறிந்து கொண்டால் குடும்பங்களைப் பிரிக்கின்ற கொடுஞ்செயலில் இறங்க மாட்டார்கள்.\nஇத்தகைய மக்களுக்கு இந்த வசனத்தில் போதுமான எச்சரிக்கை இருக்கிறது. குடும்பங்களுக்கிடையே பிளவு ஏற்படுவது ஷைத்தானின் செயல்பாடுகள் என்று இவ்வசனம் கூறுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் கிடையாது என்று இவ்வசனம் கடுமையாக எச்சரிக்கிறது. மனிதர்கள் செய்யும் காரியங்களில் மகா கெட்ட காரியம் இது எனவும் இவ்வசனம் அறிவுறுத்துகிறது.\nஎந்தச் செயலில் ஷைத்தான் அதிகமாக திருப்தியடைகிறானோ அந்தச் செயல் அல்லாஹ்வின் கடும் கோபத்திற்குரியதாகும் என்பதை நாம் அறிவோம். ஷைத்தான்கள் மிகமிக மகிழ்ச்சியடையும் காரியங்களில் முதலிடம் தம்பதியருக்கிடையே பிளவை ஏற்படுத்தும் இந்தச் செயலுக்கே உள்ளது. இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.\n(ஷைத்தான்களின் தலைவனாகிய) இப்லீஸ் தனது சிம்மாசனத்தை தண்ணீரில் அமைத்துக் கொள்கிறான். அங்கிரு���்து கொண்டு (மக்களை வழி கெடுப்பதற்காக) தனது படையினரை அனுப்புகிறான். பெரிய அளவில் குழப்பம் ஏற்படுத்துபவரே அவனுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். ஒரு ஷைத்தான் வந்து நான் இன்னின்ன காரியங்களைச் செய்தேன் என்று இப்லீசிடம் கூறுவான். அதற்கு இப்லீஸ் ''நீ ஒன்றுமே செய்யவில்லை'' எனக் கூறுவான். மற்றொரு ஷைத்தான் வந்து ''நான் கணவன் மனைவிக்கிடையே பிரிவை ஏற்படுத்தி விட்டேன்'' என்பான். அதைக் கேட்ட இப்லீஸ் அவனைத் தன்னருகில் நிறுத்திக் கொள்வான். நீயே சிறந்தவன் எனவும் கூறுவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.\n(அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)\nஇப்லீஸ் மிகவும் மகிழ்ச்சியடையும் காரியம் செய்பவர்கள் கணவன் மனைவியரிடையே பிரிவை ஏற்படுத்துவோர் தான் என்பதைவிட கடுமையான எச்சரிக்கை வேறு என்ன இருக்க முடியும் இத்தகைய காரியத்தில் ஈடுபடுவோர் தாங்கள் ஷைத்தானுக்குத் துணை செய்கின்றனர் என்பதை உணர வேண்டும்.\n ''அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் கெட்டவர்கள் கோள் சொல்லித் திரிபவர்களும் நேசமாக இருப்பவர்களிடையே பிரிவை ஏற்படுத்துபவர்களும் தான்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் கனம் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத்அன்னியோன்யமாக இருப்பவர்களைப் பிரிப்பது தான் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பூட்டும் என்பதை இதிலிருந்து உணரலாம். மேலும் கோள் சொல்லித் திரிபவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (புகாரி)\nஅன்னியோன்யமாக இருப்பவர்கள் என்பது பலதரப்பினரைக் குறிக்கும் என்றாலும் கணவன் மனைவியர் தான் இதில் முதலிடம் வகிப்பவர்கள். அவர்களுக்கிடையே உள்ள நெருக்கம் வேறு எவருக்கிடையேயும் இருக்க முடியாது.\nமேலும் இல்லாத குற்றங்களைக் கற்பனை செய்து வதந்திகளைப் பரப்பி குடும்பங்களைப் பிரிப்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.\nகற்பனை செய்வதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். கற்பனை செய்வது தான் மிகப் பெரிய பொய்யாகும். மேலும் பிறர் குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள் என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ���ூல்: அஹ்மத்)நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்\nஅவர்கள் பெண்களாகிய எங்களிடம் உறுதிமொழி எடுத்தனர். நாங்கள் இட்டுக் கட்டி அவதூறுகளைப் பரப்புவது கூடாது என்பதும் அந்த உறுதி மொழியில் அடங்கும். (அறிவிப்பவர்: உமைமா பின்த் ரகீகா, நூல்: அஹ்மத்)\nகுடும்பங்களில் பிரிவை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு அவதூறுக்கு உண்டு. கற்பொழுக்கமுள்ள பெண்களைப் பற்றி அவதூறு கூறுவது எந்த அளவுக்கு குற்றமாகக் கருதப்படுகிறது என்றால் அவ்வாறு அவதூறு கூறுவோர் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கு 80 கசையடிகள் அளிக்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் (24:04) கூறுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.\nஒரு பெண் மீது களங்கம சுமத்துவோர் இதற்கு நான்கு நேரடி சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் எனவும் அந்த வசனம் (24:04) கூறுகிறது. ஒரு பெண்ணின் தவறான நடத்தையை ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் நேரடியாகக் கண்டால் கூட அதை அவர்கள் பகிரங்கப்படுத்தினால் அவர்கள் அவதூறு கூறியவர்களாகவே கருதப்படுவார்கள்.\nஅவதூறின் காரணமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கும். குடும்பம் பிளவுபடும். அதை அறவே தவிர்ப்பதற்காகத் தான் இதற்கு மட்டும் நான்கு சாட்சிகள் தேவை என்று குர்ஆன் கூறுகிறது. ஏனைய எந்தக குற்றச் செயலுக்கும் இரண்டு சாட்சிகள் போதும் எனக்கூறும் இஸ்லாம் இந்த விஷயத்தில் மட்டும் நான்கு சாட்சியம் தேவை எனக் கூறுவது ஏன் என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.\nநேருக்கு நேர் கண்ட நடத்தை கெட்ட செயலைக் கூட பரப்பக்கூடாது. குறைந்த பட்சம் நான்கு பேருக்கு முன்னிலையில் நடந்தால் மட்டுமே அது குறித்துப் பேசவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.\nஒரு பெண்ணிடம் நாம் கண்ட இழிசெயலையே கூறக்கூடாது என்றால் இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கூறி பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்குவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை சொல்லத் தேவையில்லை.\nஒரு வீட்டிலிருந்து ஒரு ஆண் வெளியே வருவதைக் காண்கிறோம். அவன் எதற்குச் சென்றான் என்பது நமக்குத் தெரியாது. உள்ளே வேறு யாரெல்லாம் இருந்தார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் இந்தக் காட்சிக்கு கண், காது, மூக்கு வைத்து ஊரெல்லாம் பரப்பி விடுகிறோம். இஸ்லாமிய ஆட்சி நடந்தால் நமக்கு 80 கசையடி வழங்கப்பட்டிருக்கும். இவ்வளவு பெரிய குற்றத்தை சர்வ சாதாரணமாக நாம் செய்து வருகிறோம்.\nதன் மீது இப்படி ஒரு பழி சுமத்தப்பட்டால் தனது நிலை என்ன என்று எந்த பெண்ணும் சிந்திப்பதில்லை. தன் குடும்பத்துப் பெண்கள் மீது இத்தகைய அவதூறு பரப்பப்பட்டால் தனது நிலை என்ன என்பதை எந்த ஆணும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.\nஇன்னும் சொல்வதாக இருந்தால் தம்பதியரிடையே மனக்கசப்பு இருந்தால் அதை நீக்கி இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே முஸ்லிம்களின் பணியாக இருக்க வேண்டும். இந்தப் பணிக்காக பொய் கூட கூறலாம் என்று இஸ்லாம் கூறுகிறது.\nமனிதர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக ஒருவர் எதைக் கூறினாலும் அவர் பொய்யரல்ல என்பது நபிமொழி. அறிவிப்பவர்: உம்மு குல்சூம் ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: அஹ்மத், புகாரி\nபிரிந்து கிடப்பவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக பொய்களைக் கூட கூறலாம் என்றால் இணக்கம் ஏற்படுத்துவது எந்த அளவு இறைவனுக்கு உகந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஇறைவன் தனக்குப் பிடிக்காத பொய்யைக் நட நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக அனுமதிக்கிறான்.\nஇந்த நல்ல நோக்கத்திற்காகத் தான் நாம் கற்பனை செய்யலாம். கசப்பை நீக்க உதவும் எத்தகைய பொய்யையும் கூறலாம். ஆனால் நாமோ பிரிப்பதற்காக இதைச் செய்து கொண்டிருக்கிறோம்.\nதொழுகை, நோன்பு, தர்மம் ஆகிய காரியங்களை இறைதிருப்திக்காக நாம் செய்கிறோம். மறுமையில் நல்ல நிலையைப் பெறுவதற்காக இந்தக் காரியங்களில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்கிறோம்.\nஇதை விட சிறந்த காரியம் ஏதும் இருக்க முடியுமா இருக்கிறது அதுதான் குடும்பத்தார்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவது.\nநோன்பு, தொழுகை, தர்மம் ஆகியவற்றுக்காக கிடைக்கும் மதிப்பை விட சிறந்த மதிப்பைப் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை நான் உங்களுக்குக் கூறட்டுமா என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அது தான் குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்துதல் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் குடும்பங்களில் பிளவை ஏற்படுத்துவது நல்லறங்களை அழித்து விடக்கூடியது எனவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுத்தர்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதி, அபூதாவூத்)\nஆகவே பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்���ோம். நல்லறங்களைப் பாழாக்கும் குடும்பப் பிரிவினை செய்வதைத தவிர்ப்போம்.\nLabels: இல்லறம், இஸ்லாம், வாழ்க்கை\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senkathiron.blogspot.com/2013_02_22_archive.html", "date_download": "2018-08-20T17:04:41Z", "digest": "sha1:O2FNWNN2HJAYZSW3VTNPKIFKSNVP3FES", "length": 12889, "nlines": 265, "source_domain": "senkathiron.blogspot.com", "title": "செங்கதிரோன்: 02/22/13", "raw_content": "\nவார இறுதி எனபதால் தெனாலி ராமன் குறித்த ஒரு நகைச்சுவைக் கதையினை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் . தெனாலி ராமன் புத்திசாலி என்பதும் அதனால் அரசவையில் பல தீர்க்க முடியாத பிரச்சனைகளை மிக எளிதாக தன் புத்திகூர்மையால் தீர்த்து வைத்துப் புகழ் பெற்றவன் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.\nஎண்ணெய் கத்தரிக்காயுக்கு ஆசைப்பட்டு மன்னரின் தண்டனைக்கு ஆளாக இருந்த தெனாலி அதிலிருந்து எவ்வாறு மீண்டான் எனபதை நகைச்சுவையுடன் பார்ப்போம்.\nபார்ட்டி கலாச்சாரம் என்பது இபொழுது தொடங்கிய ஒன்று என்றே நாமில் பலர் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் மன்னர்கள் காலத்தில் தற்பொழுது நடைபெறும் பார்ட்டிகளை விட பன்மடங்கு மிகப் பிரம்மாண்டமான பார்ட்டிகள் நடைபெற்றிருக்கின்றன என்பதே உண்மை. அவ்வாறு நடை பெற்ற மன்னர் விருந்தில் கலந்து கொண்ட தெனாலி ராமனுக்கு எண்ணெய் கத்தரிக்காய் பரிமாறப்பட்டது.\nகத்தரிக்காயை உண்ட தெனாலி ராமனுக்கு மனம் நிலை கொள்ள வில்லை. இப்படி ஒரு சுவையான் ஒன்றை தன் வாழ் நாளிலேயே முதல் முறையாக சாப்பிடுவதாக மன்னரிடம் கூறினான். மன்னர் அவனது பாராட்டினை ஏற்றுக் கொண்டு அதன் பின்னர் சொன்ன செய்தியினைக் கேட்டு அதிர்ந்து விட்டான். ஏனெனெனில் அந்த கத்தரிக்காய் மன்னர் தோட்���த்தில் மட்டுமே விளைவிக்க படுவதாகவும் வேறு யாருக்கும் அது வழங்கப்படமாட்டாது, இங்கிருந்து அதனை திருடி செல்பவர்களின் கை வெட்டப்படும் என்பதான தண்டனை இருப்பதாக தெரிவித்தார்.\nபின்னர் ஒரு நாள் தோட்டத்தில் யாரும் இல்லாத சமயத்தில் தேவையான அளவுக்கப் பறித்துக் கொண்டு சென்று விட்டான். வீட்டில் தடல் புடலாக கத்தரிக்காய் சமைக்கப்பட்டது. கத்தரிக்கை உண்ட அவனது மனைவி ஏகத்துக்கும் தன் கணவனைப் புகழ்ந்து தள்ளி விட்டாள் . ஆனால் யாருக்கும் தெரியாமல் செய்து விட்டதாக இவர்கள் எண்ணி இருந்த தருணத்தில் தான் இரவுக் காவலர்கள் தெனாலி வீடு வழியாக செல்லும் பொது காணமல் போன கத்தரிக்காயினை தெனாலி தான் திருடினான் என்ற உணமையினை கண்டுபிடித்து மன்னனிடம் கூறிவிட்டார்கள்.\nமறுநாள் அரசவையில் தெனாலியிடம் இது குறித்து மன்னர் விசாரணை மேற்கொண்டார், தெனாலியொ சிறிதும் மசியவில்லை. தான் அதனை திருடவே இல்லை அவன் மட்டுமன்றி அவன் மனைவியும் மறுத்தனர். எனவே அவர்களுடைய மகனிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.\nஆனால் முந்தய நாள் இரவு தன் மகனை உணவு உண்ண வைப்பதற்காக செய்த காரியம் அவனை மன்னரின் தண்டனையிலிருந்து தப்பிக்க உதவியது. விளையாடிய அசதியில் முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்ப அவன் முகத்தில் தண்ணீர் தெளித்தான் ,மகனோ மழை பெயவ்தாக எண்ணி விழித்துக் கொண்டான். தெனாலியும் மழை பெய்வதாக சொல்லி வீட்டுக்குள் அழைத்து வந்து உணவு கொடுத்தான்.\nமன்னர் விசாரணையின் போது நேற்று என்ன உணவு உண்டாய் என்ற கேள்விக்கு கத்தரிக்காய் உண்டதாக சொன்னான் .உடன் சுதார்த்துக் கொண்ட தெனாலி மன்னரிடம் தன மகனிடம் நேற்று மழை பெய்ததா என்று கேட்க சொன்னான் மன்னரும் கேட்டார், பலத்த மழை பெய்த்தாகக் கூறினான். மன்னருக்கு ஒரே வியப்பு இடைமறித்த தெனாலி குழந்தைகள் கனவில் கனடதையெல்லாம் உண்மை என நம்புவார்கள் எனவே அதனை சாட்சியாகக் கருத முடியாது என்று தப்பித்துக் கொண்டான்.\nவன்னியர்களை பழிதீர்க்க ஒன்றினையும் ரஜினியும் ரஞ்சித்தும்\nசுந்தர் சிக்கு ரஜினி படம் இயக்கம் வாய்ப்பு வந்த போது அது மிக சரியானத் தேர்வாகத் தான் தோன்றியது. ஆனால் அண்ணன் ரஞ்சித்துக்கு ரஜினி பட வாய்ப்...\nகிரிக்கெட் விளையாட எதிர்ப்பு : சென்னையில் இளைஞர்கள் சாலைமறியல் சென்னை பாலவா��்கத்தில் கிரி ó க்கெட் விளையாட எதிர்ப்பு தெரிவித்ததா...\nதங்க பற்பமும் தவறான பரப்புரைகளும்:எம்.ஜி.ஆர் முதல் சுஜாதா வரை\nதமிழ் சமூகத்தில் பல வருடங்களாகவே தங்க பற்பத்தினை பற்றி தவறானதொரு அச்சம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்று ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venkkayam.blogspot.com/2012/12/my-name-is-khan-tamil.html", "date_download": "2018-08-20T16:50:11Z", "digest": "sha1:JMITOUX4UXJXCE4ZLKOJ2CA7FE3OPH3Y", "length": 47130, "nlines": 157, "source_domain": "venkkayam.blogspot.com", "title": "மை நேம் இஸ் ஹான்-முஸ்லீம்களுக்கு எதிரான படமா? ~ வெங்காயம்", "raw_content": "\ngeneral, latest, slider » மை நேம் இஸ் ஹான்-முஸ்லீம்களுக்கு எதிரான படமா\nமை நேம் இஸ் ஹான்-முஸ்லீம்களுக்கு எதிரான படமா\nமை நேம் இஸ் ஹான் நண்பர் ஒருவர் இது மொக்கை படம் எனக்கூறினார்.ஆனால் நான் தரமான படம்தான் என்றுதான் கேள்விப்பட்டேன் எனவே பார்த்துவிடுவோம் என்று வாங்கிப்பார்த்தேன்.ஆங்கில சப் டைட்டில் இல்லை.சரி என்ன செய்ய என புரியாத ஹிந்தியில்தான் பார்த்தேன்.படம் 60% விளங்கிவிட்டது.படம் மிகவும் பிடித்திருந்தது. விமர்சனம் எழுதியேயாகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.சோ ஆங்கில சப் டைட்டிலுடன் மை நேம் இஸ் கானைப்பார்த்தபின்னர் இந்த விமர்சனத்தை பதிவிடுகின்றேன்.சாருக்கான் இங்கிலீஸ் பாட்ஸா நான் பார்த்தா சாருக்கின் முதலாவது படம்.அதோடு சாருக்கை பிடித்துவிட்டது.ராவன் படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்து இறுதியில் அது சின்னப்பிள்ளைத்தனமாகப்போனது சற்று ஏமாற்றம்தான்.இங்கு விஜய் அஜித் சண்டைபோல் அங்கு சாருக் சல்மான் சண்டைகள்..பேஸ்புக் பான் பேஜ்களில் எம்மை மாதிரியே அங்கு மோதிக்கொள்கின்றார்கள்.சாருக்கானின் ஸ்பெஸல் என்னவெனில் ரியலாக நடிக்கக்கூடியவர்...அவரது நடிப்புத்திறனுக்கு மை நேம் இஸ்கான் ஒரு உதாரணம்.சாருக்கின் நடிப்பு,கதைக்களம்,இவற்றிற்கு சப்போர்ட்டாக படத்தின் இசை எல்லாமே தரம் நிச்சயம் இயக்குனர் karan johar ஐப்பாராட்டியே ஆகவேண்டும்.மை நேம் இஸ் கான் முழுக்க முழுக்க முஸ்லீம்களுக்காக எடுக்கப்பட்ட திரைப்படமாகத்தான் எனக்குத்தெரிகின்றது.பல இடங்களில் இது சகலருக்கும் புரியக்கூடியவகையில் காட்டப்பட்டுள்ளது.\nபடத்தின் ஆரம்பத்தில் சாருக்கான் எயார்போர்ட்டிற்குள் நடந்து செல்கின்றார்.அவரது மானரிசம் வெகு���ித்தனமாக இருக்கின்றது.எயார்போர்ட்டில் செக் செய்யுமிடத்தில் பயணிகள் நிற்கும் வரிசையில் சாருக்கானும் நிற்கின்றார்.அந்த வரிசையில் நின்றுகொண்டு கையில் இருக்கும் சில கற்களை உறுட்டிக்கொண்டு அல்லாவை வழிபடும் வசனங்களை கூறிக்கொண்டிருக்கிறார் சாருக்.சாருக்கிற்கு முன்னால் நின்று கொண்டிருந்த பெண் இவரது வழிபாட்டால் சற்று குழம்பிவிடுகின்றார்.சந்தேகமுற்று செக்கியூரிட்டியிடம் கம்பிளேன் செய்ய சாருக் தனியே அழைத்து செல்லப்பட்டு செக்யூரிட்டியினால் அக்குவேறு ஆணி வேறாக பரிசோதனை செய்யப்படுகின்றார்.இவ்வளவிற்கும் காரணம் அவர் அல்லாவை நோக்கி பிரார்த்தனை செய்ததுதான்.படத்தில் இத்தருணத்தின் போது தீவிரவாதம் ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்ததுதான் ஆனால் இரட்டைக்கோபுரங்கள் உடைக்கப்படவில்லை.உடைக்கப்படுவதற்கு முன்னர் ஒரு முஸ்லீம் பயணிக்கு ஏற்பட்ட நிலைதான் படத்தில் காட்டப்பட்டுள்ளது.இரட்டைக்கோபுர உடைத்தலின் பின்னர்தான் முஸ்லீம்கள் தொடர்பான எண்ணம் பலரிடம் இன்னும் ஆழமாக ஒரு பொது விம்ப தோற்றத்தை ஏற்படுத்தியது.இவற்றை ஊடங்கள் செய்தன அத்துடன் திரைபப்டங்களும் செய்தன தற்பொழுது செய்தும் வருகின்றன.\nசாருக்கின் பையில் முதலில் வெளியே எடுக்கப்பட்டது முஸ்லீம்கள் அணியும் குல்லா.சாருக்கானை முழுமையாக பரிசோதனை செய்தபின்னர் சாருக்கிடம் சந்தேகப்படும்படியான எந்த விடயமும் இல்லை என்ற முடிவுக்கு வருகின்றனர் பாதுகாவலர்கள்.\nசாருக் புலம்புகின்றார் வாஸிங்டனுக்கு செல்லும் விமானம் சென்றுவிட்டது அமெரிக்காவுக்கு செல்லும் இறுதிவிமானம் சென்றுவிட்டது.அடுத்தவிமானம் 7 மணி 5 நிமிடங்களுக்கு பின்னர்தான்.\nயுனைட்டெட் 59...யுனைட்டெட் 59..366$...என்னிடம் பணம் இல்லை...நான் வாஸிங்டன் டி.சிக்கு பஸ்ஸில் செல்லப்போகின்றேன்.\nகாவலர் ஒருவர் ஏன் நீ வோஸிங்டனுக்கு செல்கின்றாய் என கேட்க நான் அமெரிக்காவின் பிரஸிடெண்ரை சந்திக்கப்போகின்றேன் என்று கூறுகின்றார். காவலாளி நக்கலாக ஏன் அவர் உனது நண்பரா\nஇல்லை இல்லை அவரிடம் நான் ஒரு மெஸேஜ்ஜை கூறவேண்டும்.(ஆனால் ஆங்கிலத்தில் சாருக் இதை he is not a friend என்று கூறினாரே தவிர he is not my friend என்று கூறவில்லை)\nஅப்படியானால் நானும் ஒரு மெஸேஜ்ஜை கூறவேண்டும் என காவலாளி கூற தனது குறிப்புபுத்தகத்தில் குறித��துக்கொள்கின்றார் சாருக்.காவலாளி ஹௌடி என்று கூறுகின்றார்.அதையும் கூறிய காவலாளியின் பெயரையும் குறிப்பில் குறித்துக்கொள்கின்றார்.\nஅதோடு எனக்கும் ஒரு மெஸேஜ் இருக்கின்றது என கூற இன்னொரு காவலாளி ஏன் ஓசாமா எங்கே இருக்கிறான் என்று தெரியுமா என்று கேட்கின்றான்.இந்தக்கேள்விக்கு காரணம் ஹான் ஒரு முஸ்லீம்.இல்லை அது எனது மெஸெஜ் இல்லை.\nஎனது மெஸேஜ் \"my name is khan and i am not a terrorist\" இதைக்கேட்டதும் காவலாளிக்கும் சரி எனக்கும் சரி அதிர்ந்துவிட்டது.இது முதலாவது அடி.\nபின்னர் தனியாக ஒரு இருக்கையில் அமர்ந்து தனது மனைவி மந்திராவிற்கு தனது டயரியில் எழுதுகின்றார்.அதில் தனது சிறியவயது அனுபவங்களை எழுதுகின்றார்.சாருக்கின் தந்தை ஒரு வேர்க்ஸோபில் மெக்கானிக்காக வேலை செய்கின்றார்.அவர் வேலைக்கு செல்லும்போது ரிஸ்வான் ஹானையும் (சாருக்)அழைத்து செல்வது வழக்கம் அங்கு இருக்கும் பழையபாட்ஸ்களுடன் விளையாடுவதுதான் ஹானுக்கு வேலை.ஒரு தடவை ஹான் பழைய பொருட்களை ரிப்பியர் செய்யும்போது அடித்து விரட்டப்படுகின்றார்.ஹான் வீடு நோக்கி செல்லும் போது காவி உடை அணிந்தவர்கள் வீதியில் ஓசைகளை எழுப்பி பலத்த சத்தத்துடன் செல்கின்றனர்.ஹான் இந்த சத்தத்தினால் பித்துப்பிடித்தவன் போல் ஆகின்றான்.மஞ்சள் நிறம் அவனை பைத்தியமாக்கின்றது.அம்மாவிடம் ஓடி செல்கின்றான் ஹான்\n1983 இந்து முஸ்லீம் கலவரம்...ஹானின் வீட்டிற்கு வெளியில் இருந்த முஸ்லீம்கள் சிலர் பேசிக்கொள்கின்றார்கள்..இரக்கமில்லாது அவர்களை தலையில் சுடவேண்டும்..எங்கள் வீட்டு பெண்களைக்கூட அவர்கள் விடவில்லை.\nஇந்த வார்த்தைகள் ஹானிற்கு கேட்டுவிடுகின்றன.இவற்றை திருப்பி திருப்பி கூறிக்கொள்கிறான் ஹான்.தாயார் அதிர்ச்சியடைகின்றார்.நிறுத்தும்படி கூற ஹான் தொடர்ந்து \"இரக்கமில்லாது சுடவேண்டும் என்கிறான்\" உடனே தாயார் ஒரு வேலை செய்கின்றார்.ஒரு பேப்பரில் படங்களை வரைகின்றார்.அதில் ஒரு மனித உருவத்தை வரைந்து இன்னொருவரை தடியுடன் வரைகின்றார்.ஒருவன் இன்னொருவனை தாக்குகின்றான்.மீண்டும் ஒரு படத்தை வரைந்து ஒருவன் மற்றவனுக்கு லோலிபொப்பை கொடுப்பது போல் வரைகின்றார்.ஹானிடம் கேட்கின்றார்.இதில் யார் முஸ்லீம் யார் இந்து என கேட்கின்றார்.ஹானால் பதில் சொல்லமுடியவில்லை.எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் இர��க்கின்றார்கள் என்று கூறுகின்றான் ஹான்.உலகத்தில் 2 வகையான மக்கள்தான் இருக்கின்றார்கள்.நல்லவர்கள் கெட்டவர்கள்.வேறு வித்தியாசம் கிடையாது.\nஹான் ஸ்கூலில் மற்ற மாணவர்களினால் கேலிகிண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றான் இதனால் தாயார் அவன் தனியாக கற்க ஆசிரியர் ஒருவரிடம் சென்று சேர்த்துவிடுகின்றார்.ஹான் மீது அதிகமாக கவனம் செலுத்தியதால் ஹானின் சகோதரன் சாகீர் அமெரிக்காவிற்கு சென்றுவிடுகின்றான்.தாயாரின் மரணத்திற்குப்பின் சான்பிரான்ஸிஸ்கோவில் இருக்கும் தன்னுடன் வந்து வசிக்கும்படி சாகீர் ஹானை அழைக்கின்றான்.\nஅங்கு சென்றதும் சாகீரின் மனைவி Haseena ஹானின் நடத்தையை பார்த்து அவனுக்கு அஸ்பேர்ஜெஸ் சின்ட்ரோம் இருப்பதை கண்டுபிடிக்கின்றார்.\nஇந்த சின்ட்ரோம்மால் ஹான் பாதிக்கப்படுவது படத்தில் உணர்ச்சிததும்ப காட்டப்பட்டுள்ளது.இவ்வாறான சந்தர்ப்பத்தில் கஜாலை சந்திக்கின்றார் சாருக்.மந்திரா ஹானுக்கு மந்திராவை மிகவும் பிடித்துப்போகின்றது.மந்திரா டிவோர்ஸ் ஆகியவர் மந்த்ராவிற்கு ஒரு மகனும் இருக்கின்றான்.மகனது பெயர் சமீர்.ஆனால் ஹான் மந்திராவை கல்யாணம் செய்துகொள்கின்றார்.\nஒரு நாள் இரவு இரட்டைக்கோபுரங்கள் தகர்க்கப்படுகின்றன.அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிகழ்வு அதை அமெரிக்காவில் இருந்துகொண்டே ஹான் பார்க்கின்றான்.சகலரும் அதிர்ச்சியுடன் செய்திகளைப்பார்க்கின்றார்கள்.அடுத்தவிடயம் மதம்...குர்ரானைக்காட்டுவதுடன் அந்த சீன் கட் ஆகின்றது.\nஅடுத்த நாள் இறந்த அனைவருக்காகவும் மக்கள் பிரார்த்தனை செய்கின்றார்கள்.ஹான் அங்கு இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்ய செல்கின்றார்.அங்கு ஹான் தனது முஸ்லீம் வழக்கத்தின் படி பிரார்த்தனை செய்கின்றார்.அங்கு இருந்த சிலர் இந்த பிரார்த்தனையால் கோபப்பட்டு வெளியேறுகின்றனர்.ஹானின் வசனங்கள் தொடர்கின்றன வெஸ்ரேர்ன் வரலாற்றை சுலபமாக 2 ஆக பிரித்துவிடுகிறார்கள்.கி.மு ,கி.பி ஆனால் தற்பொழுது 3 ஆவதாக ஒன்று இணைக்கப்பட்டது 9/11.இரட்டைக்கோபுர தாக்குதல் நடைபெற்ற சில தினங்களில் அமெரிக்கா வாழ் முஸ்லீம்கள் தாக்குதலுக்குட்பட்டார்கள் கடைகள் அடித்து நொருக்கப்பட்டன.\nகுல்லா அணிந்தவர்கள் தாக்கப்பட்டார்கள்,முஸ்லீம்கள் தமது தாடியை எடுத்துக்கொண்டார்கள்.சாகீரின் மனைவ�� முக்காடு அணிந்து கொண்டு சென்றபோது அதை பிடுங்கி எறிந்துவிட்டு எனது நாட்டைவிட்டு வெளியேறு என்று கட்டளையிடப்பட்டது.\nமந்தாராவின் மகன் சமீரிற்கு ஸ்கூலில் உலக சமயங்கள் தொடர்பாக கற்பிக்கப்படுகின்றது.அப்போது உலக சமயங்களில் மிகவும் வன்முறையை கொண்ட சமயம் இஸ்லாம்.அவர்கள் ஜிஹாத் என்ற போராட்டத்தின் வழியாக கடவுள் பெயரால் கொலைகளை ஊக்குவிப்பார்கள் என்று கற்பிக்கப்படுகின்றது.ஆசிரியர் கற்பிக்கும்போது அனைத்துமானவர்களும் சமீரை திரும்பிப்பார்க்கின்றனர்.அவன் தலைகுனிகின்றான்.அதோடு அவனுக்கு கொடுக்கப்பட்ட கபேர்ட்டில் பின்லேடனின் படங்களை கொண்ட புத்தகங்களை வைத்துவிடுகின்றனர் சக மாணவர்கள்.\nபுதிதாக வேலைதேடுகின்றார் மந்திரா வேலைகிடைக்கின்றது.தயக்கத்துடன் கேட்கின்றார் எனது இறுதிப்பெயர் ஹான் எனது கணவர் முஸ்லீம் பிரச்சனை இல்லையா என்று கேட்கின்றார்.பிரச்சனை இல்லை என்று பதில் வருகின்றது.\nசமீரின் உயிர் நண்பன் ரீஸ் அவனது தந்தை 9/11இல் இறந்துவிடுகின்றார்.இதனால் சமீரைக்கண்டாலே ரீஸ் ஒதுங்குகின்றான்.\nஹானின் வசனங்கள் தொடர்கின்றன.குர்ரானில் ஒரு வசனம் வருகின்றது.ஒரு அப்பாவி மனிதனின் இறப்பு என்பது மனிதத்தின் இறப்புக்கு ஒப்பானது.9/11 இல் அப்பாவி மக்கள் இறந்ததால் ஒட்டுமொத்த மனிதமும் இறந்துவிட்டது.\nஆனால் நீயும் நானும் இதற்காக மிகப்பெரிய விலை ஒன்றை கொடுக்கவேண்டிவரும் என நான் எதிர்பார்க்கவில்லை.\nசமீர் ரீஸ்ஸை துரத்தி துரத்தி கேட்கின்றான் ஏன் என்னை ஒதுக்குகின்றாய் நான் என்ன தவறு செய்தேன் நான் என்ன தவறு செய்தேன்\nஉனக்கு தெரியுமா உங்கள் சமூகத்தவர் யாரும் நண்பர்கள் இல்லை.உங்கள் மக்கள் எல்லாம் கவனிப்பது ஏதோ ஜீகாத் என்ற ஒரு உருப்படாத விடயத்தைத்தான் மனிதர்களையல்ல.\nஇவர்கள் இருவரும் இப்படி ஒரு மைதானத்தில் மோதிக்கொள்ளும்போது இவர்களைவிட வயது கூடிய இளைஞர்கள் வந்து சமீரைத்தாக்குகின்றார்கள்.ஹே ஒஸாமாஸ் சன் என்று கத்தி அவனுக்கு அடிவிழுகின்றது.அதில் சமீர் இறந்துவிடுகின்றான்.ரீஸ் எவ்வளவோ தடுத்தும் சமீரைக்காப்பாற்றமுடியவில்லை.இது தொடர்பாக எந்த செய்தியையும் வெளியே சொல்லக்கூடாது என்று ரீஸ் மிரட்டப்படுகின்றான்.\nஇறந்ததும் கஜால் புலம்புகிறாள்,நான் உன்னை கல்யாணம் செய்திருக்கக்கூடாது உன்னை தி��ுமணம் செய்ததால் ஹான் என்ற பெயர் சமீரின் பின்னால் இணைந்தது அதனால் அவன் கொலைசெய்யப்பட்டான்.\nநான் ஒரு முஸ்லீமை திருமணம் செய்திருக்கக்கூடாது.அவன் உன்னால்தான் கொலைசெய்யப்பட்டான்.என்னை விட்டுபோ என்று கத்துகிறாள் மந்திரா\nஎப்போது நான் திரும்பிவருவது என்று அப்பாவித்தனமாக கேட்கிறான் ஹான்.\n இந்த நகரத்தில் 30 000 மக்கள் இருக்கின்றார்கள்.ஒவ்வொருவரும் உன்னை வெறுக்கின்றார்கள்..எல்லாருக்கும் போய் சொல்லு நான் தீவிரவாதி இல்லை என்று போய் சொல்லு அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும்போய் சொல்லு நான் தீவிரவாதி இல்லையென்று\nஅமெரிக்க ஜனாதிபதிக்கு போய் சொல்லமுடியுமா\nமுடியாது. போய் சொல்லு அவர் சொல்லட்டும் எனது சாம் தீவிரவாதி அல்ல அவனது தந்தை தீவிரவாதி அல்ல என்று\nசாம் ஒரு குழந்தை ...இதை எப்போது செய்கின்றாயோ அப்போது திரும்பிவா\nஇதற்காகத்தான் ஹான் அமெரிக்க பிறஸிடன்ரை பார்க்க சென்றுகொண்டிருக்கின்றான்.ஜனாதிபதியை சந்திக்க செல்லும் வழியில் ஜெனி என்பவரை சந்திக்கின்றான் ஹான் அவரது மகன் ஈராக்கில் அண்மையில்தான் கொல்லப்பட்டவர்.ஆனாலும் ஹானிற்கு அடைக்கலம் கொடுத்தார்.சேர்ச்சில் இறந்தவர்களைப்பற்றி உறவினர்கள் பேசினார்கள்.ஹானும் பேசினான்.உருக்கமான பேச்சு அது\nசமீர் கொல்லப்பட்டதற்கு எந்த ஆதாரமும் தம்மிடம் இல்லை என்று போலீஸ் சாதாரணமாகக்கூறுகின்றது.ஆனால் மந்திரா தானே கண்டுபிடிக்கின்றேன் என்று கூறி தனது மகனின் போட்டோவுடன் இதை செய்தது யார் என்று ஒவ்வொருவருக்கும் கொண்டு சென்று நோட்டீஸாக கொடுத்துக்கொண்டிருந்தார்.\nஹான் mosqueற்கு சென்று வழிபடும்போது அங்கு ஒருவர் மதத்தை வைத்து பிரிவினையை தூண்டும் வகையில் பேசுவார் அதற்கு ஹான் சாட்டையடியாகப்பதில் கூறுகிறான்.முடிவில் பிரிவினையை தூண்டியவர்மீது சைத்தான் என கூறி கல் எறிகின்றான் ஹான்.\nஅமெரிக்க ஜனாதிபதி வருகின்றார்.மக்கள் வரவேற்பதற்கு கூடியிருக்கின்றார்கள்.ஜனாதிபதிவரும்போது ஹான் கத்துகின்றார்..மிஸ்ரர் பிரஸிடன்ற் மை நேம் இஸ் கான் அண்ட் ஐ ஆம் நொட் ஏ ரெறறிஸ்ட்.இதைக்கேட்டு தவறாக விளங்கியவர்கள் இவன் ஒரு தீவிரவாதி தீவிரவாதி என கத்த அனைவரும் ஓடுகின்றார்கள்.பிரஸிடன்ற் உடனே உள்ளே தள்ளப்பட்டு கொண்டுசெல்லப்படுகின்றார்.ஹான் பொலீஸால் அடித்துவீழ்���்தப்படுகின்றார்.\nஹான் நான் தீவிரவாதி இல்லை என கத்தியபோது ஒரு நிரூபர் வீடியோ எடுத்துவிட்டார்.அதில் நான் தீவிரவாதி இல்லை என்று கத்தியது தெளிவாக இருந்தது.இதை ஒளிபரப்ப முயன்றபோது மறுப்பு தெரிவிக்கப்படுகின்றது.\nபி.பி.சியின் உதவியுடன் அந்த வீடியோ பின்னர் ஒளிபரப்பப்படுகின்றது.\n\"ரிஸ்வான் ஹான் என்ற நபர் எந்த ஆதாரமும் இன்றி தீவிரவாதி என்று தவறாக அடையாளம் காணப்பட்டு15 நாட்கள் சிறையில் வைக்க்ப்பட்டுள்ளார்.\"\nஹானின் சகோதரன் சாகீர் டி.விக்கு பேட்டியளித்தபோது\nஇதை நிரூபர் செய்தியாக கூறிவிட்டு இறுதியில் ஒரு வசனத்துடன் நிறுத்திக்கொண்டார்.\nதீ பற்றிக்கொண்டது..அனைவரும் ஹானைப்பற்றி பேசினார்கள் ஹானுக்கு என்ன நடந்தது என்று பலர் கேள்விகேட்க ஆரம்பித்தார்கள்.\nஅத்துடன் ஹான் ஒரு தீவிரவாதக்கும்பலை பற்றியும் தகவல் தெரிவித்திருந்தான்.அவர்களும் கைதுசெய்யப்பட்டார்கள்.ஹான் விடுதலை செய்யப்பட்டான்.\nஹான் வெளியேவரும்போது ஹரிக்கேன் தாக்கி ஹானுக்கு அடைக்கலம் கொடுத்த மாமா ஜெனி இருக்கும் நகரம் Wilhemina தாக்கப்படுகின்றது.அங்கு சென்று ஹான் உதவி செய்கின்றான்.ஒட்டுமொத்த ஊடகமும் ஹானை தேடும்போது ஹான் Wilhemina வில் உதவி செய்துகொண்டிருந்தான்.அவன் உதவி செய்வது ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது.மக்கள் வெள்ளத்திற்கு ஒதுங்கி தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்தார்கள்.ஹானின் செயலால் ஏனைய முஸ்லீம்கள் ஈர்க்கப்பட்டு மக்களுக்கு உதவி செய்ய தேவாலயம் நோக்கி வருகின்றார்கள்.உதவி செய்கின்றார்கள்.\nசெய்தியை அப்போது செனட்டராக இருந்த ஒபாமா பார்க்க நேரிடுகின்றது.ரீஸிற்கு மனச்சாட்சி குத்துகின்றது ரீஸ் மந்திராவிடம் சென்று மன்னிப்புக்கேட்கின்றான் அத்துடன் பொலீஸில் சரணடைகின்றான்.\nமந்தரா ஹானை சந்திக்கவரும்போது தீவிரவாத கும்பலில் இருக்கும் ஒருவனால் ஹான் கத்தியால் குத்தப்படுகின்றான்.பிழைத்துக்கொள்கிறான் ஹான்.\nபிரஸிடன்ரை சந்திப்பதற்கு மக்கள் கூடியிருக்கும் கூட்டத்திற்கு ஹான் செல்கின்றான்.ஆனால் அனுமதி மறுக்கபப்டுகின்றது.ஆனால் சிறிது நேரத்தில் பிறஸிடன்ரிடமிருந்து அழைப்பு வருகின்றது வந்து சந்திக்கும்படி.\nஹான் சென்று ஒபாமாவை சந்திக்கின்றான்..அவர்களுக்கிடையில் நடக்கும் பேச்சு நீங்களே பார்த்தால் நன்றாக இருக்கும்.இறுதியில் ஒரு லொள்ளு ஏதாவது மெஸேஜ் இருந்தால் நீங்கள் எனக்கு கோல் செய்யலாம் என்று ஒபாமா கூற..ஹான் கேட்டார் \"உங்களது நம்பர் என்ன\nகூகிள்பண்ணிப்பார்த்ததில் மை நேம் இஸ்கான் படத்தை போலீஸ் பாதுகாப்புடன் திரையிடப்பட்டதாக அறிந்துகொண்டேன்.அந்த அளவிற்கு படத்தில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.என் பார்வையில் இது முஸ்லீம்களுக்கு சார்பாக எடுக்கப்பட்டபடம்தான்.தீவிரவாதிகள் முஸ்லீம்கள் என்ற கருத்துக்கு பலியாகும் சாதாரண முஸ்லீம்களின் நிலையை வெளிப்படுத்திய படம் என்றுதான் எனக்குத்தெரிகின்றது.ஒரு முஸ்லீம் நான் தீவிரவாதியில்லை என்று சொல்ல இவ்வளவு பிரச்சனையை எதிர் நோக்கவேண்டியிருக்கின்றது.முக்கியமாக 9/11 நடைபெற்றதும் அமெரிக்காவில் வாழும் ஒரு முஸ்லீமாக உங்களை கற்பனை செய்துபாருங்கள் கடினமாகத்தான் இருக்கும்.ஒட்டு மொத்த கோபத்தையும் காட்டுவதற்கு அப்போது அவர்களுக்கு முஸ்லீம் என்ற அடையாளம் கொண்டமக்களே தென்பட்டிருந்தார்கள்.\nமை நேம் இஸ் கான் அண்ட் ஐ ஆம் நொட் ஏ ரெறறிஸ்ட் என்ற வார்த்தை முஸ்லீம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்ற கருத்துடையோருக்கு முகத்தில் அறைகின்றது.\nசரி முஸ்லீம்களின் எதிர்ப்பு ஒரு பக்கத்தில் நிற்க சிவசேனா எதிர்ப்பைக்காட்டியுள்ளதாம்.\nபின்னர் படம் வெளியிட அனுமதிப்பதாக சிவசேனா அறிவித்திருக்கின்றது.ஆனாலும் வெளியிடப்பட்ட அன்று இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து பொலீஸிடம் பாதுகாப்புக்கோரி பாதுகாப்புடன் திரையிடப்பட்டது.\nபடத்தில் இசை முக்கிய பலமாக இருந்திருக்கின்றது.பாடல்களுள் எனக்கு மிகவும் பிடித்தபாடல்\nVietnam War # 2 - Ho Chi Mihn ( வியட்னாம் விடுதலைப்போர் - 1 ) பிற்காலத்தில் தனது நாட்டையே அன்னியர் ஆட்சியிலிருந்து காப்பாற்...\nவியட்நாம் விடுதலைப்போர் # 3\n( வியட்னாம் விடுதலைப்போர் - 2 ) நீண்டகாலமாக புரட்சிகளை செய்துவந்த , 10 ,000 கெரில்லா வீரர்களைக்கொண்ட வியட் மின் விடுதலை இய...\nவியட்னாம் விடுதலைப்போர் # 4\n((( வியட்நாம் விடுதலைப்போர் # 3 வியட்னாம் விடுதலைப்போர்# 2 )))) உலகெங்கிலும் நடப்பதுபோல வியட்நாம் பிரச்சனையிலும் பேச்சுவார்...\nவியட்னாம் விடுதலைப்போர் - 1\nThe History of Vietnam War #1 - French Indochina ( அறிமுகம் ) பத்தொன்பதாம் , இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் எல...\n\"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனித்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞன...\nதமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல்\nசுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழ...\nவிடுதலை வீரர் சுபாஷ் சந்திரபோஸ்-01\nதமக்கென்று தேர்ந்தெடுத்த பாதைகளில் பயணிக்கும் மனிதர்களில் ஒரு சிலரே என்றென்றும் நீங்காதவாறு தம் பெயரை வரலாற்றில் அழுத்திப் பதிந்த...\nகணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்\nகணித மேதை இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்த நாள் ..வெங்காத்தில் பகிரப்பட்ட ராமானுஜரின் வரலாறு முழுத்தொகுப்பாக கீழே... உலகை பெரும் வியப...\nகடந்த பதிவில் ஈரானைத் தாக்க இஸ்ரேல் துடித்துக் கொண்டிருப்பதாகவும் , ஆனாலும் இஸ்ரேலினால் ஈரானிய அணு உலைகளைத் தாக்க முடியுமா என்...\nஇஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று ஈரானிய அணு உலைகளைத் தாக்குவதற்கு ஒரு வழி உண்டு என்றும் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTE5OTY5Ng==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81!", "date_download": "2018-08-20T17:28:00Z", "digest": "sha1:BYU3AGULSYAA3XBGSK6IPW33GG34EVPT", "length": 5505, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து!", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nசெயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\nதற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவு creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும், அப்படி இந்த level உள் இல்லை என்றால் கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும், கிட்னி மாற்ற வேண்டும் என்பார்கள், பல லட்சம் செலவு ஆகும், வேதனை வலி இருக்கும் இதை சரி செய்ய எளிய வழி... The post செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\n3வது டெஸ்ட்:இங்கிலாந்து அணிக்கு 521 ரன்க��் இலக்கு\n3வது டெஸ்டில் சதமடித்தார் கோஹ்லி\nஆஃப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 100 பேர் கடத்தல் : தாலிபன் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்\nஅமெரிக்க பொருட்களுக்கு சீனா புதிய வரிகள் : படுகுழியில் தள்ளிவிடுவதாக வர்த்தக நிறுவங்கள் எச்சரிக்கை\nஏரிகள் மறுபுனரமைப்பு பணிக்கு பொதுப்பணித்துறை சான்று கட்டாயம்: 5 ஆண்டு முடிந்திருக்க வேண்டும், ஊழல் அதிகாரிகளுக்கு செக்\nஇந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் : தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்\nகேரளாவில் கனமழை, நிலச்சரிவால் பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nதேசதுரோக வழக்கில் நிர்வாகி கைது: சூரத்தில் பஸ்சுக்கு தீவைப்பால் பதட்டம்\nமழை சற்று ஓய்ந்தது கேரளாவில் மீட்பு பணிகள் தீவிரம்: நேற்று ஒரே நாளில் 20 பேர் பலி\n3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்கு\nகாவிரிநீர் கடைமடை பகுதிக்கு செல்ல 75 நாட்கள் ஆகிறது: பொதுப்பணித்துறை விளக்கம்\nதருமபுரியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்\nகேரளா மழை வெள்ள பாதிப்பு அதி தீவிர இயற்கை பேரிடர்: மத்திய அரசு அறிவிப்பு\nஆசிய விளையாட்டு: மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/03/blog-post_23.html", "date_download": "2018-08-20T17:00:19Z", "digest": "sha1:CWEJXRTJ6BBOLDXTJP67MP7PPZAM23JF", "length": 12919, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "பொது மக்களே எச்சரிக்கை..! விஷத்தன்மை கொண்ட அரிசிகள் விற்பனை | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » எச்சரிக்கை » பொது மக்களே எச்சரிக்கை.. விஷத்தன்மை கொண்ட அரிசிகள் விற்பனை\n விஷத்தன்மை கொண்ட அரிசிகள் விற்பனை\nTitle: பொது மக்களே எச்சரிக்கை.. விஷத்தன்மை கொண்ட அரிசிகள் விற்பனை\nஅரிசி ஆலை உரிமையாளர்கள், கொள்வனவு செய்யும் அரிசியை குறைந்தது ஐந்து ஆண்டுகள் பயன்படுத்துவதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் அதிக விஷத்தன்மை...\nஅரிசி ஆலை உரிமையாளர்கள், கொள்வனவு செய்யும் அரிசியை குறைந்தது ஐந்து ஆண்டுகள் பயன்படுத்துவதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் அதிக விஷத்தன்மையுள்ள இரசாயனங்களை பயன்படுத்துகின்றனர்.\nஇதனால், குறித்த அரிசியை கொள்வனவு செய்யும் பொது மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர் என பொலன்னறுவை சிறுநீரக நோய் தடுப்பு பிரிவு வைத்தியர் மாலின் மெத்சூரிய தெரிவித்துள்ளார்.\nமாவட்ட விவசாய குழு எச்சரிக்கை கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே வைத்தியர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nமாவட்டத்தில் சிறுநீரக நோய் தடுப்பு திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர்,\nஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 100 புதிய சிறுநீரக நோயாளிகள் கண்டறிப்படுகின்றனர். சிறுநீரக நோயால் பாதிக்கப்படுபவர்களில், 10 சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.\nசிறுநீரக நோய் தொடர்பில், சிறுநீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதே சிலரின் குருதி மாதிரிகளில் அல்பியூமின் கண்டுப்பிடிக்கப்பட்டமையால் நோய் உறுத்தியானது என்றும் வைத்தியர் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில் உணவு பொருட்களை பாதுகாப்பதற்காக அதிக விஷத்தன்மையுள்ள இரசாயனங்கள் பயன்படுத்திவரும் நபர்களை கைது செய்வது தொடர்பிலும், இந்த நிலையை நிலைமையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வைத்தியர் மாலின் மெத்சூரிய கூறியுள்ளார்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2017/how-to-use-nut-berry-long-hair-018289.html", "date_download": "2018-08-20T16:30:48Z", "digest": "sha1:JN6YP57QFBG4DWTFALKLQPJGLOGNJML7", "length": 26896, "nlines": 160, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீளமாக கூந்தல் வளர உதவும் இயற்கை ஷாம்பு பூந்திக் கொட்டை !! | How to use nut berry to grow long hair - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புக��ை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நீளமாக கூந்தல் வளர உதவும் இயற்கை ஷாம்பு பூந்திக் கொட்டை \nநீளமாக கூந்தல் வளர உதவும் இயற்கை ஷாம்பு பூந்திக் கொட்டை \nஇயற்கை மனிதருக்கு அளிக்கும் பல அரிய கொடைகளில் ஒன்று மரங்கள். இவை உடலுக்கும், மனதுக்கும் பலவித நன்மைகள் தருவதாக அமைந்திருக்கும். சில மரங்களின் பயன்கள், சாப்பிடும் மருந்தாகவும், சில வெளி உபயோகத்துக்கும் என்ற வகையில் இருக்கும். சில மரங்கள் உள்ளுக்கும் மேலுக்கும் பயன்கள் தரும் வகையில் இருக்கும். அப்படி ஒரு பயன்தரும் மரம்தான் பூந்திக்கொட்டை மரம் எனும் மணிப் பூவந்தி மரம்.\nகிராமங்களில், பூந்திக்கொட்டை மரம், பூவந்தி மரம், சோப்புக்காய் மரம் என்று அழைக்கப்படும் மணிப்பூவந்தி மரம், அடர்ந்த மலைப் பகுதிகளில் பரவலாக வளரக் கூடியது. தமிழகத்தின் ஆனைமலை, பழனி மற்றும் கொல்லிமலைப் பகுதிகளின் உயரமான இடங்களில் காணப்படும் மணிப்பூவந்தி மரம், பல ஆயிரம் ஆண்டு கால தொன்மையான பாரம்பரியம் கொண்ட, பழம்பெரும் மரங்களில் ஒன்றாகும்.\nஇந்த மரத்தின் இலைகள் சற்றே நீண்ட வடிவம் கொண்டவை, வெண்மை வண்ண மலர்கள் கொத்தாகப் பூத்துக் குலுங்கும். கோடைக் காலத்தில் காய்க்கும் இந்த மரத்தின் காய்கள் மற்றும் பழங்கள், மிக்க மருத்துவ நன்மைகள் கொண்டவை.\nபன்னெடுங்காலம் முன்னரே, மணிப்பூவந்தி மரம், தமிழர்களின் குளியலில் முக்கிய இடம் பெற்ற, ஒன்றாகத் திகழ்ந்து வந்திருக்கிறது.\nஇந்த மரத்தின் பழங்களை, கொட்டை நீக்கிவிட்டு, கைகளால் நன்கு பிசைந்து நீரில் இட, ஊறிய சற்று நேரத்தில் எடுத்தால், நல்ல மணத்துடன் கூடிய நுரை உண்டாகும். இந்த நீரை, எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் காலங்களில், தலையில் உள்ள எண்ணெயை நீக்க, தலையில் தேய்த்துக் குளிக்க, எண்ணெய் முற்றிலும் நீங்கி விடுவதோடு மட்டுமல்லாமல், தலையில் உள்ள அழுக்குகளையும் வெளியேற்றி தலைமுடியை, பளபளப்பாகவும், மிருதுவாகவும் ஆக்கும் தன்மை படைத்ததாகும்.\nஇதனாலேயே அக்காலங்களில், அரப்புத் தூளுடன் மணிப்பூவந்தி பழங்களை கலந்து அரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்து, எண்ணெய்ப் பிசுக்கு மற்றும் அழுக்குகளை நீக்கும் இயற்கை ஷாம்பூவாகப் பயன்படுத்தி வந்தனர்.\nமேலும், உடல் அழுக்கை நீக்கும் இயற்கை சோப் போலவும், இதனை அக்கால மக்கள் பயன்படுத்தி வந்தனர்.\nமனிதர்களின் புற அழுக்கை நீக்குவதோடு மட்டுமல்லாமல், மனிதர்களின் அகத்தில் ஏற்படும் வியாதிகளையும் போக்க வல்லவை, இந்த மணிப்பூவந்தி பழங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n1. வலிப்பு மயக்கம் போக்கும் மணிப்பூவந்தி.\nகாக்காவலிப்பு, திடீரென மயங்கி விழுதல், இதனால் சிலருக்கு பற்கள் கிட்டித்துக் கொள்ளும். பற்கள் கிட்டித்துக் கொள்வதென்றால், வாயைத் திறக்க முடியாது, மிகக் கடினமாக மாறி விடும், இதனால், அது போன்ற சூழ்நிலைகளில், வாய் வழியே, மருந்துகள் அளிப்பது என்பது இயலாத காரியமாக இருக்கும்.\nமணிப்பூவந்தி பழங்களின் கொட்டைகளில் இருக்கும் மென்மையான பருப்பை சிறிது எடுத்து, அதை நன்கு அரைத்து விழுதாக்கி, அந்த விழுதை சிறிது தாய்ப்பாலில் கலந்து ஊற வைத்து, சற்று நேரம் கழித்து வடிகட்டி, ஓரிரு துளிகள் மூக்கில் இட, மூக்கு மற்றும் வாயின் வழியே, சளி வெளியேறும். சற்று நேரத்தில், காக்கா வலிப்பு, மயக்கம், பல் கிட்டிப்போதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிப்புகள் விலகி, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள்.\n2. பல் வியாதிகளைப் போக்கும் :\nமணிப்பூவந்தி கொட்டைகளை உடைத்து அதைப் பொடியாக்கி, இந்துப்பு சேர்த்து நன்கு வறுத்து, வழக்கமாக பல் தேய்க்க உபயோகிக்கும் பற்பொடியுடன் கலந்து, தினமும் பல் துலக்கி வர, பற்களை பாதிக்கும் வியாதிகளின் பாதிப்புகள் நீங்கி விடும்.\n3. சோப் அலர்ஜி :\nஎன்னதான், வாசனை சோப்கள், உடலுக்கு நன்மை தருவது, மிருதுவானது, இயற்கையானது என்று சினிமா நடிகைகள், விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் சமூகத்தில் புகழ்பெற்ற பெண்களை வைத்து விளம்பரங்கள் மூலம், தங்களுக்குத் தாங்களே சான்றிதழ் கொடுத்துக் கொண்டாலும், அந்த சோப்களில், வாசனை மற்றும் நுரை தருவதற்காக சேர்க்கப்படும் பொருட்கள் யாவும் இரசாயனங்கள் கலந்தவையே.\nஇதனால், சிலருக்கு சருமத்தில் பாதிப்புகள் ஏற்படும், இதன் காரணமாக அதுவரை பயன்படுத்திய சோப்பை விட்டுவிட்டு, வேறொரு சோப்பைப் பயன்படுத்த ஆரம்பிப்பர், அதுவும் சில நாட்களில் உடலுக்கு ஒவ்வாமையைத் தரும், அதன் பின்னர், சந்தனம் கலந்தது, மூலிகைகள் சேர்ந்தது, ஆலு வேரா என்று பலப்பல, இப்படி சோப் தான் மாறுமே தவிர, உடலின் பாதிப்புகள் நீங்காது.\nமேலும், அடிக்கட��� சோப்பை மாற்றி வருவதால், சருமத்தில் பாதிப்புகள் அதிகமாகி விடும். இது போன்ற பாதிப்புகளை நீக்க, சிலர் எப்போதும் சோப்பை பயன்படுத்தாமல், உடலுக்கு நன்மைகள் தரும் குளியல் பொடிகளை, இயற்கை ஷாம்பூக்களை வீட்டில் தயாரித்து, குளியலில் பயன்படுத்தி உடல் சரும பாதிப்பின்றி, உபயோகித்து வருகின்றனர்.\n4. பூந்திக் கொட்டை குளியல் பொடி :\nரோஜாப் பூக்கள், செம்பரத்தை பூக்கள், ஆவாரம் பூக்கள், உசிலை மரத்தின் இலைகள், செம்பரத்தை இலைகள், வெந்தயம், சீயக்காய், பூலாங் கிழங்கு, வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், இலுப்பம் புண்ணாக்கு, பூவந்திக் கொட்டைகள் போன்ற இவற்றை ஒரே அளவாக எடுத்துக் கொண்டு, இள வெயிலில் காய வைத்து, நன்கு உரலில் இட்டு இடித்து, சலித்து, மாவாக்கி, ஒரு பாத்திரத்தில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nகுளிக்கும் நேரங்களில், இந்த மாவை சிறிதளவு எடுத்து, தண்ணீரில் சற்று நேரம் ஊற வைக்க வேண்டும், பின், தலை மற்றும் உடலில் நன்கு தேய்த்து சற்று நேரம் ஊறவைத்த பின் குளிக்க, பூவந்தியின் வழுவழுப்பும், நுரைக்கும் தன்மையும், முழுமையாகக் குளித்த உணர்வை உண்டாக்கி, தலையில் உள்ள எண்ணெய்ப் பிசுக்குகள், அழுக்குகள் போன்ற வற்றை நீக்கி, தலைமுடியை பொலிவாக விளங்க வைக்கும், உடலில் உள்ள கிருமிகள், அழுக்குகள் எல்லாம், இந்த பூவந்தி பொடியின் ஆற்றல் மிக்க நுரையில் கலந்து வெளியேறி விடும். உடலும், மனமும் புத்துணர்வு அடையும். உடலில் நல்ல நறுமணம் உண்டாகும்.\n5. சரும பாதிப்பு :\nபூவந்தி பழத்தில் உள்ள ஆற்றல் மிக்க தாதுப் பொருட்கள், உடலில் உருவாகும் பூஞ்சை பாதிப்பை தடுத்து, சருமத்துக்கு பொலிவையும் மிருதுவையும் அளிக்கின்றன. இதன்மூலம், தலையில் ஏற்படும் பேன், பொடுகு சிரங்கு போன்ற பாதிப்புகள் முதல், முகத்தில் ஏற்படும் பருக்கள், சருமத்தில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு, புண்கள் போன்ற அனைத்து பாதிப்புகளையும் உடலில் இருந்து நீக்கும் வல்லமை மிக்கது.\n6. கூந்தல் மிளிர :\nஇது போல, அனைத்துப் பொருட்களையும் சேகரித்து இந்த குளியல் பொடியை உருவாக்க வாய்ப்பு இல்லாதவர்கள், பூவந்திக் கொட்டைகளை இளஞ்சூட்டில் வறுத்து, அதை நன்கு இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு, சீயக்காய்த்தூள் அல்லது சாதம் வடித்த கஞ்சியுடன் சேர்த்து கலந்து, தலைக்கு தேய்த்துக் குளித்து வர, தலைமுடிகள் அழுக்கு நீங்கி, மிருதுவாகி பளபளப்பாக மாறி விடும்.\nஇப்படி மனிதரின் உடல் பாதிப்புகளை, அழுக்குகளைக் களைந்து புத்துணர்வு தரும், மணிப்பூவந்தி, மனிதரின் ஆடை அணிகலன்களுக்கும் தூய்மையைத் தருவதாகவும் அமைகிறது, எப்படி என்று பார்க்கலாமா\n7. பூவந்தி நேச்சுரல் நகை பாலிஷ் :\nபெண்கள் அனு தினமும் அணிந்திருக்கக் கூடிய நகைகளான, தோடுகள், மூக்குத்தி, கழுத்துச் சங்கிலி, கை வளையல் மோதிரம் போன்ற தங்க நகைகள் தினசரி பயன்பாடுகளால், காலப் போக்கில் நிறம் மங்கலாகும்.\nஇது போன்ற நகைகளை, பூவந்திக் கொட்டைகளை இட்ட நீரில், சற்று நேரம் ஊற வைத்து, அதன் பின்னர், கைகளால், அந்த நகைகளை நீரிலேயே அலசிவிட்டு வெளியில் எடுக்க, நகைகள் புதுப் பொலிவுடன் மின்னும்.\n8. பட்டுப்புடவைகளை, புதிதாக்கும் பூவந்தி:\nபட்டுப்புடவைகளை பாதுகாப்பது என்பது, வீட்டில் உள்ள பெண்களின் ஒரு பெரிய வேலையாகி விடுகிறது. அந்தப் புடவைகளைக் கட்டிக்கொண்டு விஷேசங்களுக்குச் செல்லும் சமயங்களில், புடவைகளில், ஏற்பட்டுவிடும் உணவு மற்றும் காபி பட்ட கறைகள் அவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி விடும். எப்படி இந்தக் கறைகளைப் போக்குவது டிரை வாஸில் கொடுத்தாலும், சமயத்தில் இந்தக் கறைகளை போக்க முடியவில்லை என்று சொல்லி விடுகிறார்களே, என்று நொந்து போய் இருப்பார்கள்.\n9. பட்டுப்புடவைகளின் கறைகளைப் போக்க :\nநீண்ட நாட்கள் வெளியில் எடுக்காத பட்டுப் புடவைகள் மற்றும் கசங்கிய கறைகள் உள்ள பட்டுப் புடவைகளை ஒவ்வொன்றாக, நுரைத்த பூவந்தி நீரில் முக்கி எடுக்க வேண்டும், சிலமுறை நன்கு அலசி, பிறகு சாதாரண தண்ணீரில் இதே போல ஓரிரு முறைகள் செய்து, நிழலில் உலர்த்த, ஈரம் உலர்ந்து, கறைகள் போய், புடவைகள் நன்கு காய்ந்து விடும்.\nஇவற்றை சலவை செய்து வைத்தால், நல்ல நறுமணத்துடன், புத்தம்புது மினுமினுப்பும் மெருகும், இந்தப் புடவைகளில் தோன்றும்,\nவெளிநாடுகளில் சோப் பெர்ரி எனும் பெயரில், பக்க விளைவுகள் இல்லாத இயற்கை சோப் என்று மணிப்பூவந்தியின் பழங்களை பதப்படுத்தி, விற்பனை செய்து வருகிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதுர்க்கை அம்மனின் கைகளில் உள்ள ஆயுதங்களுக்கான அர்த்தங்கள்\nஆண்களின் சருமத்தை இளமையாக வைக்கும் பழங்காலத்து ஆயுர்வேத ���ுறைகள்...\nஇந்தியர்களின் முகத்திற்கேற்ற ஃபேஷியல் முறைகள்...\nஆண்களின் முகத்தை இளமையாக வைக்கும் 8 ஆயுர்வேத முறைகள்..\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்...\nஅக்குளில் தொடர் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன\nபாலை பயன்படுத்தி சருமத்தை பளபளப்பாக்க உதவும் சில அழகுக் குறிப்புகள்\nநமக்கு ராஜா ராணி கதை தெரியும்...ஆனால், ராஜா ராணி அழகு குறிப்புகள் பற்றி தெரியுமா..\nதேவதை போன்று உங்கள் காதலி மாற வேண்டுமா.. அதற்கு இந்த ஒரு இலையே போதும்.\nகை மற்றும் கால் முட்டிகளில் உள்ள கருமை ஏன் உண்டாகிறது\nகிளியோபாட்ராவின் 8 ரகசிய அழகு குறிப்புகள் வேண்டுமா.. இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஇந்த ஒரு பழமே போதும் உங்களை உலக அழகி போல மாற்றுவதற்கு...\nபெண்களை ஈசியாக இம்ப்ரெஸ் செய்வது, கவர்வது எப்படி\nஆவணி முதல் சனிக்கிழமை... எந்தெந்த ராசிக்கு என்னென்ன அதிர்ஷ்டம் காத்திருக்கு\nநம் முன்னோர்கள் கெட்ட கொழுப்பைக் கரைக்க பயன்படுத்திய கொடம்புளி...\nமுனிவர்களின் இந்த ஆயர்வேத முறைகள் சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/01/blog-post_97.html", "date_download": "2018-08-20T17:29:45Z", "digest": "sha1:L2DMYYO3HXP53JMS32OT5CPZS2SNP5F3", "length": 22878, "nlines": 233, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header கட்சிக்குள் மாற்றம்: தி.மு.க., தலைமை திடீர் முடிவு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS கட்சிக்குள் மாற்றம்: தி.மு.க., தலைமை திடீர் முடிவு\nகட்சிக்குள் மாற்றம்: தி.மு.க., தலைமை திடீர் முடிவு\nஉள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் சூழலில், கட்சியின் நிர்வாக அமைப்புகளில் இருக்கும் சில குறைபாடுகளை விரைந்து சரி செய்ய வேண்டும் என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ஆலோசனை கூறி உள்ளனர். மாற்றம்: ஓராண்டுக்கு முன், கட்சியின் நிர்வாகப் பொறுப்பிற்கு தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். அதன் பின் வந்த தேர்தல்களில் தி.மு.க., எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பல மாவட்டங்களுக்கும் செயலர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், சில மாவட்டங்களில் நிலவிய குழப்பங்களால், மாவட்ட செயலர் தேர்வு நடத்தப்படாமல், பொறுப்பாளர்கள் மட்டும் நியமிக்கப்பட்டனர். அப்படிப்பட்டஇடங்களில், கட்சி நிர்வாக கட்டமைப்பு முழுமையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து, அந்தந்த மாவட்டங்களுக்கு செயலர் பொறுப்பில் நிர்வாகிகளை நியமிக்க, கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.குறிப்பாக, சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா நியமிக்கப்பட்டார். அருகில் இருக்கும் மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரனுடன் இருக்கும் கோஷ்டி பிரச்னையை அடுத்து, வீரபாண்டி ராஜா, சட்டசபை தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். கட்சியினர் மத்தியில் அவருக்கு செல்வாக்கு இருப்பதால், உள்ளாட்சித் தேர்தலை கணக்கிட்டு, அவரை, சேலம் கிழக்கு மாவட்ட செயலராக நியமிக்க, கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது. அதே போல, தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களிலும் நிர்வாகப் பொறுப்பில், தொண்டர்களிடம் பிடிப்புள்ள நபர்களை நியமிக்க கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்���ானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nஆவின் பால் விலை அதிரடி உயர்வு: 1 லிட்டருக்கு ரூ10 அதிகரிப்பு- முதல்வர் ஓ.பி.எஸ் அறிவிப்பு\nசென்னை: சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். கடந்...\nவாகனம் காணாமல் போனால் காப்பீடு கோர எளிய வழி\nஆசை ஆசையாய் வாங்கி பயன்படுத்தும் வாகனம் காணாமல் போவது என்பது மனதுக்கு மிகவும் கடினமான விஷயம். ஆனால் சிலருக்கு இது தவிர்க்க முடியாததாகி...\nகட்டிபிடிப்பது , கண்ணடிப்பது குற்றமா: ராகுலிடம் கண்டிப்பு காட்டிய சபாநயகர்\nஅவைக்கு உள்ளே ராகுல் நடந்து கொள்வது சரியல்ல என லோக்சபா சபநாயகர் சுமித்ரா மகாஜன் கண்ட...\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியா தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை...\nநாடாளுமன்ற த��ர்தல் வர உள்ள நிலையில் அதிமுக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. சென்னையில் 16-ம் தேதி திங்களன்று நடைபெற இருக்கும் அதிமுக மாவட...\nபகர் ஜமான் இரட்டை சதம்: வீழ்ந்தது ஜிம்பாப்வே\nபுலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பாக...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/08/blog-post_39.html", "date_download": "2018-08-20T16:56:59Z", "digest": "sha1:JGC5VOAC7U5RWRAPHMV52CD75JZA2FD7", "length": 11866, "nlines": 125, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "திருக்குர்ஆன் தொடர்பில் இந்து சகோதரரின் முகநூல் பதிவு | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இஸ்லாம் » தொழில்நுட்பம் » திருக்குர்ஆன் தொடர்பில் இந்து சகோதரரின் முகநூல் பதிவு\nதிருக்குர்ஆன் தொடர்பில் இந்து சகோதரரின் முகநூல் பதிவு\nTitle: திருக்குர்ஆன் தொடர்பில் இந்து சகோதரரின் முகநூல் பதிவு\nதிருக் குர்ஆனை படித்து வருகிறேன்… நான் தீவிரவாதியாக மாறவில்லை; திருக் குர்ஆனை படித்து வருகிறேன்… நான் தீவிரவாதியாக மாறவில்லை; மாறாக...\nதிருக் குர்ஆனை படித்து வருகிறேன்… நான் தீவிரவாதியாக மாறவில்லை;\nதிருக் குர்ஆனை படித்து வருகிறேன்… நான் தீவிரவாதியாக மாறவில்லை;\nமாறாக, குர்ஆன் ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மையை வழங்கியது..\n‘ஆடிட்டர் குருமூர்த்தி’க்கு ‘சிவ அசோகன்’ செருப்படி..\nஇந்து மதத்தில் அறம் செய்ய சொல்லியிருந்தாலும் எவ்வளவு என்று கூறவில்லை. ஆனால் இஸ்லாம் அதையும் தீர்மானித்துள்ளது. அதற்கேற்ப ‘ஸகாத்’ வழங்கி வருகிறேன்.\nகுருமூர்த்தி வருடத்திற்கு எவ்வளவு அறக்கொடை கொடுக்கிறார்\nஆடிட்டர் குருமூர்த்திக்கு பத்ம சிவ அசோகனின் செருப்படி கேள்வி…\nஆடிட்டர் குருமூர்த்தி சில நாட்களுக்கு முன்னர் குர்ஆனை படித்தால் தீவிரவாதிகயாக மாறுவார்கள் என இந்து துவேசம் நிலையில் ஒரு தமிழ் சகோதரர் தனது முகநூலில் இட்ட பதிவையே மேலே உள்ளவை.\nசெய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......\nஎக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்���து ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.net/21482", "date_download": "2018-08-20T16:13:13Z", "digest": "sha1:QUASEQKKIAZRIPLJTXVB54YRVLW23OPP", "length": 7912, "nlines": 138, "source_domain": "www.tamilnewsline.net", "title": "உங்களுக்கு தெரியுமா குழந்தை‌யி‌ன் பெயர் இந்த எழுத்தில் துவங்க வேண்டும் என்று கூறுவது ஏற்கத்தக்கதா? - Tamil News Line", "raw_content": "\nஇராணுவத் தளபதிகளை இரகசியமாக சந்தித்த மைத்திரி\nஇலங்கை பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு\nமுதல் தடவையாக வடக்குக்கு தமிழர் நியமனம்\nபேஸ்புக் மீதான தடை நீக்கபட்டுள்ளது\nபேஸ்புக் பார்வையிடும் தினம் அறிவிக்கப்பட்டது.\nஉங்களுக்கு தெரியுமா குழந்தை‌யி‌ன் பெயர் இந்த எழுத்தில் துவங்க வேண்டும் என்று கூறுவது ஏற்கத்தக்கதா\nஉங்களுக்கு தெரியுமா குழந்தை‌யி‌ன் பெயர் இந்த எழுத்தில் துவங்க வேண்டும் என்று கூறுவது ஏற்கத்தக்கதா\nஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சப்தங்கள், ஒலி அலைகளை உருவாக்கி வைத்துள்ளனர். இவை அனைத்தும் அறிவியல் பூர்வமானவையே.\nஅஸ்வினி என்றால் அ, இ, உ, ஏ என்று வர வேண்டும். எனவே அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து வரக் கூடிய ஒளிக் கீற்றின் அலை நீளத்தையும், இந்த எழுத்துக்களின் அலை நீளத்தையும் எடுத்துப் பார்த்தால் ஒன்றாக இருக்கும். எனவே தான் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த எழுத்தின் துவக்கத்தில் பெயர் இருந்தால் நல்லது என்று சொல்லியிருக்கின்றனர்.\nவாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறவும், பிரச்சினையை எதிர்கொள்ளவும் தேவையான வழி முறைகளை கூறுவதானே. பிரச்சினைக்குரிய காலக்கட்டத்தில் எந்த முறையான அணுகுமுறையை கொண்டிருந்தால் பிரச்சினையை சமாளிக்கலாம் என்று கூறுவது. எதிர்கொள்ளலாமா, பணிந்துவிடலாமா, மோதிப் பார்த்துவிடலாமா என்று சொல்கிறது.\nமுன் காலத்தில் நட்சத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதனால்தான் நட்சத்திரங்களைக் கொண்ட பழமொழிகள் அதிகம்.\nஇப்போது நட்சத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், அவர்களது கிரக அமைப்பையும் பார்த்து பிறந்த தேதிக்கான கிரகம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதையும் பார்த்து பெயரை அமைக்க வேண்டும்.\nஅந்த பெயருக்கான கூட்டு எண்ணிக்கையில் எண் கணிதத்தையும் பார்த்து அந்த எழுத்துக்களை அமைக்கலாம். அப்போதுதான் அவரது பெயருக்கான நல்ல பலன்களை அவர் அடைய முடியும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nமுகப்பருக்களை மாயமாக்கும் இந்த ஃபேஸ் பேக் உபயோகிச்சுப் பாருங்க\nஎலுமிச்சை சாற்றினை முகத்திற்குப் பயன்படுத்தலாமா\nகரும்புள்ளியை ஒரே வாரத்தில் மறையச் செய்யும் ஒரு பொருள் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.net/22076", "date_download": "2018-08-20T16:10:32Z", "digest": "sha1:X6LL23C5U6KYHEFF7NDG6UEVNIFCTOO2", "length": 7500, "nlines": 134, "source_domain": "www.tamilnewsline.net", "title": "உலகிலேயே முதல் முறையாக சிறுநீரை பரிசோதித்து புற்றுநோயை கண்டறியும் புதிய முயற்சி - Tamil News Line", "raw_content": "\nஇராணுவத் தளபதிகளை இரகசியமாக சந்தித்த மைத்திரி\nஇலங்கை பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு\nமுதல் தடவையாக வடக்குக்கு தமிழர் நியமனம்\nபேஸ்புக் மீதான தடை நீக்கபட்டுள்ளது\nபேஸ்புக் பார்வையிடும் தினம் அறிவிக்கப்பட்டது.\nஉலகிலேயே முதல் முறையாக சிறுநீரை பரிசோதித்து புற்றுநோயை கண்டறியும் புதிய முயற்சி\nஉலகிலேயே முதல் முறையாக சிறுநீரை பரிசோதித்து புற்றுநோயை கண்டறியும் புதிய முயற்சி\nஉலகிலேயே முதல் முறையாக சிறுநீரை பரிசோதித்து புற்றுநோயை கண்டறியும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது ஜப்பான். இந்த புதிய முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.\nஒருவருக்கு புற்று நோய் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள இரத்த பரிசோதனை மூலம் கண்டறிவது வழக்கம். இதற்கு மாற்றாக, மார்பக அல்லது பெருங்குடல் புற்றுநோய் தாக்கத்தை சிறுநீர் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ளும் சோதனையை கடந்த இரண்டு ஆண்��ுகளுக்கு முன்பாக துவங்கியது ஜப்பான்.\nஜப்பானில் உள்ள ஹிட்டாச்சி நிறுவனம் உருவாக்கிய பிரத்யேக ஆய்வகத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப குழுவினரால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டாண்டு சோதனையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து, 250 சிறுநீர் மாதிரிகளை வைத்து புற்றுநோய் தாக்கத்தை கண்டறியும் முறை தற்போது சோதிக்கப்படவுள்ளது.\nஇச்சோதனையின் மூலமாக புற்றுநோய் தாக்கத்திற்குள்ளான குழந்தைகளையும் கண்டறிய முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள இந்த சோதனை, வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கவுள்ளது.\nஇதற்கு, மத்திய ஜப்பானில் அமைந்துள்ள நகோயா பல்கலைக்கழகம் உதவி செய்யவுள்ளது. ஒருவேளை, இம்முயற்சி வெற்றி அடைந்துவிட்டால், வரும் 2020ஆம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் இந்த நவீன முறை அமலுக்கு கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்க குழந்தை ‘W’ வடிவில் உட்கார்றாங்களா உடனே அந்த பழக்கத்தை நிறுத்துங்க…\nபடிக்கும் குழந்தைகளின் கவனச்சிதைவை தடுப்பது எப்படி\nபெண்கள் விரும்பும் ஆண் எப்படி இருக்க வேண்டும்\nமனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்கும் தாம்பத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/tells/item/993-%E0%AE%85-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D,-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D,-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-08-20T17:07:16Z", "digest": "sha1:BOJQZXMA5DV3563A3RHDE3B3ERE35MTV", "length": 6276, "nlines": 113, "source_domain": "samooganeethi.org", "title": "அ.முத்துக்கிருஷ்ணன், எழுத்தாளர், சமூக ஆய்வாளர்", "raw_content": "\nதொழுகையின் பக்கம் வாருங்கள்… வெற்றியின் பக்கம் வாருங்கள்\nதொழுகையின் பக்கம் வாருங்கள்… வெற்றியின் பக்கம் வாருங்கள்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஅ.முத்துக்கிருஷ்ணன், எழுத்தாளர், சமூக ஆய்வாளர்\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு தனிமனித சுதந்திரத்தையும் தனிமனித உரிமைகளையும் உறுதியளித்தாலும்கூட, மேற்கு நாடுகளில் இருப்பதுபோல், தனிமனிதனின் அந்தரங்கத்தையும் உரிமையையும் பாதுகாக்கும் பிரத்தியேகச் சட்டங்கள் இங்கு இல்லை.\nஉலகின் எல்லா இணையச் செயல்பாடுகளும��� அமெரிக்கக் கண்காணிப்புக்கு உட்பட்டவைதான் என்பதை ஸ்னோடன் அம்பலப்படுத்தினார். ஒரு நாட்டின் தலவல்கள் ஓர் இடத்தில் குவிப்பது தேசப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலானது என்று பல கணினி வல்லுநர்களும் தொடர்ந்து எச்சரித்துவருகிறார்கள்.\nஇதனால் மக்களுக்குப் பயன் உள்ளதோ இல்லையோ தெரியவில்லை. ஆனால், ரூ. 3,000 கோடி என்று தொடங்கிய இந்தத் திட்டம் இன்று ரூ. 1,50,000 கோடி வரை மக்களின் வரிப் பணத்தை விழுங்கி நிற்கிறது. இந்த அட்டைக்குப் பின்னால் ஸ்மார்ட் கார்டு தொழிற்குழுமங்கள், மென்பொருள் நிறுவனங்களின் பெரும் நலன்கள் உள்ளதும் அம்பலப்படுத்தப்பட வேண்டியது.\nஅ.முத்துக்கிருஷ்ணன், எழுத்தாளர், சமூக ஆய்வாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32798", "date_download": "2018-08-20T17:06:20Z", "digest": "sha1:BSBKBQVU35BJ6ZODN3DMY6TRDQLKDL5G", "length": 10190, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "\"என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா\" | Virakesari.lk", "raw_content": "\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nஜனாதிபதி, பிரதமரின் படங்களை காட்சிப்படுத்துவதில் குழப்பம்\nகிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர்கள் இன்மையால் கர்ப்பிணித்தாய்மார்கள் அவதி\nதமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது ; விக்கி\nஇராணுவ போர் வெற்றிச் சின்னங்கள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ; விக்கி\nகொழும்பு மாநகர சபை உறுப்பினரை கொலைசெய்ய உளவு பார்த்தவர் கைது\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nஇரவு விடுதியில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த 4 ஜப்பான் வீரர்களுக்கு நேர்ந்த கதி\n\"என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா\"\n\"என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா\"\n\"பாகுபலி\" பிரபாஸ், \"ஸ்பைடர்\" மகேஷ்பாபு ஆகியோரைத் தொடர்ந்து மற்றொரு முன்னணி இளம் கதாநாயகனான அல்லு அர்ஜுனும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகிறார்.\n\"என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா\" என்ற பெயரில் தயாராகியிருக்கும் படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதில் இராணுவ வீரராகவும், கோபக்கார இளைஞராகவும் நடித்திருக்கிறார்.\nஇவருக்கு ஜோடியா�� துப்பறிவாளன் புகழ் அனு இமானுவேல், அர்ஜுன், சரத்குமார், நதியா, சாரு ஹாசன், சாய் குமார், ஹரீஷ் உத்தமன் என ஏராளமான தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.\nகதாசிரியராக இருந்த வை. வம்சி என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். தமிழுக்கான வசனத்தை பாடலாசிரியர் பா விஜய்யும், இயக்குநர் விஜய் பாலாஜியும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். இந்த படம் மே 4 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.\nபடத்தைப் பற்றி வசனக்கர்த்தா விஜய் பாலாஜி பேசும் போது,\n\"இந்த படத்தை நேரடி தமிழ் படமாகத்தான் தயாரிக்க நினைத்திருந்தோம். ஆனால் வேலை நிறுத்தம் காரணமாக டப்பிங் படமாக வெளியாகிறது. படத்தின் கதை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்.\nதற்போதுள்ள சூழலில் ஒரு இளைய தலைமுறையினர் எதனை கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை கதாநாயக பாத்திரம் உணர்த்தும். தமிழ் ரசிகர்கள் என்றைக்கும் தரமான படங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.\"என கூறியுள்ளார்.\nபாகுபலி ஸ்பைடர் முன்னணி இளம் கதாநாயகன் இராணுவ வீரர்\nயாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் டீகே இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘காட்டேரி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருக்கிறது.\n2018-08-18 11:06:02 யாமிருக்க பயமே கவலை வேண்டாம் காட்டேரி\nநடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் கனா படத்தின் டீஸர் மற்றும் ஓடியோ இம்மாதம் 23 ஆம் திகதி வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.\n2018-08-18 11:46:45 சிவகார்த்திகேயன் நடிகர் திரைப்படம்\nவித்தக கவிஞர் பா.விஜய் நடித்து, தயாரித்து இயக்கிய ஆருத்ரா படத்தின் ஒடியோ வெளியீடு இன்று நடைபெற்றது.\n2018-08-17 13:54:06 பா.விஜய் ஆருத்ரா வித்தகர்\n‘குணா ’வாக மாறிய சமுத்திரகனி\nபொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து.வெற்றிமாறனும், தனுசும் ‘வடசென்னை’யில் இணைந்திருக்கிறார்கள். இவர்களுடன் குணாவாக சமுத்திரகனியும் தோள் கொடுத்திருக்கிறார்.\n2018-08-16 13:39:00 பொல்லாதவன் ஆடுகளம் தனுஷ்\nகழுகு - 2 படத்தின் டப்பிங் ஆரம்பமாகியுள்ளது. குறித்த படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர்.\n2018-08-16 11:02:59 கழுகு - 2 பிந்து மாதவி செந்நாய் வேட்டை\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nயாழில் கேக் விற்பனை நிலையம் முற்றுகை ; ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு\nசுனாமி அபாயம் உலகளாவிய ரீதியில் : நிபுணர்கள் குழுவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nநல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தம் அழிக்கப்படுகிறது - ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/04/india-should-not-talk-too-much-on-china-america-trade-war-010598.html", "date_download": "2018-08-20T16:15:07Z", "digest": "sha1:DR6TCTSA2MKYB6VHJR4GC2PMRGIZMRYT", "length": 19656, "nlines": 196, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீனா, அமெரிக்கா மத்தியில் வர்த்தகப் போர் உருவாகும் அபாயம்.. இந்தியா என்ன செய்யவேண்டும்..? | India should not talk too much on China and America trade war - Tamil Goodreturns", "raw_content": "\n» சீனா, அமெரிக்கா மத்தியில் வர்த்தகப் போர் உருவாகும் அபாயம்.. இந்தியா என்ன செய்யவேண்டும்..\nசீனா, அமெரிக்கா மத்தியில் வர்த்தகப் போர் உருவாகும் அபாயம்.. இந்தியா என்ன செய்யவேண்டும்..\nபெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது வாகன உற்பத்தி துறை ..\nஇந்தியாவை மையங்கொண்டுள்ள பேரழிவு - களப்பலி ஆகப்போகும் 16,000 உயிர்கள்\nஹெவிபேடு, அருங்காட்சியகங்களுடன் கட்டப்பட்ட பங்களாக்கள் - வாரி இறைத்த பணம் எவ்வளவு தெரியுமா\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக ஓட்டலை நடத்தும் 24 வயதான இளைஞர்..\nஇவர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள்\nவாஜ்பாய் மறைந்தாலும் இந்தியர்கள் மனதில் இது மட்டும் மறையாது..\nரூபாய் மதிப்புச் சரிவினை அடுத்து அந்நிய செலாவணிக்கு கையிருப்புக்கு வந்த புதிய சிக்கல்\nவல்லரசு நாடுகளாகத் திகழும் சீனா, அமெரிக்கா மத்தியில் வர்த்தகப் போர் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான நிலைக்கு ஆரம்பக் காரணம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் எனப் பல தரப்புகள் கூறி வருகிறது.\nஇந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்..\nஇந்தியா ஏற்றுமதி வர்த்தகத்தில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து இருக்கும் இன்றைய சூழ்நிலையில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்ரு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பாக உள்ளது.\nஅமெரிக்கா சீனாவிற்கும், சீனா அமெரிக்காவிற்கும் வர்த்தக நெருக்கடி உருவாக்கிக்கொண்டு இருக்கும் நிலையில் இந்தியா யார் ப���்கம் சாய வேண்டும் என்பதில் மிகவும் கவனமான முடிவை எடுக்க வேண்டும்.\nவர்த்தக வாய்ப்புகள் பார்க்கும் போதும் யார் பக்கமும் சாயாமல் நிலையான நிலைப்பாட்டைக் கொண்டு இந்தியா உறுதியாக இருக்க வேண்டும். இதன் வாயிலாகவே அதிகளவிலான வர்த்தக வாய்ப்பை இந்தியா பெறும்.\nஇந்தியா எந்த நிலையில் அமெரிக்கா உடனான நட்புறவை கைவிட முடியாது.\nஆனால் அமெரிக்காவை எதிர்க்கும் நாட்டுகளின் கூட்டணி பெரிதாகவும், வலிமையாக இருக்கும் பட்சத்தில் இந்தியா இவர்களுடன் சேரலாம். இல்லையெனில் அமெரிக்காவைப் பகைத்துக்கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலையில் தான் இந்தியா உள்ளது.\nஅமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இதுவரை வகுத்த திட்டங்கள், எடுத்த முடிவுகள் அதிகளவில் பலன் அளிக்கவில்லை, இதனால் அமெரிக்கப் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் 2020இல் நடக்க இருக்கும் அதிபர் தேர்தல் டிரம்ப் தோல்வியைச் சந்திப்பார் எனப் பல்வேறு ஆய்வுகள் கூறுகிறது.\nஇத்தகைய சூழ்நிலையில் இந்தியா சீனாவையோ அல்லது அமெரிக்காவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ எதிர்க்க முடியாது. வலிமையான யானைக்கு (கூட்டணி நாடுகள்) பின்னால் இருப்பதே தற்போதைய நிலைக்குப் பாதுகாப்பு.\nஅமெரிக்கா, சீனா மத்தியில் சண்டை முற்றியது.. அடுத்து என்ன நடக்கும்..\nஉலகை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அளவிற்கு மலை மலையாய் குவிந்துகிடந்த பணம்..\nஓரம்கட்டப்பட்ட பில் கேட்ஸ்.. ஆதிக்கம் கைமாறியது..\nஓரே வருடத்தில் இரண்டு மடங்கான சொத்து மதிப்பு.. கெளதம் அதானிக்கு அடித்தது யோகம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: india us china america trade war donald trump இந்தியா அமெரிக்கா டொனால்டு டிரம்ப் சீனா வர்த்தக போர்\n38 கோடி ரூபாய் நஷ்டத்தில் ஸ்பைஸ்ஜெட்..\nமகிழ்ச்சியின் உச்சத்தில் சன் பார்மா.. 983 கோடி ரூபாய் லாபம்..\nடெஸ்லா பங்குகளை விற்ற பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12170505/Roadblock-in-ThiruvannamalaiAsking-the-public-burial.vpf", "date_download": "2018-08-20T16:12:29Z", "digest": "sha1:6CSFCKBMVRT2DBEKYD2MATGV3KVEVXMQ", "length": 15604, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Roadblock in Thiruvannamalai Asking the public burial ground || திருவண்ணாமலையில் சுடுகாடு கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிமுக தலைவர், பொருளாளர் தேர்தல் தொடர்பாக ஆக.28-ல் பொதுக்குழு கூட்டம்: திமுக அறிவிப்பு | இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: விராட் கோலி சதம் அடித்து அசத்தல், வலுவான நிலையில் இந்தியா |\nதிருவண்ணாமலையில் சுடுகாடு கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் + \"||\" + Roadblock in Thiruvannamalai Asking the public burial ground\nதிருவண்ணாமலையில் சுடுகாடு கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்\nதிருவண்ணாமலையில் சுடுகாடு கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.\nதிருவண்ணாமலை அருகே தேனிமலை பகுதியில் சாலையோரம் சுமார் 1½ ஏக்கர் காலி நிலம் உள்ளது. இந்த நிலத்தை தேனிமலை, அண்ணாநகர், பார்வதி நகர் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் இந்த சுடுகாட்டின் ஒருபகுதி தங்களுடையது என ஒரு தரப்பினர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, மனுதாரரின் நிலத்தை அளந்து ஒப்படைக்குமாறு வருவாய்த்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nஅதன்படி நிலத்தை அளக்க நேற்று வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் நிலத்தை அளக்கும்முன் அங்கு வளர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றினர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்கள் நிலத்தை அளக்கக்கூடாது என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தண்டராம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். பேச்சுவார்த்தை நடந்ததால் மறியலை கைவிட்டு சாலையோரம் பொதுமக்கள் சென்றனர்.\nஅப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மீண்டும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் போலீசார் அவர்களை அகற்ற முற்பட்டனர்.\nஅப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மறியலில் ஈடுபட்டவர்களை சாலையோரம் அகற்றி போலீசார் அரண் போல் நின்று வாகனங்கள் செல்ல வழிவகை செய்தனர்.\nமறியலில் ஈடுபட்ட ஒரு பெண் திடீரென மயக்கம் அடைந்தார். அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர், மீண்டும் அவர்கள் போலீசாரை தள்ளிவிட்டு மறியலில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது பெண்கள் வேனில் ஏற்றியவர்களை விடுவிக்கக்கோரி போலீஸ் வேனை முற்றுகையிட்டனர். மேலும் அங்குள்ள ஆண்களை வேனில் ஏற்ற போலீசார் முற்பட்டனர். இதனை பெண்கள் தடுத்தனர். அதிக அளவில் பெண்கள் இருந்ததால் ஆண் போலீசார் அவர்களை மீறி மறியலில் ஈடுபட்ட ஆண்களை கைது செய்ய முடியவில்லை.\nஇதற்கிடையே திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற அதிகாரிகள் நிலத்தை அளக்க வந்துள்ளனர். நிலத்தை அளக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் எதிர்ப்பு தொடர்ந்ததால் வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) நிலத்தை அளக்க அதிகாரிகள் முடிவு செய்து அங்கிருந்து சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\nஇதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் 3 தலைமுறைகளாக இந்த இடத்தை சுடுகாடாக பயன்படுத்தி வருகிறோம். தற்போது எங்களுக்கு சுடுகாடு இல்லை என்றால் நாங்கள் எங்கு சென்று இறந்தவர்களை புதைப்பது. 30 ஆயிரம் மக்களுக்கு வேறு இடம் கிடையாது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தலையிட்டு எங்களுக்கு மீண்டும் அந்த இடத்தை மீட்டு தரவேண்டும் என்றனர்.\nஅசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n1. ‘திராவிட இயக்கத்தை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.’ சைதை துரைசாமி பேச்சு\n2. ஒவ்வொரு நாளும் நமது வீரர்கள் கொல்லப்படுகின்றனர்; சித்துவுக்கு பஞ்சாப் முதல் மந்திரி கடும் கண்டனம்\n3. ரூ.292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் வெள்ள சேதங்களை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4. அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\n5. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை\n1. கார் பழுதடைந்ததால் மழையில் பரிதவித்த வாஜ்பாயை அரசு பஸ்சில் ஏற்றி வந்த பரமக்குடி கண்டக்டர்\n3. பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தலைமுறையினர் சந்திப்பு: பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்பு\n4. புகழ் பெறும் பழங்கஞ்சி : அதிக சத்து இருக்கிறதாம் அள்ளி சாப்பிடுங்க..\n5. திருடன் என்பது தெரியாமல் காதலனுடன் சுற்றிய இளம்பெண் போலீசில் சிக்கியவர் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/91235-what-do-these-former-players-think-about-team-india.html", "date_download": "2018-08-20T16:17:45Z", "digest": "sha1:HVM2S7AELB7UDBNA7PSY5JUISIWA3MKI", "length": 31371, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "‘இந்தியா பாகிஸ்தானை வெல்லும்... ஆனால், சாம்பியன் ஆஸ்திரேலியா!' மெக்ராத் லாஜிக் | what do these former players think about team India?", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\n‘இந்தியா பாகிஸ்தானை வெல்லும்... ஆனால், சாம்பியன் ஆஸ்திரேலியா\nகிரிக்கெட் உலகின் டாப் - 8 அணிகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடர், இங்கிலாந்தில் நடந்துவருகிறது. இந்தியா இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் அசத்தலாக விளையாடி, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளை எளிதாக வென்றது. இதில் முக்கியமான விஷயம், இரு அணிகளையும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆல் அவுட் செய்ததுதான். எட்டாவது சாம்பியன்ஸ் டிராபி தொடரில், நடப்பு சாம்பியனாகக் களமிறங்கும் இந்தியா, நாளை நடைபெறும் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து ஜூன் 8-ம் தேதி இலங்கை அணியையும், ஜூன் 11-ம் தேதி தென் ஆப்பிரிக்க அணியையும் எதிர்த்து விளையாடுகிறது. இந்திய அணியின் பலம்குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.\n``இந்த ஆண்டின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில், 2006-ம் ஆண்டுக்குப் பிறகு நான்கு ஆசிய அணிகள் உள்ளன. இவற்றில் இந்திய அணிதான் சிறப்பானதாக இருக்கிறது. 2013-ம் ஆண்டைத் தொடர்ந்து இந்த முறையும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு, இந்திய அணிக்கே பிரகாசமாக உள்ளது. ஏனெனில், இந்திய அணியின் வலுவான பேட்டிங் - தீப்பொறி பறக்கும் வேகப்பந்து வீச்சு - ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் என, பலமான அணியாகத் திகழ்கிறது இந்திய அணி. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சில வீரர்கள் சொதப்பினாலும், கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் வலுவான அணியைத் தேர்ந்தெடுத்துத் தலைமை தாங்குவதில் விராட் கோலி நிச்சயம் தீவிரம் காட்டுவார். இந்திய அணி தேர்வுசெய்யப்பட்டவிதத்தில் சற்றே பழைமையான கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பலம் வாய்ந்த அணியாகவே இந்தியா திகழ்கிறது.\nஎந்த இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என்பதை, இப்போதே கணிப்பது கடினம். ஆனால், அரை இறுதியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோத வாய்ப்புள்ளன. ஒரு காலகட்டத்தில் இரு அணிகள் மட்டுமே லிமிடெட் ஓவர் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தின. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பல அணிகள் சாம்பியனாகும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளன. இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் ஆடிவரும் ஆட்டத்தில் உண்மையான ஆற்றல் வெளிப்பட்டிருக்கிறது. ஏனெனில், மற்ற அணிகளுடன் ஒப்பிட்டால் போட்டியை அணுகும் முறை மற்றும் அதற்கான உத்திகளில் இங்கிலாந்து அணி பின்தங்கியே இருக்கும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அந்த அணி, ஆக்ரோஷமாகவும் உற��சாகமாகவும் கிரிக்கெட்டை ஆடும் அணியாக முன்னேறியுள்ளது. பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் சிலர், அந்த அணியை இந்த நிலைக்கு நடத்திவருகின்றனர். கடந்த சாம்பியன்ஸ் டிராபியைப்போலவே, இந்த முறையும் சொந்த மண்ணில் போட்டிகளில் பங்கேற்பது, அவர்களுக்குக் கூடுதல் ப்ளஸ்ஸாக அமையும்'' எனக் கூறியுள்ளார் சங்கக்காரா.\n''8-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா சிறப்பாக ஆடி கோப்பையைத் தக்கவைத்துக்கொள்ளும் என உறுதியாக நம்புகிறேன். அதற்கு அவர்கள் தன் இரண்டு பயிற்சி ஆட்டங்களையும் ஆடியவிதம் சிறந்த உதாரணம். இரண்டு போட்டிகளிலும் ஷிகர் தவானின் பேட்டிங் என்னை ஈர்த்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிராகச் சொதப்பினாலும், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை, தினேஷ் கார்த்திக் அற்புதமாகப் பயன்படுத்திக்கொண்டார். கடைசிக்கட்டத்தில் கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியாக ரன்களைச் சேர்த்தனர். இரண்டு போட்டிகளிலும் வேகப்பந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். அவர்கள், எதிர் அணியைத் திணறடிக்கக்கூடிய லைன் மற்றும் லெங்த்தில் தொடர்ச்சியாகப் பந்து வீசினர். மேலும், ரன்களைக் கட்டுப்படுத்துவதைவிட, ஆக்ரோஷமாக ஆடி விக்கெட்டை எடுப்பதில்தான் அவர்கள் குறியாக இருந்தனர்'' என்றார்.\nஇந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் பற்றிப் பேசுகையில், \"நிச்சயம் அது சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும். போட்டி நடைபெறும் பர்மிங்காம் மைதானம், கிரிக்கெட் ரசிகர்களாலும், கரவொலியாலும் நிரம்பி வழியப்போகிறது. நாம் நமது முழுத்திறமையைக் காட்டினால், பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி வெற்றிபெறலாம்\" எனத் தன்னம்பிக்கையுடன் பேசியுள்ளார்.\n\"கடந்த மூன்று வருடங்களாக, இந்திய அணியின் பெளலர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, அவர்களின் சுழல் - வேகப்பந்து வீச்சு கூட்டணி, மற்ற அணிகளைவிட சாதகமான விஷயமாக இருக்கிறது. எனவே, இந்திய அணியிடம் மிக வலிமையான பேட்டிங்குடன் தாக்குதல் பாணியிலான பெளலிங் இருப்பதாகவே நினைக்கிறேன். இந்தியா - பாகிஸ்தான் போட்டியைப் பொறுத்தவரை, அது எப்போதும்போலவே முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கும். அதில் இந்த முறை இந்தியாவின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் எனக் கருதுகிறேன். இதற்கு முன் இருந்த அளவுக்குப் பலமாக இல்லாவிட்டாலும், பாகிஸ்தான் அணியில் தரமான சில பெளலர்களும், அனுபவமிக்க பேட்ஸ்மேன்களும் இருக்கின்றனர். ஆதலால், ஒருவேளை பாகிஸ்தானும் இந்தியாவை ஆச்சர்யப்படுத்தலாம்'' என்றார்.\nஅரையிறுதிக்குத் தகுதிபெறும் அணிகளைப் பற்றிக் கேட்டபோது ''இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் நிச்சயமாக அரையிறுதில் இருக்கும். நான்காவது அணியாக தென் ஆப்பிரிக்கா அல்லது நியூசிலாந்துக்கு வாய்ப்புகள் அதிகம்'' என மெக்ராத் கணித்துள்ளார்.\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களைப் பற்றி அவர் கூறியதாவது, \"இந்தியாவின் பெளலர்கள் என்னை ஈர்த்துள்ளனர். தொடக்க ஓவர்களில் உமேஷ் யாதவ் சிறப்பாகப் பந்து வீசுகிறார். டெத் ஓவர்களில் அற்புதமாகப் பந்து வீசும் பும்ரா, ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான சிறந்த வீரராக இருக்கிறார். புவனேஷ்வர் குமார் சரியான லெங்த்தில் பந்து வீசுவதோடு, பும்ராவைப்போலவே நல்ல வேகத்தில் யார்க்கர்களையும் வீசுகிறார். இவர்கள் அனைவரும் தொடர்ந்து திறமைகளை மேம்படுத்துவார்கள்'' என மெக்ராத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nகோப்பை வெல்லப்போகும் அணியைப் பற்றி கேட்டபோது, \"நான் என்றுமே ஆஸ்திரேலியாவுக்குத்தான் ஆதரவு தெரிவிப்பேன். என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்தான் இப்போதைக்கு கிரிக்கெட் உலகின் ஆகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கும் வீரர்களுக்கும் இடையே நடந்துவரும் சர்ச்சைக்கு, சீக்கிரமே நல்ல தீர்வு வரும். இங்கிலாந்து அணியை, அவர்களது ஊரில் தோற்கடிப்பது கடினமானதாக இருக்கலாம். ஏனெனில், இப்போதுதான் அவர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றுள்ளனர். அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் முக்கிய வீரராக இருக்கிறார்\" என மெக்ராத் கூறியுள்ளார்.\nவாங்க சிலுசிலுனு ஒரு கிராமத்துக்குப் போவோம் - ஒரு கிடாயின் கருணை மனு விமர்சனம்\nராகுல் சிவகுரு Follow Following\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோன\n'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய\nமுதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா க\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅலோ பிக்பாஸ்... சீசன் 3 எப்போ பாஸ்\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\n‘இந்தியா பாகிஸ்தானை வெல்லும்... ஆனால், சாம்பியன் ஆஸ்திரேலியா\nஎழில் கொஞ்சும் மலை... குளுகுளு குற்றாலம்... குதூகலத்தில் சுற்றுலாப் பயணிகள்\n‘காலா’வில் அந்த ‘பீம்ஜி’ யார்\n ஆண்ட்ராய்டைக் குறை சொன்னவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=cf5f32ec5b4c51a6e080f546c950c59c", "date_download": "2018-08-20T17:08:30Z", "digest": "sha1:WM6DIQDTM4LQJ2XQJQALPLJUXW4RQRYR", "length": 33993, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்��ுக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் ப��ிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்���ன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/history-cauvery-issue-tamilnadu/", "date_download": "2018-08-20T16:35:46Z", "digest": "sha1:3Y3WF4AFXTHWJWRVQH5RMW5YSNAL46TT", "length": 24035, "nlines": 128, "source_domain": "tamilpapernews.com", "title": "காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல் » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nகாவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்\nகாவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்\nகாவிரி பிரச்சினை எப்படி ஏற்பட்டது , என்னதான் நடந்தது ஒரு சுருக்கமான நினைவூட்டல் வரலாறு\n1892-ல் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி நீர் பகிர்வு உடன்படிக்கை செய்யப்பட்டது.\n1924 அங்கே மைசூர் – கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையையும், இங்கே மேட்டூர் அணையையும் அடிப்படையாக வைத்து, இந்திய அரசின் மேற்பார்வையில் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் 50 ஆண்டு கால உடன்படிக்கை செய்யப்பட்டது.\n1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 1924 ஒப்பந்தப்படியே காவிரி நீர் பகிர்வு நடந்துவந்தது.\n1956-ல் மொழிவழி மாநில மறு சீரமைப்புக்குப் பின், குடகு கர்நாடகத்தின் பகுதி ஆயிற்று.\n1954-ல் புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப் புலம் (யூனியன் பிரதேசம்) ஆயிற்று. புதுவையின் ஒரு பகுதியான காரைக்கால் காவிரி நீரால் பயனடைந்துவந்தது.\n1960-ல் கபினி நீரில் பங்கு கேட்டு குதித்த கேரளா\nகபினியின் பிறப்பிடம் மொழிவழிக் கேரளத்தில் அமைந்திருந்தது. ஆகவே, புதிதாக கேரளமும் புதுவையும் காவிரி நீரில் பங்கு கேட்டன. பேச்சுவார்த்தை 1960-களின் முற்பகுதியில் தொடங்கி, 10 ஆண்டு காலம் நீண்டது.\nஅதிக பாசனப் பரப்பு கொண்ட தமிழகம்\n1970-களில் அமைக்கப்பட்ட காவிரி உண்மை அறியும் குழு கண்டறிந்தபடி, தமிழ்நாட்டின் காவிரி நீர்ப்பாசனப் பரப்பு 25.80 லட்சம் ஏக்கர் என்றும், கர்நாடகத்தின் நீர்ப்பாசனப் பகுதி 6.80 லட்சம் ஏக்கர் என்றும் தெரியவந்தது.\nஇருபுறமும் நீர்ப்பாசனப் பகுதி குறித்த சர்ச்சைகளின் ஆரம்பமே காவிரிப் பிரச்சினையின் முதல் பிரச்சினைக்கு வித்திட்டது. தமிழகம் தனது 25.8 லட்ச ஏக்கர் நிலப்பரப்பை சுருக்க விரும்பாததும், கர்நாடக தனது 6.8 லட்ச ஏக்கர் நீர்ப்பாசனப் பகுதியை அதிகரிக்க நினைத்ததும் பிரச்சினைக்கு காரணமாகின.\n1974-ல் ஒப்பந்தம் முடிந்த பிறகும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்குத் தொடர்ந்தது, அன்றைய பிரதமர் இந்திராகாந்தி கே��்டுக்கொண்டதால் தமிழகம் வழக்கை திரும்பப் பெற்றது.\nஇந்திய அரசமைப்பில் மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பகிர்வு தொடர்பான பகுதி 262 இந்திய அரசின் பொறுப்பைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது.\nமாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பிரச்சினைகளுக்கான சட்டம், 1956 என்பது தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) அமைப்பதற்கான வழிவகையைக் கொண்டுள்ளது.\nதீர்ப்பாய கோரிக்கையை வைத்த எம்ஜிஆர், அமைத்துக்கொடுத்த வி.பி.சிங்\nபல கட்சிகள் தலைமை தாங்கிய தேசிய முன்னணி ஆட்சியில்தான் காவிரி தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. 1986-ல் தமிழக அரசு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி 1990 ஜூன் 2-ம் நாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான இந்திய அரசு, காவிரித் தீர்ப்பாயம் அமைத்தது.\nதீர்ப்பாயத்திடம் ஒவ்வொரு மாநிலமும் கேட்ட தண்ணீரின் அளவு கர்நாடக 465 டிஎம்சி, தமிழகம் 566 டிஎம்சி, கேரளா 99.8 டிஎம்சி, புதுவை 9.3 டிஎம்சி.\nதீர்ப்பாயத்திடம் நியாயம் கிடைக்காததால் உச்ச நீதிமன்றம் போன தமிழக அரசு\nதங்களுக்கான தண்ணீரைத் திறக்க ஆணையிடுமாறு தீர்ப்பாயத்திடம் தமிழ்நாடு கோரிக்கை வைத்தது. தீர்ப்பாயம் இதை ஏற்க மறுத்ததால், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றக் கட்டளைப்படி தீர்ப்பாயம் மறு பரிசீலனை செய்து இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.\nஉச்ச நீதிமன்ற இடைக்கால தீர்ப்பும், கர்நாடகாவின் அவசரச் சட்டமும்\n1980-81க்கும் 1989-90க்கும் இடைப்பட்ட 10 ஆண்டு சராசரியைக் கணக்கிட்டு, ஒவ்வொரு நீர்ப்பாசன ஆண்டிலும் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு 205 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்பதே இடைக்காலத் தீர்ப்பு.\nமாத வாரியாகவும், அந்தந்த மாதமும் வாரவாரியாகவும் கர்நாடகம் திறந்து விட வேண்டிய நீரின் அளவும் வரையறுக்கப்பட்டது.\nகர்நாடகம் அதன் பாசனப் பரப்பை அப்போதைய 11,20,000 ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக் கூடாது என்றும் தீர்ப்பாயம் ஆணையிட்டது.\nஇந்த இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. பின்னர், குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டபடி, உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த அவசரச் சட்டத்தை நீக்கியது.\nதீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 டிசம்பர் 11 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடகத்தில் கட்டுக���கடங்காத வன்முறை வெடித்தது. தமிழர்களுக்கு எதிராகக் கொலைகளும், கொள்ளையும் தீவைப்பும் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் அகதிகளாக வெளியேறித் தமிழகம் வந்து சேர்ந்தன.\n1992, 1993, 1994 ஆண்டுகளில் போதிய மழைப் பொழிவு இருந்ததால், பெரிதாகச் சிக்கல் எழவில்லை. 1995-ல் பருவமழை பொய்த்ததால் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்று கர்நாடகம் மறுத்துவிட்டது.\nதோல்வியில் முடிந்த காவிரி ஆற்று ஆணையம்\n1997-ல் இந்திய அரசு காவிரி ஆற்று ஆணையம் அமைத்தது. இது பிரதமரையும் நான்கு மாநில முதல்வர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டது. எல்லா உறுப்பினர்களும் கலந்துகொண்டால்தான் இந்த ஆணையம் கூட முடியும். கூடினாலும் ஒருமனதாக மட்டுமே முடிவெடுக்க முடியும். கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த ஆணையம் அதிகாரமற்றதாக மாற்றப்பட்டது. இந்த ஆணையத்தால் ஒரு பயனும் விளையவில்லை.\n2007 பிப்ரவரி 5 அன்று தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. கொள்ளிடம் கீழணை வரைக்கும் காவிரி வடிநிலத்தில் ஓராண்டு காலத்தில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 740 டிஎம்சி. இதில் இறுதித் தீர்ப்பின்படி சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் கடலில் கலப்பதற்கும் 14 டிஎம்சி ஒதுக்கியது போக, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுவைக்கு 7 டிஎம்சி ஒதுக்கி உத்தரவிட்டது.\n205 டிஎம்சி 192 டிஎம்சியாக குறைக்கப்பட்ட கதை\nதமிழகத்துக்கு உரிய பங்கான 419 டிஎம்சியில் தமிழ்நாட்டுக்குள் பொழியும் மழை அளவில் கிடைத்தது போக, கர்நாடகம் திறந்துவிட வேண்டிய அளவுதான் 192 டிஎம்சி.\nகர்நாடகம் காவிரியில் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய நீரின் அளவு (டிஎம்சி) இடைக்காலத் தீர்ப்பில் 205 ஆக இருந்து, இறுதித் தீர்ப்பில் 192 ஆகக் குறைந்துபோனது.\nஇறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் மாதவாரியாகத் திறந்துவிட வேண்டிய நீரளவு பின்வருமாறு :\nஜூன்: 10, ஜூலை: 34, ஆகஸ்ட்: 50, செப்டம்பர்: 40, அக்டோபர்: 22, நவம்பர் 15, டிசம்பர்: 8, ஜனவரி: 3, பிப்ரவரி: 2.5, மார்ச்: 2.5, ஏப்ரல்: 2.5, மே: 2.5.\nஒரு மாதத்தில் தண்ணீர் குறைவாகக் கொடுத்தால், அடுத்தடுத்த மாதங்களில் அந்த நிலுவையைக் கொடுத்துக் கணக்கை நேர் செய்ய வேண்டும். பற்றாக்குறை காலத்தில் எவ்வளவு குறைவாகக் கிடைத்த���லும் இதே விகிதப்படி பகிர்ந்துகொள்ள வேண்டும். இதை கர்நாடகம் விடாப்பிடியாக இன்றுவரை எதிர்த்து வருகிறது.\nகாவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசின் நழுவல்\nதீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியமும் (Cauvery Management Board) காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த ஆண்டு உத்தரவிட்டது.\nஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவை நாடாளுமன்றத்தில் வைத்து அதன் பின்னே நிறைவேற்றுவோம் என்று தமிழகத்துக்கு பாதகமான ஒரு நிலைப்பாட்டை எடுத்ததால் இன்றுவரை காவிரிப் பிரச்சினையில் தீர்வு காணப்பட்டவில்லை.\nமுதலில் 205 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்ற உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்த மறுத்து உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில் தீர்ப்பாயம் மூலம் 192 டிஎம்சியாக குறைக்கப்பட்டது. பின்னர் அதுவும் இன்றைய தீர்ப்பில் 177 டிஎம்சியாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நிலத்தடி நீரை முதன்முறையாக கணக்கில் எடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதை தமிழக விவசாயிகள் எதிர்க்கிறார்கள்.\n10 லட்சம் ஏக்கர் பாசனத்தை இழந்தோம்\nதமிழகத்தின் பாசனப்பகுதி தொடர்ச்சியான காவிரி பிரச்சனை காரணமாக 15 லட்சமாக குறைந்துள்ளதாக விவசாய சங்கத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகமும் இந்தியாவில்தான் உள்ளது. தமிழக உற்பத்தியும் இந்தியாவின் உற்பத்திதான் என்பதை அரசியல் தாண்டி உணர வேண்டும்.\n« ஸ்டெர்லைட்: ஓயாத போராட்டம் ஏன்\nகாவிரி சர்ச்சையின் கதை »\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 21st June, 2018 இந்தியா, உடல்நலம், கார்டூன், சிந்தனைக் களம்\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\nஇது கொச்சி விமான நிலையமா\nகழுகுப்பார்வையில் கேரளாவின் வெள்ள பாதிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலமானார்\nதேசிய கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித்ஷா\nவரலாறு காணாத அளவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி\nநவம்பர் மாதம் வரை தலிபான்களுடன் போர் நிறுத்தம் ... - மாலை மலர்\nபாகிஸ்தானுடன் அமைதியா�� உறவுகளுக்கு இந்தியா ... - தினத் தந்தி\nஇத்தாலியில் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 43 ஆக ... - தி இந்து\nகாலநிலை மாற்றம்: பேரழிவு சுனாமிகள் உலகம் முழுவதும் அழிவை ... - தினத் தந்தி\nபிரிட்டன் எல்லைக்குள் இருக்கும் நிரவ் மோடியை கைது செய்ய சி ... - மாலை மலர்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkkayam.blogspot.com/2012/06/blog-post_8653.html", "date_download": "2018-08-20T16:50:02Z", "digest": "sha1:LECQURVFCGBFY242CP7DGJ77Y4VUDMC7", "length": 55045, "nlines": 142, "source_domain": "venkkayam.blogspot.com", "title": "தமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல் ~ வெங்காயம்", "raw_content": "\ngeneral, slider, வெங்காயம் » தமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல்\nதமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல்\nசுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழின் பல இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவும், தேர்ந்த பயிற்சியும், ஞானமும் மிக்கவர். தென்றலுக்காக அவருடன் உரையாடினோம். அந்த உரையாடலில் இருந்து....\nகே: பொருளாதாரமும் சட்டமும் படித்த உங்களுக்குச் சொற்பொழிவுக் கலையின் மீது நாட்டம் வந்தது எப்படி\nப: நான் சென்னை சாந்தோம் பள்ளியில் படிக்கும் போதே அங்கு நடக்கும் பட்டிமன்றம், பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறேன். இயல்பாகவே எனக்கு இருந்த அந்த ஆர்வம் தமிழறிஞர் சிதம்பரம் சுவாமிநாதன், திருமுருக கிருபானந்த வாரியார், கி.வா. ஜகந்நாதன், குன்றக்குடி அடிகளார், அவ்வை நடராசன் போன்றோரது சமய, இலக்கியச் சொற்பொழிவுகளைக் கேட்டதன் மூலம் அதிகரித்தது. பல அறிஞர்களது சொற்பொழிவுகளைக் கேட்டதால் சிறுவயதிலேயே சமயம், இலக்கியம், சமூகம் சார்ந்த சிந்தனைப் போக்கு வளர்ந்தது. தொடர்ந்து விவேகானந்தா கல்லூரியில் படித்தபோதும், சட்டக் கல்லூரியில் படித்த போதும் இந்தச் ���ிந்தனைகள் மேலும் விரிவடைந்தன. சமய, இலக்கியச் சொற்பொழிவாளர் ஆனேன்.\nகே: உங்கள் தந்தை சுகி. சுப்ரமண்யம் ஒரு பிரபல எழுத்தாளர். அவருடனான மறக்க முடியாத அனுபவங்கள் குறித்துச் சொல்லுங்களேன்\nப: என் தந்தை ஓர் எழுத்தாளராக வாழ்க்கையைத் தொடங்கினார். அகில இந்திய வானொலியில் சேர்ந்த பின்னர்தான் ஒரு சுமுகமான வாழ்வு அவருக்குக் கிடைத்தது. அதனால் முழுநேர இலக்கியவாதியாக இருப்பது மிகவும் கடினம் என்பார் அவர். அவ்வாறு இருந்த பலரும் அப்போது வறுமையில் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதை அவர் சொல்லுவார். அதனால் நீ நிறையப் படி, சட்டம் படி என்று என்னை ஊக்குவித்தார்.\nமுதலில் என்னைச் சட்டம் படி என்று சொன்ன தந்தை, பின்னர் நான் முழுநேரப் பேச்சாளன் ஆகிறேன் என்று சொன்னபோது மறுக்கவில்லை. தந்தையின் நண்பர் ஒருவர் அவரிடம், “நீங்கள் பையனை இப்படியே விட்டு விட்டீர்கள். அவனும் மேடை மேடையாகச் சுற்றிக் கொண்டிருக்கிறான். நாளைக்கு அவன் எதிர்காலம் என்ன ஆவது சாப்பாட்டுக்கு என்ன செய்வான்” என்று கேட்டார். அதற்கு என் தந்தை, “எனக்கு அவன் மீது நம்பிக்கை இருக்கிறது. அவன் பேசினால் வாரியார் மாதிரி பேசுவான். ஆனால் எழுதினால் ஜெயகாந்தன் மாதிரி எழுதுவான். அதனால் அவன்மீது பூரண நம்பிக்கை இருக்கிறது” என்று சொன்னார். அப்பா என்மீது வைத்திருந்த அந்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய moral support. நான் போக நினைத்த துறையில் எனக்கு எவ்வித இடைஞ்சலும் கொடுக்காதவர் என் தகப்பனார். இதை என்னால் மறக்க முடியாது.\nமதம் வேறு; ஆன்மீகம் வேறு. இந்தத் தெளிவு மக்களுக்கு இல்லை. பல சமயத் தலைவர்களுக்கு இல்லை. பத்திரிகைகளுக்கும் இல்லை. ஜோதிடம், மதம் இவையெல்லாம் தனித்தனித் துறைகள். இவற்றையெல்லாம் பிழைப்புக்காக சில சந்தர்ப்பவாதிகள் ஒரே தலைப்பில் சேர்த்துக் குழப்பி விட்டார்கள்.\nப: சமயச் சொற்பொழிவுகளில் ஒரு அனுகூலம்என்னவென்றால் நாம் சொல்ல நினைக்கும் கருத்தை, செய்தியை ஏதாவது ஒரு பாத்திரத்தில் ஏற்றிச் சொல்லலாம். மக்களுக்கு நல்ல பல விஷயங்களை அறிவுறுத்தலாம். அதனால்தான் நான் சமயச் சொற்பொழிவுத் துறையைத் தேர்ந்தெடுத்தேன். வாரியார், கீரன் என்று பலர் அத்துறையில் இருந்தார்கள். நானும் பல ஆண்டுகள் அந்தப் பாதையில்தான் பயணித்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு குறிப்பி���்ட காலத்திற்குப் பின்னர் சமயச் சொற்பொழிவிலும் எனக்குச் சலிப்பு வந்து விட்டது. ஏனென்றால் சில சமயங்களில் பொய்மையைக் கூட நாம் நியாயப்படுத்த வேண்டியிருக்கிறது. அறிவுக்கு ஒவ்வாத விஷயங்களைக் கூட நாம் மதத்தின் பெயரால் வற்புறுத்த வேண்டியிருக்கிறது. மேலும் சாதியம் என்ற நச்சு நோயைத் தாண்டி சமயத்தை எடுத்து வருவது என்பதும் இங்கே சுலபமானதல்ல. சரியான நீதி என்பது சமயத்தின் பெயரால் சமூகத்திற்குக் கிடைக்காது என்ற எண்ணம் தோன்றியது. அந்த மாதிரிக் காலகட்டத்தில் இதை விட்டுவிட்டு என்ன செய்வது என்று யோசித்தபொழுதுதான் சன் தொலைக்காட்சியில் 'இந்த நாள் இனிய நாள்' நிகழ்ச்சியில் உரையாற்றும் வாய்ப்பு வந்தது.\nஅது ஒரு நல்ல தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன்மூலம் பல்வேறு இலக்கிய அமைப்புகள், சமூக அமைப்புகள், சங்கங்களுடன் தொடர்பும், அவர்களுக்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளும் வந்தன. மிலாடி நபி விழா போன்றவற்றில் கூட கலந்து கொண்டு பேச அழைத்தார்கள். சமயம் சாராத, சமூக நலன் சார்ந்த என்னுடைய நடுநிலைப் பார்வை பலருக்கும் பிடித்திருந்தது. சமூகப் பார்வை, மொழி வளம், இலக்கிய அனுபவம் போன்றவை இருந்ததால், நான் அனைவருக்கும் பொதுவான மனிதனாக வலம்வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்தச் சூழலில்தான் கல்கி ராஜேந்திரன் என்னை ஒரு தொடர் எழுதச் சொன்னார். அதற்கு நல்ல வரவேற்பிருந்தது. அடுத்து விகடனில் எழுத அழைத்தார்கள். அதுவும் பரவலான கவனத்தைப் பெற்றது. அதனால் சொற்பொழிவோடு கூட முழுநேர எழுத்தாளனாகும் வாய்ப்பு உருவானது. இப்பொழுது எனது பணி முழுவதையும் சமூகத்திற்கு நன்மையைச் செய்கிற, விழிப்புணர்வை ஊட்டுகிற வகையில் பேச்சு, எழுத்து எனச் செய்கிறேன்.\nகே: ஆன்மீகம் என்பது குறித்து உங்கள் கருத்தென்ன\nப: மதம் வேறு; ஆன்மீகம் வேறு. இந்தத் தெளிவு மக்களுக்கு இல்லை. பல சமயத் தலைவர்களுக்கு இல்லை. பத்திரிகைகளுக்கும் இல்லை. ஜோதிடம், மதம் இவையெல்லாம் தனித்தனித் துறைகள். இவற்றையெல்லாம் பிழைப்புக்காக சில சந்தர்ப்பவாதிகள் ஒரே தலைப்பில் சேர்த்துக் குழப்பி விட்டார்கள். ஜோதிடம் என்பது ஒருவிதமான கணித முறை. இந்தச் சுழற்சி இன்று இப்படி இருந்தால், நாளை அப்படி இருக்கும் என்று அவற்றைக் கணக்கிட்டுக் கூறுபவன் ஜோதிடன். ஜோதிடம் என்பது ஆன்மீகமே அல்ல.\nஅதுபோல மதம் என்பதும் ஆன்மீகத்திலிருந்து வேறானது. ஒரு கடவுளைப் பின்பற்றுதல்; அவர் புகழ் பாடுதல்; அவரை வணங்குதல் என்பது ஒரு கொள்கையாக, மதமாக மலர்கிறது. அதே சமயம் அந்தக் கடவுளை மறுத்தல், வேறு ஒரு கடவுளை முன்வைத்தலும் மதமாக மாறிவிடுகிறது. ஆனால் இந்த மதம் தாண்டிய ஆன்மீகம் என்பது கடவுளைப் பற்றிய தனது சிந்தனைப் போக்கைத் தொடங்குவதில்லை. அது கிட்டத்தட்ட நாத்திகத்திற்கு நெருக்கமானது. நான் யார், நான் ஏன் இங்கே பிறந்திருக்கிறேன், இந்த பிரபஞ்சத்துக்கும் எனக்கும் என்ன தொடர்பு, நான் சங்கிலித் தொடரின் ஒரு வளையம்தானா 'நான்' என்பது என்ன, அது வெறும் அகங்காரம்தானா 'நான்' என்பது என்ன, அது வெறும் அகங்காரம்தானா - இப்படி தனக்குள் உள்நோக்கிய பயணம்தான் ஆன்மீகம். அது அகம் பற்றி பேசுவது, ஆராய்வது. Inner search, Inner journey. ஆனால் மதம் என்பது வெளிச்சுற்று. மிகவும் மேம்போக்கானது. வெளி நோக்கிய பயணம்.\nஆன்மீகத்துக்கும், மதத்துக்கும் இருக்கும் இந்தப் பெரிய முரண்பாட்டால்தான் மதத்தினுடைய சிறப்புத் தன்மையே இன்று படிப்படியாகக் குறைந்து கொண்டு வருகிறது. ஒரு மதம் கூறும் கடவுள்தான் உண்மை, மற்றவையெல்லாம் கடவுள் இல்லை என்று ஒரு மதம் கூறுமென்றால் மற்ற மதக் கடவுள்களை என்ன செய்வது இதனால் தான் இன்று சண்டையும், பூசலும், போரும், கலவரமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கடவுளை உணர்வதற்கு மதம் தேவையில்லை. சொல்லப் போனால் கடவுளை உணர்வதற்கு மதம்தான் தடையாக இருக்கிறது என்று நான் உறுதியாகச் சொல்வேன். கடவுளை உணர்வதற்கு மதங்கள்தான் வழி என்று தொடங்கி இன்று கடவுளை உணர்வதற்கு மதங்கள்தான் தடை என்ற முடிவு நிலைக்கு நான் வந்திருக்கிறேன்.\nகே: பாரதி கலைக்கழகம் போன்ற இலக்கிய அமைப்பினருடனான உங்கள் தொடர்புகள், அனுபவங்கள் குறித்து...\nப: எனக்குள் கவிஞனுக்குரிய சின்ன ஒரு மகரந்தத் தூளும் உண்டு. அந்தக் கவிஞனை எனக்கு அடையாளம் காட்டுவதற்கு மிகவும் உதவியது பாரதி கலைக்கழகம். முதலில் என் நண்பர்கள் க. ரவி, தேவநாராயணன் என பலர் அதில் பங்கு பெற்றனர். பின்னர் நானும் அதில் கலந்து கொண்டேன். அங்கு மாதம் ஒரு கவியரங்கம் நடத்துவார்கள். 30, 40 கவிஞர்கள் ஒன்றாகக் கூடி கவிதை படைப்பார்கள். எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும். கவிதையின் சுகானுபவத்தை அங்கே உணர்ந்தேன். ���தே கால கட்டத்தில் பாரதி இளைஞர் சங்கம் மூலம் ராமமூர்த்தி, மணி போன்றவர்கள் ஆங்காங்கே இலக்கிய விழாக்களை நடத்துவார்கள். அவற்றில் கலந்து கொண்டிருக்கிறேன். இவையெல்லாம் எனது மேடைப் பேச்சுக்கான பயிற்சிப் பண்ணை என்றும் சொல்லலாம்.\nகே: சொற்பொழிவைப் பொருத்தவரை புராணங்கள், சமய இலக்கியங்கள் மீதான உங்களது நினைவாற்றல் வியப்பைத் தருவது. அது எப்படிச் சாத்தியமானது\nப: மனம் எதில் அதிகம் ஈடுபாடு கொள்கிறதோ அது அதிகம் நினைவில் இருக்கும். ஈடுபாடு இல்லாதவை மறந்து போய்விடும். இதுதான் அடிப்படை. என் மனதிற்கு மிகவும் ஈடுபாடு, விருப்பம் இருந்ததால் பல விஷயங்களை அது ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறது. இது தேவையில்லை, வேண்டாம் என்று அறிவு சிலவற்றைத் தீர்மானிக்கும்போது, மனம் உடனடியாக அதையேற்றுத் தள்ளி வைத்து விடுகிறது. நாளடைவில் அது மறந்து போய் விடுகிறது. எல்லாம் மனத்தின் பயிற்சிதான். நான் எதையும் index செய்துதான் மனதில் பதிய வைப்பேன். சிறிய சிறிய உட்தலைப்பிட்டு அவற்றை மனதில் பதிய வைப்பேன். பின்னர் ஒன்று நினைவுக்கு வரும்போது, வரிசையாக, அதனோடு தொடர்புடைய பிற அனைத்துமே நினைவுக்கு வரும். கே: உங்கள் குரல் இனிமைக்காக ஏதேனும் சிறப்புப் பயிற்சி செய்து வருகிறீர்களா\nப: இல்லை. ஒருமுறை நடுவில் எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, பேசுவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுப் பேசவே முடியாமல் ஆனது. பின்னர் இயற்கை வைத்தியத்தினாலும், சில சிகிச்சை முறைகளினாலும், பயிற்சி மற்றும் கட்டுப்பாடுகளினாலும் நிலைமை சரியானது. பேச முடியாமல் போனதால் முதலில் இந்தத் துறையை விட்டே விலகி விடலாம் என்று நினைத்தேன். ஆனால் எனது பேச்சினால் பயன் பெற்றவர்கள் எழுதிய நன்றி அறிவிப்புக் கடிதங்களை எல்லாம் படிக்கும் போது, நம்மால் இத்தனை பேர் பயன்பெற்றிருக்கிறார்கள், ஆகவே இந்தத் துறையை விட்டுச் செல்லவே கூடாது, இத்தனை ஆயிரம் பேருக்கும் பயன்படும் மனிதனாக இருக்கும் இந்த வாழ்க்கையை இழக்கக் கூடாது என்று முடிவெடுத்து, சிகிச்சைகள் மேற்கொண்டு குணமானேன்.\nதாங்கள் மலை போல நம்புகின்ற பெரிய மனிதர்கள் எல்லாம் கடைசியில் மனத்தளவில் மிக பலவீனமானவர்கள் என்று தெரிய வரும்போது மனத்தளவில் மக்கள் நொறுங்கிப் போய் விடுகிறார்கள். வழிகாட்டிகளின் நேர்மையின்மைதான் இன்���ைய கலாசார, பண்பாட்டுச் சீரழிவிற்கு மிகப் பெரிய காரணம்.\nகே: நாகரிகம், புதுமை என்ற பெயரில் பெருகி வரும் நமது பண்பாட்டுச் சீரழிவுக்கு என்ன காரணம், இதைப் போக்கத் தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன\nப: புதிய எதன்மீதும் மோகம் இருக்கும். ஆனால் எது சிறந்ததோ அது மட்டும்தான் நிலைத்திருக்கும். நமது பண்பாடும் கலாசாரமும் மிகவும் ஆழாமானவை. இந்த வேகயுகத்திலும் அதனால்தான் பல விழுமியங்கள் இன்னமும் நிலைத்திருக்கிறது. பிரச்சனை என்னவென்றால் இவற்றை அளிப்பவர்கள் சமூகத்திற்கு இன்னும் உண்மையாக, இன்னும் நேர்மையாக இருக்க வேண்டும். மக்கள் யாரையெல்லாம் நம்புகிறார்களோ அவர்கள் தவறானவர்கள் என்று ஆகிவிட்டால் அப்படியே இடிந்து போய் விடுகிறார்கள். தாங்கள் மலை போல நம்புகின்ற பெரிய மனிதர்கள் எல்லாம் கடைசியில் மனத்தளவில் மிக பலவீனமானவர்கள் என்று தெரிய வரும்போது மனத்தளவில் மக்கள் நொறுங்கிப் போய் விடுகிறார்கள். வழிகாட்டிகளின் நேர்மையின்மைதான் இன்றைய கலாசார, பண்பாட்டுச் சீரழிவிற்கு மிகப் பெரிய காரணம்.\nகே: நீங்கள் நடத்தும் சுயமேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறைகள் பற்றிச் சொல்லுங்களேன்\nப: மனிதன் என்பவன் பயிற்சி மூலமாகத் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் தன்மையுடையவன். என்னதான் உறுதி படைத்தவனாக இருந்தாலும் இயல்பு நிலை அவனைக் கீழே தள்ளும். அது போன்ற சமயங்களில் பயிற்சிகள் மூலமே அவன் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும். தொடர்ந்து ஒரு பத்து முறை, இருபது முறை சில பயிற்சிகளை சொல்லித் தரும்போது, எந்த நிலையில் இருப்பவனும், அந்த நிலையில் இருந்து முன்னேற வாய்ப்பு ஏற்படுகிறது. பயிற்சியின் மூலமாக சிந்தனைப் போக்கை மாற்றி அமைத்தலும், தரம் உயர்த்துதலும் சாத்தியம். ஆனால் உடனே அல்ல. சிலருக்குப் பத்து முறை, சிலருக்கு இருபது முறை. நான் எனது நிறுவனத்தின் மூலம் பள்ளி, கல்லூரி, தொழிற் கூடங்களுக்கு Health, mind, Body Awarness Program, யோகா, உடல் சக்தி, மன சக்தித் திறனை அதிகரித்தல் என்பது உட்பட பல பயிற்சி முறைகளை வழங்கி வருகிறேன்.\nகே: உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள், சொற்பொழிவாளர்கள் யார்\nப: சிறுவயதில் நா. பார்த்தசாரதியின் நாவல்களை விரும்பிப் படிப்பேன். ஜெயகாந்தனின் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும். சுஜாதாவின் எழுதும் முறை என்னைக் கவர்ந்த ஒன்று. பேச்சா��ர்கள் என்றால் சமூகம் சார்ந்து சிந்திக்கக்கூடிய, சமூக நலத்துக்கான சிந்தனைகளை முன்வைக்கும் தமிழருவி மணியன், வெ. இறையன்பு இவர்களது பேச்சுக்கள்தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.\nகே: இக்கால இளைஞர்களிடையே சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு இருக்கிறதா\nப: இரு தரப்பான இளைஞர்கள் வருகிறார்கள். வெறுமனே பேச்சை ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்கள் உள்ளனர். தங்கள் வாழ்க்கைக்கான உந்துசக்தியை, ஊக்கத்தைப் பெற வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் வருகிறார்கள். இப்போது நாங்கள் எங்களது நிகழ்ச்சிகளில் இரு தரப்பினரது விருப்பத்துக்கும் முக்கியத்துவம் இருக்குமாறு நிகழ்ச்சிகளை அமைக்கிறோம். முதலில் ஒரு சுற்று நகைச்சுவையாகப் பேசிவிடுவோம். இவர் போரடிக்க மாட்டார். இவர் நிகழ்ச்சியைக் கேட்பது நமக்கு கஷ்டத்தைத் தருவதாக இருக்காது என்ற நம்பிக்கையை முதலில் ஏற்படுத்தி விடுவோம். பின்னர் அவர்களுக்குத் தேவையானதை அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதுதான். வெறுமனே நகைச்சுவையை மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் போதாது. அவர்களுக்குத் தேவையானது அவசியம் கொடுக்கப்பட வேண்டும். இதற்கு முதலில் பேச்சாளனுக்கு தைரியம் வேண்டும். நாம் நகைச்சுவை தவிர வேறு ஏதாவது பேசினால் கவனிப்பு இருக்காது, நம்மைக் கைகழுவி விடுவார்கள் என்ற எண்ணம் மாற வேண்டும். அதேசமயம் வெறும் சீரியஸாக மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் அதுவும் இளைஞர்களிடம் எடுபடாது. இது திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய ஒன்று.\nகே: உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார், யார்\nப: நான் ஒரு வட்டத்திற்கு உட்பட்டுத் தான் என்னை வைத்துக் கொள்வேன். எல்லாவற்றையுமே ஒரு அளவாகத் தான் - ஒருவரது ஆதரவையும், நட்பையும், புகழையும், உதவியையும் - ஒரு எல்லைக்கு மேல் வரவேற்க மாட்டேன். நானும் அதே போன்று அந்த வட்டத்தை மீறி ஒருவரது எல்லைக்குள் செல்ல மாட்டேன். இது எனக்கு இயல்பாகவே இருக்கும் குணம். எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்று தனிப்பட்ட முறையில் யாரையும் நான் சொல்ல இயலாது. அப்படிச் சொன்னால் நான் அவருக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பது போலத்தான். சிலர் சில சமயங்களில் சில உதவிகள் செய்திருக்கிறார்கள். சிலர் சொல்லொணா துன்பத்தையும் தந்திருக்கிறார்கள். அதை சமமாக எடுத்துக் கொண்டு போகும் மனநிலை எனக்கு இருக்கிறது. எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதற்காக ஒருவர் செய்யும் பிழைகளைப் பொறுத்துப் போகும் குணம் எனக்குக் கிடையாது. நேரடியாகச் சொல்லி விடுவேன். இதனால் நீண்ட காலத்திற்கு அவர்கள் நட்பாகவோ, நமது ஆதரவாளர்களாகவோ இருக்க மாட்டார்கள் என்றாலும், நான் அதற்குத் தயங்கியது கிடையாது. அவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் நான் வளர்த்துக் கொள்ளவில்லை. எந்த நிலையிலும் யாருடன் கருத்து முரண்பாடு வந்தாலும், அதை அந்தக் கணத்திலேயே வெளிப்படுத்தி விடுவது எனது இயல்பு.\nஇந்தச் சமூகம் எனக்கு கௌரவமான ஒரு இடத்தையும், மிகச் சரியான பொருளாதார வளத்தையும் கொடுத்திருக்கிறது. இந்தச் சமூகத்திற்கு நான் நன்றியுடையவனாக இருக்க வேண்டும். ஏனென்றால் பாரதி காலத்தில் எல்லாம் அவரைப் போன்றவர்களை மிகவும் புண்படுத்தி விட்டது இந்த உலகம். ஆனால் இன்று அப்படி இல்லை. என்னுடைய புத்தகங்கள், சி.டி.க்கள் நன்கு விற்கின்றன. என்னை நிகழ்ச்சிக்கு அழைப்பவர்கள் கௌரவமாகவே நடத்துகிறார்கள். அந்த அளவில் நான் அனைவருக்கும் நன்றி உடையவனாக இருக்க வேண்டும்.\nகுடும்ப நிர்வாகத்தையும், எனது புத்தக, குறுந்தகடு விற்பனையின் ஒரு பகுதி நிர்வாகத்தையும் எனது துணைவியார் கவனித்துக் கொள்கிறார். எனது குழந்தைகள் எனது துறைக்கு வரவில்லை. நானும் அவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை. நான் யாரையும் ஆக்கிரமிக்க மாட்டேன். சுதந்திரம் என்பதில் எனக்கு அபரிதமான ஈடுபாடு உண்டு. ஒருவர், பிறரது சுதந்திரத்தில் தலையிடுவதை என்னால் ஏற்க முடியாது.\nகே: புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\nப: புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இருக்கும் பெரிய சிக்கல் என்னவென்றால் அவர்களால் அந்த நாட்டு மனிதர்களாகவும் வாழ இயலவில்லை. இந்த நாட்டு கலை, பண்பாடு, கலாசாரத்தையும் முழுமையாகப் பின்பற்ற முடியவில்லை. இரண்டிற்கும் இடைப்பட்ட அந்த 'டைலமா' அவர்களுக்கு இருக்கிறது என்பதை முதலில் அவர்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இங்கிருப்பதற்கு அங்கே இருந்திருக்கலாம், நன்றாக இருந்திருப்போம் என்றெல்லாம் சிந்திக்காமல், குழம்பிக் கொள்ளாமல் எதையும் உணர்ச்சிபூர்வமாகத் தடுமாறாமல், அறிவுபூர்வமாகச் சிந்தித்து அணுகினாலே போதும். குறிப்பாக அங்கேயே பிறந்து அந்த நாட்டுக் குழந்தைகளோடு பழகி வரும் தங்களது குழந்தைகளின் பிரச்சனைகளை, மனநிலையை சரிவரப் புரிந்து கொண்டு, அவர்கள் மீது எதையும் திணிக்காமல் அவர்களை நல்லமுறையில் வழிநடத்தினாலே போதும். பல பிரச்சனைகள் சரியாகி விடும்.\nநான் ஒரு தனி மனிதன். என்னைவிட, என் அனுபவங்களை விட, இந்தச் சமூகம் முக்கியம். தனிமனிதக் கோபத்தைவிட எனக்கு சமூகக் கோபம் மிக அதிகம் என்று சொல்லி, எந்தக் கேள்வி கேட்டாலும் தயங்காமல் சரளமாக பதில் தந்து, வெளிநாட்டுக்குப் புறப்பட்ட ஆயத்தம் செய்து கொண்டிருந்த வேளையிலும், தென்றலுக்காக நேரம் ஒதுக்கியமைக்காக சுகி சிவம் அவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.\nநான் சட்டம் படித்ததற்குக் காரணம், அரசியலில் புகுந்து, மிகப் பெரிய அளவில் இந்த சமூகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று அந்த இளம்பருவத்திற்கே உரிய வேகத்தில் நினைத்ததுதான். அதை கோமாளித்தனமான விருப்பம் என்றும் சொல்லலாம் அல்லது நியாயமான இலட்சியம் என்றும் சொல்லலாம். இரண்டுக்கும் இப்போது பெரிய வித்தியாசமில்லை. ஆனால் அப்போது மனதில் ஏற்பட்ட அந்தத் தாக்கத்தின் காரணமாகத்தான் பி.எல். படித்தேன். ஆனால் பி.எல். படித்தவுடனேயே, அரசியல் எனது மனோநிலைக்கு, மனோதர்மத்திற்கு ஏற்றதில்லை என்பது எனக்குத் தெரிந்து விட்டது. நாளடைவில் அந்த எண்ணம் உறுதிப்பட்டது.\nதலைவன், தலைவியை வெற்றாகப் புகழ்வதோ, அவர்கள் செய்யும் அநியாயங்களைச் சகித்துக் கொண்டிருப்பதோ, அவர்களுக்காக வக்காலத்து வாங்கிப் பேசிக் கொண்டிருப்பதோ என்னால் சாத்தியமாகக் கூடியதில்லை. மேலும் புதிதாக ஒரு கட்சி துவங்கி நடத்துவதும் ந்டைமுறைச் சாத்தியமில்லாத விஷயம் என்பதும் அனுபவத்தில் தெரிய வந்தது. வலிமையான இரண்டு கட்சிகளுக்கு எதிராக Non Political Students Movement என்ற ஒன்றை ஆரம்பித்தோம். மாணவர்களிடம் வகுப்பறைக்குச் சென்று பேசி, கூட்டம் நடத்தி கிட்டத்தட்ட இரண்டாவது இடத்தை அடைந்துவிட்டோம். ஆனால் அதன்மூலம் அந்த இரண்டு கட்சிகளுக்குமே அப்போது எதிரிகளாகி விட்டோம். அதனால் தப்பிப் பிழைப்பது என்பதே பெரிய விஷயமாக ஆகி விட்டது. அவையெல்லாம் நடைமுறை சாத்தியமில்லாத விஷயங்கள் என்பதை முற்றிலுமாகத் தெரிந்து கொண்டேன். அதனால் சமயச் சொற்பொழிவாளராக என்னை நிலை நிறுத்திக் கொண்டேன்.\nநான் ஒருமுறை சிங்கப்பூருக்குச் சொற்பொழிவுக்காகச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். டிக்கெட் வாங்கி இவ்வளவு பேர் இதனைப் பார்க்க வருகின்றார்களா என்ற வியப்பு எனக்கு. அந்தக் கூட்டமும் வேறு இரு புகழ்பெற்ற நபர்களுக்காகத் தான் வந்திருந்தது. என்னைச் சற்று ஓரம் கட்டித்தான் பேச வைத்தார்கள். ஆனால் நான் பேசிய பிறகு அந்த இரு நபர்களின் பேச்சும் எடுபடவில்லை. அது எனக்கு ஒரு மிகப்பெரிய நுழைவு. தன்னம்பிக்கை, சுய முன்னேற்றப் பேச்சாளர்களில் எனக்கு ஒரு தனித்த இடம் உண்டு என்பதை அந்த 'சவாலே சமாளி' என்கிற அந்தச் சொற்பொழிவு நிகழ்ச்சி நிரூபித்துக் காட்டியது. அது எனக்கு ஒரு திருப்பு முனை. ஏனென்றால் அந்த சி.டி.யே ஒரு லட்சத்திற்கும் மேல் விற்பனையானதாகச் சொன்னார்கள். அந்த அளவிற்கு அன்று அந்தப் பேச்சின் வீச்சு அமைந்தது. அதன்பிறகு சிங்கப்பூர் வானொலியில் இருந்து என்னைப் பேச அழைத்தார்கள். என்னை இங்கிருந்து பேச வைத்து, அதை ஒலிப்பதிவு செய்து, அங்கு ஒலிபரப்பினார்கள். அதற்கு நல்ல வரவேற்பு. அது ஒரு மறக்க முடியாத அனுபவம்.\nஇங்கிருக்கும் தமிழ் மக்களின் நன்மையை மனதிற் கொண்டும், இந்திய நாட்டின் மீது விசுவாசம் கொண்டும் தமிழ்நாடு அறக்கட்டளை அமைப்பு நல்ல திட்டங்களைத் தீட்டிச் செயலாற்றி வருவது குறித்து நான் பல ஆண்டுகளுக்கு முன்னமேயே அறிந்திருக்கிறேன். இம்முறை ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக டி.என்.எஃப். மேற்கொண்டிருக்கும் முயற்சி உண்மையிலேயே என்னை கவர்ந்தது. இப்படி வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்களுக்குப் பல பிரச்சனைகள் இருந்தாலும் கூட அவற்றின் ஊடே தங்கள் தாய்நாட்டைப் பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும் சிந்திப்பது மிக அவசியமான ஒன்று. அப்படி இருந்தால்தான் அந்த நாடு வளர்ச்சி அடைய முடியும். இவ்வாறு அங்கிருப்பவர்கள் தன்னலம் கருதாது, ஒன்றிணைந்து இப்படியொரு நல்ல முயற்சியை மேற்கொண்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. நானும் என்னால் ஆன பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், என்னை அழைத்ததும் உடனடியாக ஒப்புக் கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியோடு இதில் கலந்து கொள்கிறேன்.\nVietnam War # 2 - Ho Chi Mihn ( வியட்னாம் விடுதலைப்போர் - 1 ) பிற்காலத்தில் தனது நாட்டையே அன்னியர் ஆட்சியிலிருந்து காப்பாற்...\nவியட்நாம் விடுதலைப்போர் # 3\n( வியட்னாம் விடுதலைப்போர் - 2 ) நீண்டகாலமாக புரட்சிகளை செய்துவந்த , 10 ,000 கெரில்லா வீரர்களைக்கொண்ட வியட் மின் விடுதலை இய...\nவியட்னாம் விடுதலைப்போர் # 4\n((( வியட்நாம் விடுதலைப்போர் # 3 வியட்னாம் விடுதலைப்போர்# 2 )))) உலகெங்கிலும் நடப்பதுபோல வியட்நாம் பிரச்சனையிலும் பேச்சுவார்...\nவியட்னாம் விடுதலைப்போர் - 1\nThe History of Vietnam War #1 - French Indochina ( அறிமுகம் ) பத்தொன்பதாம் , இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் எல...\n\"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனித்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞன...\nதமிழ் நாட்டின் தலை சிறந்த பேச்சாளர் சுகி.சிவம் நேர்காணல்\nசுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழ...\nவிடுதலை வீரர் சுபாஷ் சந்திரபோஸ்-01\nதமக்கென்று தேர்ந்தெடுத்த பாதைகளில் பயணிக்கும் மனிதர்களில் ஒரு சிலரே என்றென்றும் நீங்காதவாறு தம் பெயரை வரலாற்றில் அழுத்திப் பதிந்த...\nகணித மேதை இராமானுஜர் 125வது பிறந்த நாள்\nகணித மேதை இராமானுஜர் அவர்களின் 125வது பிறந்த நாள் ..வெங்காத்தில் பகிரப்பட்ட ராமானுஜரின் வரலாறு முழுத்தொகுப்பாக கீழே... உலகை பெரும் வியப...\nகடந்த பதிவில் ஈரானைத் தாக்க இஸ்ரேல் துடித்துக் கொண்டிருப்பதாகவும் , ஆனாலும் இஸ்ரேலினால் ஈரானிய அணு உலைகளைத் தாக்க முடியுமா என்...\nஇஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று ஈரானிய அணு உலைகளைத் தாக்குவதற்கு ஒரு வழி உண்டு என்றும் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keerthivasan.in/2012/04/blog-post.html", "date_download": "2018-08-20T17:04:13Z", "digest": "sha1:ZI3QWS5XCBOB5JLNUE4HK57DEXL5YFQ4", "length": 16105, "nlines": 50, "source_domain": "www.keerthivasan.in", "title": "Welcome To Your Senses: வெயிலோடு பகைபாடி !", "raw_content": "\nவெய்யில் சென்னையில் ஆரம்பிக்கும்போது, அதை மக்கள் வெகு உற்சாகமாக வரவேற்பதுண்டு. கர்சீப்பால் முகத்தில் வழியும் வியர்வையைத் துடைத்துப் பிழிந்து \"ப்ச்சேய் \" என்று உச்சரித்து வரவேற்பது சென்னை மரபு. ஏழு குதிரைகள் பூட்டி அழகிய தேரில் காலச்சக்கரம் சுழல ஆதித்ய பகவான் வந்ததெல்லாம் அந்தக்காலம். இப்பொழுதெல்லாம் 300bhpல் அக்னிபகவான் விஜயம்தான் சென்னையில், மே - ஜூன் மாதங்களில். ஒவ்வொரு வருஷமும் தமிழகத்தில் இரண்டு வாக்கியங்கள் இலகுவான உரையாடல்களில் இடம்பெறும். ஒன்று : \"கருணாநிதி இந்த வருஷம் தாண்டமாட்டார்\". இன்னொன்று : \"போன வருஷத்தை விட இந்த வருஷ வெய்யில் ரொம்ப ஜாஸ்தி\". பல ஆண்டுகளாக இரண்டில் ஏதாவது ஒரு விஷயம் பலித்துக்கொண்டே வருகிறது.\nலயோலா காலேஜின் ப்ளாட்பாரங்களில் தர்பூசணிக்கடைகள் வருடம் தவறாமல் தோன்றும். பைக்கை சைடு ஸ்டேண்டு போட்டு ஒரு பெத்தை தர்பூசனியை வாங்கி புல்லாங்குழல் வாசிக்கும் பாவனையில் தாகம் தணித்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களில் பலர் ஸேல்ஸ் அல்லது மெடிக்கல் ரெப் என்பது எனது ஸ்டாடிஸ்டிகல் கணக்கு. தர்பூசணி எனக்குப் பிடிக்காத ஒரு பழம் / காய். யாரோ சின்ன வயதில் யானை முட்டை என்று சொன்னதாலோ என்னவோ, தெரியவில்லை.\nதிமுக, தேமுதிக, அதிமுக, அம்பேத்கார் கழகம், சுபாஷ் தெரு ஆட்டோ சங்கம், வில்லிவாக்கம் வியாபாரிகள் சங்கம் என்று சங்கம் சங்கமாக தண்ணீர்ப் பந்தல்கள் முளைக்கும். அதற்கு நன்கொடை கடை கடையாகப் பிடுங்கப்படும். பின் ஒரு பானை வாங்கி அதில் நீர் ஊற்றி பேண்டு வாத்தியங்கள் முழங்க சங்கத்தலைவரை வைத்து திறந்துவைத்து, மத்திய அரசின் வண்மைப் போக்கையும், ஒபாமாவின் சர்வாதிகாரத்தையும், இலங்கைத் தமிழர்களின் கண்ணீர்க்கதைகளையும் பேசி, சாடி ஓய்வதற்குள் தண்ணீர் தீர்ந்துவிடும். அடுத்த நாளோ, அல்லது இரண்டு நாட்கள் கழித்தோ, அங்கே இருந்த பானை மாயமாய் மறையும். அது வைக்க குவிக்கப்பட்டிருந்த மணலில் ஒரு தெருநாய் கதகதப்பாய்ப் படுத்திருக்கும்.\nராஜா பாதர் ஸ்ட்ரீட் ரத்னா ஃபேன் ஹவுஸ், கூவிக் கூவி ஏ.சி. விற்க ஆரம்பிப்பார்கள். அந்த ஹிட்டாச்சி ஏ.சி. சொளைய்யா முன்னூறு ரூபாய் தள்ளுபடி என்று காலத்துக்கு ஒவ்வாத விளம்பரங்கள் எல்லா எஃப்.எம் சேனல்களில் கேட்கலாம். வெய்யில் அல்லது கடும் உஷ்ணம் தாக்கி இரண்டு அல்லது மூன்று பேர் கலைஞர் செய்திகளில் மரணம் சம்பவிப்பார்கள். அவர்களது வாழ்க்கைத் துணைவர் (spouseக்கு வினைச்சொல் இல்லாத பெயர்ச்சொல் தேவை) மைக்கைப் பிடித்து ஆளுங்கட்சியின் அஜாக்கிரதையே மரணத்துக்குக் காரணம் என்று புலம்பிக்கொண்டிருப்பார். ஆளுங்கட்சியினரோ அம்மாவின் துதிபாடி, வெயில் காலத்திலும் குளிர்காய்ந்துகொண்டிருப்பர்.\nஜீன்ஸ் டீஷர்ட் நங்கையர், பூதாகாரமான கூலிங் கிளாஸ் அணிந்த�� வண்ணக்குடை தலைக்குமேல் காக்க மேனிப்பராமரிப்பில் முனைந்திருப்பர். ஹோண்டா ஆக்டிவா பெண்கள், ஜரிகைபோட்ட சுடிதாரோ, புடவையோ தரித்து கையில் சாக்ஸ் மாதிரி க்ளவுஸ் அணிந்துகொண்டு செல்வதைப் பார்க்கலாம். வெய்யில் காலத்தில் மட்டுமே, பயணியர் நிழற்குடை சமத்துவபுரமாக விளங்கும். பேருந்துக்குள் கம்பியைப் பிடித்து நின்றால் உள்ளங்கை வியர்க்கும்.\nபள்ளி விடுமுறைவிட்ட சிறார்கள், கிடைக்கின்ற சுவர்களில் ஸ்டம்பு வரைந்து கிடைத்த மட்டையையும் கிடைத்த பந்தையும் எடுத்துக்கொண்டு, வழியில் தட்டுப்படும் சகவயதினரை குழுவில் சேர்த்து ஒரு மினி உலகக்கோப்பையை சிங்கிள் காஜிலும் ஒன் பிட்ச் கேட்சிலும் நடத்திக்கொண்டிருப்பர். இவர்களுக்கு மட்டும் வெய்யிலைப் போக்க ஒரு ரூபாய் வாட்டெர் பாக்கெட் போதும்.\nபடித்த பெற்றோர்களின் பாவப்பட்ட குழந்தைகள், அவர்கள் பெற்றோர் விருப்பத்திற்கு இணங்க மியூஸிக் கிளாஸ், கராத்தே கிளாஸ், ஸ்விம்மிங் கிளாஸ், அபேக்கஸ் என்று லீவு நாளிலும் டைம் டேபிள் போட்டு கழிப்பர். ஒரு நாள் எம்.ஜி.எம்மோ, விஜிபியோ, குவீன்ஸ்லாண்டோ இட்டுச்செல்லப்படும். வாரம் ஒரு நாள், தெருவில் ஒய்யாரமாக மணி அடித்தபடி வரும் ஒரு ஐஸ்கிரீம் வண்டி ஜன்னல் வழியாக அழைத்து நிறுத்தப்படும்.\nசாயங்காலம் ஐந்தரை டு ஆறு மணிக்கு வீடு திரும்பும் அலுவலர்கள் அசதியுடன் ஹாலில் ஃபேனின் ரெகுலேட்டரை ஐந்தில் இருக்கிறதா என்று சந்தேகத்தோடு தொட்டுப்பார்ப்பார்கள். தண்ணீர்க் குழாவைத்திறந்தால் சுள்ளென்று உரைக்கும் உஷ்ணமான வெண்ணீர் வரும். ப்ளாட்டில் கீழ் வீட்டுக்காரருக்கு ஜன்ம பலனாக, வீட்டுக்கு வருவோர் போவோரெல்லாம், \"உங்க வீடு மட்டும் எப்படி சார் கூலா இருக்கு \" என்று வயித்தெரிச்சலோடு புகழ்வர். என் அப்பா சிகப்புத்துண்டை நீரில் உலர்த்தி சேரில் போட்டு ஃபேனுக்கு அடியில் உட்கார்ந்து கொள்வார்.\nமாமிக்கள் வடாம் உலர்த்தும் வைபவத்தை ஆரம்பிப்பர். இப்பொழுதெல்லாம் காக்காக்கள் cuisineஐ மாற்றிக்கொண்டதால், இவற்றை சீண்டுவதில்லை. உடம்பில் நாலு லிட்டர் ரத்தமும் எட்டு லிட்டர் சிக்கரி கலந்த கெட்டியான ஃபில்டர் காப்பியும் கொண்டவர்கள் கூட சாயங்காலத்துக்கு மாறுதலாக ரஸ்னா கரைத்தால், குடிப்பர். ரஸ்னா, நீர்மோர் , பானகம் என்று டிரிப்ஸ் பாட்டில் மாதிரி ஃப்ரிட்ஜில் அடுக்கப்படும். சீண்டப்படாத ஐஸ் க்யூபுகள் உபயோகப்படும்.\nஇத்தனை வெய்யிலிலும் மெரினாவின் பாலைவன மதியங்கள் \"பாலைத் திணை\"களை \"நெய்தல்\" ஆக்கிக்கொண்டிருக்கும். திருச்சி மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் மாம்பழக்கடை மாதிரி சென்னை மார்கெட்டில் மாம்பழ சாம்ராஜ்யம் ஆரம்பிக்கும். வெள்ளரிக்காய் மிளகாய்ப்பொடி மேவ விற்கப்படும்.\nசலூனில் சம்மர் கிராப் கட்டாயமயமாக்கப்படும். கோடையில் திடீரென்று மழை பொழியும். ரமணன் சொல்லி இன்னும் மூன்று நாட்கள் இடியுடன் கூடிய மழை தமிழகமெங்கும் நீடிக்கும் என்று செய்தி வெளியாகும் நாளோடு முடிந்துவிடும்.\nஇன்னும் பல விஷயங்கள்.. சுருக்கமாக, சென்னையில் சம்மர் சீசன்தான் களைகட்டும். சென்னைக்கு அடையாளமே அதுதானே.\nஏப்ரல் வந்தாயிற்று. சென்னை ஆயத்தமாக உள்ளது. கமான், சம்மர். \nஒரு விஷயம் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது.....other one not happening \nஉண்மை :) ராஜா பதார் ஸ்ட்ரீட் ரத்னா பேன் ஹவுஸ் விளம்பரம் தங்களையும் பாதித்து இருக்கிறது ....\nஉங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/08/100100-100-1.html", "date_download": "2018-08-20T16:57:09Z", "digest": "sha1:SJUPOXIHVK6FXAO57VURS2DUTPJCBF3Z", "length": 17948, "nlines": 144, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "கணவன்மார்களே! மனைவியிடம் 100/100 வாங்க நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 100! [பகுதி1] | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இல்லறம் » கணவன்மார்களே மனைவியிடம் 100/100 வாங்க நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 100 மனைவியிடம் 100/100 வாங்க நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 100\n மனைவியிடம் 100/100 வாங்க நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 100\n மனைவியிடம் 100/100 வாங்க நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 100\n மனைவியிடம் 100/100 வாங்க வேண்டுமா இதோ நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 100.. இதோ நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 100.. ஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால்...\n மனைவியிடம் 100/100 வாங்க வேண்டுமா இதோ நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 100..\nஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மௌத்து (மரணம்) வரைக்கும் மட்டுமின்றி மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே. ஆனால் சில கணவர்களின் தவறுகளினால் அந்த மனைவி அக��கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் இடம்பெறுகின்றது.\nகணவன் என்பவன் சில சந்தர்ப்பங்களில் தெரியாமல் தவறுகள் செய்ய நேரிடுகிறது. அப்படி தெரியமால்கூட பிழைகள் இன்றி தன் மனைவியோடு நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு சில ஆலோசணைகளை இங்கே தருகிறோம்.\nஅள்ளாஹ் உங்களின் வாழ்க்கைய சீராகவும், சிறப்பாகவும், செழிப்பாகவும் வைப்பானாக. ஆமீன்\n01) மனைவியை சந்திக்கும் போது எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருங்கள். அது சதகாவகும்.\n02) வீட்டினுள் நுழையும் போது ஸலாம் சொல்ல மறந்துவிட வேண்டாம்.\nஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட. அது ஷைத்தானை வீட்டிலிருந்து விரட்டிவிடும்.\n03) நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். நாவைப் பேணுவது அவசியம்.அதன் தீய விளைவுகளே அதிகமானது.\n04) எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள். விவாதம் வேண்டாம். அது திருமண வாழ்க்கைக்கு நஞ்சு போன்றது.\n05) உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள். மனைவியின் கருத்துக்களை செவிசாயுங்கள்.\n06) தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.\n07) மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழையுங்கள். நபியவர்கள் தனது மனைவி ஆயிஷா நாயகியை “ஆயிஷ்” என்று செல்லமாக அழைத்தார்கள்.\n08) நல்ல விடயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n09) நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.\n10) அவளது இன்பத்தில் மட்டுமல்லாது துன்பத்திலும் பங்கு கொள்ளுங்கள்.\n11) பிள்ளைகளை பராமரிக்கும் விடயங்களில் அவளுக்கு உதவியாய் இருங்கள்.சிலர் பிள்ளை பெறும்வரைதான் நமது கடமை அதன் பின் மனைவிதான் பொறுப்பு என அலட்சியமாய் இருக்கின்றனர். அதனால் நம் மீதும், பிள்ளை பெறுவதிலும் மனைவிக்கு வெறுப்பு ஏற்படலாம்.\n12) இஸ்லாம் அனுமதித்த விடயங்களை பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.\n13) அவள் நோயுற்று களைப்படைந்து இருந்தால் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுங்கள்.\n14) குடும்ப விடயங்களை உங்கள் மனைவியின் ஆலோசனை பெற்ற பின்பே செய்யுங்கள்.\n15) நீங்கள் வெளியில் இருக்கும் போது எந்நேரமும் மனைவியுடன��� தொடர்பாகவே இருங்கள். (டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக)\n16) குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தை ஓரளவேனும் அவளது கையில் கொடுத்துவிடுங்கள்.\n17) திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பொருள்களை வாங்கிக் கொண்டு வாருங்கள்.\n18) திருமணம் முடித்த பின் தனது மனைவியை அடிமை என நினைத்துக்கொண்டு அவளை துன்புறுத்தக்கூடாது. அவளது சிறந்த நண்பன் என கருத்திற்கொண்டு நெருக்கமாக பழகுங்கள். தனது கணவன் தனக்கு அல்லாஹ்வினால் கிடைத்த அருட்கொடை என நினைத்து அவள் மகிழ்ச்சியடைவாள்.\n19) எல்லா காரியங்களிலும் அவளுக்கு முன்மாதிரியாக இருங்கள். அவள் மதிக்கும்படியாக நடந்துகொள்ளுங்கள்.\n20) விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளுங்கள். விவாதம் வேண்டாம் அது குடும்ப வாழ்க்கைக்கு நஞ்சாகும்.\nஅஷ்ஷேக் றுஷ்தி பாறுக் (அல் பஹ்ஜி), இலங்கை. / dawahworld\nசெய்திகளை உடனுக்குடன் உங்களுடைய Facebook வாயிலாக அறிய எமது Facebook பக்கத்தை மறக்காமல் ஒருமுறை LIKE செய்யுங்கள்......\nஎக்ஸ்பிரஸ் நியூஸ் - Express News\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையி���் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/93680-i-am-getting-more-likes-now---jolly-talk-with-pondattida-dubsmash-vidhuvivek.html", "date_download": "2018-08-20T16:21:09Z", "digest": "sha1:KT7PENMT22JVZCOW4EG45IXPOIKC4FPG", "length": 25239, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"கர்நாடக பாடகி... ஸ்மூல் ஆப் மூலமா லைக்ஸ் குவிக்கிறேன்!\" - பொண்டாட்டிடா டப்ஷ்மாஸ் விதுவிவேக் | I am getting more likes now - Jolly talk with Pondattida dubsmash Vidhuvivek", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்��ி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\n\"கர்நாடக பாடகி... ஸ்மூல் ஆப் மூலமா லைக்ஸ் குவிக்கிறேன்\" - பொண்டாட்டிடா டப்ஷ்மாஸ் விதுவிவேக்\nஊர் உலகம் எல்லாம் 'கபாலி' பீவரில் இருந்தபோது, 'பொண்டாட்டிடா' டப்ஷ்மாஸ் வீடியோவை வெளியிட்டு அசரடித்தவர் ஸ்ரீவித்யா விவேக். 'பொண்டாட்டின்னா பழைய படத்துல வரமாதிரி தழையத் தழையப் புடவைய கட்டிகிட்டு, தலை நிறைய பூவ வச்சுக்கிட்டு, நெத்தி நிறைய பொட்டு வெச்சுட்டு... ஏய், பொண்டாட்டி... அப்படினு கூப்டா... குடு குடுனு ஓடி வந்து, காலைப் புடிச்சுக்கிட்டு சொல்லுங்க அத்தான்... அப்படினு கேப்பாளே, அந்த மாதிரி பொண்டாட்டுனு நினைச்சியாடா.. பொண்டாட்டிடா' என கெத்தாகப் பேசி, ரஜினிகாந்த்தையே வியக்கவைத்தவர். ஸ்ரீவித்யாவை நேரில் அழைத்துப் பாராட்டிய ரஜினிகாந்த், செல்ஃபியும் எடுக்கவைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அந்த ஶ்ரீவித்யா இப்போது, 'ஸ்மூல் ஆப் விதுவிவேக்' என்கிற புது அவதாரம் எடுத்துள்ளார்.\nவிதுவிவேக் குரலுக்கு யூடியூப்பில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். பாடுவதில் அப்படி ஒரு ஸ்டைல். குரலில் குற்றாலச் சாரல். அந்தக் குரல் நம் காதுகளைத் தொட்டு உணர்வோடு தங்கிடும் ஒரு தேன்துளி. காலங்கள் தாண்டியும் இனிமை சேர்க்கும் மெலடிகளில், விதுவின் குரல் புல்லாங்குழல் கடக்கும் காற்றாய் நமக்குள் ஊடுறுவுகிறது. சொக்கவைக்கும் குரலுக்குச் சொந்தக்காரரான விதுவிவேக் இதோ உங்களோடு...\n‘‘நான் பக்கா சென்னைப் பொண்ணு. கொஞ்சம் ரகளையான ஆளு. ஜாலி, சென்சிட்டிவ், எமோஷனல் எல்லாம் கலந்த கலவை நான். கணவர் விவேக் சிங்கப்பூர்ல ஒரு கம்பெனியின் மேனேஜர். இரண்டு குழந்தைகளுக்கு பிஸியான அம்மா நான். கடந்த அஞ்சு வருசமா சிங்கப்பூர்வாசி. பழைய ஃப்ரெண்ட்ஸ், சொந்தங்களோடு பேசிக்கிறது சோஷியல் மீடியா வழியேதான். நான் அடிப்படையில் கர்னாடிக் சிங்கர். என் சகோதரியோடு சேர்ந்து இசை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கேன். பாடறதுதான் என் ஹாபியா இருந்தது. புதுசா வரும் சினிமாப் பாடல்களை என் குரல்ல பாடிப் பார்ப்பேன். இதெல்லாம் பிளான் எதுவும் இல்லாம நடந்ததுதான். பாடிப் பாடியே வீட்டில் இருக்கிறவங்களைப் படுத்தியெடுப்பேன். 'பாடறதோடு எங்களையும் கொஞ்சம் கவனிம்மா'னு கணவர் கிண்டல் பண்ணுவார்'' என்று பயோடேட்டா கொடுத்தவர், டப்ஷ்மாஸ் மற்றும் ஸ்மூல் சப்ஜெட்டுக்குள் நுழைந்தார்.\n''வழக்கமா சினிமா டயலாக்கை அப்படியே டப்ஷ்மாஸ் பண்ணுவாங்க. நாம மாத்தி யோசிக்கலாம்னு நடந்ததுதான் 'பொண்டாட்டிடா' டப்ஷ்மாஸ். ரஜினி சாரின் டயலாக்ல பெண்ணின் பெருமையைச் சொல்லலாம்னு செஞ்சது. அது சோஷியல் மீடியாவை ஒரு கலக்கு கலக்குச்சு. ரஜினி சாரையே சந்திக்கவெச்சது எதிர்பார்க்காத சர்ப்ரைஸ். அந்த நிமிஷத்தில் என்னையே நான் நம்பாமல் உறைஞ்சு நின்றேன். எத்தனை வருஷங்கள் போனாலும் அவரைச் சந்திச்ச நொடிகளின் பிரமிப்பு என்னை விட்டுப் போகாது.\nஸ்மூல் ஆப்ல பாடினது ஒரு விபத்து மாதிரி தற்செயலா செஞ்சதுதான். ஆனா, இந்தளவுக்கு பிரபலம் ஆவேன்னு நினைக்கவே இல்லை. ஸ்மூல் ஆப் வழியா எனக்கு நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. என் திறமையையும் பலரின் பாராட்டுமூலம் உணர முடிஞ்சது. என் மேல அக்கறையுள்ள மனிதர்கள் அறிமுகமாகி இருக்காங்க. இன்னும் நம்மால சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையும் கிடைச்சிருக்கு. ஸ்மூல் ஆப் மற்றும் அதன் வழியா கிடைச்சிருக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்’’ என்கிறார் விதுவிவேக்.\n''விதுவை இனி தமிழ் சினிமாவில் பாடகியாகப் பார்க்கலாமா'' என்று கேட்டதும், ''சினிமா பாடல்கள்தான் என்னை மக்கள்கிட்ட சேர்த்திருக்கு. ஜானகிம்மா, சித்ராம்மா, ஸ்ரேயா கோஷல் போன்றவர்களின் ஸ்டைல்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சினிமாவில் பாடியே ஆகணும் என்றெல்லாம் இல்லை. ஆனால், வாய்ப்பு வந்தால் விடமாட்டேன்'' என்கிறார்.\nகுடும்பத் தலைவி என்கிற வலைக்குள்ள எந்தப் பெண்ணும் முடங்க வேண்டியதில்லை. திறமை இருந்தால், சோஷியல் மீடியா வழியே உலகத்தை திரும்பிப் பார்க்கவைக்கலாம். எனக்கு கிடைச்ச அனுபவம், பல பெண்களுக்கு சின்ன தூண்டுகோலாக இருக்கணும்னு ஆசைப்படுறேன்.\n\" கலங்கி நெகிழும் சிங்கர் சாந்தினி\nபெண்கள் மற்றும் குழந்தைகள் தீ��ில் சீனியர் ரிப்போர்ட்டர்Know more...\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோன\n'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய\nமுதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா க\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅலோ பிக்பாஸ்... சீசன் 3 எப்போ பாஸ்\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\n\"கர்நாடக பாடகி... ஸ்மூல் ஆப் மூலமா லைக்ஸ் குவிக்கிறேன்\" - பொண்டாட்டிடா டப்ஷ்மாஸ் விதுவிவேக்\n“சிவகார்த்திகேயன் செட்ல இருந்தா ஹாப்பியா இருக்கலாம்\n\" 'பாகுபலி' தேவசேனாவை விட 'ஆரம்ப்' தேவசேனாதான் ஸ்பெஷல்\n“சிவகார்த்திகேயன்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டிருக்கேன்” - செம ஜாலி அஞ்சனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-08-20T17:22:20Z", "digest": "sha1:KRFG6FPHWQR5AK5VKHLL35VMGHNYT4QJ", "length": 7611, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெக்னாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nமெக்னாஸ் (அரபு:مك��اس) என்பது மொரோக்கோ நாட்டின் வடக்குப் பகுதியிலுள்ள ஒரு நகரமாகும். இது நாட்டின் தலைநகரமான ராபாத்தில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், ஃபெஸ் இலிருந்து 60 கி.மீ தொலைவிலும் உள்ளது. மெக்னாஸ் இவ்விரு நகரங்களுக்கும் இடையிலுள்ள A2 வீதியில் உள்ளது. இது மௌலே இஸ்மாயிலின் (1672-1727) ஆட்சிக் காலத்தில் மொரோக்கோவின் தலைநகரமாக இருந்தது. பின்னர் தலைநகரம் ராபாத்துக்கு மாற்றப்பட்டது. 2004 ஆம் ஆண்டுக் கணப்பெடுப்பின்படி, 536,322 மக்கள்தொகை கொண்ட மெக்னாஸ், மெக்னாஸ் தஃபிலாலெத் பகுதியில் தலைநகராகவும் விளங்குகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2017, 03:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/the-casteless-collective-gaana-music-concert/", "date_download": "2018-08-20T17:18:03Z", "digest": "sha1:ZD4VLU2ESCGK4SEXCLGNSE27GAZXFBQ4", "length": 14879, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "“சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம்” - இயக்குநர் பா.இரஞ்சித் the casteless collective gaana music concert", "raw_content": "\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\n“சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம்” – இயக்குநர் பா.இரஞ்சித்\n“சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம்” - இயக்குநர் பா.இரஞ்சித்\n‘அயோத்தி தாச பண்டிதர் கூறியது போல சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம்’ என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.\n‘அயோத்தி தாச பண்டிதர் கூறியது போல சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம்’ என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nபா.இரஞ்சித்தின் ‘நீலம் பண்பாட்டு மையம்’ மற்றும் ‘மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ்’ இணைந்து நடத்தும் ‘த கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ நிகழ்ச்சி, நாளை மாலை 6 மணிக்கு சென்னையில் நடைபெற இருக்கிறது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள சி.எஸ்.ஐ. பெய்ன் பள்ளியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை, கட்டணமின்றி யார் வேண்டுமானாலும் கண்டு களிக்கலாம்.\n“நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்திருக்கிற அடுத்த முயற்சிதான் இந்த இசை நிகழ்ச்சி. இதில் பங்க��� பெற்றிருக்கும் கலைஞர்கள் எல்லோருமே அவரவர் பகுதிகளில் மிகவும் பிரபலமானவர்கள். இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து, மக்களின் இசையாகிய கானாவை உலகம் முழுவதும் பரப்புகிற முயற்சியில் இறங்கியுள்ளோம்.\nமக்களுக்கான அரசியலைப் பேசவும், மக்களின் பிரச்னைகளைப் பேசவும் கலையைப் பயன்படுத்த வேண்டும். சாதி, மதமற்ற இணக்கத்தை, கலையின் எல்லா வடிவத்திலும் கொண்டுவர வேண்டும். இந்த சமூகம் சாதியால் பிரிந்து கிடப்பது போலவே, கலையும் இங்கு பிரித்து வைக்கப்பட்டுள்ளது. அப்படி தமிழகத்தின் எல்லா கலைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான தேவை இங்கு இருக்கிறது. அயோத்தி தாச பண்டிதர் கூறியது போல சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம். அதற்கு, இந்த இசை வடிவம் தொடக்கமாக இருக்கும்.\nகானா என்பது மக்களின் இசை. மூடப்பழக்க வழக்கங்களை எதிர்க்கிற இசை. அதுபோலத்தான் ராப் இசையும். கறுப்பர்களின் வாழ்வியலையும், அவர்களின் போராட்டங்களையும் உலகிற்கு எடுத்துச் சொன்னது. அதனடிப்படையில் பார்த்தால் கானாவுன், ராப்பும் வேறு வேறில்லை. இரண்டுமே மக்களின் வலியை, துயரத்தைப் பேசக் கூடியவை. இந்த இரண்டையும் இணைத்து இசை நிகழ்ச்சி அரங்கேற இருக்கிறது.\nமொத்தம் 20 பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் பாடப்பட இருக்கின்றன. எல்லாவிதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடிய பாடல்களாக அவை இருக்கும். தொல்குடி மக்களின் இசையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் முயற்சியாக இந்த நிகழ்ச்சி அமையும். தமிழகத்தின் மூலைகளில் பரவிக் கிடக்கிற அத்தனை இசை வடிவங்களையும் ஒருங்கிணைக்கும் யோசனையும் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.\n2019 நாடாளுமன்றத் தேர்தல்: ராகுல் காந்தியை மொய்க்கும் தமிழக கட்சிகள்\n பா.ரஞ்சித்திடம் ராகுல் காந்தி உறுதி\nபா.ரஞ்சித்-ராகுல் காந்தி சந்திப்பு: தமிழ்நாட்டின் ஜிக்னேஷ் மேவானி தயார்\nகாலா இயக்குநரை சந்தித்த காங்கிரஸ் தலைவர்… இருவரும் பேசிக்கொண்டது இது தான்\nகாலா: மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான மரமா விதையா கவனிக்க வேண்டிய முக்கிய 4 விஷயங்கள்\nகாலா மற்றும் ரஜினிகாந்த் பற்றி இயக்குநர் பா.இரஞ்சித் கூறும் 5 விஷயங்கள்\n மனம் திறக்கிறார் பா. இரஞ்சித்\nகாலா படத்தின் முதல் பாடல் வீடியோ ‘செம்ம வெயிட்டு’ நாளை ரிலீஸ் : தனுஷ்\n‘காலா’ டப்பிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nதாயை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததாக மகன் கைது: திடுக்கிடும் சிசிடிவி காட்சி\nபுத்தாண்டு அன்று இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ் ஆப் மெசேஜ் எத்தனை தெரியுமா\nடாப் 10 விக்கெட் கீப்பர்கள் கேட்ச் தோனிக்கு என்ன இடம் தெரியுமா\nதோனியின் ஸ்டெம்பிங்கிற்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால்...\nவீடியோ: குளு குளு குற்றாலத்தில் தல தோனி\nMahendra Singh Dhoni : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நேற்று திருநெல்வேலிக்கு வந்துள்ளார். Mahendra Singh Dhoni : நெல்லை குற்றாலத்தில் மகேந்திர சிங் தோனி: திருநெல்வேலியில் உள்ள தாழையூத்து பகுதியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலைக்கு மகேந்திர சிங் தோனி நேற்று வருகை தந்தார். அப்போது திருநெல்வேலியில் உள்ள குற்றாலத்திற்கு வருகை தந்தார் தோனி. குண்டாறு அணைப் பகுதிக்கு மேல் உள்ள தனியார் […]\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nநல்லாசிரியர் விருது: செல்வாக்கும், பணமும்தான் அளவுகோலா\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nகோலமாவு கோகிலா – ஓபனிங் குயினாக மாறிய நயன்தாரா\nத்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது..திரையில் முதன்முறையாக ரஜினியுடன்\nகேரளாவிற்காக ஏஆர் ரகுமான் பாடிய பாடல்… வைரலாகும் வீடியோ\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2014/05/01/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86/", "date_download": "2018-08-20T16:17:05Z", "digest": "sha1:JMYK6I22QPBAIBEPZ45K5EOO2FNIYBQB", "length": 8191, "nlines": 93, "source_domain": "tamileximclub.com", "title": "எந்த நாட்டில் ஏற்றுமதி ஆர்டர் கிடைக்க வாய்ப்பு அதிகம்? West Africa – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nஎந்த நாட்டில் ஏற்றுமதி ஆர்டர் கிடைக்க வாய்ப்பு அதிகம்\nWest Africa மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி 22 சதவீதம் அதிகரித்துள்ளது. 2013 ஏப்ரல் முதல் 2014 பிப்ரவரி மாதம் வரையான காலத்தில் இப்பிராந்திய நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி 600 கோடி டாலரைத் தொட்டுள்ளது.\nநைஜீரியாவுக்கு மட்டும் ரூ.14,526 கோடி மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கானாவுக்கு ரூ. 4,651 கோடி மதிப்புக்கு பொருள்கள் ஏற்றுமதியாகியுள்ளன. பெனின் நாட்டுக்கு ரூ 4,384 கோடி மதிப்பிலான பொருள்களும், டோகோவுக்கு ரூ. 2,524 கோடி மதிப்பிலான பொருள்களும், செனகலுக்கு ரூ. 1,964 கோடி மதிப்பிலான பொருள்களும், கேமரூனுக்கு ரூ.1,235 கோடி மதிப்பிலான பொருள்களும், லைபீரியாவுக்கு ரூ. 580 கோடி மதிப்பிலான பொருள்களும் ஏற்றுமதியாயின.\nஇது தவிர கினியா, மாலி, புர்கினா பாசோ ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதியும் கணிசமாக உயர்ந்துள்ளது. நைஜெர், ஜாம்பியா, கினியா பிஸாவ் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது. மறு ஏற்றுமதி உள்பட இந்திய ஏற்றுமதி 957 கோடி டாலராகும் (ரூ. 1,80,469 கோடி).\nPrevious ஏற்றுமதி இறக்குமதி உரிமம் எங்கே வாங்குவது\nNext கடல் உணவு ஏற்றுமதியில் செய்யலாம் தமிழர்களே முயற்சி செய்யுங்கள் நல்ல லாபம் உண்டு.\nடி ஷர்ட் மொத்த வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாமே\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/kurangu-bommai-official-trailer/", "date_download": "2018-08-20T16:42:14Z", "digest": "sha1:IVP5U7W5TGENVYHAKSLDMR442KKBGOZ3", "length": 8402, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "Kurangu Bommai Official Trailer #2 | Nithilan | Vidharth | Bharathiraja", "raw_content": "\nபோதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் மவுன்ட்லாவேனியாவில் கைது\nபோதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் கொழும்பு - மவுன்ட்லாவேனியாவில் பொலிஸாரின் கைது செய்யப்பட்டுள்ளார். களியாட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 28 பேர் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பல்வேறு விதமான போதைப்பொருட்கள் காணப்படுவதாக...\nசர்வீன் சாவ்லாவின் கவர்ச்சி புகைப்படங்கள்\nபிகினி உடையில் இணையத்தில் உலாவரும் ராய் லட்சுமி- புகைப்படம் உள்ளே\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு அமெரிக்கா – சீனாவிற்கு இடையில் நிலவும் வர்த்தக போரே காரணம் எனவும், இதனால் உலக பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, அமெரிக்க...\nஎமியின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nஆண்களின் சிக்ஸ் பேக் மோகத்தால் வரும் ஆபத்துக்கள்\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறி��லாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nஅதிக சம்பளம் பெறும் டாப் 100 நடிகைகளின் பட்டியல் வெளியானது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/china-couple-discover-old-photo-of-them-which-goes-viral.html", "date_download": "2018-08-20T16:15:11Z", "digest": "sha1:TEOQAABURT5FDLXCC3ZYUQBS27QM2F2K", "length": 5826, "nlines": 72, "source_domain": "www.behindwoods.com", "title": "China couple discover old photo of them which goes viral | தமிழ் News", "raw_content": "\nஅறிமுகம் ஆவதற்கு 11 வருடங்களுக்கு முன்பே புகைப்படம் எடுத்த காதல் ஜோடி\nதன் கணவரை சந்திப்பதற்கு 11 ஆண்டுகளுக்கு முன், தனக்கு தெரியாமல் கணவருடன் புகைப்படம் எடுத்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் சீனப் பெண் ஒருவர்.\n2011 - ஆம் ஆண்டு தன் காதல் மனைவி சூய்-யை திருமணம் செய்துள்ளார் யீ. சமீபத்தில் யீ தனது மனைவி 2000-ஆம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்தபோது அதில் எதேச்சையாக தான் இருப்பதை பார்த்துள்ளார்.\nமே ஃபோர்த் ஸ்கொயர் என்ற இடத்துக்குச் சென்ற சூய் புகைப்படம் எடுத்துக்கொள்ளும்போது, அந்த சமயத்தில் அவரை அறிந்திராத அவருடைய கணவரும் எதேச்சையாக அந்த புகைப்படத்தில் சிக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளளது.\nஇந்த புகைப்படம், காதல் ஜோடியினை உற்சாகம் அடைய வைத்துள்ளது.\nஹால் டிக்கெட்டை கிழித்ததால் தற்கொலை செய்த மாணவி\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில், சக மாணவர்கள் இரண்டு பேர் தனது ஹால் டிக்கெட்டை கிழித்ததால்,...\nரஜினி அரசியலில் ஊழியர் ஆன பின் தலைவர் ஆகலாம்: ஜெயக்குமார்\nஇன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், கடலுக்கு மீன் பிடிக்க...\nசென்னை: கார் ஓட்டி பழகும்போது மோதியதில் பெண் குழந்தை பலி\nசென்னை சூளைமேட்டில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது பெண் குழந்தை மீது...\nதமிழிசையை கட்சியில் இணைத்த விவகாரம்: மக்கள் நீதி மய்யம் விளக்கம்\nநேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தன் அனுமதியின்றி...\nபிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்\n76 வயதான பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானதாக, அவருடைய குழந்தைகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/06/06140543/1168228/thiruvanaikaval-akilandeswari.vpf", "date_download": "2018-08-20T16:48:18Z", "digest": "sha1:TXM4LNJPPW5WSQLVZZIBCG3GYRQVI7JG", "length": 14859, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கம்மல் || thiruvanaikaval akilandeswari", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருச்சி அருகே உள்ள திருவானைக்காவலில் அருள்மிகு அகிலாண்டேசுவரி அருள்பாலித்து வருகிறாள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nதிருச்சி அருகே உள்ள திருவானைக்காவலில் அருள்மிகு அகிலாண்டேசுவரி அருள்பாலித்து வருகிறாள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nதிருச்சி அருகே உள்ள திருவானைக்காவலில் அருள்மிகு அகிலாண்டேசுவரி அருள்பாலித்து வருகிறாள். இத்தலம் சிவபெருமானின் பெயரில் அமைந்து இருந்த போதிலும் இங்கு அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு அதிகப்படியான மகிமையுண்டு. சக்தி ஸ்வரூபமாய் விளங்கிடும் அன்னை மிகவும் உக்கிரமூர்த்திமாய் இருந்தாள். இதன் காரணமாக காலையில் ஆலயத்தினை திறப்பவருக்கு தீங்கு நேரும் வகையில் நிகழ்ச்சிகள் நடந்து வந்தன.\nஆதிசங்கரர் ஒரு சமயம் இந்த ஆலயத்திற்கு வருகை தந்தபோது அவரிடம் அகிலாண்டேஸ்வரியின் உக்கிரமான ஸ்வரூபத்தினை பற்றி தெரிவித்தனர். உடனே ஆதிசங்கரர் அகிலாண்டேசுவரியை சாந்தப்படுத்த இரு சக்கரங்கள் எடுத்து வந்தார். அவைகளுள் ஒன்று இறைவனுக்கான யந்திர சக்கரம் ஆகும். மற்றொன்று அகிலாண்டேஸ்வரிக்கான ஸ்ரீசக்கரமும் ஆகும்.\nஆனால் ஆதிசங்கரர் இத்தலத்திற்கு சென்றிடும் சமயத்தில் தலத்தினை காவிரி ஆறு வலம் வந்தமையால் அவரால் சென்றடைய முடியவில்லை. இதன் காரணமாக அவரால் தாம் கொண்டு வந்த சக்கரங்களை செய்ய இயலவில்லை.\nஇதையடுத்து தாம் கொண்டுவந்த இரு சக்கரங்களையும் கம்மலாக மாற்றிச் செய்து அன்னையின் காதுகளில் அணிவித்திடச் செய்தார். இருசக்கரங்களில் ஒன்று தன் ஆகர்ஷணச் சக்கரம் ஆகும். மற்றொன்று ஜன ஆகர்ஷனச் சக்கரம் ஆகும்.\nமுதல் சக்கரமான தன் ஆகர்ஷண சக்கரத்தின் மகிமையால் ஆலயத்திற்கு பொன்னும் மணியும் பெருமளவில் குவிந்திட வேண்டும் என்பதாகும். இரண்டாவது சக்கரமான ஜன ஆகர்ஷண சக்கரத்திற்கான மகிமை ஆலயத்திற்கு மக்களை கவர்ந்து இழுப்பது ஆகும். மேலும் அழகிய கணபதி சிலை ஒன்றையும் உருவாக்கி அன்னையின் எதிரே அமர்த்தி வைத்த��ர். பிள்ளையைக் கண்டதும் சினம் தணிந்த அன்னை அகிலாண்டேஸ்வரி சாந்தசொரூபியானாள்.\nஅந்த அழகிய காதணிகளே அன்னையின் அடையாள மாகவும் மாறியது. கம்மல் என்பது அன்னை அகிலாண்டேஸ் வரியின் கிரியாசக்தி. அதை வணங்கினால் செயலில் வெற்றி பெறலாம்.\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nதிருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள்\nதிருப்பதியில் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது வருடாந்திர பவித்ரோற்சவம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரிகார பூஜை தொடங்கியது\nதிருவானைக்காவலில் பஞ்ச பூத சாந்தி யாகம்\nதிருவானைக்காவல் கோவிலில் பஞ்சப்பிரகார விழா\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் பங்குனி தேரோட்டம்\nதிருவானைக்காவல் கோவில் தேர்களை தயார் செய்யும் பணிகள் தீவிரம்\nதிருவானைக்காவல் கோவிலில் எட்டுத்திக்கு கொடியேற்று விழா\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikal-poy-solvathai-thatukka-uthavum-10-valikal", "date_download": "2018-08-20T16:55:39Z", "digest": "sha1:5VPBTVF6KGZNBWVDPDRPDW65WZQGHYLQ", "length": 11655, "nlines": 231, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகள் பொய் சொல்வதை தடுக்க உதவும் 10 வழிகள்..! - Tinystep", "raw_content": "\nகுழந்தைகள் பொய் சொல்வதை தடுக்க உதவும் 10 வழிகள்..\nஅனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தை நல்ல குழந்தையாக வளர வேண்டும் ஆசை இருக்கும். குழந்தைகள் செய்யும் சில விஷயங்கள் பெற்றோர்களுக்கு கவலை மற்றும் மன உலைச்சலை தரும். அதில் ஒன்று பொய் சொல்வது. குழந்தைகள் பொய் சொல்லாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி காண்போம்.\nகுழந்தைகளுக்கு கற்பனை உணர்வு இருப்பது சிறந்தது தான். ஆனால் நாம் இருக்கும் சூழ்நிலைக்கு எது ஏற்றது. நமக்கு எது சாத்தியம், எது சாத்தியம் இல்லை என்ற உண்மைகளை புரிய வைக்க வேண்டியது அவசியம்.\nபெற்றோர்கள் தங்களை அறியாமலேயே குழந்தைகளை பொய் சொல்ல பழக்கப்படுத்துகிறார்கள். வீட்டில் இருந்து கொண்டே யாராவது கேட்டால் அப்பா இல்லை என்று சொல் என்று நீங்களே குழந்தைகளுக்கு பொய் சொல்ல பழக்கப்படுத்தாதீர்கள்.\nகுழந்தைகள் முன் நீங்கள் யாரிடமும் பொய் சொல்ல வேண்டாம். அதை பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.\nகுழந்தைகள் பொய் சொன்னால், அதை மீண்டும் செய்யாமல் தடுக்க பெற்றோர்கள் அடிப்பது சூடு வைப்பது போன்ற பெரிய தண்டணைகளை கொடுக்காதீர்கள். இது அவர்களது மனதில் பெரிய பயத்தை உண்டாக்கிவிடும். பின்னர் அவர்கள் பொய்யை நன்றாக சொல்ல கற்றுக்கொள்வார்கள்.\n5. பயத்தை உண்டாக்க வேண்டாம்\nகுழந்தைகளுக்கு பொய் சொல்வதால் உண்டாகும் தீமைகளை சொல்லி அவர்களை பயப்படுத்த வேண்டாம். உண்மை சொல்வதால் விளையும் நன்மைகள் பற்றி கூறலாம். நீதிகதைகள் போன்றவற்றை கூறுங்கள்.\nகுழந்தைகளிடம் இதை செய்யாதே, அதை செய்யாதே என தொட்டதிற்கு எல்லாம் தடை விதிக்க வேண்டாம். அவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள். அதிக தடைகளை விதிப்பதும், உத்தரவுகளை போடுவதும் அதை மீற வேண்டிய சூழ்நிலை வந்தால், குழந்தைகளை பொய் சொல்ல வைக்கும்.\n7. வாய்மை உணர்த்தும் குறள்கள்\nகுழந்தைகளுக்கு உண்மை ���ொல்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றிய திருக்குறள்கள் மற்றும் பழமொழிகளை சொல்லி கொடுங்கள். அவர்கள் நல்வழியில் செல்ல இவை பயனுள்ளதாக இருக்கும்.\nகுழந்தைகளுக்கு நிஜத்திற்கும் கற்பனைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் தெரிய கதைகள் எழுதுதல் மற்றும் சொல்லும் திறனை ஊக்கப்படுத்துங்கள்.\nகுழந்தைகள் ஒரு தவறு செய்தது உங்களுக்கு தெரிந்தால், அதை நேரடியாக சொல்லி புரிய வையுங்கள். அவர்களது வாயில் இருந்தே உண்மையை வர வைக்க வேண்டும் என்று சாமர்த்தியமான கேள்விகளை கேட்டு அடுக்கு அடுக்காக பொய் சொல்ல வைக்காதீர்கள்.\nஉங்கள் குழந்தை ஏதேனும் தவறு செய்துவிட்டு உங்களிடம் உண்மையை கூறினால், செய்த தவறுக்காக அவருக்கு தண்டனை கொடுக்காதீர்கள். உண்மை சொன்னதற்காக பாராட்டுங்கள். அடுத்த முறை இது போன்ற தவறை செய்யக்கூடாது என்று மட்டும் கூறுங்கள், அதுவே போதுமானது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recipe/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-08-20T16:59:32Z", "digest": "sha1:HWQCWUE7Z73RQW7RPIKXKFI7LYEURODN", "length": 6589, "nlines": 114, "source_domain": "manakkumsamayal.com", "title": "சிக்கன் மசாலா - Manakkum Samayal", "raw_content": "\nRecipe Types: அசைவம் , இனிப்பு வகைகள் , குருமா வகைகள் , குழம்பு வகைகள் , குழம்பு வகைகள் , கூட்டு வகைகள் , சாத வகைகள் , சிற்றுண்டி உணவுகள் , சூப் வகைகள் , சைவம் , துவையல் , பிரியாணி\nசிக்கன் - அரை கிலோ\nதயிர் - 1 கப்\nபெரிய வெங்காயம் - 2\nஎலுமிச்சைபழம் - பாதி மூடி\nஇஞ்சி - ஒரு துண்டு\nசீரகம் - ஒரு ஸ்பூ���்\nகசகசா - ஒரு ஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nமுதலில் கறியை பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் கறியைப் போட்டு அதனுடன் தயிர், உப்பு, மஞ்சள்த்தூள் இவை மூன்றையும் பிசறி அரைமணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு பெரிய வெங்காயத்தை சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\nஅதன்பிறகு ஏலக்காய், பட்டை, வற்றல், பூண்டு, இஞ்சி, மிளகு, சீரகம், கிராம்பு, கசகசா இவை எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும். அதன்பிறகு அரைத்த மசாலாவைப் போட்டு அதனுடன் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.\nபின்பு அதில் கறியைப் போட வேண்டும். வெந்தபின் எலுமிச்சைபழம் பிழிந்து அதில் ஊற்ற வேண்டும். கடைசியில் மசாலா வற்றி எண்ணெய் தெளியவும் இறக்கவும்.\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி\nஉருளைக்கிழங்கு பொடிமாஸ் – Potato Podimas\nபன்னீர் ப்ரைடு இட்லி – Panner Fried Idly\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்கீரை எது நல்லது\nமுளைக்கீரை/சிறுகீரை/ பாலக்கீரை எது நல்லது நம் அன்றாட உணவில் கீரையை சேர்த்து உண்டால், நம் உடம்பிற்கு...more\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ குணங்கள்\nமுடக்கத்தான் கீரை வேலிகளில் செடியாக வளர்ந்து கிடக்கும், துவர்ப்புச் சுவையுடைய வகைக் கீரை. இந்த கீரை...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2798&sid=1716bfe616546e4eaded8258220f8a8f", "date_download": "2018-08-20T17:13:45Z", "digest": "sha1:DAFOTOCFVZ3K6ZLRIJXH5BNB6WTWFBUL", "length": 45481, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நம���ு விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்க��ட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://superbinspirationalquotes.blogspot.com/2018/04/blog-post_45.html", "date_download": "2018-08-20T16:36:20Z", "digest": "sha1:IMAQLZRSI73JBXGUH2M3IKI5WKMAJF2P", "length": 7521, "nlines": 185, "source_domain": "superbinspirationalquotes.blogspot.com", "title": "ட்வைட் டி ஐசனோவர் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes", "raw_content": "\nHome Inspirational - Tamil ட்வைட் டி ஐசனோவர் சிந்தனை வரிகள் - தமிழ்\nட்வைட் டி ஐசனோவர் சிந்தனை வரிகள் - தமிழ்\nட்வைட் டி ஐசனோவர் சிந்தனை வரிகள் - தமிழ்\nட்வைட் டி ஐசனோவர் சிந்தனை வரிகள் - தமிழ்\nட்வைட் டி ஐசனோவர் சிந்தனை வரிகள் - தமிழ்\n1.அமைதி மற்றும் நேர்மை ஆகியவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.-\n2.உங்களுக்கு முழுமையான பாதுகாப��பு வேண்டுமா அப்படியானால் சிறைக்கு செல்லுங்கள். அங்குள்ள ஒரே குறை... சுதந்திரம் மட்டுமே.-\n3.உலகம் நகர்ந்துக்கொண்டே இருக்கிறது. ஒருமுறை சொல்லப்பட்ட நல்ல கருத்துகள் எப்போதுமே நல்ல கருத்துகளாக இருப்பதில்லை.-\n4.நாம் அமைதியை பெறுவதற்காகவே போய்க்கொண்டிருக்கிறோம், அதற்காக சண்டைக்யிட்டுக் கொண்டாலும் கூட.-\n5.போருக்கு தயாராகிக் கொண்டிருக்கும்போது, நான் எப்போதும் கண்டறியும் ஒரு விஷயம், திட்டங்கள் பயனற்றவை என்பதே. ஆனால் திட்டமிடல் தவிர்க்க முடியாதது.-\n6.மக்களின் தலையில் கொட்டிக்கொண்டிருப்பதன் மூலமாக அவர்களை உங்களால் வழி நடத்த முடியாது. அதற்குப்பெயர் தாக்குதலே தவிர தலைமைப்பண்பல்ல.-\n7.பலத்தால் மட்டுமே ஒத்துழைக்க முடியும், பலவீனத்தால் மன்றாடவே முடியும்.-\n8.தலைமை என்பதன் உயர்வான பண்பு கேள்விக்கிடமின்றிய ஒருமைப்பாடே. இது இல்லாமல் உண்மையான வெற்றி சாத்தியமல்ல.-\n9.திட்டங்கள் என்பதில் எதுவும் இல்லை; திட்டமிடல் என்பதிலேயே எல்லாம் இருக்கின்றது.-\nநபிகள் நாயகம் சிந்தனை வரிகள் - தமிழ்\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ்\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ் Voltaire inspirational words in tamil வால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ் Voltaire inspiratio...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/05/blog-post_57.html", "date_download": "2018-08-20T17:01:26Z", "digest": "sha1:ZZOYRPMKX2EGMHAJIVO3TUNAIMNUJM7K", "length": 7717, "nlines": 178, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: யானை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஒரே உவமையில் உதங்கரின் கேள்விக்கு கிருஷ்ணன் பதில் சொல்கிறார். யானையைப் பேசிப்பேசி யானையே கிடையாது என்று சொல்லவைப்பதுதானே அய்யா உனது வேதாந்தம் என்று உதங்கர் கேட்கிறார்.\nஆமாம் அப்படித்தான் என்றுதான் கிருஷ்ணன் பதில் சொல்கிறார். ஆனால் அதை படிநிலைகளாகச் சொல்கிறார். அந்தப்படிநிலைகள் முன்னரே இமைக்கணத்திலே வந்தவை. கீதையிலிருந்து எடுத்துக்கொண்டவை\nயானையை பெரிதென்றும் கரியதென்றும் கொம்பென்றும் துதிக்கை என்றும் இறப்பென்றும் காண்பவர் அதை அச்சமென்றே அறிவர் – இது சாங்கியம்\nயானையை விலங்கென்று காண்பவனே அதை ஆள்கிறான் – இது கர்ம யோகம்\nகாடென்று காண்பவன் அதற்கு நோய்நீக்குகிறான்- ஞான யோகம்\nபாறையென்றும் முகிலென்றும் அதை காண்பவன் அதை சொல்லில் நிறுத்தும் கவிஞனாகிறான்- இது மோக்‌ஷ சன்யாச யோகம்\nதுதிக்கை வண்டும் யானையும் ஒன்றென்று உணர்ந்தவனே முற்றிலும் அச்சம் ஒழித்து யானையை அறிபவன் – விபூதியோகம்\nயானையை நாம் அறிவது தப்பு. அதை நாமறியும் யானை அல்ல என்று அறிவதுதான் வேதாந்தமே. அதை எப்படி அறிவது என்று சொல்வதுதான் கீதை\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/06/543.html", "date_download": "2018-08-20T17:28:07Z", "digest": "sha1:GII44RRZJVCNWOJTUH7L5TFVNM7JFSXT", "length": 25228, "nlines": 245, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header 543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: புதிய கட்சி தொடங்கிய முன்னாள் நீதிபதி கர்ணன் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS 543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: புதிய கட்சி தொடங்கிய முன்னாள் நீதிபதி கர்ணன்\n543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: புதிய கட்சி தொடங்கிய முன்னாள் நீதிபதி கர்ணன்\nமுன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு 'ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி' என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇன்றுதான் புதிய கட்சி தொடங்கிய நிலையில், பாராளுமன்ற தேர்தலில் 543 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று கூறி உள்ளார்.\nஉ��்சநீதி மன்ற நீதிபளுக்கே சம்மன் அனுப்பி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கி உள்ளார். கட்சியின் பெயர் 'ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி'.\nபுதிய கட்சியின் தொடக்க விழா இன்று ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. கட்சி தொடக்க விழாவுக்கு வந்த கர்ணன், அங்கிருந்த அம்பேத்கர் சிலைக்கு மாணிவித்துவிட்டு, கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.\nஅவரது கட்சியின் கொடியின் மேல்புறத்தில் நீலக்கலரும், கீழே பச்சை கலரும், இடையில் மஞ்சள் கலருடன் அமைக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு நடுவில் லஞ்சம் கொடுப்பதை தடுப்பதுபோன்ற வட்டவடிவிலான சின்னம் இடம்பெற்றுள்ளது.\nஅந்த சின்னத்தின் மேலே ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி (Anti corruption dynamic Party,) என்றும், கீழே லஞ்சத்தை வேரறுப்போம் என்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.\nபுதிய கட்சியை தொடங்கி வைத்து பேசிய முன்னாள் நீதிபதி கர்ணன், நாட்டில் தலைவிரித்தாடும் ஊழலை ஓழிப்பதற்காக புதிய கட்சியை தொடங்கியுள்ளேன். அரசு துறையில் ஊழல் மலிந்து விட்டது. ஊழலை ஒழித்து ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்று கூறினார்.\nமேலும், தனது கட்சி சார்பில் அடுத்த ஆண்டுவர உள்ள பாராளுமன்ற தேர்தலில், நாடு முழுவதும் உள்ள 543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்றார். . மற்ற கட்சிகள் எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்பினால் ஏற்றுக் கொள்வோம்.\nஎங்கள் கட்சியில் தொண்டர்கள் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் மக்களின் ஆதரவு எங்களுக்கு அதிகமாக உள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்றும், இனி வரும் நாட்களில் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களை தேர்வு செய்வோம். கட்சி அலுவலகங்களையும் திறப்போம்.\nஜாதி, மதம் பாராமல் அனைத்து தரப்பு மக்களும் எங்கள் கட்சியில் இணைய ஆர்வமாக உள்ளனர். கட்சிக்கு தேவையான நிதியை யாரிடமும் திரட்ட மாட்டேன். நானே எனது பணத்தை செலவு செய்வேன்\nஊழல் ஒழிப்பு செய லாக்க கட்சியின் தலைவராக கர்ணன் செயல்படுவார். பொதுச்செயலாளராக அந்தோணி லிப்ரோ, பொருளாளராக ராகுல் இஸ்லாம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகா��்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nஆவின் பால் விலை அதிரடி உயர்வு: 1 லிட்டருக்கு ரூ10 அதிகரிப்பு- முதல்வர் ஓ.பி.எஸ் அறிவிப்பு\nசென்னை: சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். கடந்...\nவாகனம் காணாமல் போனால் காப்பீடு கோர எளிய வழி\nஆசை ஆசையாய் வாங்கி பயன்படுத்தும் வாகனம் காணாமல் போவது என்பது மனதுக்கு மிகவும் கடினமான விஷயம். ஆனால் சிலருக்கு இது தவிர்க்க முடியாததாகி...\nகட்டிபிடிப்பது , கண்ணடிப்பது குற்றமா: ராகுலிடம் கண்டிப்பு காட்டிய சபாநயகர்\nஅவைக்கு உள்ளே ராகுல் நடந்து கொள்வது சரியல்ல என லோக்சபா சபநாயகர் சுமித்ரா மகாஜன் கண்ட...\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியா தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை...\nநாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. சென்னையில் 16-ம் தேதி திங்களன்று நடைபெற இருக்கும் அதிமுக மாவட...\nபகர் ஜமான் இரட்டை சதம்: வீழ்ந்தது ஜிம்பாப்வே\nபுலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பாக...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMwNTIzOQ==/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-60-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-20T17:31:12Z", "digest": "sha1:C7FB6XKKVG5JGNFPXOW64G4LFMGJ7CP7", "length": 5123, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கேரளாவில் கனமழையால் சுற்றுலா சென்ற 60 பேர் சிக்கித் தவிப்பு", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nகேரளாவில் கனமழையால் சுற்றுலா சென்ற 60 பேர் சிக்கித் தவிப்பு\nதிருவனந்தபுரம் : கேரளாவில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மூணாறுக்கு சுற்றுலா சென்ற 60 பேர் சிக்கித் தவித்து வருகின்றனர். விடுதிக்கு செல்லும் சாலை மூடப்பட்டுள்ளதால் வெளியேற முடியாமல் தவித்து வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.\n3வது டெஸ்ட்:இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு\n3வது டெஸ்டில் சதமடித்தார் கோஹ்லி\nஆஃப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 100 பேர் கடத்தல் : தாலிபன் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்\nஅமெரிக்க பொருட்களுக்கு சீனா புதிய வரிகள் : படுகுழியில் தள்ளிவிடுவதாக வர்த்தக நிறுவங்கள் எச்சரிக்கை\nஏரிகள் மறுபுனரமைப்பு பணிக்கு பொதுப்பணித்துறை சான்று கட்டாயம்: 5 ஆண்டு முடிந்திருக்க வேண்டும், ஊழல் அதிகாரிகளுக்கு செக்\nஇந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் : தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்\nகேரளாவில் கனமழை, நிலச்சரிவால் பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nதேசதுரோக வழக்கில் நிர்வாகி கைது: சூரத்தில் பஸ்சுக்கு தீவைப்பால் பதட்டம்\nமழை சற்று ஓய்ந்தது கேரளாவில் மீட்பு பணிகள் தீவிரம்: நேற்று ஒரே நாளில் 20 பேர் பலி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம்\nஜப்பான் அணியை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர்கள் 4 பேர் வெளியேற்றம் : ஒலிம்பிக் கமிட்டி\nஜப்பானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு சென்றது இந்திய மகளிர் கபடி அணி\nதங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா மாநில அரசு: 3 கோடி பரிசு அறிவிப்பு\n5 விக்கெட் எடுத்து அசத்தினார் ஹர்திக் பாண்டியா: அடுத்தடுத்த அவுட்களால் சுருண்டது இங்கிலாந்து\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/101455-interview-with-news-reader-sujatha-babu.html", "date_download": "2018-08-20T16:20:33Z", "digest": "sha1:4OUNQP6NBWCOARLIZCK73BL3NSTIZSTX", "length": 27834, "nlines": 433, "source_domain": "cinema.vikatan.com", "title": "“அந்தப் பொண்ணு வலியால துடிச்சப்ப ஒரு அம்மாவா அழுதுட்டேன்!” - செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு | Interview with news reader Sujatha Babu", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\n“அந்தப் பொண்ணு வலியால துடிச்சப்ப ஒரு அம்மாவா அழுதுட்டேன்” - செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு\nசன் தொலைக்காட்சியில் கடந்த 17 வருடங்களாக செய்தி வாசிப்பாளராக இருக்கிறார் சுஜாதா பாபு. அவர் உச்சரிக்கும் அழகிய தமிழுக்கு ரச��கர்கள் ஏராளம். அவரோடு ஒரு ஸ்வீட் சாட்...\n''கோயம்புத்தூர் பெண்ணான உங்களுக்கு மீடியா வாய்ப்பு எப்படிக் கிடைச்சது\n“என் கணவர் கேரளா 'பொதிகை' டி.வியில கேமராமேனா வேலை பார்த்துட்டிருந்தார். எங்க பையனை பள்ளியில் சேர்க்கிறதுக்காக நாங்க சென்னைக்கு மாறுதலாகி வந்தோம். அப்போதான் பேப்பர்ல வந்த செய்தி வாசிப்பாளர் விளம்பரத்தைப் பார்த்து, 'நீயும் அப்ளை பண்ணேன்'னு என் கணவர் சொன்னார். நானும் நேர்காணலுக்குப் போக, உடனே ஓ.கே சொல்லிட்டாங்க. திருமணத்துக்கு அப்புறமா மீடியாவுக்கு வந்து, இத்தனை வருஷமா தொடர்ந்து கேமராவைவிட்டு விலகாம இருக்கிறதில் சந்தோஷம்\n''17 வருஷமா நியூஸ் வாசிக்கிறீங்க... நிகழ்ச்சித் தொகுப்பாளர், சீரியல் நடிகைனு அடுத்தடுத்து போக நினைக்கலையா\n“இன்றுவரை எனக்குப் பிடிச்ச வேலையா இது மட்டும்தான் இருக்கு. அதனாலதான் நீங்க சொல்ற வாய்ப்புகள் எல்லாம் கிடைச்சும் மறுத்துட்டேன். இன்னொரு காரணம், இந்த வேலையில் எனக்கு வீட்டைக் கவனிச்சுக்கிறதுக்கான நேரமும் நிறைவா கிடைச்சது. அதனால சின்னத்திரை, வெள்ளித்திரைனு பல வாய்ப்புகள் வந்தும் அதைப் பெருசா எடுத்துக்கலை. இப்போ, சினிமாவில் பேசும்படியான அம்மா கேரக்டர் அமைந்தால் செய்யலாம்னு எண்ணம் இருக்கு.''\n''இந்த வேலையில் மறக்க முடியாத அனுபவங்கள்\n“நிறைய இருக்கு. முக்கியமா சொல்லணும்னா, கும்பகோணம் தீ விபத்தில் பள்ளிக் குழந்தைகள் இறந்த செய்தியை வாசிக்கும்போது கண்ணீரைக் கட்டுப்படுத்திட்டுதான் வாசிச்சு முடிச்சேன். அந்த நிகழ்வுல இருந்து நான் மீண்டு வரவும் ரொம்பக் கஷ்டப்பட்டேன். அடுத்ததா, வர்தா புயல் ஏற்பட்டப்போ புயல் காற்றும், மழையும் தொடர்ந்து இருந்துச்சு. அப்போகூட என் கணவரும், நானும் ஆபீஸுக்குக் கிளம்பிட்டோம். பாதியளவு கார் தண்ணீரில் மூழ்கின நிலையில், ஒரு வழியா ஆபீஸ் போய்ச் சேர்ந்தேன். அடாத மழையிலும் விடாது நியூஸ் வாசிச்சேன். ஏன்னா, செய்திகளை மக்களுக்குக் கொண்டுசேர்க்கிறது இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களில் முக்கியமான விஷயம். அந்தப் பொறுப்பு நம்ம கையில இருக்கும்போது, அதை அர்ப்பணிப்போட செய்யணும்னு நினைச்சேன்.''\n“உங்க பையனும் நியூஸ் ரீடராமே..\n“விதார்த் எங்களுக்கு ஒரே பையன். அதனால ரொம்பச் செல்லம். இப்போ பி.எஸ்சி., பயோமெடிக்கல் படிச்சிட்டு இருக்கான். கொ���்ச நாள் வசந்த் டி.வி-யில் ஆங்கிலச் செய்திகள் வாசிச்சான். இப்போ அந்த நிகழ்ச்சியை நிறுத்திட்டாங்க. 'அம்மா... நான் ஸ்டூடன்டா இருக்கும்போதே நியூஸ் ரீடர் ஆகிட்டேன் பார்த்தீங்களா'னு அதில் அவனுக்கு ரொம்பப் பெருமை\n\"உங்களால மறக்கமுடியாத எமோஷனலா விஷயம் ஏதாவது..\n\"நான், என்னுடைய தோழி பூங்குழலி, என்னுடைய பையன் மூணு பேரும் மெரினா பீச்சுக்குப் போயிட்டு ரிட்டர்ன் வந்துட்டு இருந்தோம். அப்போ அங்க கொஞ்சம் பேர் கூட்டமா நின்னுட்டு இருந்தாங்க. என்னனு போய் பார்த்தப்ப, அந்த பீச் ரோட்டுல ஒரு பொண்ணு அடிபட்டு கிடந்ததைப் பார்த்தேன். சுத்தி நின்னவங்க எல்லோரும் அவங்களை வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தாங்க. ஒரு ஜீவன் உயிர கையில பிடிச்சுட்டு வலியால துடிக்குறதைப் பார்த்ததும் என் மனசு பதறிடுச்சு. என்ன பண்றதுன்னு தெரியாம என் தோழியும், என் மகனும் யோசிக்கும் போது நான் வேகமா ஓடி ஒரு ஆட்டோவைப் பிடிச்சேன். அதுக்கப்புறம் அந்தப் பொண்ண ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போனோம். அங்க போயிட்டு அவங்க சொந்தக்காரங்களுக்கு போன் பண்ணி வர வெச்சோம். பதறியடிச்சுகிட்டு வந்த சொந்தக்காரங்க அழுதிட்டே என் கையைப் பிடிச்சு நன்றி சொன்னாங்க. எனக்கு அந்தப் பொண்ணு யாருனே தெரியாது.. ஆனாலும், அவ வலியால துடிக்கும் போது ஒரு அம்மாவா நானும் அழுதுட்டேன். அந்த நிகழ்ச்சி நடந்ததுலேருந்து இப்போ வரைக்கும் சும்மா ரோட்டுல நாலு பேர் கூட்டமா நின்னாலும் என்னவோ, ஏதோனு பதறி ஓடுவேன்\"\n“அப்போ பார்த்த மாதிரியே இப்பவும் இருக்கீங்களே..\n“நல்ல சத்தான சாப்பாடும், உடற்பயிற்சியும் இருந்தாலே போதும்... இளமையான தோற்றம் நம்மை விட்டுப் போகாது. உங்களை நீங்க சந்தோஷமா வெச்சிக்கிட்டா, அது கூடுதல் அழகைக் கொடுக்கும்.”\n“உங்க டிரஸ் செலக்‌ஷன் குட் அண்ட் நீட்டா இருக்கும். காஸ்ட்யூம் தேர்வு நீங்களேதானா\n“ஆமா... நானேதான். ஆனா புடவை வாங்க மணிக்கணக்கா எல்லாம் செலவு பண்ண மாட்டேன். கடைக்குப் போன ஐந்தாவது நிமிஷம் டிரஸ் பில்லுக்குப் போயிடும். புடவைக்கு ஏற்ற ஆக்ஸசரீஸில் கவனமா இருப்பேன்.”\n“இளைய தலைமுறை நியூஸ் ரீடர்களுக்கு உங்க அட்வைஸ் என்ன\n“உச்சரிப்பு முதல் உடல்மொழி வரை இந்த வேலைக்கான விஷயங்களை சின்சியரா கத்துக்கோங்க. ஒரே சேனல்லா இருந்தா வளர்ச்சி பெருசா இருக்காது என்பது இல்லை. எங்க��� இருந்தாலும் நம்மகிட்ட திறமை இருந்தா நிச்சயம் சாதிக்கலாம். எந்தத் துறையா இருந்தாலும் நம்ம வேலையை நேர்மையா செய்தா அதுக்கான அங்கீகாரம் நிச்சயம் வந்துசேரும்\n\"சினிமா பார்த்ததில்லை... ஆனா, 17 வருஷமா திரை விமர்சகி’’ - நியூஸ் ரீடர் ரத்னா\nவெ.வித்யா காயத்ரி Follow Following\nமுதுகலை இரண்டாமாண்டு தொடர்பியல் துறை பயின்று வருகிறேன். 2016- 17ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன்Know more...\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோன\n'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய\nமுதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா க\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅலோ பிக்பாஸ்... சீசன் 3 எப்போ பாஸ்\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\n“அந்தப் பொண்ணு வலியால துடிச்சப்ப ஒரு அம்மாவா அழுதுட்டேன்” - செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு\nஒரு டவுட்டு... ஆர்த்தி பிக்பாஸின் இலுமினாட்டியா.. 72-ம் நாள் - பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன 72-ம் நாள் - பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nவேலைக்காரன் முதல் வீரா வரை.. - பூஜை விடுமுறைக்கு படையெடுக்கும் படங்கள்\n``ஸ்கூல் குழந்தைகளுக்கு நான் நடிகைனு தெரியாது'' - தேவயானியின் டீச்சர் அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sripadacharanam.com/2017/05/17/%E2%80%8B-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-20T16:49:08Z", "digest": "sha1:AQ7JCBWKNLRBLXCUFF5T2TQ75AABE3TF", "length": 4036, "nlines": 76, "source_domain": "sripadacharanam.com", "title": "​( மடி மீது தலை சாய்ந்து…) – !! Srimathe Ramanujaya Namaha !!", "raw_content": "\n​( மடி மீது தலை சாய்ந்து…)\nநிம்மதியாக இந்த ஜீவனும் உறங்க−\nநானும் தேடினேன், எனக்கொரு இடமே;\nசிறியேன் கண்டேன், ஓர் அடைக்கலமே\nஉறவின் வலைகள், எனக்கங்கு இல்லை;\nஊரார் தொல்லைக்கோ, அனுமதி இல்லை;\nபேதைக்கு, உன் மடி, உயர்வின் எல்லை\nதமியேனுக்குன் மடி, உயர்வின் எல்லை\nபொல்லா வினைக்கோர் வாய்ப்பும் இல்லை;\nதூயவா, உன் மடி, உயர்வின் எல்லை\nதளைகள், இனி இந்த அபலைக்கு இல்லை;\nதஞ்சம் வந்தேன், உன் தயைக்கேது எல்லை\nஇளைத்தோடி வாடும் இடும்பையும் இல்லை;\nஇறையே, உன் மடி, இன்பத்தின் எல்லை\n“இல்லை உனக்கிது”, என நீ சொல்லுவதில்லை;\nஇங்கும், அங்குமாய், நான் அலைவதுமில்லை;\nஎல்லாம் நீயே, எனக்கு எவருமே இல்லை−\nஎன்றும் இனி நீ, எனைப் புறம் தள்ளுவதில்லை\nPrevious Previous post: ​(அழைக்கிறதே, அலைபாய்கிறதே\nNext Next post: ​(ஆசை, ஆசை, உன் மேல் ஆசை தான்…)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/rajini-attend-amitabh-s-birthday-with-family-162792.html", "date_download": "2018-08-20T16:34:52Z", "digest": "sha1:XDET4WTIRQAKZJP6ZYTL46HCHHWHJVGS", "length": 10441, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அமிதாப் பிறந்த நாள் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்கிறார் ரஜினி! | Rajini to attend Amitabh's birthday with family | அமிதாப் பிறந்த நாள் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்கிறார் ரஜினி! - Tamil Filmibeat", "raw_content": "\n» அமிதாப் பிறந்த நாள் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்கிறார் ரஜினி\nஅமிதாப் பிறந்த நாள் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்கிறார் ரஜினி\nசென்னை: பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் பச்சனின் 70வது பிறந்த நாள் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nஇந்திய சினிமாவின் 'ஐகான்' என்று புகழப்படுபவர், தன் சினிமா உலக குரு என சூப்பர் ஸ்டார் ரஜினியால் அழைக்கப்படுபவர் அமிதாப் பச்சன்.\nவரும் அக்டோபர் 11-ம் தேதி அவருக்கு 70 வது பிறந்த நாள். இந்த பிறந்தநாளை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளார் அவரது மனைவியும் நடிகையும் பாராளுமன்ற எம்.பியுமான திருமதி ஜெயாபச்சன்.\nமும்மை பிலிம் சிட்டியில் மிகப் பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது இந்த விழா. பாலிவுட், கோலிவுட் மற்றும் இந்திய சினிமா உலகைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அனைவருக்குமே விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.\nகுறிப்பாக இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. அவர் தன் குடும்பத்தினருடன் பங்கேற்கவிருக்கிறார்.\nஇரவு 8.30 மணிக்கு பிறந்த நாள் விழா தொடங்குகிறது. அனில் அம்பானி உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க ஆட்டம், பாட்டம், விருந்து என பெரும் விழாவாக நடக்கவிருக்கிறது.\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nகபாலி, காலாவைத் தொடர்ந்து.. கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை வரலாறை படமாக்கும் பா.ரஞ்சித்\nகருணாநிதி பேனாவை நடிகர் சங்க கட்டிடத்தில் வைக்க வேண்டும்: விஷால் விருப்பம்\nதிரை உலகினர் நடத்திய கருணாநிதி நினைவேந்தல்... கமல் ஆப்செண்ட்\nகருணாநிதியின் உடலுக்கு குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய ரஜினி\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத கருப்பு நாள்: ரஜினி இரங்கல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரொம்ப கீழ்த்தரமாக நடந்த மகத்: இவ்வளவு தானா இல்லை இன்னும் இருக்கா\nப்ரியங்கா சோப்ரா-நிக் நிச்சயதார்த்தம்: அம்பானி வந்தாக, பன்சாலி வந்தாக, இன்னும்....\nமஹத் பட்டப் பெயரை பப்ளிக்காக போட்டுடைத்த பூபூ\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kongu-vellalar-goundar-peravai-apposes-gouravam-movie-172818.html", "date_download": "2018-08-20T16:34:54Z", "digest": "sha1:645I7FGZEIAY64OZ3SL7IVOMZSKXSRUQ", "length": 12493, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கௌரவம் படத்திற்கு தடை கோரும் கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை | Kongu vellalar goundar peravai apposes Gouravam movie | கௌரவம் படத்திற்கு தடை கோரும் கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை - Tamil Filmibeat", "raw_content": "\n» கௌரவம் படத்திற்கு தடை கோரும் கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை\nகௌரவம் படத்திற்கு தடை கோரும் கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை\nசென்னை: சாதிப்பிரச்சினையை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள 'கௌரவம்' திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவையின் மாநில தலைவர் பொங்கலூர் ரா.மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.\n'கீதா ஆர்ட்ஸ்' என்ற தெலுங்குப் பட நிறுவனதுடன் இணைந்து பிரகாஷ் ராஜ் கௌரவம் படத்தை தயாரித்து வருகிறார். ராதாமோகன் இயக்கும் இந்த திரைப்படத்தில் சிரஞ்சிவியின் உறவினர் அல்லு சிரிஷ் கதாநாயகனாகவும் 'விக்கி டோனர்' புகழ் யமி குப்தா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.\nஇப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வருகிறது. இந்தப் படம் தலித் அல்லாத சமுதாயங்களை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறி அதை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநில தலைவர் பொங்கலூர் ரா.மணிகண்டன் கூறியுள்ளதாவது:\nநடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்துள்ள \"கெளரவம்' திரைப்படத்தின் டிரைலர் காட்சிகளைப் பார்த்தோம். இந்த திரைப்படத்தில், தலித் அல்லாத 60-க்கும் மேற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், கலப்புத் திருமணத்தால் கெளரவக் கொலைகள் போன்ற செயல்களில் ஈடுபடுவது போலவும், சாதி, மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தியும், தலித் அல்லாத சமுதாய மக்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டி விடும் வகையிலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.\nதீண்டாமையை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எல்லா சமுதாயமும் அடிப்படை வசதி, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதில் நாங்கள் திட்டவட்டமாக இருக்கிறோம். ஆனால் இத்திரைப்படம் சாதி, மதங்களிடையே நிலவி வரும் அமைதியை சீர்குலைக்கும் என்றும் கூறியுள்ளார். எனவே இந்த படத்தினை தடை செய்யும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nகௌரவம் திரைப்படம் ஏப்ரல் 12ம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.\nஇந்த திரைப்படத்திற்கான பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது நினைவிருக்கலாம்.\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\n60 வயது மாநிறம்.. என்னாவா இருக்கும்.. ஆர்வத்தைத் தூண்டும் ராதாமோகன்\nமுதுகெலும்பில்லாத தமிழக அரசை நினைத்தா���் வெட்கமாக உள்ளது: பிரகாஷ் ராஜ்\nஉயிருக்கு அச்சுறுத்தல்.. பாதுகாப்புக்கு பாடிகார்டுகளை நியமித்த பிரகாஷ்ராஜ்\nமோடி பக்தாள்களின் சேட்டையை பாருங்கள் என ட்விட்டரில் பிரகாஷ்ராஜ் வெளியிட்ட வீடியோ\nஒரு தந்தையாக இதயம் வலியால் கதறுகிறது: கமல், பிரகாஷ் ராஜ் குமுறல்\nஒரு ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த பிரகாஷ்ராஜ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசின்ன கேப்டனுக்காக கதைக்கேட்கும் தளபதி\nகிராபிக்ஸ் வேலையில் சிக்கல்.. அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோகிறது 2.0\n“கலைஞன் தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்”.. நிஜத்தில் செய்து காட்டிய அமலாபால்\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/22/linkedin-top-companies-2018-where-india-wants-work-now-010816.html", "date_download": "2018-08-20T16:15:42Z", "digest": "sha1:YGX23FY5YTOYBZJKLK5HIORL2NX6CHYF", "length": 39947, "nlines": 254, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியர்களுக்கு இப்ப இதுதான் ரொம்ப பிடிச்சிருக்காம்..! | LinkedIn Top Companies 2018: Where India wants to work now - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியர்களுக்கு இப்ப இதுதான் ரொம்ப பிடிச்சிருக்காம்..\nஇந்தியர்களுக்கு இப்ப இதுதான் ரொம்ப பிடிச்சிருக்காம்..\nபெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது வாகன உற்பத்தி துறை ..\nமைக்ரோசாப்ட்டுடன் போட்டி போடும் பேஸ்புக்.. சத்யாவா..\nவளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் எண்ணிக்கை 50% சரிவு\nசுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 50% அதிகரிப்பு.. கருப்பு பணமா அல்லது வெள்ளையா\nஐம்பது வயதிற்குள் சொந்தக்காலில் பில்லியனர்கள் ஆன இந்தியர்கள்\nஅமெரிக்காவில் க்ரீன் கார்டு வாங்க காத்திருப்பவர்களில் பட்டியலில் 75% இந்தியர்கள்..\nஅமெரிக்காவில் அமலுக்கு வருகிறது எச்-4 விசா தடை சட்டம்... 70,000 இந்தியர்களுக்கு வந்த புது சிக்கல்..\nஒவ்வொரு ஆண்டு உலகளவில் மக்கள் அதிகம் பணிபுரிய விரும்பும�� நிறுவனம் மற்றும் பணிபுரிய விரும்பும் நிறுவன பட்டியலினை வணிகம் மற்றும் வேலை வாய்ப்பு தேடுதல் சமுக வலைத்தளமான லின்கிடுஇன் வெளியிட்டு வருகிறது.\nஇந்த நிறுவனங்கள் பட்டியலானது நிறுவனம், ஊழியர்கள் மற்றும் நிறுவனத்துடனான பிணைவு, வேலை வாய்ப்பு, ஊழியர்கள் பெறும் நன்மைகள் போன்றவற்றை வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் 2018ஆம் ஆண்டில் இந்தியர்கள் பணிபுரிய விரும்பும் டாப் 25 நிறுவனங்கள் பட்டியலை அசத்தலாக வெளியிட்டுள்ளது லிங்கிடுஇன். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நாட்டின் முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களை வேலை செய்ய விரும்பவே இல்லை என்பது தான் அதிர்ச்சி.\nநிர்வாகக் கன்சல்டன்ஸி நிறுவனமான டெலாய்ட் உலகின் முக்கிய ஆடிட்டிங் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்திற்கு உலகளவில் முதன் முறையாகப் பொதுத் துறை நிறுவனத்தின் கணக்காளராக வில்லியன் டெலாய்ட் நியமனம் பெற்றது போன்று பல வரலாற்றுச் சிறப்புகள் எல்லாம் உள்ளன. இங்கு 2,63,900 ஊழியர்கள் பணிபுரியும் நிலையில் குழந்தைகளுக்காக 16 வரம் வரை மகப்பேறு கால மற்றும் பெற்றோர் விடுமுறை எல்லாம் அளிக்கிறது.\nரிலையன்ஸ் நிறுவனத்திற்குக் கடந்த 40 ஆண்டுகளாகத் தோல்வியே இல்லை என்று கூறலாம். தொட்ட தொழில் எல்லாம் லாபம் அளித்துள்ளது. முக்கிய வணிகமாகப் பெட்ரோலியமும், தற்போது ஆரம்பித்த ஜியோவும் உள்ளது. 34,120 ஊழியர்களுடன் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் அவர்களுக்குக் கால் பந்து, கிரிக்கெட் விளையாட மைதானங்கள், எல்ஈடி ஸ்கோர்போர்டு, டென்னிஸ் மற்றும் பாஸ்கெட் பால் மைதானங்கள் போன்றவற்றை எல்லாம் அளித்துள்ளது.\nயூனிலிவர் தயாரிப்புகள் நமது அன்றாட வாழ்வில் சோப்பு, டீ தூள் மற்றும் ஜாம், பிரில்க்ரீம் என்று முக்கியத் தேவையாகவே மாறிவிட்டது. வேகமாக நுகரக்கூடிய பொருட்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனத்தில் 1,69,00 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஊழியர்களுக்கு ஊக்கதொகையாக மெடிகிளைம், யோகா வகுப்புகள் மற்றும் குறைந்த செலவில் ஊழியர்களின் குழந்தைகளுக்குக் கல்வி போன்றவற்றையும் யூனிலிவர் அளிக்கிறது.\nஜேபி மார்கன் சேஸ் & கோ\nவங்கி மற்றும் நிதி சேவைகள் நிறுவனமான ஜேபி மார்கன் சேஸ் & கோ கடந்த 8 ஆண்டுகளில் 7 ஆண்டுகள் சாதனை முடிவுகளை மட்டுமே அளித்து வந்துள்ளது, இங்கு ஊழியர்��ள் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வரை பணிபுரிந்து வருகிறனர். இதற்கு முக்கியக் காரணம் சம்பளம், குழந்தைகள் நலச் சேவைகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பயணம் & வங்கி சேவைகளில் சலுகை.\nஎண்ணெய் நிறுவனமான ஷெல் மூன்று வருட சரிவுக்குப் பிறகு சென்ற டிசம்பர் மாதம் இரட்டிப்பு லாபம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 6,000 நபர்கள் உலகம் முழுவதில் இருந்தும் 92,000 நபர்கள் என ஊழியர்கள் எண்ணிக்கையுடன் இயங்கி வருகிறது.\nகவர்ச்சிகரமான முதலீட்டு வங்கியாகக் கோல்டுமேன் சாச்ஸ் இந்தியாவில் 9,000 ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது. ஊழியர்களை ஊக்குவிக்க வெளிநாட்டுப் பயணங்கள் போன்றவற்றை இந்த நிறுவனம் ஏற்பாடு செய்கிறது.\nசத்யம், நோக்கியா உள்ளிட்ட நிறுவனங்களின் மோசடிகளுக்குத் துணை போனதாக இந்த நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு இருந்தாலும் உலகின் மிக முக்கியமான கணக்கியல் நிறுவனத்தில் ஒன்றாக PwC உள்ளது.\nமேக் மை டிரிப் நிறுவனம் அதன் போட்டி நிறுவனத்துடன் 2016-ம் ஆண்டு இணைந்த நிலையில் இந்தியாவின் 75 சதவீத ஆன்லைன் பயணச் சந்தையினைத் தன்வசம் வைத்துள்ளது. இங்குப் பணிபுரியும் ஊழியர்களுக்கு இலவச மேற்படிப்பு மற்றும் ஐரோப், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஆய்வு பயணங்கள் போன்றவற்றையும் ஏற்பாடு செய்து அளிக்கிறது.\nஜிஈ நிறுவனம் அதிகப்படியாக விமானப் போக்குவரத்து, மின்சாரம் மற்றும் சுகாதாரத் துறைகளில் முதலீடு செய்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தில் 2,95,000 ஊழியர்கள் பணிபுரியும் நிலையில் அவர்களுக்கு 8 வகையானது தலைமை திட்டங்களை அளித்துப் பயிற்சி அளிக்கிறது. நிறுவனத்தின் 25 சதவீத மூத்த நிர்வாகிகள் ஜிஈ லீடர்ஷிப் திட்டத்தின் கீழ் பயின்றவர்கள் ஆவர்.\nமொபைல் செயலி டாக்ஸி சேவை நிறுவனமான ஓலா உலகின் மிகவும் மதிப்பு வாய்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஃபுட் பாண்டா நிறுவனத்தினை அன்மையில் வாங்கியது மட்டும் இல்லாமல் ஆஸ்திராலியாவிலும் தனது டாக்ஸி சேவையினை அளிக்கத் துவங்கியுள்ளது. உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தில் 6,000 ஊழியர்கள் பணிபுரியும் நிலையில் அவர்களுக்குப் பல கிளப்புகளில் இசை முதல் விளையாட்டு வரை என நடவடிக்கைகள் செய்ய உதவுகிறது.\nதென் கிழக்கு ஆசிய நாடுகளில் மிகப் பெரிய சொத்துக்களை வைத்துள்ள வங்கி நிறுவனம் என்றால் அந்தப் பெருமை டிபிஎஸ் வங்கியைத் தான் சேரும். உலகம் முழுவதும் 24,000 ஊழியர்கள் பணிபுரியும் நிலையில் அவர்களுக்கு ஆன்லைனில் டாக்டர்களுடன் ஆரோக்கியம் சம்பந்தமாகக் கலந்தாலோசிக்க வசதி மற்றும் மீண்டும் வலி மற்றும் இதயப் பிரச்சினைகளுக்கான சுகாதார முகாம்களையும் நடத்துகிறது.\nநிதி சேவைகள் நிறுவனமான மார்கன் ஸ்டான்லி நடப்பு நிதி ஆண்டில் மிகப் பெரிய வருவாய் வளர்ச்சியினைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 6,500 நபர்களுக்கு உலகம் முழுவதும் பணி வாய்ப்பு அளிக்கப்படும் நிலையில் இந்தியாவில் 3,000 நபர்களுக்கும் அதிகமாகப் பணிபுரிகின்றனர்.\nஆன்லைன் பயண நிறுவனம் எக்ஸ்பீடியா வரும் ஆண்டில் வீடு வாடகை சந்தையில் இறங்க மிகப் பெரிய அளவில் முதலீட்டினை செய்ய உள்ளது. 20,000 ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் நிலையில் ஊழியர்களுக்கான செயல்திறன் ரேட்டிங் மற்றும் ஃபீடுபேக் முறையினை முழுமையாக நீக்கியுள்ளது.\nஅடோப் நிறுவனம் அக்டோபட், போட்டோஷாப், பிரீமியர் போன்ற மென்பொருள்களுக்குப் பிரபலமானது. இந்தியாவில் இருபாலினருக்கும் சமமான சம்பளத்தினை அளித்து வருகிறது. உலகம் முழுவது 18,000 ஊழியர்கள் அடோபில் பணிபுரிந்து வருகின்றனர். 26 நாட்கள் மகப்பேறு விடுமுறை, 16 வாரம் பெற்றோர் விடுப்பு மற்றும் 20 நாட்கள் வரை இறுதிச் சடங்குகளுக்கான விடுப்பு போன்றவற்றை அடோப் அளிக்கிறது. ஊழியர்கள் உடலளவில், மனதளவில் பணிக்குத் தயாராகுவதற்கு ஏற்ற அளவில் விடுமுறையினை அளிப்பதில் அடோப் நிறுவனம் முதன்மை வகிக்கின்றது.\nஅட்டோமொபைல் நிறுவனமான டெய்ம்லர் ஏஜி-க்கு சொந்தமானது தான் மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் டைம்லர் ட்ரக்ஸ். உலகம் முழுவதிலும் இந்த நிறுவனத்தில் 2,89,321 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.\nஹாஸ்பிட்டலிட்டி நிறுவனமான ஓயோ ரூம்ஸ் நாடு முழுவதிலும் குறைந்த விலையில் பட்ஜெட் ஹோட்டெல் சேவையினை வழங்கி வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் 2,700 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறனர். 2011-ம் ஆண்டு ரித்தேஷ் அகர்வால் என்பவரால் குர்காமை தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் துவங்கப்பட்டது.\nலண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் கணக்கியல் நிறுவனமான இது உலகின் டாப் 4 கணக்கியல் நிறுவனங்களில் ஒன்றாகும். இங்கு உலகம் முழுவதும் 2,50,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.\nகேபிஎம்ஜி இந்தியாவும் ஒரு நிர்வாகக் கன்சல்டிங் நிறுவனம் ஆகும். ரிஸ்க் மேனேஜ்மெண்ட் மற்றும் பிற ஆடிட்டிங் சேவையில் இந்தியாவின் முதன்மையான நிறுவனம் ஆக உள்ளது. 1,97,263 ஊழியர்கள் இங்குப் பணிபுரிகின்றனர்.\nகூகுளின் தாய் நிறுவனம் ஆல்பாபெட். இணையதள விளம்பரத்தில் முக்கியமான நிறுவனமாக இது உள்ளது. இந்தியாவில் அன்மையில் டேஜ் செயலியை அறிமுகம் செய்தது மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் இலவச வைஃபை சேவை அளிக்கும் திட்டத்தினை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் 80,110 ஊழியர்களில் பணிபுரியும் நிலையில் தேர்முகத் தேர்வில் முகவும் கடினமாம் கேள்விகள் எல்லாம் கேட்கப்படும்.\nமெக்கின்சே & கம்பெனி சர்வதேச அளவிலான நிர்வாகக் கன்சல்டிங் நிறுவனம் ஆகும். பொதுத் துறை, தனியார் துறை நிறுவனங்கள் பல முடிவுகளை எடுக்க இந்த நிறுவனம் சேவை அளித்து வருகிறது. 1926-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் 25,000 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊழியர்கள் புத்தகம் எழுதுவது, விமான ஓட்ட லைசன்ஸ் பெற அல்லது குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடுதலாக 5 முதல் 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.\nஏபி இன்பீவ் இந்தியா நிறுவனம் 500 பீர் பிராண்டுகளை 150 நாடுகளில் விற்பனை செய்துவருகிறது. 2,00,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு 7 படிகளில் நேர்முகத் தேர்வு நடக்கும். கடைசிப் படியில் உங்களை நேர்முகம் செய்தவர்களில் யாரை எல்லாம் பணிக்கு எடுக்கலாம் என்றும் கேள்வி கேட்கப்படும்.\nஉலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் மற்றும் இணையதள வணிக நிறுவனமான அமேசான் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் என்ற பெயரினை பெற்றுள்ளது. அமேசானில் உலகம் முழுவதும் 5,66,000 நபர்கள் பணிபுரிகின்றனர். இ-காம்ர்ஸ், அலெக்ஸா, எக்கோ ஸ்பீக்கர், அமேசான் பிரைம் வீடியோஸ் எனப் பல்வேறு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. ஊழியர்கள் தங்களது துணைவிக்குப் பெற்றோர் கடமைக்கான விடுமுறை இல்லை என்றால் தனக்கு உள்ள விடுமுறையினை 6 வாரங்கள் வரை அவருக்கு அளிக்க அனுமதி அளிக்கிறது. அதுமட்டும் இல்லாமல் கற்ப காலத்தில் தங்களது விருப்பான நேரத்தில் பணிபுரிய மற்றும் குறைவான வேலை நேரங்களில் மட்டும் பணிபுரிய எல்லாம் அனுமதி அளிக்கிறது.\nஒன்97 கம்யூனிகேஷன்ஸ் என்பதை விடப் பேடிஎம் என்றால் தான் அனைவருக்கும் இந்த நிறுவனத்தினைப் பற்றித் தெரியவரும், இந்திய வாலெட் நிறுவனமான இது வாட்ஸ் ஆஒ மற்றும் கூகுள் டேஜ் போன்ற செயலிகளிடம் பெரும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது. இங்கு 17,000 நபர்களுக்கும் அதிகமாகப் பணிபுரிகின்றனர். இங்குப் பணிபுரியும் ஊழியர்கள் சிறப்பாகச் செயல்படும் போது அவர்களுக்குப் பங்குகள் அளிக்கப்படும். அன்மையில் இந்தப் பங்குகளை விற்ற ஊழியர்கள் தற்போது லட்சாதிபதிகளாகவும், கோடீசுவரர்களாகவும் உள்ளனர்.\nஇந்தியாவின் மிகம் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டில் 8,000 ஊழியர்கள் தற்போது பணிபுரிந்து வரும் நிலையில் வரும் ஆண்டில் 800 ஊழியர்களைப் பணிக்கு எடுக்க உள்ளது. புதிதாகப் பிளிப்கார்ட் நிறுவனத்தில் ஒருவர் வேலைக்குச் சேரும் போது அவர்களைப் புதையல் கண்டுபிடிப்பு விளையாட்டினை செய்ய வைத்து அலுவலகம் முழுவதும் என்ன இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்துவார்கள்.\nடைரெக்ட்ஐ நிறுவனம் டொமைன் போர்ட்போலியோ ரெஸ்ஜிஸ்ட்ரி ராடிஸ், குரல் அழைப்பு செயலி ரிங்கோ, டிஜிட்டல் மீல் வவுச்சர் போன்ற தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதில் இருந்து 1,500 நபர்கள் பணிபுரிகின்றனர். இங்குப் பணிக்கு சேரும் போது ஒவ்வொரு ஊழியர்களுக்கு ஒரு கிண்டல் சாதனம் அளிக்கப்படும். பணிநேரத்தில் ஊழியர்களுக்கு எழும் மன உலைச்சலினை குறைக்க எக்ஸ்பாக்ஸ், ஃபூஸ்பால் மற்றும் டேபில் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை அவர்களது பணியிடத்தின் அருகிலேயே இருக்கும்படி அமைத்துள்ளனர்.\nஐடி ஊழியர்களின் அட்டாரசிட்டி.. பேஸ்புக்கில் செம வைரல்..\nஅமெரிக்காவிற்கு சீனா கொடுத்த நெத்தியடி.. வர்த்தக போர் ஆரம்பம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: லின்கிடுஇன் இந்தியர்கள் பணி நிறுவனங்கள் linkedin top companies india work\nபணத்தை அச்சடிக்கும் மிஷின் தேவையா.. சீனாவை நாடும் இந்தியாவின் அண்டை நாடுகள்..\nமகிழ்ச்சியின் உச்சத்தில் சன் பார்மா.. 983 கோடி ரூபாய் லாபம்..\nதுருக்கி லிரா-வின் சோக கதை.. 8 மாதத்தில் 80% சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த ப���்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/ramadoss-slams-tn-govt-862018.html", "date_download": "2018-08-20T16:14:51Z", "digest": "sha1:YEFYBTOFURMEJNAFBZJIWVFC3366IL2D", "length": 5749, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பினாமி அரசு!", "raw_content": "\nகாவல்துறையில் விஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி அளித்த புகார் குறித்து விசாரணை ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உண்மை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிரான்சிஸ் வைகை அணையிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார் ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 72\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புடன் மு.க\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளத��ன்\nPosted : வெள்ளிக்கிழமை, ஜுன் 08 , 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான பினாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான பினாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.\n‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=8&sid=31bee2b455a0cbb9634c4424de9154cb", "date_download": "2018-08-20T17:11:15Z", "digest": "sha1:QEF6DRPAJMAXSCMKRZCMIJZUU235E4MW", "length": 40324, "nlines": 512, "source_domain": "poocharam.net", "title": "செய்திகள் (News) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடப்பு நிகழ்வுகள், செய்திகள் போன்ற தகவல்களை இங்கு பதிவிடலாம்.\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (2 users)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 13th, 2017, 10:31 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nநிறைவான இடுகை by KavithaMohan\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nநிறைவா��� இடுகை by அ.இராமநாதன்\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமசாலா பண்பலை குழு நடத்தும் Radio Jockey பயிற்சியில் சேரணுமா\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 16th, 2016, 10:58 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by vaishalini\nபிரீடம் - 251 செல்பேசியின் வாய் பிளக்கவைக்கும் விளம்பர உத்தி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஆங்கில மோகம் இப்படியெல்லாம் பேச சொல்லுமா\nநிறைவான இடுகை by vaishalini\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகியவை தமிழ்ச்சொற்களே\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர��� கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2743&sid=135f5d75b30a0e8e1a05fddc8032c061", "date_download": "2018-08-20T17:06:45Z", "digest": "sha1:AJUQKGIUNVPENMFL4I5DHQGN74TIMIAP", "length": 30461, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவார்தா புயலே இனி வராதே.... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவ���ல் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவார்தா புயலே இனி வராதே....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 16th, 2016, 9:34 am\nவார்தா புயலே இனி வராதே....\nவார்தா புயலே இனி வராதே....\nஎங்களை அடியோடு புரட்டி விட்டாயே.......\nஇழப்பு -ஒரு மரத்தை இழந்தால்....\nசமுதாய இழப்பு இதை ஏன்புரிய.....\nஉனக்கு தேவையான மழை நீரை......\nநாம் தானே ஆவியாக தந்தோம்....\nஉதவி செய்த எங்களையே எட்டி......\nநீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்....\nஇதற்காக புயலாக நீ வேண்டாம்.......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: வார்தா புயலே இனி வராதே....\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 16th, 2016, 10:24 pm\nஅது வர்தா இல்லையா அப்போ..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாய���்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/lalus-son-slaps-rs-1-crore-gift-bjp/", "date_download": "2018-08-20T16:32:40Z", "digest": "sha1:N75BGFSKNUNLNUQF2FPWR7YZL53G3T3Z", "length": 7821, "nlines": 84, "source_domain": "tamilpapernews.com", "title": "லாலு மகனை கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி பரிசு: பா.ஜ.க. பிரமுகர் அறிவிப்பால் சர்ச்சை » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nலாலு மகனை கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி பரிசு: பா.ஜ.க. பிரமுகர் அறிவிப்பால் சர்ச்சை\nலாலு மகனை கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி பரிசு: பா.ஜ.க. பிரமுகர் அறிவிப்பால் சர்ச்சை\nராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் மகனான தேஜ் பிரசாத் யாதவ் கன்னத்தில் அறைபவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று பாரதி ஜனதா பிரமுகர் அறிவிப்பால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nபீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியின் வீடு புகுந்து தாக்குவோம் என ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் வீடியோ மூலமாக மிரட்டல் விடுத்திருந்தார்.\nஇந்நிலையில், பாட்னா மாவட்ட பா.ஜ.க ஊடக தொடர்பாளர் அனில் சானி என்பவர், தேஜ் பிரதாப் யாதவ் கன்னத்தில் அறையும் ந���ருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் அவரது வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.\nபா.ஜ.க தலைவரின் இந்த கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\n« முழு தோல்வியடைந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை\n – ரஜினி அரசியல் »\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 21st June, 2018 இந்தியா, உடல்நலம், கார்டூன், சிந்தனைக் களம்\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\nஇது கொச்சி விமான நிலையமா\nகழுகுப்பார்வையில் கேரளாவின் வெள்ள பாதிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலமானார்\nதேசிய கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித்ஷா\nவரலாறு காணாத அளவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி\nநவம்பர் மாதம் வரை தலிபான்களுடன் போர் நிறுத்தம் ... - மாலை மலர்\nபாகிஸ்தானுடன் அமைதியான உறவுகளுக்கு இந்தியா ... - தினத் தந்தி\nஇத்தாலியில் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 43 ஆக ... - தி இந்து\nகாலநிலை மாற்றம்: பேரழிவு சுனாமிகள் உலகம் முழுவதும் அழிவை ... - தினத் தந்தி\nபிரிட்டன் எல்லைக்குள் இருக்கும் நிரவ் மோடியை கைது செய்ய சி ... - மாலை மலர்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/2018/05/21/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95/", "date_download": "2018-08-20T16:58:03Z", "digest": "sha1:4RGKEFC7TLCRU6ZJ5NBSKXVKJN4EEX7Q", "length": 8279, "nlines": 136, "source_domain": "tamiltrendnews.com", "title": "சமையலில் கட்டாயம் செய்யக்கூடாதவை – 21 சமையல் டிப்ஸ் – கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டியவை! | TamilTrendNews", "raw_content": "\nHome ஆரோக்கியம் Beauty Tips சமையலில் கட்டாயம் செய்யக்கூடாதவை – 21 சமையல் டிப்ஸ் – கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டியவை\nசமையலில் கட்டாயம் செய்யக்கூடாதவை – 21 ��மையல் டிப்ஸ் – கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டியவை\nசமையல் குறிப்புகளை அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். உணவை சுவையாக சமைத்தால் தான் சமைப்பவருக்கும் சாப்பிடுபவருக்கும் உகந்ததாக அமையும் . இப்படி சமைக்கும்போது செய்யகூடாத செயல்கள் என்ன என்பதை முதலில் கட்டாயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கீழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும்.இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள் .வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் .இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள் .\nPrevious articleநடிகர் சிவாஜி பேரனுடன் நடிகை சுஜாவிற்கு திருமணம் அவரே உறுதி செய்து வெளியிட்ட புகைப்படம் உள்ளே \nNext articleதோசைக்கல்லை இப்படி கழுவி பாருங்க எப்படி பளபளன்னு மின்னுதுன்னு மட்டும் பாருங்க \nசெயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டறிவது எப்படி\nஉடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டிய எளிய முறை\nநாளைக்கு இந்த சாப்பாடு செய்து பாருங்க – இனி குழம்பு வைக்கவே தேவையில்லை\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial/2017/oct/31/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-2798875.html", "date_download": "2018-08-20T17:01:27Z", "digest": "sha1:BABYWTNKZ7FD4WNIAJHFLLUF3MKFT6EV", "length": 16436, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "நம்மை குப்பையாக்குகிறது குப்பை!- Dinamani", "raw_content": "\nதேசிய ஊட்டச்சத்து நிறுவனம், நகர்ப்புற ஊட்டச்சத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வாழும் இந்தியர்களின் உடல் நலம் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையும், என்ன காரணத்தால் நகர்ப்புற இந்தியர்கள் ஆரோக்கியம் இல்லாமல் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் இந்த அறிக்கை வெளிச்சம் போடுகிறது.\n16 மாநிலங்களில் உள்ள வெவ்வேறு நகரங்களில் வாழும் 52,577 குடும்பங்களைச் சேர்ந்த 1,72,000 பேரைக் குறித்த எல்லா புள்ளிவிவரங்களையும், அவர்கள் உடல் ஆரோக்கியம் குறித்த தகவல்களையும் அந்த ஆய்வுக்காகத் துல்லியமாகத் திரட்டியிருக்கிறார்கள். பணக்காரர்கள், உயர் மத்திய வகுப்பினர், நடுத்தர வகுப்பினர், குடிசை அல்லது வீடுகளில் வாழும் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள், சொந்த வீடோ முகவரியோ இல்லாமல் வாழும் தெருவோரவாசிகள் என்று எல்லா தரப்பினரும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.\nநடுத்தர வகுப்பினர், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் என்று இரண்டு பிரிவாக அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது. பொருளாதார ரீதியான மேம்பாடு, உலகமயமாக்கலின் தாக்கம் ஆகியவை மத்தியதர வகுப்பினரை மிக அதிகமாக பாதித்திருப்பதால் இவர்களது உணவுப் பழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக, உடல் நலம் பேணல் என்பது புறக்கணிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.\nரத்த அழுத்தம், நீரிழிவு, நுரையீரல் பாதிப்பு, குடல் புண் ஆகியவற்றால் மத்தியதரக் குடும்பத்தினர் பாதிக்கப்படுவது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இதற்கு மிகமுக்கியமான காரணிகளாக ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உடல் நலத்தைப் பாதிக்கும் உணவுப் பழக்கம், மதுப்பழக்கம் ஆகியவை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இரவில் நீண்ட நேரம் கண் விழித்து வேலை பார்ப்பது, ஆங்கா���்கே கிடைக்கும் குப்பை உணவுகளை அதிகமாக விரும்பி உண்பது, கோக கோலா, பெப்சி உள்ளிட்ட பானங்களை அருந்துவது ஆகியவை நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் அதிகரித்திருப்பதுதான் அதற்குக் காரணம் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.\nகுப்பை உணவுகள் என்று குறிப்பிடப்படுபவை பரவலாக ஆங்காங்கே விற்பனை செய்யப்படும் பர்கர், பீட்சா, நூடுல்ஸ் உள்ளிட்டவை மட்டுமல்ல, துரித உணவுகள் என்கிற பெயரில் விற்பனையாகும் எல்லா பொருள்களுமே இதில் அடக்கம். அதற்குக் காரணம் அந்த உணவுகளில் எல்லாம் அதிகமானகொழுப்புச் சத்து காணப்படுவதும், உடல் நலத்துக்கு தேவையான புரதச்சத்து குறைவாக இருப்பதும்தான்.\nஅதேபோல, துரித உணவுகள் பெரும்பாலும் மாமிச உணவாக இருப்பதாலும், அவை எண்ணெயில் பொறிக்கப்பட்டவையாக இருப்பதாலும், அளவுக்கு அதிகமான உப்பு சேர்க்கப்படுவதாலும், உடல் நலத்துக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதுபோன்ற உணவுடன் அதிகமான சர்க்கரை சேர்க்கப்படும் குளிர்பானங்களையும் அருந்துவதால் உடல் நலத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.\nநகர்ப்புற வாழ் இந்தியர்கள் அளவுக்கு அதிகமான எடையுடன் காணப்படுவதற்கு இவையெல்லாம் காரணங்கள் என்கிறது அந்த அறிக்கை. இந்த உணவுகள் அனைத்துமே ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நேரடிக் காரணிகளாக அமைகின்றன. போதுமான உடற்பயிற்சி இருக்குமேயானால், இந்த குப்பை உணவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறைவதற்கு வாய்ப்புண்டு. ஆனால், நகர்ப்புற வாழ் மத்தியதர வகுப்பினர் அதிக தூரம் தங்கள் பணியிடத்துக்கு பயணிக்க வேண்டி இருப்பதால் உடற்பயிற்சிக்கு அவர்கள் விரும்பினாலும்கூட, நேரம் ஒதுக்க முடியாத சூழல் காணப்படுகிறது.\nஅந்த அறிக்கையின்படி, இந்தியாவிலேயே மிக அதிகமான அளவில் ரத்த அழுத்தம் (31% - 39%), நீரிழிவு (42%) காணப்படும் மாநிலங்கள் கேரளாவும், புதுச்சேரியும். இந்த இரண்டு மாநிலங்களிலும் மாமிச உணவு அன்றாட உணவுப் பழக்கமாக இருப்பதும், மது அருந்தும் பழக்கம் அதிகமாகக் காணப்படுவதும், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் ரத்த அழுத்தமும், நீரிழிவும் காணப்படுவதற்கு காரணிகளாக இருக்கக்கூடும் என்கிறது அந்த அறிக்கை. புதுச்சேரியை எடுத்துக்கொண்டால் 60% மகளிரும், 42% ஆண்களு���் தேவையைவிட மிக அதிகமான எடையுடன் காணப்படுகிறார்கள்.\nமாமிச உணவை தினசரி உணவுப் பழக்கமாக்கிக் கொண்டிருப்பதுடன் குழந்தைகளையும் அதேபோல தினசரி மாமிச பழக்கத்துக்கு பழக்கப்படுத்துவது மிகப்பெரிய உடல்நலக் கேட்டை அவர்களுக்கு ஏற்படுத்தும் என்பது குறித்து பெற்றோர் கவலைப்படுவதில்லை. போதாக்குறைக்கு உணவு விடுதிகளுக்கு அவர்களை அழைத்துச்சென்று குப்பை உணவுகளையும் கேக், பாஸ்தா, பீட்சா, ஐஸ்கிரீம் உள்ளிட்டவையும் வாங்கிக் கொடுப்பதை பெற்றோர் பெருமிதமாகக் கருதுகிறார்கள். இதன்விளைவாகக் குழந்தைகள் இளம் வயதிலேயே உடல் பருமனுடனும் ரத்த அழுத்தத்துடனும் காணப்படுகிறார்கள். நடுத்தர வயதை எட்டுவதற்கு முன்னால் இன்றைய பல இளைஞர்களுக்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.\nபுத்திசாலித்தனமும் திறமையும் உள்ள இளைஞர் கூட்டம் இந்தியாவில் உருவாகிறது என்பதில் மட்டுமே பெருமையில்லை, ஆரோக்கியமானவர்களாகவும் அவர்கள் இருந்தால் மட்டுமே, வீட்டுக்கும் நாட்டுக்கும் அவர்களால் நன்மை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49128-69-killed-in-rain-related-incidents-in-up-in-four-days.html", "date_download": "2018-08-20T16:10:29Z", "digest": "sha1:33AFGINHOMVUSCVDSXMFSHAD7EP3XTNS", "length": 9384, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உத்தரப் பிரதேசத்தில் கனமழைக்கு 69 பேர் உயிரிழப்பு | 69 killed in rain-related incidents in UP in four days", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நி��ச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nஉத்தரப் பிரதேசத்தில் கனமழைக்கு 69 பேர் உயிரிழப்பு\nஉத்தரப் பிரதேசத்தில் கடந்த நான்கு நாட்களில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 69 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி, 69 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 86 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக சஹரன்பூரில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்‌தரவிட்டுள்ளார். குறிப்பாக அபாயகரமான நிலையில் இருக்கும் கட்டடங்களை அடையாளம் கண்டு, அங்குள்ளவர்களை உடனடியாக வெளியேற்றும்படி முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதற்கான பணிகளையும் துரித கதியில் மேற்கொள்ளும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nடிடிவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி : சிசிடிவி காட்சி வெளியீடு\nவைரலாகும் தோனியின் புதிய 'ஹேர் ஸ்டைல்' \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருமணத்தை தள்ளிவைத்துவிட்டு நிவாரண முகாமுக்கு சென்ற டாக்டர்..\nகேரள சேதத்தை அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய திரு‌நங்கைகள்\nமூன்று மாநிலங்களில் கனமழைக்கு எச்சரிக்கை\nஆசை சேமிப்பை கேரளத்துக்கு கொடுத்த சிறுமி - ஹீரோ சைக்கிள்ஸின் சர்ப்ரைஸ்\nகேரளாவுக்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதியுதவி\nடெல்லியில் குவியும் உதவி - களத்தில் நீதிபதி குரியன் ஜோசப்\nநாய்களை மீட்க தனது உயிரை பணயம் வைத்த சுனிதா \nஇந்தியா-பாக். கிரிக்கெட்: எதிர்ப்பை மீறி திட்டமிட்டபடியே போட்டி\nRelated Tags : 69 killed , Rain , UP , உத்தரப் பிரதேசம் , உயிரிழப்பு , தென்மேற்கு பருவமழை\nதிருமணத்தை தள்ளிவைத்துவிட்டு நிவாரண முகாமுக்கு சென்ற டாக்டர்..\nபாலிவுட்டிற்கு போகும் விஜய்யின் ‘கத்தி’\n“இது எங்க பிக்கி பேங்க் காசு” - மழலைகளிடம் வெளிப்பட்ட மனிதநேயம்\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய திரு‌நங்கைகள்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தில் காரசார வாதம்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிடிவி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி : சிசிடிவி காட்சி வெளியீடு\nவைரலாகும் தோனியின் புதிய 'ஹேர் ஸ்டைல்' ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/lasantha.html", "date_download": "2018-08-20T16:08:51Z", "digest": "sha1:DMAQFZ6W7U5Y3PF7EJRXT5LW4JINTDXS", "length": 15351, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த லசந்த படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 7 வருடங்கள்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅநீதிக்கு எதிராக குரல் கொடுத்த லசந்த படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 7 வருடங்கள்\nஊடகவியலாளர், அரசியல்வாதி, சமூக ஆர்வலர் என பல்வேறு வழிகளிலும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 7 வருடங்கள் கடந்துள்ளன.\nசண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபகரான லசந்த விக்கிரமதுங்க நீதி மற்றும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காய் முன்நின்ற பேனாமுன��ப் போராளியாவார்.\nமாவீரனின் கூரிய வாளைவிட பேனாமுனை சக்தி வாய்ந்தது என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கட்டியம் கூறிய ஊடகவியலாளராக லசந்த விக்ரமதுங்க திகழ்ந்தார்.\nபுலனாய்வு ஊடகவியலில் தன்னிகரற்று விளங்கிய லசந்த, ஊடகவியலாளர்கள் பலருக்கும் முன்மாதிரியாகவும் செயற்பட்டார்.\nஎம்.ரீ.வீ / எம்.பீ.சி ஊடக வலையமைப்பின் தெபானம கலையகத்தின் மீது தாக்குல் மேற்கொள்ளப்பட்டபோது அச்சமின்றி குரல் கொடுத்த லசந்த, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 48 மணித்தியாலங்களில் படுகொலை செய்யப்பட்டார்.\nஊடகவியலாளர்களின் எழுத்துக்கள் ஆட்சியாளர்களை ஆட்டம் காணச்செய்யும் என்பதை\nலசந்த உரிய முறையில் அறிந்துவைத்திருந்தார்.\nலசந்தவினால் எழுதப்பட்ட அவரது கடைசி ஆசிரியர் தலையங்கம் அவரது மரணத்தை எதிர்வுகூறுவதாக அமைந்திருந்தது.\n2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி பணிக்கு சென்று கொண்டிருந்தபோது தெஹிவளை அத்திடிய பகுதியில் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார்.\nலசந்தவின் மறைவுக்குப் பின்னர் மனித நேய செயற்பாடுகளுக்காக யுனஸ்கோ / Guillermo Cano சர்வதேச பத்திரிகை, அவருக்கு சர்வதேச ஊடக சுதந்திர விருது வழங்கி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபத்திரிகை சுதந்திரத்திற்கான முதலாவது ஆசிய ஊடக விருது, சர்வதேச பத்திரிகை நிறுவகத்தின் உலக பத்திரிகை சுதந்திர நாயகன் விருது, அமெரிக்க தேசிய பத்திரிகை கழகத்தின் பத்திரிகை சுதந்திர விருது மற்றும் நேர்மை, சிறந்த மனப்பாங்கிற்காக ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் நெய்மன் அறக்கட்டளை விருது என்பவற்றையும் லசந்த விக்ரமதுங்க சுவீகரித்திருந்தார்.\nலசந்தவின் கொலை இடம்பெற்று 7 வருடங்கள் கடந்துள்ளபோதும் நாம் அது தொடர்பான முழுமையான\nவிசாரணைகளை எதிர்ப்பார்த்து காத்து நிற்கின்றோம்.\n“And then they came for me” என்பதே சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் இறுதி ஆசிரியர் தலையங்கமாகும்.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/12.html", "date_download": "2018-08-20T16:58:30Z", "digest": "sha1:DJQC6RLX464PCRAVAWDOAQ6UGTXRRNYT", "length": 11378, "nlines": 117, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "12 தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி பணிகளை தொடங்கியது ! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » எஸ்டிபிஐ » 12 தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி பணிகளை தொடங்கியது \n12 தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி பணிகளை தொடங்கியது \nTitle: 12 தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி பணிகளை தொடங்கியது \n‘பாப்புலர் ஃப்ரன்ட்’ இஸ்லாமிய அமைப்பின் அரசியல் பிரிவான இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ), கடந்த மக்களவைத் தேர்தலில் நெல்லை, வட சென...\n‘பாப்புலர் ஃப்ரன்ட்’ இஸ்லாமிய அமைப்பின் அரசியல் பிரிவான இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்டிபிஐ), கடந்த மக்களவைத் தேர்தலில் நெல்லை, வட சென்னை, ராமநாதபுரம் தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு 14 முதல் 15 ஆயிரம் வாக்குகளை பெற்றது.\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற அணியில் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கூறி வரும் எஸ்டிபிஐ, திமுக தரப்புடன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணிப் பேச்சு ஒருபக்கம் நடந்துவந்தாலும், நெல்லை, கடையநல்லூர், பாளையங்கோட்டை, ராமநாதபுரம், திருவாடானை, மதுரை (மத்தி), நாகை, ஆம்பூர், ராயபுரம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, துறைமுகம், தொண்டாமுத்தூர் ஆகிய 12 தொகுதிகளில் தேர்தல் வேலைகளில் எஸ்டிபிஐ தீவிரமாக இறங்கியுள்ளது. வாக்கு சேகரிப்பு பணிகளையும் தொடங்கிவிட்டது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவே��்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/others/cinema-serials/41001.html", "date_download": "2018-08-20T16:20:41Z", "digest": "sha1:EXM6EVKCTHDRLSWTTCSHNASMZJ2PUOTF", "length": 39831, "nlines": 433, "source_domain": "cinema.vikatan.com", "title": "திரைக்கடல் - ஏழு பெட்டிகளில் என்ன... பணமா ? பிணமா ? | திரைக்கடல், 7 Boxes", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\nதிரைக்கடல் - ஏழு பெட்டிகளில் என்ன... பணமா \nபாரிஸில் லூமியர் சகோதரர்கள் முதல் சினிமாவை ஓட்டி, பல்ப் கண்டுபிடித்த எடிசனுக்கே பல்ப் கொடுத்திருந்த துவக்க காலத்தில் சினிமா காசு பார்க்கும் சமாச்சாரமாகத்தான் இருந்தது. பின்னாளில்தான் அதில் கலையும் கொலையும் வந்து சேர்ந்தது.\nகலைப்படம் என்கிற வார்த்தைக்கு நம் சினிமா லெஜன்ட்கள் கொடுக்கும் கலப்படமான விளக்கங்களைக் கேட்டால் நிச்சயம் மண்டை காய்ந்து போகும். விநாடிக்கு 24 ஃபிரேமா... 240 ஃபிரேமா.. என மயங்க வைத்த நம் முன்னாள் தூர்தர்ஷன் சினிமாக்களை தூரமாக வைத்து விட்டு இன்றைய CHILDREN OF HEAVEN, THE CYCLIST போன்ற ஈரானியப் படங்களை கலைப்படம் என்று புரிந்து கொண்டால்.. ஒரு நாட்டில் ஆதி முதல் அந்தம் வரை எடுக்கப்பட்ட அத்தனை படங்களுமே கலைப்படங்கள்தான். அந்த நாடு பராகுவே.\nபராகுவே.. உலகக் கால்பந்து ��ிருவிழா சமயத்தில் உச்சரிக்கப்படும் பெயர். அந்த நாட்டில் 1950 தொடங்கி இன்று வரை 150க்கும் குறைவான படங்களே எடுக்கப்பட்டிருக்கின்றன. அத்தனையும் கலைப்படங்கள். அந்த நாட்டில் இப்போது முதல்முறையாக ஒரு கொலைப்படம் வந்து 100 கோடிக்கும் மேல் கல்லா கட்டி, சினிமா ரசனையில் பெரிய கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறது. இனிமேல் நாமும் இது போன்ற சினிமாவையே எடுத்தால் என்ன என்று அந்த ஊர் இயக்குநர்களை யோசிக்க வைத்திருக்கிறது அந்த படம். அதன் பெயர் 7 BOXES.. ஏழு பெட்டிகள்.\nபடத்தின் கதை முழுக்க முழுக்க பராகுவேயின் தலைநகரான அசஸ்கியானில் இருக்கும் ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டில் நடக்கிறது. சுற்றுலா பயணிகள், உள்ளுர் வணிகர்கள், மாஃபியா கும்பல்கள் என 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் சூப்பர் மார்கெட். நம்மூர் பர்மா பஜாரை சற்றே ஞாபகப்படுத்தும் அந்த மார்க்கெட்டில் கஞ்சாத்தூள் முதல் கடவுள் துகள் வரை அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். அம்மா கூட கிடைப்பாள். அம்மா என்பது அந்த ஊரில் பிரபலமான போதைப் பொருள். அதனாலேயே அந்த மார்க்கெட்டில் எப்பொழுதும் போலீஸ் தொந்தரவு. முணுக்கென்றால் ரெய்டுக்கு போலீஸ் வந்து இறங்கிவிடும்.\nமார்க்கெட்டிலோ ‘அதையெல்லாம் பார்த்தா தொழில்பண்ண முடியுமா. அவங்க எப்பவுமே அப்படித்தான் பாஸ்' வியாபாரிகள். சட்டத்தை போட்டால் அதில் ஓட்டையைப் போட்டு ஆட்டையை போடுகிற மாதிரி போலீசிலிருந்து தப்பிக்க புதுப்புதுடெக்னிக்கை கையாளுவார்கள்.\nமழைவாசனை போல் போலீஸ் வாசனையை முன் கூட்டியே உணர்ந்து சரக்குகளை தள்ளுவண்டியில் வைத்து போர்ட்டரிடம் தள்ளிவிடுவார்கள். போர்ட்டரோ நல்ல பிள்ளை போல் தள்ளு வண்டியுடன் மார்க்கெட்டில் சுற்றித் திரிந்துவிட்டு போலீஸ் போனதும் சரக்குகளை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு அதற்கான கமிஷனை வாங்கிக் கொள்வான்.\nஅந்தப் போர்ட்டர்களில் ஒருவன் ஜிம், மொட்டையன். அன்று அவன் வேலைக்கு வரவில்லை. அதனால் அவனுடைய வேலை 18 வயது விக்டருக்கு போகிறது . அவனுடைய தள்ளுவண்டியில் ஏழு பெட்டிகளை வைத்து தள்ளியபடி பாவலா காட்டி போலீஸ் போனதும் அந்த பெட்டிகளை திரும்பக் கொண்டு வந்து ஒப்படைக்கவேண்டும். அதற்கென அவனுக்கு ஒரு செல்போன் கொடுக்கப்படுகிறது. செல்போனில் அவனை கூப்பிட்டதும் வந்து பெட்டியை கொடுத்து விட ��ேண்டும். இந்தவேலைக்கு சன்மானம் 100 டாலர்கள்.\nஇவன் இந்த வேலைக்கு சரிப்பட்டு வர மாட்டான் என்று விக்டரைப் பார்த்து தயங்குகிற முதலாளி, பிறகு ஒத்துக் கொள்கிறான். விக்டருக்கும் தயக்கம். ஏழு பெட்டிகளில் என்ன வில்லங்கமோ ஆனால் அவனுக்கு அந்த 100 டாலர்கள் தேவைப்படுகிறது. அதை வைத்து அவன் அதிநவீன கேமரா கொண்ட செல்போன் ஒன்று வாங்க வேண்டும். அதில் தன்னை விதவிதமாக படம் எடுத்து அந்த படங்களை ஹாலிவுட்டுக்கு அனுப்பி அர்னால்ட் மாதிரி ஒரு ACTION HERO ஆகி விட வேண்டும். 'உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக' தன் முகம் தெரிய வேண்டும்..\nசூப்பர் மார்க்கெட்டின் கண்காணிப்பு கேமரா முன் நின்று, அப்படியும் இப்படியுமாக போஸ் கொடுத்து அதை அங்கிருக்கும் டிவியில் பார்த்துரசிக்கும் விக்டர், அகில உலக சூப்பர் ஸ்டாராக தன் முகத்தைப் பார்த்து விட துடித்துக் கொண்டிருக்கிறான். அதற்கு அந்த 100 டாலர் வேண்டும். அதனால் அந்த ஏழு பெட்டிகளையும் வாங்கிக் கொள்கிறான்.\nஇங்கிருந்து ஏழு பெட்டிகளின் கதையும்.. அந்தப் பெட்டிகளின் பயணமும் துவங்கி.. துரத்தல்கள், டுமீல் டுமீல் வேட்டுச் சத்தங்கள், இருக்கைநுனி விறுவிறுப்புகள் என பதைபதைக்கும் நிமிடங்களாய் படம் நகர்கிறது. ஏழு பெட்டிகளும் இருப்பதென்னவோ தள்ளுவண்டியில்தான். திரைக்கதையோ புல்லட் ரயில் வேகத்தில்.\nமொட்டையன் ஜிம். போட்ட லீவை கேன்சல் பண்ணிவிட்டு வேலைக்கு வந்து விடுகிறான். கடை முதலாளி அவன் வேலையை விக்டரிடம் கொடுத்து விட்டதாகச் சொல்கிறான். ‘வட போச்சே' அதனாலென்ன.. விக்டரிடம் பெட்டியை வாங்கிக் கொள். வேலையை முடித்து பணத்தை வாங்கிக் கொள் என்று முதலாளி சொல்லிவிட.. ஜிம் விக்டரைத் தேடிப் போக, விக்டர் அவன் கண்ணில் படாமல் போக்குக்காட்டி ஓடி வடையைக் காப்பாற்றிக் கொள்கிறான்.\nகடை முதலாளியிடம் திரும்பி வரும் ஜிம்முக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.. ஏழு பெட்டிகள் நிறைய பணம் இருப்பது போல முதலாளியின் அரைகுறைப் பேச்சு ஜிம் காதில் விழ.. விக்டரிடமிருக்கும் பெட்டிகளை அடித்துக்கொண்டு எங்காவது வெளியூர் போய் பெரிய பெட்டிக்கடை வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து, இன்னும் சில கூட்டாளிகளைச் சேர்த்துக்கொண்டு விக்டரைத் துரத்துகிறான். விக்டருக்கு 100 டாலர் வேண்டும். ஜிம்முக்கு 100 கோடி டாலர் வேண்டும்.\nஏழு பெ��்டிகளையும் தள்ளுவண்டியில் வைத்து சூப்பர் மார்க்கெட்டை சுற்றுகிற பணியில் விக்டருடன் அவன் காதலி லிசியும் இணைந்து கொள்கிறாள். எப்போதும் போல் சூப்பர் மார்க்கெட்டுக்கு சோதனை போட வரும் போலீசிடமிருந்து விக்டர் சாகசம் செய்து தப்பிக்கிறான். அப்படிப்பட்டவனிடம் ஒரு பெட்டியை அபேஸ் செய்துகொண்டு ஓடி விடுகிறான் உள்ளுர்த் திருடனான இன்னொரு சாகசக்காரன். எல்லாம் உன்னால்தான் என்று லிசியைத் திட்டிவிட்டு திருட்டுப் போன பெட்டியை மீட்க ஓடிப்போய், முடியாமல் திரும்பி வருகிறான் விக்டர். சரி.. அப்படி அந்தப் பெட்டிகளில் என்னதான் இருக்கிறது என்று திறந்து பார்க்க.. முதல் பெட்டியிலேயே ஒரு பெண்ணின் தலை இருப்பதைப் பார்த்து விக்டருக்கு தலை தொங்கி நாக்கு தள்ளிவிடுகிறது.\nபெட்டிக்குள் இருக்கும் பெண் தலையின் முன்கதை என்ன\nஒரு பணக்கார மாப்பிள்ளை.. வேலைவெட்டிக்குச் செல்லாத டம்மிபீஸ்.. தன் மனைவியை தானே கடத்தி ஓரிடத்தில் அடைத்து வைத்து, கடத்தல்காரன் போல மாமனாரை பிளாக்மெயில் செய்து 100 கோடியை கறந்து விடுகிறான். இவனுக்கு கூட்டாளிகள் சூப்பர் மார்க்கெட்டில் கறி பதனிடும் பேக்டரி வைத்திருக்கும் முதலாளி தாமஸ் மற்றும் அந்த முதலாளியிடம் வேலை பார்க்கும் அடியாள் ஜான். கடத்தப்பட்ட மனைவியை அடைத்து வைத்திருப்பது அந்த ஜானின் வீட்டில்தான். அவளோ கட்டியிருந்த கயிற்றை அறுத்து கண்ணாடி ஜன்னலை உடைத்து கைநரம்பு கிழிந்து ரத்தம் சிந்தி தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொள்கிறாள்.\nமாப்பிள்ளையும், கறிக்கடை முதலாளியும் போனில் கோட் வேர்டில்தான் பேசிக்கொள்வார்கள். அவர்கள் பாஷையில் 'தக்காளி' என்றால் கடத்தப்பட்ட மனைவி. 'உருளைக்கிழங்கு' என்றால் 100 கோடிபணம். பணத்தை மார்க்கெட்டுக்கு அனுப்பிவிடு.. இதை எப்படிச் சொல்ல வேண்டும் 'உருளைக்கிழங்கை மார்க்கெட்டுக்கு அனுப்பிவிடு. ஆனால் மாப்பிள்ளை மறந்துபோய் ‘தக்காளி'யை மார்க்கெட்டுக்கு அனுப்பிவிடு. ஏழு பெட்டிகளில் வைத்து அனுப்பிவிடு' என்று சொல்லி போனை வைத்து விடுகிறான். 'தக்காளி'யான மனைவியை ஏழு பெட்டிகளில் எப்படி அனுப்ப முடியும். ஆனால் கறிக்கடைக்காரனுக்கு இதெல்லாம் சாதாரணமாச்சே. மனைவியை 70 துண்டுகளாக வெட்டி பெட்டிக்கு பத்து வீதம் ஏழு பெட்டிகளில் வைத்து மார்க்கெட்டுக்கு அனுப்பி விட்டான். அந்த ஏழு பெட்டிகள்தான் இப்போது விக்டரின் கையில். மன்னிக்கவும் கணக்கு தப்பு. இப்போது ஏழு இல்லை ஆறு.\nவிக்டருக்கு ஒரு அக்கா. அந்த அக்காவுக்கு ஒரு தோழி. அந்த தோழி கறிக்கடை முதலாளி அடியாள் ஜானின் காதலி. தற்சமயம் கர்ப்பிணியாக இருக்கும் அவளுக்கு திடீரென இடுப்புவலி எடுக்க.. விக்டரின் அக்கா அவளை பிரசவத்திற்கு ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுகிறாள். அவள் இடுப்புவலிக்கு காரணமான ஜானிடம் விஷயத்தை சொல்வதற்காக அவன் வீட்டுக்கு வர, உள்ளே உடைந்த கண்ணாடி.. சிந்திய ரத்தம்.. சிதறிக்கிடக்கும் பெட்டியில் பேக் பண்ணாத எலும்புத்துண்டு இவற்றைப்பார்த்து வீலென அலறி, விரைந்து ஓடி போலீசிடம் சொல்ல. போலீஸ் இப்போது சூப்பர் மார்க்கெட்டை நோக்கி.\nபடத்தின் இறுதிக்கட்டம். ஒத்தப்பைசா கூட வேண்டாம். உன் பெட்டிகளை நீயேவெச்சுக்க வாத்யாரே.. என பெட்டிகளை ஒப்படைக்க விக்டர் கடைக்கு வருகிறான். அவனிடமிருந்து பெட்டிகளைப் பிடுங்கிக்கொண்டு போக ஜிம்மும் தன் கூட்டாளிகளுடன் கடைக்கு வருகிறான். கடைக்கு போலீசும் வருகிறது. கடைக்குள்ளே 'பெட்டியில் பணத்தை அனுப்பச் சொன்னால் பொண்டாட்டி பிணத்தை அனுப்பி இருக்கியே' என்று மாப்பிள்ளை கறிக்கடைக்காரனை கசாப்புப் பண்ணிக்கொண்டிருக்கிறான். கடை வாசலில் விக்டரிடம் இருக்கும் பெட்டிகளை ஜிம் பிடுங்கிக்கொள்ள அதைப் பிடுங்க வரும் போலீசில் சிலரை ஜிம் தன் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுகிறான். விக்டரை கவசமாகப் பயன்படுத்தி எஸ்கேப் ஆகப் பார்க்கும் ஜிம்மை போலீஸ் போட்டுத் தள்ளி விக்டரை காப்பாற்ற கதை சுபமாய் முடிகிறது.\nலேசான காயங்களுடன் அங்கங்கே கட்டுப்போட்டு ஹாஸ்பிட்டலில் விக்டர் படுத்திருக்கிறான். ஏழு பெட்டிகளில் பிணம் இருந்த மேட்டரை செய்தி வாசிக்கும்பெண்மணி டிவியில் புன்னகையுடன் சொல்ல அப்போது போடப்படும் கிளிப்பிங்கில் அட.. நம்ம விக்டர்.. போலீசிடம் இருந்து தப்ப ஜிம் அவனை துப்பாக்கி முனையில்பிடித்து வைத்து மிரட்டும் காட்சி. கடைசியில் விக்டரின் கனவு நனவாகி விட்டது. உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக வந்தே விட்டான்.\nஒரு கலைப்படம் எடுப்பதற்குத் தேவையானதை விடவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, எல்லோருக்கும் பிடித்துமிருக்கிற இப்படம், பலரையும் புருவம் உயர்த்தவைத்திருக்கிறது. இனி பராகுவேயில் கலைப்படங்களுக்கு பதில் இப்படிப்பட்ட கொலைப்படங்கள்தான் வருமோ.. இது பராகுவே சினிமாவுக்கு நல்லதில்லையே என்றுவிமர்சகர்கள் விசனத்தில் இருக்கின்றனர்.\nஇந்த ’ஏழு பெட்டி’களில் எல்லாப் பெட்டிகளிலுமே மசாலா என்று புறம்தள்ளி விட முடியாது. அன்றாடம் நம் வாழ்வில் சந்திக்கும் எளிய மனிதர்கள்.. இயல்பான சம்பவங்கள்.. நேர்த்தியான திரைக்கதை என்று நம் வாழ்க்கைக்கு மிக நெருக்கமாகவே இருக்கிறது இப்படம். அதனால்தான் இதை விழுந்து விழுந்து ரசிக்கிறார்கள் என்றுசொல்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.\nJuan Carlos Maneglia, Tana Schembori தம்பதியினர் இப்படத்தை இயக்கி இருக்கின்றனர். அவர்களுக்கு இது முதல் படம். பராகுவேவிற்கு முதல் மசாலாப்படம்.\n‘கலைப்படம் கமர்ஷியல்படம் என்கிற பாகுபாடெல்லாம் எதற்கு... நல்லபடம் மோசமானபடம் இது போதுமே' என்று INGMAR BERGMAN ஒரு முறை குறிப்பிட்டார். அந்த எளிமையான சூத்திரத்தின்படி 7 Boxes ஒரு நல்ல படம்தான்.\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோன\n'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய\nமுதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா க\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅலோ பிக்பாஸ்... சீசன் 3 எப்போ பாஸ்\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nதிரைக்கடல் - ஏழு பெட்டிகளில் என்ன... பணமா \nலவ் டார்ச்சரில் தவிக்கும் ஹன்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sneha-wants-play-characters-like-amuthavalli-170536.html", "date_download": "2018-08-20T16:32:43Z", "digest": "sha1:4PQFPHXVTWUI5NYX57NZTQDW7CJBNOH5", "length": 9740, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நல்ல கதை இருந்தா வாங்க.. நான் தயார்!! - சினேகா | Sneha wants to play characters like Amuthavalli | நல்ல கதை இருந்தா வாங்க.. நான் தயார்!! - சினேகா - Tamil Filmibeat", "raw_content": "\n» நல்ல கதை இருந்தா வாங்க.. நான் தயார்\nநல்ல கதை இருந்தா வாங்க.. நான் தயார்\nநல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்த நடிக்க நான் தயார் என்று நடிகை சினேகா தெரிவித்துள்ளார்.\nபிரசன்னாவைத் திருமணம் செய்த பிறகும் தொடர்ந்து விளம்பரங்களில் நடிப்பது, கடைகள் திறப்பது என்று பிஸியாக உள்ளார் சினேகா.\nசமீபத்தில் சினேகா நடித்த 'ஹரிதாஸ்' படம் ரிலீசாகி, அவருக்கு பாராட்டுகள் குவிகன்றன.\nஇது அவரது திரைவாழ்க்கையில் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்துள்ளது.\nதொடர்ந்து நல்ல கதைகள் வந்தால் நடிக்க தயாராக இருப்பதாக சினேகாவும் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து சினேகா கூறுகையில், \"இந்தப் படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. திருமணம் உறுதியானபோது ஒப்புக் கொண்டேன். திருமணத்துக்குப் பிறகு வெளியானது.\nஇதில் நான் ஏற்ற அமுதவல்லி வேடம் ரொம்பப் பிடித்துவிட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நல்ல படமாக இது அமைந்துள்ளது.\nஹரிதாஸ் போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன். இதுபோன்ற படங்களுக்கே இனி முன்னுரிமை,\" என்றார்.\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\nஎன்ன சினேகா இப்படி பண்ணிட்டிங்க: ரசிகர்கள் அதிர்ச்சி\nபார்த்ததுக்கே எனக்கு தலை சுத்திருச்சு, சினேகா எப்படித் தான் தாங்கினாங்களோ: பிரசன்னா\nவெயிட் குறைக்க ஜிம்மில் கிடக்கும் சினேகா.. வைரலாகும் வொர்க்-அவுட் வீடியோ\nஉங்க ஸ்பீடுக்கு எங்களால வர முடியல விஜய் சேதுபதி\nசினேகாவை சமாதானப்படுத்திய வேலைக்காரன் குழு\nஅய்யய்யோ, என்னம்மா சினேகா பப்ளிக்கில் இப்படி பண்ணீட்டீங்களேம்மா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசின்ன கேப்டனுக்காக கதைக்கேட்கும் தளபதி\nகிராபிக்ஸ் வேலையில் சிக்கல்.. அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோகிறது 2.0\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/lotus-tv-will-launch-on-october-11-162542.html", "date_download": "2018-08-20T16:32:50Z", "digest": "sha1:E2WGUM4KALVLO6CTBXQOOBXEM6JNHOYU", "length": 13211, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாஜகவின் லோட்டஸ் டிவி: அக்டோபர் 11 முதல் ஒளிபரப்பு | Lotus TV will launch On October 11 | பாஜகவின் லோட்டஸ் டிவி: அக்டோபர் 11 முதல் ஒளிபரப்பு - Tamil Filmibeat", "raw_content": "\n» பாஜகவின் லோட்டஸ் டிவி: அக்டோபர் 11 முதல் ஒளிபரப்பு\nபாஜகவின் லோட்டஸ் டிவி: அக்டோபர் 11 முதல் ஒளிபரப்பு\nகோவையை தலைமையாகக் கொண்டு புதிய 24 மணிநேர செய்திச் சேனல் ஒன்று உதயமாகியுள்ளது. பாஜக சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த செய்திச்சேனலுக்கு 'லோட்டஸ் டிவி' என்று பெயரிட்டுள்ளனர். அக்டோபர் 11ம் தேதி முதல் இந்த தொலைக்காட்சி உலகம் முழுவதும் ஒளிபரப்பை தொடங்கும் என்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளர்.\nசெய்திகளுடன் பல்வேறு இளைஞர்களையும், ஆன்மீக ரசிகர்களையும் கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சோதனை ஒளிபரப்பாக www.lotusnews.tv இணையத்தளத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.\nலோட்டஸ் டிவியில் சக்தி கொடு, இப்படிக்கு நான், ஒரு கோவில் ஒருகதை, நவீனம் நாகரீகம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.\nநாட்டில் நடைபெறும் சமூக அவலங்கள் இளைஞர்கள் விவாதிக்கும் நிகழ்ச்சி சக்தி கொடு. இதனை அருண்பிரசாத் தொகுத்து வழங்குகிறார். இளைஞர்கள் அனைவரும் தங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம்.\n'இப்படிக்கு நான்' என்ற நேர்காணல் நிகழ்ச்சி தடைகளைத் தாண்டி வெற்றி பெற்ற மனிதர்களை உலகிற்கு அறிமுகம் செய்கிறது இப்படிக்கு நான். பிரபலமான மனிதர்களை பேட்டி காண்கிறார் சரவணராம்குமார்.\nஇந்தியாவில் உள்ள பிரபல கோவில்களைப் பற்றியும், அவற்றின் புராணங்களைப் பற்றியும் தெரிவிப்பதுதான் 'ஒரு கோவில் ஒரு கதை' ஆர்.ஜி. லட்சுமி நாராயணன் இதனை தொகுத்து அளிக்கிறார்.\nஇன்றைய இளைய சமுதாயத்தினர் நவீனம் பற்றியும் நாகரீகம் பற்றியும் பேசிக்கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சி 'நவீனம், நாகரீகம்'.\nஉலகில் மறைந்து கிடக்கும் அதிசயங்களையும், விடைகாண முடியாத சூட்சுமங்கள் பற்றியும் அலசுகிறது 'எட்டாம் அறிவு' நிகழ்ச்சி. பால்வீதி மண்டலம், பூகோளம், சரித்திரம், அறிவியல் தொழில்நுட்பம் பற்றி அறியாத செய்திகளைத் தருகிறது.\n'சரித்திரத்தின் சரித்திரம்' நிகழ்ச்சியில் வரலாற்று நாயகர்களின் சரித்திரங்களையும், அவர்கள் சந்தித்த சாதனைகளையும், சோதனைகளையும் அனைவரும் அறிந்துகொள்ளச் செய்கிறது.\nஇதன் செய்தி ஆசிரியராக சத்தியம் தொலைக்காட்சியில் பணியாற்றிய மணிமாறன் பொறுப்பேற்றுள்ளார்.\nதமிழ்நாட்டில் அதிமுகவிற்கு ஜெயா டிவி, திமுகவிற்கு கலைஞர் டிவி, தேமுதிகவிற்கு கேப்டன் டிவி என ஆதரவு தொலைக்காட்சிகள் உள்ளன. தற்போது பாஜகவிற்கும் லோட்டஸ் டிவி தொடங்கப்பட்டுள்ளது.\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\nகர்ப்பமாக இருந்த நடிகை தெருவோரம் அரை நிர்வாணமாக பிணமாக கண்டுபிடிப்பு\nமமதி சாரியை கட்டிப்பிடிக்க பாய்ந்து அசிங்கப்பட்ட சினேகன்\nமுதலில் நிர்வாண போட்டோ, இப்போ பிகினி, வெட்கமா இல்ல: நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்\nவீட்டை விட்டு வெளியேறினாலும் ‘ரகசியம் ரகசியம் தான்’.. பெரிய முதலாளி கட்டுப்பாட்டில் போட்டியாளர்கள்\nஎழுதி வச்சுக்கோங்க, இவர் தான் பெரிய மொதலாளி டைட்டில் வின்னர்\nஷோபனா, சபர்ணா, பிரியங்கா என்று தொடரும் தற்கொலைகள்: இதற்கு முடிவே இல்லையா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரொம்ப கீழ்த்தரமாக நடந்த மகத்: இவ்வளவு தானா இல்லை இன்னும் இருக்கா\nப்ரியங்கா சோப்ரா-நிக் நிச்சயதார்த்தம்: அம்பானி வந்தாக, பன்சாலி வந்தாக, இன்னும்....\n“கலைஞன் தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்”.. நிஜத்தில் செய்து காட்டிய அமலாபால்\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்��னங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/tv-shows-blending-modern-with-the-traditional-170854.html", "date_download": "2018-08-20T16:32:54Z", "digest": "sha1:M5AHEPDAEVEHSSKDEXTSOW4OL4WNP4VX", "length": 15959, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதிகாசம், ஆன்மிகம், ஆவி கதைகள்… சின்னத்திரையில் கலக்கல் தொடர்கள் | TV shows: Blending modern with the traditional | இதிகாசம், ஆன்மிகம், ஆவி கதைகள்… சின்னத்திரையில் கலக்கல் தொடர்கள் - Tamil Filmibeat", "raw_content": "\n» இதிகாசம், ஆன்மிகம், ஆவி கதைகள்… சின்னத்திரையில் கலக்கல் தொடர்கள்\nஇதிகாசம், ஆன்மிகம், ஆவி கதைகள்… சின்னத்திரையில் கலக்கல் தொடர்கள்\nஇல்லத்தரசிகளுக்கு வீட்டில் பொழுது போக்காக வந்த தொடர்கள் பெரும்பாலும் அழுகை, வஞ்சகம், வில்லத்தனம் நிறைந்தவையாகவே இருந்தன.\nஇப்போது இந்த சீரியல்கள் சற்றே மாற்றமடைந்து ஆன்மீகம், இதிகாசம், ஆவிகதைகள் என மாறி வருகின்றன. பகல்நேரங்களில் ஒரு சில ஆன்மிகத் தொடர்கள், இதிகாசத் தொடர்கள் வந்தாலும் இரவு நேரங்களில் சிறுவர்களையும், பெண்களையும் அச்சுறுத்தும் ஆவி தொடர்கள் ஒளிபரப்பாகின்றன.\nஅழுது வடியும் தொடர்களை விட இந்த இதிகாசத் தொடர்கள் தற்போதைய ரசிகர்களுக்கு ஏற்ப சற்றே மாற்றம் செய்யப்பட்டிருப்பது இக்கால இளைய தலைமுறை ரசிகர்களை கவர்வதாக டிஆர்பி ரேட்டிங்குகள் தெரிவிக்கின்றன.\nசிவன் கதை என்றாலே அதில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. சன் டிவியில் சனிக்கிழமை இரவுகளில் ஒளிபரப்பாகும் சிவசங்கரி தொடர் ‘சிவன் சொத்து குல நாசம்' என்ற பழமொழிக்கு ஏற்ப கதையை கொண்டு செல்கின்றனர். சிவசங்கரியாக நடிக்கும் சிறுமியின் நடிப்பு அருமை.\nதெய்வீக சக்திக்கும், தீய சக்திக்கும் நடக்கும் போராட்டமே சிவசங்கரி கதையின் கரு. முன் ஜென்மத்தில் சங்கரன் பாளையத்தில் மூன்று அண்ணன்களுக்கு தங்கையாக பிறந்த சங்கரி பஞ்சலிங்கங்களைக் கொண்டு சிவனுக்கு கோவில் கட்ட முயற்சிக்க, அது நிறைவேறாமல் இறந்து போகிறாள்.\nபிறகு மறு ஜென்மத்தில் பிறந்து அதே குடும்பத்தில் வந்து சேர்கிறாள். பஞ்ச லிங்கங்களை கொண்டு மறுபடியும் கோவில் கட்ட முனைய, அதே பஞ்ச லிங்கங்களைக் கொண்டு பூஜித்து மாபெரும் சக்தியை அடைய துடிக்கும் துர்முகன் என்ற அரக்கன் சங்கரியை கொண்டே அதை சாதிக்க நினைக்கிறான்.\nசிவபுராணம் பற்றி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. சிவ பார்வதி கதை, சிவனின் திருவிளையாடல், திருமணம், என இன்றைய கால கட்டத்திற்கு ஏற்ப சுவாரஸ்யமாக செல்கிறது கதை. திங்கள் முதல் வியாழன் வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது சிவன் தொடர்.\nசாமி கதைகளை பார்க்கும் சிறுவர்கள்தான் ஆவிகதைகளையும் பார்க்கின்றனர். ஞாயிறு இரவு பத்துமணிக்கு சன் டிவியில் பைரவி தொடர் ஒளிபரப்பாகிறது. ஆவிகள் நேரடியாக தோன்றி தங்களின் இறப்பிற்கு காரணம் கூறி அதற்கு நிவாரணம் தேடுவதுதான் கதை.\nஇதிகாச கதைகளுக்கு என்றைக்குமே வரவேற்புதான். ராமாயணம் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இதன் காட்சியமைப்பு இக்கால ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nசன் டிவியில் மகா பாராதம்\nமகா பாரதம் இதிகாசத் தொடர் சன் டிவியில் கடந்த மூன்று வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. முதன் முதலாக தமிழில் நேரடியாக படமாக்கப்பட்ட தொடர். தமிழ் சின்னத்திரை நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இக்கால இளைய தலைமுறையினருக்கு ஏற்ப காட்சியமைத்துள்ளதாக கூறியுள்ளார் வரும் வாரங்களின் இந்த தொடருக்கான வரவேற்பினை எதிர்பார்க்கலாம்.\nஐஸுக்காக ரூல்ஸை மாற்றிய பிக் பாஸ்\nசன் டிவி மேடையில் புருவ அழகி பிரியா.. அரங்கமே அதிர அசத்தல் பெர்ஃபாமன்ஸ்\nவாவ்... இன்னும் ஷூட்டிங்கே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள சிவகார்த்திகேயன் படம் வித்துடுச்சாம்\n\"சூர்யா ஃபேன்ஸுக்கு எவ்ளோ தில்லு பார்த்தியா..\" - ட்விட்டரில் ரசிகர்கள் சண்டை\nசன் டி.வி முன்பு தானா சேர்ந்த ரசிகர்கள் கூட்டம்.. சூர்யாவை கேவலமாக விமர்சித்ததால் எதிர்ப்பு\n - ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ்\nதெறி சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய சன் டிவி: ட்விட்டரை தெறிக்கவிடும் தளபதியன்ஸ்\nஷூட்டிங் துவங்கிய கையோடு சிவகார்த்திகேயன் பட சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன்டிவி\nஅந்த இரவில் என்ன நடந்தது 'குடுமிபிடி சண்டை' சபீதா ராய் தன்னிலை விளக்கம்\nடிசி கிரி தப்பிச்சிட்டாரே.... பிரபாவுக்கு யார் கூட கல்யாணம் நடக்கும்\nதனுஷுவுக்கு அம்மாவாக நடிக்கவும் ரெடி... அப்ளிகேசன் போட்ட 'வம்சம்' பூமிகா\nசாதரணமாக தமிழில் சொன்னதே புரியலையாம்.... டிரான்ஸ்லேட் பண்ணனுமாம்.. எரிச்சல் நடிகை \"டிம்பிள்\"\nமாமனார், மாமியாரை துரத்தும் மருமகள்கள்.... குடும்பத்தை சிதைக்கும் சீரியல்கள்\nகோலி���ுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமும்தாஜை மொத்த வீடும், கமலும் டார்கெட் செய்வதா\nகிராபிக்ஸ் வேலையில் சிக்கல்.. அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோகிறது 2.0\n“கலைஞன் தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்”.. நிஜத்தில் செய்து காட்டிய அமலாபால்\nகோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சனை பாராட்டிய ரஜினி\nஸ்ரீதேவியின் ரீல் அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம்-வீடியோ\nகேரளாவுக்கு உதவிய பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி-வீடியோ\nபிக் பாஸிலிருந்து வெளியேறிய பின் ஜனனி செய்யும் முதல் காரியம்- வீடியோ\nகமல் கண்டித்தும் திருந்தாத மஹத், ஐஸ்வர்யா-வீடியோ\nநடிகர் சங்கம் பொதுக்கூட்டத்தில் எஸ்.வி. சேகர்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/19143202/1171169/Rajinikanths-20-budget-goes-up-by-Rs-100-Crores.vpf", "date_download": "2018-08-20T16:48:14Z", "digest": "sha1:7JXYHLHTSSFQJRK5W2CLVUDVZG7TV3K5", "length": 14086, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "கிராபிக்ஸ் பணிகளில் தொய்வு - ரூ.550 கோடிக்கு உயரும் 2.0 பட்ஜெட் || Rajinikanth's 2.0 budget goes up by Rs 100 Crores", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகிராபிக்ஸ் பணிகளில் தொய்வு - ரூ.550 கோடிக்கு உயரும் 2.0 பட்ஜெட்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணியால் படத்தின் பட்ஜெட் ரூ.550 கோடி வரை உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #2Point0 #Rajinikanth\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணியால் படத்தின் பட்ஜெட் ரூ.550 கோடி வரை உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #2Point0 #Rajinikanth\nரஜினிகாந்த் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகத்தை 2.0 என்ற பெயரில் பிரம்மாண்டமாக எடுக்கின்றனர். படத்தில் கதாநாயகியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமாரும் நடிக்க படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.\nகிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குவதில் சில சிக்கல்கள் நீடிப்பதால் படத்தின் பட்ஜெட் மேலும் 100 கோடி வரை உயரும் நிலை உருவாகி உள்ளது. படத்தை எடுத்தபோது கிராபிக்ஸ் காட்சிகளுக்கு சரியான திட்டமிடல் இல்லா���ல் எடுத்து இருப்பதாகவும், அதனால் தான் கிராபிக்சுக்கு திட்டமிடப்பட்ட பட்ஜெட் ஏறியதாகவும் கூறுகிறார்கள்.\nபடப்பிடிப்பு முடிந்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு சில முறை தள்ளிப்போயுள்ள நிலையில், படம் வருகிற ஜனவரி 25--ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.\nஇந்த நிலையில், கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குவதில் இயக்குநர் ஷங்கருக்கு திருப்தி ஏற்படாததால், கிராபிக்ஸ் பணிக்கு மேலும் மெனக்கிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே படம் ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில், பட்ஜெட்டில் மேலும் ரூ.100 கோடி கூடியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #2Point0 #Rajinikanth\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nகேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nசிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\nஇயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\nகேரள மக்களுக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.10 லட்சம் நிதியுதவி\nமீண்டும் தள்ளிப்போகிறதா ரஜினிகாந்த்தின் 2.0\n2.0 படத்தை கிளைமாக்ஸ் காட்சியை இன்னமும் மறக்க முடியவில்லை - ஏ.ஆர்.ரஹ்மான்\nவிஸ்வரூபம்-2 ரிலீஸை தொடர்ந்து வெளியாகும் 2.0 டீசர்\n2 ரோபோக்களுக்கு இடையேயான காதல் தான் 2.0 - மதன் கார்க்கி\nமீண்டும் தள்ளிப்போகும் ரஜினியின் 2.0 ரிலீஸ்\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூ��ி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/06/12111635/1169560/nellai-koothar-temple-aani-thiruvizha.vpf", "date_download": "2018-08-20T16:48:10Z", "digest": "sha1:5NUY7GNNA3N4L2FMLD4UBKOQDTGO7YOQ", "length": 13307, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெல்லை செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம் || nellai koothar temple aani thiruvizha", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநெல்லை செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்\nநெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 19-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.\nராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் கொடி மரத்துக்கு தீபாராதனை நடந்த போது எடுத்த படம்.\nநெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 19-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.\nநெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவிலில் ஆண்டு தோறும் ஆனித்திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nநேற்று அதிகாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. காலை 7 மணி அளவில் கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nவிழாவையொட்டி தினமும் பல்வேறு வகையான பூஜைகள் மற்றும் வீதிஉலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான ���ேரோட்டம் வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளுகிறார். 11 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. அன்று இரவு 7 மணிக்கு அபிஷேகமும், 8 மணிக்கு அலங்கார தீபாராதனை, அழகிய கூத்தர் தாமிர சபைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து 20-ந் தேதி ஆனி திருமஞ்சனமும், காலை 11 மணிக்கு மகா அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு நடன தீபாராதனையும், சுவாமி ரத வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் செய்து உள்ளனர்.\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nதிருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள்\nதிருப்பதியில் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது வருடாந்திர பவித்ரோற்சவம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரிகார பூஜை தொடங்கியது\nசாத்தூர் பெருமாள் கோவிலில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2018/03/13091540/1150576/Younger-skin-care-tips.vpf", "date_download": "2018-08-20T16:48:12Z", "digest": "sha1:WCYOK2FCSRQAHZJ5OTHC7AYCXPYF5F7Y", "length": 17186, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "என்றும் இளமையாக ஜொலிக்க சருமப் பராமரிப்பு அவசியம் || Younger skin care tips", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஎன்றும் இளமையாக ஜொலிக்க சருமப் பராமரிப்பு அவசியம்\nமாற்றம்: மார்ச் 13, 2018 14:50\nஉங்களது சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அதற்கேற்பப் பராமரித்து வந்தால், சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீள முடியும்.\nஉங்களது சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அதற்கேற்பப் பராமரித்து வந்தால், சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீள முடியும்.\nஎண்ணெய்ச் சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய சருமம் என்று சருமத்தைப் பல வகைப்படுத்தலாம். இதில் உங்களது சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அதற்கேற்பப் பராமரித்துவந்தால், சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீள முடியும்.\nபொதுவாக, முகத்தில் உள்ள சருமத்தைப் பாதுகாக்க கிளென்சிங், டோனிங், மாய்ஸ்ச்சரைசிங், சன்ஸ்க்ரீன் ஆகிய நான்கையும் சரிவரச் செய்தால், சருமம் அன்று பூத்த மலராக மென்மையுடன் இருக்கும்.\nமுகத்தில் உள்ள அழுக்கை அப்புறப்படுத்த, வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யலாம். சருமத்தின் துவாரங்கள் திறந்து தூசுக்கள், அழுக்குகள் நீங்கும். பிறகு, டர்க்கி டவலால் டோனிங் செய்யுங்கள்.\nஉள்ளங்கையில் ஐந்து சொட்டு டோனரைவிட்டு, பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுக்கவேண்டும்.\nசருமத்தில் ஈரப்பதம் இல்லாமல் போனால், வாடிவிடும். மாய்ஸ்ச்சரைசரைப் போட்டு நன்றாகத் தடவிப் படரவிட வேண்டும்.\nதோலில் ஈரப்பசை, எண்ணெய்ப் பசை மிகவும் குறைவாக இருப்பதால், வறண்ட சருமம் ஏற்படுகிறது. இதனால் வெள்ளைத் திட்டுக்கள், அரிப்பு, கரும்புள்ளிகள், வெடிப்புகள், தேமல் போன்றவை ஏற்படலாம். வறண்ட சருமத்தினர் கோடையை எண்ணி கலங்கவேண்டியது இல்லை. ஆனால், இத்தகையவர்களுக்கு அதிகம் வியர்க்கும். வியர்வையால் ஏற்படும் பிரச்சனையில் இருந்து சமாளிக்க ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது குளிக்க வேண்டும்.\nகுளிக்கும் நீரில் சில சொட்டு தேங்காய் எண்ணெய்விட்டுக் குளிக்கலாம். இது சருமத்தில் எப்போதும் எண்ணெய்ப் பசை இருக்க உதவும்.\nதினமும் குளிப்பதற்கு முன்பு தயிரை உடம்பில் தடவி மிதமான வெந்நீரில் குளித்துவந்தால், வறண்ட சருமம் சரியாகிவிடும்.\nகுளிர் காலத்தில் கடுகு எண்ணெய் பயன்படுத்தி குளிப்பதன்மூலம் சருமம் மினுமினுக்கும். குளிருக்கு இதமாகவும் இருக்கும்.\nஒரு பாத்டப்பில் வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு டம்ளர் வினிகர் சேர்த்து 15 நிமிடம் உடம்பை ஊறவைத்துக் குளிக்கவும். இதனால் அரிப்பு குணமாகும். சருமம் மென்மையாகும்.\nவேகவைத்த உருளைக்கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் பூசினால், சருமம் பளிச்சென இருக்கும்.\n4 பாதாம் பருப்பு அரைத்த விழுதுடன், தேன், பால் ஒரு டீஸ்பூன் சேர்த்து சருமத்தில் பூசி ஐந்து நிமிடம் கழித்துக் கழுவலாம்.\nவாழைப்பழக் கூழுடன், பட்டர் ஃப்ரூட் இரண்டைக் கலந்து சருமத்தில் பூசி ஊறவைத்துக் கழுவுவதன் மூலம் சருமம் மிருதுவாகும்.\nநல்லெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் குளிக்கும்போது இந்த எண்ணெயை உடலில் தடவிக் கொள்ளுங்கள்.\nசந்தன பவுடர், பச்சைப் பயறு மாவு, கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, முல்தானி மட்டி பவுடர், ரோஜா இதழ்தூள் இவற்றைக் கலந்துவைத்து, சருமத்தில் தேய்த்துக் குளித்துவர, வறட்சி நீங்கி, தோல் பளபளக்கும்.\nகொழுப்பு உள்ள சோப்புகளைப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nநெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு முக்கிய காரணங்கள்\nஉங்கள் சருமத்தை எப்போது இளமையாக வைத்திருக்க கடைபிடிக்க வேண்டியவை\nஇரவில் படுக்கும் முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்\n30 வயதிற்கு மேல் உங்கள் சருமம் இளமையாக இருக்க\nமுதுமை தோற்றத்தை தள்ளிப்போடும் வழிகள்\nகோடையில் இருந்து சருமத்தை காக்க\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2017/01/20214400/1063305/Lenovo-Phab-2-Pro-Tango-Smartphone-Launched-in-India.vpf", "date_download": "2018-08-20T16:48:06Z", "digest": "sha1:6OMFJU2AIJM7BDCOQT5LSRWTOM4COZQO", "length": 14377, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலகின் முதல் டாங்கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரிலீஸ் ஆனது || Lenovo Phab 2 Pro Tango Smartphone Launched in India", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஉலகின் முதல் டாங்கோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரிலீஸ் ஆனது\nஉலகின் முதல் டாங்கோ ஸ்மார்ட்போனான லெனோவோ ஃபேப் 2 ப்ரோ இந்தியாவில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் டாங்கோ ஸ்மார்ட்போனான லெனோவோ ஃபேப் 2 ப்ரோ இந்தியாவில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான லெனோவோ உலகின் முதல் டாங்கோ ஸ்மார்���்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை லெனோவோ நேற்று அறிவித்தது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள லெனோவோ ஃபேப் 2 ப்ரோவின் விலை ரூ.29,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகூகுள் நிறுவனத்தின் டாங்கோ குழுவினர் உருவாக்கிய முதல் வணிக ரீதியான ஸ்மார்ட்போனாக லெனோவோ ஃபேப் 2 ப்ரோ இருக்கிறது. இதன் சிறப்பம்சங்களை பொருத்த வரை 6.4 இன்ச் QHD IPS டிஸ்ப்ளே மற்றும் நான்கு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஅதன் படி 8 எம்பி செல்ஃபி கேமரா, 16 எம்பி பிரைமரி RGB கேமரா, டெப்த்-சென்சிங் இன்ஃப்ராரெட் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவானது இமேஜர், எமிட்டர் மற்றும் மோஷன் டிராக்கிங் கேமரா போன்று செயல்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 சிப்செட் மற்றும் 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.\nமெமரியை பொருத்த வரை 64ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள ஃபேப் 2 ப்ரோ இரண்டு ஸ்லாட்டிலும் நானோ சிம் கார்டு வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலெனோவோ ஃபேப் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் 4050 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.இத்துடன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகேலக்ஸி நோட் 9 ஃபைன் கோல்டு எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nஇந்தியாவில் போகோபோன் எஃப்1 ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது\nஅதிரடியாய் விலை குறைக்கப்பட்ட கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்\nரூ.6,999 பட்ஜெட்டில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பா��ம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nசீன வலைத்தளத்தில் மோட்டோ ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்\nகூகுள் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனின் லைவ் படங்கள் இணையத்தில் லீக்\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்\nஆதார் உதவி எண் விவகாரத்திற்கு காரணம் நாங்க தான் - கூகுள் விளக்கம்\nஆதிக்கத்தை நிலைநாட்ட மோசடி - கூகுள் நிறுவனத்துக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம்\nகூகுள் நிறுவனத்தில் இந்திய மாணவருக்கு 1 கோடி சம்பளத்தில் வேலை\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.net/21783", "date_download": "2018-08-20T16:10:12Z", "digest": "sha1:FN7JRK6IZ4IFYHRPUNMXWHLWAYETES5D", "length": 4520, "nlines": 130, "source_domain": "www.tamilnewsline.net", "title": "விளம்பி வருடம் பிறக்கும் நேரம்!! - Tamil News Line", "raw_content": "\nஇராணுவத் தளபதிகளை இரகசியமாக சந்தித்த மைத்திரி\nஇலங்கை பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு\nமுதல் தடவையாக வடக்குக்கு தமிழர் நியமனம்\nபேஸ்புக் மீதான தடை நீக்கபட்டுள்ளது\nபேஸ்புக் பார்வையிடும் தினம் அறிவிக்கப்பட்டது.\nவிளம்பி வருடம் பிறக்கும் நேரம்\nவிளம்பி வருடம் பிறக்கும் நேரம்\nஇந்த வருடம் விளம்பி தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1 ஆம் திகதி (14.04.2018) சனிக்கிழமை, திரயோ��சி, உத்திரட்டாதி நட்சத்திரம், ஐந்திரம் நாம யோகம், பத்திரை கரணத்தில் காலை 08.16 மணிக்கு செவ்வாய் ஹோரையில் இடப லக்னத்தில் மீன நவாம்சத்தில் பிறக்கிறது.\nவோக்ஸ்வாகன் கார் நிறுவனம் 2 மாதத்தில் குளியாபிட்டியவில் ஆரம்பம்\n15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு\nமேடை போட்டு நீலிக்கண்ணீர் வடிப்பது மட்டும் உதவியாக அமையாது\nடின் மீன்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2011/05/basel-to-strasbourgh.html", "date_download": "2018-08-20T17:14:27Z", "digest": "sha1:FQ3XBHLB6RQOARJTFUOQRE57PTCQBV2V", "length": 17511, "nlines": 289, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: ரயிலில் ஒரு பிரயாணம் Basel to Strasbourgh", "raw_content": "\nரயிலில் ஒரு பிரயாணம் Basel to Strasbourgh\nபாசலிலி ருந்து வேலைக்குப் போகும் பெண்\nபிரான்சில் பிரபலமான ஆயத்தத் துணிக்கடை.\nரயில் பயணத்தைப் பற்றி எழுதும்படி கேட்டுக் கொண்டார்கள்.\nபழைய ரயில் பயணம் என்றாலும் சோத்து மூட்டை உண்டு.\nநமக்குத்தான் ஒரு கடைக்கார அம்மாவூட சண்டை போட்ட பழக்கம் இருக்கே.\nராத்திரி நேரக் குளிரில் திறந்திருந்த ஒரு சாப்பாட்டுக் கடைக்குப் போனோம். எட்டுமணிக்குக் கடையெல்லாம் அடைத்து விடுவார்கள். நாங்கள் இருந்த இடம் மலை உச்சி.\nஅந்த அம்மாவும் டயர்டு நாங்களும் டயர்டு.\nசிங்கமும் மகனும் தங்களுக்கு வேனும்கிரதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள்.\nநானும் சான்ட்விச், வெஜ்ஜி என்று சைகையில் சொன்னேன்.\nஒஹ் வெஜிடபிள் சான்ட்விச் என்று நொடியில் கொண்டுவந்தார்.\nமிகுந்த பசியுடன் அதைத் திறக்க ,உள்ளே வழ வழ என்று கைகளில் தட்டுப் பட்டது.\nபையா எனக்கென்னவ்வோ இது சரியாகத் தெரியவில்லை. பச்சைக் கலரில் என்னமோ இருக்குப்பா\nஎன்றேன். அவனும் எட்டிப் பார்த்துவிட்டு,\"சாப்பிட்டுப் பார்த்தியாம்மா\" என்றான்.\nசரி அந்தம்மாவையே கேட்கிறேன் என்று பாத்திரங்களை அடுக்கிக்\nகொண்டிருந்த கடைக் கார அம்மாவைக் கூப்பிட்டு விளக்கம் கேட்டான். வழக்கமாகக் கொடுக்கும் வெஜ் சான்ம்ட்விச் தான் என்று சாதித்தால்.\nகுறிப்பிட்ட வஸ்துவைக் காண்பித்ததும். ஒஹ் தட்ஸ் பிஷ் \" என்று சொல்லிவிட்டு.\nஉங்களுக்கு வேண்டாம் என்றால் அதை எடுத்துவிட்டுச் சாப்பிடுங்கள்.\nமகனும் சிங்கமும் அவர்கள் சாப்பாட்டுக்கான விலை கொடுத்துவிட்டு,\nஎனக்கு ஒரு கோப்பை பாலை ��ாங்கிக் கொடுத்தார்கள்.\nஎனக்கு வந்த கோபத்தைச் சொல்லிமுடியாது.\nஎன்னசெய்யலாம் அவளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.:(\nஇதற்குப் பிறகு நாங்கள் கொஞ்சம் கவனமாகக் கையோடு சாப்பாடு எடுத்துப் போவதே வழக்கம்.\nஇந்தத் தடவையும் இட்லிகளும் தயிர் சாதமும்\nஅலுமினியம் டிபன் பொட்டிகளில் அடைக்கப் பட்டன.\nகாலையில்நல்ல குளிராக இருந்ததால் ஸ்வெட்டர் இத்யாதிகளும் மகனோட பாக்பாக்கில் அடைக்கப் பட்டன.\nலியே அடுத்த பக்கம் பிரன்ச் ஸ்டேஷன்\nஒரு கதவை த தாண்டினால் அடுத்த பிளாட்பார்மில் ஸ்ட்ராஸ்பர்க் வண்டி இருந்தது.\nஎங்களோடு அந்த வண்டியைப் பிடிக்க ஒரு90 வயது மூதாட்டியும் விரைந்து (\nஅவருக்குத் துணையாக ஐம்பது வயது மதிக்கத் தகுந்த இன்னொரு பெண்..\nபக்கத்து சீட்டில் உட்கார்ந்த என்னை விநோதமாக ப பார்த்தபடி இருந்தார்.\nநெற்றிப் பொட்டும் ,சங்கிலியும் ,சல்வார் உடையும் அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை :)\nநாங்கள் இரண்டு சீட் தள்ளிப் போய் உட்கார்ந்து கொண்டோம்.\nஅவர்கள் பேசும் ஜெர்மன் ,மகனுக்குப் புரிந்தது. பாட்டியுடைய அக்கா கீழே\nஅவளை ஆஸ்பத்திரியில் சென்று பார்க்க பக்கத்து வீட்டு அம்மாவை அழைத்துக் கொண்டு பாட்டி இந்தப் பயணத்தை மேற்கொண்டார். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத்தான் பேசிக் கொண்டே வந்தார்.\nமீண்டும் ஊர் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் அவர்களும் வந்தார்கள்.\nஇந்தத் தடவை பாட்டிக்கு ஒரே தாகம்.\nகூட வந்த பெண் பாட்டியை உட்கார வைத்துவிட்டுத் தண்ணீர் தேடி போனாள் .\nபையனிடம் நம் தண்ணீரைத் தரலாமா என்றேன்.\nஅவர்கள் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்மா.\nபுதிய பாட்டில் கொடுத்தால் எடுத்துக் கொள்வார்கள் என்றான்.\nஎன் மனம் பொறுக்காமல் கையிலிருந்த தண்ணீரை நீட்டினேன்\nவெளியாட்களிடம் தண்ணீர் வாங்க மாட்டேன் என்று விட்டாள்.:(\nதண்ணீர் வாங்கப் பüஉண பெண் வெறும் கையேடு வந்தும்\nஎங்களூர் வரும் வரை தண்ணீர் குடிக்காமலேயே வந்தாள்.\nதிடமான மனம் உடல். வாழ்க வளமுடன்:))\nசுவிசிலிருந்து அடுத்த அடியில் பிரான்ஸ்-\nபோகும் வழியில் ஒரு ஸ்டேஷன்\nகுளிர் மிரட்டும் ரயில்வே நடைகள்.\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\n) தம்பதியரை எங்கோ, எப்பவோ பார்த்த நினைவு வருதே:-))))\nபதிவு அருமை. அவாளுக்கு அவாளோட ஆசாரங்கள்தான்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nபுகைப்படங்களும் அனுபவங்களும் இப்பொழுதும் கடந்த பயணங்களை கண் முன் நிறுத்தி செல்கிறது அருமை\nஎல்லாப் படங்களுமே கண்ணுக்கு விருந்துதான்.\n//திடமான மனம் உடல். வாழ்க வளமுடன்:))//\n//சுவிசிலிருந்து அடுத்த அடியில் பிரான்ஸ்- //\nஎனக்குக் கூட பார்த்த ஞாபகம்:)\nஎனக்கு அந்தப் பாட்டியின் திடம் ஆச்சரியப்பட வைத்தது.\nஉண்மைதான் அவரவர்களுக்கு அவரவர் ஆசாரம்.\nவரணும் சமுத்ரா. பாராட்டுகளுக்கு நன்றி.\nஎங்கும் தாய்மார்கள் ஒரே ரகம். அது ஒன்றைப் பார்த்தேன்.:)\nஇரண்டு நாடுகளுக்கும் ஒரே ஸ்டேஷன்.\nஒரு கதவு இரண்டையும் பிரிக்கிறது.\nஅந்த வயதான பாட்டியின் மனத்திடம்\nஅதிசயிக்க வைத்தது. என்னால் தண்ணீர்த் தாகம்\nஒரு துளி கூடப் பொறுத்துக் கொள்ள முடியாது.:)\nஉடன் பயணம் செய்த நிறைவை இந்த பதிவு கொடுக்கிறது மேடம்\nஅந்த கொஞ்சமே வயதான தம்பதியினரின் புகை படத்தை குறித்து வைத்து கொண்டேன் .,\nஒரு பத்து ,பதிமூன்று வயது குறைத்து ஐம்பது வயது என்று மதிப்பிடலாம் :)\nமனசு வளரலைன்னுதான் சின்ன மகன் சொல்வான்.\nதன் பெண்ணுக்கும் எனக்கும் ஒரே வயது என்ற கேலி வேற:)\nஒரு நாழிகை நம் பசி பொறுக்கமாட்டாள்.\nரயிலில் ஒரு பிரயாணம் Basel to Strasbourgh\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMwNTIwOQ==/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-20T17:31:19Z", "digest": "sha1:7BUGT2YYK5EJT655Q7FLONQZWZJPMKNH", "length": 5911, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "விளையாட்டுக்கழகங்களுக்கு பொருட்கள் வழங்கி வைப்பு", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nவிளையாட்டுக்கழகங்களுக்கு பொருட்கள் வழங்கி வைப்பு\nதனது 2018ஆம் ஆண்டுக்கான மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியுதவியின் கீழ் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 06 விளையாட்டுக்கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்துள்ளார். இன்று 10.08.2018 வெள்ளிக்கிழமை காலை 09 மணியளவில் வடமாகாண விளையாட்டுத்திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மேற்படி விளையாட்டு உபகரணங்களை மல்லாகம் கோட்டைக்காடு ஸ்ரீமுருகன் ஐக்கிய வி.க, சுழிபுரம் காந்திஜி வி.க, கரவெட்டி கிழவிதோட்டம் வி.க, புன்னாலைக்கட்டுவன் பறக்கும் கழுகுகள் வி.க, கந்தரோடை மக்கள்முன்னேற்றக்கழக வி.க,... The post விளையாட்டுக்கழகங்களுக்கு பொருட்கள் வழங்கி வைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\n3வது டெஸ்ட்:இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு\n3வது டெஸ்டில் சதமடித்தார் கோஹ்லி\nஆஃப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 100 பேர் கடத்தல் : தாலிபன் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்\nஅமெரிக்க பொருட்களுக்கு சீனா புதிய வரிகள் : படுகுழியில் தள்ளிவிடுவதாக வர்த்தக நிறுவங்கள் எச்சரிக்கை\nஏரிகள் மறுபுனரமைப்பு பணிக்கு பொதுப்பணித்துறை சான்று கட்டாயம்: 5 ஆண்டு முடிந்திருக்க வேண்டும், ஊழல் அதிகாரிகளுக்கு செக்\nஇந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் 16,000 பேர் வெள்ளத்தால் பலியாவார்கள் : தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்\nகேரளாவில் கனமழை, நிலச்சரிவால் பல்வேறு விரைவு ரயில்கள் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nதேசதுரோக வழக்கில் நிர்வாகி கைது: சூரத்தில் பஸ்சுக்கு தீவைப்பால் பதட்டம்\nமழை சற்று ஓய்ந்தது கேரளாவில் மீட்பு பணிகள் தீவிரம்: நேற்று ஒரே நாளில் 20 பேர் பலி\n3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்கு\nகாவிரிநீர் கடைமடை பகுதிக்கு செல்ல 75 நாட்கள் ஆகிறது: பொதுப்பணித்துறை விளக்கம்\nதருமபுரியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்\nகேரளா மழை வெள்ள பாதிப்பு அதி தீவிர இயற்கை பேரிடர்: மத்திய அரசு அறிவிப்பு\nஆசிய விளையாட்டு: மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/gold-biscuits-seized-at-airport-10-05-2018/", "date_download": "2018-08-20T16:14:58Z", "digest": "sha1:A2GHZXBLSATDNTQ5CU2NXUVLATOAZGU3", "length": 6272, "nlines": 114, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "தங்க பிஸ்கட்கள் விமான நிலையத்தில் பறிமுதல்! | vanakkamlondon", "raw_content": "\nதங்க பிஸ்கட்கள் விமான நிலையத்தில் பறிமுதல்\nதங்க பிஸ்கட்கள் விமான நிலையத்தில் பறிமுதல்\nசட்டவிரோதமான முறையில் இரண்டு கோடி ரூபாவுக்கும் பெறுமதியுடைய ஒரு தொகை தங்கத்தை நாட்டிற்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nசிங்கப்பூரில் இருந்து வருகை தந்த சந்தேகநபரின் பயணப் பொதியில் இருந்து இந்த தங்க பிஸ்கட்கள் கண்டெடுக்க���்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஅவரிடம் இருந்து 02 கிலோவும் 100 கிராம் நிறையுடைய 20 தங்க பிஸ்கட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\n46 வயதுடைய கண்டி, தெய்யன்வல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசந்தேகநபர் விமான நிலையப் பொலிஸாரால் மேலதிக விசாரணைகளுக்காக சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nPosted in இலங்கை, விசேட செய்திகள்\nசெவ்வாய் கிரகத்தில் அமீரக நகரத்தை 100 ஆண்டுகளில் உருவாக்க திட்டம்\nயாழில் பல தாக்குதல் தொடர்பான நபர் கார் ஒன்றுடன் ஒருவர் கைது\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் கனரக வாகனத்தை கொண்டு கன்னி வேலைத்திட்டம் ஆரம்பம் (படங்கள் இணைப்பு)\nஉலகை இயக்கிய முதல் கம்ப்யூட்டர் ஒரு பார்வை\nபேஸ்புக் ஊடாக பண மோசடி செய்த இளைஞர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/do-not-let-others-read-your-personal-diary-019393.html", "date_download": "2018-08-20T16:29:21Z", "digest": "sha1:XZB6PAPT5BKLJDHFG2VOXSZJY5B7KK4O", "length": 23202, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஐந்தரை அங்குல திரையில் இருந்து உங்கள் அந்தரங்கம் எப்படி கசிகிறது? | Do Not Let Others To Read Your Personal Diary! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஐந்தரை அங்குல திரையில் இருந்து உங்கள் அந்தரங்கம் எப்படி கசிகிறது\nஐந்தரை அங்குல திரையில் இருந்து உங்கள் அந்தரங்கம் எப்படி கசிகிறது\nநாம் சுவாசித்து வரும் டிஜிட்டல் யுகமும், தீரா சமூகதள தாகமும் நம்முள் எண்ணற்ற தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. ஸ்டைலாக இருக்க வேண்டும், கெத்தாக வாழ வேண்டும், தடுக்கி விழுந்தாலும் அதை முகநூல் பதிவிட்டு அனுதாபம் எதிர்பார்க்க வேண்டும், ஒருவன் சந்தோசமாக இருந்தால், ஒருவன் நம்மை கடந்து உயர்ந்தால் சாதாரண லைக் கூட போடாமல் தவிர்க்க வேண்டும் என எண்ணற்ற மாற்றங்கள்.\nஎப்போதுமே காரிருளுக்குள் அடைந்து போனதாக தான் நாம் உவமை வாசித்திருப்போம். ஆனால், இன்று உலகமே ஐந்தரை அங்குல ஸ்மார்ட் திரையின் பெரும் வெளிச்சத்துக்குள் தொலைந்து போயுள்ளது.\nஎன்றாவது உங்கள் அந்தரங்கம் வெளியுலகில் கசிந்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்ததுண்டா... நமது அப்பாவும், தாத்தாவும் பர்சனல் டைரியில் எழுதி வைத்தவற்றை நாம் \"Write something here...\" என்ற ஸ்டேடஸ் பெட்டிக்குள் குப்பையாகக் கொ���்டி வருகிறோம் என்பதை புரிந்துக் கொண்டதுண்டா...\nநாம் வாழ்ந்து வரும் ஸ்மார்ட் டிஜிட்டல் வாழ்க்கை நமக்கே தெரியாமல், நம்மை ஒரு பிரதி எடுத்து அதன் சர்வர்க்குள் சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறது....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த நாள், எந்த வருடம், எந்த நொடி...\nஉங்களிடம் சென்ற வருடம்.... வேண்டாம்...போன மாதம் மூன்றாவது வாரம் வியாழக்கிழமை எந்த பாதையில் சென்று வந்தீர்கள் என்று கேட்டால்... பதில் கூற முடியுமா மூன்று நாட்களுக்கு முன் காலை உணவு என்ன சாப்பிட்டோம் என்று கேட்டாலே நம்மிடம் இருந்து பதில் வராது. பிறகு, இந்த கேள்விக்கு எப்படி பதில் வரும்.\nஆனால், நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் லொகேஷனை ஆன் செய்து வைத்திருந்தால் போதும்... எந்த வருடம், எந்த நாள், எங்கே பயனித்தீர்கள் என்பதை கூகுள் மேப் அக்குவேறு ஆணிவேராக கட்டம் போட்டு காண்பிக்கும்.\nஇதை நீங்கள் செட்டிங்ஸ் போய் பார்த்து தெளிவாக அறிந்துக் கொள்ள முடியும். இல்லையேல் கூகுள் செய்து பாருங்க.. ஸ்டெப் பை ஸ்டெப் இதை எப்படி அறிந்துக் கொள்வது என்று அதுவே சொல்லும்.\nஅந்தரங்க புகைப்படம் என்பது நிர்வாண படங்கள் மட்டுமல்ல... நீங்களும் உங்கள் காதலி அல்லது மனைவியும் அன்யோன்யமாக இருக்கும் தருணங்கள், நெருக்கமாக இருக்கும் தருணங்கள் கூட அந்தரங்கம் தான். நீங்களும், உங்கள் மனைவியும் முத்தமிட்டுக் கொள்ளும் படத்தை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.\nவாட்ஸ்-அப், மெசேஞ்சர் போன்ற செயலிகளில் நீங்கள் அனுப்பும், பெறும் புகைப்படங்கள் உங்கள் மொபைலில் மட்டும் தான் சேமிக்கப்படுகிறது என்று கருதுகிறீர்களா... உலகின் ஏதோ ஒரு பகுதியில், யாரோ ஒருவரால் கண்காணிக்கப்பட்டு வரும் சர்வரில் கடலில் ஒரு துளி போல.. உங்கள் படங்களும் சேமிக்கப்பட்டிருக்கும்.\nபடங்களுக்கே இந்த நிலை எனில்... நிர்வாண வீடியோக்கள் எடுப்பது எல்லாம் கலாச்சாரமும், காதல் என்ற பெயரில் உருமாறியிருக்கும் இச்சை உறவுகளும் எல்லை மீறி சென்றுவிட்டது. காதலன் வீடியோ காலில் ஆடையை கழற்று என்று கூறினாலும், பெண்கள் கழற்ற வேண்டியது ஆடையை அல்ல, அந்த காதலனை. காரணமே இல்லாமல் கழற்றிவிடப்படும் காதல்களுக்கு, இது எவ்வளவோ பரவாயில்லை. தைரியமாக கழற்றிவிடலாம்.\nஇன்று நாம் யாரும், யாரிடமும் எதற்கும் கலந்தாலோசிப்பதே இல்லை... சிலர் \"ஓகே கூகுள்..\" என்று மொபைல் திரையிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலர் டைப் சர்ச் செய்து தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று கூகுளுக்கு இருக்கும் மதிப்பு கூட மனிதர்களுக்கு இல்லை என்பது பெரிய சோகம். மேலும், இந்த அவலத்தின் விளைவுகள் தான் நாம் கொஞ்சம், கொஞ்சமாக சமூகத்தின் ஆணிவேரான உறவுகளை இழப்பதற்கும் காரணம்.\nமுந்தானை விலகியதை கவனிக்க மறந்தாலே, எத்தனை பேர் தன் உடலை கண்டனரோ என்று வருந்திய பெண்கள் எல்லாம் காணாமல் போய்விட்டனர். லோ நெக் உடையுடன், கைகளை உயர தூக்கி தனது கோபுர அழகின் ஆழத்தை எச்.டி.ஆர் குவாலிட்டி படங்களில் ஃப்ரீ ஷோ காண்பிக்க துவங்கிவிட்டனர் நவீன யுவதிகள். கேட்டால் சோசியலிசம் என்பார்கள்.\nகுறிப்பு: இது ஜாக்கி ஜட்டி தெரியும்படி லோ-ஹிப் ஜீன் அணிந்து போட்டோ பதிவிடும் ஆண்களுக்கும் இது பொருந்தும்.\nசோசியலிசம் என்பது எந்த தயக்குமின்றி நால்வருடன் பேசி, பழகி பலதரப்பட்ட விஷயங்களை அறிந்துக் கொள்வது. மூளையை வளர்த்துக் கொள்வது. தன்னுடலை ஊரார்க்கு காண்பிப்பது இல்லை. இதை எல்லாம் பெற்றோர் சொல்லி வளர்த்திருக்க வேண்டும். பத்து வருடத்திற்கு முன் ஃபேஷன் என்ற பெயரில் தொப்புள் தெரிய உடை வாங்கி கொடுத்து பழகினால், 20 வயதில் அந்த பெண்ணுக்கு கூச்சம் என்பது ஊறுகாய் அளவிற்கு தானே இருக்கும்\nமொழி பற்று மட்டும் போதுமா\nதமிழை ஒருவன் திட்டினால், தமிழனாக இருந்தால் ஷேர் பண்ணு என்று பெருங்கூட்டம் கூடிவிடுகிறதே... பற்று என்பது தமிழ் மொழியின் மீது மட்டும் தானா கலாச்சாரம் மீது இல்லையா நமது கலாச்சாரம் ஜல்லிக்கட்டு மட்டும் இல்லையே... நான் இங்கே குறிப்பிடுவது ஆடையை மட்டுமல்ல. உணவில் துவங்கி, உறவுகள் வரை, நமது உணர்வுகள் வரை...\nபெற்றெடுத்த வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிய அம்மா, அப்பாவை உடன் அழைத்து செல்லாவிட்டாலும் முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமலாவது இருக்கலாம்.\nநாம் அனைவரும் இந்த அனைத்து தவறுகளும் செய்வதில்லை. ஆனால், ஆளுக்கொன்று செய்து வந்தாலே போதுமே, நம் கலாச்சாரம் மெல்ல இறந்துவிடும்.\nஎது வேண்டும், எது வேண்டாம்...\nஇதற்காக ஸ்மார்ட் போனே பயன்படுத்த கூடாதா... மாடர்ன் உடைகளே உடுத்த கூடாதா என்று கேள்விக் கணைகள் தொடுக்க வேண்டாம். எது தேவையோ, எது அவசியமோ அதை மட்டும் எடுத்துக் கொள்ளலாமே. ஊர் பெயர் தெரியாத இடத்தில் கூகுள் மேப் பயன்பாடு அவசியம். சொந்த ஊரில் பத்து தெரு தள்ளி இருக்கும் இடம் கூட அறிந்திருக்காமல் கூகுள் மேப் உதவி நாடுவது எல்லாம், நாம் கற்றுக் கொள்ளும் திறனை இழந்து வருகிறோம் என்பதன் அறிகுறி.\nசிறுவயதில் நமது அப்பா, சின்ன சின்ன கணக்குகளுக்கு எல்லாம் கால்குலேட்டரை பயன்படுத்தினால்.... \"இப்படியே இதையே யூஸ் பண்ணிட்டு இருந்தன்னா. ஒருநாள் ஒன்னு, ஒன்னு எவ்வளவோன்னு கேட்டா கூட கால்குலேட்டர தான் தேடுவ\" என்று கடுமையாக திட்டுவார்...\nஇப்படி தான் எளிமையான விஷயத்திற்கு எல்லாம் அதிநவீனத்தை தேடி, தேடி நமது சுயத்தை இழந்து நிற்கிறோம்.\nஇன்னும் கொஞ்ச காலம் கழித்து கூகுள் கூறுவது மட்டுமே உண்மை என்ற நிலை வந்துவிடலாம். உண்மை என்ன வரலாறு என்பதை யார் வேண்டுமானாலும் திரித்துவிட்டு போகலாம்.\nஇதுக்கிட்டத்தட்ட விக்கிபீடியாவில் இருப்பது முற்றிலும் உண்மை என்று நம்பிக் கொண்டிருப்பது போல.\nஎளிமையாக கூற வேண்டும் என்றால்... தொடர்ந்து விஜய், அஜித் படங்கள் வெளியான முதல் இரண்டு வாரங்கள் சென்று அந்த படத்தின் விக்கிபீடியா பக்கத்தை எட்டிப் பாருங்கள்... உண்மைக்கு மாறாக தாறுமாறாக பாக்ஸ் ஆபீஸ் வசூலை மாற்றி, மாற்றி சிலர் எடிட் செய்துக் கொண்டிருப்பார்கள்.\nஎனவே, ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் யுகத்தை பயன்படுத்துங்கள்... ஆனால், அதுவே உண்மையான உலகம் என்று முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nவாஜ்பாய் குறித்து கருணாநிதி கூறியது என்ன\nவாஜ்பாய் குறித்த நேருவின் கணிப்பும், நேரு மீது வாஜ்பாய் கொண்டிருந்த பற்றும் - #Unknown Facts\nஅரைநிர்வாண படத்துடன் பெண்ணியம் & 'பாடி ஷேம்' குறித்து பதிவிட்ட நடிகை\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகீ-கீ சவாலின் போது, காரில் அடிப்பட்ட வாலிபர்\nமகாத்மா காந்தியை அறிந்த நம்மில் எத்தனை பேருக்கு மதுரை காந்தியை தெரியும்\nஇறந்த காதலனின் ஆவியுடன் கலவி வருவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தும் இளம்பெண்\nமகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி\nகொட்டும் மழையில் வெட்கப்படாமல் குஜாலாக ஆட்டம் ��ோட்ட வயதான தம்பதி - (வீடியோ)\nஉயிருக்காக போராடும் 4 குழந்தைகள். உங்கள் சிறிய உதவி மூலம் அவர்கள் உயிர் காக்க உதவுங்கள்\nகருணாநிதியும், கருப்பு கண்ணாடியும் - அடுத்தடுத்த விபத்தும், பெரிய வரலாறும்\nஎப்படி வந்தது கருணாநிதிக் இவ்வளவு புகழ்\nRead more about: life pulse வாழ்க்கை சுவாரஸ்யங்கள்\nகாதுவலியை சரிசெய்ய ஈஸியான பாட்டி வைத்தியங்கள்\nவாலி அஜித்தாக நினைத்து, ஷாஜகான் விஜயான என் காதல் கதை - My Story #296\nகர்ப்பிணிகள் குழந்தையை இடுப்பில் சுமந்தால் கருக்கலைப்பு ஏற்படுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-an-nisaa/27/?translation=tamil-jan-turst-foundation&language=tr", "date_download": "2018-08-20T16:47:13Z", "digest": "sha1:KEDKDPJJHW62Y2WVHCDUHWB667T5UDXI", "length": 26589, "nlines": 407, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Nisa cevirisi ve harf cevirisi (transliterasyon) ile icindeTamil çeviren Jan Turst Foundation | IslamicFinder", "raw_content": "\nமேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்;. ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.\nஅன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்;. ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.\n உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.\nஎவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்;. அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.\nநீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம்.\nமேலும் எதன் முலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்;. ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு. (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்க��ண்டு. எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.\nஇன்னும், தாய் தந்தையரும், நெருங்கிய பந்துக்களும் விட்டுச் செல்கின்ற செல்வத்திலிருந்து (விகிதப்படி அதையடையும்) வாரிசுகளை நாம் குறிப்பாக்கியுள்ளோம்;. அவ்வாறே நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்.\n(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.\n(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால். கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.\nமேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்;. அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்ட��லுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/antivirus%20software?max-results=6", "date_download": "2018-08-20T16:25:29Z", "digest": "sha1:7OZZ6XMAXRX6LY6JNV4GBM5K5URNUGLF", "length": 6684, "nlines": 63, "source_domain": "www.softwareshops.net", "title": "Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்: antivirus software", "raw_content": "\nIObit - மால்வேர் ஃபைட்டர் மென்பொருள்\nகணினி, மொபைல் போனை பாதுகாத்திடும் Avast Antivirus software \nமென்பொருள் தகவல்கள்.. ( Useful Software information and download links) இந்த பதிவில் ஒரு மென்பொருள்கள் பற்றிய தகவல்களைக் காண்போம். ...\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2013/07/", "date_download": "2018-08-20T16:19:02Z", "digest": "sha1:KSNRFREHNZURXXTFTXZPSVVC6IQG7NR3", "length": 81690, "nlines": 534, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: July 2013", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nபேஸ்புக்கில் இந்த வார கலக்கல் ஜோக்ஸ் / மற்றும் கேபிள் சங்கர் /\n\"உங்க மாமியார்கிட்டே போய், கேரட் அல்வா.. கேரட் அல்வா-னு சொல்லிட்டு வர்றியே ஏன்\n\"கேரட் அல்வா-ன்னா உயிரையே விட்டுடுவேன்-னு அவங்க சொன்னாங்களே.\nஎதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான கேள்வின்னு போட்டிருக்கே..\n\"இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு..\nஒரு நிறுவனத்தின் முதலாளி முடி வெட்டுக் கொள்வதற்காக சலூன் கடைக்கு வந்தார். அவர் முடி வெட்டி முடிந்ததும் உரிய தொகைக்கு மேல் ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தார். முடி வெட்டுபவருடைய முகம் சுருங்கியது. ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி ஒரு ரூபாய் இனாம் தருவதா\n“உங்களிடம் வேலை பார்க்கும் கணக்கர்கள் கூட பத்து ரூபாய் இனாம் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள்...\n“உண்மைதான். அதனால்தான் ஆயுள் முழுவதும் அவர்கள் கணக்கர்களாகவே இருக்கிறார்கள். நான் முதலாளியாக இருக்கிறேன்.” என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.\nபிரபலமான அமைச்சர் ஒருவர், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கினார்.\nஅந்தக் காரை ஓட்டுவதற்கு டிரைவரும் இருந்தார்.\nஒரு நாள் உல்லாசமாக வெளியில் செல்கையில், தன் காரை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அமைச்சருக்கு எழுந்தது.\n\"நீ சிறிது நேரம் ஓய்வுஎடு. நான் சிறிது நேரம் காரை ஓட்டுகிறேன்.\"என்றார்.\nஅதனை ஏற்க மறுத்த‌ டிரைவர் சொன்னார்,\n\"நீங்கள் ஓட்டுவதாக இருந்தால் நான் கீழே இறங்கிக் கொள்கிறேன்\"\n\"ஏனெனில் இது கார். நீங்கள் ஓட்ட நினைப்பதற்கு இது ஒன்றும் சர்க்கார் அல்ல. கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விடுவதற்கு\"\nஇந்த வாரம் பேஸ்புக்கில் கலக்கிய நகைச்சுவைகள்...\nநான் ரசித்ததை நீங்களும் ரசியுங்கள்..\nஇன்று பிறந்தநாள் காணும் நண்பர் கேபிள் சங்கர் அ��ர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்......\nLinks to this post Labels: அனுபவம், சமூகம், சிரிப்பு, நகைச்சுவை, பேஸ்புக், மொக்கை, ரசித்தது, வாழ்த்து\nஇது எல்லாமே வேஷம் தானே...\nLinks to this post Labels: Tamil Kavithai, அனுபவம், உண்மை, உலகம், கவிதை, சமூகம், தத்துவம், புனைவு\nஇந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..\n• அண்டார்டிக் கண்டம் உலக நாடுகளுக்குத் தெரிய வந்தது 1820-ஆம் ஆண்டில்தான்.\n• ஒவ்வோராண்டும் 160 லட்சம் இடி, மின்னல்கள் பூமியில் ஏற்படுகின்றன.\n• தவளைகள் தண்ணீரில் வாழ்ந்தாலும் அந்தத் தண்ணீரைக் குடிக்கவே குடிக்காது.\n• 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.\n• பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.\n• சேரன் தீவு என்றழைக்கப்பட்ட நாட்டின் இன்றைய பெயர் இலங்கை.\n• காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.\n• அமெரிக்காவில் காணப்படும் லாமா என்னும் விலங்கு எதிரியின் மேல் எச்சிலைத் துப்பும் பழக்கம் உடையது. இது ஓட்டகக் குடும்பத்தைச் சேர்ந்தது.\n• மனித உடலிலேயே மூக்கின் நுனிதான் மிகவும் குளிர்ச்சியான பாகம்.\n• பிரேசில் நாட்டில் ஒருவகை வண்ணத்துப்பூச்சி உள்ளது. இது சாக்லேட் நிறத்தில் காணப்படும். இது பறந்து செல்லும்போது சாக்லேட் வாசனை அடிக்குமாம்\n• காபி பொடியில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சூரியகாந்தி செடி வகையைச் சேர்ந்த காசினி என்னும் செடியின் வேராகும்.\n• கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் பழக்கத்தைச் சீனர்கள் கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள்.\n• ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க் டைம்ஸ்.\n• பிறந்த அன்றைக்கே நிற்கவும் நடக்கவும் முடிகிற விலங்குகள் வரிக்குதிரையும் ஆடுகளும்.\n• தர்பூஸ் பழங்களை இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் முகலாய மன்னர் பாபர்.\n• யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர்.\n• செடி விதைகளில் அதிக காலம் ( 30 ஆண்டுகள் ) கெட்டுப் போகாமல் இருப்பது தாமரைப்பூ விதைதான்.\n• ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளின் பிறப்பிடம் கிரேக்க நாடு.\n• ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு டான் என்று பெயர்.\n• எழுத்தாளர் மாக்ஸிம் கார்கி, அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெயின் ஆகியோர் ஆரம்பப் பள்ளிக்கு மேல் தாண்டியதில்லை.\n• கண்ணாடியால் சாலைகள் போட்ட முதல் நாடு ஜெர்மனி.\n• ஆண்களுக்கான சட்டையைக் கண்டுபிடித்த நாடு எகிப்து.\n• இரண்டு செட் உடைகள் மட்டுமே பிடிக்கும் ஜேம்ஸ்பாண்ட் பாணி சூட்கேஸ்கள் முதன்முதலில் பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்டன.\n• மாரடைப்பால் நின்றுபோன இதயத்தை மீண்டும் இயக்க உதவும் கருவியின் பெயர் மார்க்விட் ரெஸ்பாண்டர் 1200.\n• இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், திருச்சிக்கு அருகிலுள்ள \"திருவானைக்காவல்' என்ற ஊரில் பிறந்தவர்.\n• பூனைகளை வளர்ப்பது அதிர்ஷ்டமானது என்று கருதுபவர்கள் ஐஸ்லாந்து மக்கள்.\n• உலகில் ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் விரும்பும் நிறம் சிவப்பு.\n• சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மனிதனின் அடிப்படைத் தத்துவத்தை முதன்முதலில் சொன்னவர் பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி ரூஸோ.\n• பூமியின் வயது 4,610 மில்லியன் ஆண்டுகள் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\n• ஒரு கிலோவில் சுமார் 2000 ரப்பர் பேண்டுகள் இருக்கும்.\n• ரோஜாக்களிலிருந்து பன்னீர் எடுத்து அதைப் பிரபலமாக்கிய பெண்மணி, முகலாய அரசர் ஜஹாங்கீரின் மனைவியான நூர்ஜஹான்.\n• பெட்ரோலை \"கேúஸôலின்' என்று அமெரிக்கர்கள் அழைக்கிறார்கள்.\n• ஜப்பானியரும் பிலிப்பைன்ஸ் நாட்டவரும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள்.\n• தொடக்கப் பள்ளியிலேயே படிப்பை நிறுத்தியவர் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு.\n• இங்கே வீட்டுக்கு வீடு கிணறுகள் இருப்பது போல அமெரிக்காவின் புறநகர்ப் பகுதிகளில் வீட்டுக்கு வீடு நீச்சல் குளங்கள் இருக்கும்.\n• தேங்காய் என்பது காயும் அல்ல; கனியும் அல்ல. அது விதை.\n• முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு மிகவும் பிடித்த மலர் ரோஜா.\n• ஜூடோ என்ற மற்போர்க் கலையை முதன்முதலி கண்டுபிடித்தவர் ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஜிராரே கானா.\n• வானம்பாடிப் பறவைகளில் 75 வகைகள் உள்ளன.\n• எல்லைப் பிரச்னை காரணமாக எறும்புகளும் சண்டை போட்டுக் கொள்கின்றனவாம்.\n• ஆசியா கண்டத்தில் முதன்முதலில் கார் தயாரித்த நாடு ஜப்பான்.\n• நிலக்கடலையின் பிறப்பிடம் தென் அமெரிக்கா.\n• சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்.\n• பூட்டுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு மிருகங்களின் நரம்பினால் செய்யப்பட்ட உறுதியான கயிறுகளைக் கொண்டு வீட்டுக் கதவுகளைக் கட்டி வைத்தார்கள்.\n• \"கிராம் பெர்ரி' என்ற ரஷ்ய நாட்டுப் பழம் ஓராண்டு வரையிலும் கெட்டுப் போகாமல் இருக்குமாம்.\n• தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா நகரின் முந்தைய பெயர் \"அக்பராபாத்'.\n• புயல் உருவாகப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி சீஸ்மோகிராஃப்.\n• உலகத்திலேயே மிக விலையுயர்ந்த பூவைத் தரும் செடி குங்குமப் பூச்செடிதான்.\n*கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகம்தான் உலகில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது..\nபொது அறிவு நண்பர்கள் குழு\nLinks to this post Labels: அனுபவம், சமூகம், தொகுப்பு, பொது அறிவு G.K., ரசித்தது\nசிம்புவிடம் சண்டைபோட்டது உண்மைதான்... தனுஷ் + மசாலா கார்னர்\nதமிழ்த் திரையுலகில் சமீபத்தில் பரபரப்பாக எல்லோராலும் பேசப்பட்டு வருவது சிம்பு-ஹன்ஸிகா காதல் சமாச்சாரம் தான். ஹன்சிகா சிம்புவுடன் வாலு, வேட்டை மன்னன் என இரண்டு படங்களில் கமிட் ஆகும்போதே சிலர் ’சிம்பு ஒரு மாதிரியான ஆளு. நமக்கு எதுக்கு வம்பு. கொஞ்சம் தள்ளியே இரும்மா’ என எச்சரித்திருக்கிறார்கள்.\nதிரைப்படங்களில் வருவது போல, இந்த அறிவுரையே இருவரிடமும் காதல் உண்டாக வழி ஏற்படுத்திக்கொடுத்துவிட்டது. சிம்புவுடன் ஹன்ஸிகா காதலா என தமிழ், தெலுங்கு திரையுலகங்கள் ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில், தனுஷ் ’சிம்புவைப் பற்றி ஹன்ஸிகா கூறியது உண்மைதான்’ என கூறியுள்ளது பரபரப்பை எற்படுத்திவிட்டது.\nமுன்பு ஒரு பேட்டியில் ’உங்களுக்கும் தனுஷுக்கும் என்ன பிரச்சனை’ என்று கேட்டபோது சிம்பு “நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸா தான் இருந்தோம். தனுஷ் நடிச்ச காதல் கொண்டேன் திரைப்படமும், நான் நடிச்ச அலை திரைப்படமும் ஒரே சமயத்துல ரிலீஸ் ஆச்சு. அதுல இருந்து தனுஷ் என்னோட பேசுறதில்ல” என்று கூறியிருந்தார்.\nஆனால் தனுஷ்-ஐஸ்வர்யா காதல் விவகாரத்தால் தான் இருவருக்கும் பிரச்சனை என்று பரவலாக பேசப்பட்டது. ஹன்ஸிகாவும், சிம்புவும் காதல்வயப்பட்டுள்ள நிலையில் அவர்களைப் பற்றி தனுஷ் பேசியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.\nசமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனுஷ் “சிம்புவுக்கும் எனக்கு பிரச்சனை இருந்தது உண்மைதான். எங்களுக்கிடையில் சரியான பேச்சுவார்த்தை இல்லாததால புரிஞ்சிக்காமலே இருந்துட்டோம். ஆனா நாங்க மனசுவிட்டு பேசினதுக்கப்புறம் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிகிட்டோம்.\nவாலு பட டிரெய்லரில் ஹன்ஸிகா சொல்றது மாதிரி சில பசங்களை பாக்க பாக்க தான் புடிக்கும். ஆனா சிம்பு மாதிரி பசங்கள பாத்ததுமே புடிச்சிடும். என்ன எனக்கு சிம்புவ புடிக்க கொஞ்சம் லேட் ஆச்சு அவ்ளோ தான்” என்று கூறியுள்ளாராம்.\nதன்னுடைய பக்கத்தில் ஒரு அமைச்சரை \"முட்டாள்\" என்று பதிவிட்டு விட்டார்.\nஇதை அறிந்து கொதித்துப் போன அமைச்சர் அந்த பேஸ்புக் போராளி மேல் மானநஷ்ட வ‌ழக்கு தொடர்ந்தார்.\nபேஸ்புக் போராளிக்கு எதிராக தீர்ப்பு வந்தது.\n\"அமைச்சரை அவமானப்படுத்தியதற்கு இரண்டு வருசமும், அரசாங்க இரகசியத்தை வெளிப்படுத்தியதற்கு எட்டு வருசமும் ஆக மொத்தம் பத்துவருசம் சிறை தண்டனை\nஒரு திருமண வீட்டிற்குச் சென்றிருந்தேன்.\nபந்தியில் கூட்டம் குறைந்ததும் சாப்பிட உட்கார்ந்த போது, பக்கத்தில் அமர்ந்திருந்த நபரை எங்கேயோ பார்த்த ஞாபகமாக‌ இருந்தது.\n\"உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே...\n\"அட, நீங்கள் ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்ல உட்கார்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேனே...\" என்றார் அவர்.\nஞாபகம் வந்துவிட்டது. சாப்பிட்டபின் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்புகையில்...\n\"ஏங்க மொய் வைக்கலே...\" கேட்டேன் அவரிடம்.\n\"அட... மாப்பிள்ளைப் பய எனக்கு பத்திரிகையே வைக்கல... நான் ஏன் மொய் வைக்கணும்\nநான் ரசித்தவைகளை நீங்களும் ரசித்ததற்கு மிக்க நன்றி...\nLinks to this post Labels: அனுபவம், சிம்பு, சினிமா, செய்தி, தனுஷ், தொகுப்பு, நகைச்சுவை, ரசித்தது\nஇதை யாருகிட்டயாவது சொல்லியே ஆகனுமே...\nஓர் அரசனுக்கு அரச போகங்கள் அலுத்துப் போனது. வாழ்வின் நிலையாமை, ஆன்ம விழிப்புனர்வு இவற்றைப் பற்றியெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.\nயாராவது ஒரு குருவைத் தேடிக் கண்டுபிடித்து இதற்கான உபதேசம் பெற வேண்டும், ஞானம் பெறவேண்டும் என்றெல்லாம் அவனது மனமானது அலைபாய்ந்தது.\nஅப்போது ஒரு ஜென் குருவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nஅரசன் அவரிடம் என்னிடம் எல்லாம் இருக்கிறது, ஏவல் செய்வதற்கு ஆயிரம் பேர் உள்ளனர், மற்றும் நான் பல கலைகள் கற்று இருக்கிறேன். எனக்கு தெரியாததது ஏதும் இல்லை.\nஆனாலும், மனதில் அமைதி இல்லை. அதனால் நான் ஞானம் அடைய வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.. என்ற தன் உள்ளடக்கையை அவரிடம் அவன் வெளியிட்டான்.\nஞானம் அடைவது கிடக்கட்டும், முதலில் அதற்கு நீ உன்னைத் தகுதி உடையவனாக ஆக்கிக் கொள் என்றார்.\nஅரசனுக்கு அவர் சொன்னது விளங்கவில்லை. தனக்கு ஞானம் பெறுவதற்கான எல்லாத் தகுதிகளும் இருப்பதாக நினைத்தான் மன்னன்.\nஅவன் மனதில் ஓடிய எண்ணங்களை புரிந்து கொண்ட ஜென் குரு,\nஒரு நிலத்தில் பயிர்கள் விளைவிக்க வேண்டும் என்றால் முதலில் அந்த நிலத்தை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். அதுபோல் உன் மனமும் ஞான உபதேச பெறுவதற்கு தகுந்த வகையில் பண்படுத்தப்பட வேண்டும் என்றார்.\nகுருவின் இந்த பதிலால் மன்னன் சமாதானம் அடையவில்லை.\nஅந்தச் சமயத்தில் ஒரு சீடன் ஒருவன் நின்று பேசிக்கொண்டு இருந்த இடத்தைப் பெருக்கிக் கொண்டு வந்தான்.\nஅதனால் அங்கு ஏற்ப்பட்ட புழுதிப் படலத்தில் இருந்து தூசுகள் பறந்து வந்து அங்கு நின்று இருந்த மன்னனின் அழகிய ஆடைகளின் மீது படிந்தன.\nமன்னன் மிகுந்த கோபத்துடன் அதை குருவிடம் சுட்டிக் காட்டி, சீடனை கண்டித்து வையுங்கள் என்றான்.\nகுரு அதைப் பார்த்து சிரித்தபடி, உன்னிடத்தில் நிறைய பாம்புகள் நிறையக் குடி கொண்டு உள்ளது. நீ முதலில் அதை அப்புறப்படுத்திவிட்டு என்னிடம் வா.\nஇப்போது நீ போகலாம் என்றார்.\nபாம்புகளா, என்னிடத்திலா என்ன சொல்கிறார் இந்த குரு என்று மன்னன் சிந்தித்தபடி அந்த இடத்தைவிட்டு சென்றான்.\nசில ஆண்டுகள் கழித்து மீண்டும் குருவை பார்க்க வந்தான் அரசன்.\nஅப்போதும் அதே சீடன் பெருக்கிக் கொண்டு இருந்தான். இந்தத் தடவையும் குப்பை, கூளங்கள் அரசரின் ஆடையின் மீது ஒட்டிக் கொண்டன.\nஇந்த தடவை மன்னன் குருவிடம் செல்லாமல் நேராக சீடனிடம் சென்று, நான் யார் என்று தெரியுமா..\nநான் இப்போது நினைத்தால் உன் தலையை சீவிவிடுவேன் என்று சீடனைப் பார்த்து கடுஞ்சொல்லால் திட்டினான்.\nஇப்போது குரு அரசனைப் பார்த்து,\nஉன்னிடம் நிறைய நாய்கள் உள்ளன. அதை முதலில் விரட்டிவிட்டு என்னிடம் வா என்றார் குரு.\nஆனால் மன்னன் யோசித்தபடி அந்த இடத்தில் இருந்து நகர்ந்தான்.\nஇரண்டு ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன. மீண்டும் மன்னன் குருவை தேடி வந்தான். இந்த முறையும் சீடன் அந்த மன்னனை விட்டுவைக்கவில்லை.\nஇந��த தடவை சீடன் ஒரு வாளியில் சாணக் கரைசல் கொண்டு தொளித்துக் கொண்டு இருந்தபோது சீடனின் கை தவறுதலாக மன்னன் மீது பட்டு சாணக் கரைசல் முழுவதும் அரசனின் ஆடை முழுவதும் சிந்திவிட்டது.\nஆனால், இந்தத் தடவை மன்னன் கோபமும் படாமல், சீடனை பார்த்து முக மலர்ச்சியுடன், நான்தான் தவறு இழைத்துவிட்டேன்,\nநீங்கள் வேலை செய்யும்போது கவனிக்காமல் குறுக்கே வந்துவிட்டேன் என்றான் அமைதி தவழ..\nஇதையெல்லாம் தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டு இருந்த குரு மன்னன் இருக்கும் இடம் தேடி வந்து மன்னனைப் பார்த்து,\nநீ ஞானம் பெற இப்போது முழுத் தகுதியும் அடைந்துவிட்டாய் இந்த கணம் முதல். உனக்கு நான் சொல்லித் தருவதற்கு ஒன்றும் இல்லை என்றார் குரு.\nஅரசனும் குருவை வணங்கிவிட்டு, மனம் தெளிவு அடைந்தவராய் சென்றார்.\nஇந்த கதைமூலம் நாம் உணர்ந்து கொள்வது....\nஆரம்பத்தில் மன்னன் குறைவான அறிவை உடைய ஒரு புல்லனைப் போல் நடந்து கொண்டான்.\nஅரசன் குருவை சந்திக்க வந்த இரண்டு முறையும் அப்போது தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவம் இருந்தது.\nபேச்சிலும் அதிகார திமிர் இருந்தது.\nஇவைகள் அனைத்தையும் அறிந்த குருவும், சீடனும் அப்போது அமைதி காத்தார்கள்.\nமூன்றாவது தடவை மன்னன் வந்தபோது மன்னனிடம் அறிவு குடி கொண்டு இருந்தது.\nஆணவமும், அதிகாரமும் இல்லாமல் முகத்தில் அன்பு தழும்பியது.\nஒருவன் மிகுந்த செல்வாக்கு உடையவனாக இருந்தாலும், மிகுந்த புத்திக் கூர்மை உடையவனாக இருந்தாலும், ஆற்றல், அதிகாரம் படைத்தவனாக இருந்தபோதிலும், நல்ல குணங்கள் மிகுதியாக இருந்தாலும், அவன் இடத்தில் அதிகார போதையும், அகம்பாவமும் தலைதூக்குமானால் அவன் மீது யாருக்கும் மதிப்பும், மரியாதையும் ஏற்படாது.\nமற்றும் எல்லா நற்பண்புகள் ஒருவனிடத்தில் இருந்தும், அகந்தை, கர்வம் தோன்றிவிட்டால் அவனது ஆற்றலும், அறிவும் பயனற்று போய்விடும்.\nLinks to this post Labels: அரசியல், அனுபவம், சமூகம், சிரிப்பு, சிறுகதை, புனைவு, ரசித்தது, ஜென் கதைகள்\nசில புகைப்படங்களை விளக்கிச்சொல்லத் தேவையில்லை... பார்த்தாலே புரிந்துவிடும்...\nஇந்த புகைப்படங்கள் தத்துவம், கவிதை, அன்பு, நகைச்சுவை, புதுமை எனபல விஷயங்களை தன்னுள்ளே வைத்துக்கொண்டிருக்கிறது....\nதற்போது அப்படிப்பட்ட சில படங்களைத்தான் நீங்ள் பார்க்கிறீர்கள்...\nLinks to this post Labels: அரசியல், அனுப��ம், சமூகம், சிரிப்பு, நகைச்சுவை, பார்க்க சிரிக்க, ரசித்தது\n அங்கு செல்ல எவ்வளவு செலவு செய்யவேண்டும்\nஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான்.\nஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான்.\nஅங்கே போன பிறகுதான் தெரிந்தது... சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது.\nமூடிய கதவின் முன்னால் போய் நின்றான்.\n’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.\n‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு\nசற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான்.\nஉடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான்.\n‘‘இந்தா... இதை வெச்சுக்கோ... சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்\n‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறைகள்-- லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது\n‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது\n‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனு மதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா\n அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’\n‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது\n‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’\n‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள்தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு\n‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி\n‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா\nபெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான்.\nபிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன்.... அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’\n’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான்.\nகொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான்.\n‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்\n‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்\n‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வெச்சுடச் சொன்னார்’’ பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.\nஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வ��ண்டிய ஒரு முக்கியமான பாடம்:\nகாசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்\nஇன்று ஒரு தகவல்- தென்கச்சி கோ.சுவாமிநாதன\nLinks to this post Labels: அனுபவம், இன்று ஒரு தகவல், சமூகம், சிரிப்பு, சிறுகதை, தத்துவம், நகைச்சுவை\nவிஜய்-க்கு விலை நிர்ணயித்த சன் டிவி... ஜில்லா கேடி டா..\nவேந்தர் மூவீஸ் வெளியிடும் தலைவா படத்தை சன் டிவி 15 கோடிகள் கொடுத்து டெலிவிஷன் காப்பிரைட்ஸை வாங்கி உள்ளது. இதற்கு முன்பாக விஜயின் பல படங்கள் சன் டிவியில் பல கோடிகளுக்கு விலைபோயிருக்கிறது. (வேலாயுதம் தவிர - வேலாயுதம் படம் ஜெயா டிவிக்கு வழங்கப்பட்டது).\nவிஜய் நடித்த தலைவா படம் நிர்ணயித்த பட்ஜெட்டைவிட அதிகமாக போனது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை மாநகரில் தொடங்கிய படத்தை ஆஸ்திரேலியாவில் முடித்திருக்கிறார் இயக்குனர் விஜய்.\nவிஜய் - மோகன்லால் இணைந்து நடிக்கும் ஜில்லா படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஜில்லா படத்தின் ஷூட்டிங் கூட முடிவடையாத நிலையில் 18 கோடிகள் கொடுத்து அதன் டெலிவிஷன் காப்பிரைட்ஸை வாங்கி உள்ளது சன் டிவி.\nஜில்லா படத்தை அறிமுக இயக்குனர் நேசன் இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், பூர்ணிமா பாக்யராஜும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் என்பது படத்தின் ஹைலைட்.\nஆல்ரெடி வசூல் மன்னனாக இருக்கிறார் விஜய். அடுத்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸோடு கைகோர்க்கிறார். விஜய்யின் உயரம் வானம் போல விரிந்துகொண்டே போகிறது.\nLinks to this post Labels: அனுபவம், சமூகம், சன் பிக்சர்ஸ், சினிமா, செய்தி, ரசித்தது, விஜய்\nஇப்படிப்பட்ட மனநிலை வர என்ன செய்யலாம்...\nஅமெரிக்காவின் தலைசிறந்த டென்னி்ஸ் விளையாட்டு வீரர் ஆர்தர் ஆஷ் (Arthur R. Ashe. Jr). ஒழுக்கத்தின் இலக்கணமாக திகழ்ந்த இவருக்கு இதய அறுவை சிகிச்சையின் போது கொடுத்த ‌ரத்த ஏற்றுதலில் HIV என்னும் வைரஸ் உட்சென்று அவருக்கு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டது.\nஒரு முறை நாளிதழ் நிருபர் ஒருவர் ஆர்தரிடம், “நல்லதையே நினைத்து நல்லதையே செய்யும் எனக்கு ஏன் இந்தக்கொடிய நோயைக் கொடுத்தாய��� என இறைவனிடம் உங்களுக்குக் கோபம் வரவில்லையே\nஅதற்கு ஆர்தர், “பல்லாயிரக்கணக்கானோர் டென்னிஸ் விளையாட்டில் ஓர் இடமாவது பெற வேண்டும் என்ற கனவோடு இறைவனிடம் தினமும் வேண்டும் போது, என்னை வெற்றிபெற செய்தவனிடம், “ஏன் என்னைத் தேர்ந்தெடுத்து வெற்றிப்பெறத் செய்தாய்” என ஒரு நாளும்கூட நான் கேட்டதில்லையே” என ஒரு நாளும்கூட நான் கேட்டதில்லையே\n“வெற்றி பெறும்போது “ஏன் நான்” எனக்கேட்காத நான் எப்படி இந்த நோய்க்காக இறைவனை குற்றம் சாட்டலாம்” எனக்கேட்காத நான் எப்படி இந்த நோய்க்காக இறைவனை குற்றம் சாட்டலாம்“ என தொடர்ந்தார் ஆர்தர்.\nஅவரின் கேள்வியில் நமக்கான பதிலும் அடங்கியிருக்கிறது.\n‌வெற்றியையும் தோல்வியையும், இன்பம் துன்பத்தையும் நாம் சமமாக எடுத்துக்கொள்ள பழகிக்கொண்டால் வாழ்க்கை இனிக்கும் என்பதே அது.\nஆனால் பொதுவாக இந்த மனநிலை உடனடியாக யாருக்கும் வரவில்லை. வெற்றியையும் கூடவே தோல்வியையும் கொண்டாடுவோம்.. பிறகு நம் வாழ்க்கை தெளிவடையும்...\nLinks to this post Labels: அறிஞர்கள் வாழ்வில், அனுபவம், குட்டிக்கதை, சமூகம், தத்துவம், புனைவு, ரசித்தது\nஇதை குழந்தைகளிடம் சொல்லலாமா.. வேணாமா...\n1. அம்மா என்றால் சமையல் செய்பவள், அப்பா என்றால் சம்பாதிப்பவர் என்ற கருத்துக்களை குழந்தைகளின் மனதில் விதைக்காதீர்கள். யார் வேண்டுமானாலும் எந்த வேலையையும் செய்யலாம், உயர்ந்தது, தாழ்ந்தது ஏதுமில்லை என்ற எண்ணங்களை விதையுங்கள்\n2.. எதுவாய் இருந்தாலும் அம்மா மட்டுமே அல்லது அப்பா மட்டுமே, அல்லது வீட்டில் உள்ள பெரியவர் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று இப்போதே கருத்து சுதந்திரத்தை மறுக்காதீர்கள்\n3. குழந்தைகள் பற்றிய முடிவுகளை, அவர்களிடம் கருத்துக் கேட்டு, அவர்களின் உணர்வுக்கும் மதிப்பு கொடுத்து முடிவு செய்யுங்கள். அவர்கள் சொல்லும் கருத்து அல்லது விருப்பம் உங்களுக்கு ஏற்புடையது அல்ல என்றால், அதை ஒரு தோழமையுடன் எடுத்துச் சொல்லுங்கள் ஒருபோதும் உங்கள் அதிகாரத்தை பிரயோகிக்காதீர்கள்\n4. பகிர்ந்து உண்ணுதல், விலங்குகளிடம் அன்பு செலுத்துதல் போன்ற பழக்கங்களை விதையுங்கள். குழந்தையுடன் செல்கையில் நீங்களே ஒரு நாயையோ, பூனையையோ கல்லெடுத்து விரட்டி, வன்முறையை விதைக்காதீர்கள் பெரும்பாலும் வீட்டு விலங்குகளுடன் பழகும் குழந்தைகளிடம் அன்ப��� நிறைந்திருக்கும், வன்முறை குறைந்திருக்கும். (அன்பு நிறைந்திருக்க நீங்கள் இங்கு கூறிய எல்லாவற்றையும் செயல்படுத்த வேண்டும்)\n5. அந்த மாமா வந்தால், அப்பா வீட்டில் இல்லை என்று சொல்லு என்றோ, அந்த கடன்காரன் பேசுறானா போனில், நான் வீட்டில் இல்லை என்று சொல்லு என்றோ இப்போதே பொய் கூற பழக்காதீர்கள்.\n6. \"நம்ம சாதிக்காரங்க இவங்க\",\" நம்ம மதத்தை சேர்ந்தவங்க இவங்க\" என்ற அறிமுகத்தை விட்டுவிட்டு, உறவுமுறை கொண்டோ, நட்பின் பின்புலம் கொண்டோ அறிமுகம் செய்யுங்கள்.\n7.. உங்கள் குழந்தையை, உங்கள் மற்றொரு குழந்தையோ அல்லது வேறு ஒருவரின் குழந்தையோ, அடித்தாலோ, திட்டினாலோ, \"திருப்பி திட்டு\", \"திருப்பி அடி\" என்று வன்மம் வளர்க்காதீர்கள் நாளை இவர்கள்தான் ஆயுதம் எடுப்பார்கள்.\n8.. ஏன் அந்த தவறு நடந்தது இனி இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று சம்பந்தப்பட்ட குழந்தைகளிடமே தீர்வு கேளுங்கள் இனி இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று சம்பந்தப்பட்ட குழந்தைகளிடமே தீர்வு கேளுங்கள் மெதுவாய் இணக்கமான சூழ்நிலை உருவாகும். நாளை நல்ல சட்ட வல்லுனர்கள் உருவாகலாம்\n9.\"கத்தாதே சனியனே\" என்று நீங்கள் கத்தி கொண்டு இருக்காதீர்கள். மலர்களை கொடிய வார்த்தைகளில் அர்ச்சிக்காதீர்கள்.\n10.. பலபேர் முன்னிலையில் ஒருபோதும் உங்கள் குழந்தையை திட்டி, குறை சொல்லி வேதனை படுத்தாதீர்கள். குழந்தைகளுக்கும் சுயகௌரவம் உண்டு, எந்த வயதானாலும்.\n11. \"அண்ணன் சொல்வது போல நட\", \"அக்கா சொல்வது போல நட\" என்று சொல்லாமல்,\" நீங்கள் இருவரும் பேசி முடிவு செய்யுங்கள்\" என்று சமத்துவம் உருவாக்குங்கள். பெரியவர் முதுகில் சுமையையும், சிறியவர் மனதில் தாழ்வுணர்ச்சியையும் ஏற்படுத்தாதீர்கள்\n12. கூட்ட நெரிசல் மிக்க இடங்களில் குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்த்து விடுங்கள் அழைத்து செல்ல நேர்கையில், பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்\n13. ஒருபோதும் குழந்தையின் முன்னிலையில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது, அல்லது அதை வாங்கி வர பணிப்பது போன்ற அடாத செயல்களை செய்யாதீர்கள்\n14. குழந்தையின் சில சிறு வயது குறும்புகள், விலங்குகளையோ, பெரியவர்களையோ, சக குழந்தையையோ துன்புறுத்துவதாக அமைந்தால், குழந்தையின் எதிரே அந்த குறும்பை கண்டு சிரித்து, ரசிக்காதீர்கள். உங்கள் சிறு குழந்தை, குறு���்பாய் வீட்டில் பாட்டியின் பல்லை உடைத்தாலோ, பூனையின் வாலைத் பிடித்து தூக்கி எறிந்தாலோ, குழந்தைக்கு எவ்வளவு வலிமை, பயமேயில்லை என் குழந்தைக்கு என்று குழந்தையின் எதிரே ரசித்தீர்கள் என்றால், பின்னாளில் வளரும் வன்முறையில் நீங்கள் ரசிப்பதற்கு ஏதும் இருக்காது\n15. உங்களால் செய்யக் கூடிய செயல்களை, தரக் கூடிய பொருள்களை, குழந்தையை அழ வைக்காமல் செய்து விடுங்கள், கொடுத்து விடுங்கள். அடம் பிடிக்க வைத்து, அழ வைத்தபிறகு செய்தால், குழந்தைக்கு அழுவதும், அடம் பிடிப்பதும் மட்டுமே இயல்பாகும்.\n16. காய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறியே தவிர, அதுவே நோய் அல்ல. உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் பொருட்டு இயற்கையாய் உடலில் ஏற்படும் வெப்பம் அது. குழந்தைகளுக்கு காய்ச்சல் கண்டால், சிறந்த குழந்தை நல மருத்துவரை கண்டு, எதற்கான காய்ச்சல் என்று கண்டறிந்து பரிந்துரைக்கப்படும் மருந்துகளை குறித்த வேளையில், குறித்த இடைவெளியில் மட்டுமே தருக. நாமே மருத்துவர் ஆவதை தவிர்த்தல் நலம்\n17. பலபேர் முன்னிலையில் எப்போதும் குழந்தைகளை குறை கூறுவதோ, அடிப்பதோ, திட்டுவதோ...இது போன்ற எந்த செயல்களையும் செய்யாதீர்கள். உங்களை இதுபோல் பிறர் செய்தால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா\n18. குழந்தைகள் சின்னஞ்சிறு பெரிய மனிதர்கள், இன்று நீங்கள் விதைப்பதை நாளை நீங்கள்தான் அறுவடை செய்ய வேண்டும். நல்லன விதைத்தால் நாளை நல்ல சமுதாயம் மலரும்\n19. நல்ல கல்வி, சுய சிந்தனை, கைத்தொழில், சத்துள்ள உணவு, மரியாதை, ஆரோக்கியம் மற்றும் உள்ளார்ந்த அன்பு இவையே எல்லா குழந்தைகளுக்குமான அடிப்படை தேவைகள் உங்கள் வன்முறை அல்ல\nLinks to this post Labels: அறிந்துக் கொள்ளுங்கள், அனுபவம், கட்டுரை, குழந்தை, சமூகம், புனைவு, ரசித்தது\nஇதற்கு நீங்கள் பதில் சொல்லியே தீரவேண்டும்...\nதமிழக போக்குவரத்துக் கழகத்தில், எட்டு கோட்டங்கள், 21 மண்டலங்கள், 22 ஆயிரம் பஸ்கள் உள்ளன, அவற்றில், 1.5 லட்சம் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். அடிக்கடி உயரும், டீசல் விலையால், கழகத்துக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எனினும், தனியார் பஸ் நிறுவனங்கள், புதுப்புது பஸ்களை இயக்கி, தொழிலாளர்களுக்கு ஓரளவு ஊதியமும் கொடுத்து, தாமும் வளமாக வளர்ந்து வருகின்றன.\nஅரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள, மேல்மட்ட அதிகாரிகளான, மேலாண் இயக்க���னர்கள், நிலைமைகளை அடிக்கடி ஆராய்ந்து, தக்க நடவடிக்கைகளை, காலா காலத்தில் எடுத்தால், பெரும் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். முதற்கண், பழைய பஸ்களை ஆராய்ந்து, டீசல் குடித்து, அடிக்கடி பிரேக் டவுன் ஆகும் நிலையில் உள்ளவற்றை, முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.\nஆரம்பத்தில் ஏற்படும் சிறு சிறு பழுதுகளை, அவ்வப்போதே சரி செய்ய வேண்டும். டீலக்ஸ் பஸ், சொகுசு பஸ் மற்றும் டவுன் பஸ்களைத் தவிர உள்ள, அனைத்து பஸ்களையும், சாதாரண அல்லது விரைவு வண்டிகள் என்று தரம் பிரிக்காமல், ஒரே சீரான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்.\nஉதாரணத்துக்கு சொல்லப் போனால், ஒருசில இடஙக்ளில் சாதாரணமாக 30 கி.மீ., தொலைவுக்கு, அரசு பஸ்களில், 21 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 15 ரூபாய் என, டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு, மக்களின் வெறுப்பைப் பெறுகிறது. இதை, ஒரே கட்டணமாக 15 ரூபாய் என்று, நிர்ணயம் செய்யலாமே\nதனியார் பஸ்களில், இதே 30 கி.மீட்டருக்கு 17 ரூபாய் மட்டுமே, கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியார் பெட்ரோல் \"பங்க்' களில், டீசல் முதலானவற்றை வாங்கவும், தடை விதிக்க வேண்டும். தமிழக அரசோ, மத்திய அரசோ எரிபொருள்களின் விலையை ஏற்றினாலும், இறக்கினாலும் அது, ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும், மக்களின் சுமையே என்பதை உணர வேண்டும்.\nதனியாரையும், ஒரு சில முறைகேடுகள் செய்யும் ஊழியர்களையும், மனதில் கொண்டு, தனியாரிடம் டீசல் பிடிப்பதை நிறுத்த வேண்டும்.\n\"இனி மேல் குடிக்கமாட்டேன்னு என்னோட வீட்டுக்காரர் என் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டாரு''\n\"அப்புறமென்ன‌ .. என் கொலுசைக் காணோம்''\nஅப்புறம் இந்த சொம்பு எப்படியிருக்குன்னு கொஞ்சம் சொல்லமுடியுமா...\nLinks to this post Labels: அனுபவம், கட்டுரை, சமூகம், சிரிப்பு, தொகுப்பு, நகைச்சுவை, படங்கள், புனைவு\nஇதையெல்லம் பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா...\nஇதையெல்லம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதா...\nஆமாங்க எல்லாம் காய்கறிகள் தான்....\nஎவ்வளவு அழகா செதுக்கியிருக்காங்க பாருங்க...\nரசித்த ‌ அனைவருக்கும் நன்றி...\nLinks to this post Labels: அனுபவம், சிரிப்பு, நகைச்சுவை, படங்கள், பார்க்க சிரிக்க, மொக்கை, ரசித்தது\nநான் உங்க வீட்டு பிள்ளை\nபெண்கள் ஓட்டு போட கணவரிடம் கேட்க கூடாதா..\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nசீமானை வச்சி செய்யும் சோசியல் மீடியா... இப்ப வாஜ்பாயோடு...\nசமீபத்தில் ஒரு பொதுமேடையில் சீமான் அவர்கள் பேசும்போது சோழர்கள் 60 ஆயிரம் யானைப்படையை வைத்திருந்தார்கள்... அவர்கள் கடல் கடந்து போருக்...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஎங்கையாவது கவரிங் ஸ்கூட்டர் கிடைக்குமா...\nசொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை எனக்கு என் மனைவி கூட வாழ பிடிக்கலைங்க எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுங்க... சரி 5000 செலவாகுங்க...\nஎன்னடா நினைச்சிகிட்டு இருக்கீங்க... உங்க மனசுல... என்ன பார்த்த உங்களுக்கு எப்படி தெரியுது... உங்க பகுதிகெல்லாம் வரலன்னா... ஏன்...\nநினைவலைகள் - கார்கில் நாயகன் அடல் பிஹாரி வாஜ்பாய்\nபாஜவின் மாபெரும் பிதாமகரும், 3 முறை பிரதமர் பதவியை வகித்தவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது ...\nபேஸ்புக்கில் இந்த வார கலக்கல் ஜோக்ஸ் / மற்றும் கே...\nஇது எல்லாமே வேஷம் தானே...\nஇந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா..\nசிம்புவிடம் சண்டைபோட்டது உண்மைதான்... தனுஷ் + ம...\nஇதை யாருகிட்டயாவது சொல்லியே ஆகனுமே...\n அங்கு செல்ல எவ்வளவு செலவு செய்ய...\nவிஜய்-க்கு விலை நிர்ணயித்த சன் டிவி... ஜில்லா கேடி...\nஇப்படிப்பட்ட மனநிலை வர என்ன செய்யலாம்...\nஇதை குழந்தைகளிடம் சொல்லலாமா.. வேணாமா...\nஇதற்கு நீங்கள் பதில் சொல்லியே தீரவேண்டும்...\nஇதையெல்லம் பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா...\nஅந்த நேரத்தில் இதில் எது தேவை - பைபிள், குரான், கீ...\nதேசபக்தி வளர்த்த இந்திய சினிமாக்கள்... ஒரு பார்வை\nஇதை விட்டுவிட்டால் பிறகு வாழ்க்கை எப்படி..\nகணினியில் இப்படிப்பட்ட சந்தேகம் உங்களுக்கு வந்திர...\nகாதலில் இதற்கு மட்டும் தடையில்லையா...\nசிம்பு-ஹன்சிகா விவகாரம்... டி.ஆர். எடுத்த அதிரடி ...\nஉடற்பயிற்சி ஏன் செய்ய வேண்டும்\n34 சம்மன்கள் வாங்கிய மருத்துவர் ஐயாவும்..\nமனிதர்கள் இப்படி கூடவா இருப்பார்கள்...\nசூர்யாவுக்கு சிங்கம்-2 கொடுத்த வில்லங்கமான விமர்சன...\nஸ்டாலின் திமுக -வில��� இருந்து விலக்கப்படுவாரா..\n இதுமாதிரி பதிவைதாங்க மக்கள் அதிகம் ...\nபள்ளிக்கு செல்ல உங்கள் குழந்தை அடம்பிடிக்கிதா....\nஅது என்ன இந்த ஒருத்தருக்கு மட்டும் தனி சிறப்பு......\nபெண்களுக்காக இப்படியும் ஒரு குழப்பமா...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2777&sid=1716bfe616546e4eaded8258220f8a8f", "date_download": "2018-08-20T17:12:00Z", "digest": "sha1:SEUWKXTBV4ZPZZIPIPDS5THQQMYOVFPQ", "length": 30545, "nlines": 333, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு சேவை கட்டண சலுகை வரும் ஜூன் -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு ஊக்கத்தொகை சலுகையும் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு சர்வீஸ் கட்டண சலுகையும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி முதல் இந்தாண்டு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. இது வரும் ஜூன் 30-ம் தேதி வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் இருந்து இதுகுறித்த தகவல் வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 முதல் 40 வரை சேவை கட்டண சலுகை கிடைக்கும்.\nஉயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்த சலுகையை மத்திய அரசு\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப���போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும�� நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?m=201801", "date_download": "2018-08-20T17:10:47Z", "digest": "sha1:F7WS7WRWJ73ZLEENDFDLZRBPCUF5IW5U", "length": 8365, "nlines": 208, "source_domain": "poovulagu.in", "title": "January 2018 – பூவுலகு", "raw_content": "\nவட கிழக்கிந்தியப்பயணம் – 6\nமிசோரம் தலைநகர் அய்ஸோல் செல்வதற்காக இரவு 8:45 மணிக்கு புறப்படும் தனியார் பேருந்தொன்றில்...\nஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் மறைந்த 400-வது ஆண்டு இது. அதனையொட்டி உலகம் முழுக்க அவரைப்...\nஅழிவின் விளிம்பில் பாறுக் கழுகுகள்: அத்தியாயம் 17\nவண்டியை மெல்ல முடுக்கிச் செல்லும் வழியெல்லாம் வானில் கழுகு ஏதேனும் தென்படுகின்றனவா என...\nபூவுலகின் நண்பர்களின் புதிய நூல்கள், 2018 சென்னை புத்தகக் காட்சியில் தினமும் வெளியாக...\nபூவுலகின் நண்பர்களின் புதிய புத்தகங்கள் - 2018\n60க்கும் மேற்பட்ட காத்திரமான சூழலியல் நூல்களை வெளியிட்ட பூவுலகின் நண்பர்களின் புதிய...\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nதிருவண்ணாமலை கவுத்திவேடியப்பனும் மலைமுழுங்கி ஜிண்டாலும்\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/best-courses/item/1203-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-20T17:09:30Z", "digest": "sha1:GOYYGDB4MDARIYNQJMVXUK7NCA4RK2GG", "length": 8928, "nlines": 153, "source_domain": "samooganeethi.org", "title": "இயற்கை விவசாயம் தொடர்பான படிப்பு", "raw_content": "\nதொழுகையின் பக்கம் வாருங்கள்… வெற்றியின் பக்கம் வாருங்கள்\nதொழுகையின் பக்கம் வாருங்கள்… வெற்றியின் பக்கம் வாருங்கள்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nத��சை மாறும் மாணவர் சமுதாயம்\nஇயற்கை விவசாயம் தொடர்பான படிப்பு\nவிவசாயத்தில் ரசாயன உரங்கள் பயன்படுத்தி வருவதால் விளைபொருட்களில் ரசாயன பாதிப்பு உள்ளது. அதனால் அதனை உட்கொள்ளும் மக்களுக்கும் அதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.\nஅதனால் மக்களின், விவசாயிகளின் கவனம் இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இயற்கை விவசாயத்தை செய்வது எவ்வாறு என அறியவும், அதுகுறித்து படிக்கவும் ஆர்வம் காட்டுகின்றனர். இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்கள், தானியங்களை உட்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பல்வேறு அமைப்புகள், கல்வி நிறுவனங்களால் இயற்கை விவசாயம் குறித்து படிப்பும், பயிற்சியும் தரப்படுகின்றன.\nஇயற்கை விவசாயம் குறித்த படிப்பு மற்றும் பயிற்சி வழங்கும் அமைப்புகள் :\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nவிண்வெளி அறிவியல் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்பு\n12விண்வெளி அறிவியல் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்புஇன்றைய காலகட்டத்தில் விண்வெளி…\nஹதீஸில் பல வகைகள் உண்டு. அவைகளாவன1. தஃகீது ஆயாத்தில்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nஇயற்கை விவசாயம் தொடர்பான படிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.net/21488", "date_download": "2018-08-20T16:09:50Z", "digest": "sha1:ZIIE3XXUYCJ6ENQGXYIXMOVYEBGDAGYF", "length": 8923, "nlines": 137, "source_domain": "www.tamilnewsline.net", "title": "அப்பாஸின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?இத படிங்க! - Tamil News Line", "raw_content": "\nஇராணுவத் தளபதிகளை இரகசியமாக சந்தித்த மைத்திரி\nஇலங்கை பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு\nமுதல் தடவையாக வடக்குக்கு தமிழர் நியமனம்\nபேஸ்புக் மீதான தடை நீக்கபட்டுள்ளது\nபேஸ்புக் பார்வையிடும் தினம் அறிவிக்கப்பட்டது.\nஅப்பாஸின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nஅப்பாஸின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ், இவர் 1975ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் பிறந்தவர் . நடிகர் அப்பாஸின் உண்மையான பெயர் மிர்சா அப்பாஸ் அலி . இவர் கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடித்து விட்டார் குறிப்பாக தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nகொல்கத்தாவில் பிறந்து, மும்பையில் படித்து, பெங்களூரில் நடிக்கத் தொடங்கியவர். இவருடைய குடும்பம் பாலிவுட் நடிகர் பேரொஸ் கானுக்கு சொந்த முறையாகும். இதனால் ஆரம்ப காலனகளில் எளிதாக பட வாய்ப்புகள் கிடைத்தது. அதனையும் இவர் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு நல்ல படங்களில் நடிக்க தொடங்கினார்.\nஇவர் சிறு வயதில் இருந்தே வட இந்திய மொழி படங்களை பார்த்து தான் வளர்ந்தார், குறிப்பாக ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களை பார்த்து வந்தார் . தனது பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் இருந்தே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.அப்போது தமிழ் இயக்குனர் கதிர் தனது கதைக்காக புதுமுக நடிகரை தேடி வந்தார். அப்போது தனது நண்பர்கள் சிபாரிசு மூலம் சினிமா துறைக்கு வந்தவர் தான் அப்பாஸ்.\n1996ஆம் ஆண்டு காதல் தேசம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார் அப்பாஸ். தனது முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த அப்பாஸ், அதன் பின்னர் மிகப்பெரிய நடிகராக பார்க்கப்பட்டார்.\nஇவர் பின்னர் காதல் வைரஸ், இனி எல்லாம் சுகமே, கண்ணெழுதி தொட்டும் பொட்டு படையப்பா, மலபார் போலீஸ், விண்ணுக்கும் மண்ணுக்கும், ஆனந்தம், அழகிய தீயே முதலிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஇந்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால் அப்போது விஜய் மற்றும் அஜித்திற்கு போட்டியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இவர் கிட்டத்தட்ட அனைத்து மொழிகளையும் சேர்த்து 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார் .\nஇவருக்கும் எராம் அலி என்னும் பேஷன் டிசைனருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளது.தற்போது அப்பாஸ் டீவி சீரியல்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.\nபெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் மக்களுக்கு தனது முகம் மறந்து விட கூடாது என்பதற்காக இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதாக கூறியுள்ளார்.\nஇந்தியன்-2 படத்தில் இணையும் முக்கிய பிரபலம்\nபுதிய தோற்றத்தில் அமிதாப்பச்சன் 102 வயது முதிய��ராக நடிக்கிறார்\nஉள்ளே வெளியே 2ம் பாகத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/", "date_download": "2018-08-20T16:40:54Z", "digest": "sha1:6NZ77GUGCAKSBYKQDXNZ4U566AKZNLYY", "length": 14188, "nlines": 257, "source_domain": "newkollywood.com", "title": "NewKollywood - Home | Kollywood Tamil Cinema News & Gossips", "raw_content": "\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்\nஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன\nஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் ‘லக்‌ஷ்மி’\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது\nநடிகர் நிவின் பாலி உருக்கமான அறிக்கை\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\n“ஆட்டோ சங்கர்” உண்மை சம்பங்களை அடிப்படையாக கொண்ட “மினி சீரியஸ்”\nநியூஸ் 7 தமிழ் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்\nஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன\nஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் ‘லக்‌ஷ்மி’\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\n“ஆட்டோ சங்கர்” உண்மை சம்பங்களை அடிப்படையாக கொண்ட “மினி சீரியஸ்”\nநியூஸ் 7 தமிழ் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது\nநடிகர் நிவின் பாலி உருக்கமான அறிக்கை\nஇடை விடாத கடுமையான மழை கேரளா வாழ்...\nசூர்யா படத்தில் இணைந்த சீரியல் நடிகர்\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அபிசரவணன்..\nதற்போது கேரளா முழுதும் கன மழை...\nகழுகு – 2 படத்தின் டப்பிங் தொடங்கியது\nஅரசியல் கதையில் சூர்யாவின் என்ஜிகே\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nநயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், மொட்டை...\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nமணியார் குடும்பம் – விமர்சனம்\nஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் ‘லக்‌ஷ்மி’\nப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்...\nரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\n“ஆட்டோ சங்கர்” உண்மை சம்பங்களை அடிப்படையாக கொண்ட “மினி சீரியஸ்”\nமதுக் கலாச்சாரத்திற்கு எதிராக டி.ராஜேந்தர் பாடுகிறார்\nஎம்பிரான் தய��ரிப்பாளர் கொடுத்த சுதந்திரம்\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்\nஒரு நகரத்தில் உள்ள அத்தனை இளைஞர்களும்...\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம்\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\n50வது படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா\nமோகன்லால் மீது ரம்யா நம்பீசன் குற்றச்சாட்டு\nநடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைதானவர் நடி கர்...\nகௌதமி மீது புகார் ..\nகமலின் விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை\nதனுஷ் ரசிகர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த விஜயசேதுபதி\n – மனம் திறந்த திரிஷா\nஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன\nதிருமாலின் ஐந்தாவது அவதாரமான வாமனர் அவதரித்த ஆவணி...\nமனைவியின் குரல் ஆண் போல இருப்பதாக விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கணவன்\nபிள்ளைகள் கைவிட்டதால் தங்களுக்கு தாங்களே சவக்குழி தோண்டிய தம்பதி\nஇந்தோனேசியாவில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு குருட்டு அதிர்ஷ்டம்\nநியூஸ் 7 தமிழ் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்\nஇதுவரையிலும் எந்தவிதமான பொழுதுபோக்கு சேனலிலும்...\nபஜன் சாம்ராட்” சீசன் – 5\nமனிதனை மென்மை படுத்துவது கலையா\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nஅரசியல் என்று வந்து விட்டால், வெற்றி தோல்விகளை...\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்\nஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன\nஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் ‘லக்‌ஷ்மி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?p=998", "date_download": "2018-08-20T17:11:39Z", "digest": "sha1:MWQVAUJYB6CO4O2WBEDLECVGE3BWZOGG", "length": 7675, "nlines": 208, "source_domain": "poovulagu.in", "title": "மாட்டிறைச்சி தடை: பாரம்பரிய மாட்டு இனத்தை அழிப்பதற்கே – பூவுலகு", "raw_content": "\nமாட்டிறைச்சி தடை: பாரம்பரிய மாட்டு இனத்தை அழிப்பதற்கே\nசிவ சேனாதிபதி – காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனர்\nNext article ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடிய மக்கள் கைது\nPrevious article கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள்\nGMO - எளிய விளக்கம்\nவிதை பந்து உருவாக்கும் பள்ளி\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசூழல் பிழைத்திருக்க சில முதலுதவிகள்\nபசுமை வழிச்சாலை தொடர்பாக அகில இந்திய மக்கள் மேடை சார்பான உண்மையறியும் குழு அறிக்கை\nதிருவண்ணாமலை கவுத்திவேடியப்பனும் மலைமுழுங்கி ஜிண்டாலு���்\nபூவுலகு இணையதளம், செயலி, மின்னிதழ் - இரண்டாம் ஆண்டில்\nபூவுலகு - சூழலியலுக்கான தமிழின் முதல் செயலியை, உங்கள் ஆன்டிராய்டு மொபைலில் இலவசமாகத் தரவிறக்கம் செய்யவும்.\nஇந்திய நியூட்ரினோ ஆய்வகம்: அறிவிப்புகளும் உண்மைகளும்\nவளர்ச்சி எனும் மாயபிம்பத்திற்காக வெட்டப்படும் மரங்கள்\nசுற்றுப்புறச் சூழல் செய்தி மடல் (செப் 1998)\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/75110-short-film-yengugiren-talks-about-violence-against-women.html", "date_download": "2018-08-20T16:19:20Z", "digest": "sha1:5UNEUWPCBMYSRJHY6PL4FIRZLW3BW2DP", "length": 26736, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "இன்னும் எத்தனை நிர்பயாக்களையும், வினோதினிகளையும் பலி கொடுக்க இருக்கிறோம்? #MustWatchShortFilm | Short film Yengugiren talks about violence against women", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\nஇன்னும் எத்தனை நிர்பயாக்களையும், வினோதினிகளையும் பலி கொடுக்க இருக்கிறோம்\n\"ம்மா... வயிறெல்லாம் ரொம்ப வலிக்குதும்மா... தாங்கவே முடியல. சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடும்மா. நான் காலேஜ் போகணும். படிச்சு டாக்டராகிட்டா, நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்திரும்மா...\" என்று சொன்னபடி தன் அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொள்கிறார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. கல்லூரிக்குச் செல்லவில்லை. படிக்கவில்லை. டாக்டராகவில்லை. அந்தக் கிழிந்த வயிற்றின் வலியோடும், தான் சார்ந்த சமூகத்தை நோக்கிய ஒரு பெரும் கேள்வியோடும், உயிர் கொடுத்த பெற்றோரைப் பார்த்தபடியே உயிரிழந்தாள் அந்த \"பயமற்றவள்\". நான்காண்டுகளுக்கு முன்னர் இன்றைய தினத்தில் தான், ந��ர்பயா பாலியல் வன்புணர்வுக்குள்ளானாள். அவளின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியை விட்டெடுத்தக் கொடூரம் நடந்தேறிய நாள். அவளின் குடல் பிசைந்தெடுக்கப்பட்ட நாள். ஒட்டு மொத்த ஆண் சமூகமும் தலைகுனிந்து நின்ற நாள். இன்று வரை நிமிரவில்லை.\n\"அந்த முதலை... தண்ணியில இருந்து அப்படியே மேல வந்துச்சா... அங்க ஒரு முயல்... அது அப்படி ஓடி அங்க வந்துச்சு... அப்புறம் அங்க ஒரு மரம்...\" ஒரு குழந்தையாய் தன் வலிகளை மறந்து கதை சொல்ல முயன்றார். ஆனால், முடியவில்லை. ஆசிட் காயங்கள் அவருக்கு பெரும் வலியைக் கொடுத்தன. வலியில் அவரால் கண்ணீர்விட முடியவில்லை. உப்புத் தன்மை நிறைந்த கண்ணீர், ஆசிட்டால் சிதைந்த கன்னங்களை தொட்ட போது, ரத்தத்தோடு கலந்து எரிச்சல் எடுத்தது. அந்தக் குழந்தைக் கதையை வினோதினியினால் சொல்லி முடிக்க முடியவில்லை... அதற்குள் அவர் உயிர் பிரிந்தது.\nநிர்பயா, வினோதினியைத் தொடர்ந்து, பிஹார் மாநிலத்தில், பதின் வயது பெண் ஒருவரை அவரின் மாமாவே வண்புணர்வு செய்கிறார். வெளியில் சொல்லாமல் அந்த வலியைப் பொறுத்துக் கொண்டு நடமாடுகிறார் அந்தப் பெண். ஒரு வாரம் தான்... அந்த ஆண் மீண்டும் அதே செயலில் ஈடுபட, இந்த முறை... அந்தப் பெண் அவனின் ஆணுறுப்பை அறுத்தெறிகிறார். இப்படியாகத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டேதானிருக்கின்றன.\nஇது போன்ற செய்திகள் நம் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. சிலர் மிக எளிதாக அதைக் கடந்து தங்கள் வாழ்க்கைக்குள் செல்வார்கள். சிலர் சில நிமிட அஞ்சலிகளை செலுத்துவார்கள். சிலர் புலம்புவார்கள். சிலர் அழுவார்கள். மிகச் சிலரை இது ஆழமாக பாதிக்கும். அவர்கள் தங்களிடமிருக்கும் ஆயுதத்தைக் கொண்டு அதை எதிர்க்கத் துணிவார்கள். பெண்களுக்கு எதிரான தொடர் வன்முறைகளை எதிர்த்து, \" ஏங்குகிறேன்\" என்ற ஒரு குறும்படத்தை எடுத்து அதை தங்களின் ஆயுதமாக்க முயற்சித்திருக்கிறார்கள் சென்னை எத்திராஜ் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சிலர்.\nவிஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் இயக்குநராகும் முயற்சியில் இருக்கும் அனு சத்யாவும், ஷைலஜாவும் இந்தப் படத்தை எடுத்துள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை உண்மைக்கு மிக நெருக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.\n\" என்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் ��ரு பெண்ணாக என்னைப் பெரியளவில் பாதிக்கும். ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு வகையில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிறாள். அப்படியான விஷயத்தில் பாதிக்கப்பட்டு ரோட்டில் நடக்கும் போது, அந்த மரங்களும், இலைகளும் கூட நம்மை பயமுறுத்தும். அதுவும் கூட நம்மை ஏதாவது செய்துவிடுமோ என்கிற எண்ணம் பிறக்கும். உடல் ரீதியிலான பிரச்னைகளைவிட, இந்த மன வேதனை தான் கொடுமை..\" என்கிறார் படத்தின் இயக்குநர் அனு சத்யா.\n\" இப்படி ஒரு படத்தை எடுக்கிறோம் என்று சொல்லி நடிக்க ஆள் தேடி அலைந்தோம். யாருமே நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. பின், இறுதியாக வேறு வழியில்லாமல் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கதாபாத்திரத்தில் நானே நடித்தேன். இந்தக் கால மாற்றங்களும், முன்னேற்றங்களும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எந்த தீர்வுகளையும் முன் வைத்துவிடவில்லை. கிடைக்கும் வாய்ப்புகளில் இது போன்ற பிரச்னைகளை எங்கள் படங்களின் மூலம் தொடர்ந்து பேசுவோம்...\" என்று சொல்லும் ஷைலஜா, இந்தப் படத்தின் எடிட்டரும் கூட. இந்த இளைஞர்களின் முயற்சி நிச்சயம் பாராட்டிற்குரியது.\nநான்காண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் பாலியல் வன்புணர்வுக்குள்ளான நிர்பயாவிற்கு, மிகச் சிறந்த அஞ்சலியை செலுத்தியிருக்கிறது ஆண் சமூகம். ஆம்... அதே டெல்லி இந்த வாரம்... 14/12/2016 அன்று டீனேஜ் பெண்ணை அவரின் வகுப்பு மாணவர்களே கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி, ரோட்டில் தூக்கி எறிந்துவிட்டு சென்றிருக்கின்றனர். 15/12/2016 அன்று வேலைத் தேடி டெல்லிக்கு வந்திருந்த இளம்பெண்ணை காரில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறான் ஒரு டாக்சி டிரைவர் . இன்னும் எத்தனை நிர்பயாக்களையும், வினோதினிகளையும் பலி கொடுக்க இருக்கிறோம் ஆண்களாக என்று தலை நிமிரப் போகிறோம் நாம்\n- இரா. கலைச் செல்வன்.\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோன\n'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய\nமுதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா க\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅலோ பிக்பாஸ்... சீசன் 3 எப்போ பாஸ்\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்\nமீட��புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nஇன்னும் எத்தனை நிர்பயாக்களையும், வினோதினிகளையும் பலி கொடுக்க இருக்கிறோம்\n‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ பட்டம் ஜெயிக்க என்னலாம் பண்ணனும் தெரியுமா\n’பொண்ணு மாதிரி இருக்கணும்னு நினைக்கிறேன்’ - ரித்திகா சிங் #VikatanExclusive\n\"ஹைக்கூக்கு பிடிச்ச சிவா பாட்டு.. நந்தினிதான் இன்ஸ்பிரேஷன்\" - மதன் கார்க்கியின் ‘லவ்டப்’ பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2014/04/27/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-20T16:15:48Z", "digest": "sha1:PFAA4Z2YFF42FWFMOFRQILW5VIOK2QHK", "length": 6877, "nlines": 97, "source_domain": "tamileximclub.com", "title": "ஏற்றுமதிக்கு பொருளை தேர்வு செய்வது எப்படி? – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nஏற்றுமதிக்கு பொருளை தேர்வு செய்வது எப்படி\nஏற்றுமதி தொழிலில் ஈடுபட விரும்புபவர்கள், இரண��டு முறைகளில் பொருள்களை தேர்வு செய்யலாம்.\nஒன்று, எந்தப் பொருள் தேவை என்று வெளிநாட்டில் கேட்கிறார்களோ அந்தப் பொருளையும்,\nஇரண்டாவதாக நாம் எந்த பொருளை உற்பத்தி செய்து வருகிறோமோ, அந்த பொருளையும் ஏற்றுமதி செய்யலாம்.\nஇரண்டும் கூட ஒரு ஏற்றுமதியாளருக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. நம் நாட்டிலும், நம்முடைய சரக்குகளை இறக்குமதி செய்யப்போகும் நாட்டிலும் தடை செய்யப்பட்ட பொருள்களை தவிர, மற்ற எல்லாப் பொருள்களையும் நாம் ஏற்றுமதி செய்ய முடியும்.\nPrevious ஏற்றுமதி இறக்குமதி தொழில் 30 நிமிடங்களில் விளக்கம்\nNext ஏற்றுமதி இறக்குமதி பேமண்ட் முறைகள் (இலவச கவுன்சலிங்)\nடி ஷர்ட் மொத்த வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாமே\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/12/7-free-video-making-and-eding-software.html", "date_download": "2018-08-20T16:25:06Z", "digest": "sha1:FFWLARFW26HWCZ234HGD65VZLQN7MJDP", "length": 10892, "nlines": 69, "source_domain": "www.softwareshops.net", "title": "7 இலவச வீடியோ எடிட்டிங் மென்பொருட்கள் - Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்", "raw_content": "\n7 இலவச வீடியோ எடிட்டிங் மென்பொருட்கள்\nவீடியோ உருவாக்கவும், அதை எடிட் செய்திடவும் சில மென்பொருட்கள் துணைபுரிகின்றன. அவற்றில் முக்கியமான வீடியோ எடிட்டிங் [VIDEO EDITING] மென்பொருட்கள், வீடியோ மேக்கிங் மென்பொருட்கள் பற்றி இங்கு தெரிந்துகொள்வோம்.\nகம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றில் செய்யும் செயல்பாடுகளை அப்படியே திரையில் நடப்பவற்றை வீடியோவாக பதிவு செய்தல் \"Screen Recording\". இம்முறையில் கேமிரா எதுவும் இன்றி வீடியோ உருவாக்கம் செய்திடலாம். இதற்கென Screen Recording Software கள் உண்டு. அதிலேயே பதிவு செய்த வீடியோவினை தேவையான இடங்களில் Cut செய்து எடிட் செய்திடலாம். பின்னணியில் இசை - Background Music சேர்த்திடலாம்.\nகேமிரா அல்லது ஸ்கிரீன் ரெக்கார்டிங் முறையில் உருவாக்கப்பட்ட வீடியோவிற்கு Effect, Background Music கொடுத்து மெருகேற்றிடலாம். தேவைபடும் இடங்களில் வீடியோவை CUT செய்திடலாம். புதிய வீடியோவினை அதனூடே இணைத்திடலாம். இதுபோன்ற செயல்கள் செய்வது வீடியோ எடிட்டிங்.\nவீடியோ எடிட்டிங்க்கு என்று சில \"சாப்ட்வேர்கள்\" உண்டு.\nவீடியோ எடிட்டிங் & மேக்கிங் சாப்ட்வேர்கள்\nவொண்டர்ஷேர் பிலிம்மோரா என்ற மென்பொருள் வழியாக வீடியோ எடிட்டிங் வேலைகளை மிக எளிதாக செய்திடலாம். இலவசமாக கிடைக்கும் மென்பொருளில் வசதிகள் குறைவு. வாட்டர் மார்க் தானாகவே உருவாக்கப்படும். கட்டணம் செலுத்தி பெறும் மென்பொருளில் கூடுதல் வசதிகள் மற்றும் வாட்டர் மார்க் போன்ற பிரச்னைகள் இருக்காது.\nஇது விண்டோஸ், மேக் கணினிகளுக்கு கிடைக்கிறது.\nமேலும் இதன் மூலம் வீடியோ வேகத்தினை மாற்றம் செய்தல், ரிவர்ஸ் வீடியோ, டிவிடியில் பதிவேற்றம் செய்தல் போன்ற செயல்களை செய்திடலாம்.\nமேலும் சில வீடியோ எடிட்டிங் மென்பொருட்கள்\nமேலும் உங்களுக்குத் தெரிந்து \"வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர்\" இருந்தால் இங்கு கமெண்ட் செய்யவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் சமூக இணையதளங்களில் (ஃபேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ்\" போன்றவற்றில் \"Share\" செய்யவும்.\nLabels: video editing software, வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர்\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=Arts&num=2232", "date_download": "2018-08-20T17:16:42Z", "digest": "sha1:7U623YLIENT354J4KUJRUVGR3IF5GSFO", "length": 2444, "nlines": 51, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nவத்தளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 5 ஆவது மன்ற யாகம்\nவத்தளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 5 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு அன்னை ஆதிபராசக்தியின் அருளை வேண்டி அண்மையில் நடைபெற்ற மன்ற யாகத்தின்போது இடம்பெற்ற பூஜைகள், மற்றும் கலை நிகழ்ச்சிகளையும் கலந்து கொண்ட வர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koovam.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A/", "date_download": "2018-08-20T16:31:36Z", "digest": "sha1:5BOL7G6NW4OCVQTZV756YRFB3MSTLFST", "length": 19242, "nlines": 185, "source_domain": "www.koovam.in", "title": "இந்தியாவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தீவிரவாதி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 21, 2018\nஇந்தியாவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தீவிரவாதியை பிணையில் நேற்று விடிவித்துள்ளார்\nஇந்தியாவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தீவிரவாதியை பிணையில் நேற்று விடிவித்துள்ளார்\nஇந்தியாவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தீவிரவாதியை பிணையில் நேற்று விடிவித்துள்ளார்\n8 மாத சிறைக்குப் பின் நேற்று உ.பி மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் இந்தியாவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தீவிரவாதியை பிணையில் நேற்று விடிவித்துள்ளார். தீவிரவாதி என்று சொன்ன பின் அவர் ஒரு இஸ்லாமியர் என்று சொல்லத் தேவையில்லை.\n@Dr.kafeel khan கோரக்பூர் அரசு மருத்துவமனையில் பணி புரிந்தவர். மருத்துவமனைக்கு ஆக்சீஜன் வழங்கும் நிறுவனத்திற்கு உ.பி அரசு பணம் செலுத்தாத்தால் சில மாத நோட்டீசிற்கு பின் அந்த நிறுவனம் supply ஐ நிறுத்தியது. அதில் 60கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர் இழந்தனர்.\nஇதில் Dr. Khan னின் பங்கு, தன் சொந்த பணத்தில் oxygen cylinderகளை வாங்கி பல குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றியுள்ளார். அதற்காகவே பல பொய் குற்றசாட்டுகளின் பெயரில் தண்டனைக்கு உள்ளானார்.\nநேற்று அவர் பிணையில் வெளி வரும் போது பொது மக்கள் பலரும் அவரை வரவேற்க காத்துக்கொண்டிருந்தார்கள். கைகளில் ‘#Dr_Kafeel_Khan_our_hero‘ என்ற பதாதைகளுடன். அதில் எத்தனை பேர் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் அத்தனை பேரும் மனிதர்கள்.\nராம ராஜ்ஜிய சோற்றுப் பானையின் ஒரு சோறு, Dr.Kafeel Khanனின் கைது.\nநான் செய்த தவறு இறக்கும் குழந்தைகளை காப்பற்றினேன் ( உடனே நான் ஒரு இஸ்லாமியன் என்பதை அறிந்த உ பி பிஜேபி அரசு என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் 6 மாத சிறை தண்டனை கொடுத்தது உள்ளே பல்வேறு மன ரீதியிலான துன்புறுத்தல் இன்னும் பல ,,,,,,,,\nகடைசியாக நிருபர்களை பார்த்து மருத்துவர் கபீல் கூறிய வார்த்தை ( நான் எதற்கு கைது செய்ய பட்டேன் என்பது இதுவரை எனக்கு தெரியவில்லை \nஇந்தியாவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தீவிரவாதியை பிணையில் நேற்று விடிவித்துள்ளார் By Sumathi Vijayakumar\nஇயற்கை வாழ்வியலுக்கு மாறுவோம் மாத்திரை இன்றி வாழ்வோம்\nஅவர் விஷம் குடித்திருக்கிறார் அவரைக் காப்பாற்றுங்கள் கதறிய லாவண்யா\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி\nதிருமுருகன் காந்தி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து\nபிஜேபியை இயக்குவதும், ஆலோசனை வழங்குவதும் தமிழ்நாட்ட��� பார்ப்பனர்கள் தான்\nபிஜேபியை இயக்குவதும், ஆலோசனை வழங்குவதும் தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் தான் பார்ப்பனர்கள் அகில இந்திய ஆர்எஸ்எஸ், பிஜேபியை இயக்குவதும், ஆலோசனை வழங்குவதும் தமிழ்நாட்டு பார்ப்பனர்கள்...\nதிரு பொன்னர் எப்போது ரஜினிபட விநியோகஸ்தர் ஆனார்\nதிரு பொன்னர் எப்போது ரஜினிபட விநியோகஸ்தர் ஆனார் மகா கேவலம் திரு பொன்னர் எப்போது ரஜினிபட விநியோகஸ்தர் ஆனார் மகா கேவலம்\nLeave a Comment மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார் காமராஜர் நாடார் என்பதை தவிர் அறியாத சில பதர்களுடன் கலைஞர் காமராஜரின் புகழை மறைத்தார் என...\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள் 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்களுக்கு...\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி\nதிருமுருகன் காந்தி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி திருமுருகன் காந்தி கைது உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி மே...\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் | தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம்\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் |தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம் 1992 மூலம் நடவடிக்கை...\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை ஒப்படை பட்டாக்கள் என்பது அரசு விவசாய நிலத்தையோ வீட்டு மனையையோ வீடு/நிலம் இல்லாதவர்கள���க்கு இலவசமாகவோ,...\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி\nதுப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெறுவது எப்படி துப்பாக்கி லைசென்ஸ் பெற யாரை அணுக வேண்டும் துப்பாக்கி லைசென்ஸ் பெற யாரை அணுக வேண்டும் என்ன மாதிரியான விவரங்களை நாம் தர வேண்டும் என்ன மாதிரியான விவரங்களை நாம் தர வேண்டும்\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்\nஇலவச மரக் கன்றுகள் வேண்டுமா\nவீட்டின் வாசற்படி எப்படி அமைக்க வேண்டும்\nஒரே செலவில் இரட்டை மாடிகள்\nவாஸ்து வீடுகளில் வடமேற்கு மூலை\nகொய்யா இலை ரகசியம் பயன்கள்\nஇளையராஜாவும் மலேசியா வாசுதேவனும் “ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு” என்ற பாடல் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது இளையராஜா “அன்னக்கிளி” படத்தின் மூலம் திரைப்பிரவேசம் செய்தார். அவரது உற்ற...\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம்..\nகடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம் கடும் நெருக்கடியில் மே17 இயக்கம் நிதியுதவி கேட்டு உருக்கமான கடிதம். கடந்த ஆறு மாதங்களில் திட்டமிடப்படாத பல...\nநாடார் சமுதாயம் Nadar Caste History\nமே 6, 2017 மார்ச் 31, 2018 adminநாடார் சமுதாயம்\nஅமெரிக்கா வின் பயங்கர வாத செயல்\nஅடுத்தவருக்காக இறங்கி போகிறவர்கள் மேன்மையானவர்களே\nகாமராஜர் நாடார் காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார்\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால்\nதிருமுருகன் காந்தி உயிருக்கு ஆபத்து – பெங்களூரில் கைதால் வைகோ அதிர்ச்சி\nபொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தால் | தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் தடுத்தல்) சட்டம்\nஒப்படை பட்டாக்கள் ஏன் யூ.டி.ஆர்.ஆவணங்களில் ஏற்றப்படவில்லை\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nஉறுப்பினர் ஆக இலவசமாக ஈமெயில் மூலம் உடனடியாக எமது பதிவை பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMwNTIwMA==/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88,-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-08-20T17:30:09Z", "digest": "sha1:ZQ4SZWK322YG5GBCBKVDSU2JTD6ZYJVD", "length": 6975, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கலை, இலக்கியம், அரசியல் என பன்முக தன்மை கொண்ட கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க திருச்சி சிவா கோரிக்கை", "raw_content": "\n© 2018 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nகலை, இலக்கியம், அரசியல் என பன்முக தன்மை கொண்ட கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க திருச்சி சிவா கோரிக்கை\nபுதுடெல்லி: கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார். 80 ஆண்டுகள் பொதுவாழ்க்கை, 50 ஆண்டுகள் திமுக தலைவராக இருந்தவர் கலைஞர் என்று திருச்சி சிவா மாநிலங்களவையில் புகழாரம் சூட்டினார். மேலும் பேசிய அவர், அடிதட்டு மக்கள் வாழக்கை மேம்பட பெரும்பங்காற்றியவர் கலைஞர் என்றும், கலை, இலக்கியம், அரசியல் என பன்முக தன்மை கொண்ட தலைவர் கலைஞர் என்று தெரிவித்தார். கலைஞரின் இழப்பு வரலாற்று பேரிழப்பு என்று மாநிலங்களவையில் பேசிய சிவா தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்திக்காதவர், எம்.எல்.ஏ.வாக 13 முறையாக இருந்தவர் கலைஞர் என்று மாநிலங்களவையில் தெரிவித்தார். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 28ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 11 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 7ம் தேதி மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடல், மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் நல்லடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n3வது டெஸ்ட்:இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் இலக்கு\n3வது டெஸ்டில் சதமடித்தார் கோஹ்லி\nஆஃப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் சுமார் 100 பேர் கடத்தல் : தாலிபன் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்\nஅமெரிக்க பொருட்களுக்கு சீனா புதிய வரிகள் : படுகுழியில் தள்ளிவிடுவதாக வர்த்தக நிறுவங்கள் எச்சரிக்கை\n3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்கு\nகாவிரிநீர் கடைமடை பகுதிக்கு செல்ல 75 நாட்கள் ஆகிறது: பொதுப்பணித்துறை விளக்கம்\nதருமபுரியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்\nகேரளா மழை வெள்ள பாதிப்பு அதி தீவிர இயற்கை பேரிடர்: மத்���ிய அரசு அறிவிப்பு\nஆசிய விளையாட்டு: மகளிர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம்\nஜப்பான் அணியை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர்கள் 4 பேர் வெளியேற்றம் : ஒலிம்பிக் கமிட்டி\nஜப்பானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு சென்றது இந்திய மகளிர் கபடி அணி\nதங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா மாநில அரசு: 3 கோடி பரிசு அறிவிப்பு\n5 விக்கெட் எடுத்து அசத்தினார் ஹர்திக் பாண்டியா: அடுத்தடுத்த அவுட்களால் சுருண்டது இங்கிலாந்து\n© 2018 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/foods-to-be-avoided-during-pregnancy-04/", "date_download": "2018-08-20T16:14:47Z", "digest": "sha1:3LXRDOVGTIBWAGUL7XQ4ZOQ6Z5M6HNRD", "length": 9021, "nlines": 120, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்! | vanakkamlondon", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nகர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nபெண்கள் கர்ப்பக காலத்தில் அதிக கவனத்துடன் இருப்பது மிகவும் அவசியம். அவர்கள் செய்யும் எந்த ஒரு தவறு குழந்தையை பாதிக்ககூடாது என்பதில் மிகுந்த கவனம் தேவை. பழங்கள், காய்கறிகள் எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் சிறந்த உணவு என்றாலும், கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய சில முக்கியமான உணவுப் பொருள்கள் இருக்கின்றன.\nஇரு உயிர்களுக்கும் சேர்த்து சாப்பிடச் சொல்கிற அறிவுரையின் பேரில் கண்டதையும் சாப்பிட்டுக் குழந்தைக்கு நல்லது செய்யாது என்பதை முதலில் பெண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். கர்ப்பமாக இருக்கிறார்கள் என்பதற்காக பலர் பெண்களுக்கு அதிக உணவுகளை சாப்பிட கொடுப்பது வழக்கம். அது முற்றிலும் தவறு.\nபெண்கள் கர்ப்ப காலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்:\n1. உப்பு அதிகமுள்ள உணவுகளை உண்பது கர்ப்பகால ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.\n2. பேரிச்சை பழத்தில் அதிக அளவிலான இயற்கை சர்க்கரை நிரம்பியுள்ளது. கர்ப்ப கால சிக்கலை தவிர்க்க, நீங்கள் இதை கட்டாயம் இதை தவிர்க்க வேண்டும்.\n3. எப்போது பார்த்தாலும் காபியை மட்டுமே குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதீத கஃபைன் சேர்க்கை, கருவை பாதிக்கக்கூடும்.\n4. கர்ப்ப காலத்தில் பெண்கள் புகையிலை போடக்கூடாது. மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கம் உள்ள பெண்கள் அதை உடனடியாக நிறுத்துவது நலம்.\n5. கர்ப்பகாலத்தில் வாழைப்பழத்தை தவிர்த்து கொள்வது சிறந்தது.\n6. அசைவ உணவுகளை வாங்குவதில் தொடங்கி, சுத்தப்படுத்துவது, சமைப்பது வரை ஒவ்வொரு விஷயமுமே கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.\n7. திராட்சை கொடிகள் மீது தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் அளவு அதிகமாக இருப்பதன் காரணமாக திராட்சைகளை தவிர்க்க வேண்டும்\n8. கர்ப்ப காலத்தில் சீஸை தவிர்ப்பதே சிறந்தது. அதிலும் மிகவும் மென்மையான சீஸ் வகைகளில் பாக்டீரியாக்கள் அதிகமிருக்கும். அவை கருவின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியவை.\n9. தெருவோர கடைகளில் விற்கும் பண்டங்கள், பாக்கெட் உணவுகள், ஜூஸ் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.\nPosted in மகளீர் பக்கம்\nஎல்லா நலமும் பெற: கருவளையம் போக்க… கனிகள்\nபிரசவத்திற்கு பின் உடல் எடை குறைய வழிகள் \nமார்பக புற்றுநோய்: சிகிச்சை எடுத்த 15 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நோய் தாக்கும் அபாயம்\nஅமெரிக்கா வௌியிட்ட மனித உரிமை அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oseefoundation.org/2013/10/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-16/", "date_download": "2018-08-20T16:38:49Z", "digest": "sha1:NHSDNBSWAUW7XBGQ2RSKAKMTYP73LO3S", "length": 7638, "nlines": 104, "source_domain": "oseefoundation.org", "title": "வியக்கத்தகு உண்மைகள்-16 | Science Experiments in Tamil", "raw_content": "\nசூரியன் பூமியை விட 300,000 மீது மடங்கு பெரியது .\nஹேலி வால் நட்சத்திரம் (Halley’s Comet )கடந்த 1986 ஆம் ஆண்டு காணப்பட்டது, மீண்டும் அது 2061 ல் நமக்கு காட்சி தரும் .\nநமது சூரிய மண்டலத்தில் உள்ள வெப்பமான கிரகம் வீனஸ் ஆகும் அதன் மேற்பரப்பு வெப்பநிலை 450 டிகிரி செல்சியஸ் (Celsius) ஆகும்.\nநாம் பார்க்கக் கூடிய கிரகங்களில் சனி கிரகத்துக்கு மட்டுமே வளையங்கள் தெனபடுகின்றன. ஆனால் இது போன்ற வியாழன் , யுரேனஸ் மற்றும் நெப்டியூன் மற்ற கிரங்களுக்கும் வளையங்கள் உள்ளன ஆனால், அவை தெளிவற்று இருப்பதால் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.\nவிண்வெளிக்கு அனுப்ப பட்ட முதல் மனித தயாரிப்பு ஸ்புட்னிக் என்ற ரஷிய செயற்கைக்கோள் ஆகும். அனுப்ப பட்ட ஆண்டு 1957.\nசூரிய மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசை காரணத்தால்தான் கடல் அலைகளின் வேகத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.\nஇது தொடர்பான பிற பதிவுகள்:\nஅறிவியல் உண்மைகள், அறிவியல் செய்திகள்\nகடல் அலைகள், சந்திரன், சூரியன், செயற்கைகோள், வால் நட்சத்திரம், வியக்கத்தகு உண்மைகள், வீனஸ், ஸ்புட்னிக்\n← சைக்கிள் நின்றதும் விழுந்து விடுவது ஏன் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (71) அறிவியல் கட்டுரைகள் (42) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (7) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (48) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (78) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/cabinet-clearance-new-ordinance-against-loan-defaulters/", "date_download": "2018-08-20T17:18:29Z", "digest": "sha1:XADX2TQ2OEAX6MZUV66RE3JPDGBVGPIJ", "length": 11382, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வங்கிக் கடன் செலுத்தாதவர்களை நெருங்கும் ஆர்பிஐ; அவசரச் சட்டம் அமல்! - cabinet clearance new ordinance against loan defaulters", "raw_content": "\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nவங்கிக் கடன் செலுத்தாதவர்களை நெருங்கும் ஆர்பிஐ; அவசரச் சட்டம் அமல்\nவங்கிக் கடன் செலுத்தாதவர்களை நெருங்கும் ஆர்பிஐ; அவசரச் சட்டம் அமல்\nஇதுவரை 50 பேர் கொண்ட பட்டியலை ரிசர்வ் வங்கி தயார் செய்துள்ளது\nவங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை, வேண்டுமென்றே திருப்பி செலுத்தாமல் இருப்பவர்களை ரிசர்வ் வங்கி விரைவில் நெருங்கி நடவடிக்கை எடுக்க உள்ளது. அதன்படி, வராக் கடன்களை வசூலிப்பது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க, ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்ட திருத்தத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதையடுத்து, இந்த அவசரச் சட்ட திருத்தம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி இதுவரை 50 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்துள்ளது. இவர்கள் அனைவரும் வேண்டுமென்றே கடன��� திருப்பிச் செலுத்தாதவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கைகள் பாய உள்ளதாம்.\nஇந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று நள்ளிரவு வரை, குடியரசுத் தலைவர் இந்த அவசரச் சட்ட திருத்த கோப்புகளில் கையெழுத்து இடவில்லை. இதுகுறித்து நிதித்துறை அமைச்சரவை அதிகாரி ஒருவர் கூறிய போது, ‘இன்று இந்த சட்டத் திருத்தத்தில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட வாய்ப்புள்ளது” என்றார்.\nமேலும், குறிப்பிட்ட காரணத்தைக் காட்டி கடனை வாங்கி, அதனை வேறொரு செயல்பாட்டிற்கு உபயோகப்படுத்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதுதான் முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது.\nபுதிய 100 ரூபாய் நோட்டு: நிறம் உங்களை கவர்ந்துள்ளதா\nஏடிஎம்களில் பணத்தட்டுபாடு பிரச்சனை 80% சீரானது எனத் தகவல்\nதங்கம், வெள்ளி இறக்குமதி செய்ய அனுமதி மறுப்பு : ஆக்ஸிஸ் வங்கி உள்ளிடட 3 வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nவாடிக்கையாளர்கள் பணத்தை கையாடல் செய்த ஏர்டெலுக்கு அபராதம்\n” என்பது, இன்று நள்ளிரவோடு முடிவுக்கு வருமா\nபஞ்சாப் முதலமைச்சர் மருமகனும் வங்கி மோசடியில் சிக்கினார்\n9500 “ஆபத்தா”ன நிதி நிறுவனங்கள் : பட்டியல் வெளியிட்டு நிதியமைச்சகம் எச்சரிக்கை\nதமிழகத்தில் இன்று முதல் புதிய ரூ.200 நோட்டுகள் வினியோகம்\nவிரைவில் ரூ.200 நோட்டுகள் வெளியாகும்: மத்திய அரசு\nதாம்பரத்தில் விமானப்படை வீரர் தற்கொலை\nலாஜிக் மீறல்களைத் தாண்டியும் கொண்டாடும் படம் பாகுபலி… ஏன்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் விவகாரம் : உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு\nகண்காணிப்புக் குழு, தேசிய பேரிடர் மேலாண்மை குழுவுடன் கலந்தாலோசிக்க வேண்டும்\nமருத்துவ மாணவர் சேர்க்கை: 69% இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான மனு தள்ளுபடி\n69% இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரான மனு தள்ளுபடி\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nநல்லாசிரியர் விருது: செல்வாக்கும், பணமும்தான் அளவுகோலா\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிட��் என மத்திய அரசு அறிவிப்பு\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nகோலமாவு கோகிலா – ஓபனிங் குயினாக மாறிய நயன்தாரா\nத்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது..திரையில் முதன்முறையாக ரஜினியுடன்\nகேரளாவிற்காக ஏஆர் ரகுமான் பாடிய பாடல்… வைரலாகும் வீடியோ\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2016/07/", "date_download": "2018-08-20T16:18:19Z", "digest": "sha1:OVABBT3WUVNUXXLISAWS5KNDQV2UH5O5", "length": 85044, "nlines": 463, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: July 2016", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nஅம்மா சொன்ன உண்மை... அப்துல்கலாம் நெகிழ்ச்சி..\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சிறந்த துறவியான ஷேக் அப்துல் காதர் அல்-ஜிலானி வாழ்க்கையில் நிகழ்ந்த கதையை, தற்போது நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன்.\nஒரு நாள் சிறுவன் அப்துல் காதர் தனது வீட்டுக் கூரையின் மேல் ஏறிக்கொண்டான். அங்கிருந்து பார்க்கையில் ஏராளமான மக்கள் அரபி மலைக் குன்றுகளில் இருந்து திரும்பி வந்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் அந்த இடத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் அப்பால் இருக்கும் மெக்காவுக்கு ஹஜ் பயணமாக சென்று, திரும்பி வருகிறார்கள்.\nகுழப்பமடைந்த அப்துல் காதர் தனது அன்னையிடம் சென்று, அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வதற்காக பாக்தாத் செல்ல அனுமதி கேட்டான். புனித அழைப்பை அந்தத் தாய் புரிந்துகொண்டார். காதர் உடனே பாக்தாத் செல்ல அனுமதித்தார். தனது தந்தையிடமிருந்து அவன் பங்காக பெறப்போகும் நாற்பது தங்க நாணயங்களையும் தாய் அச்சிறுவனிடம் அளித்தார்.\nஅவனை வழியனுப்புவதற்காக கதவு அருகே வந்த அந்த தாய், என்னருமை மகனே நீ போகிறாய் இறுதித் தீர்ப்பு வரும் நாள் வரை நான் உன்னை பார்க்க போவதில்லை என்றாலும் அல்லாவுக்காக உன்னிடமிருந்து இருந்து என்னை பிரித்துக் கொண்டேன். ஆனால் என்னிடமிருந்து ஒரு அறிவுரையை நீ எடுத்துச் செல்ல வேண்டும். என் மகனே, நீ எப்பொழுதும் உண்மையை உணர வேண்டும், உண்மையே பேச வேண்டும் உனது வாழ்க்கையைப் பணயம் வைக்க நேரிடினும் உண்மையையே பரப்ப வேண்டும் என்று கூறினார்.\nஅப்துல் காதரும் மற்றவர்களும் சிறிய வண்டிகளில் குழுவாக பாக்தாத்தை நோக்கி பயணித்தானர். வண்டிகள் கடினமான நிலபரப்பை கடந்து செல்லும் போது, குதிரைகளில் திடீரென வந்த கொள்ளையர் கூட்டம் அவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்தது. யாரும் அச்சிறுவனை பொருட்படுத்தவில்லை.\nகொள்ளையர்களில் ஒருவன் அப்துல் காதரை கவனித்து ஏய் சிறுவனே, பாவம் நீ உன்னிடம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டான். அப்துல் காதர், ஆமாம். என் தாயார் 40 பொற்காசுகளை என் சட்டையின் உள்பகுதியில் தைத்து வைத்துள்ளார் என்று பதில் அளித்தான். அதை கேட்ட கொள்ளையன், நகைச்சுவைக்காக காதர் அவ்வாறு சொல்வதாக எண்ணி புன்னகைத்தான். அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டுச் சென்றான்.\nகொள்ளையர் தலைவன் அங்கு வந்தபோது, இந்த பையனை அவனிடம் கொண்டு சென்றனர். இந்த பையன் சொல்கிறான் இவனிடம் 40 பொற்காசுகள் உள்ளனவாம். பயணிகள் அனைவரையும் கொள்ளையடித்து விட்டோம். ஆனால் இவனைத் தொடக்கூட இல்லை. இவனிடம் பொற்காசுகள் உள்ளதை யாராவது நம்புவார்களா என்று ஒரு கொள்ளையன் சொன்னான். கொள்ளையர் தலைவன் மீண்டும் அப்துல்காதரை கேட்க, அவன் அதே பதிலை சொன்னான். தலைவன் அவனை அருகில் அழைத்து சட்டையை ஆராய, சிறுவன் சொன்னவாறு பொற்காசுகள் சட்டையின் உள்பகுதியில் தைக்கப்பட்டு இருந்தன.\nஅதிர்ச்சியுற்ற கொள்ளையர் தலைவன், எதனால் இந்த உண்மையை சொன்னாய் என்று அப்துல் காதரை வினவ, வாழ்க்கையை இழக்கும் சூழ்நிலை வந்தாலும் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று என் தாய் சத்தியம் வாங்கிக் கொண்டார். 40 பொற்காசுகள்தானே, போகட்டும். என் தாயாருக்கு கொடுத்த வாக்கை மீறமாட்டேன். அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன். அதனால்தான் உண்மையை கூறினேன், என்று பதில் அளித்தான்.\nஇதைக் கேட்ட கொள்ளையர்கள் விம்மி விம்மி அழுதனர். உனது தாயாரின் அறிவுரைக்கு இவ்வளவு மதிப்பளிக்கிறாயே ஆனால் நாங்களோ, பல ஆண்டுகளாக எமது பெற்றோருக்கும், எம்மை படைத்தவனுக்கும் துரோகம் இழைத்துவிட்டோம். இன்று முதல் நீர்தான் எமது தலைவர் என்று கொள்ளையர்கள் கூறினர். கொள்ளையடிப்பதை அன்று முதல் விட்டொழித்து திருந்தி வாழ்ந்தனர்.\nஷேக் அப்துல் காதர் அல்- ஜிலானி என்ற ஒப்பற்ற துறவி பிறந்ததையும் உலகம் கண்டது. ஒரு தாய் தனது குழந்தைக்கு உண்மையைப் பற்றி சொன்ன செய்தியில் துறவி உருவானார். இந்த இடத்தில் இதைசொல்வதில் நான் மிகவும் நெகிழ்ச்சி அடைகிறேன்... இத்தருணத்தில் திருவள்ளுவரின் வாக்கை நினைவுகூற விரும்புகிறேன்.\nமனத்தோடு வாய்மை மொழியின் தவத்தோடு\nஅருந்தவத்தையும், வாரி வழங்கும் கொடையையும்விட சிந்தனையிலும், செயலிலும் உண்மையோடு இருப்பது அதிக சக்தி வாய்ந்தது என்பதே இக்குறளின் பொருளாகும்.\n# 57-வது குடியரசு தின விழாவில் அப்துல்கலாம் ஐயாவின் உரையில் இருந்து...\nLinks to this post Labels: அப்துல் கலாம், அம்மா, அனுபவம், ஆக்கம், உண்மை, கதைகள், சமூகம்\nLinks to this post Labels: அனுபவம், ஆக்கம், உண்மை சம்பவம், கவிதை, சமூகம், துளிப்பாக்கள், படைப்பு\nகபாலி நகைச்சுவைகள் / Kabali joks\nஎன்னைய்யா வந்து போயீ.... . .\nகபாலி சட்டை போடலீங்களே ....\nகபாலி : ஏங்க நாலு முறை உங்க வீட்டில திருடியிருக்கேன்.\nஉங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானமே கிடையாதா...\nகபாலி: போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் செய்து\nஎன்னைப் பெரிய திருடனாப் பதிவு பண்ணுங்க சார்.\nநீதிபதி : ஏம்பா.. திருடிட்டு இல்லவே இல்லேங்குறியே..\nஅப்ப உன்னைப் புடிச்ச போலீஸ் சொல்றதெல்லாம் தப்பா..\nகபாலி : இதிலே ஏதோ 'டெக்னிக்கல் எர்ரர்' இருக்கு எஜமான்..\nஎனக்கு நைட் ட்யூட்டி அடுத்த வாரம்தான் வருது..\nவீட்டுக்காரர்: என்னப்பா என் வீட்டில திருடி விட்டு திருடிய\nபொருட்களுக்கு கையெழுத்து வேற கேட்கிறீயே..\nகபாலி : ஆமாங்க... இல்லேன்னா மேலிடத்தில\nநான் சொல்றத நம்ப மாட்டேங்கிறாங்க...\n\"ஒருவர்: ஏம்பா திருட்டுத் தொழிலை விட்டுட்டு அரசியல்வாதியாகி விட்டேன்னு சொல்றீயே வெட்கமாயில்ல...\nகபாலி: என்னங்க பண்றது... திருடுறத பங்கு வச்சு பிரிச்சா ஒண்ணுமே மிஞ்ச மாட்டேங்குதே...\nவக்���ீல் : இந்த வழக்கில் உனக்கு விடுதலை வாங்கித் தந்தா\nகபாலி : அடுத்த தடவை அடிக்கிறதிலே ஆளுக்குப் பாதி..\nகபாலி : திருடுவியா.. திருடுவியான்னு\nகபாலி : திருடுறேன்னு உறுதியா சொன்னப்புறம்தான் விட்டாங்க\nகபாலி : டேய், நான் திருடன்... மரியாதையா எடு பர்ஸை\nபோலீஸ்: டேய், நான் போலீஸ்காரன்...\nகபாலி, நேத்து டாஸ்மாக் பக்கத்துல ஒருத்தர்கிட்டே\nநான் ‘செயின் பறிப்பு’செய்யற கௌரவமான திருடன்..\n‘ஒயின் பறிப்பு’ செய்யற சில்லறைத் திருடன் இல்ல\n‘‘பேங்க்ல பணத்தை கொள்ளை அடிச்சதும் இல்லாம,\nசெக்யூரிட்டியை ஏன் கடத்திட்டுப் போனீங்க..\n‘‘கொள்ளையடிச்ச பணத்தை நாங்க பாதுகாப்பா எடுத்துப் போக வேண்டாமா சார்..\nLinks to this post Labels: அனுபவம், கபாலி, சமூகம், சிரிப்பு, நகைச்சுவை, மொக்கை, ரசித்தது, ஜோக்ஸ்\nகபாலி சினிமா விமர்சனம் / kabali movie review\nதமிழ் சினிமாவில... அதிரடி பாடல் காட்சியில அறிமுகமாகி... ஆரம்பத்தில வில்லனை பகைத்துக்கொண்டு... ஹீரோயினை காதல் பண்ணிகிட்டு.. நாலு பாட்டு... பாம்பு காமெடி... தனித்தனி ஸ்டைல்... அம்மா சென்டிமென்டு... பலசில பஞ்ச் டயலாக் பேசி.. இறுதிகாட்சியில் அத்தனைபேரையும் பறக்கவிட்டு துவம்சம் செய்து, சுபம் போடுவாங்கல... அந்தமாதிரி ரஜினி படம்ன்னு நினைச்சையாடா...\nஇது கபாலிடா... இது வேற மாதிரி ரஞ்சித் படம்டா...\nமலேசியாவில் வேலை செய்துவரும் தமிழர்களுக்கு சரியான சம்பளமும், மரியாதையும் தருவதில்லை... மற்றமொழி பேசும் மக்களுக்கும் கிடைக்கும் மரியாதை போல், தமிழ் பேசும் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை... இப்படியாய் அல்லல்படும் மக்களுக்காக போராட களத்தில் குதிக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கை.\nதமிழகத்தில் இருந்து ராதிகா ஆப்தே-வை காதல் திருமணம் செய்துக்கொண்டு வேலைத்தேடி மலேசியாவுக்கு இடம் பெயர்கிறார்... அங்கு வேலை செய்யும் இடத்தில் பாதிக்கப்படும் தமிழர்களுக்காக துணிந்து குரல்கொடுக்கிறார் கபாலிஸ்வரன் என்கிற கபாலி....\nஎங்கெல்லாம் தமிழர்களுக்கு எதிராக, யார் எதிர்த்து நின்றாலும் அவர்களை எதிர்த்து நின்று கேட்கிறார்.. கடைசியில் மலேசிய தமிழ் மக்கள் மனதில் ஒரு தலைவனாக உறுவெடுத்து நியாயத்துக்காக துப்பாக்கி எடுக்கும் ஒரு கேங் லீடராகவே மாறுகிறார் ரஜினி..\nமலேசியாவில் பல்வேறு சட்டவிரோதமான வேலைகளை செய்துவருகிறார் டோனி லீ.. இவருடன் கிஷோர் உள்ளிட்டோர்... போதை, கடத்தல், விபச்சாரம் என பெரிய கேங் ஸ்டாராக இருக்கிறார்கள்.... தமிழர்களை தவறான வழியில் பயன்படுத்தும் இவர்களை எதிர்த்து கேட்கிறார் கபாலி...\nகபாலியை வளரவிட்டால் நமக்குதான் ஆபத்து என்று கபாலியை காலிசெய்ய முடிவெடுத்து ஒரு திருவி‌ழாவில் சுற்றி வளைக்கிறார்கள்.... இதில் கர்ப்பமான மனைவியை தன் கண்முன்னே சுடுகிறார்கள்... கோவத்தில் ரஜினியும் சில ரவுடிகளை கொன்று குவிக்கிறார் இந்த நேரத்தில் மலேசியா போலீஸ் அவரை கைது செய்து 25 ஆண்டுகள் காவலில் வைத்துவிடுகிறது.... இது பிளாஸ்பேக் கதை...\n25 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயிலில் இருந்து விடுதலையாகிறார் கபாலி... மனைவி.. தன் குழந்தை இல்லாத ஏக்கம் அவரை வாட்டுகிறது... மேலும் இதற்கு காரணமானவர்கள் தீயசெயல்களில் உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதையும் அறிகிறார்... தன் பங்குக்கு போதையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு இல்லம் நடத்துகிறார்...\nதன் கண்முன்னே சுடப்பட்டாலும், தன் மனைவியும், குழந்தையும் உயிருடன் இருக்கிறார்கள் என்று அவரின் உள்ளுணர்வு சொல்கிறது... அதன்படியே தன் குடும்பத்தை தேடும் பணியில் இறங்குகிறார்...\nஇப்படியாய்... தன் குடும்பத்தை எவ்வாறு கண்டுபிடிக்கிறார்.. அங்கு வாழும் தமிழ்களுக்கு எதிராக அராஜகம் செய்யும் சமூக விரோதிகளை எப்படி பழிவாங்குகிறார்... என்பதை கொஞ்சம் இ‌ழுத்து சொல்லி முடித்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.\nதமிழர்களுக்காக தட்டிக்கேட்கும் தைரியமான இளைஞன், சிறைச்சாலை சென்று 25 வருடங்களை கழித்து வயதான தோற்றத்தில் பெரிய கேங் லீடர்... மனைவி, மகளுக்காக உருகும் தந்தை என தான் ஏற்றுள்ள கதாப்பாத்திரத்தை திறம்பட நடித்திருக்கிறார் ரஜினி... நடிப்பில் ரஜினியின் புதிய பரிமாணம் இது... (கலகலப்பு இல்லாமல்)\nரஜினியும் தன்னுடைய பாணியை மாற்று கதைக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டு பிரமாதப்படுத்துகிறார்... தன்னுடைய முகபாவனை, சோகம், பொறுமை, ஆக்ரோஷம் என ரஜினியின் நடிப்பு பாரட்டக்குறியதாக இருக்கறிது...\n(சில காட்சிகளிலும் அவருக்கு வயதாகிவிட்டது என்று தெளிவாக காட்டுகிறது... இந்த வயசிலும் இவ்வளவு ரசிகர்களை வைத்திருக்கிறார் என்று என்னும் போது அது பெரிதாக தெரியவில்லை... இன்னும் அந்த ஈர்ப்பு அப்படியே இருக்கிறது..)\n‌தொலைந்த குடும்பத்தை தேடும் ரஜினி.. தன் மகள் கிடைக்கும் போ��ு பாசத்தால் அனைவரையும் நெகிழவைக்கிறார்... தன் மனைவியை கண்டுபிடிக்கும்போது அனைவரையும் அழவும் வைக்கிறார்...\nகதாநாயகி ராதிகா ஆப்தே... பெரிய அளவுக்கு காட்சிகள் இல்லை எளிமையான தோற்றம் கவர்கிறார்...\nஒரு வசனத்தை இங்கு சொல்லியே ஆகணும்...\nரஜினி : நீ செத்துட்டேன்னு நினைச்சிட்டேன்...\nராதிகா ஆப்தே : ஆமாம் செத்துதான் போயிருந்தேன்... இப்போ உன்னை பாக்குறவரைக்கும்...\nரஜினி மகளாக தன்ஷிகா... அப்பாவுடன் இணைந்து அதிரடி காட்டும் ஆன்ஷன் ரோல் நன்றாகவே வந்திருக்கிறது...\nரஜினியுடன் கேங்கில் இருக்கும் அட்டக்கத்தி தினேஷ் தன் துருதுரு அழகிய நடிப்பால் பல இடங்களில் கைதட்டல் வாங்குகிறார்...\nஇன்னும் படத்தில் கலையரசன், கிஷோர், நாசர் என அனைவரும் அளவோடு வந்துப்போகிறார்கள்..\nபாடல்கள் எல்லாம் தனித்தின்றி படத்தோடே கலந்து வருகிறது... நெருப்புடா பாடல் அதிக ஆரவாரப்படுத்துகிறது... சந்தோஷ் சுப்பிரமணியத்தின் பின்னணி இசை பரவாயில்லை...\nரவுடி கேங் லீடராக டோனி லீ என்ற கதாபாத்திரத்தில் இருக்கும் வில்லன் மிகவும் கொடுரத்தனம்... உடனிருக்கும் கிஷோர் உள்ளிட்ட வில்லன்கள் பட்டாளம் தன் பங்குக்கு வேலை செய்திருக்கிறது...\nரஜினி படம் என்றால் இளசுகள் முதல் பெரிசுகள் வரை மிகவும் ஆரவாரத்துடன் தான் பார்த்து பழகியிருக்கிறது. ஆட்டம் பாட்டம், நகைச்சுவை.. அதிரடி என அத்தனையும் இருக்கவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்... அவைகள் இந்த படத்தில் மிஸ்ஸிங் அது இந்த படத்துக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்...\nஅட்டக்கத்தி, ‌மெட்ராஸ் என இரண்டு படங்களுக்கு பிறகு மூன்றாவது படமே ரஜினி படம் என்ற பெரிய அதிஷ்டம் ரஞ்சித்தை வந்தடைந்திருக்கிறது. இதை இன்னும் சரியாக பயன்படுத்தியிருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. மெட்ராஸ் படம்போல் தன்னுடைய பாணி படம் என்று இயக்குனர் கதையை கையாண்டிருக்கிறார். அது ரஜினிக்கு ஒரளவுதான் பொறுந்தியிருக்கிறது.\nரஜினி தன் குடும்பத்தை தேடுகின்ற காட்சிகளின் நீளத்தை குறைத்துக்கொண்டு இன்னும் அதிரடிகளையும்.. இன்னும் வசனங்களையும் கையாண்டிருந்தால் படம் இன்னும் சக்கைப்போடு போட்டிருக்கும்...\nபடம் ஆரம்பித்தது முதல் படம் வெளியாகும் வரை பல்வேறு எதிர்பார்ப்புகள் இந்த படத்துக்கு இருந்துவந்தது. நெருப்புடா... என ஒர��� உசுப்புகிற பாடல் வரிகள் படம் முழுவதும் இப்படித்தான் இருக்குமோ என நினைக்க வைத்துவிட்டது... ஆனால் செண்டிமென்ட் கலவை அதிகமாகிவிடவே கொஞ்சம் தோய்வு ஏற்படுகிறது... மற்றப்படி ரசிக்கும் படமே கபாலி...\nLinks to this post Labels: அனுபவம், ஆக்கம், கபாலி, சமூகம், சினிமா, திரை விமர்சனம், படைப்பு, ரஜினி\nகபாலி ரஜினியும்... வாட்ஸ்அப் அலப்பறைகளும்...\nLinks to this post Labels: அனுபவம், கபாலி, சமூகம், சிரிப்பு, சினிமா, நகைச்சுவை, மொக்கை, வாட்ஸ்அப்\n1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம் ஞாபகசக்தி மிகுந்திருந்தது.\n2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.\n3. காமராஜரிடம் பேசும் போது, அவர் \"அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.\n4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சொல்லி இருக்கிறார்..\n5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநில தலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில் காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்.\n6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான், திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனிகட்டி போல கரைந்து மறைந்து விடும்.\n7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில் உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.\n8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப்பெரிய தொகையாகும்.\n9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல் காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.\n10. காமராஜருக்கு மலர் மாலைகள் என்றால் அலர்ஜி. எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக்கொள்வார்.\n11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிகமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்த�� விடுவார்.\n12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால்பெரிய கேக் கொண்டு வந்து வெட்டசொன்னால், \"என்னய்யா... இது'' என்பார். கொஞ்சம் வெட்கத்துடன்தான் \"கேக்'' வெட்டுவார்.\n13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காமராஜர், \"மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் தொழில்களை நிறையதொடங்க வேண்டும்'' என்றார். இந்த உரைதான் இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களைஏற்படுத்தியது.\n14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்து வந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள் தோறும் \"காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.\n15. காமராஜருக்கு \"பச்சைத்தமிழன்'' என்ற பெயரை சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.\n16. காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும்அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டுவிட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக்கொள்வார்.\n17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர்ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.\n18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள்தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யாவைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலை ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.\n19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது. அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234 பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.\n20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக்கூட்டங்களில் பேசும் போதெல்லாம், \"மக்கள் தலைவர்'' என்றே கூறினார்.\n21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில் 8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தே காமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளை வைத்திருந்ததாக சொல்வார்கள்.\n22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாதகிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார். இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு அத்துப்படியாக இருந்தது.\n23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன்முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர்பதவியை ராஜினமா செய்தார்.\n24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர்சட்டசபை���ில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றிஇருக்கிறார்.\n25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர் ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரிசபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும்ஆச்சரியப்பட்டனர்.\n26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நலதிட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை.\"மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.\n27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்க காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மாகாந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின் இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது குறிப்பிடத்தக்கது.\n28. காமராஜர் எப்போதும் \"முக்கால் கை'' வைத்த கதர்ச் சட்டையும்,4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.\n29. காமராஜர் மணிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக்கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்துபோட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம்பேனா வாங்கி கையெழுத்திடுவார்.\n30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதிய உணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையேபயன்படுத்தினார்.\n31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால்மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே போட்டுக் கொள்வார்.\n32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது.`எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம்இருந்ததில்லை' என்று நேரு குறிப்பிட்டதுண்டு.\n33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினைபற்றி மக்களுடன் விவாதிப்பார்.\n34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள், இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக்ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர் சாவி ஆச்சரியப்பட்டார்.\n35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து விட மாட்டார். நிதானமாகயோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்தசெயலை எக்காரணம் கொண்டும் செய்துமுடிக்காமல் விட மாட்டார்.\n36. காமராஜ���ுக்கு மக்களுடன் பேசுவது என்றால்கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர்வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரண கிராமத்தான் போலவே பேசுவார்.\n37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ்உறுப்பினர் ஆனார்.\n38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல்சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர்காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.\n39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி' என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால்`கறுப்பு காந்தி' என்று அர்த்தம்.\n40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தைமுதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமைகாமராஜரையே சேரும்.\n41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.\n42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார்.\n43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டுவிட்டார்.\n44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும், ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசுவிருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுத்தன.\n45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச்சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியாபோன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.\n46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும் காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள்முழுவதும் இருந்தார்கள்.\n47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழைமாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக 1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.\n48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால்ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள`ஓட்டல் எவரெஸ்ட்'டில் தான் தங்குவது வழக்கம். ஒருநாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.\n49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக்கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும்தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.\n50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோவரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகாவென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்றபாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப்பெற்றார்.\n51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோகோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசிஆச்சரியப்படுத்தினார்.\n52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி, குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.\n53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்விமுதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.\n54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித்தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.\n55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களைகொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப்போவதுமில்லை.\n56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒருபொறியல் அல்லது கீரை இவ்வளவுதான்சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில்ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால்விரும்பி சாப்பிடுவார்\n57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும்எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொரு வேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்', `ஆகட்டும் பார்க்கலாம்'என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.\n58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்புடிரங்குப் பெட்டிதான்.\n59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ்.சீட் கேட்டுசிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர்`மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க' எனஅனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-ல் சேர்ந்தார்.\n60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின்உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில்காமராஜரும் கலந்து கொண்டார்.\n61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படிபேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும்கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார்.\n62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல்நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராகஇருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.\n63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக்காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலுநாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகியமூவரும்தான்.\n64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால்1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக்கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம்சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.\n65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள் அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதைசெயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம்திரும்பி பார்க்க வைத்தார்.\n66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும்மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப் பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான்ஏற்படுத்தப்பட்டது.\n67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும் பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.\n68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொருபெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள்திறந்து வைத்து சாதனை படைத்தார்.\n69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில்,செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும்தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.\n70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமேஇரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பிவைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும்,தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தைஉயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.\n71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில்இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது.விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமேமுதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.\n72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ்மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சிகாலத்தில்தான் உருவாக்கப்பட்டது.\n73. பெருந்தலைவர் காமராஜருக்கு \"பாரத ரத்னா\"எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது.\n74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில்தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்டபோது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கியசெயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3).நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது. நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது.\n75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காகஎதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும்நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப்பேசுவார்.\n76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம்செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர்பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி,முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான்.\n77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறியபோதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர்காமராஜர்.\n78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர்ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்குஇலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்துஅனைவரையும் வியக்க வைத்தார்.\n79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள்கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும்.\n80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில்காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார்.\n81. பெருந்தலைவர்காமராஜரின் முதலாம்ஆண்டுநினைவு நாளன்று15.7.1976-ல் இந்திய அரசு 25காசு தபால்தலையைவெளியிட்டது.\n82. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெருந்தலைவர்காமராஜரின் திருவுருவப்படம்அப்போதைய குடியரசுதலைவர் என்.சஞ்சீவிரெட்டியால் 1977-ம் ஆண்டுதிறந்து வைக்கப்பட்டது.\n83. டெல்லியில் காமராஜரின்திரு உருவச்சிலைஅமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்றமெரினாகடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்றுதமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.\n84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்'என்றுபெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில்காமராஜர் நினைவாலயம்,அமைக்கப்பட்டுள்ளது.\n85. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர்பல்கலைக்கழகம்என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில்காமராஜர் பிறந்த இல்லத்தை அவரதுநினைவுச் சின்னமாகதமிழக அரசு மாற்றியது.\n86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர்மற்றவர்களுடையபணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான்.\n87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால்,`கொஞ்சம்நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்துஇழுப்பார். அடுத்த கட்சியைமோசமாகப் பேசினால், `அதுக்காஇந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்\n88. மாத���் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார்வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார்.என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்சாப்பிட்டால் அது அவரைப்பொறுத்தவரை மாயா பஜார் விருந்து\n89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்புகொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக்கொடுங்க' என்று வாங்க மறுப்பார்\n90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன்ஒலியுடன்அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோதுதடுத்தார். `நான்உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன்சங்கு ஊதுறீங்க' என்றுகமென்ட் அடித்தார்\n91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும்அதைநிராகரித்துலால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்திஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்' என்ற பட்டத்தைமட்டும் தக்க வைத்துக்கொண்டார்\n92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது. தீர்க்கமானஅரசியல் நோக்கு,தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவைசெய்கிற ஆசை இருந்தது.\n93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒருபோதும்அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்துவிடுவார்.\n94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களைசட்டவிஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்கமுற்படுவதையோ அவரால் பொறுத்துக் கொள்ளமுடியாது.\n95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாகஎடுத்துக்கொள்கிற மனப்பக்குவம்கொண்டவர் காமராஜர்.\n96.அவர் `ஆகட்டும் பார்க்கலாம்' என்றாலே காரியம்முடிந்து விட்டது என்றுஅர்த்தம். தன்னால் முடியாவிட்டால்`முடியாது போ' என்று முகத்துக்குநேராகவே சொல்லிஅனுப்பி விடுவார்.\n97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்குஎப்போதும்மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப்பார்ப்பதில்லை. அவர்கள்சொல்வதைக் கவனமுடன்கேட்டு ஆவண செய்வார்.\n98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்கமுடியும். யார்வேண்டுமானாலும் அவரிடம் நேரில்சென்று விண்ணப் பங்களைக்கொடுக்க முடிந்தது.\n99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவேபிடிக்காது அவருக்கு.\n100. சொற்களை வீணாகச் செலவழிக்கமாட்டார். ரொம்பச்சுருக்கமாகத்தான் எதையும்சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவேஅனாவசியசெலவையும் அவர் அனுமதிப்பதில்லை.\n101. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார். ஆனால்'எல்லாம் எனக்கு தெரியும் என்கிற மனோபவம் ஒரு போதும் அவரிடம் இருந்ததில்லை.\n102. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்தஊரில்என்ன தொழில்நடக்கிறது. எந்த ஊரில் யார்முக்கியமானவர் என்பதெல்லாம்அவருக்குத்தெரியும்.\n103. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார்.தேவைப்பட்டால்அவற்றில் திருத்தங்கள் செய்யத்தயங்குவதில்லை.\n104. சொல்லும் செயலும் ஒன்றாகஇல்லாவிட்டால் அவருக்குக் கோபம்வந்து விடும்.உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார்.\n105. ஒரு தலைவனுக்குரிய எல்லாப் பண்புகளையும் அவர்முழுமையாகப்பெற்றிருந்தார்.அதனால்தான்அவரால் கட்சியை ஆட்சியை மக்களைச்சிறப்பாக வழிநடத்த முடிந்தது.\n106. சிலசமயம் இரவு படுக்கை இரண்டு மணிகூட ஆகிவிடும்.முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள்அதிகாலை ஐந்துமணிவரையும் நீடிப்பதுண்டு. எத்தனைமணிக்குப்படுத்தாலும் காலைஏழுமணிக்கு விழித்துக்கொண்டு விடுவார் அவர்.\n107. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொருதிட்டமும் ஒரு மகத்தானகுறிக் கோளாகவே இருந்தது.\n108. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார்.ஆனால் ஒருமுறைகூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள்எழவிலை. கறைபடாதகரங்களுக்குச் சொந்தக்காரர்அவர்.\n109. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம்.தம்முடையகருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில்இன்றளவும் நிலைத்துநிற்கிறார் காமராஜர்.\n110. காமராஜர் எந்த வேலையை யும் தள்ளிப் போட்டதில்லை.அன்றையவேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கானவேலைத்திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டுவிடுவார்.\n111. காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம்உண்டு. ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்த பின்பே உறங்கச்செல்வார்.\nநன்றி : கல்வி செய்தி.\nLinks to this post Labels: அரசியல், அனுபவம், காமராஜர், சமூகம், தொகுப்பு, ரசனை, ரசித்தது\nநான் உங்க வீட்டு பிள்ளை\nபெண்கள் ஓட்டு போட கணவரிடம் கேட்க கூடாதா..\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nசீமானை வச்சி செய்யும் சோசியல் மீடியா... இப்ப வாஜ்பாயோடு...\nசமீபத்தில் ஒரு பொதுமேடையில் சீமான் அவர்கள் பேசும்போது சோழர்கள் 60 ஆயிரம் யானைப்படையை வைத்திருந்தார்கள்... அவர்கள் கடல் கடந்து போருக்...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணா���ிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஎங்கையாவது கவரிங் ஸ்கூட்டர் கிடைக்குமா...\nசொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை எனக்கு என் மனைவி கூட வாழ பிடிக்கலைங்க எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுங்க... சரி 5000 செலவாகுங்க...\nஎன்னடா நினைச்சிகிட்டு இருக்கீங்க... உங்க மனசுல... என்ன பார்த்த உங்களுக்கு எப்படி தெரியுது... உங்க பகுதிகெல்லாம் வரலன்னா... ஏன்...\nநினைவலைகள் - கார்கில் நாயகன் அடல் பிஹாரி வாஜ்பாய்\nபாஜவின் மாபெரும் பிதாமகரும், 3 முறை பிரதமர் பதவியை வகித்தவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது ...\nஅம்மா சொன்ன உண்மை... அப்துல்கலாம் நெகிழ்ச்சி..\nகபாலி நகைச்சுவைகள் / Kabali joks\nகபாலி சினிமா விமர்சனம் / kabali movie review\nகபாலி ரஜினியும்... வாட்ஸ்அப் அலப்பறைகளும்...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://superbinspirationalquotes.blogspot.com/2017/08/blog-post_99.html", "date_download": "2018-08-20T16:35:33Z", "digest": "sha1:RI2WOYGB2T2MXVAQ3C7V27H4J7LK22KM", "length": 9256, "nlines": 196, "source_domain": "superbinspirationalquotes.blogspot.com", "title": "தந்தை பெரியார் சிந்தனை வரிகள் - தமிழ் - Superb inspirational Quotes", "raw_content": "\nHome Inspirational - Tamil தந்தை பெரியார் சிந்தனை வரிகள் - தமிழ்\nதந்தை பெரியார் சிந்தனை வரிகள் - தமிழ்\nதந்தை பெரியார் சிந்தனை வரிகள் - தமிழ்\nதந்தை பெரியார் சிந்தனை வரிகள் - தமிழ்\nதந்தை பெரியார் சிந்தனை வரிகள் - தமிழ்\n1. நூறு அறிவாளிகளுடன் மோதுவதை விட ஒரு முரடனோடு மோதுவது மிக சிரமமானது.\n2. இலட்சியத்தை அடைவதற்காக கஷ்ட நஷ்டம் என்ற விலையை கொடுத்தே ஆக வேண்டும்.\n3. நம் நாட்டில் புதிதாக ஒருவரை சந்தித்தால் அவர் உத்தியோகம் என்ன என்று கேட்போம், ஆனால் ரசியாவிலோ சமுதாய சேவை என்ன என்றுதான் கேட்பார்கள்.\n4. மூட்டை தூக்கும் போது பாரத்தினால் நான் கஷ்டப்பட்டு கொண்டிருப்பேன் தவிர ஒருபோது நான் வெட்கத்தினால் கஷ்டப்பட்டதில்லை.\n5. நமக்கு வேண்டியதெல்லாம் கோவிலல்ல பள்ளி கூடம்தான்.\n6. புத்திசாலிகள் சண்டை இட்டுக்கொள்வது எப்போதுமே இயற்கைதான்.\n7. அறிவுள்ளவருக்கு அறிவின் செயல். அறிவில்லாதவருக்கு ஆண்டவன் செயல்.\n8. பெண்களுக்கு வேண்டியது புத்தக படிப்பு மட்டுமல்ல, உலக அறிவும் தான்.\n9. உண்மையை பேசும்போது பழிப்பு ஆளாவது பற்றி கவலை கொள்ளக்கூடாது.\n10. நான்கு ஆண்களும் , ஒரு பெண்ணும் அந்த குடும்பத்தி இருந்தால், முதலில் அந்த பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும்.\n11. வாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது.\n12. எந்த மனிதனும் எனக்கு கீழானவன் அல்ல, அதுபோல எவனும் எவனுக்கும் மேலானவனும் அல்ல.\n13. பொது தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லை அவன் தனது லட்சியத்துக்கு கொடுக்கும் விலை.\n14. சர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர் இருந்தால், கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும்\n15. கல்லை கடவுள் என்று கூறும் மனிதன், பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை.\n16. மதங்கள் என்பவை எல்லாம் மனிதனால் உண்டாக்கப்பட்டவையே\n17. ஒரு உயிரை பட்டினிபோட்டு சாகடிப்பதை விட, ஒரு பெண்ணை விதவையாக வைத்து சாகாமல் காப்பாற்றுவது கொடுமையானது.\n18. கற்பு என்ற சொல் இருந்தால் அது ஆண்களுக்கும் இருக்க வேண்டும்.\n19. பிச்சைக்காரர்கள் இருப்பதும், அவர்கள் பிச்சை எடுப்பதும், மனித சமுதாயத்திற்கு ஒரு பெருந்தொல்லையும், இழிவும் ஆகும்.\n20. பகுத்தறிவு என்பது ஆதாரத்தை கொண்டு தெளிவடைவதாகும்.\nநபிகள் நாயகம் சிந்தனை வரிகள் - தமிழ்\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ்\nவால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ் Voltaire inspirational words in tamil வால்டேர் சிந்தனை வரிகள் - தமிழ் Voltaire inspiratio...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.arivhedeivam.com/2012/08/mind-control-watching-3.html", "date_download": "2018-08-20T16:13:28Z", "digest": "sha1:V4SGQA5KD7Z74ZIGXZJLFBPD5CHPVWHK", "length": 36627, "nlines": 685, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: என்ன நடக்குது இங்கே - 3", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஎன்ன நடக்குது இங்கே - 3\nஆன்மீகம் பற்றி அதில் உள்ளவர்களே போதுமான தெளிவில் இல்லை. தாம் தெளிவில்லாமல் இருக்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியாத அப்பாவிகள் அநேகர். இவர்களைச் சரியாக பயன்படுத்திக்கொண்டு எனக்கு அந்த சக்தி இருக்கிறது. இது இருக்கிறது என அவர்களிடம் காசு பார்க்கும் கூட்டமும் இதே ஆன்மீகத்தின் பேரைச் சொல்லி பிழைத்துக்கொண்டு இருக்கிறது ஆன்மீகத்தை கெடுத்துக்கொண்டும் இருக்கிறது. இந்த சூழ்நிலைதான் கம்மெனு போறாவங்களையும் திரும்பி நின்னு காறித்துப்பச் செய்துவிடுகிறது. (விதிவிலக்குகள் இருக்கும்)\nஇந்தநிலை என்று மாறுகிறதோ அன்றுதான் ஆன்மீகப் பாதையில் பயனிப்பதன் பலனை அனைவரும் பெறமுடியும். ஆன்மீகம் என்பது வெறும் அற்புதங்கள் செய்வது மட்டுமோ, குறை தீர்ப்பது மட்டுமோ அல்ல. இதெல்லாம் பக்க விளவுகள்தான். உண்மையில் ஆன்மீகம் என்பது எவ்வகையிலாவது உடலைப் பேணி நம் மனதிற்கு தெம்பூட்டுவதுதான். உடல்,உயிர்,மனம் இவற்றிற்கான ஒத்திசைவை, இணக்கத்தை அதிகப்படுத்துவதுதான்.\nஇதற்கு முதல்படி தன்னை உணர்வது மட்டும்தான். இதை ஒவ்வொருவரும் தன்னை உணர்ந்தால்தான் சமுக முன்னேற்றம் என்பது கிடைக்கும். அப்படி தன்னை உணர்வது பற்றி எல்லோருக்கும் ஓரளவிற்கு தெரிந்து இருக்கலாம். எனக்கும் தெரியும் என்பது முக்கியமல்ல. தெரிந்ததை வைத்து என்ன செய்தோம் என்பதே முக்கியம்.\nநாம் இந்த தொடரில் நம்மை (தன்னை) உணர்வதில்,அதன் வழிமுறைகளில் சிலவற்றைப் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம். இவை எல்லாம் தனித்தனியானது அல்ல. ஒவ்வொன்றுமே முக்கியமானதுதான். .\nமுதலில் நம் மனதில் உள்ள அடையாளங்களை இனங்கண்டு கொள்ள வேண்டும். நான் இன்ன சாதி.எனது கட்சி இது. எனது மதம் இது என் தலைவன் இவர் என் கடவுள் இது, கடவுளே இல்லை, என் வாழ்க்கை முறை இப்படித்தான். என எல்லோருக்கும் தெரியும் வண்ணம் நம்மை அடையாளப்படுத்திக்கொண்டு இருப்போம். இதுதான் ஊர்உலகத்துக்கே தெரியுமே என்கிறீர்களா இங்கே உங்கள் மனம் இவற்றோடு எந்த அளவு பிணைக்கபட்டிருக்கிறது என்பதை நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும் எனபதுதான் முக்கியம்.\nஉதாரணமாக நம் சாதியைப் பற்றி ஒருவர் குறை கூறும்போது எனக்குக் கோபம் வந்தால் மிக இறுக்கமாக இதனுடன் என மனம் அடையாளப்படுத்தப்படுகிறது. மாறாக ஏன் சொல்றாங்க, அப்படி சொல்லும்படி நாம் என்ன தவறு செய்தோம். அடுத்த முறை சொல்லாத அளவிற்கு நம்மால் நடக்கமுடியுமா என மனம் சிந்தித்துக்கொண்டு எதிராளியின் மீது பாயாமல் இருந்தல் மனம் கொஞ்சூண்டுதான் இதில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு உள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டியதுதான் :)\nமனம் எந்த ஒன்றோடும் எந்த அளவு பிணைக்கப்பட்டிருக்கிறது என புரிந்து கொள்வதே, அடையாளம் கண்டு கொள்வதே மனத�� அறிவதன் முதல்படி.இதை யோசித்துப்பார்க்க ரொம்ப எளிதாகத் தோன்றும். எனக்கு எல்லாச் சாதியும் ஒண்ணுதான். இப்படி நினைக்கச் சுகமாத்தான் இருக்கும். ஆனால் தகுந்த சந்தர்ப்பம் வாய்க்கும்போதுதான் உங்களுக்கு மட்டும் தெரியும். நீங்கள் எந்த அளவு இதில் தீவிரமாக இருக்கின்றீர்கள் என. இதை சாதரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அஸ்திவாரமே இதுதான் :)\nவெளியுலகிற்கு தெரியும் வகையில் உள்ள அடையாளங்கள் எவை நம் மனதிற்கு மட்டுமே தெரிந்தவை எவை நம் மனதிற்கு மட்டுமே தெரிந்தவை எவை என அடையாளம் கண்டு அவைகளுடனான பிணைப்பை, அதன் தன்மையை, தீவிரத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். இது அனுபவத்தால் மட்டுமே வரும். சரி இதெல்லாம் எதுக்குன்னு கேக்கறீங்க்ளா என அடையாளம் கண்டு அவைகளுடனான பிணைப்பை, அதன் தன்மையை, தீவிரத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். இது அனுபவத்தால் மட்டுமே வரும். சரி இதெல்லாம் எதுக்குன்னு கேக்கறீங்க்ளா\nகுடும்பம் ஆகட்டும், தொழில் செய்யுமிடம் ஆகட்டும், ஆன்மீக முன்னேற்றத்திற்கான முயற்சிகள் ஆகட்டும், அல்லது சமுதாய முன்னேற்றத்திற்கான முயற்சிகள் ஆகட்டும் நீங்கள் அதில் குறிப்பிடத்தக்கவராக., சாதனையாளராக, எதிர்ப்பில்லாதவராக, இதெல்லாம் நமக்கு ஒத்துவராதுப்பா என்று ஒதுங்காதவராக மாற வேண்டும்.இது ஒன்றே பத்தோடு பதினொன்றாக நாம் வாழவில்லை, ஒரு எடுத்துக்காட்டாக வாழ்கிறோம் என்ற நிறைவைக் கொடுக்கும். இதை வேண்டாம் என்று சொல்பவர் யார்\nஇதற்கு முதலில் மனதை தகுதிப்படுத்தவேண்டும். அப்படி தகுதிப்படுத்த மனதைப் பற்றிய புரிதல் நடைமுறையில் அது இயங்கும் தன்மைகளை அறிந்து அதற்கேற்றவாறு இயங்கவேண்டும்.மனதின் ஏற்கும்தன்மையை முழுமையாகப் பயன்படுத்த அதை முதலில் சுத்தப்படுத்த வேண்டும். அதற்கு\nநம்மிடம் உள்ள நமக்கோ பிறருக்கோ தீங்கு விளைவிக்கும் குணங்களை அடையாளம் காண வேண்டும். இந்த குணங்கள் நம்மிடம் எப்படி தீவிரமடைகின்றது என்பதை கண்டுபிடிக்கத்தான் எதனோடு அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறோம் என்று ஆராய்கிறோம்.\nமேலோட்டமாக மனதில் உள்ள பொறாமை, ஆசை, கவலை, கோபம்...போன்ற குணங்களை அறிய முடிந்தாலும். எனக்கு இவைகள் இல்லை எனச் சிலர் சொல்லக்கூடும். இந்த குணங்கள் குறைந்த அளவில் நம் மனதில் அடி ஆழத்தில் மறைந்து கிடந்தால் அவற்றை அ��ிவது கடினம்.... இல்லை என்றுதான் சொல்லிக்கொண்டு திரிவோம் :) ஆனால் அடையாளம் கண்டுகொண்டால்தான் இவற்றை கையாள்வது எளிதாகும்.\nLabels: ஆன்மபலம், ஆன்மீகம், உடன்பாட்டு எண்ணங்கள், மனம், மனவளம்\nஎன்ன நடக்குது இங்கே - 4\nஎன்ன நடக்குது இங்கே - 3\nஎன்ன நடக்குது இங்கே - 2\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nகறையை நீக்குவதில் கவனம் தேவை\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nபெண்களுக்கான மேல்உள் ஆடை - கவனிக்கவேண்டியவை\nதானியங்கித்தனத்திலிருந்து விடுபடுதல் - ஓஷோ\nவாஜ்பாய் நடத்திய கார்கில் யுத்தம் \nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஉண்மை, நேர்மையின் அவதாரமான, இதை எழுதியவர் – இன்று எங்கிருக்கிறார் தெரியுமா…\nராஜஸ்தான் போகலாம் வாங்க – மதிய உணவு - உணவகம் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல\nமுற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்\nகேரள வெள்ளத்தால் ஆட்டம் காணும் பங்குகள்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nகடவுளை எமது சொந்தப்பிரச்சனைகளுக்கு கூப்பிடுவதில் உள்ள அபாயம்\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 292\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nகலைஞர் கருணாநிதி - நல்லவை மட்டும்\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\n5934 - கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டிய ஆவணம், பதிவு செய்யப்படாதபொழுது, அதை ஏற்க முடியுமா\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nஇ���ரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஇணையம் மூலம் மின் இணைப்பு\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oseefoundation.org/2013/05/16/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-a-simple-circuit/", "date_download": "2018-08-20T16:38:08Z", "digest": "sha1:H3JGVGJIW36ZRXIGP7DWWX4TUCFSE3T6", "length": 11612, "nlines": 98, "source_domain": "oseefoundation.org", "title": "எளிய மின்சுற்று (A simple circuit ) | Science Experiments in Tamil", "raw_content": "\nஎளிய மின்சுற்று (A simple circuit )\nமின்சார மற்றும் மின்னனுவியலில் மின்சுற்று அல்லது சர்க்யூட் என்பது அடிப்படையான ஒன்றாகும். இந்தப்பரிசோதனையில் ஒரு எளிய மின்சுற்றை உருவாக்கவும் அதே போல் இனி வரும் பாடங்களில் நமக்கு மின்சார சப்ளை தேவைப���படுவதாலும் மின்கலன்களை அதாவது பேட்டரிகளை இணைத்து எப்படி மின்சார சப்ளை பெறுவது என்றும் இப்பாடத்தில் காணவிருக்கிறோம்.\nடார்ச் லைட்டுக்கு உபயோகிக்கும் மின்கலன்கள் அல்லது பேட்டரிகள் -2\nபழைய சைக்கிள் டியூப் ஒரு துண்டுப்பகுதி\nபெண்கள் ஜாக்கெட்டுக்களில் உபயோகப்படுத்தும் பிரஸ்ஸிங் பொத்தான் ஒரு செட்.\nசில்வர் ஃபாயில் ( உபயோகப்படுத்திய மாத்திரை அலுமனிய மேலுரை துண்டுக்கள்\nடார்ச் லைட் பல்ப் ஹோல்டருடன்\n1/ பழைய சைக்கிள் ட்யூப் துண்டை எடுத்து கால் அங்குல அகலமான ரப்பர் பேண்ட் போல் துண்டுகளாக நான்கிலிருந்து ஆறு துண்டுகள் வெட்டிக்கொள்ளவும்.\n2/ இரண்டு பேட்டரிகளையும் எதிரெதிர் முனைகளை ஒன்றாக வைத்து அதாவது ஒரு + முனையையும் ஒரு – முனையையும் ஒருபக்கம் வைத்து இரப்பர் பேண்டுகளால் நேராகவும் பக்கவாட்டிலும் இனைக்கவும்.\n3/ அலுமனிய ஃபாயிலை இரண்டு அங்குல நீளமும் கால் அங்குல அகலமும் துண்டாக வெட்டி பேட்டரிகளின் ஒரு பக்கத்தின் இரு முனைகளையும் (அதாவது ’+’ மற்றும் ‘ – ‘ முனைகளை.) ஏற்கனவே போடப்பட்டுள்ள இரப்பர் பேண்டுகளின் கீழ் வைத்து இணைக்கவும்.\n4/ சுமார் நான்கைந்து அங்குலம் நீளமுள்ள இரண்டு தனிதனி வயர் துண்டுகளை ஒரு அங்குல நீளம் பிளாஸ்டிக் பகுதியை இரு முனைகளிலும் நீக்கி ஒரு பக்க வயர்பகுதியில் ஒரு சிறிய அலுமனிய ஃபாயிலை இணைக்கவும். அதேபோல் இரண்டு வயர் துண்டுகளிலும் இணைத்துக் கொள்ளவும்.\n5/ நாம் ஏற்கனவே அலுமினியம் ஃபாயிலைக்கொண்டு இனைத்த பக்கத்தின் எதிர்பக்கத்தில் பேட்டரிகளின் + மற்றும் – முனைகள் தனித்தனியாக இருக்கும். அவற்றின் முனைகளில் தனித்தனியாக இரண்டு வயர்களின் அலுமனிய ஃபாயில் இணைத்த பக்கத்தை இணைக்கவும். இணைத்த இரு வயர்களின் மற்றொரு பக்கங்களில் 3 வோல்ட் சக்தியுள்ள (இரண்டு 1.5 பேட்டரிகளின் இணைப்பு) மின்சாரம் கிடைக்கும். இதை நமக்கு மின்சக்தி தேவையானவற்றில் இதை இணைத்து மின்சக்தி பெறலாம்.\nகுறிப்பு: பேட்டரியின் மேல் முனை + அதாவது பாஸிடிவ் முனை என்றும் கீழ் முனை – நெகடிவ் முனை என்றும் அழைக்கப்படுகின்றன. + முனைக்குசிவப்பு வயரையும் – முனைக்கு கறுப்பு வயரையும் பயன்படுத்துவது வழக்கம். இதைக்கொண்டு +, – மின்தொடர்பை எளிதாக கண்டுபிடிக்கலாம்.\nஇத்துடன் ஒரு பல்பை இணைத்து எளிய மின்சுற்றை உருவக்குவது எப்படி எ���்று பார்ப்போம்.\nஓரங்களில் பிளாஸ்டிக் நீக்கிய ஒரு சிறிய வயர் துண்டை எடுத்து ஒருமுனையில் பிரஸ் பட்டனின் ஒரு பாகத்தை எடுத்து அதில் இருக்கும் சிறிய துளையில் நுழைத்து முறுக்கி வைத்துக்கொள்ளவும்.வயரின் மற்றொரு முனையை பல்ப் ஹோல்டரில் உள்ள ஒரு இணைப்பில் இணைக்கவும்.\nபல்ப் ஹோல்டரின் மற்றொரு இணைப்பை பேட்டரியிலிந்து வரும் மற்றொரு வயரில் இணைக்கவும்.\nபட்டனின் மற்றொரு பாகத்தை எடுத்து பேட்டரியிலிருந்து வரும் ஒரு முனையில் இணைக்கவும்.\nபிரஸ் பட்டன் தனித்தனியாக இருக்கும் நிலையில் ஆஃப் நிலையிலும் பட்டனை ஒன்று சேர்த்தால் ஆன் நிலையிலும் இருக்கும்.\nபேட்டரி, மின்சுற்று, Battery, circuit\n← Emulsion என்றால் என்ன \nஅறிவியல் கண்டுபிடிப்புகள் (INVENTIONS) →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (71) அறிவியல் கட்டுரைகள் (42) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (7) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (48) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (78) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tn-vet-university-introduce-online-courses-000296.html", "date_download": "2018-08-20T16:13:14Z", "digest": "sha1:EZ3Z6OKZCJVTHCYVDH5KINRMYWZGQPYJ", "length": 9306, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "லண்டன் கல்லூரியுடன் இணைந்து இணையவழிப் படிப்பு: அறிமுகம் செய்கிறது கால்நடை மருத்துவப் பல்கலை | TN Vet. university introduce online courses - Tamil Careerindia", "raw_content": "\n» லண்டன் கல்லூரியுடன் இணைந்து இணையவழிப் படிப்பு: அறிமுகம் செய்கிறது கால்நடை மருத்துவப் பல்கலை\nலண்டன் கல்லூரியுடன் இணைந்து இணையவழிப் படிப்பு: அறிமுகம் செய்கிறது கால்நடை மருத்துவப் பல்கலை\nசென்னை: லண்டன் கல்லூரியுடன் இணைந்து இணையவழிப் படிப்புகளை அறிமுகம் செய்துளள்ளது தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம்.\nகால்நடை மருத்துவர்களின் தொடர் மேம்பாட்டுக்கான இந்தப் புதிய இணையவழி (ஆன்லைன்) படிப்புகள் தொடக்க விழா, சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.\nஇதற்காக சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியும், லண்டன் ராயல் கால்நடை மருத்துவக் கல்லூரியும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இந்த இணையவழிப் படிப்புகளை பிரிட்டீஷ் கவுன்சில் இயக்குநர்(தென்னிந்தியா) மீக்வி பார்க்கர் தொடங்கி வைத்தார்.\nநிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். திலகர் கால்நடை மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன வளர்ச்சிக்கு ஏற்ப, மருத்துவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் தங்கள் தேடுதல்களைத் தொடரவேண்டும் என்றார் அவர்.\nகால்நடை மருத்துவர்களின் மேம்பாட்டுக்காக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் இணையவழி முதுநிலை பட்டயப் படிப்புகளை வழங்கி வருகிறது. மொத்தம் 20 இணையவழிப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்போது லண்டன் கல்லூரியுடன் இணைந்து மருத்துவர்களுக்கான தொடர் மேம்பாட்டு இணையவழிப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த 10 வார இணையவழிப் படிப்புகள் வருகிற 2016 ஜனவரி மாதம் 25-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் சேர விரும்புபவர்கள் படிப்பு தொடங்குவதற்கு ஒரு வார காலத்துக்கு முன்னதாக www.globalvetacademy.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து படிப்பில் சேர்ந்துகொள்ளலாம்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/99448-maxwell-can-feature-in-australias-test-team-mike-hussey.html", "date_download": "2018-08-20T16:18:55Z", "digest": "sha1:XCC5KBSXEITWESWX3JU2GVPBFM2RVZRD", "length": 17677, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "'ஆஸ்திரேலிய அணியில் இவருக்கு இடம் உண்டு!'- ஆரூடம் சொல்லும் மைக் ஹஸ்ஸி! | Maxwell can feature in Australia's Test team, Mike Hussey", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\n'ஆஸ்திரேலிய அணியில் இவருக்கு இடம் உண்டு'- ஆரூடம் சொல்லும் மைக் ஹஸ்ஸி\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி, 'மேக்ஸ்வெல்லுக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது' என்று கூறியுள்ளார்.\n'மிஸ்டர் கிரிக்கெட்' என்று புகழப்பட்டவர், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக் ஹஸ்ஸி. கடந்த 2013-ம் ஆண்டு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். லேட் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஹஸ்ஸி, ஆஸ்திரேலிய அணிக்காக 6-வது பேட்ஸ்மேனாகக் களமிறங்கி அதிகம் சாதித்தவர். ஆனால், அவரின் ஓய்வுக்குப் பிறகு அந்த அணிக்கு, சிறந்த 6-வது பேட்ஸ்மேன் அமையவில்லை. இந்நிலையில் ஹஸ்ஸி, 'மேக்ஸ்வெல்லுக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் 6-வது இடத்தை நிரந்தரமாக தக்கவைத்துக்கொள்ளும் திறமை இருக்கிறது. தற்போது வரும் வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அதிக ரன்கள் எடுத்து தனது இடத்தை மேக்ஸ்வெல் உறுதிசெய்ய வேண்டும். அவர் அதிக ரன்கள் எடுக்கும்பட்சத்தில், ஆஷஸ் தொடரில் அவரை உட்காரவைப்பது கடினமாக இருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.\nமேக்ஸ்வெல் கடந்த 2013-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்திருந்தாலும், 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டும்தான் விளையாடியுள்ளார். 2017-ம் ஆண்டுதான் தனது முதல் சதத்தையும் அடித்தார்.\nஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளரான பிராட் ஹாடின்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\n'ஆஸ்திரேலிய அணியில் இவருக்கு இடம் உண்டு'- ஆரூடம் சொல்லும் மைக் ஹஸ்ஸி\nஇந்தியாவுக்கு எதிராக ஆல் ரவுண்டராகக் களம் இறங்கப்போகும் ஏஞ்சலோ மேத்யூஸ்\n'ஊழலை ஒழிக்க அனைத்து வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன\nஏழைகளுக்கு சேவையாற்ற மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டுவருகிறது: அமித் ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnltnj.blogspot.com/2014/12/blog-post_2.html", "date_download": "2018-08-20T17:10:46Z", "digest": "sha1:F2Y4OZJUDEAMSG24LJOEN5XUVZYPFEBV", "length": 8284, "nlines": 135, "source_domain": "nftebsnltnj.blogspot.com", "title": "NFTE THANJAVUR SSA: கல்பாக்கத்தில் காலிப் பணியிடங்கள்", "raw_content": "\nகல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிறுவனம் இளநிலை ஆராய்ச்சியாளர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய உரிய தகுதி கொண்டோர் டிசம்பர் 12க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், இயந்திரப் பொறியியல் உள்ளிட்ட 14 பிரிவுகளில் இந்த ஆராய்ச்சியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nகல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பி.இ., பி.டெக், பி.எஸ்சி. பொறியியல் போன்ற இளநிலைப் பட்டமோ முதுநிலைப் பட்டமோ பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய காலிப் பணியிடத்துக்குத் தேவையான பட்டம் பெற்றிருப்பவர்கள் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் அவசியம்.\nவயது: 2014 ஜூலை 1 அன்று 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பில் சலுகை உண்டு.\nதேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப் பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அதனடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். சென்னை, கொல்கத்தா, புவனேஷ்வர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.\nசிறப்புத் தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் நேரிடையாக நேர்காணலில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். நேர்காணல் சென்னையிலும், கல்பாக்கத்திலும் நடத்தப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை: http://www.igcar.gov.in/ என்னும் இணையதளத்தில் கிடைக்கும் விண்ணப்பத்தையும் நுழைவு அனுமதிச் சீட்டையும் பதிவிறக்கி, பூர்த்திசெய்து அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பத்தை அனுப்பும்போது அஞ்சல் உறையின் மீது JRF, Advt. No. 3/2014 என்பதையும் என்ன பிரிவுக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதையும் குறிப்பிட வேண்டியது அவசியம்.\nமுக்கிய நாள்கள்:விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்: 12.12.2014\nஎழுத்துத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் பட்டியல் வெளியிடப்படும் நாள்: 26.12.2014\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 11.01.2015\nநேர்காணல் நடைபெற உள்ள நாள்: 02.02.2015 - 06.02.2015\nபணியில் சேர வேண்டிய நாள்: 23.02.2015\nஆதார் அட்டை குறித்த தகவல் . . .\nடிசம்பர். 6 - அம்பேத்கர் நினைவு நாள்\nபிளஸ் 2 தேர்வு மார்ச் 5ம் தேதியும், பத்தாம் வகுப்ப...\nமகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள் இன்று\nதமிழ்நாட்டில் மின் கட்டணம் 15% உயர்த்தப்பட்டு உள்ள...\nயூனியன் வங்கி புரிந்துணர்வு நீட்டிப்பு UNION BANK ...\nசெய்திகள் பரிவு அடிப்படை வேலைக்கான விண்ணப்பங்களை...\nERP செயலாக்கம் ERP GO - LIVE தமிழகத்தில் 19/12/20...\nதந்தை பெரியார் நினைவு தினம் டிசம்பர் 24\nபோக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/category/health-news/page/6/", "date_download": "2018-08-20T16:31:24Z", "digest": "sha1:YQQ4Y6V3OEZFO47SAGLL4MD66YTQFOCI", "length": 9712, "nlines": 62, "source_domain": "tamilpapernews.com", "title": "உடல்நலம் Archives » Page 6 of 6 » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nஉடற்பயிற்சியும்-செக்ஸ் உறவும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது- நியூயார்க் ஆராய்சியளர்கள் தகவல்\nநியூயார்க் வழக்கமான உடற்பயிற்சியும், ‘செக்ஸ் உறவும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்று நியூயார்க் நகரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் அந்தோணி கரேலிஸ் கண்டுபிடித்துள்ளார். உடல் நலம் சீராக, நம் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். செக்ஸ் உறவின்போது, கலோரி நன்கு எரிக்கப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது, ‘செக்ஸ் உறவுக்கு முந்தைய விளையாட்டுகளையும் சேர்த்து, ‘செக்ஸ்Õ உறவுக்கு 25 நிமிடங்கள் செலவிடுவதாக வைத்துக்கொள்வோம். அதில், ஆண்களுக்கு ...\nஆரோக்கிய உடலுக்குத் தேவை அன்றாடம் அரைகிலோ காய்கனி\nமனித உடல் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய பரிந்துரை ஒன்றை செய்திருக்கிறார்கள். அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அரைகிலோ காய்கனிகளை அன்றாடம் உண்பது அவசியம் என்கிறார்கள் சுமார் 65 ஆயிரம் பேரிடம் ஆய்வு செய்திருக்கும் இந்த விஞ்ஞானிகள். இதுநாள்வரை ஒரு 25 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் ஒரு நாளைக்கு குறைந்தது 400 கிராம் அளவுக்காவது ...\nஇளமை தரும் ஆரஞ்சு பழம்\nஉடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம். சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன. இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து ...\nதமிழகத்தில் 100-ல் 10 பேருக்கு சர்க்கரை நோய்: ஆளுநர் தகவல்\nதமிழகத்தில் நூற்றில் பத்து பேர் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகிறார்கள் என தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறினார். எம்.வி. சர்க்கரை நோய் மருத்துவமனையின் வைர விழா மற்றும் வட சென்னையின் சர்க்கரை நோய் விழிப்புணர்வுத் திட்ட தொடக்க விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பேசியதாவது: சர்வதேச சர்க்கரை நோய் கூட்டமைப்பின் தகவலின்படி உலகில் கோடி பேருக்கு சர்க்கரை ...\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஅரசுக்கு மட்டுமல்ல அரசிய��்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\nஇது கொச்சி விமான நிலையமா\nகழுகுப்பார்வையில் கேரளாவின் வெள்ள பாதிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலமானார்\nதேசிய கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித்ஷா\nவரலாறு காணாத அளவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி\nநவம்பர் மாதம் வரை தலிபான்களுடன் போர் நிறுத்தம் ... - மாலை மலர்\nபாகிஸ்தானுடன் அமைதியான உறவுகளுக்கு இந்தியா ... - தினத் தந்தி\nஇத்தாலியில் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 43 ஆக ... - தி இந்து\nகாலநிலை மாற்றம்: பேரழிவு சுனாமிகள் உலகம் முழுவதும் அழிவை ... - தினத் தந்தி\nபிரிட்டன் எல்லைக்குள் இருக்கும் நிரவ் மோடியை கைது செய்ய சி ... - மாலை மலர்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-20T16:48:20Z", "digest": "sha1:O2LBHJ7GG3ET7PPNM54D5RNMUYVG46WV", "length": 5265, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "சூரிய ஒளியைப் பயன்படுத்தி தண்ணீர் சுத்திகரிப்பு முறை – விஞ்ஞானிகள் சாதனை! | EPDPNEWS.COM", "raw_content": "\nசூரிய ஒளியைப் பயன்படுத்தி தண்ணீர் சுத்திகரிப்பு முறை – விஞ்ஞானிகள் சாதனை\nசூரிய ஒளியைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விஞ்ஞானிகள் தண்ணீர் சுத்திகரிப்பு முறையை கையாண்டு சாதனை படைத்துள்ளனர்.\nஇயந்திரம் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வரும் இந்த காலத்தில் தற்போது சூரிய ஒளியை பயன்படுத்தி புதிய தொழில்நுட்பத்தின் மூலம் குடிநீரை விஞ்ஞானிகள் சுத்திகரித்துள்ளனர்.\nகடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க தத்துவவியல் விஞ்ஞானி அரிஸ்ரோட்டில் தண்ணீரை சுத்திகரிக்க புதிய முற���யை கையாண்டார். முக்கோண வடிவிலான கறுப்பு நிற கார்பன் பேப்பரை தண்ணீரில் மூழ்கடித்து அதை சுத்திகரித்தார்.\nஅதை அடிப்படையாக கொண்டு சூரியஒளியை பயன்படுத்தி புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விஞ்ஞானிகள் தண்ணீர் சுத்திகரிப்பு முறையை கையாண்டு வெற்றி பெற்றுள்ளனர்.\nமிக குறைந்த செலவில் இதை செயற்படுத்த முடியும். இயற்கை பேரிடர் காலங்களில் இது மிகவும் உதவிக்கரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nபுற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை - தமிழ் சிறுவன் சாதனை\nஉலகின் பழமையான படிமங்கள் கிரீன்லாந்தில் கண்டுபிடிப்பு\nகூகுளின் ஸ்மார்ட் போன் பிக்ஸல் அறிமுகம்\nஜனாதிபதி மைத்திரி சிறிசேனவுக்கு உத்தியோக பூர்வ கடிதம் எழுதி சசிகலா சர்ச்சையில்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keerthivasan.in/2007/06/blog-post_10.html", "date_download": "2018-08-20T17:03:13Z", "digest": "sha1:H7ADLBZDP4CTPBL6KZKMLOZSWTYQGPUL", "length": 8092, "nlines": 49, "source_domain": "www.keerthivasan.in", "title": "Welcome To Your Senses: கவுத்துட்டியேப்பா அல் பசினோ !", "raw_content": "\nகாசி விக்ரம் போல் கண்ணை எக்கச்சக்கமாய் இம்சிக்காமல், குருட்டுக் கண்ணாடி போட்டுக் கொண்டு கையால் துழாவாமல் குருடராக நடிக்க முடியுமா \nநான் கும்பிடும் வெகு சில கடவுள்களில் ஒரு கடவுளான அல் பசினோவால் முடியும். ஒவ்வொரு ஃப்ரேமிலும் உங்களை ஆச்சர்யப்பட வைப்பார். \"மெர்சன்ட் ஓஃப் வெனிஸ்\" படத்தில் க்ளைமேக்ஸ் முடிந்து எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவில் நின்றுகொண்டு ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள், ஹய்ய்யோ நாலே நாலு ரியாக்ஷன் மட்டும் வைத்துக்கொண்டு வண்டி ஓட்டும் விஜய், அஜித் இவர் படங்களை இம்பொஸிஷன் எழுதுவதுபோல் பத்துப் பதினைந்து தடவை திரும்பத் திரும்ப பார்க்கலாம்.\nஉலகம் முழுவதும் போற்றும் இந்தக் கலைஞர், ஏழு முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டும் கிடைக்காமல் எட்டாவது முறைதான் \"ஸென்ட் ஆஃப் வுமன்\" படத்திற்காக ஆஸ்கார் வென்றார்.\nஇந்தக் கடவுளை தரிசிக்க \"ஓஷன்'ஸ் தர்டீன்\" சென்றிருந்தேன். சம்மட்டியால் ஓங்கி பின்னந்தலையில் அடித்தது போன்ற உணர்வுடன் வெளியே வந்தேன். அடப்பாவிகளா. தமிழ்ப்படம் பார்த்து ஹாலிவுட் கெட்டுப்போய் விட்டதா என்ன உலக மகா த்ராபை ப்ளஸ் அபத்தம்.\nஇந்தப்படத்தை விமர்சனம் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. படிக்க விரும்புவோர், இங்கே படிக்கவும். வெகு நாளாக எதிர்பார்த்த ஒரு படமும், ஒரு நடிகரும் என்னை டிஸ்ஸப்பாய்ன்ட் செய்த துயரத்தில் நான் இருக்கிறேன். ஒரு நண்பரின் பரிந்துரையில் இந்தப் பாத்திரத்தை ஏற்றிருக்கிறாராம் அல் பசினோ. நடிக்கக் கூடிய வாய்ப்பே இல்லாத கதாபாத்திரத்தில் வீணடிக்கப் பட்டிருக்கிறார்.\nஅடப்போங்கப்பா.. இனி நாம் காத்திருக்க வேண்டிய அடுத்த படம் \"Richteous Kill\". இதில் இவருடன் இணைபவர், ராபர்ட் டீ நீரோ. இரண்டு பெரிய தலைகளும் சேர்வது மட்டும் இல்லை, இவர்களுடன் இணைந்துள்ள குழுவும் கலக்கலான வேலைகள் செய்தவர்கள். 2008 வரை காத்திருப்போம்.\nபி.கு. - இப்பதிவில் நீங்கள் காண்பது \"ஸென்ட் ஆஃப் வுமன்\" படத்தில் குருடராக நடித்த அல் பசினோ ஆடும் டேங்கோ நடனம். காணக் கண் கோடி வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பாருங்கள்.\nஏனுங்கோ, Sequel of sequel எல்லாம் பார்த்துட்டு வருத்தப்படலாமா ஓசன் 11 - சூப்பர், 12ஏ சுமார்தான், 13ஐ அல்பாச்சினோவுக்காகப் பார்க்கறதுன்னா, பார்த்துட்டு கமுக்கமா இருந்துட வேண்டியது தானே. படம் நல்லா இருக்குன்னு எல்லாம் எதிர் பார்த்தா எப்படி\nஉங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/arignar-anna-ponmozhigal-in-tamil_16836.html", "date_download": "2018-08-20T16:16:57Z", "digest": "sha1:CFSQ5ICJCJJDAVXCLRJMO25N4ZWABQRF", "length": 31406, "nlines": 284, "source_domain": "www.valaitamil.com", "title": "அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்...", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் அரசியல் கட்டுரை/நிகழ்வுகள்\n\"பொதுப் பணி என்ற பெயரால் தான் பெற்ற செல்வாக்கை பணப் பெட்டியை நிரப்பும் வழியாக உபபோகிப்பவன், மக்களால் வெறுக்கப்படுவான். அவன் எவ்வளவு அருமையான கொள்கைகளை கூறினாலும் அது செம்பாகுமே தவிர பொன்னாக மதிக���கப்படமாட்டாது.\"\nபொது வாழ்வு புனிதமானது, உண்மையோடு விளங்கும் உயர் பண்புதான் அதற்கு அடித்தளமானது. ஆனால் அரசியல் இயக்கம் பொதுப் பணி உணர்வோடு கூடிய கூட்டமாக அமையாவிடில், பதவியைப் பெறும் வாயிலென்றும், உடமையாளன் தன் உடமையைக் காக்கும் பீடம் என்று கருதும் மனப்போக்கு உருவாகிவிடும்.\n(குடியாட்சி கோமான் - 14.01.1965)\n”வெற்றி - எப்படியும் வெற்றி எதை செய்தாகிலும் வெற்றி - என்று மட்டும் கருதுபவர்கள், எதிர்த்து நிற்பதைவிட இணைந்து பலன் பெறலாம் என்கின்றனர். அதிலே அவர்கள் வெற்றியும் காண்கின்றனர். ஆனால் அந்த வெற்றி அவர்களுக்குச் சுவைதரும். சமூகத்திற்கு பலன் கிடைத்திடாது. கழகம் மேற்கொண்டுள்ள பணி சமூகத்திற்கு, குடியாட்சி நெறிக்கு வெற்றியைத் தேடித் தரும் பெரும் முயற்சியாகும்.”\n(சிதம்பரம் கூட்டம் - உருவாகும் வரலாறு - 25.08.1957)\n உங்களுக்கு நான் பெருமையுடன் சொல்லிக்கொள்வேன். நாம் போட்டிருக்கிற இந்த அடித்தளம் சாமானியமானதல்ல, காலத்தாலே கிள்ளி எறியப்படக்கூடியதுமல்ல, காதகர்கள் எவ்வளவு பெரிய கல் நெஞ்சத்தை கடப்பாறையாக்கி அவர்கள் கல்லினாலும், போடப்பட்டிருக்கும் இந்த அடித்தளத்தை அவர்களாலே கிள்ளி எறியமுடியாது. அந்த அளவுக்குப் பலமான அடித்தளம் போட்டாகிவிட்டது.\"\n(இராச்சிய சபையில் - 03.02.1963)\n\"சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்துவிடமுடியும் என்று நினைக்காதீர்கள். சாமான்யன் நிரம்ப படித்தவனாக இல்லாது இருக்கலாம். ஆனால் வளமான பொது அறிவு பெற்றிருக்கிறான். வெண்ணெய் எது சுண்ணாம்பு எது என்று வித்தியாசம் கண்டறிய அவனுக்குச் தெரியும்.\"\nநாம் சாதித்துள்ளவைகளோ, மிகப் பெரியவை\nநாம் சாதித்தாகவேண்டியவற்றுடன் ஒப்பிடும்போது, இவை கடுகளவு\nநாம் சாமான்யர்களானாலும் சாதிக்கவேண்டியவற்றை சாதித்தே தீருவோம்.\nநாம் சாமான்யர்களானாலும் என்பது கூட தவறு.\nநாம் சாமான்யர்கள் - எனவேதான் நாம் சாதிக்கவேண்டியதை சாதிக்கப்போகிறோம்.\nநாம் சாமான்யர்கள் - எனவேதான் சாமான்யர்களின் பிரச்சினையைக் கவனிக்கிறோம்.\"\n\"தம்பி, திடுக்கிடவைப்பது நாவினால் சுடுவது பிரச்சாரத்தில் ஒருவகை. வாதிடுவது, வழிக்குகொண்டுவருவது, வாஞ்சனையைப் பெறுவது, பிரச்சார முறையில் மற்றொருவகை. தம்பி நமக்கு இந்த இரண்டாவது முறையே போதும்.\"\n(வீரர் வேண்டும் - 10.09.1944)\n\" அரசியல் மூலம் நாம் ���ேண்டுவது சில்லரைப் பதவிகளையல்ல, சிங்கார வாழ்வையல்ல, நமது இனத்தின் விடுதலையை நாம் விரும்புகிறோம். அதற்கே அரசியலை நாம் துணை கொள்ளுகிறோம். அதன் பொருட்டே அரசியலில் பணியாற்றுகிறோம்.\"\n\"விடுதலை இயக்கம் தடையால், படையால் அழிவதில்லை. விடுதலை இயக்கம் அழிந்துவிட்டது, அழித்துவிட்டோம் என்று எண்ணி எதேச்சாதிகாரிகள் எக்காளமிடலாம். ஆனால் அது புதைகுழியைப் பிளந்துகொண்டு மீண்டும், மீண்டும் எழும். \"\nநமக்குக் கிடைத்திருக்கின்ற தாய் மொழி பிற மொழிகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கின்ற நேரத்தில் பிற மொழியாளர்களெல்லாம் பார்த்து, இவ்வளவு எழிலுள்ள மொழியா உங்களுடையது இவ்வளவு ஏற்றம் படைத்த இலக்கியமா உங்களிடத்தில் உள்ளது இவ்வளவு ஏற்றம் படைத்த இலக்கியமா உங்களிடத்தில் உள்ளது இவ்வளவு சிறந்த இலக்கணத்தையா நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் இவ்வளவு சிறந்த இலக்கணத்தையா நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் ஈராயிரம் ஆண்டு காலமாகவா இந்த மொழி சிதையாமல், சீர்குலையாமல் இருந்து வருகிறது ஈராயிரம் ஆண்டு காலமாகவா இந்த மொழி சிதையாமல், சீர்குலையாமல் இருந்து வருகிறது என்று ஆவலுடன் சிலரும் ஆயாசத்துடன் பலரும், பொறாமையோடு சிலரும், பொச்சரிப்பாலே பலரும், கேட்கத்தக்க நல்ல நிலையில் தமிழ் மொழிக்காகப் போராடுவதற்காகத் தமிழர் மன்றத்திலே தமிழன் பேசவில்லை - ஆனால் தமிழ் மொழி இருக்கின்ற நேரத்திலே, பிற மொழியை நுழைக்கின்ற பேதைமை, தமிழ் மொழி இருக்கின்ற நேரத்திலே பிற மொழியை ஆதிக்க மொழியாக்குகின்ற அக்கிரமம் இவைகளைக் கண்டித்து, அந்த அக்கிரமத்தை நீக்குவதற்கு வழி என்ன என்று உங்களைக் கேட்க இந்த மாநாடு கூட்டப்பட்டிருக்கிறது.\nஅறிஞர் அண்ணா (இந்தி எதிர்ப்பு மாநாடு - திருவண்ணாமலை - 1957)\nபணத்தால் இயங்கவேண்டிய நிலையிலுள்ள அரசியல் இயக்கம் பணக்காரர்களின் இயக்கமாகிவிடும். அங்கே தியாகமும், தொண்டுணர்வும் பின்னுக்குத் தள்ளப்படும். சுழல் சொல்லர்களும், தன்னலங்களும் தலைமையேற்றுவிடுவர்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்துகொண்டால் மட்டும் போதாது. தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை உள்ளவர்களாக நடந்துகொள்ளவேண்டும்.\nஅறிஞர் அண்ணா (பொழிவு - வானொலி - ஜனநாயகம் - 04.05.1962)\nஉழைப்பு இந்த நாட்டில் மட்டுமே மிக மிக அ��ட்சியமாகக் கருதப்படுகிறது. உழைப்பு மட்டுமா உயிரும் அப்படியே ஏதோ மனிதன் பிறந்தான். மாயப் பிரபஞ்சத்தில் சின்னாள் இருப்பான் பிறகு மறு உலகம் சென்று மகேஸ்வரனோடு கலந்து, மலரும் மணம் போல் இருப்பான் எனக் கருதப்படும் நாடன்றோ இஃது. ஆகவேதான் மனித உழைப்பும், உழைப்புக்கேற்ற பயன் பெறாத முறையில் வகுக்கப்பட்டுள்ள உழவு முறைக்கு பலியாக்கப்பட்டு வருகிறது. எத்தனை சேதம் எவ்வளவு அமோகமான உழைப்பு வீணாகிறது. எத்தனை ஆயிரக்கணக்கானவர்கள் எலும்பு நொறுங்க வேலை செய்து வாழ்க்கையை நடத்துகின்றனர். அவ்வாழ்க்கையிலும் எவரும் நடைப்பிணங்களாக அல்லவோ உள்ளனர். உழவு பயனற்றதா எவ்வளவு அமோகமான உழைப்பு வீணாகிறது. எத்தனை ஆயிரக்கணக்கானவர்கள் எலும்பு நொறுங்க வேலை செய்து வாழ்க்கையை நடத்துகின்றனர். அவ்வாழ்க்கையிலும் எவரும் நடைப்பிணங்களாக அல்லவோ உள்ளனர். உழவு பயனற்றதா அல்ல உழவு நம் நாட்டவருக்கு பசி போகப் பண்டந்தரவல்லதன்றோ அல்ல உழவு நம் நாட்டவருக்கு பசி போகப் பண்டந்தரவல்லதன்றோ செல்வம் கொழித்து நம் நாட்டவர் சீருடன் வாழவும், தேயிலைத் தோட்டம் சென்று தேம்பியழவும் தமிழர் யாவரும் தமிழகத்திலேயே தன் மதிப்போடு வாழவும் முடியும் எப்போது செல்வம் கொழித்து நம் நாட்டவர் சீருடன் வாழவும், தேயிலைத் தோட்டம் சென்று தேம்பியழவும் தமிழர் யாவரும் தமிழகத்திலேயே தன் மதிப்போடு வாழவும் முடியும் எப்போது உழவு வெறும் உழைப்பாக மட்டுமன்றி, உழவுத் தொழிலாக விஞ்ஞான முறையை துணை கொண்டு நடத்தப்படின்.\nஎத்தகைய கருத்துக்கும் நீங்கள் மனதில் இடம் தருவதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது. மாணவ மணிகள் ஆகிய உங்களுக்கு ஆராயும் அறிவு வேண்டும். நீங்கள் அனைவரும் புத்துலகச் சிற்பிகளாக வேண்டும். உங்களிடம் தீரமும், திறமும் இருந்தால் மட்டும் போதாது. இத்துடன் அறிவு, ஆராய்ச்சிகளு.ம் தேவை. இதற்கான பண்பும் பயிற்சியும் மிக மிகத் தேவை. அறிவுத் தெளிவோடு ஆராய்ந்து இது சரி, இது தவறு என்று முடிவு கட்டும் மனப்பான்மை உங்களுக்கு வேண்டும். இதோடு திட்டவட்டமான கொள்கைகளும், பெருநோக்கும் உங்களுக்கு இருக்கவேண்டும்.\nஅகநானூறு, புறநானூறுகளில் எந்த தமிழ்நாட்டு மன்னனாவது போருக்குக் கிளம்பும்போது, படை கிளம்பும் முன் யாகம் செய்தான் என்றோ, பரமசிவத்திடம் பாசுபதம் பெற்றான் என்��ோ, எங்கேயாவது பாடலுண்ட அல்லது படைகிளம்பி எதிரிகளுடன் போரிடும பொழுதாவது வருணாஸ்திரம், அக்நியாஸ்திரம் ஆகிய அஸ்திரங்களில் எந்த அஸ்திரமாவது எதிரியை வீழ்த்தியபோது உதவியாக எங்காவது பாடல் இருப்பதாகச் சொல்லமுடியுமா\n(பொழிவு - நிலையும், நினைப்பும் - 23.09.1947)\nஒன்றுபட்ட இந்தியா வேண்டுமென்றால் பதினான்கு தேசியமொழிகளும் ஆட்சிமொழிகளாகும் வரை மொழிப்பிரச்சினையில் ஒரு திருப்திகரமான நிரந்தரமான முடிவு ஏற்படப்போவதில்லை.\nபன்மொழிகளை ஆட்சிமொழிகளாக்குவது இந்தியர்களை ஒன்றுபட்டவராகக் கலந்துகொள்ள நாம் தரும் விலை என்ற கொள்ளவேண்டும்.\nஇந்தியின் மூலம் ஒற்றுமையைக் குலைத்த இந்தியாவைத்தாம் பெறமுடியும்.\nஒற்றுமையான இந்தியர் என்று இருக்க வேண்டும் என்றால் ஒரு வட்டாரம் மற்றொரு வட்டாரத்தை அடக்குகிறது என்று எவரும் கருதும் வகையில் எத்தகைய நிலையிலும் இருக்கக் கூடாது.\nபொது வாழ்வில் உள்ள இந்த வெளிச்சம் மயக்கமூட்டும் ஒளி,\nஇதனால் மகிழவே கூடாது என்பதல்ல\n- அது முடியாத காரியம் -\nமறவாமலிருக்கவேண்டும். அது மட்டும் போதாது.\nஇதற்கு முன் நம்மைப் புகழ்ந்ததில்லை\nஇதற்கு முன் அவர்களே வேறு பலரைப்\nஅப்போதுதான் மன மயக்கம் ஏற்படாது.\n(கட்டுரை - லேபிள் வேண்டாம் - 30.03.1947)\nTags: அறிஞர் அண்ணா அறிஞர் அண்ணா பொன்மொழிகள் அறிஞர் அண்ணா சிந்தனைகள் arignar anna ponmozhigal Arignar Anna Sinthanaigal\nஅரசியல்வாதிகள் படிக்கவேண்டிய அண்ணா பாடம்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n‘அப்பா’ என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே - ஸ்டாலின் உருக்கம்\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் - ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்\nஇளைஞர் கூட்டமைப்பு அரசியல் 2016 அனுபவங்கள்...\nஅரசியல்வாதிகள் படிக்கவேண்டிய அண்ணா பாடம்\nதமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants), இந்திய அரசியல்வாதிகள் (Indian Politiciansans ),\nஉள்ளாட்சி உங்களாட்சி - தொடர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.lrmsafety.com/products/3m-4565", "date_download": "2018-08-20T16:43:16Z", "digest": "sha1:JDYBRPRDDRTFPQ3S67NRAHY7D5PATTUW", "length": 6725, "nlines": 87, "source_domain": "ta.lrmsafety.com", "title": "3M 4565 - மஞ்சள் ரே நிறுவனம், லிமிடெட்.", "raw_content": "\nபுள்ளிகள் மற்றும் புள்ளிகளைப் பயன்படுத்தவும்.\nDHL இருந்து குறியீட்டினை சரிபார்த்து\nTHB அமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\nTHB அமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\nTHB அமெரிக்க டாலர் ரூபாய் ஜிபிபியில் என்ன ஆஸ்திரேலிய டாலர் யூரோ ஜேபிவொய்\nமுகப்பு » பாதுகாப்பு ஷூஸ் » 3M 4565\n- சட்டை = polyolefins, பாலிப்ரோப்பிலேன் ஒரு பிளாஸ்டிக் நீராவி ஊடுருவு திறன் புறக்கணிக்கப்பட்டதாக இருந்தது உள்ளது.\nபாலி எத்திலீன் விட வலுவானது. கிரீஸ் மற்றும் வெப்பத்தால் எதிர்ப்பு.\n- இரசாயன மற்றும் தூசி எதிராக பாதுகாக்கிறது.\n- நகரும் ஏற்றது மற்றும் கல்நார் மேலாண்மை.\n- அளவு எம் உயரம் 167-176cm இடுப்பு 92-100cm.\nபகிரவும்: பேஸ்புக் ட்விட்டர் இடுகைகள்\nதயாரிப்பு 14 நாட்களுக்குள் திரும்பப் பெறப்படும். தயாரிப்பு பயன்படுத்தப்படவோ அல்லது திறக்கப்படவோ கூடாது. கிளம்புவதற்கு முன் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nதாய்லாந்து பிரதான பிரதிநிதியாக இந்த பிராண்ட் உள்ளது.\nபதிப்புரிமை © 2016-2017 மஞ்சள் ஹாலோ கம்பெனி லிமிடெட்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் தள்ளுபடிகள், பதவி உயர்வுகள் மற்றும் மற்ற விஷயங்களை பெற.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://traynews.com/ta/news/bitcoin-atm-network-coinsource-works-with-the-multi-factor-authenticator-acuant/", "date_download": "2018-08-20T16:11:12Z", "digest": "sha1:7UFVBB757UBEKWIOOCSTUXQFCBO7R3EK", "length": 9008, "nlines": 71, "source_domain": "traynews.com", "title": "Bitcoin ஏடிஎம் நெட்வொர்க் Coinsource பல காரணி அங்கீகார Acuant வேலை - blockchain செய்திகள்", "raw_content": "\nவிக்கிப்பீடியா, ICO, சுரங்க தொழில், cryptocurrency\nசுரங்கங்கள் துறை பணிகள் 2018\nஏப்ரல் 19, 2018 நிர்வாகம்\nBitcoin ஏடிஎம் நெட்வொர்க் Coinsource பல காரணி அங்கீகார Acuant வேலை\nBitcoin ஏடிஎம் நெட்வொர்க் Coinsource Acuant செயல்படுத்தி வந்துள்ளது, பல காரணி KYC சார்ந்த / ஏஎம்எல்லின் அங்கீகரிப்பாளராகச், வாடிக்கையாளர் அனுபவங்களை அதிகரிக்க பொருட்டு, மாற்று விகிதங்களை அதிகரிக்க, மற்றும் அதன் bitcoin ஏடிஎம் இயந்திரங்களை அனைத்து மோசடி குறைக்க.\nAcuant ன் ஏபிஐ மற்றும் காப்புரிமை தொழில்நுட்பம் இப்போது பயன்படுத்துவதன் மூலம் ஐடிகள் மற்றும் பாஸ்போர்ட் அங்கீகரிப்போம் 50+ தடயவியல் மற்றும் பயோமெட்ரிக் சோதனைகள், துல்லியம் மனித உதவியுடனான இயந்திர கற்றல் மூலம் இயக்கப்படுகிறது இது.\n\"எங்கள் முக்கிய குறிக்கோள் பயனர் நட்பு மற்றும் பயனுள்ள என்று ஒரு வழியில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாக்க வேண்டும், என்று நாம் Coinsource இணைந்து பணியாற்றுகிறார்கள் முடிவு காரணங்களில் ஒன்றாக தான். Coinsource விரைவான மற்றும் தடையற்ற பரிமாற்றங்கள் மீது உண்மையிலேயே ஆச்சரியமாக பயனர் அனுபவம் செய்ய இந்த ஒருங்கிணைப்பு உறுதி வாடிக்கையாளர்கள் அந்த அனுபவத்தை மேலும் அவற்றின் தரவு பாதுகாப்பாக இருக்கும், பாதுகாக்க, மற்றும் துல்லியமான,\"Acuant யோசி Zekri தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.\nஎன்ன விக்கிப்பீடியா கோர் மற்றும் அவர்கள் என்ன செய்ய\nலீக்டன்ஸ்டைன் ன் வங்கி பிரிக் Cryptocurrencies நேரடி முதலீட்டுப் வழங்க\nபிப்ரவரி இருந்து தொடங்கி 28...\nமுந்தைய போஸ்ட்:கொரியன் க்ரிப்டோ பரிமாற்றங்கள் சுய கட்டுப்பாட்டு முயற்சி தொடங்கும்\nஅடுத்த படம்:கிரிப்டோ வர்த்தக பயன்பாட்டை Robinhood கொலராடோ தொடங்குகிறது\nமே 8, 2018 மணிக்கு 5:46 பிற்பகல்\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஜூலை 17, 2018 நிர்வாகம்\nUnboxed நெட்வொர்க் என்றால் என்ன unboxed – ஒரு பாரிய சந்தை பிராண்ட்ஸ் செலவு\nஜூன் 19, 2018 நிர்வாகம்\nவேலை விக்கிப்பீடியா வெளியீடு: மூலம் பரவலாக்கப்பட்ட மின்னணு நாணய அமைப்பு\naltcoins முயன்ற தொகுதி சங்கிலி முதற் மேகம் சுரங்க இணை கருதப்படுகிறது நாணயம் Coinbase க்ரிப்டோ Cryptocurrencies Cryptocurrency ethereum பரிமாற்றம் hardfork ico Litecoin மா சுரங்கத் சுரங்க வலைப்பின்னல் புதிய செய்தி நடைமேடை நெறிமுறை சிற்றலை தொடர்ந்து தந்தி டோக்கன் டோக்கன்கள் வர்த்தக பணப்பை\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/05/17085410/1163666/kailasanathar-temple-festival.vpf", "date_download": "2018-08-20T16:50:06Z", "digest": "sha1:O4BEFGHHMAHIKVJZEF6MOQFCUUHTTN7L", "length": 11261, "nlines": 168, "source_domain": "www.maalaimalar.com", "title": "கைலாசநாதர் கோவில் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது || kailasanathar temple festival", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகைலாசநாதர் கோவில் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nநெல்லை சந்திப்பு கைலாசபுரம் சவுந்தரவல்லி சமேத கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nநெல்லை சந்திப்பு கைலாசபுரம் சவுந்தரவல்லி சமேத கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nநெல்லை சந்திப்பு கைலாசபுரம் சவுந்தரவல்லி சமேத கைலாசநாதர் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 5 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், காலை 8 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து கொடியேற்றமும் நடந்தது.\nஇதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி வீதி உலா நடக்கிறது. வருகிற 23-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 24-ந் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோ��ில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nதிருச்செந்தூர் முருகன் தரும் 3 பாக்கியங்கள்\nதிருப்பதியில் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது வருடாந்திர பவித்ரோற்சவம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரிகார பூஜை தொடங்கியது\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109205-nation-is-now-a-ladder-school-girls-in-the-cold.html", "date_download": "2018-08-20T16:19:59Z", "digest": "sha1:T7O7YH2HHRAOJU2TDPX2XRS5URW4BGMQ", "length": 19737, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "'புதுகை இப்போ உதகை மாதிரி இருக்கு'- குளிரில் சிலிர்க்கும் பள்ளி மாணவிகள் | Nation is now a ladder' -School Girls in the cold", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவ��ப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\n'புதுகை இப்போ உதகை மாதிரி இருக்கு'- குளிரில் சிலிர்க்கும் பள்ளி மாணவிகள்\nதொடர்மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்ல சீதோஷ்ண நிலை நிலவுகிறது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே, மிதமான வடகிழக்குப் பருவ மழை பரவலாக பெய்துவருகிறது. ஆனால், மாவட்டத் தலைநகரான புதுக்கோட்டையில் மட்டும் மழை', அந்தா.. இந்தா.. எந்தா' என்று, வாடிவாசலில் நின்று போக்குக் காட்டும் ஜல்லிக்கட்டுக் காளையைப் போல 'லந்து'க் காட்டிக்கொண்டு இருக்கிறது.\nஆனாலும், புதுக்கோட்டை நகரமே கடந்த ஒரு வாரமாக ஃபிரீஸரில் வைத்த ஆப்பிள் போல குளிர் மூடிக்கிடக்கிறது. தினமும் பள்ளிச் செல்லும் மாணவிகளை சிறு தூறல் நனைத்து வம்பிழுப்பதும் அவர்கள் தங்களின் செல்லக்குரலில் தூறலைத் திட்டிக்கொண்டே செல்வதும் புதுகை நகரின் புதுக்காட்சிகளாக இருக்கின்றன.\nஆனால், அனுபவம் கொண்ட பெரியவர்களோ, \"மழைன்னா பெய்துக் கெடுக்கும் இல்லேன்னா பெய்யாமக் கெடுக்கும். இது ரெண்டும் இல்லாம, இப்படி ரெண்டும் கெட்டானா இருக்குதே. இப்படி இருந்துச்சுன்னா, மக்களுக்கு நோக்காடு வந்து சீக்காளியா விழ வேண்டியதுதான்' என்கிறார்கள்.\nஇவர்களது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், நகரில் உள்ள முக்கிய தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அலை மோதுகிறது.\n.'எல்லாருக்கும் சீஸன் இருக்கிற மாதிரி, இது டாக்டர்களுக்கான சீஸன். க்ளைமேட் இப்படி இருந்தா, டாக்டர்கள் பிழைப்பு டாப் கியரில் போகும். எங்களுக்கும் டீ வியாபாரம் நடக்கும்\" என்கிறார் பிரபல க்ளீனிக் அருகில் கடை வைத்திருக்கும் மாரிமுத்து என்பவர்.\n\"புதுக்கோட்டை எப்பவுமே இப்படி இருந்தது இல்லே. பக்கத்துல ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம், கந்தர்வகோட்டை இங்கெல்லாம் மூன்று நாள்களாக நல்லா மழை பெய்திருக்கு. ஆனா, புதுக்கோட்டை நகரத்தில் மட்டும் ஒரு வாரமாக இப்படித்தான் மப்பும் மந்தாரமுமா இருக்கு. ஏற்கெனவே இந்த ஊர் மக்கள் சுகவாசிகள். இப்போ கேட்கவே வேண்டாம். இஞ்சி டீயைப் போட்டுக் குடிச்சுட்டு, இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்கிடுவாங்க\" என்கிறார்கள் நகரறிந்த மக்கள்.\nஇதெல்லாம் ஒரு புறமிருக்க, \"நம்ம ஊராடி இது. வெயிலும் இல்லாம.. மழையும் இல்லாம.. குளுகுளுனு ஊட்டி மாதிரி கொடைக்கானல் மாதிரி இருக்கேடி\" என்ற பள்ளி மாணவிகளின் இந்த தற்காலிக சந்தோஷம் அளவிட முடியாது.\nகுளிரில் சிலிர்க்கும் பள்ளி மாணவிகள்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\n'புதுகை இப்போ உதகை மாதிரி இருக்கு'- குளிரில் சிலிர்க்கும் பள்ளி மாணவிகள்\n''தலைமைச் செயலாளருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..\nபிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடியவர்கள்மீது நடவடிக்கை: இலங்கை அமைச்சர் பேட்டி\nமுதல்வர் திறப்பதாக இருந்த மேம்பாலத்துக்குத் தடை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaiveedhi.blogspot.com/2014/01/ajith-veeram-tamil-movie-review.html", "date_download": "2018-08-20T16:19:24Z", "digest": "sha1:EILXTTSW3MWH23FEOXTUL2ME6Y4JWZZC", "length": 24194, "nlines": 268, "source_domain": "kavithaiveedhi.blogspot.com", "title": "கவிதை வீதி...: வீரம் சினிமா விமர்சனம் / Ajith Veeram Tamil movie review", "raw_content": "\nகவிதை பூக்களின் நந்தவனம்... நவரசங்களின் தாயகம்....\nஅஜீத்துக்கு ரொம்ப நாளைக்கு பிறகு கிராமத்தை மையாக்கி ஒரு படம். அஜீத் கிராம பின்னணியில் நடிக்கும் படம் என்றும்... பாசபிணைப்பு படம் என்று சொன்னார்களே ஏதாவது ஜீ.. ஆழ்வார்... ஆஞ்சநேயா.. மாதிரி ஏதாவது பல்பு கொடுத்துவிடுவார்களோ என்று பயந்துக்கொண்டுதான் தியாட்டர்பக்கம் போனோம்... (நானும் வேடந்தாங்கல் கருணும்)\nஆனால் கொடுத்த எதிர்பார்ப்பை கொஞ்சமும் குறையாமல் நகைச்சுவை, அதிரடி, காதல், சென்டிமென்ட், என அத்தனை அம்சங்களுடன் வெகுநாட்களுக்கு பிறகு ஒரு அழகான திரைப்படத்தை தந்திருக்கிறார்... அஜீத்-துடன் இணைந்த சிவா...\nஅஜீத் கிராம பின்னணி கொண்ட கதையில் அத்தனை அழகாக பொருந்தியிருக்கிறார்.... படம் முழுக்க அத்தனை கம்பீரம்... மங்காத்தா, ஆரம்பம், படங்களை தொடர்ந்து வீரத்தோடு எழிச்சிப்பொற்றிருக்கிறார் அஜீத்....\nவிநாயகம் & பிரதர்ஸ்... என்ற பெயரில் அஜீத்தின் தம்பிகளாக மைனா ஹீரோ விதார்த், டைரக்டர் சிவா தம்பி பாலா, முனீஷ், சுஹைல் ஆகியோர் இணைந்து நியாயத்துக்காக குரல்கொடுக்கும் வீரம் நிறைந்தவர்களாக வாழ்கிறார்கள்... அங்கு நடக்கும் அநியாயத்தை எதற்கும் அஞ்சாமல் தட்டிக்கேட்டு தவிடுபொடியாக்குகிறார்கள்... தம்பிகளுக்காக அண்ணனும் அண்ணன்களுக்காக தம்பியும் என அப்படி ஒரு பிணைப்பு...\nவிநாயகம் கேரட்டரில் அஜீத்... அவரின் பேச்சைத்தட்டாத நான்கு தம்பிகள்... ஒட்டன்சத்திரம் கிராமத்தில் அமர்களாமாக வாழும் குடும்பம் அஜீத்துடையது..\nநான்கு நம்பிகளுடன் யாரும் திருமணம் செய்துக்கொள்ள கூடாது... அப்படி திருமணம் செய்துக்கொண்டால் நம்பளை பிரித்துவிடுவார்கள் என்று வாழ்கிறார்கள்...\nஇதற்கிடையில் நான்கு தம்பிகளும் தனித்தனியே காதல் செய்ய தனக்கு திருமணம் ஆகவேண்டும் என்றால் அண்ணனுக்கும் யாரையாவது திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று சந்தானத்துடன் சேர்ந்து முடிவெடுக்கிறார்கள்...\nஅஜீத் பள்ளி பருவத்தில் விரும்பிய கோப்பெருந்தேவி என்ற பெண்ணை நினைவில் கொண்டு... அதே பெயருடைய ஒரு பெண்ணை தேட.. அந்த சமயத்தில் கோயில் சிலைகளை பராமரிக்கும் ஆய்வாளராக வரும் கோப்பெருந்தேவி என்ற பெயருடைய தமன்னாவை கண்டுபிடித்து அவரையும் அஜீதையும் காதலிக்க வைக்கிறார்கள்....\nஇடைவேளை வரை அஜீத்துக்கு திருமண ஆசையை வரைவைக்க இவர்கள் செய்யும் அமர்க்களங்கள்... உள்ளூர் வில்லனுடன் அதிரடி சண்டைக்காட்சிகள்... என பயங்கர விருவிருப்புடன் நகர்கிறது படம்.\nஅஜீத் எதற்கும் அடிதடி செய்பவர்.. அதன் பின்ன¦ணி தெரியாத தமன்னா அஜீத்தை மிகவும் அமைதியானவர் என்��ு நம்பி திருமணம் பேசுவதற்காக தன்னுடைய ஊருக்கு அழைத்துப்போகிறார்... இரயிலில் போகும்போது வரும் ரவுடிகளை துவம்சம் செய்யும் அஜீத்தை கண்டு மிரண்டுப்போகிறார் தமன்னா...\nசின்ன பிளவுக்குபிறகு மீண்டும் தமன்னாவின் ஊருக்குப்போகிறார் அஜீத்... அங்கு தமன்னாவின் அப்பா நாசர் அஜீத்தை தன்னுடைய ஊரில் நடக்கும் திருவிழாவை பார்த்துவிட்டு செல்லும்படி கேட்டுக்கொள்ள தம்பிகளுடன் அங்கு தங்குகிறார் அஜீத்...\nஅங்கும் ரவுடிகள் தாக்க வருகிறார்கள்.. தன்னைதான் தாக்க வருகிறார்கள் என்று அஜீத் துவம்சம் செய்கிறார்... உங்களை யார் அனுப்பியது என்று கேட்க... நாங்கள் உங்களை கொல்ல வரவில்லை.. நாசர் குடும்பத்தை அழிக்கத்தான் வந்திருக்கிறோம் என்று சொல்ல சூடிபிடிக்கிறது கதை...\nநாசர் குடும்பத்தை ஏன் அழிக்கவருகிறார்கள்.. அவர்களுக்கே தெரியாமல் அஜீத் அவர்களை எப்படி காப்பாற்றுகிறார்... அதன் பிண்ணனி என்ன... அஜீத்துக்கும் தமன்னாவுக்கும் திருமணம் நடந்ததா என்று விருவிருப்புடன் சொல்லப்பட்டிருக்கும் அழகிய வண்ணமயமான படம்தான் வீரம்....\nபெப்பர் அன்டு சால்ட் கெட்டப்பில் படம் முழுக்க வெள்ளை வேட்டி சட்டையுடன் அமர்களப்படுத்துகிறார் அஜீத்... ஒவ்வொரு காட்சிக்கும் விசில் சத்தம் காதைபிளக்கிறது... டான்ஸ் செம... சண்டைக்காட்சிகள் அனைத்து பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார்கள்... நான்கு தம்பிகள் கூட இருந்தும் அஜீத்துக்கு மட்டும் அதிக சண்டைகாட்சிகள் அதிகம்...\nஇரயிலில் ஒரு சண்டையும்... கிளைமேக்ஸில் ஒரு மழைச்சண்டையும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது...\nபடம் முழுக்க வேட்டி சட்டை என்பதால் இரண்டு பாடல்களில் மட்டும் கோட்டுசூட்டுடன் பயன்படுத்தியிருக்கிறார்கள்...\nதேவி ஸ்ரீ பிரசாத் இசையை பிண்ணி பெடலெடுத்திருக்கிறார்.... பாடல்கள் சூப்பர்.... ஓப்பனிங் பாடல்... நல்லவன்னு நம்பிடாதீங்க... செமராக்... ஒரு மெலடி அழகு.... பின்னணி இசை அமர்களம்... அதிக இடங்களை கெண்டமேளத்தை பயன்படுத்தியிருக்கிறார்...\nதமன்னா யாதார்த்தமான குடும்ப பாங்கான கேரட்டர் என்பதால் கச்சிதமாக பொருந்திப்போகிறார்...\nதம்பிகளாக வரும் நால்வருடன்.. சந்தானம் செய்யும் லூட்டிகள் இடைவேளைவரை அமர்களப்படுத்துகிறது... இடைவேளைக்கு பிறகு இவர்களுடன் தம்பி ராமையாவும் கலந்துக்கொள்ள சிரிப்பொலியில் அதிர்கிறது திரையரங்கம்...\nபாடல்கள் அத்தனையும் சூப்பர்... கலர்புல்லாகவும் ரசிக்கும்படியும்... ரசிகர்களை அப்படியே ஆடவைத்துவிடுகிறது...\nபடவில்லன்களாக முதல்பாதியில் கஜினி பட வில்லன்... பிற்பாதியில் ரன் படவில்லன்.. (பெயர் தெரிலிங்கசாமி...) இருவரும் நன்றாகவே வில்லத்தனம் செய்திருக்கிறார்கள்...\nகாட்சி அமைப்பு அத்தனையும் சூப்பர்... ஒட்டன்சத்திரம் போன்றே செட் என்று சொன்னார்கள் ஆனார் செட்போல் தெரியாமல் அப்படி பொருந்தியிருக்கிறது...\nபடத்தில் இருக்கும் காட்சிகளை அத்தனை அழகாவும்... காட்சிக்கு காட்சி விருப்புடனும்... எங்கும் தோய்வில்லாமல் நகர்த்தி ஒரு வெற்றிப்படம் என்தை உறுதிபடுத்தியிருக்கிறார் இயக்குனர் சிவா... இந்தப்படம் இவருக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை...\nLabels: அனுபவம், அஜீத், சமூகம், சினிமா, முன்னோட்டம், விமர்சனம், வீரம் சினிமா விமர்சனம்\nஇன்று மதியத்துக்கு இங்க டிக்கெட் புக் பண்ணியாச்சு...\nVeeram விமர்சனம் அருமை Boss. பகிர்வுக்கு நன்றி.\n ரொம்ப நாளைக்கு பிறகு அஜித்துக்கு டபுள் தமாகா க்ரேட்\nஇவ்வளவும் நல்லாயிருக்கு என்றால் பார்த்திட வேண்டியது தான்...\nபடத்தோட முக்கியமான ட்விஸ்ட்ட சொல்லிட்டீங்களே.... ஏன் பாஸ்...\nநான் உங்க வீட்டு பிள்ளை\nபெண்கள் ஓட்டு போட கணவரிடம் கேட்க கூடாதா..\nசர்வதேச தினஙகள் (World Days) (6)\nபொது அறிவு G.K. (13)\nவாரம் ஒரு தகவல் (21)\nகவிதை வீதி... // சௌந்தர் //\nகவிதை வீதியில் வலம் வந்தவர்கள்\n2011-ல் நீங்கள் கொடுத்த கீரிடம்..\nசீமானை வச்சி செய்யும் சோசியல் மீடியா... இப்ப வாஜ்பாயோடு...\nசமீபத்தில் ஒரு பொதுமேடையில் சீமான் அவர்கள் பேசும்போது சோழர்கள் 60 ஆயிரம் யானைப்படையை வைத்திருந்தார்கள்... அவர்கள் கடல் கடந்து போருக்...\nஅண்ணா கவிதாஞ்சலி -கலைஞர் மு,கருணாநிதி\nபூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்- - அன்பு உள்ளம் அரவணைக்கும் அன்னை உள்ளம் - அவர் மலர் இதழ்கள் தமிழ் பேசும் மா, பலா, வாழைய...\nவி தைத்திட்ட எங்கும் விளைந்த காலங்கள் போய் வள்ளுவனின் குறளாய் குறைந்து விட்டது நிலங்கள்... வ றட்சியின் போர்வையில் புகுந்து...\nஎங்கையாவது கவரிங் ஸ்கூட்டர் கிடைக்குமா...\nசொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை எனக்கு என் மனைவி கூட வாழ பிடிக்கலைங்க எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுங்க... சரி 5000 செலவாகுங்க...\nஎன்னடா நினைச்சிகிட்டு இரு��்கீங்க... உங்க மனசுல... என்ன பார்த்த உங்களுக்கு எப்படி தெரியுது... உங்க பகுதிகெல்லாம் வரலன்னா... ஏன்...\nநினைவலைகள் - கார்கில் நாயகன் அடல் பிஹாரி வாஜ்பாய்\nபாஜவின் மாபெரும் பிதாமகரும், 3 முறை பிரதமர் பதவியை வகித்தவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது ...\nகோலி சோடா சினிமா விமர்சனம் / Goli Soda Movie Revie...\nபணத்தை ஆற்றில் எறியும் தைரியம் உண்டா..\nகுடும்ப வாழ்க்கையில் நடப்பவை இவை.. புரிந்தால் சிரி...\nஅஜீத்தின் வீரம் - சினிமா விமர்சனத்திற்கு முன்.... ...\n(அது ஒண்ணுமில்லிங்க... பிளாக்குக்கு திருஷ்டி இருக்கிறதா சொன்னாங்க அதான்...)\n”கவிக்காதலன்” விருது நன்றி : Speed Master\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2006/02/blog-post_28.html", "date_download": "2018-08-20T16:55:35Z", "digest": "sha1:KXWZXXUZENZHFEX3GEX2LTH47YTE46QH", "length": 18273, "nlines": 43, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nஉயர்கல்வியில் சமூக நீதி- பா. கல்யாணி\n(கடந்த வாரம் தினமணியில் வெளியான பா.கல்யாணியின் கட்டுரையை இங்கு இட்டுள்ளேன். கல்யாணி அரசுக்கல்லூரிகளில் பேராசிரியராக இருந்தவர்.மக்கள் கல்வி, பழங்குடியினர் உரிமைகள் உட்பட பல்வேறு பொதுப் பிரச்சினைகளில் அக்கறையுடன் செயல்படுபவர். அவரது கட்டுரை நுழைவுத் தேர்வு ரத்து உண்மையிலேயே கிராமப்புற மாணவர்களுக்கு உதவுமா என்ற கேள்வியைஎழுப்புகிறது. காலச்சுவட்டில் ரவிக்குமார் எழுதியுள்ள கட்டுரையும் சில கேள்விகளை எழுப்புகிறது.\nஅனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க ஏற்பாடு செய்தல்,கிராமப்புற, புற நகர்ப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வசதிகளை ஏற்பாடு செய்தல்,அதிக எண்ணிக்கையில் ஆசிரியர் நியமனம்,மற்றும் பள்ளிகள் செயல்படும் விதத்தினை மேம்படுத்துதல்போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படாத போது நுழைவுத்தேர்வு ரத்தினால் மட்டும் கிராமப்புறமாணவர்கள் பயன் பெற முடியாது என்பதை தெளிவாக்க வேண்டிய நிலை இன்று இருக்கிறது.\nநுழைவுத்தேர்வு ரத்தினை முன்ன்றுத்தி அரசியல் செய்த பா.ம.க இது போன்ற அம்சங்களைகருத்தில் கொண்டதா என்பதை விவரமறிந்தவர்கள் விளக்கலாம். மேலும் இது தொடர்புடையபுள்ளி விபரங்கள், தகவல்கள் தேவை. உதாரணமாக பள்ளிகளின் எண்ணிக்கை பெருக்கம் கல்வியை கிடைக்கச் செ��்திருக்கிறது, ஆனால் அதில் அரசு செலவிடும் தொகை என்ன,பெற்றோர் செலவிடும் தொகை என்ன, ஒரு குடும்பத்தின் செலவில் கல்விக்காக செலவிடுவது எத்தனை சதவீதம், போன்ற புள்ளிவிபரங்கள் தேவை. இது குறித்து யாரேனும் ஆராய்ந்திருக்கக்கூடும், ஆனால் அத்தகைய ஆய்வுகளின் முடிபுகள், அறிக்கைகள் பரவலாகக் கிடைப்பதில்லை.இந்த இரு கட்டுரைகளையும் பத்திரிகை செய்திகள், ஜெயப்பிரகாஷ் காந்தி கொடுத்த தகவல்களை முன்னிலைப்படுத்துகின்றன. ஒரு தெளிவான புரிதலுக்கு இவை மட்டும் போதாது.)\nஉயர்கல்வியில் சமூக நீதி -பா. கல்யாணி\nதமிழகத்தில் சுமார் 5 லட்சம் பேர் பிளஸ் டூ தேர்வு எழுதுகின்றனர். இதில் 4 லட்சத்திற்கும் (80%) மேற்பட்டோர் தமிழ் வழியில் பயில்பவர்கள். பெரும்பாலும் ஏழை எளிய பிள்ளைகளான இவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். ஒரு லட்சத்திற்கும் (20%) குறைவானவர்களே ஆங்கில வழியில் மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும், சி.பி.எஸ்.இ மற்றும் நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் உள்ள உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகளிலும் பயின்று வருகின்றனர். சில பத்தாயிரங்களைச் செலவழிப்போர் மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும், சில லட்சங்களைச் செலவழிப்போர் உண்டு-உறைவிடப் பள்ளிகளிலும் தங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிக்கின்றனர்.\nகல்வி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் காந்தியின் அறிக்கையின்படி, புதுச்சேரி உள்ளிட்டு தமிழகத்தில் மொத்தம் 66 கல்வி மாவட்டங்கள் உள்ளன. கடந்த ஆண்டு பிளஸ் டூ பொதுத்தேர்வில் 993 பேர், மருத்துவத்திற்காகக் கணக்கிடப்படும் விலங்கியல், உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 200க்கு 199 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் மேலே கூறப்பட்ட உண்டு-உறைவிட மேல்நிலைப்பள்ளிகள் அதிகம் உள்ள நாமக்கல் கல்வி மாவட்டத்தில் 179 பேரும், கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்டத்தில் 97 பேரும், நான்கு கல்வி மாவட்டங்களைக் கொண்ட சென்னையில் 140 பேரும், 200க்கு 199 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால் கூடலூர், அறந்தாங்கி, அரியலூர், முசிறி, லால்குடி, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் ஆகிய 8 கல்வி மாவட்டங்களில் உள்ள ஒரு பள்ளியில்கூட, 200க்கு 199 மதிப்பெண் எவரும் பெறவில்லை. மேற்குறிப்பிட்ட புள்ளி விவரங்களில் இருந்து, நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையிலும், கிராமப்புற பள்ளிகள��லோ, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலோ, தமிழில் பயின்று வரும் பெரும்பான்மையான மாணவர்க்கு, மருத்துவக் கல்லூரியிலோ அல்லது போட்டியில் முதலிடம் வகித்து வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளிலோ இடம் கிடைக்கப் போவதில்லை.\nஇந்நிலையில் விகிதாசார ஒதுக்கீடுபடி தமிழ்வழியில் பயில்வோருக்கு 80 விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்து, அதில் 25% கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்தால்தான் உயர்கல்வியில் உண்மையான சமூக நீதி கிட்டும்.\nமேல்நிலைக் கல்வி - பிளஸ் டூ என்பது இரண்டாண்டு தொடர் படிப்பாகும் ( Two Year Course ). இப்பாடத்திட்டத்தின்படி முதல் ஆண்டு ஒரு பொதுத்தேர்வும், 2-வது ஆண்டு ஒரு பொதுத்தேர்வும் நடத்தப்பட வேண்டும். அருகில் உள்ள ஆந்திர மாநிலத்தில் இரண்டாண்டுகளும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான மெட்ரிகுலேசன் பள்ளிகளில் முதல் ஆண்டில் (11-வது வகுப்பில்) இருந்தே இரண்டாவது ஆண்டுக்கான பாடத்தை நடத்தி வருகிறார்கள். அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் ஓர் ஆண்டு பயின்று எழுதும் பொதுத்தேர்வை, மெட்ரிகுலேசன் மற்றும் உண்டு-உறைவிடப் பள்ளிகளில் இரண்டு ஆண்டுகள் விடுதியில் தங்க வைத்து பயிற்சி அளிக்கின்றனர். இதனால் இப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடிகிறது. இவ்வாறு 11-வது வகுப்பில் அந்த வகுப்பிற்குரிய பாடத்தை நடத்தாததால் மேற்படி மாணவர்கள் உயர்கல்விக்குப் போகும்போது பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் முதல் ஆண்டு தேர்ச்சி 50 விழுக்காட்டுக்கும் குறைந்து விடுகிறது.\nபுறக்கணிக்கப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்: தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி, ஏன் கல்லூரி வரையிலும் ஆசிரியர் பற்றாக்குறையால் இக்கல்வி நிறுவனங்களில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தேர்தல் ஒன்றையே முதன்மையாகக் கருதும் ஆளும் கட்சிகள் இலவசத் திட்டங்களை அறிவிப்பதில் போட்டி போடுகிறார்களே தவிர, கல்வி நலன் பற்றி சிந்திப்பதில்லை. பேருந்துகளில் இலவசக் கட்டணச் சலுகை உள்ள நிலையிலும், அனைத்து பிளஸ் டூ மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆண்டுக்கு செலவாவதோ ரூ. 112 கோடி. இதைக் கொண்டு ரூ. 5,000 சம்பளத்தில் சுமார் 20,000 ஆசிரியர்களை நியமிக்க முடியும்.\nமேல்நிலைக் கல்வியில் இட ஒதுக்கீடு சரியாக அமல்படுத்தாததால், எஸ்.சி., எஸ்.டி மாணவர்களின் உயர் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக மருத்துவம், பொறியியல் மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்குச் செல்லும் வாய்ப்பினை பல மாணவர்கள் இழக்கிறார்கள். இது தொடர்பாக 1993-ஆம் ஆண்டு அப்போதைய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் பரிந்துரை அடிப்படையில், பள்ளிக் கல்வித்துறை ஓர் அரசாணை வெளியிட்டது. அரசு ஆணை எண் 42, நாள் 12-01-1994. மேல்நிலைக் கல்வியில் மாணவர்கள் சேர்க்கையின் போது ஒவ்வொரு பிரிவிலும் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும். இது அனைத்து நிர்வாகங்களுக்கும் (சிறுபான்மை நிறுவனங்கள் உள்ளிட்டு) பொருந்தும்.\nயார் அர்ச்சகர் ஆக முடியும் அனைத்து ஜாதியினரும் அர...\nவிடுதலைப் புலிகள் குறித்து சந்தியா ஜெயின் சந்தியா...\nகாதலர் தினம் - சிறப்பு புகைப்படத்துடன் அனைவருக்கு...\nகட்டாயப்படுத்தும் அடையாளங்கள் முகமது நபியைப் பற்ற...\nமேய்ச்சல் ஞானபீட விருது பெற்ற மராத்திய மொழி கவிஞர...\nவிடுதலைச் சிறுத்தைகள்-தலித் அரசியல் இந்த வார ஆனந்...\nமேய்ச்சல் தேடினேன் வந்தார்கள் ஜிம்மி கார்டர் எழு...\nசமீரா முனிர் சமீரா முனிரின் மரணம் (அது தற்கொலையா,...\nகோவை ஞானியின் 'தமிழில் நவீனத்துவம் பின் நவீனத்துவம...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/category/latest-tamil-news/?filter_by=featured", "date_download": "2018-08-20T17:00:50Z", "digest": "sha1:EM456SGA7RMIMM6R2DJVN55OBGTZGD5Q", "length": 14476, "nlines": 158, "source_domain": "tamiltrendnews.com", "title": "செய்திகள் | TamilTrendNews", "raw_content": "\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க \nஇணையத்தில் தினசரி பல்லாயிரம் வீடியோக்கள் வந்தவண்ணம் உள்ளன.அவற்றில் பல வீடியோக்களை நாம் பார்த்துவிட்டு அப்படியே கடந்து செல்கிறோம்.ஆனால் அதில் பல வீடியோக்கள் நம் மனதை நொறுக்கும் அளவிற்கு திரைக்கதை அமைக்கப்பட்டு நம் நினைவிலேயே...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபெயர் கல்யாணசுந்தரம்,30 கோடியை அனாதை இல்லத்���ிற்கு அன்பளிப்பாக கொடுத்த தமிழன் .45- வருடங்களாக சமுகசேவை செய்து வருகிறார்.30 ஆண்டுகளாக நூலக பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.. தனது வாழ்நாளில் கிடைக்கும் மொத்த சம்பளத்தையும் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் உயர்ந்த...\nசன் டிவி எடுத்து வைக்கும் அடுத்த கட்டம் வெளிவந்த தகவலால் அதிர்ந்துபோன ரசிகர்கள் \nஒரு காலத்தில் அரசாங்க சேனலை தாண்டி வேறு ஏதும் மக்களுக்கு தெரியாது. ஆனால், தற்போது எந்த சேனலை பார்ப்பது என்று மக்கள் குழம்பும் நிலையில் உள்ளனர்.அந்த அளவிற்கு பல சேனல்கள் வந்துவிட்டது, ஆனால்,...\nஇந்த மாதிரி ஒரு பெல்லி டான்ஸ் நீங்க பார்த்திருக்கவே மாட்டிங்க இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே \nஇணையத்தில் பல்வேறு வகையான பல கோடி வீடியோக்கள் தினசரி அப்லோட் செய்யப்படுகின்றன.இதில் பல்வேறு வகையான வித்தியாசமான வீடியோக்களும் அடங்கும்.சாதாரண மக்கள் கூட எளிதில் பிரபலமாகும் ஒரு தளமாக இந்த இணையம் அமைந்துள்ளது.பல்வேறு மக்கள்...\n பெண்கள் மட்டும் இந்த வீடியோவை கண்டிப்பாக பாருங்கள் \nசமூகத்தில் ஆண்களும் பெண்களும் இனைந்து வாழும்படியாகவே சூழ்நிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.ஒரு ஆணை விட மனதளவில் பெண்ணானவள் வலிமையானவளாக இருக்கிறாள்.ஆனால் உடலளவில் பெண்ணானவள் ஒரு ஆணை விட மிகவும் வலிமையற்றவலாக இருக்கிறாள்.அதை சரி செய்யவே இந்த...\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி ராமகிருஷ்ணன் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\nகுடும்பப் பிரச்சினையை மையமாக கொண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியில் அண்மையில் இளம் பெண் ஒருவர் குடும்பத்துடன் வருகை தந்துள்ளார்.இதில், திருமணத்திற்கு பின்னர் கணவர் செய்த கொடுமைகளை சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது, தொகுத்து...\nமோட்டார் பைக்கை வேகமாக ஓட்டி வந்த இளம்பெண் பின் என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள் \nபெண்கள் மோட்டார் பைக் ஓட்டுவது தற்போது சாதரணமாகிவிட்டது.ஆண்களை போலவே மோட்டார் பைக் ஓட்டும் பல பெண்கள் தற்போது உள்ளனர்.தமிழக அளவில் மற்றும் இந்திய அளவில் நடக்கும் பல ரேஸ் பந்தயங்களில் ஆண்களை போலவே...\nஅனுபவ உண்மை. உங்களுக்கு கரெண்ட் பில் அதிகமா வருதா.அதை பாதியாக குறைக்க சூப்பர் டிப்ஸ்\nநாம் என்னதான் கரெண்ட் சிக்கனமாக உபயோகித்தாலும் எப்படியாது மாத இறுதியில் எப்படியும் கரண்ட் பில் அதிகமாக வந்துடும் . நாமும் சமத்த பட்டோரிடமும் கேட்டு பார்த்து இருப்போம் இதற்கான சரியான பதில் கிடைத்து இருக்காது. அனுபவ...\n 2 மணி நேரத்தில் 15 வயது சிறுவன் செய்த அதிர்ச்சி காரியம் \nகுழந்தை திருமணம் என்பது தற்போதும் பல்வேறு நகரங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.குழந்தை திருமணம் இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டிருந்தாலும் சில இடங்களில் தெரிந்தோ தெரியாமலோ எதோ ஒரு வகையில் குழந்தை திருமணம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.அது...\nபிறந்த ஒருமணி நேரத்தில் இந்த குழந்தை செய்யும் வினோதத்தை பாருங்கள் \nகுழந்தைகள் எப்போதுமே ஒரு அழகான விஷயம்.குழந்தைகள் பிடிக்காத ஆட்களே இருக்க முடியாது.பிறந்த குழந்தைகள் முதல் ஓரளவுக்கு வயதான குழந்தைகள் வரை செய்யும் செட்டடிகளை ரசிக்கவே இரண்டு கண்கள் பத்தாது.குழந்தைகள் சேட்டை செய்ய ஆரம்பிக்கவே...\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2014/06/09/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2018-08-20T16:16:12Z", "digest": "sha1:UZ356GPJLBSIWR533SLVP5S6W7RDQX6U", "length": 6558, "nlines": 82, "source_domain": "tamileximclub.com", "title": "கடல் உணவு பொருள் ஏற்றுமதி – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nகடல் உணவு பொருள் ஏற்றுமதி\nதமிழ் எக்ஸிம் கிளப் சார்பாக கடல் உணவு பொருள்களான, மீன், நண்டு, கருவாடு வகைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய உலக தமிழர்களுக்கு ஒரு அடித்தளம் அமைத்து கொடுக்க ராமேஸ்வரம் சென்று இருந்தோம். அங்கு மீன் ஏற்றுமதி தொழில் நடத்திவரும் திரு.லெனின் அவர்கள் உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்ய முன்வது உள்ளார். நீங்கள் வாழும் நாடுகளில் இறக்குமதி செய்து விற்ப்பதற்கு ஆர்டர் எடுக்கலாம். உயிருடனோ, ஐசில் வைத்தோ, அல்லது காய வைத்த கருவாடுகலாக ஏற்றுமதி செய்ய முடியும். மேலும் விவரங்கள் தேவைபட்டால் தொடர்பு கொள்ளவும் 9943826447, tamilembassy@gmail.com\nPrevious ஏற்றுமதி தொழில் 2.எள்.சி பேமென்ட் முறை விளக்கம்\nNext ஏற்றுமதி தொழிலில் வெற்றிக்கு வழி என்ன\nடி ஷர்ட் மொத்த வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாமே\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/sundarapandian-2-vijay-sethupathi-play-the-baddy-again-tamil-cinema-news.html", "date_download": "2018-08-20T16:15:46Z", "digest": "sha1:O5DHMC56S3J6VKGYDJMPW6FVR7NTAAPI", "length": 7129, "nlines": 140, "source_domain": "www.behindwoods.com", "title": "Sundarapandian 2: Vijay Sethupathi play the baddy again? tamil cinema news", "raw_content": "\nமீண்டும் 'வில்லனாக' நடிக்கும் விஜய் சேதுபதி\nசசிகுமார், விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், சூரி மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் 'சுந்தரபாண்டியன்'.\nஇப்படத்தின் 2-வது பாகம் தற்போது உருவாகவுள்ளது. நாயகனாக சசிகுமார் நடிக்கும் இப்படத்தை, முதல் பாகத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரனே இயக்கவுள்ளார்.\nஇந்தநிலையில், முதல் பாகத்தில் சசிகுமாருக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி 2-வது பாகத்திலும் வில்லனாக நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nஎனினும் 'சுந்தரபாண்டியன் 2' படத்தின் வில்லன் யார் என்பதற்கான அதிகாரப்பூர்வமான பதிலை, படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nலண்டன் மியூசியத்தில் 'தமிழன்' சத்யராஜுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்\nஸ்ரீதேவி 16-ம் நாள் 'சடங்கில்' பங்கேற்ற அஜீத்-ஷாலினி.. வீடியோ இதோ\nகுரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம்: கமல்ஹாசன்\nகவன் பட வெற்றிக்கு T.Rajendar தான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109353-ec-issued-an-important-an-order-to-rknagar-vendors.html", "date_download": "2018-08-20T16:19:06Z", "digest": "sha1:GO3UPLNR4LAN5QCB3NNT6OMS7EWJ3LZX", "length": 17929, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "`டோக்கன், குறுஞ்செய்தி மூலம் பொருள் தரக் கூடாது' - ஆர்.கே.நகர் வணிகர்களுக்கு தேர்தல் ஆணையம் கறார் உத்தரவு! | EC issued an important an order to R.K.Nagar vendors", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\n`டோக்கன், குறுஞ்செய்தி மூலம் பொருள் தரக் கூடாது' - ஆர்.கே.நகர் வணிகர்களுக்கு தேர்தல் ஆணையம் கறார் உத்தரவு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், டோக்கனுக்கோ குறுஞ்செய்தியில் சொல்வதை வைத்தோ எந்தப் பொருளும் கொடுக்கக் கூடாது என்று அந்தத் தொகுதி வணிகர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது தேர்தல் ஆணையம்.\nஇதுகுறித்து சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், `256 பூத்கள்தான் இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன. ஆனால், 360 கன்ட்ரோல் யூனிட்டுகள் தயாராக உள்ளன. தேர்தலுக்கான வி.வி பேட் பெங்களூரில் இருந்து இன்று காலை வந்துள்ளது. அதைச் சோதனை செய்யும் நடைமுறைகள் நடந்துகொண்டிருக்கிறது. மத்திய காவல்படை சீக்கிரமே ஆர்.கே.நகருக்கு வரும். டோக்கனுக்கோ குறுஞ்செய்தியில் சொல்வதை வைத்தோ எந்தப் பொருளும் கொடுக்கக் கூடாது என்று வணிகர்களுக்கு எழுத்துபூர்வமாகவே உத்தரவு போட்டுள்ளோம். ஆர்.கே.நகர் தொகுதியில் 100 அல்லது 200 வங்கிக் கணக்குகளுக்கு ஒரே நேரத்தில் திடீரென்று 1,000 ரூபாயோ அல்லது 5,000 ரூபாயோ போட்டால் தெரிந்து கொள்ளும்படியான தொழில்நுட்பம் அமலில் இருக்கிறது. தினமும் இரவு 10 மணி வரை பிரசாரம் செய்யலாம். அதேபோல, 5 மணிக்கு மேல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கக் கூடாது என்பதில் எந்த மாற்றமும் இல்லை' என்று தெரிவித்தார்.\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\n`டோக்கன், குறுஞ்செய்தி மூலம் பொருள் தரக் கூடாது' - ஆர்.கே.நகர் வணிகர்களுக்கு தேர்தல் ஆணையம் கறார் உத்தரவு\nஇறைச்சிக்காக மாடுகளை வெட்ட விதிக்கப்பட்டத் தடையை நீக்க மத்திய அரசு முடிவு\nஇந்த நிமிஷம் எங்கே எவ்வளவு மழை... தெரிஞ்சுக்கங்க\nபுயல் காலங்களில் ஏற்றப்படும் எச்சரிக்கை கூண்டு 1 முதல் 11 வரை பற்றி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_jcalpro&Itemid=1&extmode=view&extid=928", "date_download": "2018-08-20T17:13:12Z", "digest": "sha1:MCDND5H52WX75UKCNNPN6CXWD3EAEP4Y", "length": 3047, "nlines": 62, "source_domain": "bergenhindusabha.info", "title": "13.08.2018 திங்கட்கிழமை – ஆடிப்பூரம் | General", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\nEvent: '13.08.2018 திங்கட்கிழமை – ஆடிப்பூரம்'\n13.08.2018 திங்கட்கிழமை – ஆடிப்பூரம்\nஇன்றைய தினத்தில் பகல் கருமாரியம்மனிற்கு ஸ்நபன அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nபகல் 10:00 மணிக்கு கருமாரியம்மனிற்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்.\nபகல் 12:00 மணிக்கு மதிய பூசை ஆரம்பம்.\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.\nமாலை 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை, அதைத் தொடர்ந்து அம்மன், வீதியுலா\nஉபயம் ஆடிப்பூரம் – 1000 kr.\n24.08.2018 வெள்ளிக்கிழமை – வரலஷ்சுமி விரதம்,திருவிளக்குப்பூசை, நடேசர் அபிஷேகம்\n25.08.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்\n26.08.2018 ஆவணி ஞாயிறு - 2ம் ஆவணி ஞாயிறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://senkathiron.blogspot.com/2017/02/blog-post_8.html", "date_download": "2018-08-20T17:02:52Z", "digest": "sha1:QO542ZBDABXOAXNO4N7FTB4VYRSASOMO", "length": 11631, "nlines": 270, "source_domain": "senkathiron.blogspot.com", "title": "செங்கதிரோன்: கண்டம் விட்டு கண்டம் பாயும் சித்த மருத்துவம் :", "raw_content": "\nகண்டம் விட்டு கண்டம் பாயும் சித்த மருத்துவம் :\nசித்த மருத்துவம் உலகின் மிக தொன்மையான மருத்துவத்தில் ஒன்று. தமிழின் உயரிய படைப்பான திருக்குறளில் , சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படும் , வாத, பித்த ,கபம் குறித்த குறிப்புகள் உண்டு. சித்தர்களை பற்றிய பல்வேறு செய்திகளும் இலக்கியத்தில் காண கிடைக்கின்றது .\nபல்லாண்டு காலமாக தமிழ் மண்ணில் மக்களால் பயன்பாட்டில் இருந்து வரும் சித்த மருத்துவம் , மெல்ல விரிவடைந்து இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மக்கள் சித்த மருத்துவத்தினை பயன்படுத்தி வருகின்றனர் . குறிப்பாக கேரளாவில் சித்த மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டு பலரும் ஆர்வமுடன் படித்து வருகின்றனர் . அந்த கல்லூரியில் மிக சமீபத்தில் ஒரு ஜப்பானிய மாணவி சித்த மருத்துவம் பயின்று பட்டம் பெற்றார். தென் மாநிலங்கள் அனைத்திலுமே சித்த மருத்துவம் பரவலாக மக்களின் பயன்பாட்டில் இருக்கின்றது. அது மட்டுமன்றி ரஷ்ய மொழியில் சித்த மருத்துவம் குறித்த புத்தகமும் வெளிவந்திருக்கின்றது\nஇலங்கையில் சித்த மருத்துவ படிப்பு பன்னெடுங்காலமாகவே இருந்து வருகின்றது . அங்கு பட்டப் படிப்பு படித்த மருத்துவர்கள் மேற்படிப்பிற்காக தமிழகம் வருகின்றனர். இது தவிர தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிங்கப்பூர் ,மலேசியா போன்ற நாடுகளிலும் அந்த அரசுகளால் சித்த மருத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.\nஆசிய கண்டத்தினை அடுத்து தற்போது ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் சித்த மருத்துவத்தினை பாரம்பரிய மருத்துவம் என்ற அடிப்படையில் சில விதிமுறைகளுடன் சித்த மருத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கின்றது .தற்போது சித்த மருத்துவர்கள் அங்குள்ள மருத்துவ அமைப்பில் முறையாக பதிவு செய்து தமிழ் மக்களிடம் மருத்துவ சேவையினை செய்து வருகின்றனர்.\nபல்வேறு சிறப்பு வாய்ந்த நம் சித்த மருத்துவம் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அங்கீகாரம் பெறும் அளவுக்கு விரைவில் வளர்ச்சி அடையும். அவ்வாறு நிகழ்ந்தால் அது சித்த மருத்துவத்தினை உருவாக்கிய பதினெண் சித்தர்களுக்கு மிகப்பெரும் மதிப்பாக இருக்கும். உலகம் முழுக்க சித்த மருத்துவம் பயன்பாட்டிற்கு வந்து அனைத்து மக்களும் உணவே மருந்து மருந்தே உணவு என்ற சித்தர் கொளகையின் ஏற்று நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டும் .\nசித்த மருத்துவர் , மூளை நோய்கள் குறித்த ஆராய்ச்சியாளர் (லவால் பல்கலைக்கழகம்)\nகனடா நாட்டு பத்திரிக்கையில் வெளிவந்த இந்த செய்தியினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி\nவன்னியர்களை பழிதீர்க்க ஒன்றினையும் ரஜினியும் ரஞ்சித்தும்\nசுந்தர் சிக்கு ரஜினி படம் இயக்கம் வாய்ப்பு வந்த போது அது மிக சரியானத் தேர்வாகத் தான் தோன்றியது. ஆனால் அண்ணன் ரஞ்சித்துக்கு ரஜினி பட வாய்ப்...\nகிரிக்கெட் விளையாட எதிர்ப்பு : சென்னையில் இளைஞர்கள் சாலைமறியல் சென்னை பாலவாக்கத்தில் கிரி ó க்கெட் விளையாட எதிர்ப்பு தெரிவித்ததா...\nதங்க பற்பமும் தவறான பரப்புரைகளும்:எம்.ஜி.ஆர் முதல் சுஜாதா வரை\nதமிழ் சமூகத்தில் பல வருடங்களாகவே தங்க பற்பத்தினை பற்றி தவறானதொரு அச்சம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்று ப...\nகண்டம் விட்டு கண்டம் பாயும் சித்த மருத்துவம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/40837-jobs-in-tiruchendur-murugan-temple.html", "date_download": "2018-08-20T16:08:29Z", "digest": "sha1:3KACJO3NLJX3XCUEMONT4A5VRN2TBCBR", "length": 12446, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை: நீங்களும் விண்ணப்பிக்கலாம் | Jobs in Tiruchendur Murugan temple", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை: நீங்களும் விண்ணப்பிக்கலாம்\nதூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள இளநிலை மின் பொறியாளர், மின் கம்பியாளர், எலக்ட்ரீசியன், உதவி கம்பியாளர், பிளம்பர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇளநிலை மின் பொறியாளர் - 01\nமின் கம்பியாளர் - 02\nதகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்து மின்சார வாரியம் வழங்கும் மின் பொறியியல் 'சி' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nஉதவி கம்பியாளர் - 05\nதகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழகத்தை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: http://www.tiruchendurmurugantemple.tnhrce.in என்ற திருக்கோயிலின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அரசு பதிவு பெற்ற அரசு உயர் அதிகாரிகளிடமிருந்த பெறப்பட்ட நன்னடத்தை சான்று நகல் மற்றும் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பணிக்கும் தனித் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு அனுப்பப்படும். தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் அங்கீகாரத்திற்குப் பின்னர் பணி நியமனம் செய்யப்படுவர். சான்றிதழ்கள் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்ட பின்னரே பணி நியமன ஆணை வழங்கப்படும்.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி\nஅனுப்பப்படும் விண்ணப்பத்தின் மேலுறையின் மீது கண்டிப்பாக விண்ணப்பிக்கும் பணியிடத்தின் பெயரை குறிப்பிட்ட அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.03.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tiruchendurmurugantemple.tnhrce.in/employment.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்\nகாஞ்சிபுரம் அருகே மினி வேன் மீது பேருந்து மோதி விபத்து: 9பேர் உயிரிழப்பு\n11 பேர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்து முடிவு செய்யக் குழு\nநல்ல லாபம் தரும் கடற்பாசி: புதிய தொழிலுக்குத் திரும்பும் மீனவர்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அனைத்து வழக்குகளும் சிபிஐ-க்கு மாற்றம்..\nஸ்டெர்லைட் விவகாரம்: முதலமைச்சர் ஆலோசனை\nஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள அனுமதி\n\"வேலைவாய்ப்புகளில் ஏழைகளுக்கே முன்னுரிமை தேவை\" - நிதின் கட்கரி\n“தூத்துக்குடி 144 உத்தரவு முறையாக விளம்பரப்படுத்தப்பட்டதா” - நீதிபதிகள் கேள்வி\n58% பேருக்கு இன்ஜினியரிங் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை இல்லை: அதிர்ச்சி ரிப்போர்ட்\nதுப்பாக்கிச்சூட்டில் என்ன துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன\nதிருமணத்தை தள்ளிவைத்துவிட்டு நிவாரண முகாமுக்கு சென்ற டாக்டர்..\nபாலிவுட்டிற்கு போகும் விஜய்யின் ‘கத்தி’\n“இது எங்க பிக்கி பேங்க் காசு” - மழலைகளிடம் வெளிப்பட்ட மனிதநேயம்\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய திரு‌நங்கைகள்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தில் காரசார வாதம்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஞ்சிபுரம் அருகே மினி வேன் மீது பேருந்து மோதி விபத்து: 9பேர் உயிரிழப்பு\n11 பேர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oseefoundation.org/2013/03/24/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-dust-mite/", "date_download": "2018-08-20T16:39:11Z", "digest": "sha1:ROUHW2KUHJ2UQIQB53HMREWFGGH4OY7W", "length": 5047, "nlines": 78, "source_domain": "oseefoundation.org", "title": "தூசி வண்டு Dust mite | Science Experiments in Tamil", "raw_content": "\nதூசி வண்டு Dust mite\nதிருவாளர் யார் என்று தெரிகிறதா \nஇவர்தான் (Dust mite ) என்று சொல்லப்படும் தூசி வண்டு. இது உங்கள் படுக்கை தலையணை போன்ற நம்மை சுற்றியுள்ள அனைத்து தூசிகளிலும் இருக்கிறது ஆனால் நம் கண்களுக்கு புலப்படாது. மேலே இருக்கும் படம் பல இலட்சம் மடங்குகள் எலக்ட்ரானிக் மைக்ரோஸ்கோப் மூலம் பெரிதாக்கப்பட்டது.\nஅறிவியல் படங்கள், தூசி வண்டு, Dust mite\n← ஓர்முனை மோட்டார் Homopolar motor\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபிரிவுகள்/Categories பரிவொன்றை தெரிவுசெய் அறிவியல் உண்மைகள் (71) அறிவியல் கட்டுரைகள் (42) அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (7) அறிவியல் கேள்விகள் (8) அறிவியல் சிரிப்ஸ் (5) அறிவியல் செய்திகள் (48) அறிவியல் படங்கள் (19) அறிவியல் பரிசோதனைகள் (78) அறிவியல் பொம்மைகள் (3) டிப்ஸ் Tips டிப்ஸ்.. (6) மதங்களும் அறிவியலும் (27) மூலப்பொருட்கள் (2) வழிகாட்டல்கள் (7) விஞ்ஞானிகள் (2) வேடிக்கை கணக்குகள் (8)\nஇத்தளத்தை பார்வையிட்ட பின் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் மறுமொழி இடுங்கள் பகுதியில் எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sripadacharanam.com/2017/04/14/%E2%80%8B%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-08-20T16:49:27Z", "digest": "sha1:OACOTGZO6VGQTEXC4VZZY43B5C5I3V5F", "length": 3688, "nlines": 76, "source_domain": "sripadacharanam.com", "title": "​(வந்தேன், உன் வாசலுக்கு….) – !! Srimathe Ramanujaya Namaha !!", "raw_content": "\nஎதை எதையோ, இங்கு, கட்டிக் கொண்டு,\nவதை படுகிறேன், என் வைகுந்தா;\nசிதைத் தீயாய் எனைச் சுட்டெரிக்கும்−\nஇதையெல்லாம் விலக்கி, எனை ஏற்பாயோ\nகாலம் முழுதும் செய்து வந்தேன்;\nமறுத்து, நானும் தவிர்த்து வந்தேன்\nபாதை மாறிய பயணங்களால், என்\nஎனை மீட்க வல்லவன் நீ தானே\nஅழுதே அமைந்தேன், பல காலம்;\nபாலிக்க, இங்கே, யார் ஐயா\nஅந்தோ பாவம் அபலை என்று−\nஇந்தா தந்தேன், என் இணையடியே−\nஎன்றே கனிந்தால், யான் உய்வேனே\nNext Next post: ​(காணும் இடமெல்லாம் நந்தலாலா…)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2018/08/how-to-use-computer-keyboard-as-mouse.html", "date_download": "2018-08-20T16:28:03Z", "digest": "sha1:BOWMNGXOCAM3LFMGNSOSB23HCKV6GGI6", "length": 11325, "nlines": 75, "source_domain": "www.softwareshops.net", "title": "கம்ப்யூட்டரில் கீபோர்டை மௌஸ் பாயிண்டராக மாற்றி பயன்படுத்துவது எப்படி ? - Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்", "raw_content": "\nகம்ப்யூட்டரில் கீபோர்டை மௌஸ் பாயிண்டராக மாற்றி பயன்படுத்துவது எப்படி \nகம்ப்யூட்டரில் சில நேரங்களில் சுட்டி (MOUSE) சரியாக வேலை செய்யாமல் செயலிழந்துவிடும். அதுபோன்ற சமயங்களில் கீபோர்டை மௌஸ் ஆக பயன்படுத்த முடியும். அதற்கான வழிமுறைகளைத் தெரிந்துகொள்வோம்.\nஎப்படி கீபோர்டை மௌஸாக பயன்படுத்துவது\n1. விண்டோஸ் கம்ப்யூட்டரில் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி, கண்ட்ரோல் பேனல் சென்று, Ease of Access ல் இடம் பெற்றுள்ள வசதியைப் பயன்படுத்தி கீபோர்டை மிக எளிதாக மௌஸ் பாயிண்டராகப் பயன்படுத்த முடியும்.\n2. அதில் Change How Your Mouse Works என்பதினை கிளிக் செய்யவும்.\n3. Turn on Mouse Keys என்பதில் டிக் மார்க் ஏற்படுத்திடவும்.\n4. Apply & Ok கொடுத்து வெளியேறவும்.\nஇனி, உங்கள் கீபோர்டில் உள்ள Numeric Keyboard மௌசாக மாறிவிடும்.\nமௌஸ் பாயிண்டரை மேல் மற்றும் இடது புறமாக நகர்த்திச் சென்றிட எண் 7 விசை பயன்படுகிறது.\nமேலே நகர்த்திச் சென்றிட எண் 8 விசை துணைபுரிகிறது.\nமேல் மற்றும் வலது புறமாக நகர்த்திட 9\nகீழுள்ள படம் மிகத் தெளிவாக \"மௌஸ் பாயிண்டரை நகர்த்திட உதவும் விசைகளை குறிப்பிட்டுக் காட்டுகின்றது.\nமௌஸ் பட்டனை தேர்ந்தெடுத்திட உதவும் விசைகள்\nஒரு ஐட்டத்தை நீங்கள் கிளிக் செய்வதற்கு முன்பு எந்த மௌஸ் பட்டன் உங்களுக்கு ஆக்டிவாக இருக்க வேண்டும் என்பதை கீழுள்ள விசைகளின் மூலம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.\nலெப்ட் பட்டனை தேர்ந்தெடுத்திட (/) ஸ்லாஷ் கீ பயன்படுகிறது.\nரைட் பட்டனை தேர்ந்தெடுத்திட (-) குறி பயன்படுகிறது.\nஇரண்டையும் மாற்றி மாற்றி பயன்படுத்திட (*) விசை பயன்படுகிறது.\nகிளிக் செய்திட உதவும் பட்டன்\nஒரு ஐட்டத்தின் மீது கிளிக் செய்திட 5 என்ற விசை பயன்ப��ுகிறது. கிளிக் செய்யப்பட வேண்டிய ஐட்டத்தின் மீது மௌஸ் பாயிண்டரை நகர்த்திய பிறகு, 5 விசையை அழுத்தினால் அந்த ஐட்டம் கிளிக் செய்யப்படும்.\nகிளிக் செய்யப்பட வேண்டிய ஐட்டத்தின் மீது கர்சரை நகர்த்திச் சென்று, (-) குறியை ஒருமுறை அழுத்தி விட்டு (ரைட் மௌஸ் பட்டன் ஆக மாற்றுவதற்கு - குறி பயன்படுகிறது.) பிறகு (+) குறியை அழுத்த ரைட் கிளிக் ஆகிவிடும்.\nஇவ்வாறு மௌஸ் பட்டனை முதலில் தேர்ந்தெடுத்த பிறகு, அதை கிளிக் செய்திட உதவும் பட்டனுக்கான (/ அல்லது - ) விசையை அழுத்த வேண்டும்.\nஇந்த முறையில் கம்ப்யூட்டர் கீபோர்டை மௌசாக மாற்றி பயன்படுத்திட முடியும். பயன்படுத்திட சற்று கடினமாக இருப்பினும், மௌஸ் வேலை செய்யாதபொழுது இது ஒரு மாற்று வழியாக இருக்கும்.\nமேலும் விரிவாக தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்.\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2014/12/blog-post_27.html", "date_download": "2018-08-20T16:30:07Z", "digest": "sha1:YECYYGRE6QZ5VABH6AVTEAJO66YQCGV5", "length": 50940, "nlines": 561, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: \"பாரத்ரத்னா கலைஞர் மு.கருணாநிதி\"", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\n\"பாரத்ரத்னா\" - இந்தியாவின் மாபெரும் உயரிய சிவிலியன் விருது. அந்த விருதுக்கு இந்த வருடம் இந்து மாகான சபையை தோற்றுவித்த மதன்மோகன் மாளவியா மற்றும் வாஜ்பாய் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றது. அது பற்றி கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை...\nஇந்த நேரத்தில் தந்தை பெரியாருக்கும், அறிஞர் அண்ணாவுக்கும் \"பாரத்ரத்னா\" வழங்க வேண்டும் என்ற குரல் கலைஞரிடம் இருந்து ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விட்டது. உடனே சில தோழர்கள் குறிப்பாக விடுதலை சிறுத்தை அமைப்பு தோழர்கள் சிலரிடம் இருந்தே கலைஞர் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கின்றார் என்று இணையத்தில் எழுதி வருகின்றனர்.\nநான் கேட்கின்றேன். கலைஞருக்கு \"பாரத் ரத்னா\" கொடுக்க வேண்டும் என கேட்டால் என்ன தவறு கலைஞருக்கு ஏன் பாரத்ரத்னா கொடுக்க வேண்டும் என பட்டியலிட்டால் அந்த கட்டுரைகள் பல பாகங்கள் வரும். இன்னும் சொல்லப்போனால் கலைஞருக்கு பாரத்ரத்னா ஏன் இன்னும் கொடுக்கவில்லை என அதிகாரமாக ஆக்ரோஷமாக கேட்க வேண்டும் தமிழனாக பிறந்த எவனும். திராவிடனாய் பிறந்த எவனும். நிலமை அப்படி இருக்க \"கலைஞர் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கின்றார்\" என எழுதுவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். இதுவே கலைஞர் அவர்கள் உயர்சாதி வகுப்பில் பிறந்து இருந்தால் அகில இந்தியாவுமே கொண்டாடி இருக்கும். மாற்றாக அவர் மிகவும் பிற்ப்பட்ட சமூகத்தில் வந்து பிறந்து விட்ட பாவத்தால் தான் இப்படி நம்மை சார்ந்த தோழர்களே ஏளனம் செய்யும் நிலையில் இருக்கின்றார்.\nபொதுவாக இந்திய ஜனாதிபதி தான் (அஃப்கோர்ஸ் மத்திய அமைச்சரவை முடிவு செய்தாலும்) \"பாரத்ரத்னா\" விருதுக்கு உரியவரை தேர்ந்தெடுக்கும் கையெழுத்து போட வேண்டிய ஆசாமி. ஆனால் அந்த ஆசாமியையே பல முறை தேர்ந்தெடுத்தவர் அகில இந்திய அளவில் தன் ஆளுமையால் தேர்ந்தெடுத்தவர் கலைஞர் அவர்கள் தான். அதே போல \"பாரத்ரத்னா\" விருதுக்கு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும் முக்கிய பதவியான \"பிரதமர்\" அவர்களையே பல முறை தேர்ந்தெடுத்த ஆளுமை கொண்டிருந்தவர் கலைஞர் அவர்கள். உடனே சில தோழர்கள் ..மாற்றுக்கட்சி தோழர்கள் \"வாயாலயே வடை சுட வேண்டாம். கலைஞர் எப்போது ஜனாதிபதியை தேர்ந்தெடுத்தார் \" என மனம் போன போக்கில் எழுதலாம். இதோ கலைஞர் அவர்களின் ஆளுமையை பாருங்கள். இந்தியாவின் 8 பிரதமர்கள், 7 குடியரசு தலைவர்களை உருவாக்கிய தலைவர் கலைஞர் அவர்களின் ஆளுமையை \"திரும்பிப்பார்\" என்னும் தலைபில் என் வலைப்பூவில் செப்டம்பர் 13, 2011ல் எழுதிய கட்டுரையில் இருந்து சில வரிகளை எடுத்து இங்கே தருகின்றேன். படியுங்கள் தோழர்களே\n\\\\ 1957ல் கலைஞர் உட்பட 15 பேர் சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தாகிவிட்டது. குடியரசு தலைவர் தேர்தல் வருகின்றது. எப்போதும் போல வடநாட்டவர் போட்டி. வடக்கு வாழ்கின்றது. தெற்கு தெய்கின்றது என்கிற மனக்கிலேசம் தென்னகத்தில் பரவலாக இருந்த நேரம் அது. அண்ணாவின் தலைமையில் கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவதில்லை என முடிவெடுக்கின்றது. ஆனால் அப்போதைய மத்திய அரசுக்கு பிராந்திய கட்சிகளின் ஆதரவு ஒரு பொருட்டல்ல. அவர்களை மதிப்பதும் இல்லை. ஆனால் பிற்காலம் எப்படி ஆகும் என்று அவர்களுக்கு அப்போது கணிக்க தெரியவில்லை, கணிக்க வேண்டிய அவசியமும் நேருவுக்கு நேரவில்லை அப்போது.\nஆனால் எழுபதுகளின் ஆரம்பத்தில் குடியரசு தலைவராக இருந்த ஜாகீருசேன் மறைவையொட்டி நடக்க இருந்த குடியரசு தேர்தலில் திமுகவும் , கலைஞரும் அந்த தேர்தலில் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க முக்கிய ஆளுமையாக இருந்தனர் என்பதை தான் சொல்ல வருகின்றேன்.\nமத்தியில் ஆளும் கட்சி காங்கிரஸ் கட்சி. அவர்கள் கை காட்டும் வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் வழக்கம் போல அவர்களுக்குள் சண்டை. பாபுஜெகஜீவன்ராம் அதாவது இப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரின் தந்தையார் தலித் இனத்தை சேர்ந்தவர் குடியரசு தலைவராக வேண்டும் என்பது இந்திராகாந்தியின் சாய்ஸ். ஆனால் காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா தன் தென்னிந்தியாவை சேர்ந்த நீலம் சஞ்சீவரெட்டியை ஜனாதிபதியாக ஆக்க வேண்டும் என பிடிவாதம்.\nபிரச்சனை என்று வந்தாகிவிட்டது. கட்சிக்குள் ஓட்டெடுப்பு நடத்தி யார் வேட்பாளர் என முடிவு செய்யலாம் என காங்கிரசின் ஆட்சிமன்ற கூட்டம் நடந்து ஓட்டெடுப்பும் நடந்து நிஜலிங்கப்பாவின் ஆதரவு பெற்ற நீலம்சஞ்சீவரெட்டி தேர்வானார். அது வரை எல்லாம் நல்லா தான் போய்கொண்டு இருந்தது. கலைஞர் ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த ஆளுமை தெரியாதவர்களே நன்றாக கேளுங்கள், அந்த நேரத்தில் தான் கலைஞர் மூக்கை நுழைக்கிறார். தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதி ஆவது ஒரு சந்தோஷம் தான். ஆனாலும் அதிலும் குறிப்பாக தமிழும் தெரிந்த ஒருவர் ஜனாதிபதி ஆனால் என்ன என்கிற ஆர்வம் கலைஞரை ஒரு பிராந்தியகட்சியின் தலைவர், பிராந்திய கட்சியை சேர்ந்த முதல்வர் அங்கே இந்தியா சுதந்திரம் அடைந்து 25 ஆண்டு ஆன பின்னே ஒரு பிராந்திய கட்சி ,மாநில கட்சி முதன் முதலாக ஜனாதிபதி தேர்வில் தன் ஆளுமையை செலுத்த தொடங்கியது. யார் நன்றாக கேளுங்கள், அந்த நேரத்தில் தான் கலைஞர் மூக்கை நுழைக்கிறார். தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதி ஆவது ஒரு சந்தோஷம் தான். ஆனாலும் அதிலும் குறிப்பாக தமிழும் தெரிந்த ஒருவர் ஜனாதிபதி ஆனால் என்ன என்கிற ஆர்வம் கலைஞரை ஒரு பிராந்தியகட்சியின் தலைவர், பிராந்திய கட்சியை சேர்ந்த முதல்வர் அங்கே இந்தியா சுதந்திரம் அடைந்து 25 ஆண்டு ஆன பின்னே ஒரு பிராந்திய கட்சி ,மாநில கட்சி முதன் முதலாக ஜனாதிபதி தேர்வில் தன் ஆளுமையை செலுத்த தொடங்கியது. யார் \nஅப்போது துணை ஜனாதிபதி மற்றும் ஆக்டிங் ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி தான் போட்டியிட போவதாக அறிவிக்கிறார். ஒரு மனதாக தேர்ந்தெடுக்க வேண்டிய பதவி இப்போது தேர்தல் என்னும் நிலைக்கு தள்ளப்பட்டது. எதிர்கட்சிகள் ஒன்று கூடின. பலரும் பல கருத்துகளை சொல்ல கலைஞர் ஜெயப்ரகாஷ்நாராயணன் நிற்கட்டும் என்கிறார். இப்படியாக எல்லோரும் கூடிக்கூடி பேசுவது காங்கிரஸ் வேட்பாளர் நீலம் சஞ்சீவரெட்டிக்கு சாதகமாக அமையகூடிய சூழல். காலம் கடந்து போய் கொண்டிருந்த நேரத்தில் திடீரென கலைஞர் ஒரு அறிவிப்பு செய்கின்றார். திராவிட முன்னேற்ற கழகம் ஜன���திபதி தேர்தலில் வி. வி. கிரி அவர்களை ஆதரிக்கும் என்று.\nஆக தேர்தலில் மந்திய ஆளும் கட்சி சார்பில் நீலம் சஞ்சீவரெட்டியும் எதிர்கட்சிகள் சார்பாக வி.வி. கிரியும் வேட்பாளர்கள். அப்போதைய பாஷையில் சொல்லப்போனா அபேட்ஷகர்கள். இந்திரா ஒரு அறிவிப்பு செய்தார் புத்திசாலித்தனமாக. கொறடா உத்தரவு போட மாட்டார். தங்களுக்கு இஷ்டமானவர்களுக்கு ஓட்டு போடலாம் என தன் கட்சிகாரர்களுக்கு உத்தரவு போடப்படுகின்றது. தேர்தல் முடிந்தது. வி.வி.கிரி வெற்றி பெற்று குடியரசுதலைவர் ஆகின்றார். தமிழ் தெரிந்த ஒருவர் ஆகின்றார். முதல் நன்றியே கலைஞருக்கு தான் சொல்கின்றார்.\nஆக அந்த குடியரசு தலைவர் தேர்தலில் கலைஞரின் ஆளுமை இருந்ததா இல்லியா முதன் முதலாக மாநிலகட்சி ஒரு குடியரசு தலைவர் தேர்தலில் மூக்கை நுழைக்க வைத்தவர் கலைஞரா இல்லியா முதன் முதலாக மாநிலகட்சி ஒரு குடியரசு தலைவர் தேர்தலில் மூக்கை நுழைக்க வைத்தவர் கலைஞரா இல்லியா ஆளும் மத்திய அரசின் வேட்பாளரை தோற்கடித்து எதிர்கட்சி வேட்பாளர் வி வி கிரி அவர்களை ஜனாதிபதி நாற்காலியில் அமரவைத்தவர் கலைஞரா இல்லியா\nஅதன் பின்னர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதியாக ஆனார். அதற்கு அவருக்கு கலைஞரின் உதவி தேவைப்பட்டது. கலைஞருக்கு கடிதம் எழுதினார். ஆதரவு கொடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கு பதவி காலம் முடிவடையும் போது அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை வந்த போது இந்திராவின் அழைப்பினை ஏற்று டெல்லி சென்றார் கலைஞர். அப்போது இந்திராவின் மனதில் இருந்த இருவர் ஆர். வெங்கட்ராமன் மற்றும் நரசிம்மராவ். நரசிம்மராவ் வேண்டாம் என கலைஞர் மறுத்த காரணம், ஏற்கனவே பதவில் இருந்து வருபவர் ஆந்திராவை சேர்ந்தவர், மீண்டும் ஆந்திராவை சேர்ந்தவர் வந்தால் வடநாட்டவர்களின் ஒட்டு மொத்த வெறுப்பும் தேவையில்லாமல் தாங்க வேண்டும், அதே போல ஆர்.வெங்கட்ராமன் வருவதிலும் கலைஞருக்கு ஒரு சதவிகிதம் கூட ஆர்வம் இருக்காது. அதற்கான காரணம் 1980 சட்டசபை தேர்தலில் திமுகவின் தோல்விக்கு ஆர்.வெங்கட்ராமைன் பொறுப்பற்ற பேச்சுகள் என்று மனதில் நினைப்பு. ஆனால் அதை காரணமாக இந்திராவிடம் சொல்லாமல் பிரதமராகிய நீங்களும் உயர்சாதி, ஆர்.வெங்கட்ராமனும் உயர்சாதியாக இருப்பதால் மக்களிடம் ஒரு வித இறுக்கம் தென்படும் , எனவே பொற்கொல்லர் ���குப்பை சேர்ந்த கியானிஜெயில்சிங் ஒரு சிறுபான்மை மதத்தையும் சேர்ந்திருப்பதால் அவரையே குடியரசு தலைவர் ஆக்கலாம் என சொல்லி அதற்கு திமுக, அதிமுக என ஆதரவும் கொடுத்து ஜனாதிபதியாக்கினார். பின்னர் ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதி ஆன பின்னே இந்தியாவுக்கு பிடித்த பீடையாக பல கெட்டகாரியங்கள் நடந்தன என்பதும் வரலாறு. கலைஞர் முன்பு ஆர்.வெங்கட்ராமனை ஜனாதிபதியாக ஆக்காமைக்காக தன் நன்றிக்கடனை கூட ஒரு ஹிண்டுவில் வந்த வாசகர் கடிதத்தை வைத்தே திமுக ஆட்சியை கலைத்து தன் மனக்காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டார் என்பதும் வரலாறு.\nஆக கலைஞரின் ஆளுமைகள் இந்திய அரசியலில் இருந்ததா இல்லையா என்பதை சும்மா சிரித்து வைப்போமே என சிரித்து வைப்பவர்களை விட சரித்திரம் அறிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பவர்களுக்காக எழுதி வைத்தோம் என்னும் மனதிருப்தியுடன் எழுதுகிறேன். \\\\\nஇது தான் கலைஞர் அவர்கள் ஜனாதிபதிகளை உருவாக்கிய வரலாறு. வி பி சிங் முதல், ஐ கே குஜ்ரால், தேவகவுடா என இவர் பிரதமர் ஆக்கிய வரலாறுகளும் உண்டு.\nசமகால தோழர் பேராசிரியருடன் தலைவர் கலைஞர்\nஅரசியல் ஆளுமைகள் மட்டுமா கலைஞரிடம் இருந்தது. கலைத்துறை என எடுத்துக்கொண்டால் நாடகம், சினிமா, கதை, கவிதை, கட்டுரை, கவிதைகள், உரைவீச்சுகள், மேடைப்பேச்சுகள் என பட்டியல் போட்டு மாளாது.\nஅரசியல் பதவிகள் எனில் தமிழக சட்டமன்ற உறுப்பினர் 1957 – 1962\nதமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் 1962 – 1967\nபொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு 1967 – 1969\nதமிழக முதலமைச்சர் 1969 – 1971\nஇரண்டாவது முறையாகத் தமிழக முதலமைச்சர் 1971 – 1976\nதமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் 1977 – 1983\nதமிழக சட்ட மேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் 1984 – 1986\nமூன்றhம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1989 – 1991\nநான்காம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 1996 – 2001\nஐந்தாம் முறையாகத் தமிழக முதலமைச்சர் 2006 - 2011\nஅதன் பின்னர் இப்போது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்கிறார் தன் 92 வது வயதிலும்.\nதமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞரின் பங்கு என்பது கீழ்க்கண்ட தொகுதிகளில் இருந்து .......\nசட்ட மேலவை உறுப்பினர் 1984-1986\nதிருவாரூர் 2011லிருந்து இப்போது தன் 92 வது வயது நடக்கும் போதும் தொடர்கின்றார்.\nஇதோ இந்த வயதிலும் போராட்டம் எனில் முதல் ஆளாக தன் சக்கர நாற்காலியில் சென்றும் கலந்து கொள்கின்றார்.\nதலைவர் கலைஞர் அவர்கள் சிறைக்கு அதாவது மக்கள் போராட்டங்களுக்காக ...கவனிக்கவும் சிலரைப்போல ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இல்லை.... இல்லவே இல்லை... சமூக போராட்டங்களுக்காக 500 நாட்களுக்கு மேலாக சிறை சென்றுள்ளார். இப்போது அகில இந்திய அளவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அரசியல் தலைவர்களில் எத்தனை பேர் இப்படி 500 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளனர் என \"பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கின்றார் கலைஞர்\" என ஏளனம் பேசுவோர் விரல் விட்டு சொல்லட்டும் பார்க்கிறேன் இது சவால் எத்தனை அரசியல்வாதிகள், எத்தனை சமூக சிந்தனாவாதிகள் இவரைப்போல 500 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளனர்... சொல்லட்டும் பார்க்கலாம்.\n70 ,00,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணங்கள்\n80,000 மணிநேரத்துக்கும் அதிகமான உரைவீச்சுக்கள்\n1000 த்துக்கும் மேற்பட்ட உடன்பிறப்பு கடிதங்கள்\n1000 த்துக்கும் மேற்பட்ட எழுத்தோவியங்கள்\n500 நாட்களுக்கும் அதிகமான சிறைவாசம்\n72 ஆண்டுகால பொது வாழ்க்கை\n65 ஆண்டுகால கலைத்துறை பங்களிப்பு\n60 ஆண்டுகால வரலாற்றில் தொடர்ச்சியான தேர்தல் வெற்றி\n50 ஆண்டுகாலமாக சட்டசபை பணிகள்\n18 ஆண்டுகாலம் தமிழக முதல்வர்\nஇந்தியாவின் 8 பிரதமர்கள் 7 குடியரசு தலைவர்களை உருவாக்கியதில் அரசியல் ஆளுமை\nஒரே கலைஞர் ... இவருக்கு \"பாரத்ரத்னா\" கொடுக்காமல் வேறு யாருக்கு கொடுப்பது இதோ \"ராஜபக்ஷெ\"வுக்கு \"பாரத் ரத்னா\"கொடுக்க வேண்டும் என கொக்கரிக்கும் சுப்ரமணிய சுவாமிகளின் பேச்சுகளுக்கு கண்டனம் கூட தெரிவிக்காத சிலர் கலைஞருக்கு \"பாரத்ரத்னா\" கொடுப்பதை கேலி பேசுவது வெட்கக்கேடான விஷயம்.\nதலைவர் கலைஞர் அவர்கள் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த போது ஆற்றிய பணிகள், சமூக பணிகள் பற்றிய பெரிய கட்டுரை கூட எழுதினேன். அதை எல்லாம் இங்கே இந்த பதிவில் சொன்னால் படிப்பவர்களுக்கு அயற்சியாகவும், கலைஞருக்கு பாரத்ரத்னா கொடுக்க வேண்டும் என சொன்னதை கேலி பேசியவர்களுக்கு அதிர்ச்சியாகவும் இருக்கும்.\nகலைஞருக்கு \"பாரத்ரத்னா\" கொடுக்க அவரது அரசியல், கலை, இலக்கிய, சினிமா, எழுத்து, மேடைப்பேச்சு என எத்தனையோ துறைகள் இருப்பினும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்னும் மாபெரும் புரட்சியை தமிழகத்தில் செய்து பசியில்லா பெருவாழ்வை தமிழகமக்களுக்கு கொடுத்த சமூக புரட்சி ஒ��்றுக்காகவே அவருக்கு \"பாரத்ரத்னா\" கொடுக்கலாம். உடனே நீங்கள் கேட்கலாம்... \"இப்போது விலையில்லா அரிசி கொடுக்கப்படுகின்றதே\" என்று. இல்லை... அதை அப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது. \"விலையில்லா அரிசி \"என்பது மக்கள் அரிசி வாங்கக்கூட நாதியற்றவர்கள் என்பதாக உலகுக்கு உணர்த்தும். ஒருவன் தான் சாப்பிடும் உணவை தான் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்கிற சுயமரியாதையை தகர்க்கும் விஷயம் அந்த \"விலையில்லா அரிசி\" என்பது. குறைந்த பட்சம் ஒரு கிலோ ஒரு ரூபாய் என்பது தான் காசு கொடுத்து வாங்கி உணவு உண்ணும் திருப்தியும் சுயமரியாதையும் உண்டாகும் அந்த பயனாளிக்கு. ஆகவே ஒரு ரூபாய் ஒரு கிலோ அரிசி என்னும் அந்த சமூகப்புரட்சி என்கிற ஒரு காரணம் போதும் கலைஞருக்கு \"பாரத்ரத்னா\" விருது கொடுக்க\nகலைஞருக்கு \"பாரத்ரத்னா\" இன்னும் கொடுக்கப்படவில்லை எனில் அசிங்கம் கலைஞருக்கு இல்லை. இந்த தேசத்துக்கு தான் அசிங்கம். அந்த அசிங்கம் துடைக்கப்பட வேண்டும் எனில் அடுத்த வருடமாவது கலைஞருக்கு \"பாரத்ரத்னா\" வழங்கப்பட வேண்டும். இது ஒரு திமுக தொண்டனின் குமுறல் இல்லை. ஒட்டு மொத்த திராவிட இனத்தின் குரல். அதே போல மிகப்பெரிய சமூக மாற்றத்தை இந்தியாவில் விதைத்து விட்டு சென்ற தந்தை பெரியார் அவர்களுக்கும், திராவிட இனத்தை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து அழகுபார்த்த \"அறிஞர் அண்ணா\" அவர்களுக்கும் ஆக தமிழகத்தின் விடிவெள்ளிகள் \"தந்தை பெரியார்\", \"அறிஞர் அண்ணா\" , \"கலைஞர்\" ஆகியோர்களுக்கும் இந்த மும்மூர்த்திகளுக்கும் ஒரே நேரத்தில் அடுத்த வருடமே \"பாரத்ரத்னா\" விருது வழங்கி இந்திய அரசு தன்னைத்தானே பெருமைப்படுத்திக்கொள்ள வேண்டும்\nமீண்டும் சொல்கிறேன்... இது ஒரு திமுக தொண்டனின் குமுறல் இல்லை. ஒட்டு மொத்த திராவிட இனத்தின் குரல்.....\nஎதிர்கால தமிழகத்துடன் தலைவர் கலைஞர்\n சிறப்பான ஒருவருக்கு சிறப்பு கிடைப்பதில் தவறில்லை கட்சி பாகுபாடு பாராது இதை அனைவரும் ஆதரிக்கலாம்\nஇன்னுமாட நம்பளை ஜனங்க நம்புறாங்க -(கருணாவின் மனசாட்சி)\nஅடுத்த ஆண்டு விருது தானே \nகேக்குறது தான் கேக்குறீங்க, அதென்ன வெறும் மூன்று பேருக்கு மட்டும். நம்ம ச்டாலின் அய்யாவுக்கும் சேர்த்து நாலாய் கேட்டுடுங்களேன். அவரும் எதிர்கட்சி தலைவராய், மேயராய், துணை முதல்வராய் இதெற்கெல்லாம் மேலாய் நினைவு தெ���ிந்த நாளிலிருந்து இன்று வரை திமுகவின் இளைஞரணி தலைவராய் எவ்வளோஓஓஓ....... சேவை செஞ்சிருக்கார்.......\nமூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்தவர். அப்துல் கலாம் இரண்டாவது முறை அதிபர் ஆவதை தடுத்தவர். அதரவு கொடுத்தது எல்லாம் தெலுங்கனுக்கு. இவருக்கு பாரத ரத்னாவா. த்தூ. ஊழல் ரத்னா பொருத்தமாக இருக்கும்\nமூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்தவர். அப்துல் கலாம் இரண்டாவது முறை அதிபர் ஆவதை தடுத்தவர். இவருக்கு பாரத ரத்னாவா.த்தூ.... ஊழல் ரத்னா என்று கொடுக்கலாம். ஒரு தமிழனுக்கு ஆதரவு கொடுத்திருப்பாரா. எல்லாம் தெலுங்கன்.\nஏம்பா... தேசத் துரோகிக்கெல்லாம் எப்போ 'பாரத ரத்னா' விருதுக்குப் பரிந்துரை செய்ய ஆரம்பித்தார்கள் விஞ்ஞ்ஆன ஊழல் என்று நீதிமன்றத்தால் பாராட்டப் பட்டவர், அரசு ரகசியங்களை வெளினாட்டிற்குக்குச் சொன்னவர் என்பதற்காக ஆட்சியிலிருந்து டிஸ்மிஸ் பண்ணப்பட்டவர். ஒரு வேலையும் பார்க்காமலேயே, குடும்ப உறுப்பினர் (பேரனுக்குப் பேரன் முதற்கொண்டு) ஒவ்வொருவரும் குறைந்தது 40 கோடிக்குச் சொந்தக்காரர்களாக இருப்பது. இது, நான் உலக ஜனாதிபதியாக வேண்டும் என்று ஆசைப்படுவதைவிட அதிகமானது.\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nமெடிகல்சீட் வாங்கலியோ மெடிகல் சீட்\nதிருமதி.மனோரஞ்சிதம் டர்பிடோ அவர்களுக்கு வீரவணக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/09/blog-post_14.html", "date_download": "2018-08-20T17:21:33Z", "digest": "sha1:C5B2PM3RJOZVEPASY43JNKIWAHETHPY6", "length": 28370, "nlines": 274, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nநிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி 6\nஅதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், செப்டம்பர் 14, 2015 | அதிரை அஹ்மது , சேமிப்பு , தொட்டி , நிலத்தடி நீர் , மழை , மாடிவீடு\nஅறிவியல் கதிர் - நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி - பேராசிரியர் கே. ராஜு\nநம் நாட்டில் நகரங்களாக இருந்தாலும் கிராமங்களாக ���ருந்தாலும் பருவகாலங்களில் அடைமழை, மற்ற காலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஆகிய இரண்டையும் மாறிமாறி சந்திப்பது வழக்கமாகிவிட்டது.\nநகரங்களில் ஏராளமான அடுக்குமாடி வீடுகள் அடுத்தடுத்து கட்டப்படுகின்றன. இந்த வீடுகளுக்குத் தேவையான தண்ணீரைப் பெற 200 அடி வரையும் அதற்குக் கீழேயும் ஆழத்தில் குழாய்க் கிணறுகள் (bore wells) தோண்டப்படுகின்றன. நிலத்தடி நீர்வளத்தைப் புதுப்பிக்காமல் இந்த குழாய்க் கிணறுகளிலிருந்து எத்தனை நாட்களுக்குத் தண்ணீரைப் பெற முடியும் மழைநீரைச் சேகரிக்கவில்லையெனில் அது சாக்கடை நீருடன் கலந்து நகரை மேலும் மாசுபடுத்தும் வேலையையே செய்யும்.\nதற்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மழைநீரை வீணாக்காது அதன் ஒவ்வொரு துளியையும் சேமித்துப் பயன்படுத்திட மழைநீர் சேகரிப்பு மையங்களை உருவாக்கி நிலத்தடி நீரை வலுப்படுத்துவது ஒன்றே இப்பிரச்சனைக்குத் தீர்வாக இருக்க முடியும்.\nசென்னை போன்ற மாநகரங்களில் பெருவாரியான மக்களிடையே இது குறித்துப் போதுமான விழிப்புணர்வு இல்லை. நிபுணர்களிடமிருந்து இது பற்றித் தெரிந்துகொள்ள உதவும் அறிவியல் சுற்றுச்சூழல் மையங்களை (Centre of Science and Environment - CSE) நாடு முழுதும் உருவாக்க அவற்றின் நிறுவன இயக்குநர் அனில் அகர்வால் திட்டமிட்டார். அதன்படி அமைக்கப்பட்டதுதான் சென்னை மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள மழைநீர் மையம் (Rain Centre Chennai). ஆகாஷ் கங்கா என்ற அமைப்பு இந்த மையத்தை நிறுவி பராமரித்து வருகிறது.\nபொதுமக்கள் இந்த மையத்தை அணுகி தங்கள் வீடுகளுக்கேற்ற மழைநீர் சேகரிப்பு மாடலைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு தக்க ஆலோசனைகளைப் பெற முடியும். மொட்டை மாடியில் விழும் மொத்த மழைநீரும் சென்று அடையும் வகையில் சேகரிப்பு மையத்தை உருவாக்க வேண்டும். இதைத் திறம்படச் செய்தால் கிணறுகளிலும் குழாய்க் கிணறுகளிலும் உள்ள நீரின் தரமும் அளவும் மேம்படும். கைபேசிகளை அவ்வப்போது ரீசார்ஜ் செய்துகொள்வதுபோல், நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும்.\nஇதற்கு 4லிருந்து 8 மீட்டர் ஆழம் உள்ள குழியை பொருத்தமான விட்டத்தில் தோண்டி அதில் பிவிசி குழாயை முழு ஆழத்திற்கும் வருமாறு பதிக்க வேண்டும். ஜல்லிகள், கூழாங்கற்களை இட்டு நிரப்பி அவற்றின் வழியே மழைநீர் சென்று குழியின் அடிப்பாகத்தை அடையுமாறு செய்ய வேண்டு��்.\nஇது ஒரு சேகரிப்பு மாடல். வீட்டின் அளவைப் பொறுத்து மாடலின் தன்மையும் மாறும். முன்பு சென்னையைச் சுற்றி 3000 ஏரிகள் இருந்திருக்கின்றன. இன்று ஏரிகள் எல்லாம் கட்டடங்களாக மாறி எஞ்சியிருப்பவை மூன்றில் ஒரு பகுதி ஏரிகளே.\nஇவற்றைப் பாதுகாப்பது, புதிய நீர்நிலைகளை உருவாக்குவது, மழைநீரைச் சேகரிப்பது போன்ற பன்முக நடவடிக்கைகளின் மூலமே எதிர்காலத்திற்கான தேவைகளைச் சமாளிக்க முடியும்.\nமேற்கொண்டு தகவல் வேண்டுவோர் சென்னை மழைநீர் மையத்தின் இயக்குநர் திரு. சேகர் ராகவனை 96770 43869 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nபரிந்துரை : அதிரை அஹ்மது\nநிலத்தடி நீர் வளம் இயற்கையாக, இயற்கையாலேயே புதுப்பிக்கப்படும் வளம் ஆகும். நிலத்தடி நீர் படிவங்களில் உள்ள நிலத்தடி நீருடன் மழைநீரை செலுத்தினால் அதை வங்கியில் செலுத்தப்படும் வளரும் மாதச் சேமிப்புக்கு ஒப்பிடலாம்.\nமழைக்காலங்களில் பெய்யும் மழையின் ஒரு பகுதி நிலத்தடி நீர் படிவங்களில் சென்று சேகரமாகிறது. அந்தச் சேகரத்திலிருந்து நாம் ஆண்டுதோறும் நிலத்திலிருந்து எடுத்துப் பயன்படுத்தும் நீரின் அளவு ஆண்டுதோறும் மழை கொடுக்கும் நீரின் அளவைவிடக் குறைவாக இருந்தால் சேகரம் வற்றாது. பருவமழை தவறி, வறட்சி ஏற்படும் ஆண்டுகளில் ஓரளவு சேகரிப்பிலிருந்து எடுக்கலாம். அடுத்த ஆண்டு சராசரி மழையைவிட அதிக மழை பெய்தால், இந்தக் குறைவு நிவர்த்தி செய்யப்பட்டுவிடும். ஆனால், தொடர்ந்து சேகரத்திலிருந்து அதிக அளவு நிலத்தடி நீரை எடுத்தால், முதலுக்கே மோசம் வந்துவிடும். இப்படி முதலைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் பொழியும் மழை நீரை வீணாக்காமல் நிலத்தடியில் சேமிக்க வேண்டும்.\nமழை நீரை நிலத்தடியில் சேமிக்க வேண்டுமானால் அதற்காக இரண்டுவிதங்களில் செயல்படலாம். ஒன்று மழை நீரை நிலத்தடி நீர்ப் படிகங்களோடு சென்று அடையச் செய்வது. மற்றொன்று அப்படியே உபயோகத்துக்காக சேமித்துவைப்பது. இதற்காக வல்லுனர்கள் சில முறைகளை வழிகாட்டி இருக்கிறார்கள். வீடுகளில் டிஷ் ஆண்டெனா வைக்கிறோம்; சோலார் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பைப் பொருத்துகிறோம்; பரவலாக குளிர்சாதனம் வந்துவிட்டது; ஏன் சில வீடுகளில் உடற்பயிற்சி சாதனங்கள் கூட வந்துவிட்டன. இந்த சூழ்நிலையில் , மழைநீரைக் கொண்டு நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கிக் ���ொள்ளும் எளிய முறைகளையும் அமைத்து நாம் கையாள்வதும் இன்றைய சூழலில் காலத்தின் கட்டாயமாகும்.\nReply திங்கள், செப்டம்பர் 14, 2015 6:23:00 முற்பகல்\nநடைமுறையில், தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் நெருக்கமாக கட்டப்படுவதாலும் திறந்தவெளிகளை சிமெண்ட் தளங்கள் அமைத்தும், டைல்ஸ் போட்டு ஒட்டியும் தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், பெய்யும் மழை நீரில் 5% அளவிற்கு கூட நிலத்தால் உறிஞ்சப்படுவதில்லை. இந்த சதவிகிதத்தை அதிகரிக்கவே மழை நீர் சேகரிப்புத் திட்டம் கட்டாயமாக்கப்பட வேண்டும். மக்களும் இதன் அவசியத்தை உணரவேண்டும்.\nநமது ஊர் போன்ற கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீர் அளவு குறைவது ஒருபக்கமும் , மறுபக்கம் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் போது, அருகிலுள்ள கடல் நீர், நிலத்தடி நீரோடு கலந்து பயன்படுத்தத் தகுதி இல்லாத அளவுக்கு உப்பு கலந்த நீராக மாறி விடுகிறது. இந்தக் குறைபாட்டை நாம் மழை நீர் சேகரிப்பு முறைகளை அமைப்பதன் மூலம் தவிர்க்கலாம்.\nReply திங்கள், செப்டம்பர் 14, 2015 6:25:00 முற்பகல்\nகுறைந்தபட்சம் நாம் பயன்படுத்தும் தண்ணீர் சாக்கடையாக வெளியேறி தெருக்களை அசுத்தபடுத்தாமல் , நமது வீடுகளில் வளர்க்கும் செடி கொடிகளுக்கே சென்றுவிடும்வண்ணம் சில மாற்றங்களை செய்துகொண்டால் கூட ஓரளவுக்குப் பயன் ஏற்படும்.\nReply திங்கள், செப்டம்பர் 14, 2015 6:28:00 முற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply திங்கள், செப்டம்பர் 14, 2015 8:37:00 முற்பகல்\nசுமார்நூற்று ஐம்பது ஆண்டுகளுக்குமுன் நம்ஊர் பகுதிதுகளில் மழை இல்லையம் .கானலோடிபுனலெனபாய்ந்ததாம்.ஓர்தட்டிலேநெல்லும் ஒர்தட்டிலேபொன்னும்ஒக்கவிக்கும்கார்தட்டியபஞ்சகாலமாம்.அப்பொழுதுகடல்கரைதெருவெட்டிக் குளம்பொறுக்கு வெடித்து கிடந்ததாம். ஆலிம்கள் கூடி யோசனைசெய்தார்கள்.மழைவர மழைபைத்து ஏழுநாள்கள் ஓதுவது என்றுமுடிவுசெய்தார்கள்.இஸாதொழுகைமுடிந்துஒன்பதுமணிக்கு ஆரம்பித்து பதினோருமணிக்கு முடியுமாம். நார்ஸா வாழைப்பழம். பைத்து ஓதஅட்டேண்டன் ஸ் வாழைப்பழம். பைத்து ஓதஅட்டேண்டன் ஸ்.அஞ்சுஆறு பேர்மட்டுமே. ஏழாம்நாள் கூட்டமோ கூட்டம் பெருங்கூட்டம்.வெட்டிகுளத்தில்ஓதியசத்தம் காட்டுக்குளம்வரைஎட்டியது.கூட்டத்திற்குகாரணம்நார்ஸாரொட்டியும் கறியுமே. கடைசிநாள்என்பதால்அரைமணிநேரம்பைத்துநீட்டிக்கப்பட்டது. மணிபதினொனுக்குரொட்டியும்கறியும்தயாராகிகொண்டிருந்தது. அப்பொழுதுவானம்இருண்டது.அஞ்சுஆறு பேர்மட்டுமே. ஏழாம்நாள் கூட்டமோ கூட்டம் பெருங்கூட்டம்.வெட்டிகுளத்தில்ஓதியசத்தம் காட்டுக்குளம்வரைஎட்டியது.கூட்டத்திற்குகாரணம்நார்ஸாரொட்டியும் கறியுமே. கடைசிநாள்என்பதால்அரைமணிநேரம்பைத்துநீட்டிக்கப்பட்டது. மணிபதினொனுக்குரொட்டியும்கறியும்தயாராகிகொண்டிருந்தது. அப்பொழுதுவானம்இருண்டதுமேகம்திரண்டது இடிஇடித்தது மழை சோவெனபெய்ததாம் .ஓதவந்தவர்களும் ரொட்டியும் கறியும்உண்னவந்தவர்களும்ஓட்டமோஓட்டமென்றுஓடிவிட்டார்களாம். அந்தமழைபைத்தைநம்மூரின்வற்றியகுளங்களில்நடுவே ஒதினால்என்ன\nReply திங்கள், செப்டம்பர் 14, 2015 11:07:00 முற்பகல்\nகுளக்காரையோரம்வீடுகட்டுவோற்க்குகுளம்வற்றவற்றசொந்தம்.சிலர் குளத்திலேயே வீடுகட்டிவிட்டார்கள். குளக்கரை யோரம்மனைக்கட்டு வாங்கியோர்புத்திசாளிகள்.\nReply திங்கள், செப்டம்பர் 14, 2015 2:45:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஈத்மிலன் - 2015 அனைத்து சமய நல்லிணக்க நிகழ்வு \nபசுமை அதிரை 2020 - ஹஜ் பெருநாள் ஸ்பெஷல் \nபேறு பெற்ற பெண்மணிகள் - அரஃபா நாள் ஸ்பெஷல் \nபர்மா தேக்கு வீட்டுக்காரர் - தொடர்கிறது....\nஆசிரியர் தினம் - 2015 - காணொளி\n\"நாளக்கி பெருநா, நம்மளுக்கு ஜோக்கு\" (ஹஜ்ஜுப் பெரு...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 007\nஏகத்த���வத்தின் முதன்மையானவரின் தியாகங்களை நினைவூட்ட...\nஅந்நிய முதலீடும் அந்நியர் முதலீடும்\nநிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்ப...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - பயன் பெறுவது எப்படி...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 006\nஅறிந்தும் அறியாமலும் - அறியாத வயது நிகழ்வுகள் \nஎப்படியும் மரணம் முடிவாகி விட்டது\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரிய...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 005\nஆசிரியர் தின மற்றும் இலக்கிய மன்றம் துவக்க விழா \nமானம் ஒன்றே உயர் ஆயுதமாய்\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_jcalpro&Itemid=1&extmode=view&extid=929", "date_download": "2018-08-20T17:13:00Z", "digest": "sha1:CQU745W3T5ADMOBTQKXHETCCR3THQJ3C", "length": 3132, "nlines": 61, "source_domain": "bergenhindusabha.info", "title": "14.08.2018 செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம் | General", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\nEvent: '14.08.2018 செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம்'\n14.08.2018 செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம்\nஇன்று விநாயகப்பெருமானுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்.\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்.\nஇரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசை. விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெறும்.\n24.08.2018 வெள்ளிக்கிழமை – வரலஷ்சுமி விரதம்,திருவிளக்குப்பூசை, நடேசர் அபிஷேகம்\n25.08.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்\n26.08.2018 ஆவணி ஞாயிறு - 2ம் ஆவணி ஞாயிறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2015/07/blog-post_63.html", "date_download": "2018-08-20T16:41:48Z", "digest": "sha1:HU7YKUHVASJPWRT7ROCTRZLBONXFR6JJ", "length": 44134, "nlines": 560, "source_domain": "pettagum.blogspot.com", "title": "நாட்டு மருந்து கடை12 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\n கு.சிவராமன், சித்த மருத்துவர் தமிழருடைய வீடுகளில் ஒரு மருத்துவ மரபு இருந்தது. தமிழ் குடும்பங்...\nதமிழருடைய வீடுகளில் ஒரு மருத்துவ மரபு இருந்தது. தமிழ் குடும்பங்களில் ஒவ்வொருவருக்கும் வரும் பிரச்னைகளுக்கான மருந்தை முதலில் சமையல் அறையில்தான் தேடினார்கள். அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் சமையல் பொருட்கள், நறுமணப் பொருட்கள், தோட்டத்துக் கீரைகள், தொட்டியில் வளரும் சிறு மூலிகைச் செடிகள் ஆகியவையே முதலுதவியாகவும், தடுப்பு மருந்தாகவும் நலம் பேணும் பழக்கம் நம்மிடையே இருந்தது.\nமூலிகைகள் என்றதுமே ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டிக் கிடைக்கிற ஏதோ ஓர்அதிசயப் பொருள் என்று எண்ண வேண்டாம். வயல்வெளிகளில் முளைக்கும் சாதாரண களைச்செடிகள் பெருநோய்களைத் தீர்த்துவிடும். வீட்டுத்தொட்டியில் வளர்கிற சிறுசிறு தாவரங்கள், நோய்த் தடுப்பு மருந்துகளாகச் செயல்பட்டு பல நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். உணவில் காட்டும் சிறு பக்குவங்கள் பெரும் பிரச்னைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றிவிடும். நம்முடைய இந்த இயற்கை சார்ந்த வாழ்வினை மேற்கத்தியக் கலாசார ஈர்ப்பால் தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.\nசாதாரணமாய் அஞ்சறைப் பெட்டியில் அடுப்பங்கறையில் குடுவைக்குள் வைத்திருக்கும் சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், பனங்கருப்பட்டி, சுக்கு, மிளகு, திப்பிலி, பெருஞ்சீரகம் போன்றவையும், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் சித்தரத்தை தூள், அதிமதுரத் துண்டு போன்ற நாட்டு மருந்துச் சாமான்களும் பல நேரங்களில் ஒரு முதன்மை மருந்தாக நமக்குப் பயன்படும். இந்த வாரம் நாம் பார்க்கப்போவது, சுக்கின் பெருமையை.\n''சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை, சுப்பிரமணியனை மிஞ்சிய சாமி இல்லை'' என தென் தமிழகத்தில் ஒரு சொலவடை உண்டு. சித்தா, ஆயுர்வேதம் மட்டுமல்லாது சீன மருத்துவத்திலும், ஜப்பானின் கம்போ மருத்துவத்திலும், கொரியனின் சுஜோக் மருத்துவத்திலும் தலையாய இடம் சுக்குக்கு உண்டு. சிவப்பு இந்தியர்களும் தங்கள் மருத்துவத்தில் சுக்கை முதன்மைப் பொருளாக வைத்திருக்கின்றனர். இஞ்சியாக அலாதி மருத்துவப் பயன்களை கொடுப்பதோடு, காய்ந்து சுக்காகி வேறு பலன்களையும் கொடுப்பது இதன் தனிச் சிறப்பு.\n'காலை இஞ்சி, மதியம் சுக்கு, மாலை கடுக்காய் அருந்த'' என சித்த மருத்துவப் பாடலே உண்டு. காலை பல் துலக்கியதும் இஞ்சியையும் , மதியம் சுக்குத் தூளையும் உண���ுக்கு முன் எடுத்துக்கொள்வதன் மூலம், நாள்பட்ட நோய்கள் பல அணுகாமல் காத்துக்கொள்ள முடியும் என்கிறது இந்தப் பாடல்.\nபித்தம் போக்கும் சுக்குசுக்கு பித்தத்தை சமன்படுத்தும். பித்தத்தை சீராக்காவிட்டால், குடல் புண்கள் ஏற்படும். மலச்சிக்கல் அவதிப்படுத்தும். வயிற்று உப்புசம், தலைவலி ஏற்பட்டு ரத்தக்கொதிப்பு ஏற்படும். உளவியல் சிக்கலுக்கும் பித்தம் அடித்தளம் இடும் என்பது பலருக்கும் தெரியாது. சுக்குத்தூள் இந்தப் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே வேரறுக்கும் ஒரு பொருள்.\nசுக்கு, கொத்தமல்லி விதை சம அளவு எடுத்து, காப்பித்தூள் போல பயன்படுத்தி கஷாயம் செய்து, அதனுடன் பனைவெல்லம் சேர்த்து, வாரம் இருமுறை மாலை வேளைகளில் சாப்பிடலாம். அஜீரணம் வந்தவர்கள், வர இருப்பவர்கள் இதைச் சாப்பிட்டால், பிரச்னை ஓடிப்போகும்.\nதலைவலிக்குநிவாரணியாகும் சுக்குபித்தத்தால் வரும் மைக்ரேன் தலைவலியால் அவதிப்படுபவர்கள் அதிகம் பேர். அத்தோடு, தலைவலி மாத்திரைகள் இலவச இணைப்பாக வயிற்று வலியையும் தந்துவிடுகின்றன. சுக்குத்தூள் மைக்ரேன் தலைவலிக்கான மிகச் சிறந்த மருந்து. மூன்று சிட்டிகை சுக்குத்தூளைத் தேனில் குழைத்து, உணவுக்குப் பின் காலையும் மாலையும் என 45 நாட்கள் சாப்பிட, தலைவலி காணாமல் போய்விடும்.\nஇஞ்சியை மேல்தோல் சீவி, சிறு துண்டுகளாக்கி, தேனில் ஊறப்போட்டு, காலையில் அந்த தேனோடு சேர்த்து சாப்பிட, தலைவலி சரியாகும். பெண்களுக்கு மாதவிடாய்க்கு முந்தைய நாட்களிலும், மாதவிடாய் துவங்கிய முதல் நாளிலும் பித்தத் தலைவலி வரும். வீட்டிலேயே செய்ய முடிகிற 'இஞ்சி ரசாயனம்’ இதற்கு நல்ல மருந்து.\nகருவுற்ற காலத்தில் வரும் பித்த வாந்திக்கு, மிகச் சிறிய அளவு சுக்குத்தூளைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், பலன் கிடைக்கும். பயணத்தின்போது குறிப்பாக மலைப்பயணங்களின்போது ஏற்படக்கூடிய குமட்டலுக்கு, சுக்குத்தூள் சிறந்த மருந்து. சுக்குக் கஷாயத்தை நல்லெண்ணையில் காய்ச்சி, சுக்குத்தைலம் தயாரிக்கப்படுகிறது. நாட்டு மருந்துக் கடைகளில் வேறு சில மூலிகைகளோடு கலந்தும் சுக்குத்தைலம் கிடைக்கும். இதைத் தலையில் தேய்த்தால், சைனஸால் வரும் தலைவலி சரியாகிவிடும்.\nகாதுக்குள் இரைச்சல் கேட்கும் பிரச்னை (Minears) காதில் சீழ் கோர்க்கும் நோய் (CSOM), காது இரைச்சலால் தடுமாற��றம் (வெர்டிகோ) பிரச்னைகளுக்கு சுக்குத்தைலம் தேய்த்துக் குளிப்பது நல்ல பலனைத் தரும்.\nநியூயார்க் அகாடெமி ஆஃப் சயின்ஸஸ் 25 வருடங்களுக்கு முன்பே சுக்கு எப்போதும் பக்க விளைவு இல்லாத தலைவலி மருந்து என உறுதி செய்துள்ளது.\nஇஞ்சி ரசாயனம் எப்படிச் செய்வது\nஇஞ்சி 50 கிராம், சீரகம் 50 கிராம் எடுத்துக்கொள்ளவும். இஞ்சியை மேல்தோல் நீக்கி சீவிவிட்டு, சிறு துண்டுகளாக்கி ஈரத்தன்மை போக மின்விசிறிக் காற்றில் உலர்த்தி எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் சிறு துளி நெய்விட்டு, இஞ்சியை வறுத்து எடுத்துக்கொள்ளவும். இதே போல் சீரகத்தையும் துளி நெய்யில் வறுக்கவும்.\nவறுத்த இஞ்சி, சீரகம் இரண்டையும் பொடித்துக்கொள்ளவும். 100 கிராம் பனைவெல்லம் அல்லது நாட்டு வெல்லத்தில் இந்தப் பொடியைக் கிளறி, ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டால், இதுதான் இஞ்சி ரசாயனம்.\nலேசான காய்ச்சல் தலைவலிக்கு சுக்குத்தூளை வெறும் தண்ணீரோடு கலந்து நெற்றியில் பற்றுப் போடலாம். சில சமயங்களில் சுக்கு, குழந்தைகளின் தோலைப் புண்ணாக்கிவிடும். எட்டு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு இதைப் பயன்படுத்த வேண்டாம்.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nஆளி விதை செய்யும் அற்புதங்கள்\nதற்போது கிடைக்கும் கொட்டைகள், விதைகளில் குறிப்பிடத்தக்கது ஃபிளாக்ஸ்சீட் (Flaxseed அல்லது Linseed) எனப்படும் ஆளி விதை. இது லினன் (Line...\nஆரம்பத்திலேயே சக்கரை நோயில் இருந்து தப்பித்து கொள்வதற்கு இந்த இலை பொடியை குடிங்க\nஆரம்பத்திலேயே சக்கரை நோயில் இருந்து தப்பித்து கொள்வதற்கு இந்த இலை பொடியை குடிங்க முருங்கை இன்று மிகவும் பிரபலமடைந்து வரும் ஒர...\nதொப்பை குறைய 4 வழிகள் \nமயக்கும் கூந்தலுக்கு... சில எளிய வழிகள்\n30 வகை தீபாவளி பட்சணங்கள்\n30 வகை இன்டர்நேஷனல் வெஜ் ரெசிப்பி\nதிருமணம் - சைவ விருந்து\nநோயைக் காட்டிக் கொடுக்கும் நம்பர் டூ\nவயிற்றுப் போக்குக்கான வீட்டு வைத்தியம்\nபாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயி...\n நாட்டு மருந்துக் கடை ...\nஉங்கள் வீட்டில் முதலுதவிப் பெட்டி இருக்கிறதா\nநெல்லிக்காய் தக்காளி இஞ்சி ஜாம் \nகிறங்க வைக்கும் கீரை புலாவ்\nடிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... \n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வ��ர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் ���ருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வா��்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/2017/10/", "date_download": "2018-08-20T16:57:09Z", "digest": "sha1:CS2AIUWDIVTVHVUZ2MXN6D4MQEU3TQE7", "length": 15416, "nlines": 279, "source_domain": "tnkalvi.in", "title": "October, 2017 | tnkalvi.in", "raw_content": "\nபிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியீடு\nஉயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் வேலையின்மையின் உச்சம் என கருத்து\nபருவமழை முன்னெச்சரிக்கையாக பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்த வேண்டும் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவு\nசிறுசேமிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை தனியார் வங்கிகளிலும் சேமிப்பு திட்டங்களை விற்க முடிவு\nவருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு\nகைவினைஞர் பயிற்சித் திட்டத்தில் தேசிய தொழிற்பயிற்சி குழுமம் நடத்தும் அகில இந்திய தொழில் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசின் நிதி உதவியுடன் 10 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nதமிழகம் முழுவதும் காலியாக உள்ள 578 ஆசிரியர் பயிற்றுநர் பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்\nடிசம்பருக்குள் பள்ளிக் கல்வித்துறை முழுவதும் கணினி மயமாக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nபள்ளியில் காப்பீடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஅரசு தேர்வுத் துறையில், 2008 முதல்,2012 வரை, 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கான சான்றிதழ் பெற, 15நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nகாவல்துறை, தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 6 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n‘நீட்’ உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள 412 இடங்களில் பய��ற்சி மையங்கள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்\nHALF YEARLY EXAMINATION 2017 TIMETABLE DOWNLOAD | தமிழ் நாடு பள்ளிக்கல்வித்துறை | அரையாண்டுத்தேர்வு கால அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nதேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, டிசம்பர் 2017 அறிவிப்பு.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.\nசென்னையில் வரும் 13, 14 ஆகிய தேதிகளில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்\nஅரசு ஊழியர்களின் 7-வது ஊதியக்குழு தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று காலை நடக்கிறது | 7-வது ஊழியக் குழு அரசாணை இன்றே வெளியாக வாய்ப்பு.\nஇன்று முதல் கொண்டாடப்படுகிறது தேசிய தபால் வாரம்\nநர்சிங், பிபார்ம் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின\nமுதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெங்கு ஏன் சேர்க்கப்படவில்லை\nதமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்பு\nடிசம்பருக்குள் அரசு ஊழியர் பணிப்பதிவேடு கணினிமயமாக்கம் : முதன்மை செயலர் தகவல்\nஅரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில்தற்காலிகமாக நியமித்துக் கொள்ளலாம்,அவர்களுக்கு 7500 மாத சம்பளம் வழங்கலாம்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் \nதமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு, 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஆர்எம்எஸ்ஏ சார்பில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அக்டோபர் 11 முதல் 2-வது கட்ட பணியிடைப்பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.\nவடசென்னையில் புதிய ஐடிஐ பயிற்றுநர் பணிக்கு ஆள்தேர்வு அக்.10 விண்ணப்பிக்க கடைசி நாள்\nபள்ளிகளில் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nகுழந்தைகளைக் கொண்டாடும் குழந்தை நேயப் பள்ளிகள்\nDEE PROCEEDINGS-நிதி உதவி பெறும் பள்ளி – உபரி ஆசிரியர்கள் – ஊ.ஒ.பள்ளிகளுக்கு மாவட்டத்திற்குள் / மாவட்டம் விட்டு மாவட்டம் தற்காலிக அடிப்படையில் மாற்றுப்பணி – 2017- 2018 ஆண்டிற்கு மட்டும் சார்ந்த ஆசிரியரின் விருப்பம் சார்ந்து மாற்றுப் பணிபுரிய ஆணை வழங்குதல்\nஇனி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 2.50 கோடி.. ஜிஓ வெளிய���ட்டது தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/others/cinema-serials/40887.html", "date_download": "2018-08-20T16:20:37Z", "digest": "sha1:KO4JD5KVNWADEUN4VVYRN4MIL6RLQSCM", "length": 31322, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "திரைக்கடல் - FAUST (சாத்தான் வேதம் ) | திரைக்கடல், FAUST", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\nதிரைக்கடல் - FAUST (சாத்தான் வேதம் )\n\"கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையே முடிவற்ற யுத்தம் நடந்துகொண்டே இருக்கிறது. அவர்களின் யுத்தக்களம் மனிதனின் மனம்\"\nபைபிளின் மூன்றாம் அத்தியாயத்தில் பாம்பு வடிவ சாத்தான் சூழ்ச்சி செய்து, ஆதாம் ஏவாளை விலக்கப்பட்ட கனியை விரும்பி உண்ண வைப்பான். அன்று தொடங்கி இன்று வரை சாத்தான் மனிதனை ஆசை வார்த்தைகளால் மயக்கி தன் கைப்பாவையாக ஆடவைத்து கடவுளை ஜெயித்துக் கொண்டே வருகிறான். இந்த சாத்தான் வேறு யாருமல்ல. கடவுளின் 'தேவதைகள்' கூட்டத்தில் இருந்தவன். அவன் பெயர் லூசிஃபர். கடவுள் மீது வெறுப்பு கொண்டு வெளியேறியவன் .\nசாத்தானை ஆதரிப்பவர்கள், வழிபடுபவர்கள் இன்றும் உண்டு. பிரபல பீட்டில்ஸ் பாடகர் ஜான் லெனானே அப்படிப்பட்டவர் என்கிற சந்தேகம் உண்டு. அது உண்மையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிறைய ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர்களுக்கு சாத்தான்தான் கடவுள் மாதிரி. END OF DAYS, CONSTANTINE இப்படி பல படங்களில் உலகத்தை அழிக்க சாத்தான் புறப்பட்டு விட்டதாய் கதை விட்டு கல்லா கட்டினார்கள்.\nFAUST படத்தை அப்படிப்பட்ட சாத்தான் படங்களில் ஒன்றாக சேர்க்க முடியாது. இது வேறு ஜாதி.. வேறு ரகம். 2011 வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான தங்கச் சிங்கம் விருதினை வென்ற படம். இயக���குனர் - ரஷ்யாவின் அலெக்சாண்டர் சுகோரோ.\nFAUSTன் கதை 2000 ஆண்டுகளுக்கு மேலாக ஜெர்மனியில் கர்ண பரம்பரைக் கதையாக சொல்லப்பட்டு வரும் ஒன்று ( நமக்கு கர்ண பரம்பரைக் கதை. அவர்களுக்கு ). இந்தியாவுக்கு மகாபாரதம், கிரேக்கத்திற்கு இலியட் போல ஜெர்மனிக்கு இந்த FAUST.\n1888ல் 'ஃபாஸ்டின் துயரக்கதை' என்று Goethe இரண்டு பாகங்கள் கொண்ட நாடகமாக எழுதினார். எண்ணற்ற முறை இது மேடையேற்றப்பட்டது. 1926ல் F.W.Murnav ஃபாஸ்ட்டை கருப்பு வெள்ளை படமாக எடுத்தார். இன்று வரை 50க்கும் மேற்பட்ட ஃபாஸ்ட்கள் வந்து விட்டன.\nGoetheயின் 'ஃபாஸ்டின் துயரக்கதை' நாடகம், தாமஸ் மானின் 'டாக்டர் ஃபாஸ்ட்' நாவல் இரண்டையும் அடிப்படையாக வைத்து 75 ஆண்டுகளுக்கு மேலான ஃபாஸ்ட் படத்தை மறு உருவாக்கம் செய்திருக்கிறார் அலெக்சாண்டர் சுகோரோ.\nஜெர்மனிய தொன்ம கதையான ஃபாஸ்ட்டில் கடவுளுக்கும் சாத்தானுக்கும் சண்டை வருகிறது. தன் சக்தியை கடவுளுக்கு புரிய வைக்க சாத்தான் கடவுளுக்கு பிரியமானவனும் மேதாவிலாசம் மிக்கவனுமான ஃபாஸ்ட்டை சகல சுகபோகங்களையும் தருவதாக மயக்கி அவன் ஆன்மாவை எழுதி வாங்கி அடிமையாக்கி கொள்வான்.\nசுகோரோ மூலக் கதையில் பெரிதாக மாற்றம் செய்துகொள்ளவில்லை. 19ஆம் நூற்றாண்டில் கதை நிகழ்கிறது. ஃபாஸ்ட் மனித உடற்கூறு மருத்துவ சாஸ்திரம் தெரிந்தவன். கூடவே மனித மனம், ஆன்மா பற்றிய தேடலும் உள்ளவன். அவன் பெயருக்குத்தான் மருத்துவன். ஆனால் கையில் காலனா இல்லை. வாட்டுகிற வறுமை. அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அடுத்தவனை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை.\nஃபாஸ்ட் ஒருமுறை மெசிடோபெலஸ் என்கிற அடகு கடைக்காரனை சந்திக்கிறான். மெசிடோபெலஸ் சாத்தானின் அடியாள்.. அல்லக்கை எனச் சந்தேகிக்கப்படுபவன். ஃபாஸ்ட் தனது மோதிரத்தை அவனிடம் அடகு வைக்க, மெசிடோபெலஸ் அது தங்கம் இல்லை; தகரம் என்று பணம் தர மறுக்கிறான். மாறாக அவனிடம் இருக்கும் விலைமதிப்பற்ற உன்னதமான பொருள் ஒன்றை தனக்கு எழுதி கொடுத்துவிடுமாறு கேட்கிறான். அதற்கு பதிலாக ஃபாஸ்டுக்கு அவன் விரும்பும் செல்வம் சுகபோகம் அனைத்தும் தருவதாக ஆசை காட்டுகிறான். ஃபாஸ்டிடம் அவன் கேட்ட பொருள் அவனுடைய ஆன்மா. தன் மீது நம்பிக்கை வருவதற்காக மெசிடோபெலஸ் கிண்ணம் நிறைய விஷத்தை ஊற்றி ஃபாஸ்டின் கண் எதிரிலேயே பருகுகிறான். விஷம் அவனை ஒன்றும் செய்வதில்லை.\nஃபாஸ்டுக்கு ம��சிடோபெலஸ் மீது ஒரு வித ஆர்வமும் ஈர்ப்பும் வந்து விடுகிறது. அவனுடன் சேர்ந்து சுற்ற ஆரம்பிக்கிறான். மெசிடோபெலஸ் ஆட்டம் துவங்குகிறது. ஃபாஸ்டை தான் விரும்பிய வண்ணம் ஆட்டுவிக்கிறான்.\nமார்கரெட் அந்த ஊரில் இருக்கும் பேரழகி. மெசிடோபெலஸ் திட்டம் போட்டு ஃபாஸ்ட், மார்கரெட் இருவரையும் சந்திக்க வைக்கிறான். மார்கரெட்டை பார்த்ததுமே ஃபாஸ்டுக்கு காதல் பற்றிக் கொள்கிறது. பிறப்பு, இறப்பு, மருத்துவம், மருந்து என்கிற அறிவுத் தேடலுடன் அலைந்த ஃபாஸ்டின் இப்போதைய ஒரே வேட்கை மார்கரெட்... மார்கரெட். அவளோ அவனுக்கு பிடிகொடுக்காமல் நழுவுகிறாள். ஊடே மெசிடோபெலஸ் உன் ஆன்மாவை எனக்கு எழுதிக்கொடு என்று ஃபாஸ்டை நச்சரித்தபடியே இருக்கிறான்.\nஒரு முறை ஒரு மது விடுதியில் நல்ல குடி போதையில் ஃபாஸ்ட் ஒருவனை கொன்று விடுகிறான். இதுவும் மெசிடோபெலஸின் திருவிளையாடலே. கொலையானவன் வேறு யாரும் அல்ல.. மார்கரெட்டின் அண்ணன். இந்த விஷயம் தெரியவர மார்கரெட் ஃபாஸ்டை வெறுத்தொதுக்கி விலகிச் செல்கிறாள். அவ்வளவுதான்.. ஃபாஸ்ட் பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிடுகிறான். மார்கரெட்டின் பிரிவை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவனுக்கு மார்கரெட் வேண்டும். அதற்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார்.\nஇப்பொது அவனே மெசிடோபெலசை தேடிச் செல்கிறான். மார்கரெட்டை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு மன்றாடுகிறான். இதுதான் சந்தர்ப்பமென மெசிடோபெலஸ் ஒப்பந்த பத்திரத்தை நீட்டுகிறான். சிறிதும் தயக்கமோ மறுப்போ இன்றி ஃபாஸ்ட் தன் ரத்தத்தால் அதில் கையெழுத்திடுகிறான். ஃபாஸ்ட் தன் ஆன்மாவை விற்று விட்டான். மெசிடோபெலஸ் ஃபாஸ்டை விலைக்கு வாங்கி விட்டான். இப்போது ஃபாஸ்ட் விரும்பிய மார்கரெட் அவனுக்கு முழுமையாக கிடைக்கிறாள். இனிமையாக கழிகிறது அந்த இரவு.\nமறுநாள் மெசிடோபெலஸ் ஃபாஸ்டை தன்னுடன் வருமாறு அழைக்கிறான். தன் கனவுக்கன்னி.. காதல்நாயகி மார்கரெட்டை விட்டு பிரிந்து வருவதாவது என ஃபாஸ்ட் மறுக்க மெசிடோபெலஸ் ஒப்பந்த பத்திரத்தை காட்டுகிறான். ஃபாஸ்ட்டுக்கு வேறு வழி இல்லை. அவனுடன் புறப்படுகிறான்.\nமிக நீண்ட பயணம் அது. ஒரு மலை அடிவாரத்தில் போய் முடிகிறது. ஃபாஸ்ட்டுக்கு புரிந்து விட்டது. அது நரகம். ஆம்.. மார்கரெட் இல்லாத எந்த ஒரு இடமும் அவனுக்கு நரகம்தான். அந��த நரகத்தை விட்டு எப்படியாவது தப்பிச் சென்றாகவேண்டும். ஃபாஸ்ட் மெசிடோபெலசுடன் மோதுகிறான். இருவருக்குமிடையே உக்கிரமான யுத்தம். ஒரு கட்டத்தில் ஃபாஸ்ட் மெசிடோபெலசை அடித்து வீழ்த்தியும் விடுகிறான். ஆனால் அந்த இடத்திலிருந்து அவனால் தப்பிக்க முடிவதில்லை. காலம் முழுக்க அவன் அங்குதான் உழன்றாக வேண்டும். அதைத் தவிர ஃபாஸ்ட்டுக்கு வேறு வழி இல்லை.\nஃபாஸ்ட்டின் இயக்குனர் அலெக்சாண்டர் சுகோரோவின் 'RUSSIAN ARK' திரைப்படம் குறிப்பிடத்தக்க ஒன்று. முந்நூறு வருட ரஷ்ய சரித்திரத்தின் முக்கியமான நிகழ்வுகளைச் சொல்லும் அப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது.\nபதவியும் அதிகாரமும் தவறான கைகளில் மாட்டிக்கொள்ளும் போது விளையும் பேராபத்தை தன் நான்கு படங்கள் மூலம் சொல்ல ஆசைப்பட்டார் சுகோரோ. முதல் படம் 'MOLOCH' ஹிட்லரின் சர்வாதிகாரத்தையும் நாஜிகள் செய்த படுகொலைகளையும் கண்டித்து வெளிவந்த படம். இரண்டாவது படம் 'TAURUS' லெனினுக்கு பிறகு யாரென்ற பதவி சண்டை பற்றியது. மூன்றாவது படம் 'THE SUN' ஜப்பானிய அரசன் ஹிரோஹிடோவை பற்றியது.\nஇம்மூன்று படங்களும் நிஜ மனிதர்களையும் வரலாற்றையும் சொல்ல.. சம்மந்தமேயில்லாத ஃபாஸ்ட்டை இந்த வரிசையில் நான்கவதாகக் கொண்டு வந்து சேர்த்தார் சுகோரோ. கேட்டதற்கு.. “ ஃபாஸ்ட் சாத்தானிடம் ஆன்மாவை விற்றவன். மற்றவர்களும் அப்படித்தான் ” என்று நியாயப்படுத்தினார் சுகோரோ.\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோன\n'' என்று சத்தம் போட்டவரை அமைதிப்படுத்திய\nமுதல் சந்திப்பு முதல் நிச்சயதார்த்தம் வரை... நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா க\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅலோ பிக்பாஸ்... சீசன் 3 எப்போ பாஸ்\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nதிரைக்கடல் - FAUST (சாத்தான் வேதம் )\nஅஜித் எப்போதுமே நம்பர் ஒன்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kandy?categoryType=ads&categoryName=Other+Food+%26+Agriculture", "date_download": "2018-08-20T16:18:58Z", "digest": "sha1:J3GZN3ARYSWWCDUSOEOZ5BHXZLYNKEHP", "length": 8499, "nlines": 200, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு534\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு401\nகாட்டும் 1-25 of 11,435 விளம்பரங்கள்\nஅங்கத்துவம்கண்டி, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கண்டி, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகண்டி, கணினி துணைக் கருவிகள்\nகண்டி, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nரூ 575,000 பெர்ச் ஒன்றுக்கு\nபடுக்கை: 4, குளியல்: 2\nகண்டி, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகண்டி, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகண்டி, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகண்டி, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/unknown-facts-about-ravanan-019827.html", "date_download": "2018-08-20T16:30:06Z", "digest": "sha1:7GR4WJDIZM7E57V5SUOSHOMYKKDQJNSW", "length": 26736, "nlines": 185, "source_domain": "tamil.boldsky.com", "title": "ராவணன் குறித்து சுவாரஸ்யத் தகவல்கள்! | Unknown Facts About Ravanan - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ராவணன் குறித்து சுவாரஸ்யத் தகவல்கள்\nராவணன் குறித்து சுவாரஸ்யத் தகவல்கள்\nராமயணம் கதை எல்லாருக்கும் தெரிந்திருக்கும், இதிகாசங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய ராமயணத்தில் எக்கச்சக்கமான கதாப்பத்திரங்கள் இருக்கிறது.இந்தக் கதையில் ராமன் கதாநாயகனாக இருந்தாலும் அவரை எதிர்த்து போரிட்டவர், ராமனின் மனைவி சீதாவை கடத்திச் சென்ற ராவணன் குறித்து என்ன கேள்விப்பட்டிருக்கிறீர்கள்\nராமயணம் கதை என்று சொன்னாலே ராமன் அவரது நான்கு சகோதரர்கள், சீதையை திருமணம் செய்து கொண்டது 14 வருடங்கள் காட்டிற்குச் செல்வது, சீதையை ராவணன் கடத்திச் செல்வது, ஹனுமான் மற்றும் அவரது சகாக்கள் உதவியுடன் சீதையை ராவணனிடமிருந்து மீட்டு வருவது இந்த கதையைத் தான் சொல்வார்கள். இங்கே ராவணன் குறித்து இதுவரை கேள்விப்படாத அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅரக்கன் என்று அடையாளப்படுத்தப்பட்டதால் அவன் கொடூர அரக்கனாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை மிகச்சிறந்த அரசராக இருந்திருக்கிறார். இலங்கையை அவரது சகோதரர் குபேரரிடமிருந்து வாங்கியிருந்தாலும் இலங்கையை அமைதியான முறையில் அரசண்டிருக்கிறார்.\nஅங்கிருந்த மக்கள் ராவணனை கடவுள் ஸ்தானத்தில் வைத்து போற்றியிருக்கிறார்கள்.\nஇந்தியா மற்றும் இலங்கையில் ராவணனுக்கு என்று ஏகப்பட்ட கோவில்கள் இருக்கின்றன.ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவில் ராவணன் நிறுவிய மிகப்பெரிய சிவன் கோவில் இருக்கிறது.\nசிவனையும், ராவணனையும் மீனவ சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வணங்க ஆரம்பித்தார்கள். உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் புகழ்ப்பெற்ற ராவணன் கோவில் இருக்கிறது.\nராவணனின் தந்தை புகழ்பற்ற ரிஷி விஷ்ரவஸ். இவரது தந்தை ப்ராஜாபதி புலஸ்தியா ஆகும். இவர் பிரம்மன் தன் ஆற்றலை பயன்படுத்தி பத்து மகன்களை உருவாக்குகிறார். அதாவது பிரம்மனின் மனதில் உருவான குழந்தைகள் இவர்.\nஆக ராவணனுக்கு பிரம்மன் கொள்ளு தாத்தா முறை ஆகிறது.\nராவணன் விஸ்ரவா என்ற ரிஷிக்கும் அசுர குலத் தலைவர் சுமாலியின் மகள் கைகேசிக்கும் பிறந்தவர். ரிஷி வம்சத்தின் ஆற்றலும் அசுர குலத்தின் பலம் சேர்ந்து கொள்ள ராவணனை யாரும் அழிக்க முடியாத அசுரனாக வளர்த்திருக்கிறது.\nஅதனால் தான் ராவணனை கொல்ல ராமர் அஸ்மேத யாகம் நடத்தினார்.\nபார்ப்பவர் எல்லாருக்கும் இருக்கிற சந்தேகம் இது.... ராவணனுக்கு ஏன் பத்து தலை, இது குறித்து பல கதைகளும் சொல்லப்படுகிறது. இரு வேறு ���தைகள் இதில் நம்பப்படுகிறது முதலாவதாக ராவணனுக்கு ஒரேயொரு தலை தான் இருக்கிறது, அவரது தாயார் ஒன்பது முத்துக்கள் பதித்த மிகவும் உயர்தரமான நெக்கலசை பரிசாக கொடுத்திருக்கிறார்.\nஅதை அணிந்த போது ராவணனின் உருவத்தை ஒன்பது உருவங்களாக பிரதிபலித்திருக்கிறது, அதை நினைவுகூரும் விதமாக ஒன்பது தலைகளோடே ராவணன் அடையாளப்படுத்தப்படுகிறான்.\nஇது ஒரு புறமிருக்க இன்னொரு பக்கம், சிவன் மீதுள்ள தீவிர பக்தியினால் தனது தலையை துண்டு துண்டாக வெட்டுகிறான், ஆனால் சிவனோ பக்தன் மீதுள்ள பாசத்தினால் ஒவ்வொரு துண்டையும் ஒரு தலையாக உரு கொடுக்கிறார்.\nஇப்படியாக இருவேறு கதைகள் ராவணனின் பத்து தலைக்கு சொல்லப்படுகிறது.\nஅப்போதிருந்த பண்டிதர்களில் கற்றுத் தேர்ந்தவனாக ராவணன் இருந்தான், எல்லாருமே அவனை மிகச்சிறந்த அறிவாளி என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் . ராமனும் ராவணனும் போர்புரிந்து சீதையை மீட்ட பிறகு, ராவணன் இறக்கும் தருவாயிலும் தான் கற்றதை பிறருக்கு சொல்லிக் கொடுக்கும் வகையில் ராமனின் சகோதரனுக்கு உபதேசம் செய்தார்.\nலட்சுமணனுக்கு கற்றுக் கொடுத்த பாடங்களில் பெரும்பாலானவை ராவணன் தன் சொந்த வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களாகவே இருக்கின்றன. ராவணனின் சொன்னதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது, எப்போதும் நீ உன்னுடைய தேரோட்டி, சமையற்காரன், வாயிற்காப்பாளான், மற்றும் சகோதர்களிடத்தில் நல்ல உறவுமுறை கொண்டிருக்க வேண்டும்.\nஏனென்றால் இவர்கள் நினைத்தால் உன்னை எளிதாக வீழ்த்தலாம். அதே போல உன் எதிரியின் பலத்தை ஒரு போது குறைந்து மதிப்பிட வேண்டாம். கிரகண மாற்றங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றில் நம்பிக்கை வை, அவை உன் தலையெழுத்தையே மாற்றக்கூடும் என்றார்.\nராவணன் மிகப்பெரிய இசை கலைஞர், தனக்கென்றே ராவண வீணா என்ற இசைக்கருவியை உருவாக்கினார். அதில் சிவனை போற்றும் வகையில் சிவ தாண்டவத்தின் சில பாடல்களை இசைத்திருக்கிறார்.\nகடவுள் மீது தீவிர பக்தி கொண்டவர் ராவணன்,தன்னுடைய கடும் தவத்தினால் ஏராளமான ஆற்றல்களை கொண்டிருக்கிறார், தன்னுடைய பெரும் சக்தியினால் சூரியனை மறைய வைக்கவும், அஸ்தமிக்கவும் ராவணனால் முடியும்.\nமிகப்பெரும் ஆற்றல் கொண்ட ராவணனை பூலோகத்தில் மனித பிறப்பு எடுக்க வைத்திடும் போதே அதன் ஆற்றல் என்னவென்று தெரிந்திடும், தான் எதற்காக பூலோகம் செல்கிறோம், இந்த அவதாரத்தின் நோக்கமென்ன என்பதை ராவணன் அறிந்தேயிருந்தார்.\nஅதோடு தான் ஒரு விஷ்ணுவின் அவதாரத்தால் வதம் செய்யப்படுவோம், அது தான் தனக்கு முக்தியளிக்கப்போகிறது என்பதையும் ராவணன் முன்பே அறிந்திருந்தார்.\nசிவனின் அருளைப் பெற்ற ராவணனுக்கு தலைக்கனம் ஏறியது, மிகுந்த ஆணவத்தோடு என்னால் எல்லாம் முடியும், நானே பலசாலி இந்த உலகில் என்னைவிட பலசாலி யாரும் இல்லை என்ற ஆணவத்தோடு கைலாய மலைக்குச் சென்று அங்கே சிவன் மலையையே தாக்க ஆரம்பித்தான். தனக்கு விருப்பமான சிவன் இலங்கைக்கு அருகில் இருக்கட்டும் என்று சொல்லி கைலாய மலையை தூக்க ஆரம்பித்தான்.\nராவணனுக்க் பாடம் கற்பிக்க நினைத்த சிவன் தன் கால் கட்டை விரலைக் கொண்டு அழுத்த அதிக பாரம் தாங்காமல் தான் தூக்க நினைத்த கைலாய மலையை அப்படியே வைத்து விட்டான் ராவணன். இந்த சம்பவத்தின் போது தான் சிவன் ராவணனுக்கு இந்தப் பெயரை சூட்டியிருக்கிறார்.\nராவணனின் பத்து தலைக்கு காரணம் நான்கு வேதங்களையும் ஆறு சாஸ்திரங்களையும் குறிக்கும் வகையில் ராவணனுக்கு பத்து தலைகள் இருக்கின்றன. இவர் ராசி கிரகங்களை கையாள்வதில் மிகுந்த திறமை படைத்தவராக இருந்திருக்கிறார்.\nஇவரது மகன் பிறக்கும் போது ஒவ்வொரு கிரகமும் எங்கே எந்த வரிசையில் நிற்க வேண்டும் என்று கூட சொன்னார் எல்லா கிரகங்களும் கேட்க சனிக்கிரகம மட்டும் முரண்டு பிடித்து ராவணன் சொன்ன இடத்தில் நிற்கவில்லை.\nராவணனும் அவரது தம்பி கும்பகர்ணனும் பெருமாலின் வாயில் காப்பாளானாக இருந்தவர்கள் ஜெயா மற்றும் விஜயா. நாங்கள் அனுமதித்தால் மட்டுமே பெருமாளை நீங்கள் சந்திக்க முடியும் எங்களைத் தாண்டித்தன யாராக இருந்தாலும் செல்ல முடியும் என்ற ஆணவம் இருவருக்கும் ஏற்பட்டது.\nதவறை உணர்ந்தவர்கள் விமோஷனம் குறித்து கேட்க, ஏழு ஜென்மம் விஷ்ணுவின் அவதாரமாக் பூமியில் பிறக்க வேண்டும் அல்லது மூன்று ஜென்மங்கள் விஷ்ணுவின் எதிரிகளாக பிறக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. விரைந்து விஷ்ணுவை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இருவருமே மூன்று ஜென்மங்கள் எதிரிகளாக இருக்கிறோம் என்றார்கள்.\nராவணன் மிகுந்த மருத்துவ திறமையும் கொண்டவர். ஆயுர்வேத மருத்துவ துறையில் பெரும் திறமை படைத்தவர் . நாடி பரிக்‌ஷா என்ற புத்தகத்தினை எழுதியிருக்கிறார். அதே போல அர்க சாஸ்த்ரா என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் எந்தெந்த நோய்க்கு எந்த மருந்துகள், எவ்வளவு அளவுகளில் எடுக்கப்பட வேண்டுமென்று விவரமாக எழுதப்பட்டிருக்கிறது.\nஅதே இவர் எழுதிய அர்க பரிக்‌ஷா என்ற புத்தகத்தில் மருந்துகள் குறித்து எழுதப்பட்டுள்ளது. குமார தந்த்ரேயா என்ற புத்தகத்தில் பெண்கள் குறித்த உடல் உபாதைகளும் அதனை தீர்க்கும் முறையும் சொல்லப்பட்டிருக்கிறது. காயங்களை உடனடியாக போக்க சிந்துராம் மருத்துவ முறையை நடைமுறைபடுத்தினார்.\nராமனுக்கும் ராவணனுக்கும் இடையிலான போர் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது. ராவணனைத் தவிர எல்லாரும் போரில் இறந்துவிட்டார்கள்.இந்த போரில் வெற்றி பெற மிகவும் சக்தி வாய்ந்த யாகத்தை ஆரம்பித்தான் ராவணன், இதற்கு முழு நேரமும் அதாவது யாகம் ஆரம்பித்த நேரத்திலிருந்து முடியும் வரை அங்கேயே இருக்க வேண்டும்.\nஇதனையறிந்த ஹனுமானின் வானப்படைகள், யாகம் நடத்த விடாமல் பல்வேறு இடைஞ்சலை செய்தார்கள் எதற்குமே ராவணன் அசைந்து கொடுக்கவில்லை, ஒரு கட்டத்தில் ராவணனின் மனைவி மண்டோதரியை கடத்திச் சென்றார்கள். மண்டோதரி கத்தி கூப்பாடு போட்டும் ராவணன் எழுந்தரிக்கவில்லை. ராமன் மனைவிக்காக எவ்வளவு செய்கிறான், நீங்கள் இப்படி உட்கார்ந்திருக்கிறீர்களே என்று மண்டோதரி கேட்க வேறு வழியின்றி ராவணன் எழுந்து சென்றுவிட்டான். யாகம் பாதியிலேயே முடிந்தது. இதனால் போரில் ராவணன் தோல்வியுற்றான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஇளைஞர்களுக்கு அப்துகலாம் கூறிய பயனுள்ள அறிவுரைகள்\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nஅபிமன்யு மாட்டிக்கொண்ட சக்கர வியூகம்... பலிவாங்கிய கர்ணன்... நடந்தது என்ன\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nநிச்சயமான இளம் பெண்ணிடம் பிராக்கெட் போட்ட ஜொள்ளு பார்ட்டிக்கு கிடைத்த நோஸ்கட் ரிப்ளை\nஇந்தியாவின் மிக இளம் வயது உளவாளி ஒரு தமிழ்ப்பெண்\nவாஜ்பாய் குறித்து கருணாநிதி கூறியது என்ன\nஉங்கள் பெயரில் எந்தெந்த எழுத்துக்கள் என்னென்ன பாதிப்புகளை உண்டாக���கும்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகீ-கீ சவாலின் போது, காரில் அடிப்பட்ட வாலிபர்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nMar 13, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபியார், பிரேமா, காதல் படத்துல இதெல்லாம் கவனிச்சிங்களா\nஅபிமன்யு மாட்டிக்கொண்ட சக்கர வியூகம்... பலிவாங்கிய கர்ணன்... நடந்தது என்ன\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/is-senthindran-lying-in-ajiths-footsteps/", "date_download": "2018-08-20T17:21:22Z", "digest": "sha1:IIR42JL7T2GAWPUAORBHUGZRAVSB6TSR", "length": 18137, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அஜித்தின் கால்ஷீட்டுக்காக பொய் சொன்னாரா சுசீந்திரன்? - Is Senthindran lying in Ajith's footsteps?", "raw_content": "\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nஅஜித்தின் கால்ஷீட்டுக்காக பொய் சொன்னாரா சுசீந்திரன்\nஅஜித்தின் கால்ஷீட்டுக்காக பொய் சொன்னாரா சுசீந்திரன்\nஎவ்வித அரசியல் பிரச்சனைகளுக்கும் வாய் திறக்காத சுசீந்திரன், கிட்டத்தட்ட ஒட்டு மொத்த திரையுலகை பகைத்து அன்புச்செழியனை எதற்கு சாடினார்\nநேற்று அஜித்தின் பிறந்தநாள். பிறந்தநாளை முன்னிட்டு அஜித் சார் எனக்கு உதவினார் என்று ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டார் சுசீந்திரன். அது சர்ச்சையாகியிருக்கிறது. அதற்குமுன் ஒரு சின்ன பிளாஷ்பேக்.\nஇயக்குனர், நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் பைனான்சியர் அன்புச்செழியனின் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நேரம், வெற்றிமாறன், விஜய் ஆண்டனி, சுந்தர் சி, பாலா உள்பட பிரபல திரைத்துறையினர் அனைவரும் அன்புச்செழியன் போல் ஒருவர் உண்டா அவர் இல்லாமல் தமிழ் சினிமா தவழக்கூட செய்யாதே என்று வாங்கிய கடனுக்கு வாய்ப்பாட்டு பாடினர். அந்த நேரத்தில் அன்புச்செழியனை எதிர்த்தும், அஜித்துக்கு அவர் கொடுத்த நெருக்கடியை நினைவூட்டியும் ஒரேயொருவர் பதிவிட்டார். அவர் இயக்குனர் சுசீந்திரன்.\nஎவ்வித அரசியல் பிரச்சனைகளுக்கும் வாய் திற��்காத சுசீந்திரன், கிட்டத்தட்ட ஒட்டு மொத்த திரையுலகை பகைத்து அன்புச்செழியனை எதற்கு சாடினார்\nசுசீந்திரனை அணுக்கமாக தெரிந்த பலரும், அஜித்தின் கவனத்தை கவரவே சுசீந்திரன் அப்படியொரு பதிவை இட்டார் என்றனர். வெண்ணில கபடிக்குழு தொடங்கி நெஞ்சிருக்கும்வரை பத்து படங்கள் இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். இதில் முதலிரு படங்களான வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல இரண்டும் ஹிட். அடுத்து இயக்கிய அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சிருக்கும் வரை என ஏழு படங்களும் கமர்ஷியலாக தோல்விப் படங்கள். நடுவில் பாண்டிய நாடு படம் மட்டும் பிழைத்தது. சாதிய ஏற்றத்தாழ்வு போன்ற சமூகப் பிரச்சனைகளை மேலோட்டமாக தொட்டுச் செல்வதால், சமூகப் பிரச்சனைகளை மையப்படுத்தி படம் எடுக்கும் இயக்குனர் என்ற பெயர் சுசீந்திரனை ஒட்டிக் கொண்டது. அதை வைத்தே இன்றுவரை அவர் ஓட்டிக் கொண்டிருக்கிறார். ஆரம்பகாலத்தில் அவர் இயக்கிய கார்த்தி, விக்ரம் தவிர வேறு எந்த முன்னணி நடிகரும் அவரது இயக்கத்தில் நடித்ததில்லை. அஜித், விஜய்யை இயக்க வேண்டும் என்ற கனவு அவருக்கு உள்ளது. ஆனால், கதை சொல்லவே அவர்களை அணுக முடியவில்லை என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் சுசீந்திரன் குறைபட்டுக் கொண்டார்.\nஇந்தப் பின்னணியில் சுசீந்திரன் தனது இயல்புக்கு மீறி அன்புச்செழியனை கடிந்தபோது, அது அஜித்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு என்ற விமர்சனம் எழுந்தது இயல்பானது. நேற்று அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அஜித் சார் எனக்கு செய்த உதவி என்ற தலைப்பில் ஒரு பதிவை இட்டார்.\n“நான் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போது எனது நண்பன் உதவி இயக்குனர் ரோஜா ரமணன் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனது ஆபரேசனுக்கு 3 லட்ச ரூபாய் பணம் தேவைப்பட்டது. நானும், எனது நண்பர்களும் சேர்ந்து சினிமா துறையில் உள்ள அனைவரிடமும் பண உதவி பெற்றோம். அப்பொழுதுதான் முதன் முதலில் ஜனா படத்தின் படப்பிடிப்பில் அஜீத் சாரை சந்தித்தேன். ரோஜா ரமணனின் நிலையை கூறினேன். அப்பொழுதே முகம் தெரியாத சகதொழிலாளிக்கு அதிக பணம் கொடுத்து உதவியவர் அஜித் சார் தான். அன்று முதல் அஜித் சார் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அஜித் சாருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்”\nசுசீந்திரனின் இந்தப் பதிவு தவறு, பொய் என்று சக இயக்குனரான இலக்கியன் கடிந்துள்ளார்.\n“இந்த செய்தி முற்றிலும் பொய். இதை ரோஜா ரமணின் ஆன்மாவே மன்னிக்காது. அஜித்திடம் பேசியது நான். அஜித் சார் அந்த சமயத்தில் பெரியதாக பண உதவி செய்யவில்லை. அஜித் சாரிடம் கால்ஷீட் வாங்கவே அஜித் சாரை பற்றி சுசீந்திரன் தொடர்ந்து தவறான தகவலை பரப்பி வருகிறார்.’’\nபி.கு : இது நடந்த சமயம் ஜனா பட சூட்டிங் கிடையாது.\nவில்லன் பட சூட்டிங்” என இலக்கியன் பதிவிட்டுள்ளார்.\nசுசீந்திரன் அஜித்தின் கால்ஷீட்டை பெறவே இப்படியொரு பதிவை இட்டுள்ளார் என்ற இலக்கியனின் வாதத்தை அப்படியே புறந்தள்ளுவதற்கில்லை.\nஇந்த சர்ச்சை காரணமாக அஜித் நல்லவரா கெட்டவரா உதவி செய்தாரா இல்லையா என்ற தேவையற்ற ஒரு கேள்வியும் ஊசலாடுகிறது.\n” தல ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய பிரபலம்\nதல ரசிகர்களுக்கு காத்திருந்த செம்ம சர்பிரைஸ்\nஅஜித்திடமிருந்து இப்படி ஒரு பரிசா… நயன்தாரா ஹாப்பி அண்ணாச்சி\n – அஜித், விஜய், சூர்யா படங்கள் கடும் போட்டி\nஅஜித்திற்காக இதையும் செய்து காட்டிய நயன்தாரா.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\nஅஜித்தை உங்களுக்கு ஜீவாவாக பிடிக்குமா\nஅமராவதி முதல் விவேகம் வரை… ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத அஜித் ஹிட்ஸ்\nதல அஜித் பிறந்தநாளில் தமிழ் திரையுலகினர் வாழ்த்து\n”அஜித்திற்கு நான் பிரின்ஸிபாலில்லை”: சூடான விஷால்\nப.சிதம்பரம் பக்கம் : டெல்லியில் ஒரு நபர் தந்திரம்.\nஉள்ளாட்சி அமைப்புகள் சார்பாக எல்கேஜி, யுகேஜி பள்ளிகளை திறக்கக்கோரி வழக்கு\n‘டாடா’ குழுமத் தலைவராக ஓராண்டு : தமிழர் “சந்திரா”வுக்கு பாராட்டு\nநூறு நிறுவனங்கள் கொண்ட குழுமமாக உள்ளதை முடிந்த வரையில் குறைத்து, நஷ்டம் தரும் நிறுவனங்களை மூடும் நடவடிக்கையால் டாடா குழுமத்திற்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இயக்குனராகிறார் இந்திரா நூயி\nஆண்களின் தனிக்காடாக இருந்த கிரிக்கெட் நிர்வாக உலகில், முதல் பெண் இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்திரா நூயி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nநல்லாசிரியர் விருது: செல்வாக்கும், பணமும்தான் அளவுகோலா\nவிக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு…\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\n2-ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளை எச்சரித்து விளம்பரம் கொடுக்க உத்தரவு\nஇந்திய பேட்ஸ்மேன்கள் சுய நலனுக்காக மட்டும் விளையாடுகிறார்களா\nகோலமாவு கோகிலா – ஓபனிங் குயினாக மாறிய நயன்தாரா\nத்ரிஷாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது..திரையில் முதன்முறையாக ரஜினியுடன்\nகேரளாவிற்காக ஏஆர் ரகுமான் பாடிய பாடல்… வைரலாகும் வீடியோ\nஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்\nகேரள மக்களுக்கு உடனடி தேவை இவைதான் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட பட்டியல்\nகேரள மாநில வெள்ள சேதம்: அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவிப்பு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/03/15101821/1151042/OpenSignal-Says-Navi-Mumbai-Has-Fastest-4G-Speed-in.vpf", "date_download": "2018-08-20T16:47:49Z", "digest": "sha1:F43A3HBR5WAYS52TGQZSPK2T3XTA6IJN", "length": 14021, "nlines": 164, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நகரம் இதுவா? || OpenSignal Says Navi Mumbai Has Fastest 4G Speed in India", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நகரம் இதுவா\nஇந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் சென்னை பிடித்திருக்கும் இடம் தெரியுமா\nஇந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் சென்னை பிடித்திருக்கும் இடம் தெரியுமா\nஇந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஓபன்சிக்னல் சார்பில் ��ெளியாகி இருக்கும் சமீபத்திய அறிக்கையில் அதிவேக 4ஜி நெட்வொர்க் வழங்கும் நகரங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது.\nஇந்தியா முழுக்க 20 பெரும் நகரங்களில் 4ஜி டவுன்லோடு வேகங்கள் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் தகவல்களில் நவி மும்பை அதிவேக 4ஜி எல்டிஇ டவுன்லோடு வேகம் வழங்கியுள்ளது.\nநவி மும்பை சராசரியாக நொடிக்கு 8.72 எம்.பி (Mbps) 4ஜி டவுன்லோடு வேகம் வழங்கியிருக்கிறது. மும்பைக்கு அடுத்த இடத்தில் சென்னை இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் நொடிக்கு 4.4 எம்.பி. (Mbps) வேகத்தில் இருந்து தற்சமயம் நொடிக்கு 8.52 எம்.பி (Mbps) வேகம் வழங்கியுள்ளது.\nஇவற்றை தொடர்ந்து நொடிக்கு 4 எம்.பி.-க்கும் குறைவான வேகம் வழங்கிய நகரங்களில் அலகாபாத் இருக்கிறது. அலகாபாத் நகரின் சராசரி வேகம் நொடிக்கு 3.5 எம்.பி.-யாக உள்ளது. அதிவேக 4ஜி டேட்டா வேகம் வழங்கிய நகரங்களின் டாப் 10 பட்டியலில் ஆறு நகரங்களில் தெற்கு அல்லது மேற்கு பகுதியை சேர்ந்தவையாக உள்ளன.\nஅதிவேக டேட்டா வழங்கிய இந்திய நகரங்களின் பட்டியலில் மும்பை, சென்னையை தொடர்ந்து கொல்கத்தா மூன்றாவது இடம் பிடித்து இருக்கிறது. கொல்கத்தாவில் சராசரியாக நொடிக்கு 8.46 எம்.பி. வேகம் வழங்கியுள்ளது. கொல்கத்தாவை தொடர்ந்து பெங்களூரு நொடிக்கு 7.17 எம்.பி. வேகம் வழங்குகிறது. ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையில் இந்தியாவின் முன்னணி 20 நகரங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டன.\nசர்வதேச சந்தையில் எல்டிஇ சேவையை வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவு காரணமாக ஏற்பட்டுள்ள அதிர்வலைகள் காரணமாக மூன்று முக்கிய நிறுவனங்கள் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- விராட் கோலி சதம்\nகேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 24-ந்தேதியில் இருந்து அனுப்பப்படும்- விஜயகாந்த்\nகேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தை அதிதீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்தது\nமகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ்போகத் தங்கம் வென்றார்\nடெல்லியில் அனைத்துக்கட்சிகள் சார்பில் முன்னாள் பிரதமர் வா��்பாய்க்கு அஞ்சலி கூட்டம்\n2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் -ஐகோர்ட்\nஜெயலலிதா மரணம் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் அருட்செல்வன் ஆஜர்\nசீன வலைத்தளத்தில் மோட்டோ ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்\n4ஜி வேகத்தில் இந்தியாவின் நிலை - முகேஷ் அம்பானிக்கு நன்றி\nபருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nதி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - வீடியோ\nஒரே இன்னிங்சில் ‘5’- ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nபக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nசிக்சருடன் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்கோரை தொடங்கிய முதல் இந்திய வீரர் ரிஷப் பந்த்\nகேரளாவில் 11 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்புகிறது\nஇரண்டு இன்னிங்சிலும் தொடக்க ஜோடி ஒரே ரன்- கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு\nமாற்றம்: மார்ச் 15, 2018 10:18\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-articles-in-tamil/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-114022400023_1.htm", "date_download": "2018-08-20T16:31:40Z", "digest": "sha1:IKPGJIT542SVXI765SN7LVCPLMWH4TVN", "length": 9944, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "தோனி இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது - இயன் சாப்பல்! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 20 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற���ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇது குறித்து பிரபல கிரிக்கெட் இணையதளத்தில் அவர் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது:\nஒரு டெஸ்ட் கேப்டனாக கிரிக்கெட் உலகில் இவ்வளவு விவாதங்களுக்கு இடமளித்திருப்பவர் சமீப காலங்களில் இந்திய கேப்டன் தோனி அளவுக்கு ஒருவரும் இருக்க முடியாது என்று கூறியுள்ளார் ஆஸ்ட்ரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல்\nகுறுகிய வடிவத்தில் தோனி அபார கேப்டன், மிடில் ஆர்டரில் இறங்கி போட்டியை இந்தியாவின் வெற்றியாக மாற்றக்கூடிய அபூர்வத் திற்மை படைத்தவர் என்பதில் ஐயமில்லை.\n கூடுதல் ஆக்ரோஷம்- இந்தியா வேதனை தோல்வி\nரஹானே LBW தீர்ப்பு துரதிஷ்டவசமானது - தோனி\nஃபாலோ ஆன் கொடுத்திருக்கவேண்டும் - மார்டின் குரோவ்\nஆக்லாந்து டெஸ்டில் திடீர் திருப்பம்\nமோசமான பந்து வீச்சு, மட்டமான பீல்டிங்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arivhedeivam.com/2011/02/4.html", "date_download": "2018-08-20T16:13:23Z", "digest": "sha1:PE2QWMUHKJWDBCUKRGCORKHXSNYBT7JY", "length": 29239, "nlines": 680, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: சதுரகிரி மலைப் பயணம். பகுதி 4", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nசதுரகிரி மலைப் பயணம். பகுதி 4\nஇந்தப்பாறையைத்தாண்டி அடுத்த கால் மணிநேர நடைதூரத்தில் முதல் மலை முடிவுற்று இரண்டாவது மலை ஆரம்பம். இந்த இடத்தை சிறு நீரோடை பாய்ந்து வருகிறது. வெள்ளம் வரும் காலங்களில் இந்த இடத்தை தாண்ட முடியாதாம். காரணம் சற்றுமுன் பின்னாக எப்படிச் சென்றாலும் சமதளமாக அல்லது ஏறவே முடியாத இடமாக இருப்பதே காரணம்.\nநாம் செல்லுகின்ற இடத்தில் ஒரு பெரிய பாறையில் கனமான சங்கிலி ஒன்றைக் கட்டிவைத்திருக்கிறார்கள். அதைப்பிடித்துக்கொண்டு ஏறுவது வழுக்காமல் செல்லவும், சற்று அதிகமாக தண்ணீர் வந்தாலும் தாண்டிச் செல்லமுடியும்.\nஇந்தப்பாறை சற்று நெட்டுக்குத்தலாக மேலேறும். இதிலும் படி வெட்டி வைத்திருக்கிறார்கள். அதன் தூரத்துப்பார்வை கீழே..\nகூடவே அந்தப்பாறைமீது மேலேறிச் சென்ற பின் அங்கிருந்த எடுத்த படம் கீழ்நோக்கிய பார்வையில்.....\nசதுரகிரி ம���ைப்பாதையில் இனி மலைமீது நாம் சென்று சேரும் வரை இடதுபுறமாக மலைகளின் இடைவெளிகளில் ஓடிவரும் நீரோட்டம் நம் கண்களில் காட்சியளித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதாவது மலைப்பாதை பெரும்பாலும் அருவியின் பாதையை ஒட்டியே அமைந்திருக்கிறது.\nஇந்த அருவியின் இடதுபுறம் அமைந்துள்ள மலை நல்ல உயரம். அதோடு பார்வைக்கு ஒரே பாறையால் ஆன மிகப்பெரிய நந்திபோல படுத்துக்கிடக்கிறது.:)\nஇந்த மலையைத்தாண்டி, அதாவது கிளம்பியதிலிருந்து சுமார் ஒண்ணேமுக்கால் மணிநேரம் கடந்து அடைந்தது இரட்டைலிங்கம் கோவில். இங்கே வந்தடைந்தால் சுமார் பாதிதூரம் வந்து விட்டதாக வைத்துக் கொள்ளலாம்:))\nஇங்கே சற்று ஓய்வெடுத்தோம், மற்ற அன்பர்கள் வந்து சேரும்வரை..\nLabels: sathuragiri, ஆன்மீகம், சதுரகிரி, சித்தர்கள், பயண அனுபவம்\nசதுரகிரி மலைப் பயணம். பகுதி 5\nசதுரகிரி மலைப் பயணம். பகுதி 4\nசதுரகிரி மலைப் பயணம். பகுதி 3\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nகறையை நீக்குவதில் கவனம் தேவை\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nபெண்களுக்கான மேல்உள் ஆடை - கவனிக்கவேண்டியவை\nதானியங்கித்தனத்திலிருந்து விடுபடுதல் - ஓஷோ\nவாஜ்பாய் நடத்திய கார்கில் யுத்தம் \nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஉண்மை, நேர்மையின் அவதாரமான, இதை எழுதியவர் – இன்று எங்கிருக்கிறார் தெரியுமா…\nராஜஸ்தான் போகலாம் வாங்க – மதிய உணவு - உணவகம் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல\nமுற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்\nகேரள வெள்ளத்தால் ஆட்டம் காணும் பங்குகள்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nகடவுளை எமது சொந்தப்பிரச்சனைகளுக்கு கூப்பிடுவதில் உள்ள அபாயம்\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 292\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங��� செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nகலைஞர் கருணாநிதி - நல்லவை மட்டும்\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\n5934 - கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டிய ஆவணம், பதிவு செய்யப்படாதபொழுது, அதை ஏற்க முடியுமா\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஇணையம் மூலம் மின் இணைப்பு\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதி���ுப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/168388/news/168388.html", "date_download": "2018-08-20T17:19:16Z", "digest": "sha1:QT6MAOOFM5ENLPIDJA2NDHKZ7DWQEKM4", "length": 8352, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களுக்கான மாதவிடாய் கால உணவுகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களுக்கான மாதவிடாய் கால உணவுகள்..\nமாதவிடாய் நாட்களில் பெண்கள் சந்திக்கும் சிரமங்கள் அதிகம். சில பெண்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே அதற்கான அறிகுறிகள் வெளிப்பட தொடங்கிவிடும். அப்போது தலைவலி, மூட்டு வலி, முதுகுவலி, கை, கால் வலி போன்ற பிரச்சினைகள் தலைதூக்கும்.\nஉடலில் சோர்வும் எட்டிப்பார்க்கும். முகப்பருக்களும் சிலருக்கு தோன்றும். ஆர்வமின்மை, கவனக்குறைவு, முன்கோபம், மனஅழுத்தம் போன்ற வைகளும் ஏற்படக்கூடும். தூக்கமின்றி அவதிப்பட நேரிடும். இது வழக்கமானதுதான். மாதவிடாய் நாட்களுக்கு பிறகு சரியாகிவிடும்.\nஅந்த காலகட்டத்தில் வயிறு தொடர்பான பிரச்சினைகளில் இருந்து விடுபட உணவு விஷயத்தில் பெண்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். வயிறு நிரம்ப சாப்பிடாமல் உணவை நான்கு, ஐந்து முறையாக பிரித்து சாப்பிடவேண்டும். எளிதில் ஜீரணமாகும், சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.\nஉணவில் உப்பின் அளவையும் குறைக்கவேண்டும். உப்பு அதிகம் சேர்த்து பதப்படுத்தப்படும் ஊறுகாய் வகைகள், பலகாரங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், நொறுக்கு தீனிகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மாதவிடாய் சமயங்களில் இஞ்சி டீ பருகுவது நல்லது.\nஅது வலியை கட்டுப்படுத்த உதவும். சத்தான காய்கறிகள், கீரை வகைகள், முழு தானியங்கள், பழங்களை சாப்பிட வேண்டும். பால் பருகி வருவதும் நல்லது. மதிய உணவில் முட்டை சேர்த்துக்கொள்ளலாம். தக்காளி, ப்ராக்கோலி, சோளம், எலுமிச்சை, ஆரஞ்சு, வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிட்டு வருவது உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும்.\nவாழைப்பழங்கள், வெண்ணெய், சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகியவற்றில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. அவைகளை சாப்பிட்டு வருவது நல்ல மனநிலைக்கு பெண்களை கொண்டுசெல்லும். குடல் இயக்கத்திற்கும் நலம் சேர்க்கும். கால்சியம், கார்போஹைட்ரேட் உள்ளடக்கிய உணவுகளையும் சாப்பிட வேண்டும். அவை சர்க்கரை அளவை கட்டுப்பட���த்த துணை புரியும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மூச்சுப்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்துவர வேண்டும். அவை தலைவலி, தூக்கமின்மை போன்ற பிரச் சினைகளை தவிர்க்க உதவும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசிரிப்பு மழை PART 4 | விழுந்து விழுந்து சிரிங்க\nசிரிப்பு மழை PART 13 | வயிறு குலுங்க குலுங்க சிரிங்க\nசிரிக்காம பார்க்க முடிந்தால் பாருங்க..\nகளியாட்ட நிகழ்வில் போதைப்பொருளுடன் 30 இளைஞர்கள் கைது\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல்\nசீரியல் நடிகை நிஷா வாழ்க்கையின் கண்ணீர் நிறைந்த மறுபக்கம்\n15 வித்தியாசமான கலவி உணர்ச்சி வகைகள், உங்களுக்கு எத்தனை தெரியும்\nவீட்டு கண்ணாடியை பளிச்சென வைத்துக்கொள்ள சில டிப்ஸ்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/169826/news/169826.html", "date_download": "2018-08-20T17:19:21Z", "digest": "sha1:LHFH3ROXLDZOFDNY5J2U7PWSAMFGP6MI", "length": 11137, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "இதய அறுவைசிகிச்சை செய்ய உகந்த நேரம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇதய அறுவைசிகிச்சை செய்ய உகந்த நேரம்..\nஇதய அறுவைசிகிச்சை செய்ய உகந்த நேரம் எது என்ற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது, பிற்பகல்தான் அதற்கு ஏற்ற நேரமாம்.\nபிற்பகலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டால் அந்த இதயம் நீடித்த தன்மையுடனும், வலிமையாகவும் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.\nபிற்பகலில் மேற்கொள்ளப்படும் இதய அறுவைசிகிச்சை பாதுகாப்பானது. உடலின் உயிரோட்ட நேரச் சுழற்சியே அதற்குக் காரணம் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇரவில் நமக்குத் தூக்கம் வருவதற்கு நமது உடல் கடிகாரம் அல்லது சிர்கேடியன் ரிதமே காரணம். ஆனால், நமது உடல் அசைவுகள் செயல்படும் விதத்தில் அது பெரிய அளவில் மாற்றங்களைச் செய்யும் வல்லமை கொண்டுள்ளது.\nபிற்பகலில் சிர்கேடியன் ரிதமும் இதயத் துடிப்பும் இசைவாக அமைவதால், காலைப் பொழுதைவிட, பிற்பகலில் அறுவைசிகிச்சை செய்யலாம் என்று யோசனை தெரிவிக்கப்படுகிறது.\nஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பேராசிரியர் பார்ட் ஸ்டேல்ஸ் கூறுகையில், ‘அறுவைசிகிச்சை செய்துகொள்வதில் இருந்து மக்களை அச்சுறுத்த நாங்கள் விரும்பவில்லை. உயிரைக் காக்கும் நோக்கத்தில் இதைத் தெரிவிக்கிறோம்’ என்றார்.\n‘மதிய உணவுக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்வது மருத்துவமனைகளுக்கு முடியாமல் போகலாம். ஆனால், அதிக பாதிப்புகள் நிறைந்த நோயாளிகளை நம்மால் கண்டறிய முடியும் என்றால், பிற்பகலில் அவர்களுக்கு அறுவைசிகிச்சை செய்ய வலியுறுத்துவதால் அவர்கள் நிச்சயம் பலன் பெறுவர்’ என்கிறார்.\nகாலைப்பொழுதில் இதய வலி அல்லது மாரடைப்பு அதிகமாக நிகழக்கூடியது. அதேவேளை இதயத்துடிப்பும் நுரையீரல் செயல்பாடும் பிற்பகலில் மிகத் தீவிரமாக இருக்கும்.\nமூலக்கூற்று உயிரியலுக்கான இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மருத்துவர் ஜான் ஓ நீல் கூறுகையில், ‘அறிவியல்ரீதியாக இது பெரிய ஆச்சரியத்தை அளிக்கவில்லை. ஏனென்றால், உடலில் உள்ள மற்ற அணுக்களைப் போல, சிர்கேடியன் ரிதமும் இதயத்துடிப்பின் செயல்பாட்டுக்குத் தக்கபடி இயங்குகிறது’ என்கிறார்.\n‘நமது ரத்த நாடி முறை, நண்பகல், பிற்பகலுக்குப் பிந்தைய செயல்பாட்டில் முக்கியப் பங்களிப்பை வழங்குகிறது. தொழில்முறை தடகள வீரர்கள் வழக்கமாக தங்களின் சாதனைகளுக்கான முயற்சியை பிற்பகல் வேளையிலேயே மேற்கொண்டு சிறந்த செயல்திறனை நிரூபிக்கின்றனர்’ என்று எடுத்துக்காட்டாகக் கூறுகிறார்.\n‘பிற்பகலில் அறுவைசிகிச்சை செய்வது நல்லது என்று கூறுவதற்கு மற்றொரு காரணம், அறுவைசிகிச்சை நிபுணர்கள் காலைப் பொழுதில் தங்களின் சொந்த உடல் கடிகாரத்தின் செயல்திறன் அல்லது அறுவைசிகிச்சைக்கான திறன் குறைவாக இருப்பதால் சோர்வுடன் இருக்கலாம்’ என்று அவர் விளக்குகிறார்.\nஇதயத் திசுவின் மாதிரிகளை நோயாளிகளிடம் இருந்து பெற்று பிரெஞ்சு குழு நடத்திய சோதனை, பிற்பகல் பொழுதில் மிகவும் சரியான வகையில் இதயம் துடிப்பதாகக் கூறுகிறது.\nஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஸ்டேல்ஸ் கூறும்போது, ‘காலையில் செய்யப்படும் அறுவைசிகிச்சைகள் அதிக அளவிலான சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடியது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளதாக நம்புகிறோம். ஆனால் இதுதொடர்பாக மேலும் விரிவான ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும்’ என்று கூறுகிறார்.\nபிறவகை அறுவைசிகிச்சைகளிலும் இந்த சிர்கேடியன் ரிதம் ஏதாவது விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசிரிப்பு மழை PART 4 | விழுந்து விழுந்து சிரிங்க\nசிரிப்பு மழை PART 13 | ��யிறு குலுங்க குலுங்க சிரிங்க\nசிரிக்காம பார்க்க முடிந்தால் பாருங்க..\nகளியாட்ட நிகழ்வில் போதைப்பொருளுடன் 30 இளைஞர்கள் கைது\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல்\nசீரியல் நடிகை நிஷா வாழ்க்கையின் கண்ணீர் நிறைந்த மறுபக்கம்\n15 வித்தியாசமான கலவி உணர்ச்சி வகைகள், உங்களுக்கு எத்தனை தெரியும்\nவீட்டு கண்ணாடியை பளிச்சென வைத்துக்கொள்ள சில டிப்ஸ்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/46510-enquiry-commission-in-tamilnadu.html", "date_download": "2018-08-20T16:10:13Z", "digest": "sha1:YVDOLNQ4TIVXSN5UG6MAWP6DP5EY2JDP", "length": 30711, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விசாரணை ஆணையத்தால் பலன் உண்டா? - என்ன சொல்கிறது வரலாறு? | Enquiry Commission in Tamilnadu", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nவிசாரணை ஆணையத்தால் பலன் உண்டா - என்ன சொல்கிறது வரலாறு\n“விசாரணை ஆணையம்” - பெரும்பாலானவர்களுக்கு இது பழகிப் போன பெயர் தான். கலவரம், போராட்டம், உயிரிழப்பு, ஊழல் என எது நடந்தாலும் அல்லது பிரச்னைக்குரிய நேரங்களில் அரசால் அமைக்கப்படுவதுதான் விசாரணை ஆணையம். ஆணையம் என்ன காரணத்திற்காக அமைக்கப்பட்டதோ அது குறித்து விசாரணை மற்றும் ஆய்வு செய்து அதற்கான காரணங்களையும் சில பரிந்துரைகளையும் முன் வைக்கும், ஆணையத்தின் தலைவராக யாரை நியமனம் செய்ய வேண்டும் என்பது குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளும். அதே போல ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு கேட்டு தான் ஆக வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை விதிமுறைகளும் கிடையாது.\nஓய்வு பெற்ற நீதிபதி , அதிகாரிகளை கொண்டு எத்தனையோ விசாரணை ஆணையங்கள் இதுவரையில் அமைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் தமிழகத்தில் 4 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் சந்தித்த முக்கிய விசாரனை கமிஷன்களில் கவனிக்கத்தக்கவை ஜெயின் மற்றும் வர்மா கமிஷன்கள். 1991 ஆம் ஆண்டு மே 21 தமிழகமே அதிர்ந்தது. தமிழகத்தில் நடந்த நிகழ்வால் இந்தியாவே அதிர்ச்சி அடைந்தது. அந்த நாள் ஒரு சாமானிய மனிதன் கூட தன் நித்திரையை தவிர்த்திருப்பான். தமிழகம் வந்த பிரதமர் ராஜீவ் காந்தி அன்று படுகொலை செய்யப்பட்டார். என்ன எப்படி என்று யோசிப்பதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. மீண்டு வர முடியாத ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை தமிழகம் அன்று சந்தித்தது. ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதையும் தாண்டி இரண்டு கமிஷன்கள் அமைக்கப்பட்டன. ஒன்று; வர்மா கமிஷன். மற்றொன்று; ஜெயின் கமிஷன்.\nராஜீவ் காந்தி படுகொலைக்கு எவ்வளவோ காரணங்கள் கூறப்பட்டாலும் அவருக்கு தரப்பட்ட பாதுகாப்பு குறித்து விமர்சனங்கள் அப்போது எழுந்தன. எனவே அது குறித்தும் இந்தக் கொலைக்கான சதித் திட்டம் குறித்தும் விசாரிக்க அமைக்கப்பட்டது தான் வர்மா கமிஷன். இந்த கமிஷன் அமைக்கப்படும் போது சிறப்பு புலனாய்வுக் குழுவும் தன் விசாரணையை தொடந்திருந்ததால் சதித் திட்டம் குறித்து விசாரிக்காமல் பாதுகாப்பு குறைபாடுகள் பற்றி மட்டும் விசாரிப்பதாக வர்மா கமிஷன் கூறியது. அந்த வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உளவுத்துறை செயல்பாடுகள் குறித்த விசாரித்த வர்மா கமிஷன் தன் அறிக்கையை 1992 ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு தந்தது\nமுன்னதாக 1991 ஆம் ஆண்டே ஆகஸ்ட் மாதம் நீதிபதி எம் சி ஜெயின் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது இது ராஜிவ் கொலைக்கான சதிதிட்டம் போன்றவற்றை விசாரிக்க தொடங்கியது. சிறப்பு புலனாய்வு படை போன்றே அனைத்து தரப்பிலும் விசாரணை மேற்கொண்ட ஜெயின் கமிஷன் 1997 ஆம் ஆண்டு தன் அறிக்கையை சமர்ப்பித்தது. இப்போது வரை அதன் பரிந்துரைகளில் எது குறித்தும் முறையான உரிய கால அளவிலான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.\n1995 ஆம் ஆண்டு திருநெல்வேலி விருதுநகர் மாவட்டங்களில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலரமாக வெடித்தது. இதில் ஏராளமானோர் காயமடைந்தார்கள். பேருந்துகள் தாக்கப்பட்டன. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற தென் மாவட்டங்களில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கோமதி நாயகம் தலைமையில் விசாரிக்க தமிழக அரசு ஆணையம் அமைத்தது\n1999 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் அம்பா சமுத்திரம் வட்டத்தில் உள்ள மாஞ்சோலை தோட்டத்தில் பணபுரிந்து வந்த தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கி வரும் நாள் கூலியை உயர்த்தி தரும்படி பணிபுரிய கூடிய நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்தவர்களை விடுதலை செய்யக் கோரி மற்ற தொழிலாளர்கள் போராட்டம் மேற்கொண்டார்கள். போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகையும் வீசினர். இத்தகைய சூழலில் இருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து ஓடியவர்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்கினர். அப்போது ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தார்கள். இந்தச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டதுதான் ஓய்வுபெற்ற நீதிபதி மோகன் கமிஷன்.\n2001 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. தனது ஆட்சியின் தொடக்கத்திலேயே ஒரு முக்கியமான கைது நடவடிக்கையை கையில் எடுத்தது. மேம்பால கட்டியதில் முறைகேடு ஊழல் நடைப்பெற்றதாக கூறி சென்னை மாநகர காவல் ஆணையர் முத்துக்கருப்பன் தலைமையில் நள்ளிரவில் திமுக தலைவர் கருணாநிதியை கைது செய்தனர். இந்தக் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் பேரணி நடைப்பெற்றது. சென்னையிலும் பேரணி நடைப்பெற்றது. பேரணியின் போது போலீசாருக்கும் பேரணி சென்றவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் கலவரம் மூண்டது. அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி பக்தவச்சலம் தலைமையில் விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது.\n2001 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் செயல்பட்டு வந்த மனநல காப்பகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீப்பிடித்த இடத்தில் இருந்தவர்கள் மன நலம் பாதித்தவர்கள் என்பதால் அப்போது சங்கிலியால் கட்டப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தீ விபத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் 28 மன நோயாளிகள் உடல் கருகி இறந்து போனார்கள். இந்தச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்க�� ஓய்வு பெற்ற நீதிபதி ராமதாஸ் தலைமையில் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது தமிழக அரசு.\nகும்பகோணத்தில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் 2004 ஆம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. அத்தீ விபத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் சிக்கி கொண்டார்கள். கட்டடத்திலிருந்து வெளியே வர கூடிய வழியும் மிகவும் குறுகலாக இருந்ததாக சொல்லப்பட்டது. இதனால் ஒரே நேரத்தில் அனைத்து குழந்தைகளும் வெளியே வர முடியாத நிலையில் தீயில் சிக்கி 98 குழந்தைகள் உயிரிழந்தார்கள். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதே சமயம் சம்பவத்தை தமிழக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி சம்பதி கமிஷன் விசாரனை மேற்கொண்டது.\n2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென அரசு கூறியது. நிவாரணம் எம்ஜிஆர் நகரில் உள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. நிவாரணம் காலை 9 மணிக்கு தரப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் அதற்கு முன்னதாகவே வழங்கப்படுவதாக வதந்தி பரவியாதை அடுத்து மக்களின் கூட்டம் அதிகமானது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராமன் தலைமையயில் விசாரனை ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு.\n2008 ஆம் ஆண்டு தலைமைச் செயலாளர் திரிபாதிக்கும் லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை இயக்குநர் உபாத்யாவும் பேசிகொண்ட தொலைபேசி உரையாடல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. யார் இதனை வெளியிட்டார்கள், வெளியிட்டதன் நோக்கம் என்ன என்பது குறித்தெல்லாம் உளவுத்துறை டிஐஜி தலைமையில் விசாரனை மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு புறமிருக்க மறுபுறம் ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.\n2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இம்மானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அஞ்சலி செலுத்துவதற்காக வந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டார். இதனால் அவருடைய ஆதவராளர்களுக்கும போலீசாருக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. அதனனை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்தவர்களில் 2 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்தார்கள். இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்ததையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.\nமேலே நாம் பார்த்தது போக தமிழகத்தில் இதுவரையில் எத்தனையோ விசாரனை கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக இது போன்ற ஆணையங்களை அமைக்கும் போது ஓய்வு பெற்ற நீதிபதிகளோ அதிகாரிகளோ தான் நியமனம் செய்யப்படுகின்றனர். ஆணையத்தில் அதிகாரம்தான் என்ன, நோக்கமென்ன, ஏற்பட்ட பயன் என்ன என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் நம்மிடம் பேசும் போது “விசாரணை கமிஷனை பொருத்தவரையில் பதவியில் இருக்கும் நீதிபதிகளை நியமனம் செய்யலாம். ஆனால் எந்த அரசும் அப்படி நியமனம் செய்வதில்லை. காரணம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தான் தாங்கள் சொல்வதை கேட்பார்கள் என்பது அரசின் எண்ணம். விசாரனை கமிஷன் தன் விசாரணைக்கு பிறகு பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். அதை அரசு சட்டமன்றத்தில் வைக்கலாம் அல்லது கை வைக்காமலும் போகலாம். திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேல் திருடுபோனதற்கு கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை கமிஷனின் பரிந்துரைகளை சட்டமன்றத்தில் வைக்கவில்லை. விசாரனை கமிஷன் என்பது ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு மறு பணி நியமனம்,அவ்வளவு தான். விசாரனை கமிஷனால் எந்தப் பயனும் இல்லை. கமிஷன் ஒருவரை குற்றிவாளி என்று தன் விசாரணையின் முடிவில் சொன்னால் கூட அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” என்றார்.\nஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையங்களால் எந்தப் பலனுமே இல்லையென்றால் அதை அமைக்காமலேயே இருக்கலாமே என்ற கேள்வியுடன் வழக்கறிஞர் தமிழ் மணியிடம் கேட்ட போது “ 20-30 ஆண்டுகள் முன்பு வரை பணியில் இருக்கும் நீதிபதிகளே விசாரணை ஆணையத்தை தலைமையேற்று நடத்திய வரலாறுகள் உண்டு. இந்திய அளவில் சில இடங்களில் 2002 வாக்கில் கூட சில பணியில் இருக்கும் நீதிபதிகள் விசாரணை ஆணையத்தை தலைமையேற்றதுண்டு. ஆனால் அவர்களது அறிக்கைகளை அரசு நிராகரிக்கும் நிலை வந்தவுடன் அதனை ஏன் தாங்கள் நடத்த வேண்டும் என்று அவர்கள் மறுக்க ஆரம்பித்தனர். அதாவது தங்களது நேரம், பணிக்காலம் என பலவற்றை சமாளி��்துக் கொண்டு விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்தால் அதை ஏற்பதையும் நிராகரிப்பதையும் அரசே எடுத்தால், எதற்காக இதனை செய்ய வேண்டும் என அகில இந்திய நீதிபதிகள் கருத்தரங்கத்தில் பேசி மறுப்பது என முடிவெடுக்கப்பட்டது” என்றார்.\nவிசாரணை ஆணையம் என்பது குறிப்பிட்ட அந்தச் சம்பவத்திற்கு முற்றுபுள்ளி வைக்க அரசுக்கு உதவியாக இருக்கிறதே தவிர அதே போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி விடாமல் தடுப்பதற்கு வழியாகவில்லை என்பது தான் ஆணையம் குறித்த அனைவரின் கவலை. கண்துடைப்புக்காவோ பிரச்னையின் தீவிரத்தை குறைப்பதற்காகவோ அல்லாமல் அதிகாரமிக்க ஒரு அமைப்பாக செயல்பட்டால் தான் ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை கிடைக்கும் உரிய தீர்வையும் பெற முடியும் என்பதில் மாற்று கருத்தில்லை. .\nடார்ஜிலிங்கில் ரஜினி: காலா கொண்டாட்டத்தால் மகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தில் காரசார வாதம்\nமெட்ரோவில் வேலை வாங்கித்தருவதாக 10 லட்சம் மோசடி\nநெரிசலில் சிக்கித்தவிக்கும் கிண்டி ரயில் பயணிகள்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைக்கப்படுகிறது \nகேரளாவுக்கு உதகை வியாபாரிகள் சார்பில் 10 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருள்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார் முதல்வர்\nகாவிரி கரையோர மக்களுக்கு ரெட் அலர்ட்\nபொங்கி வரும் காவிரி - வெள்ளம் சூழ்ந்த விளைநிலங்கள்\nவாஜ்பாய் மறைவுக்கு தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை\nதிருமணத்தை தள்ளிவைத்துவிட்டு நிவாரண முகாமுக்கு சென்ற டாக்டர்..\nபாலிவுட்டிற்கு போகும் விஜய்யின் ‘கத்தி’\n“இது எங்க பிக்கி பேங்க் காசு” - மழலைகளிடம் வெளிப்பட்ட மனிதநேயம்\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டிய திரு‌நங்கைகள்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தில் காரசார வாதம்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடார்ஜிலிங்கில் ரஜினி: கால�� கொண்டாட்டத்தால் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/shocking-images-ancient-historical-moments-019210.html", "date_download": "2018-08-20T16:27:44Z", "digest": "sha1:XS7J6MYW5JVPWVMWNIQEDIGXHNPCNYWZ", "length": 22039, "nlines": 186, "source_domain": "tamil.boldsky.com", "title": "டைட்டானிக் கப்பல் மோதிய ஐஸ் பாறை இது தான்! இதுவரை யாரும் பார்க்காத வரலாற்று புகைப்படங்கள்! | Shocking images for ancient historical moments - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» டைட்டானிக் கப்பல் மோதிய ஐஸ் பாறை இது தான் இதுவரை யாரும் பார்க்காத வரலாற்று புகைப்படங்கள்\nடைட்டானிக் கப்பல் மோதிய ஐஸ் பாறை இது தான் இதுவரை யாரும் பார்க்காத வரலாற்று புகைப்படங்கள்\nயாராவது கதைகளை சொல்ல ஆரம்பித்தால் அந்த காட்சிகளை அப்படியே மனதில் ஓடவைத்து பார்ப்பது வழக்கம். நமக்கு தெரிந்த, அல்லது நமக்கு நல்ல பரிச்சியமான ஒரு விஷயம், இடம் என்றால் அதனை எளிதாக நம்மால் நினைவுக்கு கொண்டு வர முடியும், ஆனால் இதே வரலாற்றுக்கு தொடர்புடைய\nஇடங்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடைப்பெற்ற சம்பவங்கள் என்றால் எப்படி சாத்தியம்\nஅந்த காலத்தை, அப்போதைய சூழ்நிலையை நினைவுக்கு கொண்டு வந்து நினைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கக்கூடும். அதனைப் போக்க இங்கே உங்களுக்கு சில படங்களை கொடுத்திருக்கிறோம். இதுவரை ஓவியமாகவும், எழுத்துக்களாகவும் படித்து வந்த சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில சம்பவங்களின் புகைப்படத் தொகுப்பு இங்கே உங்களுக்காக.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆபிஸ்லயே சாப்பாடு, உக்காந்த இடத்துல டீ காபி எல்லாம் வரும் தெரியுமா என்று இன்றைய இளைஞர்கள் தான் புகழ் பாடுகிறார்கள் என்று நினைக்க வேண்டாம். அந்த காலத்திலேயே அதாவது 1961 ஆம் ஆண்டே டிஸ்னிலேண்டில் இது சாத்தியப்பட்டிருக்கிறது.\nஇந்தப் படம் டிஸ்னிலேண்டில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் கேஃபெடேரியாவில் உட்கார்ந்து சாப்பிடுகிற காட்சி.\nநம் தேசப்பிதா காந்தி தாத்தாவின் இறுதி ஊர்வலம். மக்கள் அலைகடலென திரண்டு அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தும் காட்சி இது. ஒருவர் காந்தியின் முகத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று சொல்லி மிகவும் ஆபத்தான மின் கம்பத்தில் ஏறி பார்த்துக் கொண்டிருக்கிறார���.\nசிங்கம் ஒன்று குப்புறப்படுத்துக் கொண்டு இருக்கும் மாதிரியான ஒரு படம் சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது. எம்.ஜி.எம் லோகோவிற்கான சிங்கத்தை இப்படித்தான் படம் பிடித்தார்கள் என்றார்கள். ஆனால் அது போலியான புகைப்படம்.\nஉடல்நலிவுற்று இருந்த சிங்கத்தை சிகிச்சையளிக்க அப்படி படுக்க வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இணையத்தில் வேறு பெயரில் கிளப்பிவிட்டார்கள். தற்போது உண்மையிலேயே லோகோ தயாரிக்க சிங்கத்தை இப்படித்தான் படம் பிடித்திருக்கிறார்கள்.\nஇது ஆபிரகாம் லிங்கனின் சிலைக்கு பின்புறம் நின்று கொண்டு மார்ட்டீன் லூதர் கிங் ஆற்றிய உரையின் போது எடுக்கப்பட்ட படம்.\nஇதுவரை இந்தக் காட்சிகளை ஓவியமாக கூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால் இந்தபுகைப்படம் அப்போதைய சூழ்நிலையை கச்சிதமாக படம் பிடித்துக் காட்டுகிறது.\nமுதலாம் உலகப்போர் முடிவுக்கு கொண்டு வந்தது ட்ரீட்டி ஆஃப் வெர்சைல்ஸ். வரலாற்றில் மிகவும் முக்கியமான இந்த காலத்தில் முதலாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது என்று கையெழுத்திட்டனர். அதனை சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.\n1912 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் பெரிய ஐஸ் பாறையில் மோதி மூழ்கியது. டைட்டானிக் கப்பலைப் பற்றிய பல்வேறு சர்ச்சைகள் இன்றளவும் எழுப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் டைட்டானிக் கப்பல் மோதியதாக சொல்லப்படும் ஐஸ் பாறை இது தான்.\nஜாக்குலின் கென்னடி, இவர் ஜான் ஃப்.கென்னடியின் மனைவி. ஜான் கென்னடியும் ரிச்சர்ட் நிக்‌ஷனும் விவாதித்துக் கொண்டிருப்பதை மனைவி ஜாக்குலின் பின்னால் திரைக்கு மறைவிலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் எடுக்கப்பட்ட ஆண்டு 1960\nஎன்ன இந்த மக்கள் ஏதோ குப்பை கூலங்களுக்கு நடுவில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறார்களா இது குப்பைகள் அல்ல கொண்டாட்டத்தின் ஒரு பகுதி. அப்படி எதைத் தெரியுமா இவர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த பிறகு வண்ணக்காகித பட்டாசுகளை வெடிக்கச் செய்து கொண்டாடி மகிழ்ந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.\nஐஸ் பாறையில் மோதி மூழ்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட டைட்டானிக் கப்பலின் கடைசி புகைப்படம் இது.\nபல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களை தயாரிக்கும் இடமாக விளங்கிக் கொண்டிர���க்கும் ஹாலிவுட்லேண்ட் 1923 ஆம் ஆண்டு எப்படியிருந்தது தெரியுமா இன்றைக்கு உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பங்களுடன் விளங்கும் இந்த இடம் 1923 ஆம் ஆண்டு இப்படித் தான் இருந்திருக்கிறது.\nரைட் சகோதரர்கள் பல கட்டமுயற்சிகளுக்குப் பிறகு விமானத்தை பறக்க வைத்து சாதனை படைத்தார்கள். இந்த கதை எல்லாருக்கும் தெரியும் தான். ஆனால் இந்தப் படத்தில் பார்ப்பதும் ஓர் சாதனை அதிசயம் தான். மனிதனால் பறக்கவே முடியாது என்ற போது, இல்லை மனிதனாலும் இயந்திரத்தின் உதவியுடன் பறக்க முடியும் என்று நிரூபித்து சாத்தியப்படுத்தினார்கள்.\nஇல்லை இல்லை மனிதானல் ஓரளவுக்குத் தான் உயரமாக பறக்க முடியும். அதிக உயரத்திற்கு எல்லாம் செல்ல முடியாது என்று சொன்னபோது அதையும் பொய்யாக்கி அமெரிக்காவின் லிபர்ட்டி சிலையின் உயரத்திற்கு ரைட் சகோதரர்கள் பறந்தது போது 1909 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் இது.\n1945 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் நாகசாகியில் அட்டாமிக் பாம் வீசப்பட்டத்து. அதன் வீரியத்தில் நூற்றாண்டிற்கு அந்த மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்தார்கள். அதன் தாக்கம் இன்றும் இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.\nஅத்தகைய அட்டாமிக் பாம் வீசப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்.\nஅமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை கட்டப்படும் போது 1884 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம். இன்றைக்கு ஒய்யாரமாய் உயர்ந்து நிற்கும் சிலையை நிற்க வைக்க, அப்போதைய மக்கள் எத்தனை பேர் உழைத்திருக்கிறார்கள் என்பதை இந்தப் படம் அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது.\nஇராக்கில் இருக்கும் எண்ணெய் கிணறுகளில் 1990 ஆம் ஆண்டு வெடி விபத்து நிகழ்ந்தது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு அருகில் கூட செல்ல முடியவைல்லை. வானம் முழுவதும் கருப்புப்புகை படர்ந்து பகல் நேரமெல்லாம் இரவு போலவே காட்சியளித்தது,இந்நிலையில் இரானின் ராணுவ வீரர் ஒருவர் எரிந்து கொண்டிருக்கும் எண்ணெய் கிணற்றை பார்வையிடும் காட்சி.\nஅமெரிக்காவின் புகழ்ப்பெற்ற கொத்திக் பெயிண்டிங் முன்பாக நின்று அதற்கு போஸ் கொடுத்த தம்பதிகள் போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார்கள்.\nஜான்.ஃப்.கென்னடியின் இறுதிச்சடங்கு 1963 ஆம் ஆண்டு நடைப்பெற்றது. அப்போது எடுக்கப்பட்ட பறவையின் பார்வையில் எனப்படுகிற பேர்ட்ஸ் ஐ வியூ போட்டோ.\nகிழக்கு ஜெர்மனி மற���றும் மேற்கு ஜெர்மனிக்கு இடையில் இருந்த பெருஞ்சுவர் இடிந்து விழுந்ததையொட்டி பெர்லினில் அன்று ஏற்பட்ட வாகன நெரிசல் தான் இது. இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு 1989.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஇளைஞர்களுக்கு அப்துகலாம் கூறிய பயனுள்ள அறிவுரைகள்\nகோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம் அதையே தாண்டினால் என்ன அர்த்தம்\nஅபிமன்யு மாட்டிக்கொண்ட சக்கர வியூகம்... பலிவாங்கிய கர்ணன்... நடந்தது என்ன\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nநிச்சயமான இளம் பெண்ணிடம் பிராக்கெட் போட்ட ஜொள்ளு பார்ட்டிக்கு கிடைத்த நோஸ்கட் ரிப்ளை\nஇந்தியாவின் மிக இளம் வயது உளவாளி ஒரு தமிழ்ப்பெண்\nவாஜ்பாய் குறித்து கருணாநிதி கூறியது என்ன\nஉங்கள் பெயரில் எந்தெந்த எழுத்துக்கள் என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகீ-கீ சவாலின் போது, காரில் அடிப்பட்ட வாலிபர்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nJan 22, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆவணி முதல் சனிக்கிழமை... எந்தெந்த ராசிக்கு என்னென்ன அதிர்ஷ்டம் காத்திருக்கு\nவாலி அஜித்தாக நினைத்து, ஷாஜகான் விஜயான என் காதல் கதை - My Story #296\nகர்ப்பிணிகள் குழந்தையை இடுப்பில் சுமந்தால் கருக்கலைப்பு ஏற்படுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadpu.blogspot.com/2011/08/blog-post_7515.html", "date_download": "2018-08-20T16:47:59Z", "digest": "sha1:NDSMX6IJDVRT5YN3ZSLP3POA6NDRMCDN", "length": 7054, "nlines": 21, "source_domain": "tamilnadpu.blogspot.com", "title": "தமிழ்நட்பு: தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்", "raw_content": "\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nசென்னையில் தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் வந்தாலும் வந்தது எடுப்பார் கை பிள்ளை போல் இன்று அனைவரது கரங்களிலும் அதி நவீன செல் போன்கள். செல்போனில் வீடியோ கேமரா வசதி வந்த பின்னர் சைபர் குற்ற நடவடிக்கைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். காரணம் இளம் பெண்களையும் கல்லூரி மாணவிகளையும் சேலை அணிந்து செல்லும் குடும்ப பெண்களையும் ரகசியமாக படம் பிடித்து கிராபிக்ஸ் மூலம் ஆபாசமாக மாற்றி இண்டர்நெட்டில் பரவ விடுகின்றனர். செல்போன் பயன்படுத்தும் சில குறும்பு கார மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இண்டர் நெட்டில் இருந்து அத்தகைய காட்சிகளை செல்போனில் டவுன் லோடு செய்து கொள்கின்றனர். தாங்கள் பார்த்து மகிழ்வது மட்டுமல்லாமல் தங்களது நண்பர்களுக்கும் அனுப்பி வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.\nநடிகை திரிஷா குளியல் காட்சி, ரசிகர்கள் கூட்டத்தில் கசங்கும் ஜோதிகா, உடை மாற்றும் குஷ்பு, ஆடை நழுவும் கிரண், மசாஜ் சென்டரில் திரிஷா, முத்தமிடும் நமீதா என தமிழ் திரையுலக நடிகைகளின் பட காட்சியை கிராபிக்ஸ் மூலம் இண்டர் நெட்டில் ஆபாசமாக உலவ விட்டனர். அதனை செல்போன் மூலம் பரவ விட்ட குறும்பு காரர்கள் தற்போது நடிகை பூஜா சோபாவில் அமர்ந்து தொழில் அதிபர் ஒருவருடன் செக்ஸ் அனுபவிப்பது போன்ற ஆபாச காட்சியை பரப்பி வருகின்றனர்.\nமாதவன் ஜோடியாக `ஜே.ஜே’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுக மானவர் நடிகை பூஜா. தொடர்ந்து இவர் அட்டகாசம், தம்பி, பொறி உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட பூஜா தற்போது கொழும்புவில் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டி வருகிறார்.\nஇந்த நிலையில் நடிகை பூஜாவின் ஆபாச படம் `பிசினஸ்மேன் வித் பூஜா’ என்ற பெயரில் செல்போனில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 1 நிமிட நேரம் ஓடும் அளவிற்கு உள்ளது இந்த ஆபாச காட்சி. ஒரு ஷோபாவில் பூஜா நிர்வாண நிலையில் அமர்ந்திருக்கிறார். பின்னர் 20 வினாடிகள் அவரது முகம் குளோசப் காட்சியில் காட்டப்படுகிறது. தொடர்ந்து சுமார் 40 வயது தொழில் அதிபர் ஒருவருடன் பூஜா உல்லாசமாக இருப்பது போல அந்த காட்சி அமைந்துள்ளது.\nநடிகை பூஜாவின் ஆபாச காட்சி சென்னை, புதுவை, கோவை, திருச்சியில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே செல்போன் மூலம் வேகமாக பரவி வருகிறது. இது பற்றி சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.\nஆபாச காட்சியில் இடம் பெற்றுள்ளது நடிகை பூஜாவா, அல்லது அவரை போன்ற உருவ அமைப்பு கொண்ட வேறு ஆபாச நடிகையா என போலீசார் விசாரித்து வ��ுகின்றனர். போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் நடிகை பூஜாவின் ஆபாச காட்சியில் கிராபிக்ஸ் ஏதும் இடம் பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்து வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2014/10/yaan-2014/", "date_download": "2018-08-20T16:53:43Z", "digest": "sha1:4KB56QEKQGMCLY4SAJMGLQB6UZZDK7RY", "length": 6362, "nlines": 45, "source_domain": "venkatarangan.com", "title": "யான் | Venkatarangan's blog", "raw_content": "\nயான் (Yaan) என்றால் நான் என்று பொருள், ஆமாம் இந்தப் படத்தைப் பார்க்க போனது நான் தான். அதைப் பார்த்து அனுபவித்ததும் நானே தான். யான் யான் யானே தான்\nஇந்தப் படத்தை நான் எதிர்ப்பார்த்து போனதற்கு காரணம் ஹலோ எஃப். எம் தான். நீங்க நல்லா வருவீங்க நல்லாஆ வருவீங்க. காந்தி ஜெயந்தி அன்று காலை 7 மணிக்கு (விடுமுறை நாளில் அவ்வளவு சீக்கிரம் எழுந்தது என் தப்பு தான்) நடிகர் ஜீவா மற்றும் நடிகை துளசி யான் படம் பற்றி பேசிய பேட்டி இருந்தது, அதில் ஜீவா தான் தேடி வேண்டி வேண்டி எற்றுக்கொண்ட படம் இது என்றார். இதுவரை ஓரளவு நல்ல படங்களில் நடித்த ஜீவாவிற்கு என்ன நடந்ததோ இதில் நடிக்க, அவரின் முந்தைய படமான “என்றென்றும் புன்னகை” கூட நன்றாக இருந்தது. படமுழுக்க அவரும் இயன்றளவு கஷ்டப்பட்டு பார்க்கிறார் (பணம் கொடுத்து பார்க்கும் நாமும் தான்) ஆனால் ஒரு பருப்பும் வெகவில்லை (நம் கையில் இருந்த வெந்த பாப்கானை தவிர).\nஅப்படி என்ன தான் இருந்தது யான் படத்தில். விஷயமே படத்தில் ஒன்றுமே இல்லை என்பது தான் என் புலம்பலுக்கு காரணம். காமெடி இல்லை, லாஜிக் என்பது கொஞ்சம் கூட இல்லை, அருகில் பார்க்க விரும்புமளவு அழகான கதாநாயகி கூட இல்லை, பாட்டிற்கு ஒத்துப் போகும் காட்சியமைப்பும் இல்லை.\nஇயக்குனர் ஐயா, அது எப்படி Cliche (சலிப்பு தரும்) என்று சொல்லப்படும் அனைத்து விசயங்களையும் பட்டியலிட்டு படத்தில் சேர்த்துள்ளீர்கள்\nநான் சொல்லவதை நம்பவில்லையா. எங்கள் முன் வரிசையில் இருந்த பத்து பேரும் இடைவேலைக்கு பின் காணவேயில்லை.\nஎன்ன கொடுமை சரவணன் இதெல்லாம்\nமுதல் சீனில் தெரியாமல் ஸ்லோ மோஷன் நல்லாயிருக்குனு சொன்னதைக் கேட்டுவிட்டு இயக்குனர் படத்தையே ஸ்லோ மோஷன்ல கொடுத்துவிட்டார். நானும் திரும்பி திரும்பி பார்த்தேன் இயக்குனர் மட்டும் கண்ணலப்பட்டுருந்தா, போதும் எல்லாதையும் நிறுத்திபோம் என்று சொல்லியிருப்பேன்.\nஇந்த படத்தைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள காஷ்யம் வித் பாஸ்கீ‘யின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.\nசென்னையில் வேலை செய்யும் போக்குவரத்துக் காவலர்கள் பாவம் சாதாரணமாக வண்டி ஓட்டிக் கொண்டுப்போகும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2018/07/16/juice-jacking/", "date_download": "2018-08-20T16:24:51Z", "digest": "sha1:URD6SOW6QZN6ARTQNVDVYECYEFYKPTC5", "length": 31084, "nlines": 220, "source_domain": "xavi.wordpress.com", "title": "ஜூஸ் ஜேக்கிங் ! |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← காதல் என்பது எதுவரை \n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nஉங்கள் வீட்டை கொள்ளையடிக்க ஒருவர் ரோட்டில் நின்று நோட்டம் இடுகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அவரை வீட்டுக்குள் அழைத்து, ‘வீட்டை கொஞ்ச நேரம் பாத்துக்கங்க, ஒரு மணிநேரம் வெளியே போயிட்டு வரேன்’ என சொல்வீர்களா அப்படிச் செய்தால் ஒரு மணி நேரம் கழிந்து நீங்கள் வரும் போது வீடு சுத்தமாக திருடப்பட்டிருக்கும் இல்லையா அப்படிச் செய்தால் ஒரு மணி நேரம் கழிந்து நீங்கள் வரும் போது வீடு சுத்தமாக திருடப்பட்டிருக்கும் இல்லையா அதே போன்ற ஒரு விஷயம் தான் இந்த ஜூஸ் ஜேக்கிங் விஷயம்.\nமுன்பெல்லாம் செல்போனை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒரு வார காலத்துக்கு சார்ஜ் நிற்கும். இப்போதெல்லாம் அப்படி இல்லை. ஸ்மார்ட்போன்களின் காலம் சார்ஜ் செய்யப்பட்ட போனை சில மணிநேரங்களிலேயே “பேட்டரி காலி” எனும் நிலைக்கு தள்ளி விடுகிறது. மூர்ச்சையாகிக் கிடக்கும் போனை மறுபடியும் சார்ஜ் செய்தால் தான் பயன்படுத்த முடியும் எனும் நிலை ஏற்பட்டு விடுகிறது.\nஇதற்காக விமான நிலையங்கள், சில உணவகங்கள், சில மால்கள் போன்றவற்றில் இலவச பேட்டரி சார்ஜ் நிலையங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். அதாவது ஒரு இடத்தில் நிறைய சார்ஜர்கள் இருக்கும், உங்கள் போனுக்கு செட் ஆகும் சார்ஜரைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளலாம்.\nஅப்பாடா… சார்ஜ் பண்ண ஒரு இடம் கிடச்சுடுச்சு என சிலாகித்து பலரும் இந்த வசதியைப் பயன்படுத்துவதுண்டு. இவை ஆபத்தானவை என்பது தான் ஜூஸ் ஜாக்கிங் சொல்லும் செய்தி என சிலாகித்து பலரும் இந்த வசதியைப் பயன்படுத்துவதுண்டு. இவை ஆபத்தானவை என்பது தான் ஜூஸ் ஜாக்கிங் சொல்லும் செய்தி இத்தகைய இடங்களில் சார்ஜ் செய்யப்படும் போன்களிலுள்ள தகவல்கள் திருடப்படலாம். போனில் வைரஸ் மால்வேர்கள் நுழைக்கப்படலாம் இத்தகைய இடங்களில் சார்ஜ் செய்யப்படும் போன்களிலுள்ள தகவல்கள் திருடப்படலாம். போனில் வைரஸ் மால்வேர்கள் நுழைக்கப்படலாம் என அதிர்ச்சியளிக்கின்றன ஆய்வுகள். அதைத் தான் ‘ஜூஸ் ஜாக்கிங்’ என்கிறார்கள்.\nஅதென்ன பெயர் ஜூஸ் ஜாக்கிங் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சார்ஜை ஜூஸ் என்பார்கள். போனில் சார்ஜ் இல்லை என்றால் ஜூஸ் இல்லை என்பார்கள். சார்ஜ் வேண்டுமென்றால் கொஞ்சம் ஜூஸ் வேணும் என்பார்கள். ஜாக்கிங் என்றால் திருடுவது. போன் சார்ஜ் போடும் நேரத்தில் நம்முடைய தகவல்களைத் திருடுவதையோ, திருட்டுத்தனமாய் நமது போனுக்குள் நுழைவதையோ தான் “ஜூஸ் ஜாக்கிங்” என்கிறார்கள்.\nஇரண்டு விதமான திருட்டுகள் இதில் நடக்கலாம். ஒன்று, சார்ஜ் போடும் நேரத்தில் நமது போனிலுள்ள தகவல்களை அப்படியே காப்பியடிப்பது. இதில் நாம் சேமித்து வைத்திருக்கும் வங்கிக் கணக்கு விஷயங்கள், கான்டாக்ட் தகவல்கள், படங்கள், டாக்குமென்ட்ஸ் எல்லாம் திருடப்படலாம். திருடப்படும் தகவல்களின் அடிப்படையில் நமக்கு சிக்கல்கள் வரலாம்.\nஇன்னொன்று நமது கணினியில் ரகசிய மால்வேர் மென்பொருளை இந்த இடங்கள் பதிவிறக்கம் செய்து வைக்கலாம். நம்மை அறியாமலேயே நம்மைக் கண்காணிக்கும் ரகசிய உளவாளிகளாக இது நமக்கு தொடர்ந்து தொல்லை கொடுக்கும்.\nஎது எப்படியெனினும், இந்த தாக்குதல் நமக்கு தலைவலியைத் தரக்கூடிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.\nஇந்த சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு என்ன வழி \nஎளிமையாகச் சொல்வதென்றால், இத்தகைய ‘பொது இட சார்ஜ் நிலையங்களில் நமது போனை இணைக்காமல் இருப்பது தான்’ ஆகச் சிறந்த வழி. அது பலி ஆடு தானாகவே போய் வெட்டுபவன் முன் கழுத்தைக் கொடுப்பதற்கு சமம். சரி, ஒருவேளை சார்ஜ் பண்ணியே ஆகவேண்டும், வேற வழியே இல்லை என்றால் என்ன செய்வது பதட்டமடையத் தேவையில்லை, சில விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.\n1. தவிர்க்க முடியாத சூழல்களில், இத்தகைய இடங்களைப் பயன்படுத்த வேண்டி வந்தால் உங்களுடைய போனை ‘ஆஃப்’ செய்து வையுங்கள். முழுமையாக அணைத்து வைக்கப்பட்டிருக்கும் போனில் மென்பொருட்களை இறக்கி வைப்பதோ, அல்லது தகவல்களை திருடுவதோ இயலாத காரியம்.\n2. ஒருவேளை போனை ஆஃப் பண்ண முடியாத சூழல் இருக��கிறது என வைத்துக் கொள்ளுங்கள். மிக மிக அவசரமான சூழல். போன் செயல்பாட்டிலேயே இருக்க வேண்டுமெனில் அதை குறைந்த பட்சம் ‘லாக்’ செய்து வையுங்கள். லாக் செய்யப்பட்ட போன்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு கொஞ்சம் கம்மி. எக்காரணம் கொண்டும் போனை சார்ஜ் போட்டுக்கொண்டு திறந்தும் வைக்கவே வைக்காதீர்கள்.\n3. ‘பவர் பேங்க்’ எனப்படும் சார்ஜ் செய்யப்படும் உபகரணத்தை கையில் வைத்திருந்தால் அவசர காலங்களில் பயனளிக்கும். பொது இடங்களில் இத்தகைய பவர் பேங்க்களை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளலாம் ஆபத்து இல்லை.\n4. வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் போதே போனை முழுமையாக சார்ஜ் செய்து கொண்டு செல்லுங்கள். இதனால் அதிக நேரம் உங்களுக்கு போன் கைகொடுக்கும். வீடுகள், அலுவலகங்கள் போன்றவையே நமக்குத் தெரிந்த பாதுகாப்பான இடங்கள்.\n5. எங்கே போனாலும் கூடவே உங்கள் ‘பவர் கார்ட்’ கையோடு கொண்டு போங்கள். யூ.எஸ்.பி சார்ஜிங் நிலையங்கள் தான் நமக்கு ஆபத்தானவை. பொதுவான மின் இணைப்புகளில் உங்களுடைய சார்ஜரை வைத்து சார்ஜ் செய்து கொள்ளுவதெல்லாம் ஆபத்தற்றவை. அதை நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.\n6. இப்போதெல்லாம், ‘சார்ஜ் செய்ய மட்டும்’ எனும் அடைமொழியுடன் சார்ஜர்கள், யூ.எஸ்.பி கார்ட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றின் மூலமாக தகவல்களை கடத்த முடியாது. அத்தகைய வயர்களை நீங்கள் வாங்கிப் பயன்படுத்தலாம். நம்பிக்கைக்கு உத்தரவாதம். இதை எப்படி உருவாக்குகிறார்கள் சிம்பிள் சார்ஜ் செய்யும் பின்னில் சில இணைப்புகள் தகவல் கடத்தவும், சில இணைப்புகள் மின்சாரம் கடத்தவும் இருக்கும். ‘சார்ஜ் மட்டும்’ எனும் வயர்களில், தகவல் கடத்தும் இணைப்புகள் கட் பண்ணப்பட்டிருக்கும். அவ்வளவு தான்.\n7. உங்கள் போனிலுள்ள பேட்டரியைக் கழற்றி மாட்ட முடியுமெனில், எக்ஸ்ட்ரா பேட்டரி ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஒன்று தீரும்போது இன்னொன்றைப் பயன்படுத்திக் கொள்ள இது உதவியாக இருக்கும். ஜூஸ் ஜாக்கிங் தாக்குதல் நேருமோ எனும் பயமும் இல்லை.\n8. தேவையற்ற ஆப்களை அழித்து விடுங்கள். பல ஆப்கள் நமது போனில் விழித்திருந்து நமது போனின் பேட்டரி விரைவில் காலியாக காரணமாய் இருக்கின்றன. அத்தியாவசியமான, அங்கீகரிக்கப்பட்ட ஆப்களை மட்டுமே வைத்திருந்தால் பேட்டரி அதிக நேரம் தாங்கும். தேவையற்ற ஆப்களை அழிப்பது நமது போனின் பாதுகாப்புக்கும் மிக மிக அவசியம். இலவசமாய்க் கிடைக்கிறது என இறக்கி வைக்கும் மென்பொருட்களுக்காய் நாம் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டி வரலாம்.\n9 தேவையற்ற நேரங்களில் புளூடூத், வைஃபை, டேட்டா போன்றவற்றை அணைத்தே வைத்திருந்தால் பேட்டரி ரொம்ப நேரம் விழித்திருக்கும் என்பது சர்வ நிச்சயம். டேட்டாவை ஆஃப் பண்ண முடியாது எனும் சூழல் இருந்தால் குறைந்த பட்சம் புளூடூத் போன்றவற்றை அணைத்தே வைத்திருங்கள். இப்போதெல்லாம் ‘ஹெல்த் வாட்ச்’, கார் ஆடியோ, ஹெட்போன் போன்றவை புளூடூத்துடன் எப்போதும் இணைக்கப்பட்டிருப்பதால் பேட்டரி விரைவில் தீர்ந்து விடுகிறது.\n10 தகவல் பரிமாற்றத்தைத் தடுக்கும் பாதுகாப்பு கருவிகளைப் பயன்படுத்தலாம். சிங்க்கார்ப் போன்ற நிறுவனங்கள் சில பாதுகாப்பு சாதனங்களை விற்பனை செய்கிறது. அதில் ஒன்று யூ.எஸ்.பி காண்டம். இந்த குட்டி அடாப்டரில் நமது யூஎஸ்பி கேபிளை சொருகினால் அது தகவல் பரிமாற்றத்தை தடுக்கும்.\nசுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், ஆபத்துகளை அறிந்து கொள்வது தான் எச்சரிக்கையாய் இருக்க நம்மை தயாராக்கும். பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் சார்ஜ் நிலையங்கள் ஆபத்து நிலையங்களாய் மாறலாம் எனும் எச்சரிக்கை உணர்வு நமக்கு எப்போதும் இருக்கட்டும். மேலே சொன்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனதில் வைத்திருப்போம். ந்மது நிம்மதியை கைவிடாதிருப்போம்.\nBy சேவியர் • Posted in கட்டுரைகள்\t• Tagged இலக்கியம், கட்டுரைகள், ஜூஸ் ஜேக்கிங், தொழில்நுட்பம்\n← காதல் என்பது எதுவரை \n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nOne comment on “ஜூஸ் ஜேக்கிங் \nதிருப்பாடல்கள் தரும்பாடங்கள் – 4\nSkit : கொலைவாழ்வா, நிலைவாழ்வா\nதிருப்பாடல்கள் தரும் பாடங்கள் – 3\nகுறு நாடகம் : வஸ்தி\nவை-ஃபை (WiFi) எனும் வசீகரம்.\nமோமோ : விபரீதமாகும் விளையாட்டு\nஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சுக்கலாமா \nகலைஞர் : ஆளுமையும், தோழமையும்\nUSB Drive : கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா \nI.O.T : நாளைய இணையம் \n3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது \nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : என் இனிய கணினியே.\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர���கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n கிறிஸ்தவம் உறவுகளின் முக்கியத்துவத்தை மிக அழகாகவும், ஆழமாகவும் நமக்கு விளக்குகிறது. கிறிஸ்தவம் என்பதே உறவின் மொழி தான். இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையேயான உறவே கிறிஸ்தவத்தின் அடிப்படை அந்த உறவு எந்த அளவுக்கு ஆழமாய்க் கட்டியெழுப்பப்படுகிறது என்பதை வைத்தே நமது ஆன்மிக வாழ்க்கை அளவிடப்படுகிறது. விவிலியத்தின் துவக்கம் முதல் கடைசி வரை, இ […]\nதிருப்பாடல்கள் தரும்பாடங்கள் – 4\nWeek 5 “இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்.” திருப்பாடல்கள் நான்காம் பாடல், “மாலை நேரப் பாடல்” என்றும் அழைக்கப்படுகிறது. இரவு தூங்கப் போகும் முன் இதை தவறாமல் வாசிக்கும் மக்கள் ஏராளம் உண்டு. இந்த பாடலை எழுதியிருப்பவர் தாவீது மன்னன். இறைவனை நம்புபவர்களுக்குக் கிடைக […]\nSkit : கொலைவாழ்வா, நிலைவாழ்வா\n( கோர்ட். நீதிபதி வருகிறார் ) (நீதிபதி அவைக்கு வருகிறார், குற்றவாளிக் கூண்டில் ஒருவர் நிற்கிறார். ) வக்கீல் : கனம் நீதிபதி அவர்களே… இவனுடைய குற்றத்துக்கான தீர்ப்பை இன்று வழங்குங்கள். நீதிபதி : அதற்காகத் தான் இன்று இங்கே வந்திருக்கிறோம். இன்று கடைசி நாள் விசாரணை உங்கள் தரப்பு வாதத்தை வையுங்கள். வக்கீல் : இவனுடைய குற்றம் மன்னிக்க முடியாத குற்றம். தன்னுடைய உயிர […]\nதிருப்பாடல்கள் தரும் பாடங்கள் – 3\n“நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு. என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்” தாவீது மன்னன் பொற்கால ஆட்சியை இஸ்ரேல் மக்களுக்கு அளித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் சிற்றின்ப நாட்டத்தினால் பத்சேபா எனும் பெண்மீது ஆசை கொண்டு அவரை அபகரித்தார். அதற்காக அந்தப் பெண்ணின் கணவனை சூழ்ச்சியால் கொலையும் செய்து […]\nகுறு நாடகம் : வஸ்தி\nkanmani on TOP 10 தன்னம்பிக்கை மனிதர…\nAnonymous on TOP 10 தன்னம்பிக்கை மனிதர…\nஜி.பி.எஸ் – Ta… on ஜி.பி.எஸ்\nவை-ஃபை (WiFi) எனும்… on வை-ஃபை (WiFi) எனும் வசீகர…\nஸ்மார்ட் கார்ட் பத்த… on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nThivakar on குட்��ிக் குட்டிக் காதல் க…\n கொஞ்சம் தெரிஞ… on ஐ.பி \nகலைஞர் : ஆளுமையும்,… on கலைஞர் : ஆளுமையும், தோழமை…\nUSB Drive : கொஞ்சம்… on USB Drive : கொஞ்சம் தெரிஞ்சுக்…\nI.O.T : நாளைய இணையம்… on I.O.T : நாளைய இணையம் \nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=4336&id1=85&issue=20171101", "date_download": "2018-08-20T16:52:44Z", "digest": "sha1:OCOEUT552Y5IVWB62K4TBYEK4R5UIKCR", "length": 11804, "nlines": 43, "source_domain": "kungumam.co.in", "title": "விடைபெறும் டென்னிஸ் புயல் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nசுவிஸ் நாட்டு டென்னிஸ் புயல் மார்ட்டினா ஹிங்கிஸ், இந்த வார இறுதியில் சர்வதேச டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் டபிள்.யூ.டி.ஏ. பைனல்ஸ் தொடரில் இரட்டையர் பிரிவில் தவானின் சான் யங் ஜங் உடன் இணைந்து தற்போது விளையாடி வருகிறார். இத்தொடருடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் தனது நீண்ட பயணத்தை முடித்துக்கொள்வதாகவும் ஹிங்கிஸ் அறிவித்துள்ளார்.\n37 வயது நிரம்பிய மார்ட்டினா ஹிங்கிஸ் தான் ஓய்வு பெறுவது குறித்து கூறும்போது, ‘நான் டென்னிஸுக்கு அறிமுகமாகி 23 ஆண்டு களாகிவிட்டன. தற்போது எனது மனம் வலிமையாக இருந்தாலும் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை’ என்றார். இவர் தனது ஃபேஸ்புக் பதிவில், ‘கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் நான் எனது முதல் சர்வதேசப் போட்டியில் விளையாடினேன்.\nஇத்தனை ஆண்டுகளில் எனது விளையாட்டிலும் வாழ்க்கை யிலும் பல பரிசுகளை பெற்றுள்ளேன். இப்போது ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டதாகக் கருதுகிறேன்’ எனவும் குறிப்பிட்டுள்ளார். 1994ம் ஆண்டு முதல் விளையாடி வரும் மார்ட்டினா ஹிங்கிஸ் 25 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார். அவற்றில் 5 ஒற்றையர் பட்டங்களும், 7 கலப்பு இரட்டையர் பட்டங்களும், 13 மகளிர் இரட்டையர் பட்டங்களும் அடங்கும்.\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ்-சீன தைபேவின் சான் யங் ஜான் ஜோடி இறுதிச் சுற்றில் வென்றதன் மூலம் 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். இது குறித்து மார்ட்டினா ஹிங்கிஸ்,\"இதுவரை டென்னிஸ் வாழ்க்கையில் 25 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருப்பது எனக்கு ஆச்சரியமளிப்பதாக உள்ளது.\nஇது எனக்கு மிகுந்த பெருமை தருவதாக உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றேன். அதே அமெரிக்க ஓபனில் இப்போது மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் ஆகியிருக்கிறேன். அற்புதமான எனது டென்னிஸ் பயணத்தில் இந்த நேரம் மகிழ்ச்சிகரமானது\" எனவும் தெரிவித்தார். சர்வதேச டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா சுவிஸ் நாட்டின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை நம்பர் ஒன் ஜோடியாக இருந்து வந்தது.\nமியாமி ஓபன் டென்னிசில் மார்ட்டினா ஹிங்கிஸ் மற்றும் இந்திய வீராங்கனை சானியா மிர்சாவும் இணைந்தனர். இரட்டையர் டென்னிஸ் போட்டியினை கலக்கிய இந்த ஜோடி, இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியை அடுத்து சானியா - மார்ட்டினா ஜோடி இரட்டையர் தரவரிசை யில் 9-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.\nசானியா பற்றி கருத்து தெரிவித்த மார்ட்டினா, சானியாவுடன் விளையாடு வது ரொம்பவே பரபரப்பாக இருக்கும். ஏனென்றால் எங்கள் இருவரின் ஸ்டைலும் முற்றிலும் வித்தியாசமானவை. போர்ஹேண்ட் ஸ்டைலில் சானியா திறமையாக விளையாடுவார். அதேபோல், பேக்ஹேண்ட் ஸ்டைலில் நான் நன்றாக விளையாடுவேன் எனக் குறிப்பிட்டார்.\nசாம்பியன் டென்னிஸ் லீக்(CTL) பற்றி கருத்து தெரிவித்த மார்ட்டினா, இந்திய வீரர்களுடன் எனக்கு எப்போதுமே ஆரோக்கியமான நட்பு உண்டு. ஒவ்வொரு மேட்ச்சிலும் நாங்கள் இணைந்தே பயிற்சி செய்கிறோம். மேட்ச் முடிந்து செல்லும் போது ஏதோ ஒன்றை மிஸ் செய்ததை போன்ற ஒரு உணர்வு எனக்குள் இருக்கும். டென்னிஸ் விளையாடுவதற்காக மட்டும் நான் இந்தியாவுக்கு வரவில்லை. மும்பை, பெங்களூரு போன்ற பல நகரங்களை சுற்றி பார்க்கவும் ஆர்வத்துடன் இருப்பேன் எனத் தெரிவித்தார்.\nமற்றோர் தருணத்தில் லியாண்டர் பயஸ் பற்றி கருத்து தெரிவித்த மார்ட்டினா, அமெரிக்காவில் இரண்டு சீசன்களில் லியாண்டர் பயஸுடன் இணைந்து விளையாடியிருக்கிறேன். பயஸிடம் இருக்கும் ஒரு நல்ல பண்பு தன்னுடன் ஜோடி சேர்ந்து விளையாடும் வீராங்கனைகளின் பாதுகாப்பை அவர் உறுதிசெய்வதுதான்.\nஒரு மேட்ச்சில் விளையாடும் போதும் சரி, உறவு முறைகளிலும் சரி பாதுகாப்பாக இருப்பதையே எந்தப் பெண்���ும் விரும்புவாள். இதுதான் பெண்களின் இயல்பு. அந்த வகையில் லியாண்டர் பயஸ் சிறந்த பண்புள்ளவர் எனக் கருத்துத் தெரிவித்தார். சுவிட்சர்லாந்து நாட்டின் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான மார்ட்டினா ஹிங்கிஸ், கடந்த 23 ஆண்டுகளாக டென்னிஸ் உலகில் பல சாதனைகளை படைத்து வெற்றி நடைபோட்டவர். இவர் கடந்த 2003ம் ஆண்டு தனது 22வது வயதில் ஓய்வு பெற திட்டமிட்டு பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல சாதனைகளை படைத்த இந்த டென்னிஸ் வீராங்கனையினை வாழ்த்தி விடை தருவோம்.\nஇருமனம் கொண்ட திருமண வாழ்வில்\nமல்யுத்தப் பெண்01 Nov 2017\nசெல்லுலாய்ட் பெண்கள்01 Nov 2017\nவானவில் சந்தை01 Nov 2017\nஎன்று தணியும் சாதி தீ\nவாழ்வைத் தின்னும் கந்துவட்டி01 Nov 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8/", "date_download": "2018-08-20T16:50:04Z", "digest": "sha1:YGIV6YEMIMHUJGTOZRZEVS65HM5HJBZM", "length": 6454, "nlines": 54, "source_domain": "www.epdpnews.com", "title": "இறந்த பின்னர் உங்கள் பேஸ்புக் கணக்கு செயற்படுமா? | EPDPNEWS.COM", "raw_content": "\nஇறந்த பின்னர் உங்கள் பேஸ்புக் கணக்கு செயற்படுமா\nபேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளவர்கள் இறந்துவிட்டால் அவர்களது Account என்னவாகும் என்பது குறித்து இங்கு காண்போம்.\nபேஸ்புக் Account வைத்துள்ள ஒருவர் இறந்து விட்டால், அவரது இறப்பினை நண்பர்களோ, குடும்பத்தினரோ பேஸ்புக்கிற்கு அறிவிக்க வேண்டும். அவர்கள் தான், இறந்த நபரின் Account-ஐ ஒரு நினைவாக நிர்வகிக்கலாமா அல்லது வேண்டாமா\nஇதற்கு இறந்தவரின் பேஸ்புக் ஐ.டி மற்றும் Password தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதனை பேஸ்புக் நிறுவனத்தின் Legacy Contact வழியாக நிகழ்த்தலாம். அத்துடன் Legacy Contact திறனையும் அவர்களே நியமிக்க வேண்டும்.\nLegacy Contact-ஐ நியமிக்கும் வழிமுறைகள்\nஉங்கள் பேஸ்புக் Account-ஐ Log in செய்யவும்.\nWindow-வின் மேல் வலதுபுறத்தில் உள்ள அம்புக்குறியை Click செய்து, Settings-க்குள் நுழைய வேண்டும்.\nஇடது பக்கத்தில் உள்ள Menu பட்டியலில், Security விருப்பத்தை Click செய்யவும்.\nSecurity Settings பட்டியலில், Legacy Contact என்கிற விருப்பத்தை Click செய்ய வேண்டும்.\nஇறந்த பின்னர் யார் உங்களது Account-ஐ உபயோகிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவரின் பெயரை பதிவிடவும்.\nஇவற்றை செய்தவுடன், இறந்தவரின் Account-ஐ அவரது நண்பரோ அல்லது உறவினரோ நினைவு சின்னமாக வைத்திருக்க முடியும். மேலும், Account-ஐ Remove செய்யவும் முடியும்.\nLegacy Contact-ஐ உபயோகப்படுத்த விரும்பாமல், Account-ஐ Delete செய்ய விரும்பினால் மேலே குறிப்பிட்டுள்ள அதே வழிமுறைகளைப் பின்பற்றவும். ஆனால், Legacy Contact ஒன்றை தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, Legacy Contact பிரிவின் கீழே உள்ள Request Account Deletion எனும் link-ஐ Click செய்யவும்.\nஇவ்வாறாக, நீங்கள் இறந்த பின்னர் உங்களது பேஸ்புக் Account உங்களின் விருப்பப்படி செயல்பட முடியும்.\nவிண்வெளியில் இருந்து அணு ஆயுதம் வீசுவோம்: ரஷ்யா\nவாட்ஸ் அப்பில் மேலும் ஒரு புதிய வசதி\nபெரிய சந்திரனை இலங்கையிலும் பார்க்கலாம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&si=0", "date_download": "2018-08-20T16:32:50Z", "digest": "sha1:KGJBMO3E62TT3RLZABSJKUPQJTYWP7MF", "length": 14747, "nlines": 266, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மருதுபாண்டியன் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மருதுபாண்டியன்\nமருதுபாண்டியன் சரித்திர நாடகம் - Maruthupandiyan Sarithira nadagam\n' மருது பாண்டியன்' என்னும் இந்நூல் ஒரு சரித்திர நாடகநூல். இந்நூலில் இடம்பெறும் கதாபத்திரங்களின் வாயிலாக, தொ.மு.சி. ரகுநாதன் வாசகர்களிடம் பேசுகிறார். '' நாங்கள் ஆளப் பிறந்தவர்கள். கறுப்பர்கள் எங்களுக்கு அடிமைகள் ஆகப் [மேலும் படிக்க]\nவகை : நாடகம் (Nadagam)\nஎழுத்தாளர் : தொ.மு.சி. ரகுநாதன்\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nசர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி - Sarkkarai Noi : Samaalippathu Eppadi\nஎந்த வயதினருக்கு நீரிழிவு ஏற்படும்\nநீரிழிவு இருப்பதைத் தெரிந்துகொள்வது எப்படி\nஅறிகுறிகள் இல்லாமலேயே நீரிழிவு ஏற்பட்டிருக்குமா\nநீரிழிவு வருவதைத் தள்ளிப்போடுவது எப்படி\nகட்டுப்படாத நீரிழிவால் வரும் அபாயங்கள் யாவை\nஉணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஏன் அவசியம்\n- இப்படி பல விஷயங்களை இந்தப் புத்தகம் விளக்குவதோடு, நீரிழிவு நோயாளிகள் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எம். மருதுபாண்டியன்\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nசர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி\nடயாபடீஸ் a to z நோய்களின் ஊற்றுக்கண் டயாபடீஸ். குணப்படுத்த முடியாது என்றாலும் அதன் பாதிப்புகளைப் பெருமளவில்\nதவிர்க்கமுடியும் , நோயாளி நினைத்தால். நீரிழிவு நோய் பற்றி பல விஷயங்களை இந்தப் புத்தகம் விளக்குவதோடு, நீரிழிவு நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.எம். மருதுபாண்டியன்\nபதிப்பகம் : நலம் ஆடியோ பதிப்பகம் (Nalam Audio Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nShunmuga Sundaram P அருமையான புத்தகம். எதிர்மறை TWIST கிடையாது\nprabhu raja உலகத்தரம் வாய்ந்த ஹெர்பல் ப்ராடக்ட் shona abiviruthi sooranam(powder) dr prabhu +91 9488472592 விறைப்புத் தன்மைக்கும் (ஆணுறுப்பு), ஆண்மை குறைவுக்கும்…\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவீடு தோறும், தொன்மையான இலக்கண நூல், தமயந்திரன், வெற்றியின் ரகசியம், MICROWAVE SAMAYAL, visaranai, சட்ட அகராதி, திருமுருக, கே.என். ஸ்ரீனிவாஸ், கோதுமை, sini, குற்றம், அண்ணன், Arjunan, சிவகாமியின் ச\nஓம் ஸ்ரீ மஹா கணேச பூஜை -\nசிரிக்கும் பெண்ணே... - Sirikkum Penne\nதமிழ் உரை class 9 புதிய சமச்சீர் பாடத்திட்டம் -\nபடிப்புகளும் பணி வாய்ப்புகளும் -\nஉயர்வுக்கு வழிகாட்டும் உலகப்புகழ் ஆங்கிலப் பழமொழிகள் - Uyarvukku Vazhikattum Ulaga Pugazh Aangila Pazhamozhigal\nதிருக்குறள் பரிமேலழகர் உரை - Thirukkural Parimelazhakar urai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=1305", "date_download": "2018-08-20T16:39:15Z", "digest": "sha1:RAWB7VKZUZFURTWETJSEPHI2F7PYHGLH", "length": 11498, "nlines": 219, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி", "raw_content": "\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1\nஇந்த ஒலித்தொகுப்பில் 80 களில் வெளிவந்த அரியபாடல்கள் சில இடம்பெறுகின்றன. அந்தவகையில்,\n“அம்மா பிள்ளை” திரைப்படத்திற்காக சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் “இனிய தென்றலே இரு கைகள் வீசி வா” என்ற பாடல் முதலில் இடம்பெறுகின்றது. பாடல் வரிகள் கவிஞர் வைரமுத்து.\nவி.குமார் இசையில் “மங்கள நாயகி” திரைப்படத்தில் இருந்து “கண்களால் நான் வரைந்தேன், அன்பெனும் ஓர் கவிதை ” என்ற இனிய பாடல் கே.ஜே.ஜேசுதாஸ், பி சுசீலா குரல்களி��் ஒலிக்கின்றது.\nஇந்தப் பாடலைக் கேட்கும் போது “உன்னிடம் மயங்குகிறேன்” பாடல் நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியாயது.\nராம் லக்ஷ்மன் இசையமைக்க “காதல் ஒரு கவிதை” திரைப்படத்தில் இருந்து “காதல் பித்து பிடித்தது இன்று” என்ற பாடல் நிறைவாக ஒலிக்கின்றது. இத்திரைப்படம் ஹிந்தியில் Maine Pyar Kiya என்று வெளிவந்திருந்தது. ராம் லக்ஷ்மன் என்ற இசையமைப்பாளரின் பெயர் வந்த காரணமும் இவ்வொலித் தொகுப்பில் இடம்பெறுகின்றது.\nபாடல்களைக் கேட்டுக் கொண்டே 2007 இன் சிறந்த இசையமைப்பாளருக்கான வோட்டையும் வைத்து விடுங்கள் 😉\nPosted in Uncategorized Tagged பிறஇசையமைப்பாளர், பெட்டகம்\nஉங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 2\n7 thoughts on “80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1”\nஆகா…எம்பதுகளின் அபூர்வ பாடல்களா…காத்திருக்கோம் அடுத்த பகுதிக்கு.\nஅம்மா பிள்ளை பாட்டக் கேட்டதும் தோணுதே..அது சங்கர் கணேஷ்தான்னு. நல்ல பாட்டுங்க.\nநீங்க சொன்ன மாதிரி…உன்னிடம் மயங்குகிறேன் பாட்டை அப்படியே போட்டிருக்காரு குமார். ஏசுதாஸ் அதைச் சுட்டிக் காட்டலையா\nதில்தீவானா…ஆகா..எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு. ரொம்ப ரொம்ப.\nஇனிமையான பாடல்கள்,தூங்குவதற்கு முன் கேட்க மனது அமைதியானது.\nஅதுவும் “மைனே பியார் கியா” படம் எனக்கு மிக பிடித்த பாடல்கள் நிறம்பிய படம். அந்த பாடலை அழகு தமிழில் கேட்க மேலும் இனிமை\nஆஹா..மனது ரொம்பவே லேசாக இருக்கிறது, இந்த மாதிரி சுகமான பாடல்களை கேட்க்கும் போது. இனிய தென்றலே பாடல் சங்கர்-கணேஷ் இசையில் வந்தது என்று இன்றுதான் தெரியும். இளையராஜா என்றே நினைத்துக்கொண்டு இருக்கிறேன். உண்மையிலேயே என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று.\nஅருமையான பாடல் தொகுப்பு நன்றி\nஆகா…எம்பதுகளின் அபூர்வ பாடல்களா…காத்திருக்கோம் அடுத்த பகுதிக்கு.//\nவருகைக்கு நன்றி அடுத்த பகுதி விரைவில் வரும்.\nஅதுவும் “மைனே பியார் கியா” படம் எனக்கு மிக பிடித்த பாடல்கள் நிறம்பிய படம். அந்த பாடலை அழகு தமிழில் கேட்க மேலும் இனிமை\nநம்ம எஸ்.பி.பி சார் பாடினதாச்சே, எல்லாம் இனிமை.\nஆஹா..மனது ரொம்பவே லேசாக இருக்கிறது, இந்த மாதிரி சுகமான பாடல்களை கேட்க்கும் போது. இனிய தென்றலே பாடல் சங்கர்-கணேஷ் இசையில் வந்தது என்று இன்றுதான் தெரியும்.//\n90களில் சென்னை வானொலி தான் எனக்கு இந்தப் பாட்டை அறிமுகப்படுத்தியது. நல்ல பாட்டு இல்லையா.\nஅருமையான பாடல் தொகுப்பு நன்றி//\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nசிட்னியில் இசைஞானி இளையராஜாவின் இசை விருந்து ❤️ ஒரு கடைக்கோடி ரசிகனின் பார்வை\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nகவிஞர் வாலியின் பாடல்களோடு சிறு பயணம் ⛳️\nமெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி M.L.V 90\nஇசைஞானி – சத்யன் அந்திக்காடு கட்டிய “ஸ்நேக வீடு” – றேடியோஸ்பதி on இளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/a-gun-and-ring-011013/", "date_download": "2018-08-20T16:18:13Z", "digest": "sha1:7CPSCM4IVOUU72E4RO4N5J2AHBGE3ULM", "length": 20017, "nlines": 118, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "எ கன் அன்ட் ரிங் (ஒரு துப்பாக்கியும் மோதிரமும்) [இலண்டனில் எதிர்வரும் 22ம் திகதி பிரிமியர் காட்சியை முன்னிட்டு மீள் தரவேற்றம் செய்யப்படுகின்றது] | vanakkamlondon", "raw_content": "\nஎ கன் அன்ட் ரிங் (ஒரு துப்பாக்கியும் மோதிரமும்) [இலண்டனில் எதிர்வரும் 22ம் திகதி பிரிமியர் காட்சியை முன்னிட்டு மீள் தரவேற்றம் செய்யப்படுகின்றது]\nஎ கன் அன்ட் ரிங் (ஒரு துப்பாக்கியும் மோதிரமும்) [இலண்டனில் எதிர்வரும் 22ம் திகதி பிரிமியர் காட்சியை முன்னிட்டு மீள் தரவேற்றம் செய்யப்படுகின்றது]\nகனடாவிலிருந்து வெளியேறும் இறுதி நாளில் மாலைப் பொழுதில் (மன்ற ஒன்று கூடலுக்கு முன்னதாக) ஒரு திரைப்படத்தை நான் பார்த்து அது குறித்த விமர்சனத்தைக் கூற வேண்டுமென நண்பர் சேகர் கேட்டுக் கொண்டார்.\n“எ கன் அன்ட் ரிங்” என்ற அந்த சினிமாவை எழுதி இயக்கியிருந்த லெனின் எம்.சிவம் தனது இல்லத் திரையில் அதனைக் காட்சிப்படுத்தியிருந்தார். விரைவில் கனடாவில் திரையிடப்பட உள்ள அதனை முன்னதாகப் பார்க்க இயலுமானதர்க்கு நண்பர்களுக்கு நன்றி சொல்வது அவசியம்.\nஏற்கனவே இது சீனாவின் சங்காய் நக��ில் விருதுக்காகத் திரையிடப்பட்டிருந்தது. அந்தத் திரைப்பட விழாவில் போட்டியிட்ட பல படங்கள் திரையிடப்படாமல் போக இது தெரிவு செய்யப் பட்டமையே இதன் தகுதிக்கான சான்றாக அமைகிறது. அவற்றுள் ருசியத் திரைப்படம் விருதைத் தட்டிச் சென்ற போதிலும் இது பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. பார்க்கும் எவரும் பாராட்ட முன்வரும் படைப்பாகவே இது அமைந்துள்ளது. சரியான கதைத் தேர்வு உரிய வடிவப் பொருத்தத்துடன் வெளிப்பாடு எய்தியமையால் இந்தத் தகுதிப்பாட்டை எட்டியுள்ளது.\nஎமது வழக்கமான தமிழ்ச் சினிமாவிலிருந்து வேறுபட்டு உண்மையில் சினிமா மொழி எவ்வகையில் அமைதல் அவசியமோ அவ்வகையில் இது படைப்பாக்கப்பட்டுள்ளது. தமிழில் இத்தன்மையான சினிமாக்கள் மிக மிகக் குறைவு. அதன் காரணமாக இதனை எடுத்த எடுப்பில் எமது ரசனைக்குரியதாக்குவதில் சிரமம் இருக்கலாம். அதனோடு ஒன்றித்துப் பயணிக்கும்போது நல்ல சினிமாவை அனுபவித்த இன்பத்தைப் பெறவியலும். நேர்கோட்டுப் பாதையில் கதை சொல்வதாயில்லாமல் பார்வையாளரை சிந்தனைவயப்பட்ட உடன் பயணியாக அழைத்துச் செல்லும் வகையில் காட்சித் தொகுப்புகளைக் கட்டமைத்துச் செல்கிறது இச்சினிமா.\nஇந்திய மண்ணில் தளம் அமைத்துப் பல இயக்கங்கள் செயற்பட்ட எண்பதுகளின் ஒரு காட்சிப்படிமத்துடன் சினிமா தொடக்கம் பெறுகிறது. இயக்கத்திலிருந்து தப்பியோட முனைந்த நண்பர்கள் குறித்த தகவலை விசாரிப்பாளர் அறிந்திருப்பதாக நம்பி உண்மைகளைக் கக்கிய ஒரு போராளி வெளியேற அனுமதிக்கப்படுகிறான். சில ஆண்டுகளின்பின் (சமகாலத்தில்) அவன் கனடாவில் தனது மனைவி இன்னொருவனோடு வாழ சென்றது குறித்து அவர்களோடு தர்க்கப்படுவதில் அடுத்த காட்சிப்படிமம் தொடங்கும். அவள் திருமண மோதிரத்தைக் கழற்றி மூஞ்சியில் விட்டெரிந்து இனிமேல் தொந்தரவு செய்துகொண்டு வரவேண்டாம் என எச்சரிப்பதோடு அடுத்த காட்சிப்படிமம் தொடரும். பின்னரான காட்சிகளை இங்கே என்னாலும் அதே ஒழுங்கில் தர இயலாது; அது அவசியமும் இல்லை.\nஇன்றைய கனடா மண்ணின் சில நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக வருகின்றன. ஒர்கனில் ஈடுபாடின்றி அல்லாடிக்கொண்டிருக்கும் இளைஞன் ஒருவனிடம் அவனது தந்தை வந்து அவனது நண்பன் பொதுத் தோட்டத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்திருப்பதான செய்தியைக் கூறுவார். உணர்வற்றவகையி���் கேட்டு, தொடர்ந்து ஒர்கனில் விரலை தவழவிடுகிரவனின் முகத்தில் ஒரு சோகமும் எதிர்பார்த்தது போன்ற பிரதிபலிப்பும் இருக்கும்.\nபடம் பார்த்துமுடிக்கும்போது எமக்குள்ளே ஓடும் எமக்கேயான சினிமாவானது காட்சிகளை ஒன்றிணைத்து விசாலித்த வாழ்க்கை அனுபவங்களைக் கட்டமைத்துக்கொள்ளும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நண்பனின் தந்தை வழங்கிய துப்பாக்கி அவரைச் சுடுவதற்காக முன்னாள்(மாற்று இயக்கப் போராளி) கொண்டுவந்திருந்ததாகும். தன்னை விட்டு விலகிய மனைவியையும் புதிய கணவனையும் கொல்வேன் என ஆரம்பத்தில் கூறிப் போனவன் பின்னால் துப்பாக்கியைத் தேடிப் போனபோது அதற்காகவே தேடுவதாக எண்ணியிருந்தோம். முடிவில்தான், இடையில் மறைக் காட்சியில் இந்த தந்தையாகியுள்ள முன்னாள் விசாரிப்பாளரை அவன் கண்டுகொண்டதை அறிவோம்.\nஅவன் தேடிய துப்பாக்கி கிடைக்காமல், ஆகாயத்திலிருந்து விழுந்த(கடவுளே தந்ததாக அவன் கருதும் துப்பாக்கி) விசாரிப்பாளனைக் கொல்வதே நியாயம் என உணர வைத்திருந்தது. பொல்லால் அடித்தே கொல்கிற அவனது தாக்குதலுக்கு உள்ளான தனது உடல்நிலை காரணமாயே தனது மனைவி தன்னை நீங்கியதாக அவன் முடிவு செய்கிறான். மேலிருந்து விழுகிற துப்பாக்கி தனியே விளையாடும் தமிழ்ச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்காலாக்கிக் கொல்லும் கயவன் ஒருவனின் கையிருந்து நழுவி விழுந்ததாகும். அந்தக் கயவனைத் துரத்திக் கொல்லும் ஆங்கில காவலன் காதல் தோல்வியில் கழற்றி வீசிய மோதிரம் யுத்த பூமியிலிருந்து போன தமிழ்ப் பெண்ணின் விரலுக்கு ஆபிரிக்க கறுப்பின அகதியால் காதல் அடையாளமாக அணிவிக்கப்படுவது தொடர்பில் இன்னொரு கதையும் அங்கங்கே காட்சிப்படிமன்களாய் அவ்வப்போது ஊடறுத்து வந்தது. இன்றைய வாழ்நிலையில் கனடாத் தமிழரின் இரண்டக மனத்தை வெளிப்படுத்துவதும், இனம் கடந்து போர்ச் சூழல் ஏற்படுத்தும் ஒத்துணர்வு அதே பாதிப்பை உணர்ந்தவரிடமே சாத்தியம் என்பதை வெளிப்படுத்துவதையும் காட்டுவதாக இது அமைந்தது.\nபோர்ச் சூழலில் பாதிப்புற்ற பெண்ணைத் திருமணம் செய்வதாய் அழைத்தவன் பின்னடித்த நிலையிலேயே ஆபிரிக்க யுத்த பூமியோன்றிலிருந்து வந்த இளைஞன் மீது காதல் கொள்கிறாள் தமிழ் யுவதி. மனம் மாறி ஏற்கிறேன் எனவரும் கனடாத் தமிழரிடம் அவள் கூறும் வார்த்தைகள் இத்திரைக் ���ாவியத்தின் அதியுச்சச் செய்தியாகும். வெறும் தமிழ் உணர்வு என்பது மட்டுமே இணைவை சாத்தியமாக்கிவிடாது, யுத்த அவல உணர்வைக் கனடாத் தமிழரால் முழுதாக உணர்ந்துவிட இயலாது-வாழ்ந்து அனுபவித்தவருக்கே இயலுமானது என்பது உணர்த்தப்படுகிறது. ஆக, ஈழத் தமிழ்த் தேசியர், கனடாத் தமிழினத்தவர் என்பவரிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு கொள்ள எந்த வடிவில் முயல வேண்டும் என்ற தேடலை மேற்கொள்ள இத்திரைப் பிரதி தூண்டுதலை வழங்குகிறது.\nஇப்பேசு பொருளுக்குப் பாத்திரங்கள் வாயிலாக உயிரூட்டிய நடிகர்கள் அனைவருமே மிகைத்தன்மை அற்ற அவசியப்பட்ட நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்கள். பாத்திரத் தேர்வுக்கும், இயல்பான நடிப்பை வெளிக் கொண்டுவந்த பாங்குக்கும் இயக்குனர் தனியே பாராட்டப்பட வேண்டியராகிறார். வெறும் இனவாதத்துக்கு அப்பால் வர்க்க-தேசிய ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை பெறும் மார்க்கத்தைத் தேட சினிமா ஊடகம் வாயிலாக வழிப்படுத்தும் இந்தத் திரைப்படம் கதை சொல்லல் என்பதற்கும் அப்பால் திரை மொழி வெளிப்பாட்டிலும் வெற்றிபெற்றுள்ளது. தமிழ்ச் சினிமா இன்னொரு தளத்தில் புதிய பரிமாணத்துடன் மேற்கிளம்புவதை லெனின் எம்.சிவம் சாத்தியப்படுத்தி உள்ளமைக்காக பாராட்டப்பட வேண்டியவர்.\nகலாநிதி ந இரவீந்திரன் | சிரேஷ்ட விரிவுரையாளர், மஹரகம ஆசிரியர் பயிற்சி கலாசாலை| இலங்கை\nPosted in சிறப்புச் செய்திகள்\nதென் கொரிய பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சி கண்டுள்ள தோல்விக்கு நான் தார்மீக பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன்-ஆளும் பழமைவாத செனூரி கட்சி தலைவர்\nஃபேஸ்புக் சமூக வலைத்தளத்திலும் க்ரூப் காலிங் வசதி\nதமிழர்கள் வசிக்கும் வட பகுதிக்கு வெளிநாட்டினர் செல்ல தடை\nகண்களால் இயக்கும் மவுஸ் | அறிவியலுக்கு சவால்\nஇலங்கையின் மீது பொருளாதாரத் தடை….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhyanamalar.org/articles-and-sermons/martyn-lloyd-jones/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-20T17:12:54Z", "digest": "sha1:5OKN2VTA44KZJ2JXH3BJ7U5GDCSQHJTA", "length": 61914, "nlines": 78, "source_domain": "dhyanamalar.org", "title": "விசுவாசத்தைப் பதம் பார்க்கும் சோதனைகள் (மத் 7:24-27) | Dhyanamalar", "raw_content": "\nவிசுவாசத்தைப் பதம் பார்க்கும் சோதனைகள் (மத் 7:24-27)\nமேலே குறிக்கப்பட்ட வசனங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைக் குறித்து இதற்கு முன் தியானித்திருக்கிறோம். இப்போது இந்த தியானத்தில், அதே பகுதியில் நமக்கு முன்எச்சரிக்கையாக வைக்கப்பட்டிருக்கும் காட்சியைக் குறித்து முடிவாக இன்னும் சில காரியங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.\nஇந்த எச்சரிப்புகளை மற்றவர்களை நியாயந்தீர்ப்பதற்கு உபயோகிக்காமல், தங்களைத் தாங்களே தற்சோதனை செய்துகொள்வதற்கும், யாதொருவராலும் ஏமாற்றமடைந்து மோசம் போகாமலிருப்பதற்காகவுமே ஆண்டவர் கொடுத்திருக்கிறார். இந்த எச்சரிப்புகளில் கீழ்க்கண்ட நான்கு பிரதான எச்சரிப்புகளை ஞாபகத்தில் வைக்கத் தவறக் கூடாது. இவைகள் ஆவிக்குரிய ஜீவியத்தை பாதிக்கக்கூடிய மிக பயங்கரமானவை. அதுமட்டுமல்லாது அவை நுட்பமானதாய் (subtle) இருப்பதால் அதினால் ஏமாந்து மோசம் போகிறவர்கள் அநேகராயிருப்பார்கள்.\nஏமாறும் விதங்களும் அவற்றின் தன்மைகளும்\n(1) மேலோட்டமான (மேம்பூச்சான) விசுவாசம் (superficial belief).\n(2) இரட்சிப்பு அடையாத நிலையில், தங்களுடைய சரீர பலத்தினால் கர்த்தருக்கடுத்த ஊழியத்தில் ஈடுபட்டு, மற்றவர்களின் போற்றுதலில் உற்சாகமடைந்து தங்களுடைய இரட்சிப்பைக் குறித்து யாதொரு கவலையுமில்லாமல் போய்விடுவதைத்தான், “கர்த்தாவே கர்த்தாவே” என்று சொல்வதோடு நிறுத்திக்கொள்வது என்ற நிலை விஸ்தரிக்கிறது.\n(3) கடவுள் அழைப்பில்லாமல் ஒருவன் தன் பொழுதுபோக்குக்காக அல்லது ஏதாவது ஒரு ஆதாயத்திற்காகச் செய்யும் ஊழியத்தை, கர்த்தருக்கென்று செய்யும் ஊழியமாகக் கருதிவிடுகிறது.\n(4) ஒருவன் தன்னுடைய மனுஷீக எண்ணங்களில் விசேஷமாக தவறுதலான எண்ணங்களில் அதிக நம்பிக்கை வைப்பது.\nதவிர, வேதாகமத்தில், “அன்பு”, என்ற சொல் விசேஷமாக இயேசுவானவர், தன்னை யார் உண்மையாக நேசிக்கிறவர்கள் என்று கூறும்போது (உதாரணமாக யோவான் 14:21ல்) அது சரீர உணர்ச்சிமயமானது அல்ல. கர்த்தரே அதன் அர்த்தத்தை எடுத்துரைக்கிறார். அதாவது அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுவதே அதன் கருத்து என்று கூறுவதை கவனிக்க வேண்டும். ஆகவேதான் மத் 7:21ல், கர்த்தாவே, கர்த்தாவே, என்று சொல்லுகிறவன் அல்ல; பரலோகத்திலிருக்கும் தன் பிதாவின் சித்தத்தை செய்கிறவனே அவர் இருக்கும் இடத்திற்குப் போகமுடியும் என்ற முக்கியமான உண்மையை இயேசுக் கிறிஸ்துவே கூறுவதை ஜாக்கிரதையாகக் கவனிக்க வேண்டும். இக்கருத்தை ஆண்டவர் திரும்பத்திரும்ப எடுத்துக் கூறுவதின் காரணம், ஒரு முக்கியமான உண்மையை நாம் அழுத்தம் திருத்தமாக தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவதினாலேயே. இந்த இடத்தில் அந்த உண்மை என்னவென்றால், நாமே சில காரியங்களை நம் மனதில் உருவகப்படுத்திக்கொண்டு ஆவிக்குரிய வகையில் திருப்தியடைந்து நம்மையே ஏமாற்றிக்கொள்ளுதல்.\n[பாலைவனங்களில் திரியும் தீக்கோழி ஒரு ஆபத்து தன்னை நெருங்கும்போது தன்னுடைய தலையை மணலில் புதைத்துக்கொண்டு (தன்னுடைய பெரிய சரீரம் வெளியே இருப்பதை உணராமல்) தன் முழு சரீரமும் எதிரிக்குத் தெரியாமல் மறைத்து கொண்ட மாதிரி நினைத்துக்கொள்ளுமாம். தன்னைத்தான் ஏமாற்றிக்கொள்ளுதலுக்கு இதை ஒரு நல்ல உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். தாங்கள் மோட்சம் சேர்ந்துவிடலாம் என்று அதற்குச் சற்றும் ஆயத்தம் இல்லாத அநேகர் மனோபாவனை செய்துக்கொள்ளுவதை ஆண்டவர் இந்த எச்சரிப்புகளைக் கொண்டு புத்திமதியாகக் கூறுகிறார். கர்த்தருடைய வசனத்தை ஜாக்கிரதையாகப் படித்து, விளங்கி, அதற்குக் கீழ்படிவதைத் தவிர அவருடைய தயவைப் பெற குறுக்கு வழி எதுவும் இல்லை.]\nஆசிரியர், வசனத்தில் நாம் கற்றுக்கொண்ட மற்றுமொரு உண்மையை இங்கு நம் ஞாபகத்தில் கொண்டுவருகிறார்:\nபயங்கர ஆபத்தை மறைத்துக்கொண்டிருக்கும் மூன்றுவித வெளித்தோற்றத்துக்கு ஜாக்கிரதையாக இருத்தல்\n(1) பார்க்க கவர்ச்சிகரமாயிருக்கும் விரிவும் விசாலமுமாய் தோன்றும் பாதை மத் (7:13, 14).\n(2) அருமையான கனி கொடுக்கும்போல் தோற்றமளிக்கும் (ஆனால் உண்மையில் கெட்ட கனிதான் அதில் கிடைக்கும்), கெட்ட மரம். வசனங்கள் 15, 16, 17, 18, 19.\n(3) பார்க்க பழுதற்றதும் கவர்ச்சிகரமாகவும் தோற்றமளிக்கும், புத்தியில்லாதவன் கட்டின வீடு. வசனங்கள் 26, 27.\nமத்தேயு 7ம் அதிகாரம் 13ம் வசனத்திலிருந்தே ஆண்டவர் கூறிய ஒவ்வொரு எச்சரிப்புகளிலும் சீர்தூக்கிப் பார்த்தல் (careful judgement) என்கின்ற கருத்து தெளிவாக கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.\nமுதல் எச்சரிப்பில் “இடுக்கமான வாசல் வழியாக உட்பிரவேசி” என்ற தெளிவானதொரு கட்டளையும், “விரிவும் அகலமுமான பாதை கேட்டுக்குக் கொண்டுபோய் சேர்க்கும்” என்ற எச்சரிப்பும் அடங்கியிருக்கிறதை காணலாம். நாம் போகும் போக்கை அவ்வப்போது இவ்வித எச்சரிப்புகளை மனதில் கொண்டு, சீர்தூக்கிப் பார்த்தல் என்ற அம்சம் இதில் அடங்கியிருப்பதை சுலபமாக தெரிந்துகொள்ளலாம்.\nஅடுத்த எச்சரிக்கையில் ஒரு உண்மையான கிறிஸ்தவனுக்கும் அப்படி இல்லாமல் தன்னை உண்மையான கிறிஸ்தவனாக மனோபாவனை செய்து கொண்டிருப்பவனுக்குமுள்ள வித்தியாசத்தை தெளிவுபடுத்துகிறார். நல்ல கனிகொடாத மரம் அனைத்தும் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் என்ற எச்சரிப்பையும், தவறான நிலையை சரி செய்துகொள்ள, ஆண்டவர் கூறியுள்ள பல எச்சரிப்புகளையும் மனதில் கொண்டு தங்களுடைய வாழ்க்கை முறையை சீர்தூக்கிப் பார்த்தல் என்ற அம்சத்தை இங்கும் அறிவுறுத்துகிறார்.\nஇதே விதத்தில்தான், “கர்த்தாவே, கர்த்தாவே, உம்முடைய நாமத்தில் இந்த, அந்த ஊழியங்களை செய்தோமே” என்று கூறுகையில், “உங்களை ஒருக்காலும் அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்றுபோங்கள்” என்று அவர்களுக்கு சொல்லுவேன் என்று ஆண்டவர் முன்கூட்டியே எச்சரிப்பாகக் கூறுகின்றார். இங்கும் ஒவ்வொருவனும் தன் செயல்கள், ஜீவியம், தான் செய்யும் ஊழியம், இவை அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்கும் அவசியத்தை தெளிவுபடுத்துகிறார்.\nஇந்த கடைசி எச்சரிப்பிலும், (அதாவது இரண்டு வீடுகள், இரண்டு வித மனிதர்கள் என்ற விவரிப்பில்), இந்த வீடுகளின் தன்மையை சோதிக்கும் சோதனை வந்தபோது என்ன நடந்தது ஆண்டவர் கூறுவது, “அந்த ஒரு வீடு விழுந்தது; அந்த அழிவு பயங்கரமானதாய் இருந்தது” என்று பார்க்கிறோம். அப்படியிருக்க, இதிலிருந்து என்ன பாடம் படித்துக்கொள்கிறோம் ஆண்டவர் கூறுவது, “அந்த ஒரு வீடு விழுந்தது; அந்த அழிவு பயங்கரமானதாய் இருந்தது” என்று பார்க்கிறோம். அப்படியிருக்க, இதிலிருந்து என்ன பாடம் படித்துக்கொள்கிறோம் என்னவென்றால், இப்படிப்பட்ட ஒரு பயங்கரம் ஏற்படும் நிலை வரக்கூடிய காரியங்களில், நிலைமை முற்றுமுன், எதையும் சீர்தூக்கிப் பார்த்தலின் அவசியத்தை இந்த இடத்திலும் உணர்த்தப்படுகிறோம். ஒரு காரியம் இதில் மிகத் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், கடவுளுக்கு அடுத்த எந்த காரியங்களிலேயும் சுலபமாகத் தோன்றும் குறுக்கு வழியை தீர ஆலோசிக்காமல் ஒருபோதும் கடைபிடிக்கக் கூடாது என்பது. அப்படிப்பட்ட வழிமுறைகள் தற்காலிகமான திருப்தியைக் கொட���த்தாலும் முடிவில் அது ஒருபோதும் நல்ல பயனைக் கொடுக்காது. இடுக்கமான வழியை பற்றிய பாடத்திலும் இதே கருத்தைத்தான் ஆண்டவர் வலியுறுத்துகிறார். அகலமான பாதை, முடிவில் அழிவுக்குத்தான் கொண்டுசெல்லும். அந்த மூன்று எச்சரிப்புகளிலுமே வெளித்தோற்றத்தைக் கண்டு ஏமாந்து கஷ்டமும் நஷ்டமும் அடைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் கர்த்தர் அந்த உதாரணங்களை தெளிவாக விளக்கிக் கூறுகிறார். மொழிபெயர்ப்பாளரின் விளக்கம் [இதைத்தான் ‘புத்தியில்லாதவன் மனோபாவனை செய்துகொள்ளும் மோட்சத்தில் வாழுவது’ என்ற பழமொழி ஏற்பட்டது (living in fool’s paradise)] வேதாகமம் இவ்வித சந்தர்ப்பங்களைக் குறித்தும் இவ்வித எச்சரிப்புகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. கடவுள் பயம் இல்லாத அநேகருக்கு ஆரம்பத்தில், வாழ்க்கை வெற்றியும் வசதி நிறைந்ததாகவும் செழித்து வளர்ந்த ஆலமரம் போன்று சில காலமோ பல காலமாகவோ இருந்து வந்தாலும், திடீரென்று இவ்வித வசதிகள் அற்றுப்போகும் காலம் வந்தால் அவர்களுக்கு துணையோ, ஆதரவோ ஒரு துளியும் இல்லாது தவிப்பு ஏற்படும் ஆபத்து அவர்களுக்கு இருக்கிறது. ஒருவன் உண்மையான கிறிஸ்தவனாக இல்லாமல் தன் காலத்தை கடத்தி வருவது எவ்வளவு முட்டாள்தனம் என்பதைக்குறித்து வேதாகமம் திரும்பத் திரும்ப எச்சரிக்கிறது. இந்த சமயத்தில் மதியீனமான ஒரு ஐசுவரியவானைப் பற்றி ஆண்டவர் கூறிய உவமை ஞாபகத்திற்கு வருகிறது. அவன் தனக்குள் ஆனந்த எண்ணங்கொண்டு பூரித்துப் போயிருந்த நேரத்தில் தனக்குள் சொல்லிக்கொண்டது, “ஆத்துமாவே, உனக்காக அநேக ஆண்டுகளுக்கு அநேகம் பொருள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு” என்பதாக. தேவனோ அவனை நோக்கி, “மதிகேடனே (you fool), உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியில் எடுத்துக்கொள்ளப்படும். அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்னவென்றால், இப்படிப்பட்ட ஒரு பயங்கரம் ஏற்படும் நிலை வரக்கூடிய காரியங்களில், நிலைமை முற்றுமுன், எதையும் சீர்தூக்கிப் பார்த்தலின் அவசியத்தை இந்த இடத்திலும் உணர்த்தப்படுகிறோம். ஒரு காரியம் இதில் மிகத் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், கடவுளுக்கு அடுத்த எந்த காரியங்களிலேயும் சுலபமாகத் தோன்றும் குறுக்கு வழி��ை தீர ஆலோசிக்காமல் ஒருபோதும் கடைபிடிக்கக் கூடாது என்பது. அப்படிப்பட்ட வழிமுறைகள் தற்காலிகமான திருப்தியைக் கொடுத்தாலும் முடிவில் அது ஒருபோதும் நல்ல பயனைக் கொடுக்காது. இடுக்கமான வழியை பற்றிய பாடத்திலும் இதே கருத்தைத்தான் ஆண்டவர் வலியுறுத்துகிறார். அகலமான பாதை, முடிவில் அழிவுக்குத்தான் கொண்டுசெல்லும். அந்த மூன்று எச்சரிப்புகளிலுமே வெளித்தோற்றத்தைக் கண்டு ஏமாந்து கஷ்டமும் நஷ்டமும் அடைந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் கர்த்தர் அந்த உதாரணங்களை தெளிவாக விளக்கிக் கூறுகிறார். மொழிபெயர்ப்பாளரின் விளக்கம் [இதைத்தான் ‘புத்தியில்லாதவன் மனோபாவனை செய்துகொள்ளும் மோட்சத்தில் வாழுவது’ என்ற பழமொழி ஏற்பட்டது (living in fool’s paradise)] வேதாகமம் இவ்வித சந்தர்ப்பங்களைக் குறித்தும் இவ்வித எச்சரிப்புகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. கடவுள் பயம் இல்லாத அநேகருக்கு ஆரம்பத்தில், வாழ்க்கை வெற்றியும் வசதி நிறைந்ததாகவும் செழித்து வளர்ந்த ஆலமரம் போன்று சில காலமோ பல காலமாகவோ இருந்து வந்தாலும், திடீரென்று இவ்வித வசதிகள் அற்றுப்போகும் காலம் வந்தால் அவர்களுக்கு துணையோ, ஆதரவோ ஒரு துளியும் இல்லாது தவிப்பு ஏற்படும் ஆபத்து அவர்களுக்கு இருக்கிறது. ஒருவன் உண்மையான கிறிஸ்தவனாக இல்லாமல் தன் காலத்தை கடத்தி வருவது எவ்வளவு முட்டாள்தனம் என்பதைக்குறித்து வேதாகமம் திரும்பத் திரும்ப எச்சரிக்கிறது. இந்த சமயத்தில் மதியீனமான ஒரு ஐசுவரியவானைப் பற்றி ஆண்டவர் கூறிய உவமை ஞாபகத்திற்கு வருகிறது. அவன் தனக்குள் ஆனந்த எண்ணங்கொண்டு பூரித்துப் போயிருந்த நேரத்தில் தனக்குள் சொல்லிக்கொண்டது, “ஆத்துமாவே, உனக்காக அநேக ஆண்டுகளுக்கு அநேகம் பொருள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு” என்பதாக. தேவனோ அவனை நோக்கி, “மதிகேடனே (you fool), உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியில் எடுத்துக்கொள்ளப்படும். அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்” என்றார் லூக்கா 12:19, 20.\nஇவ்வித உதாரணங்களிலிருந்து, ஆண்டவர், நாம் அறிந்துகொள்ள விரும்புவது, நாம் இந்த உலகில் கட்டும் எதுவானாலும், சேர்த்துவைக்கும் எதுவானாலும், நாம் செய்யும் ஆயத்தங்கள் யாவும், நம்ம��டைய முழு வாழ்க்கையுமே பலத்த சோதனைகளுக்குட்படுவது உறுதி. இதைத்தான் உருவகமாக, “பெரு மழை சொரிந்து, பெரு வெள்ளம் வந்து, காற்று அடித்து, . . .” என்று கர்த்தர் குறிப்பிடுகிறார். இவ்வித நிலை புத்தியில்லாதவனுக்கு மட்டுமல்ல, புத்தியுள்ளவனுக்கும் ஏற்படும். ஒருவன் கிறிஸ்தவனாய் ஆகிவிட்டால் அவனுக்குள்ள சகல பிரச்சனைகளும் நீங்கி அவன் என்றென்றும் சந்தோஷமாக வாழ்ந்தான் என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லும் கதை மாதிரி வாழ்க்கை மாறிவிடும் என்று வேதாகமத்தில் ஒரு இடத்திலும் எழுதப்படவில்லை. “பெரு மழை சொரிந்து, பெரு வெள்ளம் வந்து, காற்று அடித்து அந்த வீட்டின்மேல் மோதி”யதை, சிலர் இது நியாயத்தீர்ப்பின் நாளைக் குறிக்கிறது என்று கருதுகின்றனர். அது அந்த நாளையும் குறிக்கிறது என்பதை நான் ஆட்சேபிக்கவில்லை; ஆனால் இது அதை மட்டும் அல்லாமல், இந்த உலக வாழ்க்கையிலும், நம் மரணத்திற்கப்புறமும் சந்திக்கவிருக்கும் பயங்கர நிலைகளை கர்த்தர் அன்பாக முன்னெச்சரிக்கையாக நமக்கு முன்பாக ஒரு படக்காட்சி போன்று விவரித்துக் காட்டுகிறார்.\nஇவ்வித காட்சிகளை அளவிற்கு மேல் விஸ்தரிப்பது சரியல்ல. ஆனாலும் இதில் கவனிக்க வேண்டிய உட்கருத்துக்களை விட்டுவிடுவதும் பெரிய பிழையாகும். உதாரணமாக பெரு மழை சொரிந்து, பெரு வெள்ளம் வந்து, காற்று அடித்து என்று கர்த்தர் கூறும்போது அந்த சொற்றொடர் ஒவ்வொன்றும் பிரத்தியேகமான சோதனைகளை குறிப்பதாக இருக்கும் என்பதை கவனிக்காமல் இருந்துவிடக் கூடாது. அவை அனைத்தும் (அந்த மூன்று சொற்களும்) ஒரே பொருள் குறித்த பல சொற்கள் அல்ல. (They are not synonyms)\nபெருமழை சொரிந்து என்ற சொற்றொடரை எடுத்துக்கொள்வோம்; கர்த்தர் இதை உபயோகிக்கும்போது, அனைத்து மக்களும் நிச்சயமாக சந்திக்கப்போகும் கடுமையான ஒரு தருணத்தைக் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. நாம் அனைவரும் இரண்டில் ஏதாவது ஒரு வகுப்பை மட்டும் சேர்ந்தவர்களாக இருக்கிறோம் என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் உணர்ந்துகொள்ள வேண்டும்; இரண்டிற்கும் இடையிலான ஒன்று என்றில்லை. உதாரணமாக, நாம் எச்சரிப்பில் கூறப்பட்டிருக்கும் புத்தியுள்ள மனிதனாக இல்லாவிட்டால், நாம் நிச்சயமாக அதில் கூறப்பட்ட புத்தியில்லாத மனிதனைப்போல்தான் இருக்கிறோம்; அவ்விதமே மலைப்பிரச��்கத்தில் கூறப்பட்டிருக்கும் உபதேசத்திற்கு கீழ்படிய நம்மால் ஆன பிரயாசத்தை எடுக்கிறவர்களாயிராத பட்சத்தில், அதைக்குறித்து ஏனோதானோவென்ற மனப்பான்மையில் இருக்கிறவர்களாகத்தான் இருக்கிறோம் என்று விளங்குகிறது. நாம் ஒன்று உண்மையான கிறிஸ்தவர்களாயிருக்கிறோம் அல்லது அப்படி இல்லாமல் நம்மை கிறிஸ்தவர்களென்று எண்ணிக்கொண்டு ஏமாந்துபோகிறவர்களாக இருக்கிறோம். நம்மை சமாதானப்படுத்திக்கொள்ள, சுவிசேஷத்தில், நமக்கு ஏற்ற பிரகாரம், சுலபமாகவும் இருக்கும் சில போதனைகளை இங்கொன்றும் அங்கொன்றுமாக (அரை குறையான விதத்தில்) மனம்போல் எடுத்துக்கொண்டு ‘இது போதுமானது; அளவுமீறி எதையும் எடுத்துக்கொள்ள அவசியமில்லை; பரந்த மனப்பான்மையோடு இருக்க வேண்டும், குறுகலான மனப்பான்மையை தவிர்க்க வேண்டும் என்பது போன்று மனதில் கொண்டு தன்னையே சமாதானப்படுத்திக்கொள்ளும் தன்மை உடையவர்களாயிருத்தல் ஆபத்தானது. ஆனால் கர்த்தருடைய தெளிவான போதனை என்னவென்றால், நாம் தவறுதலான நிலையில் இருந்துக்கொண்டு, விசுவாசம் என்னை இரட்சித்துவிடும் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்தால், நாம் முடிவில் ஏமாந்துபோய்விடுவோம் என்பதுதான். “பெருமழை சொரிந்து” என்று கர்த்தர் கூறுமிடத்து நமக்கு என்ன தெரிய வேண்டும் என்று விரும்புகிறார் என் மனதிற்குப்படுவது, இச்சொற்றொடர் மூலம் கர்த்தர் நமக்கு தெரியவைப்பது, நமக்கு திடீர் என்று ஏற்படும் நோய், கஷ்ட நஷ்டங்கள், ஏமாற்றங்கள், வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள், நீ வெகுவாக நம்பியிருக்கும் ஆதரவுகள் நீ நினையாத பிரகாரம் உன் கைவிட்டுப் போய்விடுவது, நீ நம்பியிருந்த ஒருவரால் கைவிடப்படல், சில சந்தர்ப்ப சூழ்நிலையால் பாதிக்கப்படுதல், மிக அருமையான ஒருவரை மரணத்தில் இழந்துபோகும் வேதனை நிறைந்த நிலமை முதலியனவாகும். இவ்வித இக்கட்டுகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தவிர, வாலிபமும், சுகமும், பலமும், உற்சாகமும் உச்சக்கட்டத்தில் இருப்பவர்களுக்கு, ஒரு நாற்காலியிலிருந்து பக்கத்து நாற்காலியில்கூட, போய் உட்கார சக்தியில்லாத ஒரு நேரம் வரக்கூடும் என்ற நிலைமையை உணர்வது சுலபமில்லை; ஆனால் நேரிடாது என்று யாரும் உறுதி கூறமுடியாது; ��ிடீர் நோயினாலும், வயது முதிர்ச்சியினாலும் இப்படி சம்பவிக்கலாம். இப்படிப்பட்ட நிலைமைகள் ஒருவனின் விசுவாசத்தை பயங்கரமாய்ப் பதம் பார்ப்பதாக நேரிடலாம். ஒருவன் தான் படுத்த படுக்கையிலேயே வாரக்கணக்கில், மாதக்கணக்கில் இருக்கும் நிலை ஏற்பட்டால் அது அவனுடைய விசுவாசத்தின் அஸ்திபாரத்தையே அசைக்கக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம். இதைத்தான் கர்த்தர் “பெருமழை சொரிந்து” என்று குறிப்பிடுகிறார்.\nஅது மட்டுமல்லாமல் “பெருவெள்ளம் வந்து” என்றுவேறு கூறுகிறார் கர்த்தர். இதைப்பற்றி நான் எண்ணுவது, வேதாகமத்தில் குறிப்பிட்டிருக்கும் “உலகம்” என்ற சத்துராதியை குறிப்பதாகும் என்று.\nஇதனுடைய பயங்கரத்தைக் குறித்து 1 யோவான் 2:15, 16ல் “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாமிசத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினால் உண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள்” ஆகவே ஆசிரியர் இந்த பயங்கரத்தைப் “பெருவெள்ளம்” என்று கருதுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதைத்தான் “பிசாசு, லோகம், மாமிசம்” என்றும் முப்பெரும் சத்துராதிகள் என்றும் கூறுவதுண்டு. இவை மூன்றும் உலகத்தைச் சேர்ந்தவை.]\nஇந்த பெருவெள்ளம் என்று சொல்லப்படும் சத்துராதியாகிய உலகம் என்பது மிக பயங்கரமானது. ஏனெனில் இதில்தான் மாமிசத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையும் அடங்கியிருக்கிறது. நாம் கட்டும் வீடும் இந்த உலகத்தில்தான் கட்டப்படுகிறது. அப்படியிருக்க அந்த உலகமே நாம் கட்டும் கட்டிடத்தைத் தாக்கினால், அது ஒரு மாபெரும் சோதனையாக இருக்குமல்லவா. இந்தத் தாக்குதல் சில சமயம் நுணுக்கமான வகையிலும் மற்றும் சில சமயம் பயங்கர பலத்தோடும் தாக்கக்கூடும். உலகம் ஒரு மாபெரும் சத்துராதியாயிருப்பதால், அது எந்த வகையில் ஒருவனின் கட்டிடத்தைத் தாக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. முதலில் தந்திரமான வழிகளால் ஒருவனை கிறிஸ்துவிடமிருந்தும் சபையிலிருந்தும் பறிக்கப் பார்க்கும். அதில் அது வெற்றிகாணாவிட்டால் சபைக்கு விரோதமான துன்புறுத்துதல்களினால் ஒருவனின் விசுவாசத்தைத் த��ர்க்கப்பார்க்கும்.\nஒருவனின் விசுவாசத்தைக் குலைத்துப்போட ஏற்ற சமயத்திற்கு காத்திருக்கும் இயல்புடையது இந்த உலகம். ஒருவன் வாலிபமாகவும், உற்சாகமுடையவனாகவும் இருக்கும்போது அவனை நெருங்காமல், அவன் வயதாகி, அவன் பெலவீனமான நிலை எய்தும்போது அந்த சமயத்தை நழுவவிடாது இந்த பயங்கர உலகம்.\nஇதற்கு அடுத்து மூன்றாவதாகக் கூறப்பட்டிருக்கும் “காற்று அடித்து” என்ற சோதனை சாத்தானின் தாக்குதலைக் குறிக்கிறது என்று சிலர் நினைக்கின்றனர். அந்த விமர்சனத்தையே நானும் ஆதரிக்கிறேன். சாத்தான் நம்மோடு பல விதங்களில் செயல்படுவான். அவன் ஒரு ஒளியின் தூதனுடைய வேஷத்தைத்தரித்துக் கொண்டு செயல்படுவானென்று கர்த்தருடைய வசனம் கூறுகிறதல்லவா. அவனாலேயும் வேதாகமத்தை கையாள முடியுமல்லவா. அவன் உலகத்தின் மூலமாகவே நம்மை எளிதாகச் சோதிக்க முடியுமே. இன்னும் சொல்லப்போனால் நேரடியாகவே நம்மைத் தாக்கக்கூடும்; நம்மில் பலவித சந்தேகங்களையும் குழப்பங்களையும் அவனால் உண்டுபண்ண முடியுமே. இதை அநேக பரிசுத்தவான்கள் தங்கள் வாழ்க்கையில் அனுபவித்திருப்பதைக் குறித்து சாட்சி பகர்ந்திருக்கிறார்கள்.\nசபை சரித்திரத்தில், மாபெரும் சீர்திருத்தவாதிகளில் ஒருவரான மார்டின் லூத்தர் தன்னுடைய வாழ்க்கைக் குறிப்பில் இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை குறிப்பிட்டிருக்கிறார். ஆகவேதான் அவர் எழுதிய, உலகப் பிரசித்தி பெற்ற ஒரு ஞானப்பாட்டான “கர்த்தர்தான் எங்கள் துர்கமும்” என்ற பாடலில், ஒரு கவியில் “விழுங்க வார பேயினால் இப்புவி நிரம்பினாலும்” என்ற வரியோடு தன் அனுபவத்தை இப்பாடல் மூலம் வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.]\nவாழ்நாள் முழுவதும் பரிசுத்த வாழ்க்கையில் ஈடுபட்டு வந்திருக்கும் பல பேருடைய வாழ்க்கையில், விசேஷமாக அவர்கள் மரணத் தருவாயில் பிசாசு இவ்வித தாக்குதலை நடத்தியிருப்பதை பரிசுத்தவான்களின் வாழ்க்கைச் சரித்திரத்தில் நீங்களும் படித்திருக்கலாம். ஆகவேதான் எபேசியர் நிருபத்தில், “ஏனெனில் மாமிசத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” என்று படிக்கிறோம். இதை எபேசியர் 6வது அதிகாரத்தில் பவுல் அப்போஸ்தலன் குறிப்பிட்டு, இப்படிப்பட்ட ஆபத்துகளை (சோதனைகளை) நாம் சந்திக்க வேண்டியிருப்பதால் தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை செய்கிறார். அந்த விதத்தில், கர்த்தர் இந்த மலைப்பிரசங்கத்தில், நீங்கள் கட்டும் வீட்டின் அஸ்திபாரம் உறுதியாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார்.\nஇந்த விதமான அனுபவங்கள் நம் அனைவருக்கும் ஏற்படும். சில பேர்களுக்கு ஏற்படும் சோதனை பெரு மழையாகவிருக்கலாம். சிலருக்கு அது பெரு வெள்ளமாகவிருக்கலாம்; மற்றும் சிலருக்கு பெருங்காற்றாலும் அந்த சோதனை ஏற்படலாம். ஆனால் ஒருவர் விடாமல் சகலரும் சந்திக்கப்போவது மரணம் என்ற சோதனை. அது பல விதங்களில் ஏற்படலாம். ஆனால் இந்த சோதனை ஒவ்வொருவரும் கட்டின வீட்டின் முழு அஸ்திபாரத்தையே அசைக்கக் கூடியவிதத்தில் இருக்கும். மரணமாகிய சோதனையோ மகா பெரியதும் அலாதியுமான சோதனையாக விளங்கும். நமக்கு ஒருவருக்காவது மரணத்தைப் பற்றிய அனுபவம் கிடையாது. மரிப்பவர்களைப் பார்த்திருப்போம், அல்லது அதைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அது திடீரென்று ஏற்படுமோ, சிறிது சிறிதாக ஏற்படுமோ என்று தெரியாது. ஆனால் எந்த விதத்திலேயாவது அதை சந்தித்தே தீர வேண்டும். அது ஒருவனின் வாழ்க்கையில், அவனின் எந்த அனுபவத்திற்கும் ஒப்பிட முடியாத ஒரு மாபெரும் அனுபவமாயிருக்கும். தான் இதுவரை வாழ்ந்து வந்த பூலோகத்தை விட்டுப் பிரிந்து, அவனுக்கு தெரிந்த சகலரையும், சகல பொருள்களையும் தனக்கு அறிமுகமான சகலத்தையும் விட்டு, யாராலும் அனுபவப்பட்டிராத, யாவருக்கும் மறைவானதாயிருக்கும் (திரும்ப ஒருபோதும் வரவியலாத) ஓரிடத்திற்கு அவன் நிரந்தரமாகச் செல்லும் நேரத்தை சந்திக்கவிருப்பது, அவன் இதுகாரும் கட்டியிருக்கும் வீட்டின் அஸ்திபாரத்தையே பதம் பார்க்கும் சமயமாகும் இது, அதுதான் அவனின் மரிக்கப்போகும் நேரம்.\nஇப்போது கேள்வியென்னவென்றால், இந்த சந்தர்ப்பத்தை சந்திக்க எவ்விதம் தயாராக இருக்கிறோம் என்பதுதான். ஒரு விதத்தில் பார்த்தால், சுவிசேஷம் பிரசங்கிப்பதின் நோக்கமே, அதை கேட்கும் அவர்களை இவ்வித நிலைக்கு முற்றிலுமாய் ஆயத்தப்படுத்துவதே. எப்பேர்ப்பட்ட மனிதனை எடுத்துக்கொண்டாலும், அவனின் அ���ுமை பெருமைகள் எத்தகையதாக இருப்பினும், அவனுடைய வாழ்க்கை தத்துவம், இப்படிப்பட்டதான அவன் வாழ்க்கையின் இறுதியை சந்திக்கத்தகுந்ததாக இல்லாதிருப்பின், அவன் நிச்சயமாக, இந்த எச்சரிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் புத்தியில்லாத மனிதனேயாவான்; அவனுடைய எத்தனங்கள், சாமர்த்தியங்கள், தத்துவங்கள், சாதனங்கள், அவன் நண்பர்கள், இன ஜன பந்துக்கள், எதுவென்கிலும் ஒன்றுகூட அவனுக்கு உதவ முடியாது. அப்படிப்பட்ட நிர்ப்பந்தமான ஒரு நிலைமையில் கடவுளின் உதவியை நாம் நாடும்போது அவர் நம்மை நோக்கி ஓடிவரும் வகையில் நமக்கும் அவருக்கும் நெருங்கிய உறவு இருந்துவந்திருக்கிறதா அல்லது இந்த நேரம் நமக்கு திகிலையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறதாயிருக்கிறதா அல்லது இந்த நேரம் நமக்கு திகிலையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறதாயிருக்கிறதா ஒரு செல்லப் பிள்ளை தன் அருமை தகப்பனை ஆபத்தில் அழைப்பதைப் போல் உறவு, நமக்கும் தேவனுக்கும் இருந்திருக்கிறதா ஒரு செல்லப் பிள்ளை தன் அருமை தகப்பனை ஆபத்தில் அழைப்பதைப் போல் உறவு, நமக்கும் தேவனுக்கும் இருந்திருக்கிறதா இப்படிப்பட்ட நேரத்தில் தேவனுடைய பிரசன்னத்தை உணரும் நிலையில் நாம் இருக்கப்பழகியிருக்கிறோமா இப்படிப்பட்ட நேரத்தில் தேவனுடைய பிரசன்னத்தை உணரும் நிலையில் நாம் இருக்கப்பழகியிருக்கிறோமா அவரிடம், அசைக்க முடியாத நம்பிக்கையும், நம்மை அவர் ஒரு நாளும் கைவிட மாட்டார் என்கின்ற உறுதியும் நம்மில் ஸ்திரமாக இருக்கிறதா, இருந்திருக்கிறதா அவரிடம், அசைக்க முடியாத நம்பிக்கையும், நம்மை அவர் ஒரு நாளும் கைவிட மாட்டார் என்கின்ற உறுதியும் நம்மில் ஸ்திரமாக இருக்கிறதா, இருந்திருக்கிறதா அவரில் எந்நேரமும், மகா உபத்திரவ நேரத்திலும், மகிழ்ச்சி நிறைந்தவர்களாயிருந்திருக்கிறோமா அவரில் எந்நேரமும், மகா உபத்திரவ நேரத்திலும், மகிழ்ச்சி நிறைந்தவர்களாயிருந்திருக்கிறோமா இப்போதும் அப்படிப்பட்ட மனப்பான்மையில் இருந்து கொண்டிருக்கிறோமா இப்போதும் அப்படிப்பட்ட மனப்பான்மையில் இருந்து கொண்டிருக்கிறோமா நாம் இருக்கும் இவ்வுலகத்தைக் குறித்து இப்போது நம்முடைய மனநிலை என்ன நாம் இருக்கும் இவ்வுலகத்தைக் குறித்து இப்போது நம்முடைய மனநிலை என்ன அடுத்து நாம் போக இருக்கும�� நித்திய நிலைக்குள் பிரவேசிக்க நாம் ஆவலுள்ளவர்களாயிருக்கிறோமா அடுத்து நாம் போக இருக்கும் நித்திய நிலைக்குள் பிரவேசிக்க நாம் ஆவலுள்ளவர்களாயிருக்கிறோமா கடவுளையும் அவருடைய கிறிஸ்துவையும் வாழ்க்கையில் மத்தியமாக வைத்து வாழாத இந்த உலக வாழ்வு ஒன்றுக்கும் உதாவாத குப்பைக்குச் சமமானது என்ற மன உறுதி படைத்தவர்களாக இருக்கிறோமா கடவுளையும் அவருடைய கிறிஸ்துவையும் வாழ்க்கையில் மத்தியமாக வைத்து வாழாத இந்த உலக வாழ்வு ஒன்றுக்கும் உதாவாத குப்பைக்குச் சமமானது என்ற மன உறுதி படைத்தவர்களாக இருக்கிறோமா மரணத்தைப் பற்றி வரும் எண்ணங்களை அப்படி மனதிற்கு வராத வண்ணம் மாற்றப் பிரயாசைப்படுகிறோமா\nதன்னுடைய வயதான காலத்தில் தாவீது ராஜா எழுதியிருப்பதை சற்று கவனிப்போம்: “நீ உத்தமனை நோக்கிப்பார்; செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனிதனின் முடிவு சமாதானம்” சங் 37:37. ஆனால் உலகில் சம்பிரமமாக வாழ்ந்து வரும் அநேகர், அவர்களுடைய மரணம் சமாதானமாக இல்லை. அவர்கள் மிகவும் பரிதபிக்கப்படத்தக்கவர்கள். இது தவிர 112ம் சங்கீதம் 7வது வசனத்தை கவனியுங்கள்: “துர் செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்”. இப்படி, கடவுளை சார்ந்திருக்கும் மனிதன் எந்த திகில் நிறைந்த காரியமானாலும் மனத்தளர்ச்சியடைய மாட்டான். ஏன் அவனுடைய ஆவிக்குரிய அஸ்திபாரம் உறுதியாக இருப்பதால். பவுல் அப்போஸ்தலன் காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் பிலிப்பிய சபையாருக்கு எழுதும்போது, தான் காவலில் இருப்பது குறித்து கர்த்தருக்கு நன்றி செலுத்துவதாக குறிப்பிடுகிறார்; ஏனெனில் அங்கும் சுவிசேஷத்தை அறிவிக்கும் ஒரு வாய்ப்பு அவருக்கு கிடைத்ததால். பவுல் அப்போஸ்தலனைப் போன்றும் முதல் நூற்றாண்டு சபையில் வாழ்ந்த பரிசுத்தவான்களைப் போன்றும் கர்த்தருக்குப் பிரியமானபடி வாழ வேண்டுமானால் மலைப்பிரசங்கத்தில் கற்ற பாடங்களை அனுசரித்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை.\nஇந்த உலக வாழ்க்கையில் நாம் சந்திக்கும் காரியங்களுக்குப் பின் நமக்கு நியாயத்தீர்ப்பு என்று ஒரு நாளை சந்திக்கவிருக்கிறோம். பவுல் அப்போஸ்தலனுடைய காலத்தில் அவருடைய ஊழிய முறைகளைக் குற்றப்படுத்தி, சிலர் அவருக்கு விரோதமாகப் பேசினார்கள். அவர�� அவர்களுக்கு கொடுத்த சுருக்கமான பதில் நியாயத்தீர்ப்பின் நாளில் இவைகள் தெளிவாக்கப்படும் என்பதே. மத்தேயு 25ம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் பத்து கன்னிகைகளைக் குறித்த போதனையிலும், புறத்தேசத்திற்குப் பிரயாணமாய் போகும் ஒருவன் தன் ஊழியக்காரரிடம் தன் ஆஸ்திகளை ஒப்புக்கொடுத்து அதை அவர்கள் தங்களுக்குள்ள சாமர்த்தியத்தைக் கொண்டு பெருகும்படி செய்ய ஒப்புக்கொடுத்து சென்ற போதனையிலும், அவைகளுக்கு ஒரு தீர்வு காணும் நாள் வரும் என்று கூறப்பட்டிருக்கிறது. இச்சந்தர்ப்பங்கள் அனைத்திலும் தேவனுடைய கண்கள் இந்த ஊழியக்காரரின் செய்கைகளை கவனித்துக்கொண்டிருப்பதாக இருக்கிறது என்பது தெளிவாகிறது. தவறுதலாகத் தங்கள் பொறுப்புகளைக் கையாண்டவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக வேதாகமத்தில் கூறப்படவில்லை.\nஇவைகளை எப்படி சரியானபடி செய்யலாம் இவைகளை நடைமுறையில் எப்படி நிர்வகிக்கலாம் இவைகளை நடைமுறையில் எப்படி நிர்வகிக்கலாம் நான் என் அஸ்திபாரத்தை எப்படி சரியான பிரகாரம் போடுவது நான் என் அஸ்திபாரத்தை எப்படி சரியான பிரகாரம் போடுவது இவைகள் மிக முக்கியமான கேள்விகளே. இது சம்பந்தமாக நான் கூறும் முக்கிய யோசனை, மேம்பூச்சான ஆவிக்குரிய வாழ்க்கை மிக ஆபத்தானது; வெளிப் பிரகாரமான கிறிஸ்தவம் ஆவிக்குரிய பிரகாரமாக அமையாது. நாம் அதிகம் பேசுகிறோம், மற்றவர்களுக்கு உபதேசிக்கிறோம் ஆனால் தற்சோதனை செய்ய தவறுகிறோம். மலைப்பிரசங்கத்தில் படித்த போதனைகளை என் தனிப்பட்ட ஜீவியத்தில் பிரயோகப் படுத்துகிறேனா என்ற தற்சோதனை செய்வது அவசியம். நியாயத்தீர்ப்பு என்று ஒன்று உண்டு என்பது ஞாபகத்தில் வருகிறதா இவைகள் மிக முக்கியமான கேள்விகளே. இது சம்பந்தமாக நான் கூறும் முக்கிய யோசனை, மேம்பூச்சான ஆவிக்குரிய வாழ்க்கை மிக ஆபத்தானது; வெளிப் பிரகாரமான கிறிஸ்தவம் ஆவிக்குரிய பிரகாரமாக அமையாது. நாம் அதிகம் பேசுகிறோம், மற்றவர்களுக்கு உபதேசிக்கிறோம் ஆனால் தற்சோதனை செய்ய தவறுகிறோம். மலைப்பிரசங்கத்தில் படித்த போதனைகளை என் தனிப்பட்ட ஜீவியத்தில் பிரயோகப் படுத்துகிறேனா என்ற தற்சோதனை செய்வது அவசியம். நியாயத்தீர்ப்பு என்று ஒன்று உண்டு என்பது ஞாபகத்தில் வருகிறதா மரணம் என்ற நிலையை நான் சந்த���த்தாக வேண்டும்; ஆகவே அதை சந்திக்க தகுந்த ஆவிக்குரிய ஆயத்தங்களோடு நான் வாழ்கின்றேனா மரணம் என்ற நிலையை நான் சந்தித்தாக வேண்டும்; ஆகவே அதை சந்திக்க தகுந்த ஆவிக்குரிய ஆயத்தங்களோடு நான் வாழ்கின்றேனா என்ற தற்சோதனை தவிர நான் தினசரி வேதாகம வாசிப்பு தியானத்தில் கற்றுக்கொண்ட சத்தியங்களை தினசரி ஜீவியத்தில் செயல்படுத்துகிறேனா என்ற தற்சோதனை அவசியம்.\nநான் பல ஊழியங்களில் ஈடுபடுவதினால், அதினால் மட்டும் திருப்தி அடைந்து, ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கிறதா என்பதைக் குறித்து யாதொரு கவலையுமில்லாது இருக்கிறேனா கடவுளுடைய பார்வையில் நான் குறைவுள்ளவனாக இருக்கக்கூடாதே என்ற கவலை தற்சோதனை செய்துகொள்ள ஏவ வேண்டும்.\nஉன்னுடைய பிரதான நோக்கமும் ஆவலும் கடவுளை மேலும் மேலும் அறிந்துகொள்வதும், அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவதும், அவருடைய மகிமைக்காக வாழ்வதும் இப்படிப்பட்டவைகளில் கண்ணும் கருத்துமாக இருத்தலுமே.\nதவிர எனக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட ஆத்துமா என்ற விலையேறப்பட்ட பொக்கிஷம் என்னிடமுள்ளது. அதை கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றிக்கொள்வதைத் தவிர வாழ்க்கையில் எனக்கு ஒன்றுமே முக்கியமில்லை. என்னையே ஏமாற்றிக்கொள்ளும் ஆபத்துக்கு ஜாக்கிரதையாக தினசரி என்னை கடவுள் முன்னிலையில் தற்சோதனை செய்து கொள்கிறேனா என்ற கேள்வி எப்போதும் என் முன் இருக்க வேண்டும். கர்த்தர் தாமே இவ்வித மனப்பான்மையை நமக்கு அருளிச் செய்வாராக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/adsense?max-results=6", "date_download": "2018-08-20T16:25:37Z", "digest": "sha1:52DPO57GSBCFRQNES42KFNIE7RQXFP5M", "length": 6533, "nlines": 54, "source_domain": "www.softwareshops.net", "title": "Free Software information and Download Links in Tamil | இலவச மென்பொருள்: adsense", "raw_content": "\nயூடியூப் மூலம் கோடீஸ்வரன் ஆகலாம். எப்படி தெரியுமா\nயூடியூப் மூலம் கோடீஸ்வரன் ஆக முடியும். ஆச்சர்யமாக இருக்கிறதா உண்மைதான். யூடியூப் வீடியோவை பதிவேற்றுவதன் மூலம் அந்த சாதனையை செய்திருக்கிறார...\nஸ்கிரீன் ரெக்கார்டிங் மூலம் பணம் சம்பாதிக்க\nஸ்கிரீன் ரெக்கார்டிங்: நாம் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் நடப்பவற்றை காணொளியாக பதிவு செய்வதுதான் ஸ்கிரீன் ரெக்கார்டிங் . கம்ப்யூட்டரில் மட்...\nபோட்டோவை அழகாக மாற்றிட மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபி.டி.எப். கிரியேட்டர், வியூவர், எடிட்டர் மென்பொருள்\nடேப்ளட் பிசியில் PDF கோப்புகளைப் பார்க்க, எடிட்டிங் செய்ய, மார்க்அப் செய்ய பயன்படும் மென்பொருள் ரேவூ. டேப்ளட் பிசியில் பயன்படுத்துவதற்...\nபோட்டோ Resize செய்திட உதவும் மென்பொருள் \nரிலையன்ஸ் -ஜியோ இலவச சிம்கார்டு பெற\nஅறிமுகம் 4ஜி VO-LTE 4 ஜி என்பது நான்காவது தலைமுறைக்கான அலைக்கற்றை சொல்லாடல். தற்போது LTE என்ற தொழில்நுட்பம் 4G க்கு தகுதியானதாக உள்ளத...\nபேஸ்புக் வீடியோ மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nவீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன், பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://albinsonjg.blogspot.com/2010/10/blog-post_18.html", "date_download": "2018-08-20T16:40:15Z", "digest": "sha1:5XCYGVPIHJOZRA5LDM4LL7NS4BZ4DQDR", "length": 5510, "nlines": 71, "source_domain": "albinsonjg.blogspot.com", "title": "albinson.JG: நமக்கு இமெயில் அனுப்பியவரின் விவரங்கள் அறிய", "raw_content": "\nநமக்கு இமெயில் அனுப்பியவரின் விவரங்கள் அறிய\nஇணையத்தில் பல நிறுவனங்கள் இலவச ஈமெயில் சேவையை தருவதனால் பல பேர் அந்த சேவையை பயன்படுத்தி நம் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இமெயில் அனுப்புகிறோம். இது மட்டுமில்லாமல் நமக்கு தெரியாதவர்கள் மற்றும் சில மோசடி கும்பல்களிடம் இருந்து கூட இமெயில்கள் வந்து கொண்டு இருக்கி��து. இப்படி அனுப்பப்படும் ஈமெயில்கள் எங்கிருந்து யாரால் அனுப்பபடுகிறது என இங்கு அறிந்து கொள்வோம்.\nநமக்கு ஈமெயில் அனுப்பியவரின் விவரம்:\nஇதற்க்கு நமக்கு Spokeo என்ற தளம் நமக்கு உதவி புரிகிறது. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் http://www.spokeo.com செல்லவும்.\nஇந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும்.\nஅதில் உங்களுக்கு தெரியும் காலி இடத்தில் நீங்கள் தகவல் பெற விரும்பும் இமெயில் ஐடியை கொடுத்து அருகே உள்ள SEARCH என்ற அழுத்தவும்.\nஉங்களுக்கு உங்கள் மெயில் ஐடி ஸ்கேன் ஆகி தகவல்கள் தெரியும்.\nஒருமுறை நீங்கள் உங்கள் மெயில் ஐடியை கொடுத்து உபயோகித்து பாருங்கள். உங்களுக்கே வியப்பாக இருக்கும்.\nஇந்த தளத்தில் இன்னொரு சிறப்பான வசதி நம் மெயில் இந்த friends என்ற வசதி. இந்த வசதியின் மூலம் நம் மெயிலில் உள்ள நண்பர்களின் விவரங்களை அறிந்து கொள்ளமுடியும்.\nநண்பரே இதில் நீங்கள் உங்கள் பிளாக்கர் மெயில் ஐடியை உபயோகிக்க வேண்டாம். இந்த தளம் பாதுகாப்பு வாய்ந்தது என்று தெரியவில்லை. கவனமாக இருப்பதே நல்லது.\nஇந்த தளத்தில் மேலும் சில வசதிகள் இருந்தாலும் (NAME FINDER, PHONE FINDER) இவைகள் சரியாக இயங்கவில்லை. ஆகையால் அவைகளை பற்றி இங்கு விளக்கவில்லை.\nபயன் உள்ள சாப்ட்வேர்களின் பற்றிய தொகுப்பு\nதங்கள் கணினியில் வைரஸ் புகுந்துவிட்டதா\nநமக்கு இமெயில் அனுப்பியவரின் விவரங்கள் அறிய\nபழைய விண்டோஸ் XP கணினியிலிருந்து புதிய விண்டோஸ் 7 ...\nஎனக்கு தெரிந்த கணிப்பொறி நுணுக்கங்களை என்னால் முடிந்த அளவுக்கு நண்பர்களுக்கு பகிர்த்துகொள்வது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.com/News_index.php", "date_download": "2018-08-20T16:34:54Z", "digest": "sha1:2UPGXWSIL7B4BV3WJCOVWMP6YIXMBMQF", "length": 18442, "nlines": 148, "source_domain": "tamilkurinji.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji - Daily Tamil News, Daily Tamilnadu News, Daily India News, Daily World News, Latest News in Tamil", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nசென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ...\nஅடையாறு, வேளச்சேரி,பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட திருடன் கைது\nஅடையாறு, வேளச்சேரி, கிண்டி பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து த���டர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரபல திருடனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.2 கிலோ ...\n11 நாட்களுக்கு பின் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா\nகேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை மிக பலத்த மழை பெய்தது. இந்த 10 நாட்களாக நடந்த இயற்கையின் கோர தாண்டவத்தால் விடாது மழை ...\nகேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nமேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதிருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்\nசென்னை திரும்பிய விஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ... ...\nஅடையாறு, வேளச்சேரி,பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட திருடன் கைது\nஅடையாறு, வேளச்சேரி, கிண்டி பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரபல திருடனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.2 கிலோ ... ...\nதிருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்\nதேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ... ...\n11 நாட்களுக்கு பின் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா\nகேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை மிக பலத்த மழை பெய்தது. இந்த 10 நாட்களாக நடந்த இயற்கையின் கோர தாண்டவத்தால் விடாது மழை ... ...\nகேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்வர் தகவல்\nகேரள மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்து உள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். கேரளாவை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை ... ...\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்\nபா.ஜ.க கட்சியின் பிதாமகனும், இந்தியாவின் மிக மூத்��� அரசியல் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று (ஆக.16) காலமானார். ... ...\n1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்\nஉலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் ... ...\nமருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.\nஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை ... ...\nதாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு\nதாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது ... ...\nIPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது\nIPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. 10–வது ஐ.பி.எல். 20 ... ...\nIPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ... ...\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் ... ...\nஎஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு\nரூ. 30 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக்கடனக்கான வட்டி விகிதத்தை 0. 25% குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்து��்ளது. இந்தப் புதிய விகிதமானது இன்று முதல் அமலுக்கு ... ...\nரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு\nஇந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் ... ...\nஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு\nசரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை ... ...\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டு உள்ளது. பின்டு சாட்ஸ் என அழைக்கப்படும் இந்த வசதி முன்னதாக பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. புதிய வசதியை கொண்டு குறுந்தகவல்களை சாட் ஸ்கிரீனின் ... ...\nவாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:\nவாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்வதில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்யும் வசதியை கடந்த ஆண்டு நவம்பரில், வாட்ஸ் அப் ... ...\nதகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்\nதொலைபேசி, பேஜர், கைபேசி, குறுந்தகவல், ஃபேஸ்புக், ஸ்கைப், வாட்ஸ்அப், வீச்சாட், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்டைம் என படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள், நமது நட்பு வட்டாரங்களையும், தொழில்முறையிலான தொடர்புகளையும் விரிவடையச் செய்துகொண்டே போகும் ... ...\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/", "date_download": "2018-08-20T16:14:06Z", "digest": "sha1:V2ZMIPFQNVMFZRUKN6X66OHJSMI4CULJ", "length": 38185, "nlines": 273, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "Vanakkam London | Heart Beat of London, Thamizha, Srilanka news", "raw_content": "\n“டைடானிக்” கப்பல் | தண்ணீரில் ஒரு கண்ணீர் காவியம் - “டைடானிக்” – தண்ணீரில் ஒரு கண்ணீர் காவியம். முதல் முதலாக கப்பல் கட்டுமானத்தில் டைடானிக் மூழ்காத (Unsinkable) ஒரு கப்பலாக மிகவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. டைடானிக் கப்பல் விபத்து முதலும் கடைசியுமாக மூழ்கிய கடல் பயணத்தின் சோகமான பதிவாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. டைடானிக் கப்பல் விபத்து நடைபெற்று நூறு ஆண்டுகளை 2012 ம் ஆண்டு கடக்கவுள்ளது. டைடானிக் விபத்தின் பதிவுகள் இன்றுவரை பசுமையுடன் நினைவு கொள்ளப்படுகின்றது , இதனால் இது...\nஎப்போதும் முகத்தில் எண்ணெய் வழிகிறதா அழகாக்கும் அற்புத வழிகள் - சிலருக்கு முகத்தில் எப்பொழுதும் எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும். இதனால் அவர்களுக்கு முகத்தில் பருக்கள், புள்ளிகள் தோன்றும். முகத்தின் அழகை பராமரித்துக்கொள்ள இந்த டிப்ஸ படிங்க.முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் கடலை மாவு தேவையான பொருட்கள்: முட்டையின் வெள்ளைக்கரு – 1 கடலை மாவு – 1 டீஸ்பூன் செய்முறை: * ஒரு சிறிய பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் கடலை மாவு சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து...\nமீண்டும் 6.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் - இந்தோனேஷியாவின் லொம்போக் தீவில் மீண்டும் 6.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 460க்கும் அதிகமானோர் உயிரிழந்து ஒரு வார காலத்தில் இன்று (19) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இன்றைய நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரம் பற்றி தெரியவில்லை. தீவின் கிழக்குப் பகுதியிலே நடுக்கம் உணரப்பட்டதைத் தொடர்ந்து வீடுகளிலிருந்து வௌியேறி வீதிகளுக்கு சென்றதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.\nகேரளா மாநிலத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை வழமை நிலைக்குத் திருப்பம் - இந்தியாவின் கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 370 பேர் வரை பலியாகியுள்ள நிலையில், சுமார் 30,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை குறைவடைந்து வருவதால், குறித்த பகுதிக்கான நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நூற்றாண்டு காணாத பாரிய வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் கேரளா மாநிலம் முழுவதும் சுமார் 20,000 கோடி ரூபா அளவிற்கு...\nஆசியக் கிண்ணத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் - இந்தோனேசியாவில் இடம்பெற்றுவருகிற ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2 வது நாளில் மல்யுத்தத்தில் இந்தியாவின் 5 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இந்தோனேசியாவில் நட���பெற்று வருகிற போட்டிகளில் ஆண்களுக்கான 65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் பஜ்ரங் புனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் பஜ்ரங் புனியா ஜப்பானைச் சேர்ந்த தைசி டகாடனியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேசியா ஆசியக் கிண்ணத்தில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இந்நிலையில்,...\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல். - கடந்த திங்கட்கிழமை இரவு நாயாற்றுக் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள், எந்திரங்கள், மீன்பிடி வலைகள் என்பன எரிக்கப்பட்டுள்ளன. எரிக்கப்பட்டவை அனைத்தும் தமிழ் மக்களுடையவை. அவற்றின் மொத்தப் பெறுமதி ஐம்பது இலட்சத்துக்கும் கூடுதலானது என்று மீனவர்கள் கூறுகிறார்கள். படகுகள் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட கொந்தளிப்பையடுத்து சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.படகுகள் எரிக்கப்படடமை தொடர்பில் குற்றம் சாட்டப்படும் நிசாந்த என்பருக்குச் சொந்தமான படகுகள் நாயாற்று இறங்குதுறையிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. ஆனால் நாயாற்று முகத்துவாரத்தில் வாடியமைத்திருக்கும் சுமார் 250-300...\nஇந்திய திரையுலகம் கேரள மாநிலத்துக்கு நிதியுதவி - இந்திய கேரள மாநிலத்தில் இதுவரை காணாத அளவுக்கு பலத்தமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கேரள மக்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில்...\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - இந்தியாவின் கேரள மாநிலத்தில் மழையால் கடுமையான உயிர் இழப்புக்கள் பொருள் இழப்புகள் என பல இன்னல்களை சந்தித்துள்ள கேரள மாநிலத்திற்கு 500 கோடி ரூபாய் இடைக்கால நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர் வெள்ளத்தால்...\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கொபி அனான் காலமானார். - ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் பொதுச்செயலாளரும், அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான கொஃபி அனான், சுகயீனம் காரணமாக இன்று காலமானார். உலக அமைதிக்காகத் தொடர்ந்து பாடுபட்டவர் கொஃபி அனான் ஐக்கிய நாடுகள் அவையின் #பொதுச்செயலாளராகப் பதவி வகித்தபோது, உலக அமைதி, நீடித்த வளர்ச்சி, மனித உரிமை ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்தார். மனிதாபிமான நடவடிக்கைக்காக நோபல் பரிசையை வென்ற கொபி அனான், ஐக்கிய நாடுகள் அவையின் #பொதுச்செயலாளர் பதவியில் இருந்து...\nகைகுலுக்க மறுத்த முஸ்லிம் தம்பதிக்கு குடியுரிமை ரத்து - சுவிட்சர்லாந்தில் லாசானே நகரில் வெளிநாட்டை சேர்ந்த முஸ்லிம் கணவன்-மனைவி குடியுரிமை கேட்டு விண்ணப்பித்து இருந்தனர் அவர்கள் சகஜமாக கைகுலுக்க மறுத்த முஸ்லிம் தம்பதிக்கு குடியுரிமை வழங்க முடியாது என லாசானே நகர நிர்வாகம் மறுத்து விட்டது. அதை தொடர்ந்து அவர்களிடம் நகரின் துணைமேயர் பியாரே-அன்டோனி ஹில்ட்பிரான்ட் தலைமையில் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது. அப்போது முஸ்லிம் தம்பதி அவர்களிடம் சகஜமாக கைகுலுக்க மறுத்துவிட்டனர். இஸ்லாம் சட்டப்படி...\n2018 20 “டைடானிக்” கப்பல் | தண்ணீரில் ஒரு கண்ணீர் காவியம்\n2018 20 எப்போதும் முகத்தில் எண்ணெய் வழிகிறதா\n2018 20 மீண்டும் 6.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்\n2018 20 கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை வழமை நிலைக்குத் திருப்பம்\n2018 20 ஆசியக் கிண்ணத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம்\nகேரளா மாநிலத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை வழமை நிலைக்குத் திருப்பம்\nமீண்டும் 6.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்\nமக்கள் டாஸரில் கைப்பற்றிய நடிகர் பிரித்விராஜின் தாயார்\nதலைப்புச் செய்திகள்மேலும் பார்க்க ..\nகேரளா மாநிலத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை வழமை நிலைக்குத் திருப்பம்\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கொபி அனான் காலமானார்.\nஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் பொதுச்செயலாளரும், அமைதிக்கான நோபல் பரிசை வென்...\nபாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான் கான்\nஇம்ரான் கானுக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பில் 176 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக ...\nஅவசரநிலை பிரகடனப்படுத்தப��பட்டுள்ளது இத்தாலியில் .\nவிசேட செய்திகள்மேலும் பார்க்க ..\nஇந்திய திரையுலகம் கேரள மாநிலத்துக்கு நிதியுதவி\nஇந்திய கேரள மாநிலத்தில் இதுவரை காணாத அளவுக்கு பலத்தமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை...\nகைகுலுக்க மறுத்த முஸ்லிம் தம்பதிக்கு குடியுரிமை ரத்து\nசுவிட்சர்லாந்தில் லாசானே நகரில் வெளிநாட்டை சேர்ந்த முஸ்லிம் கணவன்-மனைவி குடியுரிமை கேட்டு விண்ணப்பித்து இருந்தனர் அவர்கள் சகஜமாக கைகுலுக்க மறுத்த முஸ்லிம் தம்பதிக்கு குடியுரிமை வழங்க முடியாது என லாசானே நகர...\nவட மாகாண ஆளுநருக்கு ரெஜினோல்ட் குரேக்கு 2 மாகாணங்கள் பதவி உயர்வு\nஆகஸ்ட் 20 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 28 ஆம் திகதி வரை சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ள நிலையில் சப்ரகமுவ மாகாணத்தின் பதில்...\nகேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100-ஐ எட்டவுள்ளது\nஇந்துயாவில் கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100 எட்டவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள...\nஅகில இலங்கை தனியார் பஸ் ஸ்சம்மிதம்\nஅகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் பரந்தளவிலான வேலைநிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புதிய அபராத முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலைநிறுத்தம் எமது பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் நிரந்தர...\nமுன்னாள் ஜனாதிபதியை தேடும் குற்றப்புலனாய்வு திணைக்களம்\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளவுள்ளனர். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த வாக்குமூலம் பெறப்பட உள்ளது. ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி...\nசிறப்புச் செய்திகள்மேலும் பார்க்க ..\nமீண்டும் 6.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி\nஇரகசிய தகவல்களை மக்களிடம் கேற்கும் பொலிஸார்\nதிமிங்கலத்தை கொல்லும் திருவிழா டென்மார்க்கில்\nமக்கள் டாஸரில் கைப்பற்றிய நடிகர் பிரித்விராஜின் தாயார்\nகனமழை காரணமா��� சுமார் 2,23,000 பேர் வரை இடம்பெயர்ந்துள்ள நிலையில், நடிகர் பிரித்விரா...\nரஜினிகாந்துடன் திரிஷா இணைந்து நடிக்கும் படத்துக்கு பெயர் வைக்கலையாம்\nபடிப்பு ஒரு பக்கம் நடிப்பு ஒரு பக்கம் காதலுக்கு இடம் இல்லை நடிகை...\nநட்புன்னா என்னன்னு தெரியுமா படத்துக்கு நீதிமன்றம் தடை\nமகளிர் பக்கம்மேலும் பார்க்க ..\nஎப்போதும் முகத்தில் எண்ணெய் வழிகிறதா\nடீன் ஏஜ் பெண்களுக்கான அழகு குறிப்புகள்\nஅழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் உண்டு. பொது இடங்கள், அலுவலகங்கள் ...\nஆஸ்டியோபோரோஸிஸ் ஆண், பெண் எல்லாருக்கும் நோய் பாதிப்புகள் ஏற்படும். ஆனால் பெண்களை...\nவிவாகரத்தை தடுப்பதற்கான சில எளிய வழிகள்\nமருத்துவம் மேலும் பார்க்க ..\nமாரடைப்பு ஏற்பட்டால் தவறாமல் செய்ய வேண்டியது இது தான்…..\nஉணவு சாப்பிடும்போது பழங்களையும் சாப்பிடுவது நல்லதா..\nதினசரி ஏதாவது ஒரு வகையில் பழங்களை ட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். சிலர்...\nநடைப்பயிற்சியின் போது தவிர்க்க வேண்டிய தவறுகள்\nஇதயம், மூளையின் துடிப்பு ஆகியவற்றைச் சார்ந்தே உயிரின் லயம் உள்ளது. இந்த முடிவை ...\nசிறப்பு கட்டுரைமேலும் பார்க்க ..\nநாயாற்றில் வைத்த நெருப்பு: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடல்.\nகடந்த திங்கட்கிழமை இரவு நாயாற்றுக் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படக...\nகருணாநிதியின் உடல் கோபாலபுரம் வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.\nஉடல்நிலைக்குறைவால் இன்று காலமான திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கோபாலபுரம்...\nகாலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்\nவிபரணக் கட்டுரைமேலும் பார்க்க ..\nஇறந்தவர்களை பிழைக்க வைக்கும் காலம் விரைவில்\nமனிதன் தனது புத்திசாலித்தனம் மற்றும் புதிய புதிய அறிவியல்கண்டுபிடிப்புகள் மூலம...\nகடிகார முள்கள் ஏன் வலப்புறமாக சுற்றுகிறது\nஇன்றைய 21 ம் நூற்றாண்டில் பணம் பண்ணும் மிகப்பெரிய 13 தொழில்கள்\nஅறிவியலில் மனித இனம் வளர்ந்ததாய் சொல்லப்படும் இன்றைய 21 ம் நூற்றாண்டிலும் பணம் ...\nஆய்வுக் கட்டுரைமேலும் பார்க்க ..\n“டைடானிக்” கப்பல் | தண்ணீரில் ஒரு கண்ணீர் காவியம்\nஅழிந்து.. அழிந்து… மீண்டு வரும் பூமி\nஇந்த உலகம் உருவாகி சுமார் 454 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனுக்கும் இதே வயதுதான். இந்...\nமூளையை பாதிக்கும் வாகனப்புகை | புதிய ஆய்���ு எச்சரிக்கை\nபித்ருக்கள் ஆசியை தரும் ஆடி அமாவாசை விரதம்\nஅன்னதானம் செய்பவர்களை கடவுளின் அம்சம் என்று சொல்ல வேண்டும் | வள்ளலார்\nஇறையருளைப் பெறுவதற்கு ஆதாரம் அன்புதான். மனதில் அன்பு ஊற்றெடுக்க வேண்டுமானால், எல...\nதிருப்பதி கோவிலில் காணிக்கை செலுத்தப்பட்ட முடி ஏலம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை முடி, ஆன்லைன் மூலம் ...\nவரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் எசல வீதியுலா\nஆசியக் கிண்ணத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம்\nஇந்தோனேசியாவில் இடம்பெற்றுவருகிற ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2 வது நாளில் மல்யுத்தத்தில் இந்தியாவின் 5 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிற போட்டிகளில் ஆண்களுக்கான 65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில்...\nஇலங்கை அணி 03 விக்கட்டுக்களால் வெற்றி\nதென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 03 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென்னாபிரிக்க...\nஎனக்கு அரசியல் வேண்டாம் குமார் சங்கக்கார\nஎந்த சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் என்பதனை மிகவும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். சங்கக்காரவை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி...\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு பிசிசிஐ புதிய தலைவர் கங்குலி.\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த அனுராக் தாகூரை...\n4 வருடங்களின் பின்னர் இலங்கை பெற்ற முதல் வெற்றி\nடக்வேர்த் லூயிஸ் விதிமுறையில் 3 ஓட்டங்களால் தென் ஆபிரிக்காவை வென்றது இலங்கை அணி தென் ஆபிரிக்காவிற்கு எதிரான நான்காவது சர்வதேச ஒருநாள் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் விதிமுறையில் 3 ஓட்டங்களால் இலங்கை...\n5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை 2 போட்டிகள் எஞ்சிய நிலையில் தென்னாபிரிக்கா 3 – 0 என கைப்பற்றியது. இலங்கை அணிக்கு எதிரான மூன���றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்...\nஇலக்கியச் சாரல்மேலும் பார்க்க ..\nவெயிலோடும்…. மழையோடும்….. | சிறுகதை | தாமரைச்செல்வி\nசின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்\nஞாயிறு வாராதா என்று ஞாபகத்தில் உளைகின்றது மனது… சிவப்பு நாளை கலண்டரில் கண்டவுட...\nபடமும் கவிதையும்மேலும் பார்க்க ..\nசுவாசம் தந்த நேசம் அம்மா… எனக்கு உயிர்தந்த உறவு அம்மா… நான் பார்த்த முதல் பெண்...\nநீ தொடும் தூரத்தில் …. இல்லையென்று….. கவலை படாதே……. இதயத்தை தொட்டுப்பார்…̷...\nஎன்னை நான் அறிந்து கொள்ள எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் உன்னையே மேம்மேலும் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33116", "date_download": "2018-08-20T17:06:17Z", "digest": "sha1:B3PQESSGDSALL4P5WJBOA3G4UNQECMZJ", "length": 11566, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பாத எரிச்சலைக் கண்டறியும் பயோதிசியோமெட்ரி பரிசோதனை | Virakesari.lk", "raw_content": "\nமாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு\nமீண்டும் ஆரம்பிக்கப்பட்டது மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்\nஆறுமுகம் வேலாயுத பிள்ளையை போராட்டத்தில் இருந்து ஒதுக்கிவிட்டார்கள்\nஜனாதிபதி, பிரதமரின் படங்களை காட்சிப்படுத்துவதில் குழப்பம்\nகிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர்கள் இன்மையால் கர்ப்பிணித்தாய்மார்கள் அவதி\nதமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது ; விக்கி\nஇராணுவ போர் வெற்றிச் சின்னங்கள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ; விக்கி\nகொழும்பு மாநகர சபை உறுப்பினரை கொலைசெய்ய உளவு பார்த்தவர் கைது\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nஇரவு விடுதியில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த 4 ஜப்பான் வீரர்களுக்கு நேர்ந்த கதி\nபாத எரிச்சலைக் கண்டறியும் பயோதிசியோமெட்ரி பரிசோதனை\nபாத எரிச்சலைக் கண்டறியும் பயோதிசியோமெட்ரி பரிசோதனை\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். இவர்களுக்கு வைத்தியர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என எச்சரித்து, அதற்குரிய மருந்து மாத்திரை மற்றும் உணவு பழக்க வழக்கங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார்கள்.\nஆனால் நாம் மறதி மற்றும் பணிப்பளு காரணமாக இதனை சரியாக கடைபிடிப்பதில்லை. இதன் விளைவு கால்களில் எரிச்சல், பா���ங்களில் எரிச்சல், பாதங்களில் உணர்வு குறைதல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.\nஇரத்த சர்க்கரையின் அளவில் ஏற்படும் மாற்றங்களால் தான் கால்களில் எரிச்சல், கால்களில் இரவு நேரத்தில் அரிப்பு, கால்கள் மரத்து போதல், கால்கள் மதமதவென இருத்தல் போன்றவை நிகழும். இதற்கு இரத்த சர்க்கரையின் அளவில் ஏற்படும் மாறுபாடுகளால் கால்களில் உள்ள நரம்புகள் தங்களின் இயல்பான வலிமையை இழக்கத் தொடங்குகின்றன.\nஇந்நிலையில் மருத்துவர்கள் இரத்த சர்க்கரையின் அளவின் குறைபாடுகளால் கால் நரம்பு எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள இவ்வகையான பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.\nகால்களின் தொடு உணர்வு, அதிர்வு உணர்வு, வெப்ப உணர்வு, குளிர் உணர்வு போன்றவற்றின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதையும், கால்களில் எந்த நரம்பு எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் கண்டறிகிறார்கள்.\nஅதன் பின் இதற்குரிய சிகிச்சையை அளிக்கிறார்கள். அத்துடன் இரத்த சர்க்கரையின் அளவை ஹெச் பி.ஏ.1.சி. என்ற பரிசோதனை மூலம் துல்லியமாக கண்டறிந்த பின்னரும் இத்தகைய பரிசோதனையை மேற்கொள்ளலாம்.\nபற்களுக்கான சில வைத்திய ஆலோசனைகள்\nசிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பற்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதில்லை. அதிலும் பால்ய வயதில் உள்ளவர்கள் பெற்றோர்களாலும், தங்களின் விருப்பதாலும் காபோஹைட்ரேட் மற்றும் சொக்லெட்களை\n2018-08-18 11:48:10 காபோஹைட்ரேட் சொக்லெட்கள் பெற்றோர்கள்\nசிறுநீரக கல் பிரச்சினைக்குரிய தீர்வு\nபொதுவாக எம்மில் பலரும் வயிற்று வலி வந்தால் அது குறித்து தீவிர கவனம் கொள்ளாமல் ‘அதுவா வரும் அதுவா சரியாகும்’ என்று எண்ணிவிடுகிறார்கள். வயிற்று வலியை ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.\n2018-08-18 10:16:21 வயிற்று வலி வைத்தியர்கள்\nபொதுவாக எம்மில் பலரும் தற்போது அலுலவகங்களில் (ஏசி) குளிரூட்டி வசதிப் பொருத்தப்பட்ட இடங்களில் தான் பணியாற்றுகிறார்கள். இதனால் அவர்கள் ஒவ்வாமைக்கும் ஆளாகிறார்கள்.\n2018-08-16 15:15:09 அலுலவகங்கள் மூக்கடைப் குளிரூட்டி\nதோல் பாதிப்புக்குறிய சிறந்த சிகிச்சை முறை “கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்“ என வைத்தியர்கள் கூறுகின்றனர். வீதியில் செல்வோர், அலுவலகத்தில் பணியாற்றுவோர், வீட்டி��் ஓய்வில் இருப்பவர்கள் என யாராக இருந்தாலும் தங்களின் உடலில் பல பகுதிகளில் சொறிந்து\n2018-08-15 14:49:54 தோல் சிசிக்சை வைத்தியர்\nFacial Palsy என்ற பாதிப்பிற்குரிய சிகிச்சை\nஐம்பது வயதைக் கடந்த சிலருக்கு இரவில் உறங்கி காலையில் படுக்கையிலிருந்து எழும் போது வாயை திறந்து பேச முடியாமலும், உதவிக்கு அழைக்கும் போது பேச்சு முழுமையாக இல்லாமல் குழறியபடியும் இருக்கும்.\nவெலிக்கடை சிறையில் பதற்றம் ; 8 அதிகாரிகள் வைத்தியசாலையில்\nயாழில் கேக் விற்பனை நிலையம் முற்றுகை ; ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு\nசுனாமி அபாயம் உலகளாவிய ரீதியில் : நிபுணர்கள் குழுவின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் \nவாள்வெட்டுக்குழு வைத்தியரின் வீடு மீது தாக்குதல் ; யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டம்\nநல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்தம் அழிக்கப்படுகிறது - ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/5578-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88.html", "date_download": "2018-08-20T16:39:28Z", "digest": "sha1:Q2CFM5OZCY46OT65L4AZWAGHBEUFIMQJ", "length": 22678, "nlines": 300, "source_domain": "dhinasari.com", "title": "கடலை சுத்தப்படுத்தும் 'பைட்டோபிளாங்க்டான்' - தினசரி", "raw_content": "\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nவில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தீமிதி விழாவில் இருவர் தீயில் காயம்\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nநிலச்சரிவு சரிசெய்யப்பட்டு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஆலயம் காக்க… உண்டியலில் பிரார்த்தனை மனு\nவிஜயகாந்த் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nவெள்ளத்தில் மூழ்கிய கேரளம்; வெ��ிநாடு சென்ற வனத்துறை அமைச்சர்; பதவிக்கு வருது வேட்டு\nஇயல்பு நிலைக்கு திரும்பும் கேரளம்: கொச்சிக்கு விமான சேவை தொடக்கம்\nபதவியேற்பு விழாவில் தவறாக உச்சரித்த இம்ரான்கான்\nகுழந்தைகளுக்கு தடை விதித்த உணவகம்\nஹஜ் புனித பயணம் செல்ல கத்தார் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nவில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தீமிதி விழாவில் இருவர் தீயில் காயம்\nசைக்கிள் வாங்க சேமித்த பணத்தை நிவாரணத்துக்கு அளித்த சிறுமி: கண்கலங்கிய ஹீரோ சைக்கிள்ஸ் என்ன…\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nநிலத்தில் எப்படி மரங்கள் கார்பன்டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறதோ அதே போல் கடலுக்குள் இருக்கும் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்கிக் கொண்டு ஆக்சிஜனை வெளியிட்டு கடலை மாசுபடாமல் இருக்க வைக்கிறது. ‘பைட்டோபிளாங்க்டான்’ என்ற நுண் பாசிகள் கொண்ட மிதக்கும் தாவரம்.\nகடலில் மிக அதிக அளவில் காணப்படும் மிதக்கும் தாவரம் இதுதான். இந்த பைட்டோ பிளாங்க்டானுக்கும் வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாறுபாடுகளுக்கும் ஏகப்பட்ட நேரடித் தொடர்புகள் இருப்பதாக வானிலை ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. இந்த பைட்டோபிளாங்க்டானை கணக்கெடுப்பது என்பது சாதாரண காரியமில்லை. அப்படி கணக்கெடுப்பது கடற்கரை மணலை எண்ணுவது போன்றது. அதனாலேயே இந்த பைட்டோபிளாங்க்டானை கணக்கெடுக்க யாரும் முன் வரவில்லை. ஆனால் நாசாவோ, வானத்தில் கோடிக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களையே ஆராய்ந்து சொல்லி விடுகிறோம். கடலில் கண்ணுக்கு எதிரில் இருக்கும் இந்த தாவரத்தை கணக்கிடுவதா முடியாத காரியம் என்று பைட்டோபிளாங்க்டானை கணக்கில் எடுக்க களத்தில் இல்லையில்லை கடலில் குதித்து விட்டது. நாசாவிற்கு உதவியாக நேஷனல் சயின்ஸ் பவுன்டேஷனும் கணக்கெடுப்பதற்காக கடலுக்குள் குதித்துள்ளது.\nஇதுவரை வானில் ஏவப்பட்ட செயற்கை கோள்கள் எதிலும் பைட்டோபிளாங்க்டானை அளவிடும் தொழில்நுட்பம் இல்லை நொடிக்கு நொடி பிரம்மாண்டமாக பெருகி வளரும் பைட்டோபிளாங்க்டானை கனக்கெடுப்பது கஷ்டம்தான். ஆனால் பெருகிய அதே வேகத்தில் பிற உயிரினங்களால் இந்த நுண் பாசி உணவாக உண்ணப்பட்டு அழிக்கப்பட்டு விடுகின்றன.\nஅப்படியிருந்தும் குத்து மதிப்பாக கடலுக்குள் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரத்து 500 கோடி டன் கணக்கில் இந்த பைட்டோபிளாங்க்டான் இருக்கும் என்று கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். கடலில் அபரிமிதமாக அதிகரிக்கும் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சும் தன்மையை இந்த பைட்டோபிளாங்க்டான் பெற்றிருப்பதால் சுற்றுச்சூழல் காரணியில் முக்கியமானதாக திகழ்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது. ‘குளோபல் பயோஜியோ கெமிக்கல் சைக்கிள்’ என்று சொல்லப்படுகிற பிரபஞ்சத்தின் உயிரியல், புவியியல், வேதியியல் சுழற்சிகள் என்கிற கருத்து தற்போது ஐரோப்பிய விஞ்ஞானிகளிடம் அதிகமாக ஆராயப்பட்டு வருகிறது. எப்படியோ பைட்டோபிளாங்க்டானை அதிகமாக வளர்த்தால் நன்மை, நமது சுற்றுச்சூழலுக்குத்தான். இதை தாமதமாக புரிந்து கொண்டாலும் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய நாசாவையும் நேஷனல் சயின்ஸ் பவுன்டேஷனையும் பாராட்டியே ஆக வேண்டும்.\nமுந்தைய செய்தி‘நள்ளிரவு ஆனாலும் குளித்து தூங்கு..\nஅடுத்த செய்தி48 வருடங்களாக 48 லட்சம் கி.மீ. தொடர்ந்து கார் ஓட்டுபவர்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\nகேரளத்துக்கு பாபா ராம்தேவ் ரூ. 2 கோடிக்கு நிவாரண உதவி\nமாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு நேரில் ஆஜராக உத்தரவு\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nவில்லிவாக்கம் பாலியம்மன் கோயில் தீமிதி விழாவில் இருவர் தீயில் காயம்\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nஅடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு\nகேரள கிறிஸ்துவ சாதி வெறி: ஹரிஜன குடும்பங்களுடன் நிவாரண முகாமில் தங்க மறுத்த அவலம்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகேரள பொறியியல் மாணவர்களின் அசத்தல் உதவி: பாராட்டைப் பெற்ற அவசரகால பவர்பேங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/28/modi-going-lose-2019-election-people-s-voice-010870.html", "date_download": "2018-08-20T16:14:35Z", "digest": "sha1:BBNEQK2LPIJDDBA72EV4ORPIKCUB2FMO", "length": 21608, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2019 பொதுத் தேர்தலில் மோடிக்கு தோல்விதான்.. 77% மக்கள் ஏகோபித்த பதில்..! | Modi going to lose in 2019 election: People's Voice - Tamil Goodreturns", "raw_content": "\n» 2019 பொதுத் தேர்தலில் மோடிக்கு தோல்விதான்.. 77% மக்கள் ஏகோபித்த பதில்..\n2019 பொதுத் தேர்தலில் மோடிக்கு தோல்விதான்.. 77% மக்கள் ஏகோபித்த பதில்..\nபெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்குகிறது வாகன உற்பத்தி துறை ..\nபஞ்சாப் நேஷனல் வங்கிக்கு மத்திய அரசு திடீர் உதவி.. என்ன காரணம்..\n2019 தேர்தலில் மோடி வெற்றிபெறவில்லை என்றால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்தாகிவிடும்: ஜான் சேம்பர்ஸ்\nடிவிட்டர் போலி பயனர்களால் பாதிக்கப்பட்ட பிரதமர் மோடி..\nபுதிய 500 மற்றும் 2000 ரூபாய்க்கு டெலிவரி சார்ஜ் மட்டும் 30 கோடி ரூபாய்..\nவாஜ்பாய் போன்று நரேந்திர மோடியும் தோற்பார்.. அடித்து சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி\nபிட்னஸ் வீடியோவிற்கு 35 லட்சம் ரூபாய் செலவு செய்தாரா மோடி..\n2014ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் மோடி தலைமையிலான பிஜேபி கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக உயர்ந்தார்.\nகுஜராத் மாநிலத்தில் குறுகிய காலகட்டத்தில் ஏற்பட்ட அதீத வளர்ச்சி இந்தியாவில் முழுவதும் உருவாகும் எனப் பலருக்கும் நம்பிக்கையை விதைத்து மோடி அரசு.\nஅதன்படியே நாட்டின் உற்பத்தித் துறையைப் பல மடங்கு உயர்த்தும் வகையில் கார் முதல் விமானம் வரை, குண்டூசி முதல் வெடிக்குண்டு வரையில் பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தியைத் துவங்க ஏதவான விதிமுறைகளை மையமாகக் கொண்டு மோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தது.\nஇத்திட்டம் பன்னாட்டு நிறுவனங்கள் மத்தியில் பெரிய ஈர்க்கவில்லை, இதனால் தோல்வி அடைந்தது.\nஇதன் பின்பு நாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை ஓரே இரவில் அழிக்க வேண்டும் என்பதற்காக நாட்டில் அதிகளவில் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி.\nஇதன் மூலம் மக்கள் அனுபவித்த பாதிப்புகளைச் சொல்ல நேரம் போதாதது. அனைத்தையும் தாண்டி பணமதிப்பிழப்புக் காலத்தில் வங்கிகள் பெற்ற பணத்தை இன்னமும் கணக்கிட்டு முடிக்காமல் உள்ளது ரிசர்வ் வங்கி.\nநாட்டின் மறைமுக வரியை முழுமையாக நீக்கிவிட்டு உலக நாடுகளில் இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி போல இந்தியாவிலும் கொண்ட வர வேண்டும் எனக் காங்கிரஸ் தனது முந்தைய ஆட்சியில் கூறியபோது கடும் எதிர்ப்பை பிஜேபி தெரிவித்தது.\nஆனால் பல எதிர்ப்புகளைத் தாண்டி மோடி தலைமையிலான பிஜேபி அதே ஜிஎஸ்டி திட்டத்தைச் சில மாற்றங்கள் செய்து அறிமுகம் செய்தது.\nஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டுக் கிட்டத்தட்ட 9 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் ஜிஎஸ்டி வரி வசூலில் அளவு இன்னமும் நிலைப்பெற வில்லைத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.\nஜிஎஸ்டி அமலாக்கம் மற்றும் பணமதிப்பிழப்பு மூலம் நாட்டின் வகைப்படுத்தாத துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகளவில் குறைந்தது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியே பாதிப்படைந்தது.\nஇந்நிலையில் தான் தமிழ் குட்ரிட்டன்ஸ் 2019 பொதுத் தேர்தலில் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா என வாக்கெடுப்பு நடத்தியது.\nஇதில் சுமார் 5000க்கு அதிகமானோர் வாக்கு அளித்துள்ளது.\nஇதில் 23 சதவீதம் பேர் அதாவது 1,247 பேர் 2019 பொதுத் தேர்தலில் மோடி கண்டிப்பாக ஆட்சியைப் பிடிப்பார் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு நேர்மாறாக 77 சதவீதம் பேர் அதாவது 4,076 பேர் மோடி நிச்சயம் வெற்றிபெறமாட்டார் எனத் தெரிவித்துள்ளனர்.\nமோடியில் 2014ஆம் ஆண்டு வெற்றிக்கு இந்தியா முழுவதும் வீசிய மோடி அலை தான் காரணம் எனப் பலரும் கூறிய நிலையில் இந்தக் குறுகிய காலகட்டத்தில் மோடி அலை காணாம���் போய் உள்ளது என மிஸ்ரி இன்டெக்ஸ் விளக்கம் அளிக்கிறது.\nகாணாமல் போகும் மோடி அலை.. 2019 பொதுத் தேர்தலில் யாருக்கு வெற்றி\nமோடியின் வெற்றி மீது உங்களுக்கு மாறுப்பட்ட கருத்து இருந்தாலோ, அல்லது மோடியை ஆதரவு செய்தாலோ உங்கள் வாக்குகளை இந்த இணைப்பில் பதிவு செய்யவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 70.32 என வரலாறு காணாத சரிவை பெற்றுள்ளது..\nவங்கி சர்வரில் ஊடுருவி 94 கோடி ரூபாயை திருடிய சைபர் குற்றவாளிகள்\nமகிழ்ச்சியின் உச்சத்தில் சன் பார்மா.. 983 கோடி ரூபாய் லாபம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/hindu-religious-department-issues-notice-shop-owners-meenakshi-310733.html", "date_download": "2018-08-20T16:57:35Z", "digest": "sha1:R6LT3ZC35ZMXHBIDUPMPFZWNBNBGW4RA", "length": 10213, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 115 கடைகளையும் காலி செய்ய நோட்டீஸ்... நாளை காலை வரை கெடு | Hindu religious department issues notice to shop owners in Meenakshi Amman temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 115 கடைகளையும் காலி செய்ய நோட்டீஸ்... நாளை காலை வரை கெடு\nமீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 115 கடைகளையும் காலி செய்ய நோட்டீஸ்... நாளை காலை வரை கெடு\nஆக. 28ல் திமுக தலைவர் பதவிக்கு தேர்தல்\nபுது வீடு கட்டும் யோகம் தரும் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் ஆலயம்\nமதுரை மீனாட்சி சொக்கநாதர் முன்னிலையில் திருப்பரங்குன்றம் முருகனுக்கு திருக்கல்யாணம்\nமதுரை ஆயிரங்கால் மண்டபத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை... வல்லுநர்கள் குழு\nமதுரை: தூங்காநகரமான மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் கடந்த வாரம் தீவிபத்து நடைபெற்றதை அடுத்து அங்குள்ள 115 கடைகளையும் காலி செய்ய கோரி கோயில் இணை ஆணையர் நாகராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடந்த வாரம் ஒரு கடையில் தீவிபத்து நடைபெற்றது. இந்த தீ மளமளவென மற்ற கடைகளுக்கும் பரவியது. இதில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் நாசமாகின.\nகிழக்கு கோபுரம் அருகே வீர வசந்த மண்டபம் அருகே நடைபெற்ற இந்த தீவிபத்தில் அங்கு மாடத்தில் இருந்த புறாக்கள் கருகின. இதனால் பக்தர்கள் மன வேதனை அடைந்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் கோயில் வளாகத்தில் இரவு கடையை மூடும் போது ஒருவர் கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றியது அங்குள்ள சிசிடிவி கேமராவில் தெரிந்தது. இந்நிலையில் அந்த கடை உரிமையாளர் முருகபாண்டியை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nஇதையடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 115 கடைகளையும் நாளை காலைக்குள் காலி செய்ய கோயில் இணை ஆணையர் நாகராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் மீனாட்சி அம்மன் கோயில் வளாக கடை உரிமையாளர்கள் நல சங்க தலைவர் ராஜநாகலு, மாற்று இடம் கொடுத்த பின்னர் கடைகளை காலி செய்ய சொல்ல வேண்டும். இந்த நோட்டீஸால் 500 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கும். கோயிலில் மாற்று மதத்தினர் யாரும் கடை வைத்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nmeenakshi amman temple government notice மீனாட்சி அம்மன் கோயில் அரசு நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8Dbaran-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-08-20T16:50:54Z", "digest": "sha1:OVQYLNMOKKEPY5CVSCO6NRMKWJI4CGWT", "length": 34849, "nlines": 154, "source_domain": "universaltamil.com", "title": "Baran Movie World Movies Iran Iranian screenplay-writer and director Majid Majidi", "raw_content": "\nமுகப்பு Entertainment பரான் (Baran) – எளியவர்களின் காதல்\nபரான் (Baran) – எளியவர்களின் காதல்\nதாஜ்மஹால் இந்த உலகின் காதல் சின்னம், காதலர்களின் ஆலயமாக கருதப்படுகிற இடம்மிகப்பெரிய பேரரசனான ஷாஜகான், பெரும் செல்வத்தால் மிகப்பெரிய மக்கள் கூட்டத்தின் உதவியுடன் கட்டிய அந்த நினைவு சின்னம் இன்றும் போற்றபடுகிறது. அவருடைய காதல் கொண்டாடப்படுகிறது.ஷாஜகான் மட்டுமா இந்த உலகத்தில் காதலித்தார் அவர் மட்டுமா காதலிக்கு நினைவு சின்னம் கட்டினார் அவர் மட்டுமா காதலிக்கு நினைவு சின்னம் கட்டினார்அவரின் காதல் மட்டும்தானா உயர்ந்தது \nஇல்லை எல்லாருக்குள்ளும் காதல் இருக்கிறது.ஒரு அரசனின் பிரம்மாண்டமான காதலுக்கு மத்தியில், எளிய மனிதர்களுக்கும் காதல் இருக்கிறது என��பதை நாங்கள் யோசிப்பதில்லை.அவர்களின் காதலும் அந்த காதலுக்காக அவர்கள் படும் கஷ்டமும் எங்களால் எப்பொழுதும் கவனிக்கப்படுவதே இல்லை நம்மால் கவனிக்கப்படாத ஒரு எளியவனின் காதல் கதை தான் Baran\nலத்தீப் கதையின் நாயகன்.ஒரு கட்டுமானத்தளத்தில் தொழிலாளர்களுக்கு தேநீர் தயாரித்து கொடுப்பது,உணவு சமைப்பது ,பொருட்கள் வாங்கி வருவது போன்ற வேலைகளை செய்து வருகிறான் .ஒரு நாள் அவன் கடைக்கு சென்றுவிட்டு வரும் போது, அங்கு வேலை பார்க்கும் நஜாப் என்ற ஒரு ஆப்கான் தொழிலாளி கிழே விழுந்து அடிப்பட்டு துடிக்க மற்றவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள்.\nநஜாப் விபத்தில் தன் காலை இழந்தது விட்டடார் என்பதால் அவரால் வேலை செய்ய முடியவில்லை. அவருக்கு பதிலாக அவரின் மகன் ரஹ்மத்துக்கு வேலை தர சொல்லி கேட்கிறார் நஜாப்பின் நண்பர் சுல்தான்.\nமுதலில் மறுக்கும் கட்டிட காண்ட்ராக்டர் நஜாப்பின் குடும்ப நிலையை எண்ணி, அவர் மகன் ரஹ்மத்துக்கு வேலை தர சம்மதிக்கிறார்.\nஇளவயதான ரஹ்மத்துக்கு கடினமான கட்டிட வேலைகளை சரி வர செய்ய முடியாமல் போக, லத்திப் பொறுப்பில் இருந்த சமையலறை பொறுப்பு ரஹ்மத்துக்கும் கட்டிட வேலைகள் லத்திப்பிற்க்கும் மாற்றி கொடுக்கப்படுகிறது. தன் இலகுவான வேலையை பறித்துக் கொண்டதால் ரஹ்மத் மீது கோபம் கொள்கிறான் லத்திப்.\nரஹ்மத் கொடுக்கும் தேநீரும் உணவும் எல்லாருக்கும் பிடித்து போக எல்லாரும் ரஹ்மத்தை பாராட்டுகிறார்கள்.லத்தீப் மட்டும் அவன் சமையலை சாப்பிட மறுக்கிறான்.சமையலறைக்கு சென்று அங்கிருக்கும் பொருட்களை அலங்கோலப்படுத்துகிறான்.அவனை ஒரு முறை கைநீட்டி அடித்துவிடுகிறான். தன் தொந்தரவுகளை எல்லாம் சகித்து போகும் ரஹ்மத்தை பின் தொடருகிறான்.உணவு மிஞ்சினால் அதை புறாக்களுக்கு கொடுத்து ரசிக்கும் ரஹ்மத்தை பார்கிறான்.அமைதி நிரம்பிய ரஹ்மத்தின் செயல்கள் அவனை கவர்ந்தாலும் உள்ளிருக்கும் கோபம் அவனின் வெறுப்பை அகல விடாது செய்கிறது.\nரஹ்மத்தின் சமையலறை திரைசீலையின் நிழல் வடிவமாக ஒரு உருவம் தெரிய புரியாமல் பார்கிறான் லத்தீப். தன் நீளமான கூந்தலை வாரும் ஒரு பெண்ணின் நிழலைக் கண்டு ஆச்சர்யமடைகிறான் லத்தீப்.\nஅன்று அவனுக்கு ஒரு உண்மை தெரிய வருகிறது. இதுவரை தான் வெறுத்து ஒதுக்கிய ரஹ்மத் ஒரு ஆண் அல்ல பெண் அவ��் இதயம் தடம் மாறி துடிப்பதை உணர்கிறான். அவனுள் காதல் பிறக்கிறது.\nரஹ்மத் ஒரு பெண் …ரஷ்ய தலிபான் பிரச்சனையால் ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரானுக்கு வந்து அகதி வாழ்க்கை வாழுபவர்களில் ஒருத்தி என்பதும் குடும்ப வறுமைக்காக ஆண் வேடமிட்டு உழைக்க வந்த அவளுடைய இயலாமை நிலையும் லத்திபிற்கு புரிகிறது.\nதன் செய்கைக்காக மிகவும் வருந்துகிறான். காதல் வந்த தருணம் முதல் அவள் நலன் பற்றி மட்டுமே யோசிக்க ஆரம்பிக்கிறான்.\nசினிமாவில் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று உடல் மொழி. இதை அற்புதமாக கையாள்வதில் தேர்ந்தவர் மஜீத் மஜிதி.\n(இந்த விஷயத்தை பற்றி தனி பதிவு போடுமளவுக்கு திரையில் அவர் கையாளும் உடல்மொழி பற்றிய விஷயங்கள் இருக்கின்றன )\nஇந்த படத்திலும் அந்த நேர்த்தியை நாம் காணலாம்.\nரஹ்மத் ஒரு பெண் என்று தெரிந்ததும் லத்திப்பின் உடல் மொழி மாறுகிறது.ஆரம்பத்தில் இருந்த கோபம்,வெறுப்பு,ஆவேசம் ,முரட்டுத்தனம் மாறி லேசான வெட்கம்,தயக்கம் ,அன்பு ,குற்ற உணர்ச்சி என்று பல பரிமாணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது லத்திப்பின் உடல் மொழி. லத்திப் மட்டுமல்ல ஒவ்வொரு கதாபாத்திரமும் வெளிபடுத்தும் உடல் மொழி துல்லியமாக கதை பேசுகிறது.\nஅந்த நேரத்தில் திடிரென்று கண்காணிக்கும் அதிகாரிகள் அங்கு வருகிறார்கள்.ஆப்கான் பணியாளர்களை கண்டால் அவர்களை சிறை பிடித்து விடுவார்கள் என்பதால், அங்கு உள்ள ஆப்கான் தொழிலாளிகள் எல்லாரும் ஓடி ஒளிகிறார்கள்.அவர்களில் ரஹ்மத்தை ஒரு அதிகாரி கண்டுவிடவே பயந்து போன ரஹ்மத் ஓடத்தொடங்குகிறாள்.\nரஹ்மத்தை அதிகாரிகள் துரத்தி செல்வதை பார்த்த லத்தீப், அவர்கள் பின்னால் ஓடி அவர்களுடன் சண்டை இட்டு ரஹ்மத்தை தப்பிக்க விடுகிறான் .\nஅவள் அழுது கொண்டே தப்பி ஓடுகிறாள்.லத்திப்பை அதிகாரிகள் கைது செய்து அழைத்துப் போகிறார்கள் .\nதன் நேசத்துக்குரிய பெண்ணை காப்பாற்றி விட்டோம் என்ற மனநிறைவில் அதிகாரிகளுடன் பயணிக்கிறான் லத்தீப்.\nஇந்த படத்துல மிக நுணுக்கமான முறையில் அரசியல் பேசியிருக்கிறார் இயக்குனர் மஜீத் மஜிதி .\nரஷ்ய தலிபான் பிரச்சனையால் ஆப்கானிஸ்தானில் வாழமுடியாத மக்கள் அகதிகளாக ஈரானுக்கு வந்து தங்கள் வாழ்க்கையை தொடருகிறார்கள். அவர்களுக்கு அந்த முகாம் தான் வாழ்க்கை.முகாமை விட்டு வெளியேறவோ வேறு இடத்தில் தங்க���ோ அவர்களுக்கு அனுமதி இல்லை .அடையாள அட்டை இருந்தால் ஈரானில் தொழில் புரிய முடியும்.தொழில் செய்ய அந்த விஷேட அனுமதி தேவை.\nஆனால் வாழ்க்கைக்கு பணம் தேவையே …அதனால் சட்டத்தை மீறி வெளியில் வந்து திருட்டுத்தனமாக வேலை செய்கிறார்கள்.\nஅவர்களின் வறுமையை சாதகமாக்கிய முதலாளிகளும் குறைந்த ஊதியத்தில் பணிக்கு அமர்த்துகிறார்கள்.\nகண்காணிக்கும் அதிகாரிகளுக்கு பயந்து ஒவ்வொரு முறையும் ஓடி ஒளிந்து தங்கள் வாழ்க்கையை நடத்தும் கஷ்ட ஜீவியம் வேறு.\nதுயரமான இந்த அகதி வாழ்க்கையை இயக்குனர் திரையில் பதிவு செய்திருக்கிறார். எந்த விதமான பிரசார நெடியும் இல்லாமல் காதலோடு கூடிய (மறைமுக) அரசியலை அவர் திரைகதையில் நுழைத்த விதம் ஆச்சர்யப்பட வைக்கிறது.\nகைதான லத்திப்பை விடுவித்து அழைத்து வருகிறார் காண்ட்ராக்டர் மெமோர்.மீண்டும் கட்டிட வேலைகள் ஆரம்பிகிறது . ரஹ்மத் இல்லாத அந்த இடம் வெறுமையாக இருப்பதை உணர்கிறான் லத்திப் . அவள் சென்ற இடங்களுக்கு சென்று அங்கிருக்கும் தனிமையை நுகர்கிறான்.\nஅவனால் எந்த வேலையிலும் முழுமையாக ஈடுபட முடியவில்லை .அவள் நினைவாக மாடிக்கு சென்று புறாக்களுக்கு உணவிடுகிறான்.\nஅங்கு விழுந்துகிடக்கும் அவளது தலைப்பின்னலை காண்கிறான் .அதை எடுத்து வைத்துக்கொண்டு அவளைப்பார்க்க அகதிகள் வாழும் பிரதேசத்துக்கு செல்ல ஆயத்தமாகிறான்.\nபல இடங்களில் தேடி பார்கிறான் .ரஹ்மத் கிடைக்கவில்லை.நஜாப்பின் நண்பர் சுல்தானை சந்திக்கிறான் லத்தீப் . அவரிடம் ரஹ்மத் பற்றி விசாரித்து அவள் பணிபுரியும் புறநகர் பகுதிக்கு செல்கிறான்.அவளுடைய நிஜமான பெயர் பரான் என்பதையும் அறிகிறான். மறைந்து நின்று தன் அன்புக்குரியவளைக் தேடுகிறான். கரை புரண்டு ஓடும் வெள்ளத்தின் மத்தியில் மரக்கட்டைகளையும் பாரிய கற்களையும் அகற்றும் அந்த கஷ்டமான பணியை பரான் செய்வதை பார்த்து மனம் வருந்துகிறான் .அவனால் அவள் நிலையை ஜீரணிக்க முடியவில்லை . கண்கலங்கி செய்வதறியாது தவிக்கிறான்.\nலத்தீப் இதுவரை காலமும் தான் உழைத்த பணத்தை மெமோரிடம் கேட்டு பெற்றுக்கொண்டு மீண்டும் பரான் இருக்கும் ஊருக்கு வருகிறான்.\nஅத்தனை பணத்தையும் சுல்தானிடம் கொடுத்து எப்படியாவது நஜாப்பிடம் கொடுத்துவிடுமாறு சொல்கிறான்.ஆனால் அது தன் பணம் என்பதை அவன் கூறவில்லை.ஆனால் நஜாப், யாரோ முகம் தெரியாத ஒருவருடைய பணம் தனக்கு வேண்டாம் என்று வாங்க மறுத்துவிடுகிறார்.\nசுல்தானுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகிறது . தன் மனைவியின் கண் மாற்று சிகிச்சைக்காக அந்த பணத்தை எடுத்துக் கொண்டு ஆப்கான் செல்கிறார். தன்னை மன்னிக்குமாறும் எப்பாடுபட்டாவது இக்கடனை திருப்பி தந்துவிடுவதாக கூறியும் லத்திப்புக்கு கடிதம் மூலம் தெரிவிக்கிறார்.\nஆரம்பத்தில் துயருற்றாலும் ஒரு நல்ல காரியத்துக்கு தானே தன் பணம் பயன்பட்டுள்ளது என்று தன் மனதை தேற்றிக்கொள்கிறான் லத்திப்.\nகால் உடைந்து கஷ்டப்படும் நஜாப்புக்கு கொஞ்சம் கொஞ்சமாக தான் சேர்த்து வைத்த பணத்தில் ஊன்றுகோல் ஒன்றை வாங்கி அவருடைய வீட்டில் வைத்து விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறுகிறான் லத்தீப் .\nமஜீத் மஜிதியின் திரைப்படங்கள் சொல்லும் விடயங்கள் கோடானுகோடி வேதங்களை விட வலிமையானவை.\nநல்லவர்களை மட்டுமே அவர் படங்கள் காட்சிபடுத்துகிறது.baran படத்திலும் எல்லோரும் நல்லவர்களே .\nமெமோர் அன்பால் வேலை வாங்குபவர்.நஜாப் வறுமையிலும் தனக்கு உரிமை இல்லாத பணத்தை தொட மறுப்பவர்.\nநட்புக்காக உதவும் உள்ளம் சுல்தானுக்கு உண்டு.குடும்பத்துக்காக தன் வாழ்வை பணயம் வைத்து கஷ்டப்படும் பரான் என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் அன்பும் மனித நேயமும் கொண்டவர்களாகவே வாழ்ந்துள்ளார்கள்.\nநஜாப் கட்டுமான தளத்துக்கு வந்து மெமோரை சந்திக்கிறார் .ஆப்கான் செல்ல பணஉதவி கேட்கிறார் .\nகொடுக்க பணமில்லாத சூழ்நிலையில் மெமோர் இருக்க, செய்வது அறியாமல் சென்று விடுகிறார் நஜாப்.அதை பார்த்த லத்தீப் அவருக்கு உதவ நினைக்கிறான் இருந்த பணமெல்லாம் கொடுத்த பின்னர் அவனிடம் எதுவும் இல்லாத சூழ்நிலை .\nஇறுதியில் தன் வாழ்வுரிமைக்கான அடையாள அட்டையை விற்று பணம் திரட்டுகிறான். அந்த பணத்தை கால் உடைந்ததிற்கு நஷ்ட ஈடாக மெமோர் கொடுத்ததாக பொய் சொல்லி நஜாப்பிடம் கொடுக்கிறான்.\nபணம் கிடைத்தால் எல்லோரும் ஆப்கான் செல்ல தயாராகிறார்கள் .லத்திப்பால் அந்த பிரிவை தாங்க முடியவில்லை .தன் உயிரிலும் மேலான காதலி பிரியப் போகிறாள் என்பதை அறிந்து வாடுகிறான். தன் வருத்தங்களை தனக்குளே புதைத்துக் கொண்டு ஆப்கான் செல்வதற்கு உதவி செய்கிறான்.பொருட்களை எடுத்து வைப்பதில் உதவுகிறான்.\nஅவனின் இதயம் முழுக��க காதல் நிரம்பி வழிந்தாலும் அதை சொல்ல வார்த்தைகள் அவனுக்கு கிடைக்கவில்லை.\nஅவள் தன் தன் கூடையை தவற விட அதிலுள்ள பொருட்கள் சிதறுகிறது.பரானும் லத்திப்பும் அதை பொறுக்கி கூடையில் போடுகிறார்கள்.\nஅப்பொழுது பரான் ஒரே ஒருமுறை லத்திப்பை பார்த்து புன்னகைக்கிறாள் .\nஅந்த புன்னகைப்புக்கு பிறகு தன் முகத்தை பர்தாவால் மூடிக்கொண்டு வண்டியில் ஏறிவிடுகிறாள்.\nலத்தீப் செய்த உதவிகள் எதையும் தான் செய்ததாக சொல்லவே இல்லை.பிறர் மூலமாகவே கொடுக்கிறான்.\nபரான் ஆப்கான் செல்லப் போவதை அறிந்து அதிர்சியில் குரல் நடுங்க தடுமாறும் இறுதி கட்டத்தில் கூட அவன் தன் காதலை சொல்லவில்லை.\nஎதிர்பார்க்காமல் வந்த காதல் எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை என்பதை உணர்த்துகிறது இந்த காதல் காட்சிகள்.\nபரான் ஒரே ஒரு தடவை லத்திப்பை பார்த்து புன்னகைக்கும் அந்த காட்சி ஆயிரம் கவிதைகளுக்கு ஒப்பான அற்புத காட்சி.\nபடம் முழுக்க பேசாத பரானின் மௌனத்தின் அழகு அந்த ஒற்றை புன்னகையால் மேலும் பேரழகாகிவிடுகிறது.\nதவிர்க்க முடியாத மென் சோகத்துடன் அவள் ஷு தடம் சேற்றில் பதிந்திருப்பதை காண்கிறான். அவள் சென்ற கால்தடம் சேற்றுக்குள் பதிந்திருக்க அதில் மழை நீர் பொழிந்து நிரப்ப ஆரம்பிறது.\nபொதுவாகவே மஜீத் மஜிதியின் படங்களில் இறுதிக்காட்சி இயற்கை குறியீடுகளுடன் உயிரின் அம்சங்களுடன் அமைந்திருக்கும்.\nஇந்த படத்தின் இறுதி காட்சியும் அதுபோன்றே அமைந்துள்ளது.\nபரான் என்ற பெயரின் அர்த்தம் மழை. அவன் மனதில் அவளின் நினைவுகள் மழையாய் பொழிகிறது என்பதை அழகியல் குறியீடாய் காட்டி கவிதையாய் நிறைவடைகிறது திரைப்படம்.\n காதலை சொல்ல வார்த்தைகள் தேவை இல்லை வாழ்க்கை போதும் என்று கூறுகிறது திரைப்படம்.லத்தீப் மாதிரி காதலுக்காக காதலிக்காக வாழ்வில் எத்தனையோ விடயங்களை செய்யும் எளிமையான ஷாஜஹான்கள் நம் பக்கத்தில் இருக்கிறார்கள்.\nநாம் தான் அவர்களை கவனிப்பதே இல்லை ..நிஜமான காதலைப்போல அவர்களும் கவனிக்கப் படாமல் வாழ்கிறார்கள்.\nஎளியவர்களின் காதல் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வருகிறது அது எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை காதலைக் கூட \nஈரானிய வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு\nசிரியாவிலிருந்து ஆரம்பம் ஆகிறதா மூன்றாம் உலகப்போர்\nகாதலித்த குற்றத்துக்காக பெற்ற மகளுக்கு தீ வைப்பு\nபோதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் மவுன்ட்லாவேனியாவில் கைது\nபோதைப்பொருட்களை வைத்திருந்த 28 பேர் கொழும்பு - மவுன்ட்லாவேனியாவில் பொலிஸாரின் கைது செய்யப்பட்டுள்ளார். களியாட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 28 பேர் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பல்வேறு விதமான போதைப்பொருட்கள் காணப்படுவதாக...\nசர்வீன் சாவ்லாவின் கவர்ச்சி புகைப்படங்கள்\nபிகினி உடையில் இணையத்தில் உலாவரும் ராய் லட்சுமி- புகைப்படம் உள்ளே\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி\nஉலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு அமெரிக்கா – சீனாவிற்கு இடையில் நிலவும் வர்த்தக போரே காரணம் எனவும், இதனால் உலக பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, அமெரிக்க...\nஎமியின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nஆண்களின் சிக்ஸ் பேக் மோகத்தால் வரும் ஆபத்துக்கள்\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nஅதிக சம்பளம் பெறும் டாப் 100 நடிகைகளின் பட்டியல் வெளியானது\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/lava-iris-405-white-price-p6stOC.html", "date_download": "2018-08-20T16:52:35Z", "digest": "sha1:JWJKLGFUUVZANYRXEY5YM5UWJ2HU2HQT", "length": 21485, "nlines": 499, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலவ பீரிஸ் 405 வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலவ பீரிஸ் 405 வைட்\nலவ பீரிஸ் 405 வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலவ பீரிஸ் 405 வைட்\nலவ பீரிஸ் 405 வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nலவ பீரிஸ் 405 வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலவ பீரிஸ் 405 வைட் சமீபத்திய விலை Jun 11, 2018அன்று பெற்று வந்தது\nலவ பீரிஸ் 405 வைட்ஷோபிளஸ், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nலவ பீரிஸ் 405 வைட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 6,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலவ பீரிஸ் 405 வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லவ பீரிஸ் 405 வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலவ பீரிஸ் 405 வைட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 273 மதிப்பீடுகள்\nலவ பீரிஸ் 405 வைட் - விலை வரலாறு\nலவ பீரிஸ் 405 வைட் விவரக்குறிப்புகள்\nநெட்ஒர்க் டிபே Yes, GSM + GSM\nடிஸ்பிலே சைஸ் 4 Inches\nரேசர் கேமரா Yes, 5 MP\nபிராண்ட் கேமரா Yes, 0.3 MP\nஇன்டெர்னல் மெமரி 2 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, 32 GB\nஆடியோ ஜாக் 3.5 mm\nமாஸ் சட்டத் பய தடவை 150 hrs\nசிம் ஒப்டிஒன் Dual Sim\nடிடிஷனல் பிட்டுறேஸ் FOTA, Auto Call Recording\nலவ பீரிஸ் 405 வைட்\n4/5 (273 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரி���ை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-jan-17/ananda-vikatan-awards/137757-ananda-vikatan-awards-2017.html", "date_download": "2018-08-20T16:17:29Z", "digest": "sha1:4TMXNVRC2YM3TAAQY7TB5FTEYA5IIW7M", "length": 17107, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை | Ananda Vikatan Awards 2017 - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு\n`கேரளா மழை பாதிப்பு அதி தீவிர இயற்கைப் பேரிடர்’ - மத்திய அரசு அறிவிப்பு\nசென்னையில் செட்டிலாகும் ஸ்ரீ ரெட்டி \nஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் - வினேஷ் போகத் சாதனை\nபயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..\nநதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை\n`இந்த நேரத்தில் இப்படி நடக்கலாமா' - அழகிரி தொடர்பைத் துண்டித்த உறவுகள்\n4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்டேட்டாகி வரும் சியாஸ் காரில் புதுசா என்ன இருக்கு\nபாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த சித்து மீது தேசத்துரோக வழக்கு\nஆனந்த விகடன் - 17 Jan, 2018\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை\nஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை\nநாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருது\nஅடுத்த இதழ் - சினிமா ஸ்பெஷல் - அறிவிப்பு\n\"வாலியை ரொம்பவே மிஸ் பண்றேன்\nசரிகமபதநி டைரி - 2017\n“உன் பாட்டனெல்லாம் வெச்சான்டா என் பாட்டனுக்கு வேட்டு\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 15 - “நான் தாமதப்படுத்துவது பயத்தினால் அல்ல, சிரத்தையினால் - கமல்ஹாசன் - 15 - “நான் தாமதப்படுத்துவது பயத்தினால் அல்ல, சிரத்தையினால்\n - 15 - நரகம் எப்படி இருக்கும்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 65\n - \"இன்னைக்கு உங்களுக்கு என்னோட கிஃப்ட்\nசப்பாத்தும் ஓர் உயிரும்... - சிறுகதை\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை\nஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nநீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராயி விஜயன்\n`கேரள மக்களுக்கு உதவக்கூடாது' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபருக்கு பறிபோனது வேலை\n' - செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\n``சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்” - `கோலமாவு கோகிலா' இயக்குநருக்கு வந்த சர்ப்ரைஸ் போன்கால்\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nசிறந்த ஆளுமை கொண்டதா எடப்பாடி ஆட்சி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiappa.blogspot.com/2007/12/blog-post.html", "date_download": "2018-08-20T16:29:05Z", "digest": "sha1:2MDPOIP62JKMIMKBQJ37V2NZ5ZR34PBW", "length": 25419, "nlines": 543, "source_domain": "abiappa.blogspot.com", "title": "அபி அப்பா: டாக்டரம்மாவின் அமரிக்க விஜயம்!!!", "raw_content": "\nஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்\nபெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))\nஎங்கள் பேமிலி டாக்டர்(பாசக்கார குடும்பத்தின்) திருமதி.டெல்ஃபின் விக்டோரியா அவர்கள், நமது இந்திய நடுவன் அரசின் பிரதிநிதியாக நாளை முதல் ஒருமாதகாலம் அமரிக்க விஜயம் செய்கிறார்.\nஅனேகமாக அணு ஆயுத ஒப்பந்தம் சம்மந்தமாக செல்வார் என நினைத்து நான் தொலை பேசிய போது \"அதல்லாம் இல்லப்பா, வர வர நீ தெண்டுல்கர் மாதிரி ஆகிட்ட அந்த கால கவாஸ்கர் மாதிரி 90 வந்த பின்னே 100 அடிக்க பயந்து கிட்டே பிட்ச்சிலே மாசக்கணக்கிலே பாய் போட்டு படுத்து கிடக்கே அந்த கால கவாஸ்கர் மாதிரி 90 வந்த பின்னே 100 அடிக்க பயந்து கிட்டே பிட்ச்சிலே மாசக்கணக்கிலே பாய் போட்டு படுத்து கிடக்கே மேட்டர் பஞ்சம்ன்னு பதிவு போடறே, அந்த ஒரே விஷயத்துக்காகவே நான் அமரிக்கா போறேன். வாழ்த்தி எப்படியும் ஒரு பதிவு போடுவ, பின்ன டாக்டரமா போன பிளைட்டிலே தமிழ் படம் போட்டாங்களாம்ன்னு ஒரு பதிவு போடுவே, நடு நடுவே கதிர் தம்பி பொறந்த நாள் வரும் 07/12/07 அன்று. அதுக்கு ஒரு பதிவு போடுவே மேட்டர் பஞ்சம்ன்னு பதிவு போடறே, அந்த ஒரே விஷயத்துக்காகவே நான் அமரிக்கா போறேன். வாழ்த்தி எப்படியும் ஒரு பதிவு போடுவ, பின்ன டாக்டரமா போன பிளைட்டிலே தமிழ் படம் போட்டாங்களாம்ன்னு ஒரு பதிவு போடுவே, நடு நடுவே கதிர் தம்பி பொறந்த நாள் வரும் 07/12/07 அன்று. அதுக்கு ஒரு பதிவு போடுவே இப்படியா 100 வந்தாதான் நீ 101 வது பதிவிலிருந்து பழையபடி பதிவு போடுவ அதனாலத்தான் அமரிக்கா போகிறேன் ஒரு மாதத்துக்கு\"ன்னு சொன்னாங்க\n டிசம்பர் 2, அமீரக தேசிய தினம் கூட வேலைன்னா பார்த்துகோங்கப்பா\nஆக, இது நெசமான வாழ்த்து பதிவுன்னு சபைல சொல்லிக்கறேன் நல்ல படியா போயிட்டு துபாய் வழியா வாங்க டாக்டரம்மா நல்ல படியா போயிட்டு துபாய் வழியா வாங்க டாக்டரம்மா\nதிஸ்கி: டாக்டரம்மாவின் அமரிக்க தொலைபேசி எண்,மற்றும் இடம் எல்லாம் \"ரகசியம்\"ன்னு சொல்லி என் கிட்ட சொல்லியிருக்காங்க என்பது உபரி செய்தி\nடெல்ஃபின் ஆண்ட்டி திரும்பி இந்தியா வரப்போ மறக்காம பாப்பாக்கு சாக்லேட் வாங்கிட்டு வரச்சொல்லி போன்ல சொல்லிடுங்க அபிஅப்பா. :P\nடாக்டருக்கு இனிய பயணமாக அமைய வாழ்த்துக்கள்.\nஉங்க சேதி தான் தெரியுமே ;)\nரகசியத்த ரகசியமாகவே வச்சுக்கோங்க :) எப்போதும் போல\nஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...உங்க பிடுங்கல் இல்லாம 1 மாதம் ஜாலியா இருக்கப் போறேன்னு டாக்டரம்மா சொன்னதா சுத்து வட்டாரத்துல பேசிக்கிறாங்களே.. உண்மையா அபி அப்பா\n//அந்த கால கவாஸ்கர் மாதிரி 90 வந்த பின்னே 100 அடிக்க பயந்து கிட்டே பிட்ச்சிலே மாசக்கணக்கிலே பாய் போட்டு படுத்து கிடக்கே மேட்டர் பஞ்சம்ன்னு பதிவு போடறே, //\nடாக்டரம்ம சும்மா நச்ச்ச்ச்சுன்னு சொல்லியிருக்க மாதிரியே இருக்கு :)))))\n//டாக்டரம்மாவின் அமரிக்க தொலைபேசி எண்,மற்றும் இடம் எல்லாம் \"ரகசியம்\"ன்னு சொல்லி என் கிட்ட சொல்லியிருக்காங்க என்பது உபரி செய்தி\nகுசும்பன் கரெக்ட்டாத்தான் உங்கள செலக்ட் பண்ணியிருக்காரு அந்த மந்திரி போஸ்டிங்குங்க்கு :))\nஇது நெசமான வாழ்த்து பதிவுன்னு சபைல சொல்லிக்கறேன் நல்ல படியா போயிட்டு துபாய் வழியா வாங்க டாக்டரம்மா நல்ல படியா போயிட்டு துபாய் வழியா வாங்க டாக்டரம்மா\nபோஒன் நம்பரெல்லாம் ரகசியம் இல்லைப்பா. நம்ப ப்ளாக்கர்ஸ் சிலர் calling cards -ல தொலை பேசலாம் சொன்னாங்க.. அதான் என் கை தொலை பேசி கொண்டு போகலை.. 100 வது பதிவுக்கு எங்கிருந்தாலும் வாழ்த்து செய்தி அனுப்புகீறேன்.\n//நமது இந்திய நடுவன் அரசின் பிரதிநிதியாக//\nஎன்னதான் உமக்கு கோவம் இருந்தாலும் மத்திய அரசை இப்படி நடு 'வன்' அரசாக மாத்தறது எல்லாம் டூ மச்சு.\nவர���ேற்பு, சிகப்புக் கம்பளம், மலர் தோரணவாயில் எல்லாம் சிறப்பா இருக்கணும். ஆமா......\nஎல்லாம் மனசுக்குத் திருப்தியா இருந்தாத்தான், அப்புறம் நானும் வருவேன்:-)))))\n//ஆக, இது நெசமான வாழ்த்து பதிவுன்னு சபைல சொல்லிக்கறேன் நல்ல படியா போயிட்டு துபாய் வழியா வாங்க டாக்டரம்மா நல்ல படியா போயிட்டு துபாய் வழியா வாங்க டாக்டரம்மா வாழ்த்துக்கள்\nவரவேற்பு, சிகப்புக் கம்பளம், மலர் தோரணவாயில் எல்லாம் சிறப்பா இருக்கணும். ஆமா......\nஎல்லாம் மனசுக்குத் திருப்தியா இருந்தாத்தான், அப்புறம் நானும் வருவேன்:-)))))//\nடாக்டரின் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.\n\"உங்க சேதி தான் தெரியுமே ;)\nரகசியத்த ரகசியமாகவே வச்சுக்கோங்க :) எப்போதும் போல\"\nடாக்டர் டெல்பினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பயணம் இனிதே முடியவும் வாழ்த்துகிறேன்.\nடாக்டரின் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.\n(இப்ப நான் என்ன சொல்லனும் ஆங்) ரிப்பீட்டேய்\nஅமெரிக்காவில் 'உள்ள' நோயாளிகளுக்கு மருந்தளிக்க சென்று வரட்டும்..\nடாக்டரின் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.\n(இப்ப நான் என்ன சொல்லனும் ஆங்) ரிப்பீட்டேய்//\nபயணம் இனியதாய் அமைய வாழ்த்துக்கள்...\nபுல் செக்கப் கன்பார்ம். துபாய்ல பெரிய டூட்டி ப்ரீ ஷாப் இருக்குன்னு ஞாபகப்படுத்துங்க தொல்ஸ்\nகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))\n104 வது பிறந்த நாள்\n2G ஸ்பெக்ரம் உண்மை விபரம்\n89ம் ஆண்டு பிறந்த நாள்\nகாவிரி கர்நாடகா தமிழகம் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம்\nதீர்ப்பு நாள் செப்டம்பர் 20\nபிறந்த நாள் வாழ்த்து கதை\nஜெயா ஆட்சி ஓர் ஆண்டு காலம்\nஜெயா சொத்து குவிப்பு வழக்கு\nபாரதிராஜா அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா\nபொங்கலுக்கு பின்னே காபி சாப்பிடுவது இப்படித்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/10/blog-post_51.html", "date_download": "2018-08-20T17:17:40Z", "digest": "sha1:JLUXLGKDJR3GGS47TZV2MR24XEXOQGR3", "length": 36970, "nlines": 152, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "ஏழிசை மன்னர் வாழ்ந்தது வெறும் நாற்பத்தொன்பது ஆண்டுகளே ! ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nஏழிசை மன்னர் வாழ்ந்தது வெறும் நாற்பத்தொன்பது ஆண்டுகளே \nபெயர்: எம். கே தியாகராஜ பாகவதர்\nஎம். கே கோவிந்தராஜ பாகவதர்,\nமுதல் நாடக வேஷம் லோகிதாசன்\nகந்தர்வ கான ஏழிசை மன்னர்\n01.03.1910 ஆம் ஆண்டூ மாயவரத்தில்,திரு கிருஷ்ணமூர்தி என்ற விஸ்வகர்ம சமூக பொற்கொல்லருக்கும், அவருடைய மனைவி மாணிக்கத்தம்மாள் என்பவருக்கும் பிறந்தவர்\nதான் பாடகராய், நடிகராய், கர்னாடக இசை வித்வானாக மூன்றில் ஒன்றாக பரிமளித்து மணம் பரப்பிய எம்கேதியாகராஜ பாகவதர் அவர்கள்பிறந்த பொழுது அவர் குடும்பம் வளமானதாக இல்லை சிறிது காலம் கழித்து அவர் குடும்பம் திருச்சிக்கு குடி பெயர்ந்தது.சிறுவன்\nதியாகராஜன் பாலக்கரையில் உள்ள பள்ளியில் ஆரம்ப கல்வி கற்க அனுப்பப்பட்டான். தியாகராஜன் ஆர்வம் படிப்புக்கு பதிலாக, பாட்டு கேட்பதிலும், பாடுவதிலுமே இருந்தது. அச்சிறுவனைத் தேவார, திருவாசகப் பாடல்களும் எஸ்ஜிகிட்டப்பா போன்ற நாடக நடிகர்களின் கணீரென்ற பாடல்களுமே பெரிதும் கவர்ந்தன.\nஅந்நாட்களில் நாடக நடிகர்கட்கு பெரிதாக மதிப்பும் இருக்கவில்லை. வருவாயும் இருப்பதில்லை. எனவே அவர் தந்தை, மகன் பாடுவதைக் கேட்டு ரசிக்கும் மன நிலையில் இல்லை. ஆனால் தியகராஜனின் சங்கீதக் காதல் மிகவும் ஆழமானதாக இருந்தபடியால் ஒரு நாள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தலைமறைவானான்.\nபெற்றோர் மனம் கலங்கி அவனைத் தேடத் தொடங்கினார்கள். தியகராஜன் கடப்பாவில் இருப்பதையும், அங்கு தன் பாடல்களால் ஒரு ரசிகர் குழுவைப் பெற்றிருப்பதையும் அறிந்து உடனே கடப்பா சென்ற கிருஷ்ணமூர்த்தி, இறைவனைப் புகழ்ந்து தன் மகன் பாடிய பாடல்களைக் கற்கண்டை சுவைக்கச்செல்லும் எறும்புகள் போல் ரசிகர் கூட்டம் ரசித்து மகிழ்வதைக் கண்டு பெரு மகிழ்வுற்றார். பின்னர் கிருஷ்ணமூர்த்தி தனது மகனை அழைத்துக் கொண்டு திருப்பதிக்கு சென்றார்.\nதிருப்பதி தேவஸ்தானத்தின் உயர் அதிகாரியான பேஷகார், அச்சிறுவனின் தெய்வீக கானத்தைக் கேட்டு மகிழ்ந்து பிரசாதத்தை அளித்து ஆசிர்வதித்தார். திருச்சிக்கு திரும்பியதும் எறக்குறைய அந்த ஊரின் எல்லாக் கோவில்களிலும், சபாக்களிலும் பஜனைகள் பாட அழைக்கப்பட்டான்.\nசங்கீதக் (குழந்தை) மேதையின் புகழ் பரவலாயிற்று ரயில்வே துறையில். பணியாற்றிக் கொண்டிருந்த எஃப் ஜி நடேச ஐயர் என்பவர் திருச்சியில் “திருச்சி ரசிக ரஞ்சனி சபா” என்ற பெயரில் ஒரு நாடக கம்பெனி நடத்திவந்தார்.திசேவாசதனம் என்ற திரைப்படத்தில் எம் எஸ் சுப்புலஷ்மியுடன் ஈஸ்வர ஐயர் என்ற கதாபாத்திரமேற்று நடித்திருக்கிறார். ஐயர் தனது ஹரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாசன் பாத்திரமேற்று நடிக்க ஒரு தகுதியான சிறுவனைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து அவருடைய அனுமதி பெற்றுத் தியாகராஜனை தன் நாடகக் குழுவில் சேர்த்துக்கொண்டார்.\nபத்து வயது சிறுவன் தியாகராஜன் லோகிதாசனாகப் பங்கேற்ற நாடகம் பெறும் வெற்றி பெற்றது.ஒரே நாளில் நட்ச்சத்திர அந்தஸ்தைப் பெற்றான்.\nதிருச்சியிலும், அருகாமையிலிருந்த ஊர்களிலும் அச்சிறு குழந்தையின் மேதாவிலாசம் சூறாவழி க்காற்றாய் சுழன்று வெற்றிவாகை சூடியது.\nவித்வானாகத் திகழ்ந்த மதுரை பொன்னு ஐய்யங்கார் ஹரிச்சந்திரா நாடகத்தைக் காண நேர்ந்தது. கேள்வி ஞானத்தின் மூலமாகவே தியாகராஜன் சிறப்பாக பாடுவதைக் கேட்டு வியந்து,அவன் குடும்ப சூழலையையும் நினைத்து அவனுக்கு ஊதியம் ஏதுமின்றிக் கர்னாடக சாஸ்தீரிய இசையை முறைபடிக் கற்றுக்கொடுக்க முன்வந்தார்.\nஇசையை ஆர்வமாகப் பயின்றது மட்டுமின்றி, நடிப்பு பயிற்சியை நடராஜ வாத்தியாரிடமும்(இவர் எஸ் ஜி கிட்டப்பா பாடி பிரபலமான காயாத கானகத்தே,, அன்றோரு நாள் பாடல்களையும், எம்கே டி பாடிய ஞானகுமாரி பாடலையும் எழுதியவர்.நரசிம்மா ஐய்யங்காரிடமும், ஸ்வரபிரயோகங்களில் வல்லவரான சுப்பையா பிள்ளையிடமும் பயின்றார்.\nஆறுவருடங்கள்கடினப்பயற்சிக்குப் பிறகு மதுரை பொன்னு ஐய்யங்கார் திருச்சியில் கமலாத்தெருவில் உள்ள பெரியகாளி அம்மன் கோயிலில் தியாகராசனின் இசையை முதன்முதலாக அரங்கேற்ற விரும்பினார்.\nஅப்போழுது கஞ்சிரா புதுக்கோட்டை தக்ஷ்ணாமூர்த்தி பிள்ளை என்பவரின் சீடனான மிருதங்க வித்வான் தக்ஷ்ணாமூர்த்தி சாரி என்பவர் மிருதங்கத்தில் சிறப்பாகப் பயின்று “அபிநவ நந்திகேஸ்வரர்’ என்று புகழ் பெற்றிருந்தார்.\nஆறு வருடங்கள் கடினப்பயற்சிக்குப் பிறகு மதுரை பொன்னு ஐய்யங்கார் திருச்சியில் கமலாத் தெருவில் உள்ள பெரியகாளி அம்மன் கோயிலில் தியாகராசனின் இசையை முதன்முதலாக அரங்கேற்ற விரும்பினார். அப்போழுது கஞ்சிரா புதுக்கோட்டை தக்ஷ்ணாமூர்த்தி பிள்ளைஎன்பவரின் சீடனான மிருதங்க வித்வான் தக்ஷ்ணாமூர்த்தி சாரி என்பவர் மிருதங்கத்தில் சிறப்பாகப் பயின்று “அபிநவ நந்திகேஸ்வரர்’என்று புகழ் பெற்றிருந்தார். அவரை அணுகி தஷிணாமூர்த்தி பிள்ளை தியாகராஜனின் பாட்டுக்கு மிருதங்கம் வாசிக்குமாறு சொன்னார். ஒரு சிறுவனுக்கு மிருதங்கம் வாசிப்பதைத் தம் தகுதிக்குக் குறைவாகக் கருதி அவர் மறுத்த பொழுது, ஆசானே வற்புறுத்தி வாசிக்க வைத்தார்.\nஆக, தியாகராஜனின் முதல் இசை நிகழ்ச்சி பிரபல வித்வான்களான தஷிணாமூர்த்திப் பிள்ளை கஞ்ஜிரா வாசிக்க, மதுரை பொன்னு அய்யங்கார்ின் வயலின் பின்னணியில், தஷிணாமூர்த்தி சாரியின் மிருதங்கத் துணையுடன் மூன்று மணி நேரம் அமர்க்களமாக நடைபெற்று ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன.\nமுடிவுரை சொல்ல வந்த தஷிணாமூர்த்தி சாரி, தான் அது வரை அத்தகைய இனிய சாரீரத்தைக் கேட்டதில்லை என்றும், அத்தகைய இளம் வயதில் ராகங்களைக் கையாளும் லாகவமுள்ள அச்சிறுவன் அபூர்வத்திறமை பெற்றவன் என்றும், முருகன் அருளால் கர்நாடக இசை உலகிற்கு ஓர் அபூர்வ ரத்தினம் கிடைத்திருப்பதாகவும் புகழாரம் சூட்டினார்.\n‘பாகவதர்’ என்ற பட்டத்தையும் அளித்தார். அன்று முதல் ‘திருச்சி தியாகராஜன்’ ‘தியாகராஜ பாகவதர்’ ஆனார். தக்ஷிணாமூர்த்தி பொன்னு அய்யங்காரிடம் தான் முதலில் அவனுடைய திறமையை அறியாது மறுத்ததற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.\nநாடக நடிகனாக எம்.கே.டி. :\n1926 ஆம் ஆண்டில் எம்.கே.டி. திருச்சி ‘கோல்டன் ராக்’ பகுதியில் ‘பவளக்கொடி’யில் கதாநாயகனாகத் தோன்றினார். அவருடன் கதாநாயகியாக நடித்த டி.பி. ராமகிருஷ்ணன் பின்னாளில் அகில இந்திய வானொலியில் சங்கீத வித்வானானார்.\nசில வருடங்கள் கழித்து எஸ்.டி. சுப்பலஷ்மி, பாகவதருடன் ஜோடி சேர்ந்து ஆரோக்கியமான, கூர்மையான வசனங்களாலும், ஒருவர்க்கொருவர் சளைக்காத நடிப்பினாலும் சரித்திரம் படைத்தனர். எம்.கே.டி.யின் இசை அனைவரது மனதையும் ஆட்கொண்டது மறுக்கவொண்ணாத உண்மை. இந்தியத் தமிழர்கள் மட்டுமின்றி ஸ்ரீ லங்கா, பர்மா, மலேயா மற்றும் சிங்கப்பூர்த் தமிழரையும் அவருடைய இசை அடிமைப்படுத்தியது. எம்.கே.டி. தன்னை மற்றவர்களைப் போல் எந்த ஒரு குறிப்பிட்ட நாடகக் கம்பனியுடனும் ஐக்கியப்படுத்திக் கொள்ள விரும்பாததால் அவருடைய நாடகங்கள் ‘சிறப்பு நாடக’ங்களாக அறிவிக்கப்பட்டன.\nஅவர் தன் விருப்பத்திற்கும், வருவாய்க்கும் தக்கவாறு வாய்ப்புகளைத் தேர்வு செய்தார். அவருக்கு ஒரு நாளுக்கு 50 ரூபாய்கள் கொடுக்கப்பட்டு வந்தது. அது அந்த நாளில் மிக உயர்ந்த தொகையாகக் கருதப்பட்டது.\nஅ���ருடைய நாடகங்கள் இடைவெளியின்றித் தொடர்ந்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றன. எம்.கே.டி. ஏகலைவனைப் போன்று எஸ்.ஜி. கிட்டப்பாவைத் தன் மானசீக குருவாக வரித்திருந்தார்.ஒரு முறை திருச்சி செங்கோட்டையில் எம்.கே.டி. அவர்களின் ‘வள்ளித்திருமணம்’ நாடகத்தைக் காண நேர்ந்தது. அந்நாடகத்தில் ‘கரஹரப்ரியா’ ராகத்தில் எம்.கே.டி. பாடிய ‘ராமா நீ எட’ என்ற தியாகராஜ கிருதியைக் கேட்டு மெய் சிலிர்த்து நின்று விட்டார் கிட்டப்பா. தம்மை மறந்து கரவொலி எழுப்பி ‘ஒன்ஸ் மோர்’ கேட்டு மீண்டும் பாடச் செய்தார்.\nஎம். கே.டி. அவர்களுடைய விருப்பத்தை உடனே நிறைவேற்றினார். உடனே மேடை ஏறி அவருக்கு பவளங்களுடன் கூடிய பொற்சங்கிலியைப் பரிசளித்து அந்தச்சிறு பாகவதர் உண்மையிலேயே மஹா வித்வான் என்று ஒப்புதல் அளித்தார். ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர் போலும்’. பிற்காலத்தில் பாகவதர் கிட்டப்பாவிடமிருந்து தாம் பெற்ற பரிசும், பாராட்டும் தமக்கு மிகவும் மகிழ்ச்சியளித்ததாகத் தெரிவித்தார்.\nஇரட்டை ஹார்மோனியம் வாசிப்பில் சிறந்து விளங்கிய தேவுடு ஐயர் எல்லா நாடகங்களிலும் எம்.கே.டி.க்கு ஹார்மோனியம் வாசிப்பது வழக்கம்.சிறிது காலம் கழித்துப் பிரபல இசை இயக்குனர் ஜி. ராமநாதன் அவர்களும் எம்.கே.டி. யின் நாடகங்களுக்கு ஹார்மோனியம் வாசித்தார். பிறகு அவர்கள் இருவரும் இணைந்து திரைப்படப் பின்னணி இசையில் ஒரு சகாப்தத்தைப் படைத்தார்கள். இவ்வாறு எம்.கே.டி. தன் இசையால் பரிமளித்த நாடகங்களைத் தமிழ் நாட்டின் பெரு நகரங்களெங்கும் நடத்திச்சிகரத்தை நோக்கிப் பீடு நடை போட்டார்.\nஅவருடைய ரசிகர்கள் பாகவதர் நடந்து வந்த பாதையில் உள்ளமண்ணை எடுத்து வைத்துக் கொள்வார்களாம்.இன்னும் சில ரசிகர்கள் அவர் தொட்ட பொருட்களை முத்தமிட்டு மகிழ்வார்களாம். அந்த அளவிற்க்கு பார்ப்போரை வசீகரிக்கும் தோற்றமும், தெய்வீக குரலும் ஒருங்கே அமையப்பெற்ற தேவலோக மனிதனாகவே மக்களுக்கு தோன்றினார் பாகவதர்.\nரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் ஆங்காங்கே பாகவதர் தரிசனம் கிடைத்தால் மட்டுமே ரசிகர்கள் ரயிலை செல்ல அனுமதிபபர்.அந்த அளவிற்க்கு பாகவதர் என்றால் அப்படி ஒரு மயக்கம்.\nஒரு சமயம் காரில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்தபோது, ரயில்வே கிராசிங் அருகே கார் நிற்க்க நேரிட்டது.பா��வதர் காரிலிருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் அலைமோதியது.\nரயில் வந்தவுடன் கார்டு, ரயிலை நிறுத்தி மன்மதலீலை பாடலை பாடினால் மட்டுமே ரயிலை போக அனுமதிப்போம் என்று தங்கள் ஆசையை பூர்த்தி செய்து கொண்டனர்.\nஇன்னொரு சமயம், காரில் போய் கொண்டிருக்கும் போது, ரசிகர்கள் இவரைப் பார்த்து விட, ஒரு ரசிகர் அருகிலிருந்த கடையில் சோடா வாங்கிவந்து தர, பாகவதரின் கார் ஓட்டுனர் சுகாதரமற்ற இதை இதை குடிக்கமாட்டார் என் கூற அதை எம் கே டி உடனே வாங்கி குடித்து விட்டு ரசிகர்களின் அன்பை விடப் பெரிது வேறொன்றுமில்லை என்றார்.\nபல லட்சக்கணக்கான ஆண்களை தனது தோற்றத்தால் கிறங்கடித்த ஹாலிவுட் நடிகை கிராட்டோ கார்போபோல,இவர் பெண்களின் கனவு நாயகனாக இருந்தார் என்றே சொல்லலாம். பல பெண்களின் தூக்கத்தை பாழடித்தவர். பணம் படைத்த பெண்ணாக இருந்தாலும் சரி, ஏழைப்பெண்ணாக இருந்தாலும் சரி, எந்த ஜாதியாக் இருந்தாலும் சரி, எந்த இனமாக இருந்தாலும் சரி, உள் மனதிலே காதலித்தார்கள் என்று ஒரு விமர்சகர் எழுதுகிறார்.அந்த அளவிற்க்கு ஒரு வசீகரம்.\nசென்னையில் 1941ல் கல்கி, ராஜா அண்ணாமலை செட்டியார், ஆர் கே சண்முகம் செட்டியார் ஆகியோர் தமிழிசை சங்கம் ஆரம்பித்தபோது, அதை ஊக்குவித்ததோடல்லாமல் தமிழ் பண்ணிசை ஆய்விலும் பங்கெடுத்தார்.\n1954 வரை தமிழிசை விழாவில் தொடர்ந்து பாடினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஒவ்வொரு விழாகளிலும் தமிழில் கீர்த்தனகள் பாடி தமிழிசையை ஊக்குவித்தார். சொல்லு பாப்பா என்ற தலைப்பிட்டு பாரதி பாடல்களை ஒவ்வொரு மேடையிலும் பாடினார்.\nசக கலைஞர்களையும் மதிக்கும் பண்பு:\nஒரு சமயம் நாகர்கோவிலில் என் எஸ் கே வீட்டு கிரகப்பிரவேசத்தில் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. வரவேண்டிய மிருதங்கவித்வான் அன்று வராததால் ஒரு இளம் வயது வித்வானை ஏற்பாடு செய்தார் என் எஸ் கே. பிரமாதமாக அந்த கச்சேரி அமைந்தது. அதற்காக ஒரு வைர மோதிரத்தை என் எஸ் கே பாகவதருக்கு பரிசாகத் தந்தார். அதை உடனேயே அந்த இளம் கலைஞருக்குப் பரிசாக தந்துவிட்டார்.\nவெள்ளைக்குதிரை. அதன் மேல் ஒய்யாரமாக பாகவதர். மந்தகாசப் புன்னகையோடு பவனி வர, பெண்கள் எல்லாம் வெட்கப்பட்டு ஓடுவர். அங்குள்ள ஒரு பெண்ணைப் பார்த்து பாகவதர் மன்மதனாகக் கண்ணடிக்க, அந்தப் பெண் மிரண்டு ஓடுவாள். இது ஹரிதாஸ் ப��த்தில் இடம்பெற்ற காட்சி. ஆனால் உண்மையில், பாகவதரின் அந்த இமை அசைவில் இதயம் தொலைத்து, பித்துப் பிடித்து அலைந்த பெண்கள்தான் அதிகம்.\n உம்மை நேரிலே ஒரே ஒருமுறை தரிசித்துவிட்டால் போதும். மறுநொடியே தற்கொலை செய்து கொள்ளக் கூடத் தயார் என்கிற ரதியில் பெண்களின் கடிதங்கள் பாகவதரை மொய்த்த நாள்கள் பல.\nஎம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ் சினிமாவின் கதல் வசூல் மன்னன். நாடக மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை. பாமரர்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர்.\nஒரே சமயத்தில் நாடகம், சினிமா, இசை என்று மூன்று குதிரைகளில் ராஜ பவனி வந்த பெருமை பாகவதருக்கு மட்டுமே சாத்தியமாயிற்று.\n*ஒரு கொலை வழக்கு. ஒரு சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கையை சூன்யமாக்கிய வழக்கு. நடந்தது என்ன பாகவதர் குற்றவாளியா தொலைத்த இடத்திலேயே தன் புகழைத் தேடிய பாகவருக்கு,\nமீண்டும் அது கிடைக்காமல் போனது ஏன் *இசையும் நாடகமும் கலந்த பாகவதரின் வாழ்க்கையை எளிய, சுவாரசியமான மொழியில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஜெ. ராம்கி.\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்ல��ம் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/page/16/", "date_download": "2018-08-20T16:31:13Z", "digest": "sha1:PVPR6ACIWKVT7L4T3C3LAAIOQDVGJGTX", "length": 12773, "nlines": 66, "source_domain": "tamilpapernews.com", "title": "சிந்தனைக் களம் Archives » Page 16 of 17 » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nவேதியியலில் 2009-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்ற வெளிநாடு வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனின் வெற்றி மகுடத்தில் மற்றொரு ரத்தினக் கல்லாக, பிரிட்டனில் உள்ள ராயல் சொஸைட்டியின் தலைவர் பதவி அவருக்குக் கிடைத்திருக்கிறது. கி.பி. 1660-ல் இரண்டாம் சார்லஸ் மன்னரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, அந்நாட்டின் அறிவியல் துறையில் மதிப்பு மிக்க அமைப்பாகும். இதன் தலைவராக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தேர்வுசெய்யப்பட்டிருப்பது அவருக்கு மட்டுமல்ல, அவர் பிறந்த இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் ...\nஇஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு நடந்த பொதுத் தேர்தல் முடிவு கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கிவிட்டது. வலதுசாரிக் கட்சியான லிகுட் 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 30-ஐக் கைப்பற்றியிருப்பதன் மூலம், ஆட்சியமைக்கும் வலுவைப் பெற்றிருக்கிறது. எனவே, இப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு நான்காவது முறையாகப் பிர���மர் பதவியேற்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மத்திய-மிதவாதக் கூட்டணிதான் அதிக தொகுதிகளைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. அந்தக் கூட்டணியில் தொழிலாளர் கட்சியும் சியோனிஸ்ட் யூனியன் கட்சியும் ...\nநஞ்சில்லா விவசாயம் நம்மூரில் சாத்தியமே\nஇயற்கை அல்லது அங்கக வேளாண்மை உலகளவில் 30 மில்லியன் எக்டேரில் பயிரிடப்படுகிறது. இந்தியாவிற்கு கிடைத்திருப்பது 117 வது இடம்தான். ஆனால் அதிக வேளாண் பரப்பு கொண்டது இந்தியாவும், சீனாவும் தான். பேச்சுரிமை, எழுத்துரிமை அதிகமுள்ள ஜனநாயக நாட்டில் இப்படித்தான் பயிர் செய்ய வேண்டுமென யாரையும் கட்டுப்படுத்த முடியாது. இந்தியாவில் நாகாலாந்து, மிசோரமில் இயற்கை விவசாயம் சற்றே கூடுதலாக உள்ளது. அங்கே வித்தியாசமான பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இந்தியா அளவில் ஒப்பிடும் ...\nஇலங்கையில் 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடி இரு நாடுகளின் உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார். பயணத்தின்போது, ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கை அமைதியாகவும் வளமாகவும் உருவெடுப்பதையே இந்தியா விரும்புவதாக அவர் குறிப்பிட்டதை இலங்கையில் அனைத்துத் தரப்பாருமே வரவேற்றுள்ளனர். வடக்கு மாகாணத்தில் தமிழர்களுடைய பகுதிகளுக்குச் சென்று அங்கு இந்திய ஆதரவுத் திட்டங்களைத் தொடங்கிவைத்ததுடன் அப்பகுதி மக்களிடம் உரையாடியதன் மூலம் அவர்களுக்கும் தமது ஆதரவை உறுதிப்படுத்தியிருக்கிறார். ...\nலங்காஷயர் மில் தொழிலாளர்களுடன் காந்தி. காந்தி, மதத்தை அரசியலில் கலந்தாரா புரட்சியை மழுங்கடித்தாரா ‘காந்தி ஏகாதிபத்தியக் கைக்கூலி’ என்ற வாசகம் ஒன்றும் நமக்குப் புதிதல்ல. இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்ததும் அதில் இன்றுவரை முன்னணியில் இருப்பதும் தீவிர இடதுசாரிகளே. காந்தியை அவதூறு செய்தல் என்ற ஒரு விஷயத்தில் மட்டும் இடதுசாரிகளும் வலது சாரிகளும் கைகோத்துக்கொள்வதுதான் விசித்திரம். இடதுசாரி அமைப்பொன்றில் ஒருவர் சேரும்போது பாலபாடமே காந்தி வெறுப்புதான் என்று மூத்த தோழர் ...\nநடைமுறையில் சாதி அழிவில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன தமிழகத்தில் சாதிகளுக்கு எதிரான சிலம்பங்கள் சுற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால், சுற்றுபவர்கள் காற்றில் ��ுற்றுகிறார்கள். எதிரில் யாரும் இருக்கக் கூடாது என்ற கவனத்தோடு சுற்றுகிறார்கள். யாரைக் கேட்டாலும் சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், எனது சாதியைத் தவிர என்ற பதில் சொல்லாமல் விடப்பட்டாலும் கேள்வி கேட்பவருக்கு அதுதான் பதில் என்பது எளிதாகப் புரிந்துவிடும். சாதிகளுக்கு எதிராகப் பல ...\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\nஇது கொச்சி விமான நிலையமா\nகழுகுப்பார்வையில் கேரளாவின் வெள்ள பாதிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பேயி காலமானார்\nதேசிய கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித்ஷா\nவரலாறு காணாத அளவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி\nநவம்பர் மாதம் வரை தலிபான்களுடன் போர் நிறுத்தம் ... - மாலை மலர்\nபாகிஸ்தானுடன் அமைதியான உறவுகளுக்கு இந்தியா ... - தினத் தந்தி\nஇத்தாலியில் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 43 ஆக ... - தி இந்து\nகாலநிலை மாற்றம்: பேரழிவு சுனாமிகள் உலகம் முழுவதும் அழிவை ... - தினத் தந்தி\nபிரிட்டன் எல்லைக்குள் இருக்கும் நிரவ் மோடியை கைது செய்ய சி ... - மாலை மலர்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\nநாம் எங்கே அவர்கள் எங்கே – பசுமை புரட்சி\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=1307", "date_download": "2018-08-20T16:38:06Z", "digest": "sha1:LA62RNWKVDLI267OHXEPMW53T3OHASWU", "length": 28708, "nlines": 381, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "றேடியோஸ்புதிர் 3 – வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி – றேடியோஸ்பதி", "raw_content": "\nறேடியோஸ்புதிர் 3 – வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி\nவழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டிப் பதிவு. பதில்களோடு வாருங்கள். நாளை இதே நேரம் உங்கள் பதில்கள��� திறந்து விடப்பட்டுச் சரியான முடிவும் அறிவிக்கப்படும்.\nசரி இனிப் போட்டிக்குச் சொல்வோம்.\nஇங்கே தரப்படும் பாட்டுக்குப் படத்தில் ஆடுபவர் 80 களில் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவுக்கு வந்தவர். கேள்வி இது தான், இப்பாடலுக்கு ஆடும் அந்த நகைச்சுவை நடிகர் யார்\nஇப்படி நேற்று ஒரு புதிரை உங்களிடம் வைத்தேன். பெருவாரியான வலையுலக அன்பர்கள் சரியான விடையைக் கொடுத்திருக்கின்றார்கள். அவர் வேறு யாருமல்ல, நகைச்சுவை நடிகர் சார்லி தான்.\nசரியான விடையை 13 பேர் சொல்லியிருக்கின்றீர்கள்.\nஇந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. சார்லி புகைப்படம் நன்றி: திரைப்படம்.காம்\nபாடல் இடம்பெற்ற திரைப்படம் ” நியாயத் தராசு”. பலர் இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், இப்படத்தில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் உண்டு என்பதையும் சொல்லி வைக்கிறேன். இப்படத்துக்கு வசனம் மற்றும் திரைக்கதை கலைஞர் மு.கருணாநிதி. வழக்கமாக எஸ்.ஏ சந்திரசேகரனின் அதிக படங்களுக்குத் தான் அன்றைய காலகட்டத்தில் கலைஞரின் பங்களிப்பு இருந்தது. ஆனால் இப்படத்தை இயக்கியவர் இயக்குனர் ராஜேஷ்வர்.\nநடிகர் சார்லி, பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் இயக்குனர் கே.பாலசந்தர் அறிமுகத்தில் வந்தவர். தொடர்ந்து திரையுலகம் இவரை நல்ல முறையில் பயன்படுத்தியிருக்கலாம் என நான் நினைப்பதுண்டு. அதே போல் “நியாயத் தராசு” வந்த போதும் சார்லி பெரிய அளவில் பேசப்படும் நடிகர் அல்ல. இவருக்கு எப்படி இந்த நல்ல பாட்டுக்கு தனி ஆட்டம் போடக் கிடைத்ததுண்டு இயக்குனர் ராஜேஷ்வர் எப்படி இவரைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்பது இன்னும் எனக்குள் இருக்கும் ஆச்சரியம்.\nசார்லியை விருதுப் பட இயக்குனர் ஜெயபாரதி “நண்பா நண்பா” என்ற திரைப்படத்தில் நல்ல பாத்திரம் கொடுத்து நடிக்க வைத்ததாக முன்னர் படித்திருந்தேன். ஆனால் அப்படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.\nவெகுகாலம் முன்னர் ஆனந்த விகடனில் சார்லியின் தனி நடிப்பு ஒன்று தியேட்டர் டிக்கட் கவுண்டரில் நிற்கும் கியூவில் இருக்கும் ஒரு பாத்திரமாக நடித்த அந்தப் பிரதி வெளியானபோதும் அவரின் நகைச்சுவை உணர்வு குறித்து எனக்கு வியப்பிருந்தது.\nபின்னூட்டம் ���ாயிலாக இப்படம் குறித்தும், பாடல் குறித்தும் நண்பர் பாரதீய நவீன இளவரசன் சொல்வதைக் கேளுங்கள்.\nஅக்னி நட்சத்திரம் படத்தில் நம்ம இளையராஜா “ராஜா ராஜாதி ராஜனெங்க ராஜா” என்று பாடி சூப்பர் ஹிட் ஆக்கினாலும் ஆக்கினார். அவரைத் தொடர்ந்து அன்றைய காலப்பகுதியில் இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள் ஆளுக்கு ஆள் அதே மாதிரியான ஒரு டஜன் பாடல்களைக் கொடுத்து விட்டார்கள். அதில் ஒன்று தான் இங்கே நான் ஒலி வடிவில் தந்திருக்கும் மனோ பாடி, சங்கர் கணேஷ் இசையமைத்த ” வெண்ணிலா என்னோடு வந்து ஆட வா” என்ற பாடல்.\nவி.எஸ். நரசிம்மனின் இசைச்சித்திரம் – பாகம் 2\nஉங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n39 thoughts on “றேடியோஸ்புதிர் 3 – வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி”\nபடம்: நியாயத்தராசு, நடிகர் சார்லி.\nசரியான விடை தான் சொல்லியிருக்கீங்க, வாழ்த்துக்கள் 😉\nஇன்னும் பலர் முயற்சி செய்யட்டும். உங்கள் பின்னூட்டலோடு முடிவு நாளை வரும்.\nசின்னிஜெயந்த் என்ரு நினைக்கிறேன். சரியா\nசின்னி ஜெயந்த் என்பது தவறு\nதல அந்த நடிகர் சார்ளி ;))\nஇப்பாடலுக்கு ஆடியவர் சார்லி . அது மட்டுமல்ல இப்பாடல் Michael Jackson இன் ஒரு பாடலின் தழுவல்\nவினையூக்கி சரியா சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள்\nகொ.ப.செ கோபி இந்த வாட்டி பிட் அடிச்சு பாஸ் பண்ணீட்டிங்க, சரி சரி வாழ்த்துக்கள்\n//அது மட்டுமல்ல இப்பாடல் Michael Jackson இன் ஒரு பாடலின் தழுவல்//\nசங்கர் கணேசுக்கு கை அடிக்கடி அரிக்கும், நம்ம தேவா சார் போல 😉\n//அது மட்டுமல்ல இப்பாடல் Michael Jackson இன் ஒரு பாடலின் தழுவல்/////\nபாடலை இணையத்தில் தேடினால் எவ்வளவு தூரம் வெற்றி கிடைக்கும் என்று தெரியாது, காரணம் இது என் சொந்த சேமிப்பில் இருக்கும் பாடல்.\n;-)) இருப்பது கையளவு தான் தோழர், ஆனா இந்தப் பாட்டு இணையத்தில் இருக்குமானு செக் பண்ணினேன், எனக்கும் தோல்வி கிடைத்தது. இருப்பினும் தன்னடக்கத்துடன் பாட்டு போட்டுட்டேன்.\nதற்போது வந்த பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர், நீங்கள் சரியாகக் கணித்திருக்கின்றீர்கள், நன்றி.\nபாரதிய நவீன இளவரசன் says:\nசரியான பதிலைத் தந்ததோடு சுவையான பல குறிப்புக்களையும் தந்திருக்கின்றீர்கள். நீங்கள் குறிப்பிட்ட அந்த இரண்டாவது பாடலும் எனக்கு எப்போதும் பிடித்த பாடல்கள் பட்டியலில் இருக்கின்றது. அந்தப் பாட்டுக்கு தமிழக அரசின் சிறந்த பாடகர் விருது கிடைத்ததாக அறிகின்றேன். அந்தப் பாட்டையும் ஒரு தடவை பதிவாகத் தருகின்றேன்.\nஉங்கள் பின்னூட்டம் நாளை வெளியிடப்படும்.\n.:: மை ஃபிரண்ட் ::. says:\nஅண்ணே… பதிலலெனக்கு தெரியவில்லை. நாளைக்கு வந்து ப்அதில் பார்த்துக்கொள்கிறேன். 😉\nபடம் பெயர் சரியா சொல்லியிருக்கீங்க, நடிகர் பெயர் தவறு, உங்கள் பின்னூட்டம் நாளை வெளியிடப்படும், நன்றி\nஅண்ணே… பதிலலெனக்கு தெரியவில்லை. நாளைக்கு வந்து ப்அதில் பார்த்துக்கொள்கிறேன். ;-)//\nயாராவது அண்ணன்காரங்களிட்டை கேட்டுப் பாருங்களேன், இல்லேன்னா நாளை வரை காத்திருங்க 😉\nஐயோ கண்ணுக்குள் இந்தப்பாடல் நிற்கின்றது ஆனால் யார் ஆடியது என்று மறந்துவிட்டேன். கவுண்டமணி என நினைக்கின்றேன். எதற்க்கும் நாளை வரை பொறுத்திருக்கிறேன். எனக்காக பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடலை ஒளிபரப்புங்கள்.\nN Chokkan இரண்டாவது முறை சரியாச் சொல்லியிருக்கீங்க, வாழ்த்துக்கள்.\nஇந்தப் பாட்டுக்கு கவுண்டமணியை ஆட வைத்து ஏன் கஷ்டபடவைப்பான் நீங்கள் கேட்ட பாட்டு விரைவில் வரும்.\nஒரு மலையாளப்படத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமான நியாயத்தராசின் முழுச்சுமையினையும் சுமக்க வேண்டிய பொறுப்பு ராதாவிடமும் நிழல்கள் ரவியிடமும் வந்தது.\nஇந்தப் படத்தில் எல்லாப் பாடல்களும் நன்றாக இருக்கும்.கே.ராஜேஷ்வரின் இயக்கத்தில் வந்த இந்தப் படத்துக்கு மட்டுமல்ல அவரது அடுத்த படமான இதயத்தாமரைக்கும்(இதற்கு ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்) சங்கர்-கணேஷ் தான் இசையமைத்தது.\nநியாயத்தராசில் எல்லாப் பாடல்களும் நல்லா இருக்கும்.கே.ஜே.யேசுதாஸ் குரலில் வந்த “வானம் அருகில் உருவாகும்” பாடலும் நல்லா இருக்கும்…\nஇந்தப் பாட்டுக்கு நடனம் ஆடினவர் சார்லி அண்ணாச்சீ…\nஅடி தூள் கிளப்பீட்டீங்க, ஒரு பதிவுத் தூண்டில் போட்டு நிறைய விஷயங்களை உங்களிடமிருந்து எடுத்துவிட்டேன். நீங்கள் குறிப்பிட்டது போல் தொடர்ந்து இந்த இயக்குனரும் சங்கர் கணேஷும் இணைந்து மிக நல்ல பாட்டுக்களைக் கொடுத்திருக்கின்றார்கள். உங்களுக்கு சரியான பதில் தான் சொல்ல வரும்னு வேற நான் சொல்லணுமா 😉\nஇன்னும் இரு மணி நேரத்தில் சரியான பதிலோடு பதிவு புதுப்பிக்கப்படும், அதற்கு முன் யாராவது பதிலளிக்க விரும்பினால் ஓடி வாங்கோ\nகூகிளானைச் சரணடைந்து தங்கை சினேகிதி சரியான விடையுடன் வந்திட்டா 😉 வாழ்த்துக்கள்\ngoogle உதவி செய்யாது என்று சொல்லி 5 நிமிடத்தில பதில் சொன்னான் நான். படத்தின்ர பெயர் கண்டுபிடிக்கத்தான் நேரம் எடுத்தது.\nசார்லின்னு நெனக்கிறன். தப்பான்னு சீக்கிரம் சொல்லிருங்க‌\nசின்ன அம்மணி, உங்க பதில் சரி வாழ்த்துக்கள் 😉\nஎன்னை பொருத்தவரை சங்கர்-கணேஷ் இசை அமைத்த மிகச்சிறந்த படங்களில் “நியாய தராசு” க்கு முக்கிய இடமுண்டு. சங்கர்-கணேஷ் 1300 படங்களுக்கு மேல் இசைவடிவம் கொடுத்து இருக்கிறார்களாம். சங்கர்-கணேஷ் பற்றியும் ஒரு பதிவு போடலாமே என் எண்ணம் சரிஎன்றால், சீகிரமே எதிர்ப்பார்க்கிறோம்.\nகண்டிப்பாக சங்கர் கணேஷ் தொகுப்புப் பாடல்களைப் பின்னர் தருகின்றேன். தங்கள் வருகைக்கு நன்றி.\nபாரதிய நவீன இளவரசன் says:\nகானா ப்ரபா… நீங்கள் தேர்வு செய்த இந்தப்பாடலும் நல்ல பாடல்தான். தவிர, சார்லி பற்றி ஒரு பதிவு போடலாம்.\nஇன்றைய காமெடி நடிகர்களில் குணச்சித்திரத்தை சரியாக வெளிப்படுத்தத் தெரிந்த ஒரே நகைச்சுவை நடிகர் அவர்தான். வடிவேலுவிற்கு குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் ‘தேவர் மகன்’ படத்திற்குப் பிறகு வாய்ப்புக் கிடைத்ததாகத் தெரியவில்லை. சார்லியோ, பல படங்களில், மிகத் திறமையாக நடித்திருக்கிறார் (உம் – வெற்றிக்கொடி கட்டு).\nநியாயத் தராசு படம் தோல்வியானதாலேயோ என்னமோ, சார்லியின் நடனம் அதிகம் பேர் அறிந்திராத விஷயமாகப் போய்விட்டது.\nவணக்கம் பாரதீய நவீன இளவரசரே\nவெற்றிக்கொடி கட்டு உட்பட சார்லியின் தனித்துவமான நடிப்பில் வந்த படைப்புக்களோடு நிச்சயமாக இப்படியான ஒரு பதிவு தர முயல்கின்றேன்.\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nசிட்னியில் இசைஞானி இளையராஜாவின் இசை விருந்து ❤️ ஒரு கடைக்கோடி ரசிகனின் பார்வை\nஎன்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\nகவிஞர் வாலியின் பாடல்களோடு சிறு பயணம் ⛳️\nமெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி M.L.V 90\nஇசைஞானி – சத்யன் அந்திக்காடு கட்டிய “ஸ்நேக வீடு” – றேடியோஸ்பதி on இளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேட��யோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/sharon-lopatka-arranged-her-own-sex-murder-online-018276.html", "date_download": "2018-08-20T16:30:17Z", "digest": "sha1:TVVMPIJXVPHVFCMGORNVWINSAXDUKFCZ", "length": 20143, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "பாலுணர்வு அடிக்ஷன்! தன்னை சித்திரவதை செய்து கொல்ல வற்புறுத்திய பெண்- CrimeStory #001 | Sharon Lopatka Arranged Her Own Sex Murder Online - Crime Story #001 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n தன்னை சித்திரவதை செய்து கொல்ல வற்புறுத்திய பெண்- CrimeStory #001\n தன்னை சித்திரவதை செய்து கொல்ல வற்புறுத்திய பெண்- CrimeStory #001\nஉலகில் பல விசித்திர சம்பவங்கள் நடந்துள்ளன. அதிலும் அடிக்ஷன், சைக்கோ எண்ணம் கொண்டவர்களால் நாம் கனவிலும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பல பயனகரமான நிகழ்வுகள் நமது உலகில் நடந்தேறியுள்ளன.\nபலரும் அடிக்ஷன் என்றால் புகையும், மதுவும் தான் என கருதுகிறார்கள். ஆனால், அதிகப்படியாக காபி குடிப்பதில் இருந்து, பெண்களின் உள்ளாடைகளை திருடுவது வரை பல விசித்திரமான அடிக்ஷன் கொண்டிருந்த நபர்களை நாம் உலகில் கண்டுள்ளோம்.\nஅப்படி ஒரு நபர் தான், ஷரோன் லோபட்கா எனும் இந்த பெண்மணி. இவர் இறந்து ஏறத்தாழ 21 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இவரது மரணம் குறித்து தனி விக்கிப்பீடியா பக்கம் இருக்கிறது. அந்த அளவிற்கு இவர் உலகின் சிறந்த நபரா\nஆனால், இவரது மரணம் உலகில் யாரும் அன்று வரை அறிந்திடாத விசித்திரமான சம்பவமாக அமைந்திருந்தது. பார்னில் அதிக அடிக்ஷன் கொண்டிருந்தாக கூறப்படும் ஷரோன் லோபட்கா, பல ஆண்களிடம் தன்னை சித்திரவதை செய்து கொல்லும்படி வேண்டியுள்ளார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅக்டோபர் 1996., வடக்கு கரோலினாவில் ஆழமற்ற ஒரு கல்லறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் ஷரோன் லோபட்கா எனும் 35 வயது பெண்மணி. ஷரோன் லோபட்காவின் மரணம் விசித்திரமான வழக்காக மட்டும் இருக்கவில்லை. அதில் பல மர்மங்கள், வினோதங்கள் புதைந்திருந்தன. ஷரோன் லோபட்காவின் மின்னஞ்சல்கள் இந்த வழக்கில் பெரிய திருப்பு முனையாக அமைந்தன.\n1990-களில்... அந்த சமயத்தில் தான் இன்டர்நெட்டின் பயன்பாடு மக்கள் மத்தியில் கொஞ்சம், க���ஞ்சமாக பயன்பாட்டில் இருந்த காலம். ஷரோன் லோபட்காவிற்கு பாலுணர்வு ஆசைகள் மற்றும் மூட நம்பிக்கைகள் அதிகம்.\nசரியாக சொல்ல வேண்டும் எனில், கொஞ்சம் மூர்க்கத்தனமான ஆசைகள் கொண்டிருந்தார் ஷரோன் லோபட்கா.தன்னை யாரேனும் செக்சுவல் ரீதியாக டார்ச்சர் செய்து கொலை வேண்டும் என மிகவும் விரும்பினார் ஷரோன் லோபட்கா.\nஇவர் சாட்டிங் இணையதளங்களில் இதற்காக பல ஆண்களுடன் பழகியுள்ளார். அதில் ஒருமுறை ஓர் ஆணிடம் பழகி தனது ஆசையை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்த அந்த ஆண் உடனே இவருடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார். ஷரோன் லோபட்கா இணையதளங்களில் சாட்டிங் செய்யும் போது தனது பெயரை Slowland என வைத்துக் கொண்டிருந்தது விசாரணையும் போது அறியவந்தது.\nகணினி இயக்க துறையில் அப்போது அரசு வேலை செய்து வந்தவர் என அறியப்படுகிறார் ராபர்ட் கிளாஸ் எனும் நபர். இவர் 45 வயது விவாகரத்து பெற்ற நபர். ஷரோன் லோபட்கா தனது சொந்த ஊரான மேரிலாந்தில் இருந்து செல்லும் போது, விர்ஜினியாவில் இருக்கும் தன் தோழிகளை காண செல்கிறேன் என குடும்பத்தாரிடம் கூறிவிட்டு வடக்கு கரோலினா சென்றுள்ளார்.\nஷரோன் லோபட்கா தனது மரணத்தை தீர்மானித்துக் கொண்டு தான் சொந்த ஊரில் இருந்து கிளம்பியுள்ளார் என்பதிலிருந்து அத்தனை தகவல்களும் ஷரோன் லோபட்காவின் மின்னஞ்சல்களை ஆய்வு செய்த போது அறியப்பட்ட தகவல்கள் ஆகும். ஏறத்தாழ கிளாஸ் மற்றும் ஷரோன் லோபட்கா இருவரும் 900க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களின் மூலம் பேசியுள்ளனர்.\nஆரம்பத்தில் கிளாஸ்ம் ஷரோன் லோபட்காவின் இந்த வேண்டுதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், இப்படி ஒரு கொலை சம்பவத்தை அவர்கள் இருவரும் நிறைய முறை மின்னஞ்சல் மூலம் பேசி திட்டமிட்டே முடிவு செய்துள்ளனர். எப்படி எல்லாம் சித்திரவதை செய்ய திட்டமிட்டிருக்கிறேன் என்பதை ஷரோன் லோபட்காவிடம் கிளாஸ் விலாவாரியாக கூறியுள்ளார்.\nதனது மரணத்திற்காக ஷரோன் லோபட்கா நானூறு மைல் தூரம் பயணம் செய்து சென்றுள்ளார். ஏன், எதனால் ஷரோன் லோபட்கா இப்படி ஒரு முடிவுக்கு வந்தார், இவருக்கு எப்படி இப்படியான ஆசைகள் அல்லது அடிக்ஷன் உருவானது என்பது குறித்த தகவல்கள் ஏதும் சரியாக இல்லை. ஷரோன் லோபட்காவுக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், வீட்டில் இருந்து கிளம்பும் முன்னர் ���ரோன் லோபட்கா தனது கணவருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில்,\"எனது மரணத்திற்கு பிறகு, அதற்கு யார், எவர் என்ன காரணம் என நீங்கள் எதையும் தேடாமல் இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்\" என தெரிவித்திருந்தார். இதன் பிறகு தான் போலீசில் தனது மனைவி காணாமல் போயிருக்கிறார் என ஷரோன் லோபட்காவின் கணவர் புகார் அளித்துள்ளார்.\nஇதன் பிறகு போலீஸ் ஷரோன் லோபட்காவின் வீட்டிற்கு சென்று, அவரது ஃபேமிலி கம்ப்யூட்டரை ஆராய ஒப்புதல் வேண்டியுள்ளனர். கணினியை ஆராய்ந்த போது தான் ஷரோன் லோபட்காவிற்கு இப்படி ஒரு பாலுணர்வு அடிக்ஷன் இருக்கிறது. அவர் தன்னை யாரேனும் செக்சுவல் ரீதியாக சித்திரவதை செய்வதை மிகவும் விரும்பியுள்ளார். அதன் உச்சகட்டமாக தன்னை யாரேனும் இந்த வகையில் சித்திரவதை செய்து கொல்ல வேண்டும் என பலரை அணுகியுள்ளார் என்பதும் தெரியவந்தது.\nஷரோன் லோபட்காவின் உடலை கண்டெடுத்த போது நிர்வாண நிலையில் அவரது உடல் புதைக்கப்பட்டிருந்தார். அவர்கள் உடல் முழுக்க சித்திரவதை செய்யப்பட்டதற்கான தடயங்கள் நிறையவே இருந்தது.\nஅவரது கழுத்திலும், மார்பிலும் நிறைய காயங்கள் ஏற்பட்டிருந்தன. பல சித்திரவதைகளை கடந்து மூச்சுத்திணறி ஷரோன் லோபட்கா உயிரிழந்துள்ளார் என அறியப்பட்டது.\nபிரேத பரிசோதனை அறிக்கையில் ஷரோன் லோபட்காவின் மரணம் மிகவும் விசித்திரமாக இருக்கிறது என குறிபிடப்பட்டுள்ளது. ராபர்ட் கிளாஸ், ஷரோன் லோபட்காவே தானாக முன்வந்து கேட்டதால் இப்படி செய்ததாகவும். அதை நினைத்து மிகவும் வருந்துகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.\nஇந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கிளாஸ், 2002ல் விடுதலை ஆகும் முன்னரே 2000ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக சிறையிலேயே மரணமடைந்துவிட்டார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடல் இயக்கங்களை பாதிக்கும் அஸ்கரியாஸிஸ் புழு\nஅரைநிர்வாண படத்துடன் பெண்ணியம் & 'பாடி ஷேம்' குறித்து பதிவிட்ட நடிகை\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nஇறந்த காதலனின் ஆவியுடன் கலவி வருவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தும் இளம்பெண்\nவன்கொடுமை, ஓரினச் சேர்க்கை, பாலியல் துன்புறுத்தல்... - ஒரு கன்னியாஸ்திரியின் கதை\nபெண்களின் பாலியல் பிரச்சினைகளும் தீர்வுகளும்\nபெண்களுக்கான ��டலுறவு பற்றிய சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும்\nஅட்டைப் படங்களில் கவர்ச்சி போஸ் அளிக்கும் பெண்கள் கூறும் உண்மைகள் - # Secret Confession\nஅம்மாவின் உயரம் கருவிலுள்ள குழந்தையை பாதிக்குமா\nகாதலனிடம் சொல்ல மறுக்கும் அந்த ஒரு விஷயம் - பெண்கள் கூறும் பற்பல உண்மைகள்\nஅரசியலில் உலகளவு தடம் பதித்த இன்றைய பெண் தலைவர்கள்\nகைப்பை உபயோகிக்கும் பெண்ணா நீங்கள்\nநடுவானில் நடக்கும் அபத்தங்கள் - ஏர் ஹோஸ்டஸ் கூறும் பகீர் உண்மைகள்\nபியார், பிரேமா, காதல் படத்துல இதெல்லாம் கவனிச்சிங்களா\nகாதுவலியை சரிசெய்ய ஈஸியான பாட்டி வைத்தியங்கள்\nவாலி அஜித்தாக நினைத்து, ஷாஜகான் விஜயான என் காதல் கதை - My Story #296\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamileximclub.com/2016/01/24/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-20T16:15:39Z", "digest": "sha1:2TTW5LL5URLA62HEROAIXUB5DXL6XIAB", "length": 10802, "nlines": 108, "source_domain": "tamileximclub.com", "title": "உக்ரைன் நாட்டில் டாக்டர் படிப்பு படிக்க ரூ. 20 முதல் 25 லட்சம் ஆகும் – TEC (tamil exim club)", "raw_content": "\nஉலக வர்த்தகம்ஏற்றுமதி இறக்குமதி சந்தைப்படுத்தல் போன்ற அனைத்து விதமான தகவலும் கிடைக்கும்\nதொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும்\nTEC உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம். நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள். மேனேஜர் திரு ஸ்ரீனி அவர்கள் மூலம் முன்பதிவு செய்து நேரடியாக சந்திக்க நேரம் நாள் பெற்றுக்கொள்ளலாம்: +917339424556\nஇந்தியாவில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் அமெரிக்காவில் தொழில் செய்து சம்பாதிக்கலாம்\n“எக்ஸ்போர்ட் ஏஜென்ட்” தொழில் செய்யலாம் வாங்க\nஆஸ்திரேலியா இறக்குமதியாளரை சந்திக்க வாய்ப்பு\nஉக்ரைன் நாட்டில் டாக்டர் படிப்பு படிக்க ரூ. 20 முதல் 25 லட்சம் ஆகும்\nஅயல்நாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள் முதலில் உங்கள் பாஸ்போர்டுக்கு அப்ளை செய்யவும். +2 சர்டிபிகேட் மற்றும், ட்ரான்ஸ்பர் சர்டிபிகேட் மெயில் மூலம் அனுப்பினால் ஓம் சகோ அட்மிசன் பெற்று கொடுக்கிறார்.\nஅட்மிசன் லெட்டர் எடுக்க $500 ரூ.33000 ஆகும்.\nகாலேஜ் கொடுக்கும் இன்விடேசன் லெட்டர் கொண்டு ட��ல்ஹியில் விசாவிற்கு அப்ளை செய்ய வேண்டும்.\nநார்மல் முறையில் விசா எடுக்க 75 நாட்கள் ஆகும். எக்ஸ்ப்ரெஸ் முறையில் விசா எடுக்க ரூ.95000 ஆகும். இதே விசாவை தமிழகம் முழுவதிலும் ஏஜெண்டுகள் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை விசா விற்கு சர்வீஸ் சார்ஜ் வாங்குகிறார்கள்.\nமாணவருக்கோ அல்லது அவருக்கு ஸ்பான்சர் செய்யும் அப்பா, உறவினருக்கோ ரூ. 4 லட்சம் பான்க் பாலன்ஸ் காட்ட வேண்டும் விசா எடுக்க அப்ளை செய்யும் பொழுது.\nவிசா கைக்கு கிடைக்க 25 நாட்கள் வரை ஆகும்.\nவிமானம் சென்னை டு துபாய் துபாய் டு உக்ரைன் செல்ல வேண்டும்.\nமுதல் வருடம் மட்டும் ரூ 4 முதல் 5 லட்சம் வரை செலவு ஆகும்.\nஇரண்டாம் வருடம் முதல் ஹாஸ்டல் + காலேஜ் பீஸ் சேர்த்து 2.5 லட்சம் ஆகும்.\n60% மார்க் இருதாலே போதுமானது.\nபடிப்பு காலம் 6 வருடம் 20 முதல் 25 லட்சம் மட்டுமே முடியும்.\nபடிப்பை முடித்து விட்டு அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் பணிபுரியலாம்.\nஇந்தியாவில் எம் சி ஏ என்ற ஒரு பருட்சை எழுதி சான்றிதல் பெற்றால் இந்தியாவில் டாக்டராக பணிபுரியலாம்.\nடாக்டர் படிப்பவர்கள் இந்தியாவில் வருடத்திற்கு 1 முறை பருட்சை எழுத வேண்டும். உக்ரைனில் செமஸ்டர் முறை 6 மாதம் ஒரு முறை பருட்சை எழுதி கொள்ளலாம்.\nஇந்தியாவில் 40-50 மாணவர்களுக்கு 1 பாட்ச் என்றால் உக்ரைன் நாட்டில் 15 பேர் கொண்ட மாணவர்கள் 1 பாட்ச் ஆதலால் நல்ல பயிற்சி கிடைக்கும்.\nபல நாடுகளில் இருந்து மாணவர்கள் ஒன்றாக படிப்பதால் கலாசார புரிந்துணர்வும் உலகமயமான பொது அறிவும் கிடைக்கும்.\nசெப்டம்பர் முதல் ஜூன் வரை காலேஜ் நடக்கும் லீவ் இடையில் 2 மாதம் கிடைக்கும் இந்தியா வந்து செல்லலாம்.\nதற்பொழுது 1000 தமிழ் மாணவர்கள் எங்கள் கல்லூரியில் அனைத்து துறைகளிலும் படித்து வருகிறார்கள்.\nஹாஸ்டலில் இந்திய உணவு மெஸ் வசதி உண்டு மாதம் $100 செலவாகும்.\nமெட்ரோ ரெயில் ஏறி ஹாஸ்டலில் இருந்து கல்லூரி செல்கிறோம்.\nஎங்கள் பள்ளியில் இருந்து 8 மாணவர்கள் ஒன்றாக இங்கு வந்தோம்.\nநல்ல பாதுகாப்பான இடம், பெண்கள் ஆண்கள் என அனைத்து மாணவர்களும் பல நாடுகளில் இருந்து வந்து இங்கு படிக்கிறார்கள்.\nPrevious லண்டனில் துணிகளை இருப்பு வைத்து விற்பனை செய்யலாம்\nNext சிங்கப்பூரில் விலையுர்ந்த 20 ப்ரி ஸ்கூல் 4.73 L முதல் – 18 L வரை\nடி ஷர்ட் மொத்த வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாமே\nஎன்ன ஐட்டம் ஏற்றுமதி இறக்குமதி செய்வது\n“வாட் வரி” பற்றி முழு விளக்கம் படித்து பகிருங்கள்:\nடிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஏற்றுமதி ஆர்டர் எடுக்க உதவும் 2 பட்டியல்\nமெர்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் MEIS\nரூ.50000 அலிபாபா உறுப்பினர் உங்களுக்கு ஏற்றுமதி உதவி\nஸ்கைப் மூலம்: “ஏற்றுமதி இறக்குமதி தொழில் பயிற்சி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221216718.53/wet/CC-MAIN-20180820160510-20180820180510-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}