diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0732.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0732.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0732.json.gz.jsonl" @@ -0,0 +1,438 @@ +{"url": "http://athavannews.com/category/weekly/", "date_download": "2018-07-19T10:05:01Z", "digest": "sha1:TFI2VJ43O6QHXELEQBY2I45URLGNCR4G", "length": 22063, "nlines": 96, "source_domain": "athavannews.com", "title": "» WEEKLY SPECIAL", "raw_content": "\nஒன்ராறியோ வர்த்தக அமைச்சர் வொசிங்டனுக்கு விஜயம்\nசிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி\nஅகதிகள் விவகாரம்: பவாரியா எல்லையில் விசேட ரோந்து\nகுடியேற்ற நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை நாடியுள்ள கிரேக்கம்\nதெரேசா மே, பிரெக்ஸிற் திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் : டேவிட் ஜோன்\nஇலங்கையில் மீண்டும் மகிந்த யுகம்\nதென் இலங்கையில் அடுத்த ஜனாதிபதியாக யார் வரப்போகின்றார் என்பதே விவாதமாகியிருக்கின்றது.\nநிச்சயமாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டாலும் தெரிவு செய்யப்படமாட்டார் என்பதே தென் இலங்கையின் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கின்றது.\nஅதற்குக் ஜனாதிபதி மைத்திரிபால தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது முதலாவது காரணம்.\nதேர்தலின்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதாகவும், தேர்தல் முறையில் மாற்றம் ஒன்றை புதிய அரசியலமைப்பு ஒன்றில் மூலமாக ஏற்படுத்துவதாகவும், தேசிய இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வைக்காண்பதாகவும் தெரிவித்திருந்தார் இதில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் அதில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக விமர்சனங்கள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன.\nமாகாணசபைகளுக்கான தேர்தல் தொடர்பாக ஐம்பதற்கு ஐம்பது தேர்தல் முறைமையைக் கொண்டுவருவதற்கான யோசனை வரைபை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்திருந்தாலும், அதன் எல்லை நிர்ணயம் மற்றும் மேலதிக ஆசனங்களின் எண்ணிக்கை தொடர்பான தொக்கி நிற்கும் பரிந்துரைகள், வெட்டுப்புள்ளியை ஏற்படுத்துவது தொடர்பான பரிந்துரைகள் என பல விடயதானங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு இறுதி செய்யப்படுவதும், அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்று சட்டமாக்குவதும் எஞ்சியிருக்கும் பணிகளாக இருக்கின்றன.\nஇவை தவிரவும் ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து ஏற்படுத்திக்கொண்ட தேசிய அரசிலிருந்து கணிசமான சுதந்திரக் கட்சியினர் அதிருப்தியுடன் வெளியேறி கூட்டு எதிரணியின் கூடாரத்திற்குள் நுழைந்த���ருப்பது அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆசிர்வாதத்திற்காக காத்திருப்பது ஜனாதிபதி மைத்திரிபாலவை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தியுள்ளது.\nஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவுகளும், செயற்பாடுகளும், உறுதியற்ற அறிவிப்புக்களும், பின்பு அதை தாமே மறுதலிப்பதும், அதிலிருந்து பின்வாங்குவதுமாக ஜனாதிபதி நடந்து கொள்ளும் முறைகள் தம்மை எரிச்சலடையச் செய்துள்ளது என்றும் எதிர்காலத்தில் முன்னரைப்போன்று இவரையே தமது பொது வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதும் பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினரின் நிலைப்பாடாக இருக்கின்றது.\nஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கதான் தமது ஜனாதிபதி வேட்பாளர் என்று அக்கட்சியினர் கூறிவந்தாலும், அக்கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களும், தலைமைப் பொறுப்பை எதிர்பார்த்துக்காத்திருப்போரும் நிலைமைகளில் மாற்றங்கள் நிகழலாம் என்றும், அப்போது தந்திரோபாய ரீதியாக பொருத்தமான வேட்பாளர் ஒருவரை களம் இறக்கலாம் என்றும் கூறுகின்றனர்.\nஎதிர்பக்கத்தில் இருப்போரில் சட்ட ரீதியான தடைகள் இல்லையென்றால் இப்போதும் அடுத்த ஜனாதிபதியாக களத்தில் இறங்கும் பலமான போட்டியாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வே பார்க்கப்படுகின்றார்.\nஇலங்கை அரசியல் சட்டங்களின் பிரகாரம் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக ஆட்சி செய்த ஒருவர் மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிட முடியாது என்றுள்ள சட்டம் மஹிந்தவுக்கு தடையாக இருப்பதால் மஹிந்தவின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளும் ஒருவர் ஜனாதிபதியாக வருவதற்கான பிரகாசமான வாய்ப்பு இருக்கின்றது.\nஅந்த வாய்ப்பை ராஜபக்ச குடும்பத்தைத் தாண்டி வேறு ஒருவர் பெற முடியுமா என்பது முடியாத காரியமாகவே இருக்கின்றது. தற்போது இருப்பவர்களில் தினேஸ் குணவர்த்தனா, ஜி.எல் பீரீஸ், குமார் வெல்கம போன்ற மூத்த உறுப்பினர்கள் இருந்தாலும், மஹிந்தவின் சகோதரர்களான சாமல் ராஜபக்ச, பொது எதிரணியான பொதுஜன பெரமுன கட்சியை குறுகிய காலத்திற்குள் பிரபலமாக்கி வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த பசில் ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச போன்றவர்களை புறம் தள்ளிவிட முடியாது.\nஇவர்கள் தவிர மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்ச, தங்கை நிரூ��மா ராஜபக்ச ஆகியோரும் அடுத்த வட்டத்தில் இருக்கின்றார்கள்.\nமஹிந்தவின் சகோதரர்களில் சாமல் ராஜபக்ச மென்மை போக்கானவராகவும் ஏனையவர்கள் இலகுவாக அணுகக்கூடியவராக இருப்பார் என்று பொது எதிரணியில் இருக்கின்றவர்களில் அபிப்ராயம் கொண்டிருக்கின்றார்கள்.\nஅவர்களில் பலர் கோட்டபாய ஜனாதிபதியாக வந்தால் அது அரசியல்வாதிகளுக்கு மரியாதை இல்லாத நிலைமை ஏற்படுமென்றும், படையினரின் ஆட்சியாக அது மாறும் என்றும், மறுபக்கத்தில் இனவாதிகளின் கைகள் ஓங்கி நாட்டில் விரும்பத்தகாத இனவாதச் செயற்பாடுகள் தலைதூக்கும் என்றும் பொதுவெளியில் முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் நிலையிலும் இருக்கின்றனர்.\nமுன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச ஜனாதிபதியானால் அவர் ஏற்கனவே மூத்த அமைச்சர்களை மதிக்காமல் செயற்பட்டதன் தொடர்ச்சியாக அது அமையும் என்றும், தேசிய நடவடிக்கைகளிலும், தீர்மானங்களிலும் ஏனையவர்களின் அபிப்பிராயங்களைத் திரட்டாத போக்குடன் செயற்படுவார் என்ற விமர்சனங்களும் இருக்கின்றன.\nசாமல் ராஜபக்ச போட்டியிடுவது தொடர்பாக பெரியளவான விவாதங்கள் இல்லாதபோதும், பசிலா – கோட்டாபாயவா என்பது தொடர்பான விவாதங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன.\nமஹிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரை அவரது ஒரே அரசியல் அபிலாசையாக இருப்பது, தனது காலத்திற்குப் பிறகு தனது மூத்த மகனான நாமல் ராஜபக்சவை ஒரு முக்கிய தலைமையாக தூக்கி நிறுத்துவதுதான். எனவே அதைப்பற்றிய கவலைகளே அவருக்கு இருக்கின்றது.\nஏன் என்றால் மூத்த உறுப்பினர்களோடு சமப்படுத்தக் கூடிய ஒருவராக நாமல் இன்னும் வளரவில்லை என்பதும், அவருக்கு இன்னும் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழலே இருப்பதையும் மஹிந்த கணிக்கின்றார்.\nஇதன் நடுவே பசில் ராஜபக்ச பொதுஜன பெரமுன கட்சியை பலமாக வளர்த்து அரசியல் ரீதியாக பலமாக இருக்கின்றார். அவரது அணுகுமுறைக் குறைபாடுகளுக்கு மத்தியிலும் சில மூத்த அமைச்சர்களும், உறுப்பினர்களும் அவரோடு சகிப்புத் தன்மையோடு செயற்படுவார்கள் என்று ஒரு பக்கக் கருத்து இருக்கின்றது.\nமறுபக்கத்தில் முப்படைகளின் அமோக ஆதரவையும், இனவாத மற்றும் பௌத்த உயர் பீடங்களின் ஆசியையும் பெறக்கூடியவராக கோட்டபாய இருப்பதுடன், ‘வெளிச்சம்’ எனும் அமைப்பின் ஊடாக அவர் புத்திஜீவிகளுடன் நெருக்கமாக நடத்திவரும் கலத்துரையாடல்களால் அத்தகையவர்களின் ஒருவகையான ஈர்ப்பையும் இவர் பெற்றிருக்கின்றார்.\nஆகவே இவர்களில் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் மஹிந்த இருக்கின்றார். அதேவேளை தானும் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட முடியாது என்பதால் யார் ஜனாதிபதியாக இருந்தாலும் நாட்டின் கடிவாளத்தைப் பிடித்துக்கொள்ளும் பொறுப்பை பிரதமராக இருந்து தாமே முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்றும் மஹிந்த கருதுகின்றார்.\nபொது எதிரணியாக இருந்தாலும், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவராக இருந்தாலும் அவர்களுக்கு எவ்விதமான பலமும், பலவீனமும் இருந்தாலும், மஹிந்தவின் ஆசீர்வாதமில்லாமல் எவரும் ஜனாதிபதியாக முடியாது என்பதால், அடுத்த பிரதமராக மஹிந்த இருப்பதை அவர்களில் எவரும் கேள்விக்குட்படுத்தப்போவதில்லை.\nஒருவேளை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்து நாடாளுமன்றத்தை இந்த ராஜபக்ச கம்பனி கைப்பற்றுமாக இருந்தால் தற்போதைய 19ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் திருத்தி மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு தேவையான தீருத்தங்களையும் நிறைவேற்றினால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை.\nபல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஆட்சிபீடமேறிய நல்லாட்சியின் ஆட்சியானது மக்களின் வரவேற்பை நாளுக்கு நாள் இழந்து வருகின்றது. இந்நிலையில் அடுத்த ஆட்சிமாற்றமானது மஹிந்தவின் ஆட்சிக்காலமாகவே இருக்கும் என்பதை இன்றைய சூழலில் மறுத்துரைக்க முடியாது.\nஎனவே, இவ்வாறான அரசியல் சதுரங்கத்தில்தான் தமிழ் மக்களின் அரியில் எதிர்காலமும் எதிர்பார்ப்புக்களும் சிக்கியிருக்கின்றது. இதனை தமிழ் தலைமைகள் எந்தளவிற்கு சாணக்கியமாக கையாளுகின்றன என்பதை பொறுத்தே தமிழ் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.\nமீண்டும்மொரு வீச்சில் சந்திக்கும்வரை நன்றி\nவிக்னேஸ்வரன் தாண்ட வேண்டிய கண்டங்கள்\nமுதலை நீருக்குள் அமிழ்ந்திருக்கும் போது யானைப் பலத...\nமரண தண்டனை போதையை ஒழிக்குமா\nஅண்மையில் ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட போதைவஸ்து ...\nஇலங்கையில் மீண்டும் மகிந்த யுகம்\nவிக்னேஸ்வரன் தாண்ட வேண்டிய கண்டங்கள்\nமரண தண்டனை போதையை ஒழிக்குமா\nபுத்தகப் பிரியன் அனலனின் காதல்…...\nநாட்டை உலுக்கிய மஹிந்த க��லக் கொலைகள் – ...\nகுற்றவாளிகளுக்கு வெண்கம்பள வரவேற்பளிக்கும் வி...\nகாணாமல் ஆக்கப்படோருக்கான அலுவலகத்திற்கான எதிர...\nபழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழிய...\nமாப்பிள்ளைக்கு விருந்து வைக்க மாப்பிள்ளை சொதி...\nகிராமிய சமையலான ராகி குலுக்கு ரொட்டி செய்யும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rengasubramani.blogspot.com/2014/05/", "date_download": "2018-07-19T09:29:33Z", "digest": "sha1:M2PZHNYF2PEO7TRDMONDC3S4ZQAPO6NG", "length": 11965, "nlines": 133, "source_domain": "rengasubramani.blogspot.com", "title": "ரெங்கசுப்ரமணி: May 2014", "raw_content": "\nகள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து\nவைரமுத்துவின் புத்தகங்களில் நான் முதலில் படித்தது இதுதான். வைகை அணைக் கட்டுமானத்தை வைத்து அப்பகுதி மக்களை பற்றி எழுதப்பட்டது. சொந்தக்கதை.\nபேயத்தேவர் என்னும் ஒரு வைரக்கிழவனாரின் கதை. அவர் மூலமாக அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையை, பழக்க வழக்கங்களை எழுதியுள்ளார். சுமாரான கதைதான். ஓஹோ என்று புகழமுடியாவிட்டாலும், சுத்த திராபை என்றும் கூற முடியாது.\nபாத்திரங்கள் வெகு இயல்பு. வெள்ளந்தி கிராமத்து மனிதர்கள். கோபமோ, பாசமோ தன்னை திறந்து கொட்டும் மனிதர்கள். விவசாயியின் கஷ்டம். அதிகாரிகளின் இயந்திரத்தனம் எல்லாம் அங்கங்கு வந்து போகின்றது.\nமாட்டிற்கு பிரசவம் பார்ப்பது, சாராயம் காய்ச்சுவது, கோழி குழம்பு வைப்பது, ஆடு திருடுவது, கிணறு வெட்டுவது என்று சின்ன சின்ன நுணுக்கங்கள். வட்டார வழக்கு, எங்கள் பகுதி வழக்கு. மதுரை தமிழில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் வேறு பட்டிருக்கும். அப்பகுதிகாரர்களுக்கு அது தெரிந்து விடும். அதை படிக்க மிக சந்தோஷம். அணை கட்ட ஆரம்பித்தவுடன் கதை பரபரவென்று போகின்றது.\nPosted by ரெங்கசுப்ரமணி at பிற்பகல் 3:39 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇரவுக்கு முன் வருவது மாலை - ஆதவன்\nசென்ற வருட பெங்களூரு புத்தக கண்காட்சியில் ஆதவனின் என் பெயர் ராமசேஷன் புத்தகத்தை வாங்கினேன். அப்போது அங்கிருந்தவர் அவரது மற்ற நாவல்களை பரிந்துரை செய்தார். தயக்கமாக இருந்ததால் வாங்கவில்லை. ஆனால் அப்புத்தகம் நன்றாக இருந்தது. துணிந்து மற்ற புத்தகங்களும் வாங்கினேன்.\nஇரவுக்கு முன் வருவது மாலை ஆதவனின் குறுநாவல்களின் தொகுப்பு. \"இந்த திறமையான இளைஞரின் குறுநாவல்களை ஏன் நீங்கள் புத்தகமாக வெளியிடக் கூடாது\" என்று சுஜாதாவ���ல் அனுப்பி வைக்கப்பட்டு முதல் பிரசுரம் வந்துள்ளது. மீண்டும் இப்போது கிழக்கு செம்பதிப்பாக வெளியிட்டுள்ளது.\nஎ.பெ.ரா நாவலின் மூலம் கிடைக்கும் ஆதவனின் பிம்பம் இதிலும் தொடர்கின்றது கொஞ்சம். ஆதவனின் எழுத்துக்கள் அனைத்து மனிதனின் உள்ளே புகுந்து பார்க்க விளைகின்றது. சாதரண மனிதனின் உள்ளே ஓடக்கூடிய எண்ணங்களை பிரித்து நம் கண்முன் வைக்கின்றது.\nPosted by ரெங்கசுப்ரமணி at பிற்பகல் 12:08 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபின் தொடரும் நிழலின் வழி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேடினால் கிடைக்கும் (சில சமயம்)\nகள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து\nஇரவுக்கு முன் வருவது மாலை - ஆதவன்\nநாவல் (59) சிறுகதை (20) ஜெயமோகன் (20) தி. ஜா (20) சுஜாதா (18) மகாபாரதம் (15) அரசியல் (14) அசோகமித்ரன் (13) குறுநாவல் (10) நகைச்சுவை (10) கட்டுரைகள் (9) சரித்திரம் (8) வெண்முரசு (8) வரலாறு (7) கணேஷ் வசந்த் (6) மொழிபெயர்ப்பு (6) இந்திரா பார்த்தசாரதி (5) சோ (5) தேவன் (5) திரைப்படம் (4) பயணம் (4) விகடன் (4) அனுபவம் (3) அரவிந்தன் நீலகண்டன் (3) ஆன்மீகம் (3) இந்தியா (3) இந்து மதம். (3) கடல் (3) கரிசல் காடு (3) சினிமா (3) ஜெயகாந்தன் (3) நெய்தல் (3) ஆங்கிலம் (2) ஆதவன் (2) கி. ராஜநாரயணன் (2) கோபுலு (2) சாவி (2) சுகா (2) சுஜாதா தேசிகன் (2) ஜோ டி குரூஸ் (2) நாடகம் (2) ப. சிங்காரம் (2) பாலகுமாரன் (2) பி.ஏ.கிருஷ்ணன் (2) மதன் (2) ராமாயணம் (2) வாழ்க்கை வரலாறு (2) விஞ்ஞானம் (2) வைஷ்ணவம் (2) அமானுஷ்யம் (1) இசை (1) இதிகாசம் (1) இந்திரா செளந்திரராஜன் (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) கன்னடம் (1) கல்கி (1) காடு (1) காண்டேகர் (1) குழந்தைகள் இலக்கியம் (1) கோவில் (1) சரஸ்வதி (1) சா கந்தசாமி (1) சாருநிவேதிதா (1) சைன்ஸ்ஃபிக்‌ஷன் (1) ஜடாயு (1) தோப்பில் முகம்மது மீரான் (1) நாஞ்சில் நாடன் (1) நீல.பத்மநாபன் (1) பக்தி (1) பா.ரா (1) புராணம் (1) புவியியல் (1) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பைரப்பா (1) மதிப்புரை.காம் (1) மதுரை (1) மாலன் (1) ரா.கி.ர (1) ராஜாஜி (1) வலம் (1) ஹிந்துத்துவம் (1)\nஉயிர்த்தேன் - தி. ஜானகிராமன்\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்\nகோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவ���ைக்கும் பெருமாள்\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2015/02/blog-post_71.html", "date_download": "2018-07-19T10:02:31Z", "digest": "sha1:A25MDVQ77LVR6AL4WKCGUKLVNJ5YRC36", "length": 14629, "nlines": 164, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: மனதின் குரல் நிகழ்ச்சி: மாணவர்களுடன் உரையாட பிரதமர் ஆலோசனை", "raw_content": "\nமனதின் குரல் நிகழ்ச்சி: மாணவர்களுடன் உரையாட பிரதமர் ஆலோசனை\nபொதுத்தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இம்மாதம் மனதின் குரல் வானொலி உரையில் ஆலோசனைகளை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇது குறித்து பிரதமர் தெரிவித்தது,\nஇம்மாதம் நடைபெறும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் நிகழ்ச்சி இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசித்து வருகிறேன்.\nமாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், போட்டித் தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருக்கும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nமேலும், மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்வேன் என்று அவர் கூறியுள்ளார். கடந்த மாதம் மனதின் குரல் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\nகுருவுக்கும்,குருகுல நண்பர்களுக்கும் காலை வணக்கம்.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nகேள்வி திருவிழா குரூப் 4 ஒன்பதாம் வகுப்பு உரைநடை\nநண்பர்களே தற்போது ஒன்பதாம் வகுப்பு உரைநடை பாடத்தில் இருந்த கேள்விகள் கேட்கப்படும் கருத்துப்பெட்டியில��� இருக்கும் கேள்விகளுக்க கருத்துப்பெட்ட...\nகாமராசர் பள்ளிகளில் மதிய உணவு வழங்க காரணமான நிகழ்வை நாடகமாக காண கீழ்கண்ட You TUBE LINKயை கிளிக் செய்யலாம்*\nஅரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர...\nWELCOME TO KALVIYE SELVAM: அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர... : அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர்கள் மூ...\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\nபார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்...\nWELCOME TO KALVIYE SELVAM: பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்... : பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின் தைரியம...\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்த��ய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/amman-kovil-with-closed-door/", "date_download": "2018-07-19T10:03:42Z", "digest": "sha1:3FL4T5UJERSHGCPOV5XMFDWAVICZW2BY", "length": 9359, "nlines": 139, "source_domain": "dheivegam.com", "title": "தேவதானப்பட்டி அம்மன் கோயில் அமானுஷ்யம் | Devadanapatti", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome வீடியோ மற்றவை மூடி இருக்கும் அம்மன் கோவிலில் 700 வருடங்களாக கெடாமல் இருக்கும் நெய் – வீடியோ\nமூடி இருக்கும் அம்மன் கோவிலில் 700 வருடங்களாக கெடாமல் இருக்கும் நெய் – வீடியோ\nகோவில் என்றாலே கருவறை தான் பக்தர்களை ஈர்க்கும் ஒரு இடமாக இருக்கும். ஆனால் ஒரு காமாட்சி அம்மன் கோவிலில் பல நூறு வருடங்களாக கருவறை மூடப்பட்டு இருக்கிறது. ஆனாலும் அங்கு தொடர்ந்து கருவறை கதவுகளுக்கு வழிபாடு நடக்கிறது அதோடு அங்கு உள்ள நெய் 700 வருடங்கள் தாண்டியும் கெடாமல் உள்ளது. வாருங்கள் அது பற்றி இந்த வீடியோவில் பார்ப்போம்.\nஉங்கள் ராசிக்கான தமிழ் புத்தாண்டு பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.\nதேனீ மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது ஸ்ரீ காமாட்சி கோவில். இந்த கோவிலை கதவு கோவில் என்றும் சிலர் அழைக்கிறார்கள். சூரனை வதம் செய்த பிறகு அதனால் ஏற்பட்ட தோஷத்தை போக்க அம்மன் இங்கு உள்ள மலையில் வந்து தவம் செய்ததாகவும் அதன் பிறகு மக்களுக்கு அருள் பாலிக்க இந்த கோவிலில் வந்து அமர்ந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇந்த கோவிலின் கருவறை கதவுகள் பல நூறு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இந்த கோவில் கருவறை கதவுகளை திறந்தால் மரணம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கருவறை கதவை திறந்த ஒருவர் தலை வெடித்து இறந்ததாகவும் அதன் பிறகு யாரும் அந்த கதவை திறக்க முற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இன்று வரை அங்கு மூடப்பட்டுள்ளன கருவறை கதவுகளுக்கே தினம்தோறும் பூஜைகள் நடக்கின்றன.\nபழங்காலம் முதல் இன்றுவரை இங்கு நெய் சேமிக்கப்பட்டு வருகிறது. இந்த நெய்யானது 700 வருடங்கள் பழமையாக இருந்தாலும் இன்று வரை துளி கூட கெடாமல் இருப்பது இங்கு பெரும் வியப்பை தருகிறது. அதோடு அந்த நெய் முழுவதும் அம்மனுக்கு உரியது என்பதால் அது மக்கள் பயன்பாட்டிற்கு இல்லை. மீறி யாரேனும் பயன்படுத்தினால் மரணம் நிகழும் என்று கூறப்படுகிறது. இப்படி பல அமானுஷ்யங்கள் நிறைந்ததாக இருக்கிறது இங்குள்ள காமாட்சி அம்மன் கோவில்.\nகைலாய மலையில் தோன்றிய ஓம் வடிவம் – வீடியோ\nமூலிகை மூலம் மணலை கயிறாக திரித்து காட்டிய சித்தர் வீடியோ.\nமதுவை பச்சை தண்ணீராக மாற்றும் அதிசய மூலிகை – வீடியோ\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87_9", "date_download": "2018-07-19T09:55:13Z", "digest": "sha1:RQZCOKV7MMRDXPRUTZ2NQOUD5VA6GD6V", "length": 21597, "nlines": 340, "source_domain": "ta.wikipedia.org", "title": "மே 9 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nமே 9 (May 9) கிரிகோரியன் ஆண்டின் 129 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 130 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 236 நாட்கள் உள்ளன.\n1092 – லிங்கன் பேராலயம் புனிதப்படுத்தப்பட்டது..\n1502 – கொலம்பஸ் புதிய உலகிற்கான தனது கடைசிப் பயணத்தை (1502-1504) எசுப்பானியாவில் இருந்து தொடங்கினார்.\n1671 – அயர்லாந்து இராணுவ அதிகாரியான தோமஸ் பிளட் லண்டன் கோபுரத்தில் ஆங்கிலேய அரச நகைகளைக் களவெடுக்க முனைந்தபோது கைது செய்யப்பட்டான்.\n1874 – குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1877 – உருமேனியாவின் விடுதலை அறிவிக்கப்பட்டது.\n1877 – 8.8 அளவு நிலநடுக்கம் பெருவைத் தாக்கியதில், 2,541 பேர் உயிரிழந்தனர்.\n1901 – ஆத்திரேலியாவின் முதலாவது நாடாளுமன்றம் மெல்பேர்ணில் திறந்துவைக்கப்பட்டது.\n1918 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஆஸ்டெண்ட் துறைமுகத்தை பிரித்தானியா இரண்டாம் முறையாக முடக்க எடுத்த நடவடிக்கையை செருமனி தடுத்தது.\n1919 – இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது. அரிசிப் பயன்பாடு மாதமொன்றிற்கு சராசரியாக 30,000 தொன் இலிருந்து 20,000 ஆகக் குறைக்கப்பட்டது.\n1920 – போலந்து இராணுவம் உக்ரேனின் கீவ் நகரைக் கைப்பற்றிய வெற்றி நிகழ்வு கிரெசாட்டிக் நகரில் இடம்பெற்றது.\n1927 – கன்பராவில் அவுஸ்திரேலியாவின் புதிய நாடாளுமன்றம் திறந்துவைக்கப்பட்டது.\n1933 – மகாத்மா காந்தி தனது சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட்டார்.\n1936 – அடிஸ் அபாபா நகரை மே 5 இல் கைப்பற்றிய பின்னர் எரித்திரியா, எதியோப்பியா, இத்தாலிய சோமாலிலாந்து ஆகிய நாடுகளை இணைத்து இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா என்ற நாட்டை இத்தாலி உருவாகியது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: டென் ஹெல்டர் என்ற இடத்தில் பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பலை செருமனியின் யு-9 நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்தது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் யு-110 நீர்மூழ்கிக்கப்பலை பிரித்தானியக் அரச கடற்படை தாக்கிக் கைப்பற்றியது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: உக்ரேனில் சின்கிவ் நகரில் 588 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர். பெலருசில் இருந்த நாட்சி வதைமுகாம் அழிக்கப்பட்டு, அதில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: இறுதி செர்மன் சரணடைவு பெர்லினில் சோவியத் தலைமையகத்தில் இடம்பெற்றது. சோவியத் ஒன்றியம் வெற்றி நாளைக் கொண்டாடியது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியாவில் நிலை கொண்டிருந்த செருமனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தன��். சிலொவேனியாவில் போர் முடிவுக்கு வந்தது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் பிராக் நகரை அடைந்தன.\n1945 – இரண்டாம் உலகப் போர்: கால்வாய் தீவுகள் பிரித்தானியரால் விடுவிக்கப்பட்டன.\n1945 – கிழக்குப் போர்முனை: இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது.\n1955 – பனிப்போர்: மேற்கு ஜெர்மனி நேட்டோவில் இணைந்தது.\n1956 – உலகின் 8-வது உயரமான மலையான மனஸ்லுவின் உச்சி முதன் முதலாக சப்பானிய மலையேறிகளால் எட்டப்பட்டத\n1977 – ஆம்ஸ்டர்டம் நகரில் போலன் உணவகம் தீப்பிடித்ததில் 33 பேர் உயிரிழந்தனர், 21 பேர் காயமடைந்தனர்.\n1979 – பாரசீக யூத தொழிலதிபர் அபீப் எல்கானியான் தெகுரானில் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, ஈரானிய யூதர்கள் அங்கிருந்து பெரும் எண்ணிக்கையில் வெளியேறினர்.\n1980 – புளோரிடாவில் லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் பாலம் ஒன்றில் மோதியதில் பாலம் சேதமடைந்ததில் 35 பேர் உயிரிழந்தனர்.\n1985 – காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.\n1987 – போலந்து, வார்சாவா நகரில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 183 பேரும் கொல்லப்பட்டனர்.\n2001 – கானாவில் கால்பந்தாட்ட அரங்கு ஒன்றில் ஏற்பட்ட சலசலப்பை அடக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் உயிரிழந்தனர்.\n2012 – இந்தோனேசியாவில் மேற்கு சாவகப் பகுதியில் விமானம் ஒன்று சலாக் மலையில் மோதியதில் 45 பேர் உயிரிழந்தனர்.\n1408 – அன்னமாச்சாரியார், தென்னிந்திய கருநாடக இசைக் கலைஞர் (இ. 1503)\n1540 – மகாராணா பிரதாப், உதய்பூர் இராச்சிய அரசர் (இ. 1597)\n1828 – அன்ட்ரூ மறீ, தென்னாப்பிரிக்க எழுத்தாளர், கிறித்துவப் பாதிரியார் (இ. 1917)\n1836 – பெர்டினாண்ட் மோனயர், பிரான்சிய கண் மருத்துவர் (இ. 1912)\n1837 – ஆடம் ஓப்பெல், ஓபெல் நிறுவனத்தை நிறுவிய செருமானியப் பொறியியலாளர் (இ. 1895)\n1866 – கோபால கிருஷ்ண கோகலே, இந்தியப் பொருளியலாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1915)\n1874 – ஹாவர்ட் கார்ட்டர், ஆங்கிலேயத் தொல்லியலாளர் (இ. 1939)\n1921 – சோபி சோல், செருமானிய செயற்பாட்டாளர் (இ. 1943)\n1944 – சாரல்நாடன், இலங்கை மலையக எழுத்தாளர்\n1954 – மல்லிகா சாராபாய், இந்திய சமூக ஆர்வலர்\n1955 – டி. ராஜேந்தர், தமிழகத் திரைப்பட நடிகர், இயக்குநர், பாடகர், இசைக�� கலைஞர், அரசியல்வாதி\n1961 – ஜோன் கோர்பெட், அமெரிக்க நடிகர்\n1988 – சேசன் பெரியசாமி, மொரிசியசு தமிழ்சைக் கலைஞர்\n1992 – சாய் பல்லவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1805 – பிரெடிரிக் சில்லர், செருமானியக் கவிஞர், வரலாற்றாளர் (பி. 1759)\n1931 – ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1852)\n1941 – தமிழவேள் உமாமகேசுவரனார், தமிழகத் தமிழறிஞர், வழக்குரைஞர் (பி. 1883)\n1970 – உலூயிசு பிரிலாந்து ஜென்கின்சு, அமெரிக்க வானியலாளர் (பி. 1888)\n1976 – ஆதி நாகப்பன், மலேசிய எழுத்தாளர், ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1926)\n1986 – டென்சிங் நோர்கே, நேப்பால மலையேறி (பி. 1914)\n2014 – ஜானகி ஆதி நாகப்பன், மலேசிய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1925)\nவிடுதலை நாள் (குயெர்ன்சி, யேர்சி)\nஐரோப்பா நாள் (ஐரோப்பிய ஒன்றியம்)\nவெற்றி நாள் (சோவியத் ஒன்றியம், அசர்பைஜான், பெலருஸ், பொசுனியா எர்செகோவினா, சியார்சியா, இசுரேல், கசக்கஸ்தான், கிர்கிசுத்தான், மல்தோவா, உருசியா, செர்பியா, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உக்ரைன், உசுபெக்கிசுத்தான், ஆர்மீனியா)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2018, 17:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijayakanth-complaints-on-a-m-rathnam-070823.html", "date_download": "2018-07-19T10:03:57Z", "digest": "sha1:NTWE7VWRH6CS7DNTAFVFURGWQOVXDSPH", "length": 11732, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரத்னம் ரூ.85 லட்சம் பாக்கி: கேட்கும் விஜய்காந்த் | Vijayakanth complaints on A.M.Rathnam - Tamil Filmibeat", "raw_content": "\n» ரத்னம் ரூ.85 லட்சம் பாக்கி: கேட்கும் விஜய்காந்த்\nரத்னம் ரூ.85 லட்சம் பாக்கி: கேட்கும் விஜய்காந்த்\nதர்மபுரி படத்தில் நடித்த தனக்கு இன்னும் ரூ. 85 லட்சம் சம்பள தரவில்லை என்று தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் விஜயகாந்த்.\nலட்சுமி ராயுடன் ஜோடி போட்டு கேப்டன் நடிப்பை பிழிந்த படம் தர்மபுரி. அதில் நடித்ததற்குத் தான் சம்பள பாக்கி வைத்துள்ளாராம் ரத்னம்.\nகடந்த வருடம் பொங்கல் பண்டிகையின்போது வெளியான இந்தப் படம் ர��ிகர்கள் உள்பட யாரையும் கவராமல் போண்டி வரிசையில் சேர்ந்தது. இதனால் ரத்னத்துக்கு ஏகத்துக்கும் நஷ்டம்.\nஇந் நிலையில் ரத்னம் மீது விஜயகாந்த் கொடுத்துள்ள புகாரில்,\nஏ.எம்.ரத்னம் என்னை வைத்து தர்மபுரி என்ற படத்தை சென்ற வருடம் தயாரித்தார். இதில் நடிக்க நான் பேசிய சம்பளத் தொகையில் இன்னும் பாக்கி தொகையை கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்.\nஅதனால் எனக்கு தரவேண்டிய சம்பள பாக்கியை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படமான விக்ரம், திரிஷா ஜோடியாக நடிக்கும் பீமா பட ரிலீசுக்கு முன்பாக கொடுக்கும்படி கேட்டேன். ஆனால் இன்னும் ஏ.எம்.ரத்னம் பாக்கியை கொடுக்கவில்லை.\nஅதனால் தர்மபுரி படத்தில் நடித்ததற்காக எனக்கு தரவேண்டிய சம்பள பாக்கியான ரூ.85 லட்சத்தை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடமிருந்து வாங்கித் தர வேண்டும் என்று கேப்டன் கேட்டுள்ளார்.\nஇந்த புகார் குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், ஏ.எம்.ரத்னத்திடம் விசாரித்தார்.\nஅப்போது, பீமா படம் ரிலீசை தள்ளி வைத்துவிட்டோம். அதனால் பீமா படம் ரிலீஸ் செய்வதற்கு முன்பாகவே விஜயகாந்துக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை தந்துவிடுவேன் என்று உறுதிளித்தாராம் ரத்னம்.\nசீக்கரமா பணத்தை கொடுத்திருங்க.. இல்லைன்னா கேப்டன் இதில் ஏதோ உள்நாட்டு சதி நடக்குது என்று அறிக்கை விடப்போறார்.\nவிக்ரமால் வெளி வரும் பீமா\nபீம்... அம்பேத்கர் போலவே தோற்றமளிக்கும் நடிகர் ராஜகணபதி... கன்பியூஸ் ஆன கட்சிகள்\nமீண்டும் அரசியலில் இறங்கும் நாஞ்சில் சம்பத்.. இந்த முறை யார் கட்சியில் தெரியுமா\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி... அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ஆர்ஜே பாலாஜி\nஇன்று சிஎஸ்கே மேட்ச்சின்போது அறிவிக்கப்படும் ஆர்ஜே பாலாஜி அரசியல் என்ட்ரி\n மே 18-ம் தேதி அறிவிக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: amrathnam அரசியல்வாதி ஏஎம்ரத்னம் சங்கம் சம்பளம் பாக்கி தயாரிப்பாளர் தர்மபுரி திரிஷா பீமா புகார் ராமநாராயணன் விக்ரம் விஜயகாந்த் beema complaint dharmapuri producer ramanarayanan salary vijayakanth\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nநயன் காதலரின் கன்னத்தை கிள்ளி ‘க்யூட்’ சொல்லும் நடிகர்.. வைரலாகும் வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nகத்துக்கணும்யா தல வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்-வீடியோ\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nமஹத்தை அழ வச்சது யாரு தெரியுமா\nஸ்ரீ ரெட்டியின் புகார்கள் ஆதாரம் அற்றது : நடிகர் கார்த்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/chandrababu-21.html", "date_download": "2018-07-19T10:03:53Z", "digest": "sha1:TMDA3NVBPLXK4OLYNPJEWC57ACACTTGZ", "length": 9108, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Honor to the legends!! - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 6வது ஆண்டு நினைவுநாளையொட்டி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் நினைவாக ஸ்டாம்ப் மற்றும் தபால் கவர் வெளியிடப்படுகிறது.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்து 6 ஆண்டுகளாகிறது. இதையொட்டி நாளை சென்னையில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு சிவாஜி -பிரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.நாளை நடைபெறும் இந்த நிகழ்ச்சியின்போது சந்திரபாபு நினைவு தபால் தலை மற்றும் தபால் கவர் ஆகியவை வெளியிடப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கே.ஆர்.ஜி., திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம. நாராயணன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.\nஇன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இலவச மருத்துவ முகாம் நடத்தும் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை\nராகவா லாரன்சின் அப்துல்கலாம் பசுமை இயக்கத் திட்டம்- முதல் ஆளாக இணைந்த டிடி\nகே பாலச்சந்தர் அறக்கட்டளை... துவக்கி வைக்கிறார் கமல் ஹாஸன்\nஹன்சிகா வரைந்த ஓவியத்துக்கு ரூ 15 லட்சம் தந்த நண்பர்\nஎனக்கு பசங்களைத்தான் அதிகம் பிடிக்கும்-சோனா\nதேவிகா பெயரில் அறக்கட்டளை-நடிகை கனகா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: அறக்கட்டளை இசையமைப்பாளர் எம்எஸ்விஸ்வநாதன் சந்திரபாபு சிவாஜி கணேசன் சென்னை தயாரிப்பாளர்கள் நினைவுநாள் பிரபு வெளியீடு ஸ்டாம்ப் chandrababu chennai foundation prabu producers publish shivaji ganesan stamp victim day\nசிவகார்த்திகேயனுக்கு பாடும் மக்கள் கலைஞன் செந்தில் கணேஷ்\nபவர் ஸ்டார் மட்டும் முன்பே இதை செய்திருந்தால் இப்��டி நடந்திருக்குமா\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nகத்துக்கணும்யா தல வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்-வீடியோ\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nமஹத்தை அழ வச்சது யாரு தெரியுமா\nஸ்ரீ ரெட்டியின் புகார்கள் ஆதாரம் அற்றது : நடிகர் கார்த்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/dot-issues-13-digit-m2m-numbers-telcos-carry-testing-017272.html", "date_download": "2018-07-19T09:48:29Z", "digest": "sha1:GJ3TTFO53LL4DHOZYCRWEEVO4AISM4KT", "length": 10468, "nlines": 146, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஏர்டெல், ஜியோவிற்கு 13 இலக்க மொபைல் எண் உரிமம்; நமக்கு கிடைக்குமா.? | DoT Issues 13-Digit M2M Numbers for Telcos to Carry Out Testing - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏர்டெல், ஜியோவிற்கு 13 இலக்க மொபைல் எண் உரிமம்; நமக்கு கிடைக்குமா.\nஏர்டெல், ஜியோவிற்கு 13 இலக்க மொபைல் எண் உரிமம்; நமக்கு கிடைக்குமா.\nகூகுள் மேப்பை பயன்படுத்தி டோல் கட்டணம் தவிர்க்கும் வழி.\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nடாட் என்று அழைக்கப்படும் டிபார்ட்மென்ட் ஆப் டெலிகொம் (DoT) மெஷின்-டூ-மெஷின் கம்யூனிகேஷன்ஸ் (M2M) சோதனையை செய்வதற்காக நாட்டில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 13 இலக்க எண்ணை வழங்கியுள்ளது.\nஇந்த மெஷின் டூ மெஷின் தகவல்தொடர்பானது, கார் டிராக்கிங் சாதனங்கள், ஸ்மார்ட் எலெக்ட்ரிக் மீட்டர் உட்பட பல செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு 13 இலக்க எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 13 இலக்க எண்ணை ஏற்கனவே அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 13 இலக்க எண்கள் ஆனது சோதனை நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்ப்படும்.\nஅதாவது எம்2எம் எனப்படும் மெஷின் டூ மெஷின் தகவல்தொடர்பு என்பது ஸ்மார��ட் ஹோம்ஸ், ஸ்மார்ட் கார்ஸ் போன்றே கான்செப்ட்களுக்கானது. நிலையான மொபைல் எண்களுக்கானது அல்ல. மொபைல் எங்களை பொறுத்தவரை இன்னும் 10-இலக்க எண்களாகவே இருக்கும்.\nகடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான ஒரு டாட் அறிக்கையின்படி, கூறப்படும் எம்2எம் கம்யூமனிகேஷன்ஸ் ஆனது ஜூலை 1, 2018 ஆம் ஆண்டுக்குள் அமலுக்கு வரும். தற்போது வரையிலாக, மேற்க்குறிப்பிட்ட சோதனை நோக்கங்களுக்காக ஒரு மில்லியன் குறியீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅறியாதோர்களுக்கு, எம்2எம் எனப்படும் மெஷின் டூ மெஷின் என்பது, மனிதர்களின் உதவிகள் இல்லாமலேயே, பல சாதனங்களுக்கு இடையிலேயான தகவல் பரிமாறித்தை நிகழ்த்திக்கொள்ளும் ஒரு வழிமுறையாகும். ஒரு சாதனத்தில் இருந்து இன்னொரு சாதனத்திற்கு மாற்றப்படும் இந்த 13 இலக்க சிம் முட்டையானது, பார்ப்பதற்கு ஒரு சாதாரணமான சிம் கார்டு போலவே தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\nடெஸ்ட் டியூபில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கி அசத்திய ஆராய்ச்சியாளர்கள்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhagiyalkadhaigal.blogspot.com/2009/01/", "date_download": "2018-07-19T10:00:53Z", "digest": "sha1:SRWNMFV4N7ASYXGNUOFZATC36VALNMID", "length": 46790, "nlines": 504, "source_domain": "azhagiyalkadhaigal.blogspot.com", "title": "பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: 1/1/09 - 2/1/09", "raw_content": "\nஉயிரோசை 27/01/2009 இணைய இதழில் பிரசுரமானது.\nஆக்கம்: மதன் at 1:02 AM 0 மறுமொழிகள்\nஆக்கம்: மதன் at 9:53 AM 7 மறுமொழிகள்\nசெத்த பேன்களும், சில தற்கொலைகளும்.\nஉயிரோசை 10/02/2009 மின்னிதழில் பிரசுரமானது.\nஆக்கம்: மதன் at 4:23 AM 4 மறுமொழிகள்\n\"பொன்னுச்சாமி.. உன்ற வையங்கிட்டிருந்து போனு..\"\n\"இந்த வருஷம் அறுவடைக்கு எப்படியும்\nஇந்த வருஷமும் லீவு கெடைக்கும்னு தோணல..\nஅடகில் வைத்தது மீண்டு விடும்.\nஆக்கம்: மதன் at 9:55 AM 7 மறுமொழிகள்\nஹேராம், ’இயக்கம் - கமல்ஹாசன்’ என்று \"பெயர் போட்டு\" வெளிவந்த முதல் திரைப்படம். ஏன் இப்படி எடுத்த எடுப்பிலேயே கமல்ஹாசனின் பொய்மையைச் சுட்டுகிறேன் என்றால், அவர் படங்களில் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த இன்னொரு படமான குணா ’இயக்கம் - சந்தான பாரதி’ என்ற அடையாளத்துடன் களமிறங்கியது.\nஒரு கலைஞன் அவன் படைப்பொன்றைப் பொதுவில் வைக்கிறான் என்றால், அப்படைப்பு விளைவிக்கும் பொருளாதார மற்றும் கலையாதார சாதக, பாதகங்களை நேர்கொண்டு எதிர்கொள்பவனாக இருத்தல் வேண்டும். கமலுக்கு இந்த தைரியம் இல்லையென்று கூறவில்லை. ஆனாலும் குணா போன்ற ஒரு தரமான படத்துக்குத் தன்பெயரைப் போடுவதில் அவருக்கு அப்படி என்ன தயக்கம் என்றுதான் புரியவில்லை.\nஒருவேளை மணிரத்னத்தின் தளபதி வெளியான நாளில் திரைக்கு வந்து, கடுமையானதொரு போட்டிச் சூழலை சந்திக்க வேண்டியிருந்ததால், எதற்கும் சற்று ஜாக்கிரதையாக இருந்துகொள்ளலாம் என்று பினாமி பெயரைப் போட்டாரா அதுவும் விளங்கவில்லை. இவரளவுக்குத் திறமை இருப்பவர்களுக்கு இந்தக் குழப்பம் எல்லாம் தேவையில்லை என்பது என் போன்றோரின் நம்பிக்கை. ஆனால் இந்த நம்பிக்கை எனக்கிருப்பதை விட கமலுக்கு இருத்தலே தமிழ் சினிமாவுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நன்மை பயக்கும்.\nஎனதிந்த நம்பிக்கைக்கு உரந்தூவி வளர்த்தெடுத்த திரைப்படம் ஹேராம். இப்படி ஒரு படைப்புதான், தான் நேசிக்கும் சினிமாவுக்கு தான் இயக்கிய முதல் படமாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு ஆசையில்தான் குணாவை பினாமிக்கு விட்டுக்கொடுத்தாரோ என்ற சந்தேகம் வரும் அளவுக்கு என்னைக் கவர்ந்தது ஹேராம்.\nஹேராமைப் போன்றதொரு கதைக்களத்தில் பெரும்பணத்தைக் கொட்டி, போட்ட பணம் வருமா, வராதா என்று அஞ்சாமல், தனக்கு சோறு போடும் தமிழ் சினிமாவுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட கமலின் எண்ணம், ஏனைய கலைஞர்களுக்குப் பாடம்.\n1947ல் கொல்கத்தாவில் நடந்த இந்து, முஸ்லிம் கலவரத்தைப் படமாக்கியிருந்த விதம், சினிமாவுக்கும் சரி, கமல் சொல்ல வந்த கருத்துக்கும் சரி, நல்ல தீனி. கடந்த காலக் கொல்கத்தாவைக் காட்ட அமைத்த பிரம்மாண்ட அரங்குகளைக் கலவரத்தின் போது எரித்ததாகக் காட்டப்பட்ட காட்சிகளில், அவற்றைக் கொளுத்தும்போது, தமிழ் ரசிகர்களின் ரசனையை நம்பி காசைப் போட்டு எரித்து, அந்தத் தீயிலேயே கையைச் சுட்டுக்கொண்டாரே என்றுதான் எனக்குத் தோன்றும்.\nஹேராம் ஒரு இந்து மதச்சார்புப் படம் என்று வாதிடுபர்கள், கலவரக் காட்சிகளில் இந்துக்களும், சீக்கியர்களும், முஸ��லிம்களுக்குச் செய்த கொடுமைகளைக் காட்டப்பட்ட காட்சிகளில்தான் குரூரம் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஒரு சீக்கிய முதியவர், 5 அல்லது 6 வயதே நிரம்பிய ஒரு இஸ்லாமியச் சிறுவனைத் தீயில் போடுவார். அதேபோல, ஒரு இந்துச் சிறுவன், ஒரு இஸ்லாமிய முதியவரைக் குத்திக் கொல்வான்.\nஎன்னதான் கதைக்காக, படத்தின் நாயகனாக வரும் இந்துவின் மனைவி, இஸ்லாமியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக், கொலை செய்யப்பட்டதாகக் காட்ட வேண்டியிருந்தாலும், அதை ஈடுசெய்ய, கலவரத்தின் போது இந்துக்கள் செய்த கொடுமையையும் காட்டியது கதையின் நடுநிலைமைக்கு, ஒரு சோறு பதம்.\nகலவரம் முடிந்த காலை. ஊரே பிணக்காடாகக் காட்சியளிக்கையில், அதைக் தாளாத சாகேத்ராமன் (கமல்ஹாசனின் பாத்திரப்பெயர்) ”அம்ம்மா.. அம்ம்மா..” என்று வாய் திறக்காமல் சொல்லிக்கொண்டே அழும் காட்சி, கவிதை. Saving Private Ryan (1998) என்று ஒரு ஹாலிவுட் திரைப்படம். Steven Spielberg இயக்கியது. போரின் கொடுமைகளைப் பற்றியெடுக்கப்பட்ட படங்களில் உலகின் மிகச்சிறந்த படங்களுள் ஒன்று. அதில் ஒரு காட்சி வரும். அடிபட்டு, உயிருக்குப் போராடும் ஒரு போர்வீரன், ”Mammma.. Mammma..” என்று நடுங்கியபடியே உயிர்விடுவான். Saving Private Ryan பார்க்கையில் எனக்கு ஹேராம் தான் நினைவுக்கு வந்தது. Wise Men Think Alike என்பது இதுதானோ.\nகலவரம் முடிந்த சமயத்தில் ஒரு காட்சி. அங்கே கட்டப்பட்டிருக்கும் யானை, அதன் பாகனையே கொன்றுவிட்டு, அவன் பிணத்தின் அருகிலேயே அமைதியாக நின்றிருக்கும். ’சாதியென்ற யானையை வளர்த்தெடுத்த மனிதர்களின் பிணங்கள் ஊரெங்கும் கிடக்கையில் இன்னும் இங்கு அமைதியாக, ஒன்றும் தெரியாத யானையைப் போல, சாதியும் நம்மிடையே நின்று கொண்டுதானிருக்கிறது. மதம் யானைக்குப் பிடித்திருக்கிறதா, இல்லை மனிதனுக்குப் பிடித்திருக்கிறதா’ போன்ற அக்கறைகளை அந்த அரைநொடிக் காட்சியில் சூசகமாகச் சொல்லியிருப்பார் கமல்.\nகொல்கத்தாவுக்கு அடுத்து கதை பயணிப்பது ஸ்ரீரங்கம். சாகேத்ராமன் காரில் பயணிக்கும் போது, கூட வரும் பாஷ்யம் மாமாவுடன் பேசிக்கொண்டு வருவார். அப்போது காரணமே இல்லாமல் சாகேத்ராமன் காருக்கு வெளியே எட்டிப் பார்ப்பார். அங்கே அவர் பார்ப்பது ஸ்ரீரங்கம் கோயில் யானை. மண்டபத்துத் தூணில் சங்கிலியால் கட்டப்பட்டு சாந்தமே வடிவாய் நின்றிருக்கும். அங்கே இந்த���, முஸ்லிம் பிரச்சினைகளில் வட இந்தியா எரிந்து கொண்டிருக்கும் காலத்திலும், தென்னிந்தியா எவ்வளவு அமைதியாக இருந்தது என்பது புலனாகும் இந்தக் காட்சியில். அங்கே பாகனைக் கொன்ற யானையை நினைவுபடுத்திக் கொள்க.\nமைதிலியைப் பெண் பார்க்கச் செல்லும் காட்சியில் அவள் தம்பிக்கு 5 வயதாகக் காட்டி, அந்தக் காலத்துத் தமிழகத்தின் குடும்ப அமைப்பில் இருந்த ஒழுங்கின்மையைச் சொல்லியிருப்பார். இந்தத் தம்பிக்கும், படத்தின் கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்றாலும், சின்ன விஷயத்தையும் சொல்ல விழைந்த முனைப்பு, அழகு.\nமுதலிரவில் பால் வேண்டாம் என்று கூறும் சாகேத்ராமனிடம் மைதிலி, ”ஏன்.. டாக்டர் ப்ப்டாதுன்னூட்டாரா..” என்று கேட்கும் கேள்வியின் அழகை ரசிக்கும் ரசனை, சராசரி தமிழ் ரசிகனுக்கு வரும் காலம் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை இல்லை.\nநீ பார்த்த பார்வை பாடலில், ஆரம்பத்தில் வரும் String-ஐ பியானோவில், சாகேத்ராமன் ஒரு கையால் வாசிக்க, அபர்ணா ஒரு கையால் வாசிப்பாள். அபர்ணா இறந்த பின்பு, சாகேத்ராமன் அவன் பங்கை மட்டும் வாசிப்பது, துக்கத்தையும் அழகாகக் காட்டும் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.\nபடத்தில் சாகேத்ராமன் இரண்டு முறை உறவு கொள்வது காட்டப்படும். ஒன்று அபர்ணாவுடன். இன்னொன்று மைதிலியுடன். அபர்ணாவுடன் அழகாக, ரசனையாக, அனுபவிப்பதைப் போலவும், ஆனால் மைதிலியுடன் மூர்க்கத்தனமாகக் கொள்வது போலவும் காட்டப்பட்டிருக்கும். இந்த இரு கலவிகளுக்கும் இடையேதான் சாகேத்ராமன் சாதிக்கலவரத்தின் கொடூரத்தை சந்தித்திருப்பான். வன்முறையும், தீவிரவாதமும் சராசரி மனிதனின் ஆழ்மனதிலும் ஏற்படுத்தும் தாக்கத்தைச் சொன்னவிதம் புதுமையிலும், புதுமை.\nஅத்தனை கொடுமைகளுக்கும் காரணம் என்று சாகேத்ராமனுக்கு அடையாளம் காட்டப்பட்டிருக்கும் மகாத்மாவைக் கொல்லத் துடிக்கும் அவன் மனதின் குரூரம், உறவு கொண்டிருக்கையில், அவன் மனைவி மைதிலியே அவனுக்கு ஒரு துப்பாக்கியைப் போலத் தெரிவதில் சொல்லப்பட்டிருக்கும்.\nவயதான சாகேத்ராமனின் நினைவில் ஓடும் காட்சிகளாகப் படமாக்கப்பட்டிருப்பவையே, நாற்பதுகளின் காட்சிகள் என்பது நாமறிந்த ஒன்று. தற்காலக் காட்சிகள் கருப்பு, வெள்ளையிலும், Flash Back காட்சிகள் வண்ணத்திலும் காட்டப்பட்டிருக்கும். ஆனால், தாத்தா சாகேத்ராமனை மரு��்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில், டிசம்பர் 6-ன் பொருட்டு நிகழும் சாதிச் சண்டைகளின்போது வெடிக்கும் குண்டுகளும், எரியும் தீயும் மட்டும் வண்ணத்தில் இருக்கும். இது ஏன் என்ற கேள்விக்கு ஒரு பேட்டியில் கமல்ஹாசன் சொன்ன பதில்:\n”தற்காலத்தில் எல்லாம் இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கிறோம். எல்லாவற்றையும் கருப்பு, வெள்ளை என்று பிரிக்கிறோம். Grey Areas-ஐ மறந்திருக்கிறோம். அதனால் நேர்மையென்ற வண்ணமிழந்திருக்கிறோம். ஆனால், சாதியென்ற தீ மட்டும் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது” என்று காட்டவே அவ்வாறு படமாக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.\nஇப்படி படம் நெடுகக் குறிப்பாலுணர்த்தப்பட்ட விஷயங்கள் ஏராளம்.\nஉயிர் பிரியும் வேளையிலும் சாகேத்ராமன் அவரைக் கொண்டுசெல்லும் வண்டிக்கு வெளியே நடக்கும் சாதிச்சண்டைகளைக் குறித்து “இன்னுமாடா..” என்று கேட்பது, நாம் ஒவ்வொருவரும், நமக்குள் எழுப்ப வேண்டிய கேள்வியின் எதிரொலிப்பு. இறுதியில், சாகேத்ராமனைக் காப்பாற்ற வரும் காவல்துறை அதிகாரியையும் (நாசர்) ஒரு இஸ்லாமியராகக் காட்டி, ஒன்றுபட்டு வாழ்வதன் அவசியத்தை, நமக்கெல்லாம் உணர்த்தப் போராடியிருப்பார் கமல்.\nசொல்லவந்த நல்லபல கருத்துகளைக் காற்றில் விட்டு விட்டு, பல மொழிக் கலப்பு, மெதுவான திரைக்கதை, ரொம்ப நீளம், புரியவில்லை என்று அடுக்கும் நக்கீரர்களைத் திருத்துவது நம் வேலையல்ல.\nதேசப்பிதாவின் மேல் இன்னமும் கூட சாட்டப்பட்டு வரும் குற்றத்திற்கு பதிலளிக்கும் ஒரு முயற்சியாக, தன் கதையின் நாயகன் மீதே பழியைப் போட்டு, அவனையே காந்தியடிகள் மேல் அவதூறு கொள்ளச் செய்து, ’இறுதியில் சாகேத்ராமன் உண்மையைப் புரிந்து கொண்டான். நீங்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறீர்கள்’ என்ற கேள்வியை கமல் முன்வைத்திருப்பார்.\nஇந்தக் கேள்வியின் நியாயம் எனக்குப் புரிகிறது. உங்களுக்கும்...\nஇல்லை.. அதை நீங்களே முடிவு செய்யுங்கள்.\nஹேராம் போன்ற புதுமையான முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவற்றைத் தயாரிக்க, தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும். அதற்கு முதலில் தமிழ் ரசிகனின் ரசனை மேம்பட வேண்டும். ஆனால், நம் ரசனையோ இப்படித் தான் இருக்கிறது.\n”மச்சி.. ஹேராம் ’ஒரே’ கடி டா..”\n”ஆமாடா.. ’ஒரே’ வாட்டி தாண்டா இடுப்பக் கடுச்சான்..”\nஆக்கம்: மதன் at 3:43 AM 20 ��றுமொழிகள்\nபகுப்புகள்: கட்டுரைகள், கமல்ஹாசன், திரைப்படம்\nஆக்கம்: மதன் at 5:01 AM 11 மறுமொழிகள்\nபின் வந்த முதல் எறும்பு\nஎன் கோட்டை சற்றே தாண்டியிருந்த\nஉயிரோசை 12/01/2009 மின்னிதழில் பிரசுரமானது.\nஆக்கம்: மதன் at 6:18 AM 4 மறுமொழிகள்\nஅப்பா ஊர்லயா என்ற கேள்வி\nபுதிதாய்த் தெரிய வந்திருந்த ஒருவனால்.\nநண்பனை முந்திக் கொண்ட நான்\nஆமாம் என்று ஆட்டி வைத்தேன் தலையை.\nமதுப் பழக்க மறுவாழ்வு மையத்தில்\nஆக்கம்: மதன் at 6:16 AM 2 மறுமொழிகள்\nமுட்டிங்கால் வரை ஸ்கர்ட் போட்டிருந்த\nஎதுத்த வீட்டுப் பள்ளிப் பெண்\nசெய்யாத குற்றம் மிதமாய் உறுத்த\nஆக்கம்: மதன் at 6:15 AM 2 மறுமொழிகள்\nகேபிள் டிவி ஜென்டில்மேன் பார்க்கச் சென்றவனுக்கு\nஇதான் குதரைக் கொம்பு என்று\nகர்ச்சீப்பில் மார்பகம் செய்து காண்பித்து,\nஞாபகத்திலில்லாத வேறு சிலவற்றைச் செய்த\nஆக்கம்: மதன் at 6:07 AM 0 மறுமொழிகள்\nஆக்கம்: மதன் at 6:07 AM 4 மறுமொழிகள்\nஆக்கம்: மதன் at 6:07 AM 0 மறுமொழிகள்\nஆக்கம்: மதன் at 6:06 AM 2 மறுமொழிகள்\nஆக்கம்: மதன் at 6:04 AM 0 மறுமொழிகள்\nஆக்கம்: மதன் at 6:03 AM 2 மறுமொழிகள்\nஆக்கம்: மதன் at 6:03 AM 1 மறுமொழிகள்\nஆக்கம்: மதன் at 6:02 AM 0 மறுமொழிகள்\nஆக்கம்: மதன் at 6:01 AM 0 மறுமொழிகள்\nசற்றே இடுப்பு சாய்த்து நின்றவாறு\nஆக்கம்: மதன் at 5:59 AM 0 மறுமொழிகள்\nபுதுத் துணி போட்டு மூடி\nஅம்மா சப்பாத்தி செய்து விட்டாள்.\nநான் கண் மறையும் முன்பே.\nஆக்கம்: மதன் at 5:56 AM 5 மறுமொழிகள்\nஎன் முதல் கவிதைத் தொகுதி படித்துக் களிக்க (கி அல்ல) படத்தைக் க்ளிக்கவும்\nவரவானது கோவையில். வரவுக்கு ஆளானது பெங்களூரில்\nதாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்.\nசெத்த பேன்களும், சில தற்கொலைகளும்.\nஐந்தாப்பு படிக்கையில் கேபிள் டிவி ஜென்டில்மேன் பார...\nழகரம் அழகு தான்.அவள் நா மடங்கலில்இன்னும் அழகாகிறது...\nசில நொடிச் சிந்தனைகள் (2)\nமனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் (3)\nபின் தொடர்வோர் அல்ல.. அழைத்துச் செல்வோர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2017/02/8.html", "date_download": "2018-07-19T09:15:49Z", "digest": "sha1:5RIBJ5WH5GHNMTOCFYB3K23XH7ISQNBR", "length": 21392, "nlines": 156, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : செவ்வாய் தோஷம் திருமண வாழ்க்கையில் இன்னல்களை தருமா ?", "raw_content": "\nசெவ்வாய் தோஷம் திருமண வாழ்க்கையில் இன்னல்களை தருமா \n8ல் செவ்வாய் தோஷம் திருமண வாழ்க்கையில் இன்னல்களை தருமா கீழ்கண்ட செவ்வாய் தோஷம் அற்ற ஜாதகரை திருமணம் செய்துகொண்டால் எனது வாழ்க்கை எப்படி இருக்கும் \nஒருவரது சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் யாதொரு தோஷத்தையும் தருவதாக கருதவில்லை, ஏனெனில் சுய ஜாதகத்தை இயங்குவதே லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை பெரும் பொழுது ஜாதகர் யோக பலன்களையும், லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்கள் வலிமை அற்று இருக்கும் பொழுது ஜாதகர் அவயோக பலாபலன்களையம் அனுபவிக்கும் நிலையை தருகின்றன, இதுவே எதார்த்தமான உண்மை நிலை, இதில் செவ்வாய் தோஷம் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒரு விஷயமாகவே \" ஜோதிடதீபம் \" கருதுகிறது, இதை பற்றி கிழ்கண்ட ஜாதகங்களை கொண்டு தெளிவு பெறுவோம்.\nநட்ஷத்திரம் : கிருத்திகை 1ம் பாதம்\nதங்களது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்தில் உள்ளது போல் தேற்றம் இருந்தாலும், பாவக கணிதம் கொண்டு காணும் பொழுது உண்மையில் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்திலே அமர்ந்து இருக்கின்றார், எனவே அவர் 8ம் வீட்டில் உள்ளார் என்பதே தவறான கணிதமாகவும், 7ல் அமர்ந்த செவ்வாய் பகவானால் தங்களுக்கு இன்னல்கள் உண்டா என்பதை பார்க்கும் பொழுது, சுய ஜாதகத்தில் 7ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது, எனவே களத்திர ஸ்தானம் மிகவும் வலிமை பெறுவது சிறப்பான யோக அமைப்பாகும், அங்கே அமரும் செவ்வாய் பகவானும் தங்களுக்கு யாதொரு தோஷத்தையும், வலிமை இழப்பையும் தரவில்லை என்பதே உண்மை நிலை.\nசெவ்வாய் தோஷம் என்பது அடிப்படை ஆதாரம் அற்ற ஓர் விஷயமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது, செவ்வாய் தோஷம் என்று சொன்னதினால் நிறைய திருமணம் நின்று இருக்க கூடுமே அன்றி, செவ்வாய் 2,4,7,8,12ல் அமர்ந்து இருப்பதால் திருமணம் நின்று இருக்க வாய்ப்பு இல்லை, எனவே இனிவரும் காலங்களில் செவ்வாய் தோஷம் என்பதை கருத்தில் கொள்ளாமல், சுய ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு திருமண வாழ்க்கையை அமைத்துக்கொள்வது சிறப்பான இல்லற வாழ்க்கையை நல்கும், மேலும் தற்போழுது நடைபெறும் ராகு திசை தங்களுக்கு 7ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 11ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும் தருவது சிறப்பான யோக வாழ்க்கையை சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வாரி வழங்கும், அடுத்து வரும் குரு திசையும் 7ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையும், 11ம் வீடு வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலன்களையே தருவதால், எதிர்கால வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக அமையும்.\nதங்களது ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும் 1,2,5,7,8,12ம் வீடுகளில் 1,7ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது யோகங்களையும், 2,5,8,12ம் வீடுகள் பாதிக்கப்பட்டு இருப்பது சற்று சிரமத்தை தரக்கூடும், எனவே தங்களது வாழ்க்கை துணையாக தேர்வு செய்யும் அன்பரது சுய ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் வலிமையாக இருப்பதை கருத்தில் கொண்டு, தங்களது இல்லற வாழ்க்கையை அமைத்து கொள்வது சிறப்பான யோக வாழ்க்கையை தரும், இதை கருத்தில் கொண்டு கீழ்கண்ட வரனின் ஜாதகத்தை ஆய்வு செய்து தெளிவு பெறுவோம்.\nநட்ஷத்திரம் : மிருகசீரிடம் 1ம் பாதம்.\nஇந்த ஜாதகருக்கு இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரும் 1,2,5,7,8,12ம் வீடுகளில் 1,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 2,8,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், குறிப்பாக 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், தங்களின் இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கும் அம்சமாகும், எனவே தாங்கள் தேர்வு செய்த ஜாதகம் தங்களின் ஜாதகத்தை விட மிகவும் வலிமையாக இருப்பது வரவேற்க தக்க அம்சமாகும்.\nதற்போழுது ஜாதகருக்கு நடக்கும் குரு திசை 2,6,8,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஜாதகருக்கு ஜீவன ஸ்தான பலனையே ஏற்று நடத்துவது வரவேற்க தக்க அம்சமாகும், அடுத்து வரும் சனி திசையும் 2,6,8,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் ஜாதகருக்கு ஜீவன ஸ்தான பலனையே ஏற்று நடத்த இருப்பது சிறப்பான யோகத்தை தரும் அம்சமாகும், எனவே தங்களது தேர்வு மிசிறந்ததாக கருதுகிறோம், மேலும் இருவருக்கும் தற்போழுது, எதிர்வர இருக்கும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை நடத்துவது இல்லற வாழ்க்கையில் யோகங்களை வாரி வழங்கும் அமைப்பாக கருதலாம்.\nமேலும் தங்களின் ஜாதகப்படியும், தாங்க��் தேர்வு செய்த ஜாதகப்படியும் முறையான பிரீத்தி பரிகாரங்களை செய்து கொண்டடு, வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம், வாழ்த்துகள்.\nசுய ஜாதகம் வலிமை பெற்று இருப்பின், ராகுகேது தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் போன்ற எந்த ஒரு தோஷமும் யாதொரு இன்னல்களையும் தாராது, சுய ஜாதக வலிமை இழக்கும் பொழுது, சுய ஜாதகத்தில் எவ்வித கிரக சேர்க்கை, கிரகயோகம், பரிவர்த்தனை யோகம் இருந்தாலும் யாதொரு பயனும் இருக்காது என்பதில் தெளிவு பெறுங்கள், தங்களது ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தாலும், அதனால் எந்த ஒரு தோஷமும் தங்களுக்கு இல்லை, சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது தங்களின் வாழ்க்கையில் இனிமையான, பொருத்தமான இல்லற வாழ்க்கையை அமைத்து தரும்.\nLabels: கணம், செவ்வாய், செவ்வாய்தோஷம், தினம், யோகம், ரஜ்ஜு, ராகுகேது, ராசி, லக்கினம்\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\n மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nதிருமண வயது வந்தவுடன் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ எவ்வித தடையும் இல்லாமல் திருமணம் சிறப்பாக அமைந்து , அவர்களது வாழ்க்கை 16 ...\nசனிபகவான் தரும் யோக வாழ்க்கை \nஒருவருடைய ஜாதகத்தில் இரண்டு பாவகங்களுக்கு , அதிபதியாகும் தன்மை சனி ,குரு,செவ்வாய்,சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களுக்கு உண்டு . இருப...\nஜோதிட ஆலோசனை : ஜாதக பொது பலன்கள்\nலக்கினம் : ரிஷபம் ராசி : ரிஷபம் நட்சத்திரம் : மிருகசீரிடம் 1 ம் பாதம் ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் : 1,7...\nசெவ்வாய் தோஷம் திருமண வாழ்க்கையில் இன்னல்களை தருமா...\nகாதல் கண்ணை மறைத்தால், வாழ���நாள் முழுவதும் கண்ணீர்த...\nஆருடம் வழங்கும் தீர்வு ( தீர்ப்பு )\nசுய ஜாதகத்தை இயக்குவது நவகிரகங்களின் வலிமையா\nதிருமண பொருத்தம் : வாழ்க்கை துணையாக ( மனைவியாக ) இ...\nசுய ஜாதக வலிமை பற்றி தெளிவு பெறுவது, சம்பந்தப்பட்ட...\nசுயஜாதக ஆலோசனை - பாதக ஸ்தான தொடர்பும்,ஜாதகரின் துர...\nசுய தொழில் அடிமை தொழில் எது சிறப்பை தரும்\nலக்கினாதிபதி திசை நன்மையையே செய்யும் என்றனர், கடும...\nநல்ல வேலை, திருமணம் எப்பொழுது அமையும்\nசனிமஹா திசை சுபத்தை தருமா அசுபத்தை தருமா \nசனி (229) ராகுகேது (182) லக்கினம் (181) திருமணம் (171) தொழில் (161) ராகு (104) கேது (96) ரஜ்ஜு (91) லாபம் (84) பொருத்தம் (79) ராசிபலன் (78) future (75) சுக்கிரன் (71) astrology (70) செவ்வாய் (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ஜாதகம் (55) ரிஷபம் (53) தோஷம் (50) வேலை (50) சந்திரன் (49) ஜோதிடம் (49) புதன் (44) துலாம் (41) குழந்தை (40) மீனம் (40) சர்ப்பதோஷம் (39) மிதுனம் (39) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (30) ராகுதிசை (28) குருபெயர்ச்சி (23) ராகு கேது பிரிதி (23) சனிதிசை (22) நாகதோஷம் (20) யோணி (18) ராகுகேது தோஷம் (18) குருதிசை (17) கேதுதிசை (17) சனிபெயர்ச்சி (17) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (11) குருபலம் (8) அவயோகம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) உச்சம் (6) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5/", "date_download": "2018-07-19T10:00:52Z", "digest": "sha1:2K6MJJYZB5DL434U2LY2NSENKAJH5XLI", "length": 6984, "nlines": 48, "source_domain": "kumariexpress.com", "title": "டுவிட்டரில் பின்தொடர்பவர்களில் டிரம்ப் முதலிடம் – மோடிக்கு மூன்றாம் இடம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசென்னையை போன்று புதுவையிலும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\nஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை\nதொழிற்கல்வி மாணவர்களுக்கான என்ஜினீயரிங�� கலந்தாய்வு தொடங்கியது\nடுவிட்டரில் பின்தொடர்பவர்களில் டிரம்ப் முதலிடம் – மோடிக்கு மூன்றாம் இடம்\nஉலக நாடுகளில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். நாட்டு நடப்புகள் மற்றும் தன்னை பாதித்த விஷயங்கள் குறித்த தனது கருத்துக்களை அதில் பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், சமூக வலைத்தளமான டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்கள் பற்றி சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கடந்த 12 மாத இடைவெளியில் நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகளின் விவரம் வருமாறு:\nசமூக வலைத்தளமான டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களுக்கான பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் இடத்தை பிடித்துள்ளார்.\nடொனால்ட் டிரம்ப்பை டுவிட்டரில் 5.2 கோடிக்கும் அதிகமான நபர்கள் பின்தொடர்கின்றனர். இவருக்கு அடுத்தபடியாக, இந்த பட்டியலில் 4.75 கோடிக்கும் அதிகமான நபருடன் போப் பிரான்சிஸ் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவரை சுமார் 4.3 கோடி நபர்கள் பின்தொடர்கின்றனர்.\nமுதல் 10 இடங்களுக்கான பட்டியலில் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, ஜோர்டான் நாட்டு ராணி ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.\nவெளியுறவு துறை மந்திரிகளிலேயே மிக அதிகமாக பின்தொடர்பவர்கள் பட்டியலில் சுஷ்மா சுவராஜ் முன்ன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Twitter #Trump #Modi\nPrevious: அதிபர் ஆட்சி முறைக்கு மாறியது துருக்கி – மருமகனை நிதி மந்திரி ஆக்கினார் எர்டோகன்\nNext: சாமிதோப்பு அருகே வாலிபர் கடத்தி சென்ற 9ம் வகுப்பு மாணவியை மீட்டு தர வேண்டும் எஸ்.பி.யிடம் பெற்றோர் கண்ணீர்\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\nசத்தீஸ்கர் வனப்பகுதியில் தொடரும் என்கவுண்டர் – 7 மாவோயிஸ்டுகள் உடல்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.blogspot.com/2011/01/blog-post_8358.html", "date_download": "2018-07-19T09:20:29Z", "digest": "sha1:JWCDZEKFTUAGCHKPSB23NG2CL6L2GOML", "length": 36855, "nlines": 55, "source_domain": "maattru.blogspot.com", "title": "ஸ்பெக்ட்ரம் ஊழல் - சாதியா, அரசியலா, வர்க்கமா ~ மாற்று", "raw_content": "\nஸ்பெக்ட்ரம் ஊழல் - சாதியா, அரசியலா, வர்க்கமா\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஒரு தலித் என்பதால்தான் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லப்படுகின்றது என்று திமுக தலைவரும், அக்கட்சியினரும், தலைவரது குடும்பத்திற்கு ஏற்ற வகையில் மட்டும் சமூக நீதி பேசும் சில ‘அறிவாளிகளும்’ இன்னும் தொடர்ந்து பேசி வருகின்றனர். மக்கள் யாரும் இந்த வாதத்தை நம்புகிற மாதிரித் தெரியவில்லை. ஆனாலும் இவர்கள் பிடிவாதமாகப் பேசுவது ஆச்சரியமளிக்கின்றது. பார்ப்பனரல்லாதவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்றொரு மூடநம்பிக்கை தமிழக மக்களின் மத்தியில் திணிக்கப்பட்டது. அது இன்னும் ஒரு பிரிவினரிடம் இருக்கின்றது. பிறப்பை வைத்து மனிதர்களின் குணநலன்களை தீர்மானிக்க முடியாது. எல்லா சாதிகளிலும் நல்லவர்களும் இருக்கின்றனர், கெட்டவர்களும் இருக்கின்றனர்.\nஇவர்கள் ஒரு விஷயத்தை மிக வசதியாக மறந்துவிட்டார்கள். தலித்தான ராசாவை வளம் கொழிக்கும் இந்தத் துறையின் அமைச்சராக ஆக்கியதே வடநாட்டு மேல்சாதி முதலாளிகள்தான். (டாடா ஒரு பார்சி. அம்பானி பனியா சாதி. ராடியா பஞ்சாபைச் சேர்ந்த உயர்சாதிப் பெண்மணி.). ராசா அமைச்சராக ஆகக் கூடாது என்று விரும்பிய தயாநிதி மாறன் சூத்திரர். அவர் தொலை தொடர்புத் துறை அமைச்சராக ஆக வேண்டும் விரும்பிய சுனில் மிட்டல் உயர்சாதிக்காரர். ராசாவின் சார்பாக இடையில் புகுந்து காங்கிரஸ்காரர்களிடம் உப தரகர்களாக வேலை பார்த்த பர்கா தத் மற்றும் வீர் சிங்க்வி போன்றோரும் மேல்சாதிக்காரர்கள்தான். ஆக, குறைந்த பட்சம் இந்த விவகாரத்தில் சாதிக்கு எந்தப் பாத்திரமும் இல்லை.\nபார்ப்பன பத்திரிக்கைகள்தான் இந்த விஷயத்தை பெரிதுபடுத்துகின்றன என்றொரு வாதமும் முன் வைக்கப்படுகின்றது. அதுவும் சுத்த அபத்தம். ஊழல் விஷயங்களை அம்பலப்படுத்துவதைப் பொருத்த வரையில், அரசியலும் வர்க்க கணக்குகளும்தான் தீர்மானகரமான பாத்திரம் வகிக்கின்றன. காஷ்மீர் பார்ப்பன‌க் குடும்பத்தைச் சேர்ந்தவரான ராஜிவ் காந்தி சம்பந்தப்பட்ட போபர்ஸ் ஊழலை வெளிக் கொணர்ந்ததில் ஹிந்து நாளிதழுக்கும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கும் மிகப் பெரும் பங்கு இருக்கின்றது. அப்பத்திரிக்கைகளின் முதலாளிகள் பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அது போல் அவரது தாய் இந்திரா காந்��ி பிரதமராக இருந்தபோது நகர்வாலா ஊழலை அம்பலப்படுத்தியதும் வடநாட்டு பார்ப்பன ஊடகங்கள்தான்.\nமேலும், தமிழகத்தில் உள்ள ஊடகங்களைப் பொருத்த வரையில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் வேறு எதைக் காட்டிலும் திமுகவைச் சேர்ந்த சூத்திர முதலாளிகளால் நடத்தப்படும் சன் தொலைக்காட்சிதான் அலைக்கற்றை ஊழலைப் பற்றி இடைவிடாமல் செய்திகள் கூறிவந்தது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.\nஇப்படியெல்லாம் எழுதுவதன் நோக்கம் இந்த நாட்டில் பார்ப்பனீய ஆதிக்கமே இல்லை என்பதல்ல. 2ஜி ஊழல் அதையும் தாண்டிய பெரிய விஷயம்.\nஉண்மையைச் சொல்லப் போனால் இப்போதும் கூட ராடியா ஒலிநாடாக்கள் 2010 மே மாத வாக்கிலேயே கசிந்துவிட்டன. அது குறித்து ஒன்றிரண்டு தொலைக்காட்சிகளில் அரை வரி, ஒரு வரிச் செய்திகளும் சொல்லப்பட்டன. அப்புறம் அப்படியே அமுக்கி விட்டன இதே ஊடகங்கள்.\n\"டெல்லியில் இந்த ஒலிநாடாக்கள் பல மாதங்களாக வலம் வந்து கொண்டிருந்தன. ஆனால், அவுட்லுக் மற்றும் ஓபன் ஆங்கில போன்ற வார இதழ்கள் அந்த உரையாடல்களின் எழுத்து வடிவத்தை பிரசுரித்த பின்னர்தான் அவை மக்களின் கவனத்திற்கே வந்தன. இதற்குப் பின்னரும் கூட மற்ற ஊடகங்கள் இந்த செய்திகளை வெளியிடுவதற்கு சில காலம் பிடித்தது\" (சத்ய சாகர், எகனாமிக் அன்ட் பொலிடிகல் வீக்லி.டிசம்பர் 25, 2010).\nஇப்போதும் கூட இந்த ஒலிநாடாக்கள் விஷயத்தில் பெரும்பாலான ஊடகங்கள் கண்டும் காணாமல்தான் இருக்கின்றன. பல பெரிய முதலாளிகள் சங்கடப்படுகின்ற விவகாரம் என்பதால் விளம்பர வருமானம் போய்விடுமோ என்று அஞ்சுகின்றன. பாராளுமன்றமே ஸ்தம்பிக்கமால் இருந்திருந்தால் இந்த விவகாரமே இந்த அளவிற்கு மக்களின் கவனத்தைப் பிடித்திருக்குமா என்பதே சந்தேகம்தான். பாராளுமன்றம் இயங்க முடியாது என்கிற நிலை வந்தபோதுதான் ராசாவே பதவி விலகினார்.\nஏதோ பார்ப்பனரான சுப்பிரமணியம் சுவாமிதான் இந்த ஊழலை அம்பலப்படுத்தியவர் போல் இதை பார்ப்பன சூழ்ச்சி என்பது பெரியார் முகமூடியைப் போட்டு தப்பித்துவிடும் முயற்சிதான். மேலும் இந்த ஊழலை அம்பலப்படுத்திய புகழையும் ஒரு பார்ப்பனருக்கே அளிக்க திமுகவும், அதன் திராவிட நண்பர்களும் விரும்பிகின்றனர் போலும். சுமார் இரண்டரை வருடங்களாக இந்தப் பிரச்சனையை மார்க்சிஸ்ட் கட்சி எழுப்பி வருகின்றது. இப்போது இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கின்ற பாஜக தயங்கி தயங்கித்தான் இந்தப் பிரச்சனையை கையில் எடுத்தது. பீகார் தேர்தலில் கிடைத்த வெற்றிக்குப் பின்னர்தான் முழு வேகத்தில் இதைக் கையில் எடுத்தது.\nஇறுதியாக ஒரு கேள்வி மிச்சம் இருக்கின்றது. யார் இந்த ஒலிநாடாக்களை கசிய விட்டது இந்த உரையாடல்களைப் பதிவு செய்ததே மத்தியஅரசுதான். மொத்தம் 5851 ஒலிநாடாக்கள். அதில் முதலில் ஒரு 140ம் பின்னர் ஒரு 800ம் வெளிவந்திருக்கின்றன. மீதியுள்ள நாடாக்களில் என்ன இருக்கின்றது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். தேர்வு செய்யப்பட்ட ஒலிப்பதிவுகள் மட்டும்தான் திட்டமிட்டு கசிய விடப்படுகின்றன.\nஅத்துடன் வருமான வரித்துறையின் அமலாக்கப் பிரிவு இந்த உரையாடல்களை ஆய்வு செய்த பின்னர் தன்னுடைய மேலிடத்திற்கும், மத்திய புலனாய்வுத் துறைக்கும் அனுப்பிய ரகசிய அறிக்கை அப்படியே ஸ்கேன் செய்யப்பட்ட நகலாக வெளிவருகின்றது. பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அமைச்சர் ராசாவிற்கும் இடையில் நடந்த கடிதப் போக்குவரத்தும் அதே போல் வெளிவருகின்றது. அரசாங்கத்திலிருப்பவர்களின் உதவியில்லாமல், அல்லது விருப்பமில்லாமல் இவை வெளிவந்திருக்க முடியாது.\nயாராக இருக்கும் என்பது குறித்து ஐந்து ஊகங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. பிரதமராகும் ஆசையில் உள்ள பிரனாப் முகர்ஜி இதைச் செய்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. வருமான வரித்துறையும், அமலாக்கப் பிரிவும் அவரது நிதித்துறையின் கீழ்தான் வருகின்றன. நாட்டிலேயே மிக நேர்மையான அரசியல்வாதி ஏ.கே.அந்தோனிதான் என்று ராகுல் காந்தி ஒரு கூட்டத்தில் பேசியது இவருக்குப் பிடிக்கவில்லை. இவர் முகேஷ் அம்பானிக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் பிரதமராகும் கனவு இருக்கின்றது. ஒரு குழப்பத்தை உருவாக்குவதன் மூலம் அரசைக் கவிழ்த்து, ஒரு மூன்றாவது அணியை உருவாக்கி, அதில் தான் பிரதமராகிவிடலாம் என்று திட்டமிடுவதாகச் சிலர் கூறுகின்றனர். இவர் அனில் அம்பானிக்கு நெருக்கமானவர் என்பது ஊரறிந்த ரகசியம்.\nஅனில் அம்பானி இதைச் செய்திருக்கலாம். ஒலிநாடாக்களைக் கசிய விடுவதன் மூலம் முகேசுக்கும், அவரது தரகர் ராடியாவிற்கும் சிக்கலை உண்டு பண்ணுவது. மேலும், அனில் பெரும் பணச்சிக்கலில் இருப்���தாகச் சொல்லப்படுகின்றது. அதையும், தன்னுடைய இதர முறைகேடுகளையும் மறைப்பதற்காக இப்படிச் செய்தார் என்பது வாதம்.\nதயாநிதி மாறன் இதைச் செய்திருக்கலாம். தன்னிடமிருந்து தொலை தொடர்புத் துறையைப் பறித்த ராசா, ராடியா, கனிமொழி போன்றவர்களைப் பழி வாங்க இப்படிச் செய்திருக்கலாம்.\nஏர்டெல் முதலாளி சுனில் மிட்டல் டேப்புகள் கசிவதற்கான ஏற்பாட்டைச் செய்தார். மாறன் மந்திரியாக வேண்டும் என்று அவர் விரும்பியது இப்போது அனைவரும் அறிந்த விஷயம். செல்போன் சேவையில் கிட்டத்தட்ட ஒரு ஏகபோகமாக இருந்த அவரது நிறுவனம் ராசாவின் கொள்கையால் அந்த நிலையை இழந்துவிட்டது என்று காரணம் கூறப்படுகின்றது. (ஆதாரம்: டெகல்கா, ஜனவரி 1, 2011).\nஇன்றைய அரசியல் சூழலில் இது ஐந்தில் ஏதேனும் ஒன்று சாத்தியம்தான். எது என்பது நமக்குத் தெரியாது. எனினும், ராசா மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்படுவதற்கும் அவரது சாதிக்கும் சம்பந்தமில்லை என்பது மட்டும் நிச்சயம். அரசியல் போட்டிகளும், முதலாளிகளுக்கு இடையிலான போட்டிகளும்தான் காரணம்\nகட்டுரையின் இறுதியில் வரும் அனுமானங்களைத் தவிர்த்து, மற்றதெல்லாம், 100 சதம் உண்மை\nநடுநில‌யான க‌ட்டுரை. க‌ட்டுரையாளாரின் தீவிர‌ வாசிப்பும், நுண்ணிய‌ பார்வையும் புல‌ப்படுகிற‌து. 2ஜி ப‌ற்றிய விழிப்புக்கு, சு.சாமி, பிர‌சாந்த் பூஷண், உச்ச‌நீதி ம‌ன்ற‌ நீதிப‌திக‌ளாகிய‌ மேத‌கு ச‌ங்வி ம‌ற்றும் க‌ங்குளி ஆகியோரின் செய‌ல்க‌ள் மிக‌ முக்கிய‌ ப‌ங்குவ‌கின்ற‌ன. இந்த‌ இரு நீதிப‌திகளின் கேள்விக‌ள் இல்லையெனில் யுபிஎ அர‌சின் த‌லைமை இந்த ஊழ‌லையும், போப‌ர்ஸ் ஆக்கிவிடும் அபாய‌ம் இருக்கிற‌து.\nஏதோ பார்ப்பனரான சுப்பிரமணியம் சுவாமிதான் இந்த ஊழலை அம்பலப்படுத்தியவர் போல் இதை பார்ப்பன சூழ்ச்சி என்பது பெரியார் முகமூடியைப் போட்டு தப்பித்துவிடும் முயற்சிதான். மேலும் இந்த ஊழலை அம்பலப்படுத்திய புகழையும் ஒரு பார்ப்பனருக்கே அளிக்க திமுகவும், அதன் திராவிட நண்பர்களும் விரும்பிகின்றனர் போலும். சுமார் இரண்டரை வருடங்களாக இந்தப் பிரச்சனையை மார்க்சிஸ்ட் கட்சி எழுப்பி வருகின்றது.\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) ��பிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tut2learn.com/2016/01/latest-current-affairs-in-tamil/", "date_download": "2018-07-19T09:58:42Z", "digest": "sha1:36UKYX6TYYXQB33YTFNVTMTDJCNE56MF", "length": 13164, "nlines": 141, "source_domain": "tut2learn.com", "title": "Latest Current Affairs in Tamil for TNPSC Exam | Tut2learn", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் வினாக்கள் / விடைகள்\n01) சமீபத்தில் புதிதாக பதவியேற்றுள்ள கனடா நாட்டு அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினர் எத்தனைபேர் இடம்பெற்றுள்ளனர்\n02) தங்கள் நாட்டில் உற்பத்திசெய்யப்படும் குருடாயிலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு 40 ஆண்டுகளுக்கு பின் அனுமதி அளித்துள்ள நாடு எது \n03) ஒடிஷா மாநில மதிய உணவுத்திட்டத்தில் பங்குபெறுவதற்கு அட்சய பாத்திர பவுண்டேசன் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் எது \n04) இந்தியாவில் முதன்முறையாக display variant debit card அறிமுகம் செய்த வங்கி எது \n05) நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2014 – 15ம் ஆண்டில் சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்த மாநிலம் எது\n06) I – LTEO என்றால் என்ன இது எதனைப்பற்றியது இதனை துவக்கியது எந்த துறை \n07) உலக வங்கியின் zero routine flaring by 2030 initiativeல் இணைந்துள்ள இந்திய நிறுவனம் எது \n08) ஆப்கானிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்தியர் யார் \n09) டெல்லி மாநில மகளிர் ஆணைய தலைவர் / தலைவி யார் \n10) சுமார் 40 ஆண்டுகளுக்கு பின் மும்பையில் தனது துணை தூதரக அலுவலகத்தை துவக்கிய நாடு எது \n11) மத்திய சாலைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகத்துடன் இணைந்து சாலை விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கிய கார் உற்பத்தி நிறுவனம் எது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் பெயர் என்ன \n12) சமீபத்தில் இந்தியாவில் தனியார் வங்கிச் சேவை பிரிவின் மூலம் வழங்கிவந்த வெல்த் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட சேவைகளை நிறுத்தம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள இரண்டு வெளிநாட்டு வங்கிகள் எது\n13) சென்னையின் பெருவெள்ள பாதிப்பின் போது பயணிகள் விமான தளமாக பயன்படுத்தப்பட்ட ராணுவ விமான தளத்தின் பெயர் என்ன\n14) சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் எந்த நகரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்\n15) சமீபத்தில் பங்களாதேஷ்க்கு corvette வகை போர் கப்பல்களை வழங்கிய நாடு எது\n16) டிசம்பர் 19ல் மாநிலம் முழுமைக்கும் பாலித்தீன் பைகளை உபயோகிக்க தடை விதித்த மாநில அரசு எது\n17) சமீபத்தில் புதிதாக ஐந்து மாவட்டங்களை உருவாக்குவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ள மாநிலம் எது \n18) 2016ம் ஆண்டு குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் யார் \n19) டெல்லி மாநில லோக்ஆயுக்தா நீதிபதியாக பதவியேற்றுள்ளவர் யார் \n20) தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்ப்பட்டுள்ளவர்\n21) தூய்மை இந்தியா திட்டத்திற்கு உலக வங்கி கடனாக வழங்க ஒப்புக்கொண்ட தொகை எவ்வளவு \n22) முதலாவது உ.பி. ரத்னா விருது பெற்றவர் யார் \n23) சமீபத்தில் Hundred drums Wangala திருவிழா எந்த மாநிலத்தில் கொண்டாடப்பட்டது \n24) Lasoong திருவிழா எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது \n25) சமீபத்தில் one rank , one pension திட்டம் பற்றி ஆராய அமைக்கப்பட்ட கமிசன் எது \n26) இந்தியாவில் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு எங்கு துவங்கப்பட்டுள்ளது \n27) கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்ட புத்தகம் எது \n28) சமீபத்தில் Freedom of the City Award விருது பெற்றவர் ( இந்திய வம்சாவளி ) யார்\n29) உலக வர்த்தக அமைப்பின் ( WTO) டைரக்டர் ஜெனெரல் யார் \n01) 4 பேர் …. ( 19 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு பெற்றுள்ளனர் )\n03) ஐடியா செல்லுலர் நிறுவனம்\nபருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் நீண்ட கால சூழலியல் பாதிப்புகளை மதிப்பிட, நீண்ட கால சூழலியல் கண்காணிப்பகங்கள் , மத்திய சுற்றுச்சூழல் துறை சார்பில் இந்தியா முழுவதும் 8 இடங்களில் அமைக்கப்படவுள்ளன.\n12) HSBC & ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து\n13) ராஜாளி , அரக்கோணம்\n17) டிசம்பர் 2015ல் மேற்கு வங்காளம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்கு முன் ஆகஸ்ட் 2015ல் அஸ்ஸாம் மாநிலமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\n18) பிரான்ஸ் அதிபர் பிரான்ஸிஸ் ஹாலோண்டி\n20) ராதா கிருஷ்ண மாத்தூர்\n21) 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ….. ( 1 பில்லியன் – 100 கோடி )\n25) ஓய்வு பெற்ற பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி L. நரசிம்ம ரெட்டி\n26) டெல்லி – சப்தர்ஜங் மருத்துவமனை\n28) Ahmed Kathrada — கேப் டவுன் ( தென்னாப்பிரிக்கா )\n29) Roberto Azevedo ( பிரேசில் நாட்டை சேர்ந்தவர் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2016/03/10", "date_download": "2018-07-19T09:53:59Z", "digest": "sha1:URSBIPCX4JTR52L6XBZPMJFDQ5RTB5TZ", "length": 4369, "nlines": 57, "source_domain": "www.maraivu.com", "title": "2016 March 10 | Maraivu.com", "raw_content": "\nDR நல்லையா ஸ்ரீஸ்கந்தராஜா – மரண அறிவித்தல்\nDR நல்லையா ஸ்ரீஸ்கந்தராஜா – மரண அறிவித்தல் (முல்லை மாஞ்சோலை வைத்திய ...\nதிருமதி இரத்தினம்மா அரியகுட்டி – மரண அறிவித்தல்\nதிருமதி இரத்தினம்மா அரியகுட்டி – மரண அறிவித்தல் தோற்றம் : 15 யூன் 1925 ...\nதிருமதி பொன்சோதி தில்லைநடராஜா – மரண அறிவித்தல்\nதிருமதி பொன்சோதி தில்லைநடராஜா – மரண அறிவித்தல் இறப்பு : 10 மார்ச் 2016 யாழ். ...\nதிரு ஆறுமுகம் ஏகாம்பரம் – மரண அறிவித்தல்\nதிரு ஆறுமுகம் ஏகாம்பரம் – மரண அறிவித்தல் தோற்றம் : 25 மார்ச் 1932 — மறைவு ...\nதிரு இராசா சின்னப்பு – மரண அறிவித்தல்\nதிரு இராசா சின்னப்பு – மரண அறிவித்தல் (இளைப்பாறிய தலைமை தபால் அத்தியட்சகர். ...\nதிரு நல்லையா செல்லையா – மரண அறிவித்தல்\nதிரு நல்லையா செல்லையா – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர்) இறப்பு ...\nதிரு சுப்பிரமணியம் நாகராஜா (ராஜா) – மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் நாகராஜா (ராஜா) – மரண அறிவித்தல் மலர்வு : 5 பெப்ரவரி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/91-218788", "date_download": "2018-07-19T09:42:17Z", "digest": "sha1:6JYVOJEZSRIBMGJPX5KYPB3NNDHBUHEH", "length": 23706, "nlines": 111, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘உள்ளத்தைக் கொட்டினார்; உள்ளதைக் கொட்டினார்’", "raw_content": "2018 ஜூலை 19, வியாழக்கிழமை\n‘உள்ளத்தைக் கொட்டினார்; உள்ளதைக் கொட்டினார்’\nதமிழ் மக்கள், தங்களது உயிரிலும் மேலாகப் போற்றித் துதிக்கும் கலாசாரம், பண்பாடு ஆகியவை, அவர்களது சொந்தப் பிரதேசங்களிலேயே என்றுமில்லாதவாறு, பெரும் சவால்களுக்கு ஆட்பட்டுள்ளன. அன்றாடம் எண்ணிலடங்காத, பலவித சமூக விரோத செயற்பாடுகளுக்கு, முகம் கொடுத்து வருகின்றது.\nதிடீர் சுற்றிவளைப்புகள், கைதுகள், சித்திரவதைகள் , வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், விமானக் குண்டு வீச்சுகள், எறிகணைத் தாக்குதல்கள், விழுப்புண்கள், மரணம், தொடர் இடப்பெயர்வுகள் என 2009ஆம் ஆண்டுக்கு முற்பட்ட தமிழர்களது வாழ்வு, இருள்மயமாகக் கழிந்தது.\nஆனால், நாட்டில் தற்போது சமாதானம், சகவாழ்வு, நலவாழ்வு நல்லாட்சி மலர்ந்துள்ளது என்றெல்லாம் கூறப்படுகின்றது. ஆனால், போரால் ஏற்படுத்தப்பட்ட பலவிதமான மனவடுக்களை, மனதில் சுமந்த வண்ணம் அல்லல்படுகின்றது தமிழர் சமூதாயம். போதிய ஆற்றுப்படுத்தல்கள் இன்றி, அனாதரவான நிலையில் உள்ளது.\nஇத�� இவ்வாறிருக்க, பனையால் வீழ்ந்தவனை மாடு மிதித்தது போல, தற்போது தமிழர் பிரதேசங்களில், அதிகரித்த மதுப் பாவனை, போதைப் பொருள் பாவனை, பாலியல் துஷ்பிரயோகங்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் வாள் வெட்டுக் கும்பல், திருட்டுக் கும்பல் எனத் தொடர்ந்து, விடாது துரத்தும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளால், திக்குமுக்காடிச் சிதைவுக்கு உட்படுகின்றது தமிழர் வாழ்வு. இதன் உச்சக்கட்டமாக, உயிர் வாழ்தலே ஊசலாடுகின்றது.\nமொத்தத்தில், யுத்த காலத்திலும் யுத்தம் இல்லாத காலத்திலும் தமிழ் மக்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை தோ(ற்றுவிக்கப்பட்டு)ன்றி உள்ளது.\nஇவ்வாறான சமூகப் பிறழ்வுப் பிரச்சினைகள், புலிகள் காலத்தில் பூச்சியத்தை அண்மித்த நிலையில் அல்லது பூச்சிய நிலையில் காணப்பட்டது எனக் கூறலாம். இதை மய்யப்படுத்தியே, ‘புலிகள் மீண்டும் உருவாக வேண்டும்; அவர்கள் உருவானால், இந்தப் பிரச்சினைகள் இல்லாமல் போகும்’ எனச் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கருத்துத் தெரிவித்தார்.\nநாட்டில் உள்ள ஆயிரம் பிரச்சினைகளைப் பின்தள்ளி, தற்போது இதுவே நாட்டின், பிரதான பேசுபொருள். அனைத்து மொழித் தினசரி செய்தித்தாள்களின் முக்கிய செய்தி.\nசரி, விஜயகலாவின் பேச்சு, வில்லங்கமான பேச்சு; விவகாரமான பேச்சு; விவரம் அறியாத பேச்சு, சிறுபிள்ளைத்தனமான பேச்சு; சிங்கள மக்களை உசுப்பேற்றும் பேச்சு என எவ்வாறாகவேனும் எடுத்துக் கொள்ளட்டும்.\nபுலிகள் மௌனித்து பத்து ஆண்டுகள் கடந்தும், தமிழ்ச்சமூகத்திலுள்ள சாதாரண பொதுமகன் தொடக்கம், ஓர் இராஜாங்க அமைச்சர் வரை, புலிகள் தொடர்பில் ஏன் சிந்திக்கின்றனர் என, எந்தச் சிங்கள மகனும் இன்னமும் சிந்திக்கவில்லை.\nஏன், புலிகள் அமைப்பு தோற்றம் பெற்றது என்று கூடச் சிந்திக்கவில்லை. ஏனெனில், அவ்வாறு சிந்திக்க, பௌத்த சிங்கள கடும் போக்குவாதம் இம்மியளவும் இடமளிக்கவும் இல்லை.\nபலமடங்கு அதிகரித்த ஆட்பலத்தால், ஆயுத பலத்தால் தமிழ் மக்களது நிலங்களை ஆக்கிரமித்தாலும், அவர்களது ஆன்மாவை அனுக முடியவில்லை. இனியும், அவ்வாறு அணுக முடியப்போவதில்லை என்பதையே அண்மைய நிகழ்வுகள், ஆணித்தரமாகக் கட்டியம் கூறி நிற்கின்றன.\nஉண்மையில், இவ்வாறு கூச்சல், குழப்பம் இட்டு, மற்றவரில் தவறுகளைக் கண்டுபிடிப்போர், தங்��ளது 70 ஆண்டுகாலத் தவறுகளை, மானசீகமாக ஒரு கணம் எண்ணியிருந்தால், ஆயுதப்போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்தும், சொற்போர் பிடிக்க வேண்டிய தேவையில்லை; மல்லுக்கட்ட வேண்டிய அவசியமில்லை.\nகடந்த மூன்று தசாப்த கொடிய யுத்தத்தின் காரணமாகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நெடிய மன உளைச்சலை, இம்மியளவும் பொருட்படுத்தாது, அதனது வேதனைகளைப் புரிந்துகொள்ள விளையாது, அதன் ஊடே தங்கள் அரசியல் விளைச்சலை முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களையே ஆட்சியாளர்கள் தீட்டுகின்றனர்.\nதமிழ் மக்களையும் இந்த நாட்டின் சம பங்குதாரர்களாகக் கருதி, அவர்களையும் அணைத்துக் கொண்டு முன்நோக்கிச் செல்ல, கொழும்பு எப்பொழுதும் தயாரில்லை என்பதை மீண்டும் ஒரு முறை சிங்களம் தெளிவாக காண்பித்து உள்ளது.\nஇதற்கிடையில், விஜயகலாவின் உரையைக் கொண்டு, ஒன்றிணைந்த எதிரணி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு முடிவுரை எழுத முயல்கின்றது.\nசிங்களப் பெருந்தேசியக் கட்சிகளுக்கு, சிங்களப் பௌத்த வாக்குகள் மிகவும் முக்கியமானவை; பொன்னானவை. அவற்றை இழப்பது, தம் அரசியல் வாழ்வை இழப்பதற்கு ஒப்பானது.\nஅதனடிப்படையில், “ஒற்றையாட்சி, பௌத்த மதத்துக்கான முன்னுரிமையைப் பாதுகாப்போம் போன்ற கொள்ளைகளின் பிரகாரம் நாம் செயற்படுவோம்” என விஜயகலா விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க தெளிவாகத் தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம், சிங்களப் பௌத்தர்கள் அச்சப்படத் தேவையில்லை எனக் கூறியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, அவர்கள் அச்சத்தையும் தனது அச்சத்தையும் நீக்கியுள்ளது.\nஆகவே, ஒற்றையாட்சியில் சிங்கள தேசம் ஒற்றுமைப்பட்டு உள்ளது. எனவே, வரவுள்ள அரசமைப்பு ஒற்றையாட்சியை ஒட்டியதாவே அமையும் என எதிர்பார்க்கலாம்.\nபழைய அரசமைப்பின் பிரதியே, புதிய ஒற்றையில் வரப்போகின்றது. இது தமிழ் மக்களின் வளர்ச்சியை ஓரம் கட்டும்; இருப்பை ஒழித்துக் கட்டும்.\nஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், “தமிழ் மக்களது, வலிக்கான நியாயமான நிவாரணியாக, அரசமைப்பு அமையும்” என நீண்ட காலமாகக் கூறி வருகின்றார்.\nஅரசியல் தீர்வு (அரசமைப்பு), அபிவிருத்தி என்பன வழமை போன்று, வெறும் கண் துடைப்பு நாடகங்கள் ஆகும்.\nஅங்கே, தமிழ் மக்களது பாதுகாப்பு, தமிழ் மக்களது நிலத்தின், தமிழ் மொழியின், பொருளாதாரத்தின் பாதுகாப்பு என அவர்களது ஒட்டு மொத்த இருப்பின் பாதுகாப்பு என்பன தொக்கி நிற்கும் வினாக்கள் ஆகும். இந்நிலையில், விஜயகலா விவகாரம் பல படிப்பினைகளைத் தமிழ் மக்களுக்குத் தெளிவாக உறைக்கும் படியாக, உரத்து நிற்கின்றது.\nஅண்ணளவாக, சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக, கணவன் - மனைவி என இருவரும் கடுமையான பல நெருக்குவாரங்களுக்கு மத்தியில், உயிரைப் பறிகொடுத்து, யாழ்ப்பாணத்தில் கட்டி வளர்த்த கட்சியால், அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த மக்களுக்கும் நன்மைகள் கிட்டவில்லை.\nசிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக வீற்றிருந்தும், தமிழர் பிரதேசங்களில் வீழ்ந்திருக்கும் சிறுவர், பெண்கள் விகார விவகாரங்களைத் தூக்கி நிமிர்த்த முடியாமல் போய் விட்டது. அதன் குற்ற உணர்வே, கையறு நிலையே அவரின் பேச்சு.\nகொழும்பின் மனது சற்றேனும் நோகாது, அடக்கம் ஒடுக்கமாகப் பவ்வியமாக அவர்களுக்குச் சேவகம் செய்தால், பல பட்டங்கள், பதவிகள் காலடி தேடி வரும்.\nஅதனை விடுத்து, தமிழ் மக்களது நியாயப்பாடுகளுக்காகக் குரல் கொடுத்தால், அவர்களது காலடி பதம் பார்க்கும். இதுவே, பலருக்கும் நடந்தது; கடைசியாக விஜயகலாவுக்கும் நடந்துள்ளது.\nபல ஆயிரக்கணக்கில் முப்படையினர் ஏப்பமிட்ட தமிழ் மக்களது விவசாய நிலங்களையும் அடாத்தாக படை ஆசிர்வாத்துடன் சிங்கள விவசாயிகளால் கடந்த காலங்களில் பறித்தெடுத்த தமிழ் மக்களின் விவசாயக் காணிகள் குறித்த விவகாரத்தை அரசாங்கத்தின் முன் கொண்டுசென்று, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க நியாயம் கேட்க, தேசியப் பட்டியல் மூலமாக, மத்திய அரசாங்கத்தின் பிரதி விவசாய அமைச்சராக இருக்கும் அங்கஜன் இராமநாதனால் முடியுமா\nதொல்பொருள், வனபரிபாலன திணைக்களங்களால் பல்வேறு வழிகளிலும் விழுங்கப்படும் தமிழ் மக்களது காணிகளைத் தடுக்து நிறுத்த முடியுமா மீட்டுக் கொடுக்க முடியுமா இந்நிலையில், தமிழ் மக்களுக்கு, சிங்களப் பெருந் தேசியக் கட்சிகளால் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைப்பது என்பது தொடுவானம் போன்றதாகவே உள்ளது.\nஆகவே, ஈழத்தமிழ் இனம், தனது விடுதலையை வென்றெடுக்க இனி, என்ன செய்யப் போகின்றது என்பதே உணர்வுள்ள யாவரின் முக்கிய கேள்வி ஆகும்.\nவிடை இலகுவானது; ஆனால் நடைமுறைக்கு முற்றிலும் கடினமானது. அதுவே, தமிழ்த் தலைவர்களின் ஒற்றுமை தொடர்பாகச் சமயத் தலைவர்கள், ப��த்திஜீவிகள், சாதாரன பொதுமக்கள் என அனைவரும் கதைத்துக் கதைத்து, அலுத்துப் போய் விட்டார்கள்; வெறுத்துப்போய் இருக்கின்றார்கள்.\nமாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் இன்றி வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாது. பொலிஸ் அதிகாரத்தைத் தாருங்கள், அடக்கிக் காட்டுகின்றோம் என அரசாங்கத்துக்கு சவால் விட்டிருக்கின்றார் வடக்கு முதலமைச்சர்.\n“எங்கள் குரல்கள் வலிமையற்றவை; ஆதலால் குரல்வளை நசுக்கப்படுகின்றோம். எம்மிடம் அதிகாரம் இல்லை; ஆதலால் எமக்கான பாதுகாப்பும் எம்மிடம் இல்லை. எமக்கான மரியாதை இல்லை; ஆதலால் புறக்கணிக்கப்படுகின்றோம். இறுதியாக எம்மிடம் ஒற்றுமை இல்லை; ஆதலால் பலமாக ஒடுக்கப்படுகின்றோம் - அடக்கப்படுகின்றோம். எங்கள் நியாயங்கள், அவர்களது வலிமைக்கு முன்னால் தோற்று விட்டன. ஆகவே, உண்மையான நேரிய பாதை கொண்ட தமிழ்த் தலைவர்களின் ஒற்றுமை ஒன்றே, மீண்டும் தலை நிமிர வழி வகுக்கும். ஆதலால் வலி நீங்கும்”\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர், ஆற்றாமையால் தனது உள்ளத்தில் உறைந்திருந்ததைக் கொட்டினார். இதன் காரணமாக, இந்நாள் முதலமைச்சர் உண்மையாக உள்ளதைக் கொட்டினார். அவ்வளவு மட்டுமே. இதில் வேறு என்னதான் உள்ளது\n‘உள்ளத்தைக் கொட்டினார்; உள்ளதைக் கொட்டினார்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/02/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2018-07-19T09:50:41Z", "digest": "sha1:ZUNHEEVD7SDOZ6Q2PYZTCXYV6QXNXQKJ", "length": 13373, "nlines": 173, "source_domain": "tamilandvedas.com", "title": "விண்வெளி வீரரின் உருக்கமான வேண்டுகோள் (Post No.4769) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவிண்வெளி வீரரின் உருக்கமான வேண்டுகோள் (Post No.4769)\nஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் எட்டாவது உரை\nஒரு விண்வெளி வீரரின் உருக்கமான வேண���டுகோள்\nநெதர்லாந்திலிருந்து முதலில் விண்வெளிக்குச் சென்ற பெருமையைப் பெற்றவர் இயற்பியல் வல்லுநரான உப்போ ஜோஹன்னஸ் ஓகெல்ஸ் (Wubbo Johannes Ochkels )\nயூரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்ஸி மூலம் 1985ஆம் ஆண்டு இவர் விண்வெளிக்குப் பயணமானார்.\nஇவர் தனது மறைவிற்கு முன்னர் நீட்டித்த ஆற்றல் தீர்வுகள் பற்றி ஒரு கடிதத்தை உலகத்தினருக்கு எழுதினார்.\nஅதில்,சமாதானத்துடன் ஒரே மனதைக் கொண்ட, சண்டை இல்லாத மனித குல எழுச்சிக்காக அறைகூவுகிறார் ஓகெல்ஸ்.\nவிண்வெளியிலிருந்து பூமிப் பந்தைப் பார்த்த போது அவருக்கு உயரிய ஆன்மீக அனுபவம் ஏற்பட்டு நல்ல புதிய சிந்தனைகள் மலர்ந்தன.\nஅருமையான மனைவி, குழந்தைகள், பேரப் பிள்ளைகள் என நல்ல வாழ்வு வாழ்ந்த அவருக்கு 2005ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டது. ஒருவழியாக மீண்டார்.\nஆனால் 2013, மே மாதம் அவருக்கு சிறுநீரகத்தில் புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு டாக்டர்கள் அவருக்கு இரண்டு வருடம் என்று “நாள் குறித்து” விட்டனர்.\n2014, மே மாதம் 18ஆம் தேதி மரணமடைந்த அவர் இறப்பதற்கு முதல் நாள் மருத்துவ மனையில் படுத்திருந்தபடியே தொலைக்காட்சி ஒன்றிற்குத்\nதனது கடைசி பேட்டியை அளித்தார். உணர்ச்சி ததும்ப மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு அனைத்து சக்தியையும் ஒருங்கிணைத்து, சக்தி வாய்ந்த தனது பேச்சில் அவர் உலகினரிடம், இந்த பூமி மிகவும் மதிப்பு வாய்ந்தது என்றும் அதை எப்படியேனும் காக்க வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டிக் கொண்டார்.\n“ இது ஒன்றே தான் நமக்கான வசிப்பிடம். இரண்டாவது பூமி இல்லை.” என்றார் அவர்.\nதனக்கு வந்தது போல பூமிக்கும் கான்ஸர் வந்து விடக் கூடாது என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர்,” நம்முடைய பூமி கான்ஸரினால் பீடிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு கான்ஸர் உள்ளது. மக்களில் ஏராளமானோர் கான்ஸரினால் இறக்கின்றனர். என்றாலும், மனித குலம் எப்போதும் நீடித்து இருக்கப் போதுமான அளவு மனிதர்கள் உள்ளனர்.\nநாம் நமக்கே சொந்தமான நமது பூமியைக் காக்க வேண்டும்.” என்றார் அவர்.\n“உற்சாகமும் ஆர்வமும் உள்ளொளியும் அணுகுமுறையும் இருக்கும்போது மற்றவர்கள் நேசிக்க முடியாத அளவிற்கு பூமியை நீங்கள் நேசிக்க ஆரம்பிப்பீர்கள். ஒன்றை உளமார நேசிக் ஆரம்பித்து விட்டால் அதை விட உங்களுக்கு மனமே வராது.” என்று அவர் உருக்கமாகக் கூறினார்.\nஅவரது தொ���ைக்காட்சி பேட்டியைக் கண்டோர் நெகிழ்ந்து உருகியதில் அதிசயமே இல்லை.\n7 நாட்கள் 44 நிமிடங்கள் விண்வெளியில் பறந்த வீரர் மண்ணில் வாழும் மாந்தருக்குக் கூறிய அறிவுரைகளும் புதிய சிந்தனைக் கருத்துக்களும் வளமானவை; வரவேற்கப்பட வேண்டியவை; வாழ்ந்து காட்டப்பட வேண்டியவை\nTagged விண்வெளி வீரரின், வேண்டுகோள்\nமாணவர்கள் நாடகம் (சினிமா) பார்க்கக்கூடாது சாணக்கியன் கட்டளை (Post No.4770)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/pseudo-democracy/legislative-assembly/", "date_download": "2018-07-19T09:50:06Z", "digest": "sha1:JBLH2X3XPLCKI72LQ4RZKBAVECLZ26W3", "length": 25004, "nlines": 263, "source_domain": "www.vinavu.com", "title": "சட்டமன்றம் Archives - வினவு", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவி��ுந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nகிராமப்புற தபால் சேவை ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு போலி ஜனநாயகம் சட்டமன்றம்\nஉ.பி பீகார் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவின் தோல்வி ஏன் \nஅரட்டை மட ஆண்டிகளுக்கு சம்பளம் ஒரு லட்சம்\nஅரவக்குறிச்சி மட்டும் என்ன பாவம் செய்தது \nஅரசு – கட்சிகள் – மக்கள் அதிகாரம் : நேர்காணல் – வீடியோ\n\"மக்கள் அதிகாரம்\" மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவிடம் தோழர் மருதையன் நேர்காணல் அவசியம் பாருங்கள், அதிகம் பகிருங்கள்\nபார்ப்பன ஜெயா : தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும் சதிகாரி \nதமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக, தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பன சதியின் நாயகிதான் பொறுக்கி அரசியலின் அம்மாவான பாப்பாத்தி ஜெயலலிதா.\nகுண்டர் சட்டத்தில் வரும் இணைய குற்றம் எது \nகருத்து ரீதியாக பேசுவோர்கள், அரசியல் ரீதியாக செயல்படுவோர்களைக் கூட பொது அமைதியை குலைப்பவர்கள், தீவிரவாதிகள், என்று முத்திரை குத்தி உள்ளே தள்ள இத்திருத்தத்தை பயன்படுத்தலாம்.\nதேர்தல் – பிணத்துக்கு பேன் பார்த்து ஆவதென்ன \nசெத்த பிணமான இந்தியாவின் போலி ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி, மக்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கும் சோசலிசத்தை நோக்கி நடைபோட வேண்டியதன் அவசியத்தை விளக்கும் மிக முக்கியமான கட்டுரை. படியுங்கள், பரப்புங்கள்\nபாலியல் குறித்த நமது ரெடிமேடு, பிற்போக்கு சிந்தனைகளை ராகவ்ஜி அடித்து தகர்த்திருக்கிறார். அந்த வகையில் பின்நவீனத்துவவாதிகள் இவருக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள்.\nபெண்கள் மீதான வன்கொடுமைகள்: அரசமைப்பே குற்றவாளி\nவன்கொடுமைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றும் பொருட்டு 631 பக்கங்களில் தங்களது பரிந்துரைகளை வழங்கியிருக்கும் வர்மா கமிசன் உறுப்பினர்கள், அந்த 631 பக்கங்களும் பயனற்றவை என்ற உண்மையை தமது சொந்த அனுபவத்திலிருந்து, ஒரே வரியில் கூறிவிட்டார்கள்.\nஅதிரடி ரிலீஸ் – ஈழத்தாய் இரண்டாவது அவதாரம்\nஇலங்கை மீதான பொருளாதாரத் தடை விதிக்க கோரும் தீர்மானத்தில் கடித அரசியலில் உள்ள பலம் கூட இல்லை. ஆனால் அதுதான் நம்பிக்கை ஊட்டுவதாக வைகோ முதல் சாதாரண தமிழ் உணர்வாளர்கள் வரை கருதுகின்றனர்.\nஜெயலலிதாவுக்கு…. ஹிந்து – தினமணி ஜிஞ்சக்கு ஜிஞ்சா\nபுரட்சித் தலைவியின் பொற்பாதங்களை வணங்கி தினமணியும், ஹிந்துவும் ஜால்ரா சங்கீதத்தை ஆரம்பித்துவிட்டன. அந்த இசையின் இம்சையோடு தேர்தல் முடிவு குறித்த ஓர் ஆய்வு\nஇந்த தோல்விக்கு கருணாநிதி தகுதியானவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை இந்த வெற்றிக்கு ஜெயலலிதா தகுதியானவர் இல்லை.\nஅ.தி.மு.கவின் அசுர வெற்றியும், தி.மு.கவின் நாக் அவுட் தோல்வியும்\nதமிழகத்தில் பிசாசு ஆட்சி அகன்று பேயாட்சி வந்திருக்கிறது... எதிர்மறையில் கிடைத்த இந்த வெற்றியில் அ.தி.மு.க வின் சொந்த பங்கு எதுவும் இல்லை \nதேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இன்னும் 2 நாள் இருக்கையில் ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் எக்சிட் போல் கணிப்புகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்\nபாண்டிச்சேரி கவர்னர் இக்பால் சிங் ஒரு பிக்பாக்கெட்டாமே\nமாட்சிமை தாங்கிய கவர்னரையே பிக்பாக்கெட் என்று அழைப்பதில் சில அப்பாவி தேசபக்தர்களுக்கு வருத்தம் இருக்கும். முழுவதும் படியுங்கள், நீங்களே கும்முவீர்கள் \nஅரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்\nஅமைப்புச் செய்திகள் - April 13, 2011\nஅரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் அவசியம் படிக்க\nஉங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே\nஅமைப்புச் செய்திகள் - April 13, 2011\nஉலக வங்கியின் உத்தரவுக்கு நாய் ஆடினால் என்ன, நரி ஆடினால் என்ன இதற்கு தேர்தல் ஒரு கேடா இதற்கு தேர்தல் ஒரு கேடா\" என்ற தலைப்பில் நாய்க்கு ஓட்டுகேட்டு எமது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினோம்.\nஅமைப்புச் செய்திகள் - April 12, 2011\nபோட்டி போட்டு அறிவிக்கப்படும் இலவசத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால் தமிழச்சிகளை தாலியறுக்கும், இளைய தலைமுறையினரை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகாங், பாஜகவிற்கு பகவான்கள் படியளப்பது ஏன் \nசீன நிலக்கரி சுரங்க விபத்தில் 37 தொழிலாளிகள் பலி \nஇரண்டு பீட்சா ஒரு கொசுவர்த்தி மற்றும் பாகுபலி – 2\nடொனால்ட் டிரம்ப் : அதிபருக்கு போட்டியிடும் அமெரிக்க மைனர் – வீடியோ\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/maya-mann/", "date_download": "2018-07-19T09:50:31Z", "digest": "sha1:MF4LCBNGADQQARHYNWBHSGN4FP43A6KI", "length": 13392, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "» ‘Maya Mann’", "raw_content": "\nதெரேசா மே, பிரெக்ஸிற் திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் : டேவிட் ஜோன்\nமஹிந்தவின் திட்டத்தை உயிர்பெறச் செய்ய நடவடிக்கை\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தரின் நினைவு தினம்: வடக்கு- கிழக்கில் அனுஷ்டிப்பு\nகனேடிய மத்திய அமைச்சரவை மாற்றம்: முழு விபரம்\nரஜினியின் அடுத்த படத்தில் இணையும் நட்சத்திர நாயகி\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nஇராணுவத்தினரின் விடயங்களில் தலையீடு செய்வதில்லை: பிரதமர்\nவடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது: ருவான் விஜேவர்தன\nஇனவாதமே அரசியல்கைதிகளின் விடுதலைக்கு தடையாக உள்ளது: அருட்தந்தை சக்திவேல்\nஆயுதம் வைத்திருப்பதை நிரூபிக்குமாறு அஸ்மீனுக்கு அனந்தி சவால்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nகாவிரி தொடர்பாக வழக்குத் தொடர முடியாது: எடப்பாடி பழனிசாமி\nபொருளாதார திட்டங்கள் பின்னடைவு: அதிகாரிகளை சாடினார் கிம் ஜொங் உன்\nஅமெரிக்க தேர்தல் விவகாரம்: ட்ரம்பின் கருத்தால் மீண்டும் சர்ச்சை\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nஇயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த கால்பந்து மைதானம்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன��களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nகார்த்தியுடன் இணையும் ப்ரியா பவானி ஷங்கர் \n’மேயாத மான்’ படத்தை தொடர்ந்து நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அடுத்ததாக சூர்யா – கார்த்தி கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.... More\nதெரேசா மே, பிரெக்ஸிற் திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் : டேவிட் ஜோன்\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தரின் நினைவு தினம்: வடக்கு- கிழக்கில் அனுஷ்டிப்பு\nகனேடிய மத்திய அமைச்சரவை மாற்றம்: முழு விபரம்\nரஜினியின் அடுத்த படத்தில் இணையும் நட்சத்திர நாயகி\nவைத்தியர் பற்றாக்குறையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சபாநாயகர் ஏற்பு\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nவடக்கில் இராணுவ முகாம் அகற்றல்: பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் என்கிறார் விமல்\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பரிசுத் தொகை அதிகரிப்பு\nபிரித்தானியாவில் அந்தரத்தில் பறந்து திரிந்த ரிச்சாட் பிரவுனிங்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nவடமேற்கு சீனாவில் இக்கரஸ் கிண்ண பறக்கும் விழா\n – கரடி கூறிய சாஸ்திரம்\nஇந்திய கொடியுடன் ஆபிரிக்க மலையுச்சியில் பிரசாரம் செய்து இளைஞர் புது சாதனை\nதிருச்சியில் இடம்பெற்ற புறா பந்தயம்\nமும்பரிமாண தோற்றத்தில் இலகுவாக வீடமைப்பது எப்படி\nமெக்சிகோ நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பழங்கால பிரமிட்\nநான்கு வயதில் ஓவியக்கலை: அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த சிறுவன்\nரஷ்ய மிருகக்காட்சிச் சாலைக்கு புதிய வரவுகள்\nசர்வதேச வர்த்தக இழுபறி பொருளாதார வளர்ச்சிக்கு சவால்- IMF\nதொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை\n2018 ஆம் ஆண்டிற்கான SLIM Brand Excellence விருதுகள் அறிவிப்பு\nஅமசொன் நிறுவனத்தின் ஐரோப்பிய தொழிலாளா்கள் மீண்டும் இன்று ஆா்ப்பாட்டம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையினால் நாட்டிற்கு அதிக வருமானம்\nஉலகின் முதலாவது செல்வந்தராக Amazon உாிமையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudukuduppai.blogspot.com/2008/10/blog-post_14.html", "date_download": "2018-07-19T09:46:32Z", "digest": "sha1:YZPHOUA6YOIEHS2VKWUHLZ2OR3Q5F7EB", "length": 24968, "nlines": 304, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: சினிமா - சில நினைவுகள் (தொடர் பதிவு)", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nசினிமா - சில நினைவுகள் (தொடர் பதிவு)\nஅழைத்த துக்ளக் மகேஷ்க்கு நன்றி\n1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா\nவயது சரியாக ஞாபகம் இல்லை, என் தாத்தா வீட்டிற்கு ஏதோ ஒரு விடுமுறைக்கு சென்றிருந்த நேரம், என்னையும் என் சித்தி மகனையும் என்னுடைய சின்ன சித்தி இரண்டு படத்திற்கு ஒரே நாளில் கூட்டிச்சென்றார். முதல் ஏதோ புதிய படம் ,இரண்டாவது படம் பெயர் ஞாபகம் உள்ளது சங்கே முழங்கு,ஞாபகம் உள்ள படத்து பேர பாத்தீங்களா படம் பாத்துட்டு வீட்டுக்கு வந்தா தாத்தாவிடம் நல்ல அடி கிடைத்தது, சித்தி திட்டுடன் தப்பித்தார்.\n2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\nதசாவதாரம், தங்கமணியும்,பாப்பாவும் இந்தியா வந்துட்டாங்க, தனியா எந்த கேள்வியும் இல்லாம படம் பார்த்தேன்.\n3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nவேட்டையாடு விளையாடு, நல்லாதான் இருந்துச்சு, இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கு.\n4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா\nகுருவி,சிட்டிசன்,கேப்டன்,வால்டர் வெற்றிவேல் இன்னும் சில தெலுங்கு டப்பிங் படங்கள். ஆனாலும் குருவி தாக்கிய அளவிற்கு இனிமேலும் யாரும் தாக்குவார்களா என்று தெரியல.\nமிகவும் பாதிச்ச படம்னா - தேவர்மகன் , இந்தப்படத்தில சிவாஜியுடைய நடிப்பு பாதித்தது.கமல் தேவர் இன மக்களின் தவறுகளை வஞ்சப்புகழ்ச்சியா காண்பித்த படம். சண்டை போடுவதை விட்டுவிட்டு திருந்த சொல்லி எடுத்த படம்.இந்த படத்தை பார்க்க இராமநாதபுரம் தங்கம் தியேட்டருக்கு தேவர் இன மக்கள் கைத்தடி போன்ற ஆயுதங்களோடு வந்து பார்த்தார்கள். படத்தின் கருத்து ஈர்த்ததோ இல்லையோ ஆனால் தலைப்பு ஈர்த்தது.\n5.அ. உங்களை மிகவும் ���ாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்\nஎன்னை அப்படி எதுவும் தாக்கவில்லை.என்னுடைய வருங்கால முதல்வர் ஆசை இந்த சினிமாக்காரர்களால் நிராசை ஆகிவிடுமோ என்ற பயம் உள்ளது.\nஎம்ஜியார் என்ற மந்திரச்சொல். எங்கள் ஊரில் உள்ள ஒரு விவாசாயக் கூலி ஒருவரின் ஆறு அல்லது ஏழு வயது மகன் தன்னுடைய 3 அல்லது 4 மாத தம்பியை 'எம்ஜியார் சொல்லு எம்ஜியார் சொல்லு எம்ஜியார் சொல்லு' என்று கொஞ்சுவார். அப்போது கோபம் வரும். இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.\n5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்\nஅவ்வளவாக் எனக்கு இதில் அறிவு இல்லை.\nவல்லரசு போன்ற படங்களில் விஜயகாந்த் போடும் தொழில் நுட்பம் மிகுந்த சண்டைக்காட்சிகள் மிகவும் தாக்கியது.:)\nஅபூர்வ சகோதரர்கள் படத்திற்கு தேவை என்ற அளவில் உறுத்தாமல் இருந்த குள்ள கமல்.\n6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா\nஎல்லா கருமத்தையும் படிப்பது உண்டு. இப்போ தமிழ்மணம் என்னை பாதித்த காரணத்தால் நிறைய கிசுகிசுக்கள் தெரிவதில்லை.\n8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nபொதுவா சினிமா அதிகம் பார்ப்பதில்லை. தாக்கிய ஆங்கில படம். மேட்ரிக்ஸ் 2, சத்தம் தாங்க முடியாமல் பாதியோட ஓட்டம்.\nதாரே ஜமீன் பர் - நல்ல படம் , என் மகள் படத்தின் இரண்டாவது பாதியை நிறைய முறை பார்த்தார். என் மகள் கேட்ட கேள்வி ஏன் பெண் மாணவர்களே இல்லை இந்த கேள்வியை யாராவது அமீர்கானிடம் கேட்டு சொல்லுங்கள்.\n9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா\n தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா\nகண்டிப்பாக இல்லை. ஒருவீளை இருந்திருந்தால் என் நீண்ட கால ஆசைக்கு உதவியாக இருந்திருக்கும்.\n10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nபடம் பாக்கிறது ரொம்ப குறைவு, ஆனாலும் உலகமயமாக்கள் பெரிய செலவில் வெளிநாட்டுப்படங்களை போன்று காப்பி அடிக்க உதவும். ஆனாலும் நல்ல படங்கள் வரும். என்னைவிட என் சந்ததி அறிவாளிகள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.\n11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்க��றீர்கள்\nஇலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவார்கள், அடுத்து சினிமா நாடகம் வரும்வரை நான் உட்பட.\nஇப்ப கொக்கி படலம். நீங்களும் எழுதுங்க\nபதிவர் குடுகுடுப்பை at 3:12 PM\nLabels: சினிமா, தொடர் பதிவு\nகுடுகுடுப்பையார், ரொம்ப சுறுசுறுப்புன்னு தெரியுது. காலைல கொக்கி மாலைல பதிவு\nகேள்வியும் நீங்க பதிலும் நீங்களா\nகேள்வி நீங்க பதில் நாங்களா\nகேள்வி நாங்க பதில் நீங்களா\nமுதல் ஏதோ புதிய படம் ,இரண்டாவது படம் பெயர் ஞாபகம் உள்ளது சங்கே முழங்கு,ஞாபகம் உள்ள படத்து பேர பாத்தீங்களா படம் பாத்துட்டு வீட்டுக்கு வந்தா தாத்தாவிடம் நல்ல அடி கிடைத்தது, சித்தி திட்டுடன் தப்பித்தார்.\n அப்ப குடுகுடுப்பை அங்க இருந்து தான் வந்திச்சா அப்பலயிருந்து சங்கையும் விட்றதில்ல, குடுகுடுப்பையையும் விட்றதில்ல போல\nஎன்னை அப்படி எதுவும் தாக்கவில்லை.என்னுடைய வருங்கால முதல்வர் ஆசை இந்த சினிமாக்காரர்களால் நிராசை ஆகிவிடுமோ என்ற பயம் உள்ளது.\nஉங்களப் பாத்து எனக்கு பயமாயிருக்கு ஒரு \"துணை மொதல்வரு\" பதவியாவது குடுங்க தலைவா.. இல்லீனா, பொதுப்பணித் துறைய கொடுங்க\nஇப்ப கொக்கி படலம். நீங்களும் எழுதுங்க\nஎவ்வளவு நாளா இந்த சதித் திட்டம்\nசரி, நம்மளையும் மதிச்சி எதுனா கருத்து சொல்லுபான்னு சொல்லிருக்கீங்க.. இன்னிக்கி நேரமாயிடுச்சி.. அதனால, நாளைக்கு எழுதறேனே\nசொன்ன ஒடனே எழுதினதுக்கு நன்றி.... நல்லாவே இருக்கு \nshort & sweet ஆ எழுதிட்டீங்க. நெஜம்மா நான் கொஞ்சம் சிரிக்கலாம்னு நெனைச்சுதான் வந்தேன்.\nஆனா அழுதுட்டேன். என்னிய கோத்துவுட்டுடீங்க இல்ல.\nஇப்ப கொக்கி படலம். நீங்களும் எழுதுங்க\nதனியா எந்த கேள்வியும் இல்லாம படம் பார்த்தேன்.///\nஉங்களப் பாத்து எனக்கு பயமாயிருக்கு ஒரு \"துணை மொதல்வரு\" பதவியாவது குடுங்க தலைவா.. இல்லீனா, பொதுப்பணித் துறைய கொடுங்க\nஉங்களுக்கும் ஓட்டுரிமை இல்லயா, அப்ப கண்டிப்பா உண்டு\nஇலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவார்கள், ///\nஇப்படி ஒரு நல்லது நடந்தா, அந்த காலம் சீக்கிரம் வரட்டும்\nபடம் பாத்துட்டு வீட்டுக்கு வந்தா தாத்தாவிடம் நல்ல அடி கிடைத்தது, சித்தி திட்டுடன் தப்பித்தார்.////\nஉண்மைய சொல்லுங்க, அவங்க அடி வாங்கிருப்பாங்க, நீங்க தப்பிச்சு இருப்பீங்க\n//கேள்வியும் நீங்க பதிலும் நீங்களா\nகேள்வி நீங்க பதில் நாங்களா\nகேள்வி நாங்க பதில் நீங்களா\n// சொன்ன ஒடனே எழுதினதுக்கு நன்றி.... நல்லாவே இருக்கு \nநன்றிங்க நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு:)\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி AMIRDHAVARSHINI AMMA\n// short & sweet ஆ எழுதிட்டீங்க. நெஜம்மா நான் கொஞ்சம் சிரிக்கலாம்னு நெனைச்சுதான் வந்தேன்.//\nசிரிக்கமுடியலயா. ஏன் என்ன ஆச்சு.\n// ஆனா அழுதுட்டேன். என்னிய கோத்துவுட்டுடீங்க இல்ல.//\nஉங்க ரங்கமணிய எழுத சொல்லிருங்க\n//படம் பாத்துட்டு வீட்டுக்கு வந்தா தாத்தாவிடம் நல்ல அடி கிடைத்தது, சித்தி திட்டுடன் தப்பித்தார்.////\nஉண்மைய சொல்லுங்க, அவங்க அடி வாங்கிருப்பாங்க, நீங்க தப்பிச்சு இருப்பீங்க//\nஇல்லங்க சித்திக்கு கல்யாணம் ஆன புதுசு, அதுனால அடி எங்களுக்குதான்\n//இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவார்கள், ///\nஇப்படி ஒரு நல்லது நடந்தா, அந்த காலம் சீக்கிரம் வரட்டும்//\nநல்ல காலம் பொறக்கனும் அது தான் நம்ம ஆதங்கம்\n//என்னுடைய வருங்கால முதல்வர் ஆசை இந்த சினிமாக்காரர்களால் நிராசை ஆகிவிடுமோ என்ற பயம் உள்ளது.//\nஒரு முடிவோடு தான் இருக்கீங்களோ என்ன என்ன திட்டம் வச்சி இருக்கீங்க. அதை சொல்லுங்க பர்ஸ்ட்டு. மத்ததெல்லாம் நெக்ஸ்டு\n//என்னுடைய வருங்கால முதல்வர் ஆசை இந்த சினிமாக்காரர்களால் நிராசை ஆகிவிடுமோ என்ற பயம் உள்ளது.//\nஒரு முடிவோடு தான் இருக்கீங்களோ என்ன என்ன திட்டம் வச்சி இருக்கீங்க. அதை சொல்லுங்க பர்ஸ்ட்டு. மத்ததெல்லாம் நெக்ஸ்டு\nசும்மா ஒரு பதிவு போட்டேன் பதிவு.\nதங்கமணியுடன் சிகாகோவிலிருந்து நயாகரா அருவி வரை --\nவருங்கால முதல்வராக பொன்னான வாய்ப்பு\nசினிமா - சில நினைவுகள் (தொடர் பதிவு)\nஇட ஒதுக்கீடு கிரீமி லேயர் என் பார்வை\nபச்ச ஜீன்ஸ்காரன்,நான் மற்றும் மதுரை வீரன். பாகம் 2...\nபச்ச ஜீன்ஸ்காரன்,நான் மற்றும் மதுரை வீரன்.\nமீதி பாட்டை நீங்க சொல்லுங்க\nஇந்த மதம் புதிய மதம்\nகுடுகுடுப்பைக்கு ஒரு எச்சரிக்கை கடிதம்.\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2016/02/blog-post_90.html", "date_download": "2018-07-19T09:58:35Z", "digest": "sha1:LVBIMUKQWSRFI6FLXJ7YLCDEPWE2JCC5", "length": 27509, "nlines": 148, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: ஒரே மருந்து திரிபலா", "raw_content": "\n- பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து திரிபலா\"\nபல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும்.\nஉடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும். திரிபலா என்றால் என்ன திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும். திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும். திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தி ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் 'ஆன்டிபாடி' (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான \"கட்டற்ற காரணிகளை\" (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது. செரிமானமின்மை செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது. மலச்சிக்கல் திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும் வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிப��ா உதவுகிறது. இரத்தசோகை இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்). சர்க்கரை நோய் திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது. உடல்பருமன் இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது. சருமப் பிரச்சனைகள் இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது. சுவாசக் கோளாறுகள் சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது. தலைவலி தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது. புற்று நோய் புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, ���ிரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது.nm அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nகேள்வி திருவிழா குரூப் 4 ஒன்பதாம் வகுப்பு உரைநடை\nநண்பர்களே தற்போது ஒன்பதாம் வகுப்பு உரைநடை பாடத்தில் இருந்த கேள்விகள் கேட்கப்படும் கருத்துப்பெட்டியில் இருக்கும் கேள்விகளுக்க கருத்துப்பெட்ட...\nகாமராசர் பள்ளிகளில் மதிய உணவு வழங்க காரணமான நிகழ்வை நாடகமாக காண கீழ்கண்ட You TUBE LINKயை கிளிக் செய்யலாம்*\nஅரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர...\nWELCOME TO KALVIYE SELVAM: அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர... : அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர்கள் மூ...\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\nபார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்...\nWELCOME TO KALVIYE SELVAM: பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்... : பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின் தைரியம...\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழிய���ல் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115749/news/115749.html", "date_download": "2018-07-19T09:48:26Z", "digest": "sha1:QQGRLCG2CTVP4W7YFXT72EKPRSGGTUU3", "length": 6315, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "நியூயோர்க் மத்திய ரயில் நிலையத்துக்கு அருகில் நிர்வாண நடனமாடிய பெண்…!! : நிதர்சனம்", "raw_content": "\nநியூயோர்க் மத்திய ரயில் நிலையத்துக்கு அருகில் நிர்வாண நடனமாடிய பெண்…\nஅமெ­ரிக்­காவின் நியூ­யோர்க் நகரில் நிர்­வாணக் கோலத்தில் நட­ன­மா­டிய பெண்­ணொ­ருவர் பொலி­ஸா­ரையும் தாக்­கிய சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.\nநியூயோர்க் மத்­திய ரயில் நிலை­யத்­துக்கு அருகில் பரு­ம­னான பெண்­ணொ­ருவர் தனது ஆடை­களை களைந்­து­விட்டு நட­ன­மா­டி­ய­துடன் குங்பூ பாணி யில் கை கால்­களை காற்றில் “தாக்­கு­தல்­களை” மேற்­கொண்­ட­வாறு காணப்­பட்டார்.\nஇதன்­போது பதிவு செய்­யப்­பட்ட வீடியோ இணை­யத்தில் வெளி­யா­கி­யுள்­ளது. பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் இருவர் அப் ­பெண்ணைக் கண்டு என்ன செய்­வ­தெனத் தெரி­யாமல் தடு­மா­றினர்.\nஅவர்­களில் ஒருவர், அப்­ பெண்ணை அமை­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அப்­பெண்ணின் முதுகில் கையை வைத்தார். ஆனால், அப் பெண் தனது நட­னத்தை நிறுத்­தாமல் அப்­ பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரை கையால் குத்­தினார்.\nசிறிது நேரத்தின் பின் அப் பெண் களைப்­ப­டைந்து அரு­கி­லுள்ள பென்ச் ஒன்றில் ஓய்­வெ­டுக்க ஆரம்­பித்­தார்.\nபின்னர் அவரை பொலிஸார் அப்பால் அழைத்துச் சென்றனர். இப் பெண் ஏன் ஆடைகளைக் களைந்து கொண்டார் என்பது தெரிய வில்லை.\nஉதவி கேட்ட விதவை பெண் படுக்கைக்கு அழைத்த V.A.O அரசு அதிகாரி\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \nபரோட்டா சூரியே இவருகிட்ட ட்ரைனிங் எடுக்கணும் போல \nபாட்டு கேளு… தாளம் போடு…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/biggest-benefit-of-vibuthi/", "date_download": "2018-07-19T09:59:18Z", "digest": "sha1:MBITOPDYM7CJMZVPGRFVD5W6UJ3OBDLX", "length": 12368, "nlines": 145, "source_domain": "dheivegam.com", "title": "திருநீறு அணிவதன் நன்மை | Thiruneeru benefits | Vibhuti benefits", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் திருநீறு அணிவதால் ஏற்படும் மிகப்பெரிய நன்மை\nதிருநீறு அணிவதால் ஏற்படும் மிகப்பெரிய நன்மை\nதிருநீறு அணிவதால் பல நன்மைகள் உண்டு என்று அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் கூறப்படுகிறது. ஆன்மீக ரீதியாக பார்க்கையில் திருநீறு எவ்வளவு சிறந்தது என்பதை உணர புராண கால கதை ஒன்றை பார்ப்போம்.\nதுருவாச முனிவர் ஒரு நாள் பித்ரு லோகம் செல்ல முடிவெடுத்தார். அதனால் அன்று காலை அதிகாலை எழுந்து குளித்துவிட்டு சிவனை வழிபாட்டு தன் நெற்றியில் திருநீறை அணிந்துகொண்டு புறப்பட்டார். அப்போது வழியில் மிகப்பெரிய கிணறு ஒன்றை காண்டார். அதுவரை அவர் அவ்வளவு பெரிய கிணறை கண்டதே இல்லை.\nஉடனே அந்த கிணற்றருகே சென்று எட்டி பார்த்தார். அந்த கிணற்றில் பலர் தாங்கள் செய்த பாவத்திற்கான தண்டனைகளை அனுபவித்துக்கொண்டிருந்தனர். ஒருபக்கம் எண்ணெய் கொப்பரை காய்கிறது மறுபக்கம் பாம்பு, தேள் போன்ற கொடிய விஷமுள்ள ஜந்துக்கள் அங்கு உள்ளோரை பயமுறுத்திக்கொண்டிருந்தது. இது போல பலவிதமான தண்டனைகள் அங்கு அரங்கேறிக்கொண்டிருந்தது. அதை பார்த்தவுடன் அது தான் நரகம் என்பதை முனிவர் உணர்ந்தார்.\nசற்று நேரம் கிணற்றை பார்த்த முனிவர் பின் அங்கிருந்து நகர்ந்து சென்றார். முனிவர் அங்கிருந்து சென்ற சில நொடிகளில் அந்த நரகத்தில் பல மாற்றங்கள் அருங்கேரியது. எண்ணெய் கொப்பரை மறைந்தது அழகிய பூந்தோட்டம் உருவானது, விஷஜந்துக்கள் மறைந்து மிதமான தென்றல் வீசியது. அங்கு இருந்தவர்கள் அனைவரின் துன்பமும் பறந்தோடியது.\nஅங்கு நிகழும் மாற்றங்கள் அனைத்தையும் கண்ட காவலர்கள், இதை உடனே எமதர்ம ராஜனிடம் கூறவேண்டும் என்று எண்ணி, எமதர்ம ராஜனிடம் சென்று நடந்ததை தெரிவித்தனர். எமதர்ம ராஜன் வந்து பார்க்கையில் நரகம் சொர்கம் போல காட்சி அளித்தது. ஏன் இந்த மாற்றம் என்று அவரால் கண்டறிய முடியவில்லை. உடனே அவர் இந்திரனிடம் இதை பற்றி தெரிவித்தார்.\nஇந்திரன் வந்து பார்க்கிறார் அவராலும் மாற்றத்திற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. உடனே அனைவரும் சென்று சிவ பெருமானை சந்திக்கின்றனர். நடத்தை பற்றி சிவபெருமானிடம் கூற, அவரோ மென்மையாக சிரிக்கிறார். தன்னுடைய நெற்றியில் இருக்கும் திருநீறை காட்டி அந்த திருநீறை எப்படி அணியவேண்டும் என்பதை விளக்குகிறார்.\nஇந்த திருநீறை மோதிர விரல், நடுவிரல், ஆட்காட்டி விரல் ஆகிய மூன்று விரல்களை பயன்படுத்தி மூன்று கோடுகளாக நெற்றியில் இட்டுக்கொள்ளவேண்டும். இது தான் திருநீர் அணிவதற்கான முறை. மூன்று கோடுகளில் ஒரு கோடு பிரம்மனையும், மற்றொன்று விஷ்ணுவையும் மீதமுள்ள இன்னொன்று என்னையும் குறிக்கிறது.\nசாஸ்திர முறைப்படி திருநீறு அணிந்தவர் துருவாச முனிவர். அவர் நரகத்தை எட்டி பார்க்கையில் அவர் நெற்றியில் இருந்து ஒரு துளி திருநீர் நரகத்தில் விழுந்தது அதனால் அங்கிருந்தவர்களின் பாவம் அனைத்தும் விலகியது. இதனாலேயே நரகம் சொர்க்கமாக மாறியது என்றார்.\nபூஜைக்கான பாலை பசு தானே சுரந்த அதிசயம் – வீடியோ\nஒரு துளி திருநீருக்கே இத்தனை மகிமை என்றால் நாம் தினம் தோறும் சாஸ்திர முறைப்படி திருநீறு அணிவதால் எவ்வளவு பயன்களை பெறலாம் என்பதை நீங்களே யூகித்து பாருங்கள்.\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், ஆன்மீக கதைகள் மற்றும் மந்திரங்களை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டவுன்லோட் செய்யுங்கள்.\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nமூன்றாம் பிறை சந்திரனை தரிசித்தால் அபூர்வ பலன் உண்டு தெரியுமா \nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன அதற்கான பரிகாரம் என்ன பார்ப்போம்\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2013/06/", "date_download": "2018-07-19T09:35:34Z", "digest": "sha1:QSSSP34W2YCATTYGWB4GDGX6J6CHYHI6", "length": 109976, "nlines": 337, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: June 2013", "raw_content": "\nஇஸ்லாமிய பரப்புரைப் பதிவர்களில் எதிர்க்குரல் ஆஷிக் அஹமது சற்றே வித்தியாசமானவர் அல்லது வித்தியாசமான பதிவர். தெளிவாகச் சொன்னால் ஆஹா, ஓஹோ என்று அற்புத சுகமளிக்கும் எழுத்துக்கூட்டல் ���ெய்யாமல், இரும்பூறெய்தாமல் தான் விரும்பும் படைப்பு வாதத்தை, பரிணாமத்தின் தவறு என அவர் கருதும் ஒன்றின் மீதே கட்டியமைப்பவர். நினைத்ததை எழுத்தில் கொண்டுவரும் வல்லமை கொண்டவர் என்பதை அவரின் பதிவுகளை படித்தால் புரிந்து கொள்ளலாம். பரிணாம எதிர்ப்பு பதிவுகளை தொடர்ச்சியாக எழுதிவருபவர். என்னுடைய கணிப்பு சரியானது என்றால், தமிழ் இணையப் பரப்பில் இஸ்லாமிய பதிவர் சிண்டிகேட்டின் பிதாமகன். இவரின் பரிணாம எதிர்ப்பு பதிவுகளுக்கு மறுப்பு எழுதும் எண்ணமிருப்பதாக முன்பொருமுறை தெரிவித்திருந்தேன். ஆனால் அதை அப்போது செயலுக்கு கொண்டுவரவில்லை. அதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம்.\nமுதலாவதாக, அவரின் ஆக்கங்கள் அனைத்தும் அல்லது பெரும்பாலானவை ஆங்கிலக் கட்டுரைகளின் மறு ஆக்கங்கள். அறிவியல் இணைய இதழ்களில் வெளியாகும் பரிணாமத்திற்கு எதிரான ஐயநோக்குடைய கட்டுரைகளே இவருடைய ஆக்கங்களுக்கான கருப்பொருள். ஆனால் எனக்கோ ஆங்கிலப் புலமை போதாது. தமிழில் அவர் எழுதுபவைகளை உள்வாங்கிக் கொள்வதிலோ, அது சரியா தவறா என சீர் தூக்குவதிலோ எனக்கு போதிய திறனிருப்பதாகவே கருதுகிறேன் (உயர்வு நவிற்சியாகவும் இருக்கலாம்) ஆனாலும் மூலக் கட்டுரையை படித்து முழுமையாக புரிந்து கொள்வதில் இருக்கும் போதாமை சற்றே தயக்கம் கொள்ள வைத்தது.\nஇரண்டாவதாக, அவர் பயன்படுத்தும் ஒரேமாதிரியான வடிவம். அதாவது, ஏதாவது ஒரு அறிவியலாளரின் அல்லது அறியப்பட்டவர்களின் பரிணாமத்துக்கு எதிரான ஒரு கூற்றை எடுத்துக் கொள்வது; அதைக் கொண்டு பரிணாமமே தவறானது, அறிவியலல்லாதது என்று சொந்த வாதத்தை இட்டு நிரப்புவது; பிறகு எந்தவித நிருவலும் இல்லாமல் இதற்கெதிராக படைப்புக் கொள்கையே சரி எனும் தோற்றம் தரும் முத்தாய்ப்பைச் செய்வது. சற்றேஎறக்குறைய அவரின் அனைத்து பரிணாம எதிர்ப்பு ஆக்கங்களும் இந்த பாட்டையிலேயே பயணப்பட்டிருக்கும். ஒரேவிதமான இதுபோன்ற நிருவலில்லாத கட்டுரைகளுக்கு ஏன் மறுப்பெழுத வேண்டும் எனும் அயர்ச்சியும் சற்றே தயக்கம் கொள்ள வைத்தது.\nஆனாலும் அவருக்கு மறுப்பெழுத வேண்டும் எனும் கோரிக்கைகள் வலுத்துக் கொண்டே வந்தது. எனவே தயக்கங்களைத் தள்ளி வைத்துவிட்டு களத்துக்கு வந்து விட்டேன். எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல் என்பதால் உள்ளபடியே இப்பதிவுகளுக்கு நேர்க்குரல் எனும் பொருள் வந்து விடுகிறது, நேரிய குரலாகவும் இருக்க வேண்டும் என்பதே ஆசை. நண்பர் ஆஷிக் தன் பதிவுகளை தொடர்ந்து எழுதி வருகிறார் என்றாலும் தொடராக எழுதுவதில்லை. ஆகவே அவர் எழுதியிருக்கும் வரிசையிலேயே நேரிய குரலை நடத்தலாம் என்பது திட்டம்.\nஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் வினவு தளத்தின் ஒரு கட்டுரையில் அவரும் நானும் செய்து கொண்ட ஒரு உரையாடலின் மீள்பதிவிலிருந்து இந்த மறுப்பை தொடங்குவது பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். ‘செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி, புதிய கடவுளர் யார்’ எனும் கட்டுரையில் பின்னூட்டத்தினூடாக நாங்கள் நடத்திக்கொண்ட உரையாடல் இதோ,\n1. “தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை” என்று கிரேக் வென்டர் கருத்து சொன்னது மே மாதம். உங்களுடைய இந்த கட்டுரை வெளிவந்தது ஜூலை மாதம். கிரேக் வென்டர் மறுப்பு தெரிவித்தது உங்களுக்கு தெரியாதா\n2. உயிரியலைப் பொறுத்தவரை ஒரு செல்லை உருவாக்கினால் தான் உயிரை உருவாக்கியதாக அர்த்தம். இவர்கள் உருவாக்கியதோ செல்லின் மரபணுத் தொகுப்பைத்தான். இது எப்படி செயற்கை உயிரை உருவாக்கியதாக அமையும் இந்த விசயமும் உங்களுக்கு தெரியாதா\nஅதுவும் எப்படி உருவாக்கியிருக்கிறார்கள், ஏற்கனவே இருந்த ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, ஏற்கனவே இருந்த ஒரு உயிரை “செயற்கை மரபுரேகையை” உருவாக்க பயன்படுத்தி கொண்டு, ஏற்கனவே இருந்த ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு ஏற்கனவே உள்ள செல்கள் தான் தேவைப்பட்டிருக்கின்றன. இது எப்படி கடவுளை மறுப்பதாக அமையும்\n3. பதினைந்து வருடங்களாக பாடுபட்டு, பலருடைய உதவியைக் கொண்டு செயற்கை மரபணுத் தொகுப்பை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் உங்களை போன்றவர்களோ ஒரு செல் ஆதி காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்று சொல்கின்றீர்கள், இது அறிவுக்கு ஒத்து வரும் வாதமா\n4. விஞ்ஞானிகளோ “ஒரு உயிரை உருவாக்கும் அளவு உயிரியலைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு தெரியாது என்று கூறுகிறார்கள். ஆனால் நீங்களோ, ஒரு நல்ல அறிவியல் முன்னேற்றத்தை உங்கள் நாத்திக கொள்கையை வளர்க்க பயன்படுத்துகின்றீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்\nஇந்த செயற்கை செல் ஆய்வு, இறை நம்பிக்கையாளர்களின் முகத்தில் கரியை பூசியுள்ளதா, அல்லது உங்களைப் போன்றவர்கள் முகத்திலா\nஉங்களுக்கு நேரம் இருப்பின் என்னுடைய இந்த பதிவை சற்று பாருங்கள்\nஉங்கள் கட்டுரையை படித்துப்பார்த்தேன். உங்கள் கட்டுரையின் திசையும், இந்தக் கட்டுரையின் திசையும் வேறு வேறானது. செயற்கை உயிர் என்று கட்டுரைக்கு தலைப்பிட்டிருப்பது தவறானது. அது தோழர் மருதையனுக்கு தெரியவில்லை. மெய்யில் செல்லின் மரபணுத் தொகுப்பைத்தான் உருவாக்கியிருக்கிறார்கள். இதை மறைத்து தோழர் மருதையன் நாத்தீகத்துக்கு ஆதரவாக பொய் சொல்லிவிட்டார், என்பது உங்கள் குற்றச்சாட்டு. அதற்காக ஆங்கில இணைய தளங்களைத் தேடிப்படித்து விரிவாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.\nஅதேநேரம் இந்தக் கட்டுரையை நீங்கள் நிதானமாக படித்திருந்தீர்களென்றால் உங்களுக்கே தெரிந்திருக்கும் தோழர் மருதையன் அவ்வாறு கூறவில்லை என்பது.\n\\\\ ஒரு நுண்ணுயிரின் (பாக்டீரியா) மரபணுக் குறியீடுகளுக்குரிய (டி.என்.ஏ) வேதியியல் மூலக்கூறுகளை செயற்கை முறையில் உருவாக்கி வைத்துக் கொண்டு, வேறொரு பாக்டீரியாவிலிருந்து அதன் மரபணுக்களை நீக்கிவிட்டு, எஞ்சியிருக்கும் அதன் கூட்டுக்குள் அவற்றை உட்செலுத்தி செயற்கை முறையில் திருத்தியமைக்கப்பட்ட புதிய உயிர்தான் சிந்தடிகா//\n\\\\ செயற்கையாக ஒரு மரபணுத்தொகுப்பை உருவாக்குவதற்கு அதன் வேதியியல் சேர்க்கையைக் கண்டறிதல்; அதனை வேறொரு செல்லில் உட்செலுத்தி, அவ்வாறு உட்செலுத்தப்பட்ட (செயற்கையான) மரபணுத் தொகுப்பின் இயங்குமுறையை தனதாக்கிக் கொள்ளுமாறு புதிய செல்லுக்கு(கூட்டுக்கு) புரியவைக்கத் தேவையான உயிரியல் மொழியைக் கண்டறிதல் – இவை இரண்டும்தான் வென்டர் குழுவினர் தீர்வு கண்ட பிரச்சினைகள்//\n\\\\ கிரேக் வென்டரின் குழு நூற்றுக்கு நூறு சதவீதம் வேதிப்பொருட்களைக் கொண்டே உயிரை உருவாக்கிவிடவில்லையெனினும், அந்தத் திசையை நோக்கி குறிப்பிடத்தக்க அளவில் அடியெடுத்து வைத்திருக்கிறது//\nஇவைகள் இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் வரிகளில் சில. ஆதாவது நீங்கள் உங்கள் கட்டுரையில் என்ன குறிப்பிட்டிருக்கிறீர்களோ அது தான் இந்தக் கட்டுரையிலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் தலைப்பில் செயற்கை உயிர் எனக் குறிப்பிட்டதை மட்டும் வைத்துக்கொண்டு தோழர் பொய் சொல்லிவிட்டார் என்கிறீர்களே, சரிதானா அது\nசரி ஏன் செயற்கைசெல் என குறிப்பிட வேண்டும் அது ஒரு குறியீடு. செயற்கை செல் என்பது அந்த ஆராய்சியை குறிக்கும் குறியீடு. இந்தப் பெயரைத்தான் அறிவியலாளர்கள் பயன்படுத்துகிறார்கள், அது முழுவதும் செயற்கையான செல் அல்ல என்றபோதிலும். இதையே நீங்களும் குறிப்பிட்டிருக்கிறீர்கள், \\\\ வென்டர் தன்னுடைய ஆய்வை “synthetic cell ” என்று தான் குறிப்பிடுகின்றார். பலருக்கும் இது synthetic cell என்றுதான் மனதில் உள்ளது. நான் செயற்கை மரபுரேகை என்று பெயர் வைத்தால் அது பலருக்கும் புரியாமல் போக வாய்ப்புள்ளது. அதனால் இந்த ஆய்வு எப்படி பலருக்கும் அறிமுகமாகி இருக்கின்றோதோ அந்த பெயரிலேயே தலைப்பை வைத்து விடுவோம் என்று எண்ணி தான் அப்படி பெயரிட்டேன்// ஆக நீங்கள் தலைப்பிட்டதன் நியாயம் தோழரின் தலைப்பிடலுக்கு பொருந்தமுடியாது என்று எப்படி அவ்வளவு தீவிரமாக நம்புகிறீர்கள்.\nஎனவே அது செயற்கைசெல் இல்லையென்றாலும் செயற்கைச் செல் என்றே குறிக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள். பின் உங்கள் கட்டுரையின் நோக்கம் என்ன அது நாத்தீகரால், கம்யூனிஸ்டால் சுட்டப்படுகிறது என்பதைத்தவிர வேறொன்றும் உங்களுக்கு காரணமாக இல்லை. அது உங்கள் கட்டுரையிலேயே வெளிப்படுகிறது. \\\\ மருதையன் அவர்களின் கட்டுரைக்கான தலைப்பு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும், செயற்கை உயிர்: பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன அது நாத்தீகரால், கம்யூனிஸ்டால் சுட்டப்படுகிறது என்பதைத்தவிர வேறொன்றும் உங்களுக்கு காரணமாக இல்லை. அது உங்கள் கட்டுரையிலேயே வெளிப்படுகிறது. \\\\ மருதையன் அவர்களின் கட்டுரைக்கான தலைப்பு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும், செயற்கை உயிர்: பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன// அதாவது உங்கள் கட்டுரையின் ஆகப் பெரும்பகுதியை அது செயற்கை உயிரல்ல என்பதை விளக்குவதற்காக செலவிட்ட நீங்கள் பரிந்துரைத்த தலைப்பு என்ன// அதாவது உங்கள் கட்டுரையின் ஆகப் பெரும்பகுதியை அது செயற்கை உயிரல்ல என்பதை விளக்குவதற்காக செலவிட்ட நீங்கள் பரிந்துரைத்த தலைப்பு என்ன செயற்கை உயிரை விட்டுவிட்டு காலியானது நாத்தீகம் தான் ஆத்தீகமல்ல என்று தந்திருக்கிறீர்கள். அப்���டியென்றால் உங்கள் கட்டுரையை ஆத்தீகமா நாத்தீகமா என்ற கேழ்வியை எழுப்பி அதற்கான பதிலாக அமைக்காமல் இயற்கையா செயற்கை உயிரை விட்டுவிட்டு காலியானது நாத்தீகம் தான் ஆத்தீகமல்ல என்று தந்திருக்கிறீர்கள். அப்படியென்றால் உங்கள் கட்டுரையை ஆத்தீகமா நாத்தீகமா என்ற கேழ்வியை எழுப்பி அதற்கான பதிலாக அமைக்காமல் இயற்கையா செயற்கையா என்று அமைத்திருக்கிறீர்கள். தலைப்புக்கு தோதுவாக கடைசியில் “என்னைப் பொருத்தவரை” என்ற சொல்லடையோடு உங்கள் கருத்தை வைத்திருக்கிறீர்கள். ஏன் இந்தக் குழப்பம் உங்களுக்கு\nஒரு மரபணுத் தொகுப்பை உருவாக்கவே பல ஆண்டுகள் முயன்று பல கோடி ரூபாய் செலவில் பலருடைய பங்களிப்பினால் தானே முடிந்திருக்கிறது. அப்படியிருக்க நீங்கள் ஆதியில் ஒரு செல் தானாகவே உருவானது என கூறுகிறீர்களே இது எப்படி அறிவாகும் என்று கேட்டிருக்கிறீர்கள். இயற்கையும் செல்லை உருவாக்க பல மில்லியன் ஆண்டுகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த செல்லும் தன்னை பரிணமித்துக்கொள்ள பல்லின்னல்களை எதிர்கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் எதுவும் சிரமம்தான் கரியிழை குமிழ் விளக்கை உருவாக்க எடிசனுக்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது, இன்றோ நொடியில் பல நூறு விளக்குகளை உருவாக்கித் தள்ளுகிறான் மனிதன். இப்போது இவ்வளவு சிரமப்பட்டு மரபணுத்தொகுப்பை உருவாக்கியிருப்பதால் எப்படி தானே தோன்றியிருக்கும் எனக் கேட்கும் நீங்கள், நாளை ஒரே நாளில் எந்த மரபணுத்தொகுப்பையும் எழுதித்தீர்த்துவிடும் அளவுக்கு அறிவியல் வளர்ந்தால் அப்போது தானே உருவாகியிருக்கும் என ஒப்புக்கொள்வீர்களா\nஒரு அறிவியலாளரின் தன்னடக்கத்திற்கும் ஆன்மீகவாதியின் தன்னடக்கத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து கட்டுரையிலேயே குறிக்கப்படுள்ளது ஒருமுறை படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு உயிரை உருவாக்கும் அளவுக்கு அறிவியலாளர்களுக்கு உயிரியல் தெரியாது என்று அவர்கள் கூறினால் அது உண்மை. இன்றைய அறிவியலில் அதற்கு வழியில்லை, அதை நோக்கி முனைந்து கொண்டிருக்கிறார்கள், அவ்வளவுதான். இது நியாயத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. ஆனால் எந்த ஆதாரமும் இல்லாமல் ‘குன்’ என்று சொன்னதும் ஆகிவிட்டது என்று நம்புபவர்களிடம்தான் இது எந்த விதத்தில் நியாயம் எனும் கேள்வியை எழுப்ப வேண்டும்.\nபடைப்பு என்பது ஆண்டவனின் தனித்துறை. அவனையன்றி யாரும் எதையும் உயிருடன் படைத்துவிட முடியாது, இந்த செயற்கை செல் ஆய்வு கடவுளின் துறையில் சில எட்டுகள் எடுத்துவைத்திருக்கிறதா இல்லையா இதில் முன்னேற்றங்கள் சாத்தியம் என்றாக்கியிருக்கிறதா இல்லையா இதில் முன்னேற்றங்கள் சாத்தியம் என்றாக்கியிருக்கிறதா இல்லையா இது ஒன்றும் இயற்கையில் கிடைக்கும் மரத்தை அறுத்து நாற்காலி செய்வது போன்றதில்லையே. உயிற்பொறியியலின் கூறுகளை மனிதன் வசப்படுத்தத் தொடங்கியிருக்கிறான். அதை வசமாக்கும் திசையில் நகரத்தொடங்கியிருக்கிறான். இது யார் முகத்தில் கரியைப் பூசுகிறது இது ஒன்றும் இயற்கையில் கிடைக்கும் மரத்தை அறுத்து நாற்காலி செய்வது போன்றதில்லையே. உயிற்பொறியியலின் கூறுகளை மனிதன் வசப்படுத்தத் தொடங்கியிருக்கிறான். அதை வசமாக்கும் திசையில் நகரத்தொடங்கியிருக்கிறான். இது யார் முகத்தில் கரியைப் பூசுகிறது என்னையன்றி எதுவுமில்லை என்று இறுமாந்திருந்த கடவுளின் முகத்தில் விழுந்த குத்து அல்லவா இது. அது கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவரையும் வலிக்கச் செய்திருக்கிறது. அதன் ஒருவித விளைவுதான் உங்கள் கட்டுரை.\nதற்செயல் வாய்ப்பாக தோன்றியது என்பது ஒன்றும் குருட்டு நம்பிக்கையல்ல. அந்த யூகத்திற்கு துணையாக ஆய்வுகளும் சான்றுகளும் உள்ளன. பரிணாமக் கொள்கையிலும், அறிவியல் ஆய்வுகளிலும் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி படைப்புக் கொள்கையை நிரூபிக்க நினைக்கும் உங்களிடம் ஒரு கேள்வி. பரிணாமவியல் வாதங்களில் இருக்கும் சின்னச் சின்ன பிழைகளை சுட்டிக்காட்டாமல் கடவுள் தான் படைத்தான் என்பதற்கு ஒன்றை ஒரு ஆதாரத்தையேனும் காட்டமுடியுமா உங்களால்\nஇறுதியாக, இந்தக்கட்டுரையின் மைய இழையாகிய முதலாளித்துவம் இதுபோன்ற ஆய்வுகளின் செலுத்து சக்தியாக நிற்பதும் மனித குலத்துக்கு எதிராக தனது ஆதிக்க நோக்கில் பயன்படுத்துவது குறித்தும் உங்கள் முனைப்பை செலுத்துவீர்களென்றால் என்றால் அதுவே இக்கட்டுரையின் பயனாக இருக்கும்.\nஅன்பு சகோதரர் செங்கொடி அவர்களுக்கு,\nநீங்கள் நான் எழுதியதை முழுமையாக புரிந்து கொண்டீர்களா அல்லது வேண்டுமென்றே இப்படி எழுதுகின்றீர்களா அல்லது வேண்டுமென்றே இப்படி எழுதுகின்றீர்களா புரியவில்லை. நீங்கள் எழுதியதில�� தான் எவ்வளவு குழப்பங்கள்\n1. செயற்கை உயிர் என்று தலைப்பில் வந்ததா பிரச்சனை. இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் “செயற்கை செல்” என்றுதான் இதனை குறிப்பிடுகின்றார்கள், அதனால் நாமும் அதனை அப்படிதான் குறிக்க வேண்டும், அது தவறாக இருந்தாலும் கூட. இல்லையென்றால் படிப்பவர்களுக்கு நாம் எதைப் பற்றி பேசுகிறோம் என்று துவக்கத்தில் புரியாமல் போக வாய்ப்புள்ளது. இப்போது இதுவா பிரச்சனை. இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் “செயற்கை செல்” என்றுதான் இதனை குறிப்பிடுகின்றார்கள், அதனால் நாமும் அதனை அப்படிதான் குறிக்க வேண்டும், அது தவறாக இருந்தாலும் கூட. இல்லையென்றால் படிப்பவர்களுக்கு நாம் எதைப் பற்றி பேசுகிறோம் என்று துவக்கத்தில் புரியாமல் போக வாய்ப்புள்ளது. இப்போது இதுவா பிரச்சனை மருதையன் தலைப்பில் செயற்கை உயிர் என்று மட்டும் வைத்திருந்தால் ஏன் பிரச்சனை வருகிறது.\n செயற்கை உயிர் என்ற வார்த்தைக்கு அடுத்து “பழைய கடவுள் காலி” என்று தொடங்குகின்றவே அந்த ஆறு வார்த்தைகள் அது தான்.\n, அவர் படைத்தது போன்ற ஒரு உயிரை ஆய்வாளர்கள் உருவாக்கும் போது தானே இவர்கள் உயிரை உருவாக்கினார்களா, வென்டர் ஒப்புக்கொண்டார் “நாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை” என்று. பின்னர் எங்கிருந்து வந்தது “பழைய கடவுள் காலி” என்பது போன்ற வார்த்தைகள்\nதலைப்பில் ஒன்று வைத்து விட்டு பின்னர் பதிவில் வேறுவிதமாக எழுதியது (நீங்களே பட்டியலிட்டு இருக்கின்றீர்கள்) படிப்பவர்களை முட்டாளாக்கும் செயலில்லையா தலைப்பை justify பண்ணி மருதையன் எழுதினார் என்கின்றீர்களா\nஇந்த பதிவை படித்த ஒரு சிலராவது நிச்சயம் குழம்பி இருப்பார்கள், “என்ன இது தலைப்பு இப்படி இருக்கிறது, பதிவு வேறு மாதிரி இருக்கிறதே” என்று\nஇப்போது நீங்கள் இது தெரியாதது போன்று எழுதி மறுபடியும் அவர் செய்த தவறை நீங்களும் செய்கின்றீர்கள் .. நியாயமா\n2. //இயற்கையும் செல்லை உருவாக்க பல மில்லியன் ஆண்டுகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த செல்லும் தன்னை பரிணமித்துக்கொள்ள பல்லின்னல்களை எதிர்கொண்டிருக்கிறது//\nஇப்படியெல்லாம் நீங்கள் எழுதினால் பின்னர் இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று தான் கேட்போம்\nசரி விடுங்கள். ஒரு செல் உருவாகுவதற்கு நிறைய காலம் ஆகின்றது என்றே வைத்து கொள்வோம். இங்கு அதுவும் அல்ல பிரச்சனை என்ன தெரியுமா பிரச்சனை\n//தொடக்கத்தில் எதுவும் சிரமம்தான் கரியிழை குமிழ் விளக்கை உருவாக்க எடிசனுக்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது, இன்றோ நொடியில் பல நூறு விளக்குகளை உருவாக்கித் தள்ளுகிறான் மனிதன். இப்போது இவ்வளவு சிரமப்பட்டு மரபணுத்தொகுப்பை உருவாக்கியிருப்பதால் எப்படி தானே தோன்றியிருக்கும் எனக் கேட்கும் நீங்கள், நாளை ஒரே நாளில் எந்த மரபணுத்தொகுப்பையும் எழுதித்தீர்த்துவிடும் அளவுக்கு அறிவியல் வளர்ந்தால் அப்போது தானே உருவாகியிருக்கும் என ஒப்புக்கொள்வீர்களா\nஇது தான் பிரச்சனை. இன்று 15 ஆண்டுகள் அயராது உழைத்து ஒன்றை உருவாக்கியவர்கள் நாளை ஒரே நாளில் இதனை உருவாக்கலாம்.\nஆனால் இதுவெல்லாம் தற்செயலாக உருவாகியது என்று கூறுகின்றீர்களே அதுதான் பிரச்சனை. இந்த மரபுரேகை 1.08 base pairs கொண்டது. இப்போது இவர்கள் என்ன செய்யவேண்டுமென்றால் இந்த மில்லியன் வார்த்தைகளை (அதாவது அதற்குண்டான வேதிப்பொருட்களை) பக்கத்து பக்கத்தில் வைத்து விட்டு தூர சென்று விட்டு நோட்டம் விடட்டும். இவையெல்லாம் தற்செயலாக ஒன்று சேர்ந்து மரபுரேகை உருவாகுகிறதா என்று பார்ப்போம்.\nஎடிசன் உருவாக்கிய கரியிழை குமிழ் விளக்குக்கு தேவையான அனைத்தையும் வைத்து கொண்டு அதன் பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுங்கள். பின்னர் அது தற்செயலாக ஒன்று சேர்ந்து விளக்காக ஆகிறாதா என்று பார்த்து சொல்லுங்கள்.\nஇந்த கருத்தை என்னுடைய பதிவில் அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கின்றேனே .. நீங்கள் படித்து மறந்திருந்தால் உங்களுக்கு ஞாபகமூட்ட இன்னொருமுறை ..\n//ஒரு சாதாரண பாக்டீரிய செல்லின் உள்ளே இருக்கும் மரபுரேகையை உருவாக்குவதற்கு அதிநவீன இயந்திரங்களின் உதவியும், பலருடைய தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறதென்றால், மிக சிக்கலான கட்டமைப்பை கொண்ட ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது என்ன விதமான வாதம்\n3. //அவனையன்றி யாரும் எதையும் உயிருடன் படைத்துவிட முடியாது, இந்த செயற்கை செல் ஆய்வு கடவுளின் துறையில் சில எட்டுகள் எடுத்துவைத்திருக்கிறதா இல்லையா இதில் முன்னேற்றங்கள் சாத்தியம் என்றாக்கியிருக்கிறதா இல்லையா இதில் முன்னேற்றங்கள் சாத்தியம் என்றாக்கியிருக்கிறதா இல்லையா இது ஒன்றும் இயற்கையில் கிடைக்கும் மரத்தை அறுத்து நாற்காலி செய்வது போன்றதில்லையே. உயிற்பொறியியலின் கூறுகளை மனிதன் வசப்படுத்தத்தொடங்கியிருக்கிறான். அதை வசமாக்கும் திசையில் நகரத்தொடங்கியிருக்கிறான். இது யார் முகத்தில் கரியைப் பூசுகிறது இது ஒன்றும் இயற்கையில் கிடைக்கும் மரத்தை அறுத்து நாற்காலி செய்வது போன்றதில்லையே. உயிற்பொறியியலின் கூறுகளை மனிதன் வசப்படுத்தத்தொடங்கியிருக்கிறான். அதை வசமாக்கும் திசையில் நகரத்தொடங்கியிருக்கிறான். இது யார் முகத்தில் கரியைப் பூசுகிறது என்னையன்றி எதுவுமில்லை என்று இறுமாந்திருந்த கடவுளின் முகத்தில் விழுந்த குத்து அல்லவா இது//\n இதற்கும் வென்டர் பதில் சொல்லியிருக்கின்றாரே, பார்க்கவில்லையா\n//நாங்கள் உயிரை ஆரம்பத்திலிருந்து (from scratch) உருவாக்கவில்லை. இருந்த ஒரு உயிரை வேறொரு புது உயிராக உருமாற்றியுள்ளோம். அது போல, நாங்கள் ஒன்றும் ஒரு புது உயிர் அணுககோலை (Chromosme) ஒன்றுமில்லாததிலிருந்து வடிவமைக்கவோ, கட்டமைக்கவோ இல்லை//\nபிறகு நான் எழுதியது, //இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை “செயற்கை மரபுரேகையை” உருவாக்க பயன்படுத்தி கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு இறைவனுடைய படைப்புகள் தான் தேவைப்பட்டிருக்கின்றது//\nஇப்போது அவர்கள் கடவுளின் எல்லைக்குள் நுழைய என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் .. ஒரு நிமிஷம், அதற்கு முன்னர் உயிர் வாழும் செல், பிரதி எடுக்கும் செல் என்று இவற்றுக்கான வித்தியாசத்தை நன்கு படித்து பார்த்து கொள்ளுங்கள்.\n4. //அது கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவரையும் வலிக்கச் செய்திருக்கிறது. அதன் ஒருவித விளைவுதான் உங்கள் கட்டுரை//\nrelax please.. .ஒரு விஷயம் தவறாக விளங்கப்பட்டிருக்கின்றது என்று அதற்கு மறுப்பு தெரிவித்தால் இப்படி ஒரு பதிலா\nஇந்த செயற்கை செல் ஆய்வை விமர்சித்து ஆய்வாளர்கள் (in Nature, in The Sceintist etc) கருத்து சொல்லியிருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் என்ன வலி இருக்கமுடியும்\n5. //தற்செயல் வாய்ப்பாக தோன்றியது என்பது ஒன்றும் குருட்டு நம்பிக்கையல்ல. அந்த யூகத்திற்கு துணையாக ஆய்வுகளும் சான்றுகளும் உள்ளன//\nவேண��டாம் வேண்டாம். ஒரு செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பதற்கும் மட்டும் ஆதாரங்கள் கொடுங்கள் போதும். அது தான் விவாதப் பொருள்.\n6. //பரிணாமக் கொள்கையிலும், அறிவியல் ஆய்வுகளிலும் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி படைப்புக் கொள்கையை நிரூபிக்க நினைக்கும் உங்களிடம் ஒரு கேள்வி//\nநல்ல வேலை பரிணாமத்தையும், அறிவியலையும் கமா போட்டு பிரித்தீர்கள். அறிவியல் என்று எழுதி பிராக்கெட்டில் பரிணாமம் உட்பட என்று எழுதாமல் போனீர்களே, அதுவரை மகிழ்ச்சி. அப்படி எழுதியிருந்தால் பரிணாமத்திற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க வேண்டியிருக்கும்.\nஒன்று தெரிந்து கொள்ளுங்கள் சகோதரரே, “இது பொய் அதனால் அது உண்மை” என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது. அப்படி சொல்வதில் லாஜிக்கும் இல்லை. இது பொய் என்றால் அது உண்மை என்றாகாது. அது உண்மை என்பதற்கு வலுவான வாதங்களை எடுத்து வைக்க வேண்டும்.\n//பரிணாமவியல் வாதங்களில் இருக்கும் சின்னச் சின்ன பிழைகளை சுட்டிக்காட்டாமல் கடவுள் தான் படைத்தான் என்பதற்கு ஒன்றை ஒரு ஆதாரத்தையேனும் காட்டமுடியுமா உங்களால்\nநியாயமான நல்ல கேள்வி ஆனால் இந்த பதிவிற்கு சம்பந்தமில்லையே என்னுடைய தளத்தில் இதற்கான ஒரு உரையாடல் உள்ளது. இது பற்றி பிறகு பேசுவோம் இன்ஷா அல்லாஹ்\nஇப்போது என்ன விஷயம் என்றால், மருதையன் அப்படி தலைப்பு வைத்தது சரியா தவறா என்பதுதான். அதனை தீர்த்து கொள்வோம் முதலில்\nமறுபடியும் சொல்கின்றேன், உயிரியல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படும் இந்த ஆய்வை மருதையன் போன்ற சகோதரர்கள் தங்கள் நாத்திக கொள்கையை வளர்க்க பயன்படுத்துவது ஆச்சர்யமாக உள்ளது.\n7. //இறுதியாக, இந்தக்கட்டுரையின் மைய இழையாகிய முதலாளித்துவம் இதுபோன்ற ஆய்வுகளின் செலுத்து சக்தியாக நிற்பதும் மனித குலத்துக்கு எதிராக தனது ஆதிக்க நோக்கில் பயன்படுத்துவது குறித்தும் உங்கள் முனைப்பை செலுத்துவீர்களென்றால் என்றால் அதுவே இக்கட்டுரையின் பயனாக இருக்கும்//\nஅப்படி போடுங்க அருவாள நல்ல நகைச்சுவை. அப்புறம் ஏன் சகோதரரே கட்டுரையின் மைய இழையை தலைப்பாக வைக்காமல் சம்பந்தமில்லாத ஒன்றை தலைப்பாக வைத்திருக்கிறார் மருதையன்\nநான் உங்களை கேட்டுக்கொள்வதெல்லாம், முதலில் நான் என்ன சொல்ல வந்திருக்கின்றேன் ��ன்று தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் கருத்தை எடுத்து வையுங்கள். அது உங்களது நேரத்தையும் சரி, என்னுடைய நேரத்தையும் சரி அதிகமாக்வே மிச்சப்படுத்தும்\nஇறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்தருள்வானாக ஆமின்\nமுதலில் மருதையன் பொய் சொல்கிறார் என்றீர்கள், இப்போது \\\\ செயற்கை உயிர் என்று மட்டும் வைத்திருந்தால் ஏன் பிரச்சனை வருகிறது.பிரச்சனை என்ன தெரியுமா செயற்கை உயிர் என்ற வார்த்தைக்கு அடுத்து “பழைய கடவுள் காலி” என்று தொடங்குகின்றவே அந்த ஆறு வார்த்தைகள் அது தான்// என்கிறீர்கள். ஆக செயற்கை உயிர் என்பது பிரச்சனைக்குறியதல்ல அதன் பின்னதான கடவுள் குறித்தது தான் பிரச்சனையானது எனின் உங்களின் கட்டுரை கடவுளை மையமாக எடுத்துக்கொள்ளாமல் அந்த ஆய்வை மையமாக எடுத்துக்கொண்டிருந்தது என்பதை உங்கள் கட்டுரைக்கான கரு மயக்கம் எனக் கொள்ளலாமா\nபோகட்டும் தோழர் மருதையனின் அந்தத் தலைப்பு கடவுளை முக்கியமாக கொண்டிருக்கவில்லை என்பதை நீங்கள் உணரவில்லையா பழைய கடவுள் காலி புதிய கடவுளர் யார் பழைய கடவுள் காலி புதிய கடவுளர் யார் இந்தத்தலைப்பில் கடவுள் எனும் சொல் வருகிறது அதன் பொருள் முதலாளித்துவத்தைக் குறிக்கிறது. அதாவது படைத்தல் எனது தொழில் என தனி ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்த பழைய கடவுளை நகர்த்திவிட்டு அந்த இடத்தை முதலாளித்துவம் பிடித்துக்கொண்டுள்ளது என்பது தான் அந்தத் தலைப்பு கொண்டிருக்கும் பொருள். கட்டுரையின் பேசு பொருளும் அதுவே. உங்கள் பின்னூட்டத்தின் கடைசியில் நீங்கள் இப்படி குறிப்பிட்டிருக்கிறீர்கள் \\\\ அப்படி போடுங்க அருவாள நல்ல நகைச்சுவை. அப்புறம் ஏன் சகோதரரே கட்டுரையின் மைய இழையை தலைப்பாக வைக்காமல் சம்பந்தமில்லாத ஒன்றை தலைப்பாக வைத்திருக்கிறார் மருதையன் இந்தத்தலைப்பில் கடவுள் எனும் சொல் வருகிறது அதன் பொருள் முதலாளித்துவத்தைக் குறிக்கிறது. அதாவது படைத்தல் எனது தொழில் என தனி ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்த பழைய கடவுளை நகர்த்திவிட்டு அந்த இடத்தை முதலாளித்துவம் பிடித்துக்கொண்டுள்ளது என்பது தான் அந்தத் தலைப்பு கொண்டிருக்கும் பொருள். கட்டுரையின் பேசு பொருளும் அதுவே. உங்கள் பின்னூட்டத்தின் கடைசியில் நீங்கள் இப்படி குறிப்பிட்டிருக்கிறீர்கள் \\\\ அப்படி போடுங்க அருவாள நல்ல நகைச்சுவை. அப்புறம் ஏன் சகோதரரே கட்டுரையின் மைய இழையை தலைப்பாக வைக்காமல் சம்பந்தமில்லாத ஒன்றை தலைப்பாக வைத்திருக்கிறார் மருதையன்// நீங்கள் போட விரும்பும் அருவாளை உங்கள் மூளையில் போட்டுக் கொள்ளுங்கள், அதுவாவது உங்கள் புரிதலை கூர் தீட்டட்டும்.\nகடவுளை கண்ணால் பார்த்தால் தான் நம்புவோம் என்று கூறுவது எவ்வளவு அபத்தமோ அதற்கு சற்றும் குறைவில்லாதது இப்போது அது போல் ஒரு செல்லை உருவாக்கிக் காட்டுங்கள் என்பது. டி.என்.ஏ மரபணு செய்திகளில் ஏற்படும் தவறுகள் மூலம் புதிய கூறுகள் உயிர்களுக்கு ஏற்படுவதையும், சூழலியல் தாக்கங்கள் உயினினங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதையும் நாம் நேரடியாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதன் அடிப்படையிலான பின்னோக்கிய யூகித்தல் தான் தற்செயல் தோற்றம் என்பது. ஒரு அணுவின் உள்கட்டமைப்பை மாற்றுவதன் மூலம் வேறொரு அணுவாக மாற்ற முடியும் என்பது வேதியல். அறிவியலாளர்கள் அப்படி மாற்றியும் காட்டியிருக்கிறார்கள். என்றால் இன்றைய அதி நவீன கருவிகளும் அறிவியலாளர்களின் திறமையும் அணுக்கட்டமைப்பை மாற்றுவதற்கு தேவைப்படுகிறது எனும் போது தொடக்க நாட்களில் அது எப்படி மாறியிருக்க முடியும் என்று கேள்வியெழுப்புவது புத்திசாலித்தனம் அல்லவே. இன்றைக்கு அதி நவீன கருவிகளும், அறிவியலாளர்களும் ஆற்றும் பங்களிப்பை அற்றை நாட்களில் தட்ப வெப்பமும் சூழலும் செய்திருக்கும். உயிர் என்பதற்கு அளவுக்கு மீறி மிகை மதிப்பை ஏற்றியதால் தான் முதல் செல் எப்படி உருவாகியது என்பது உங்களுக்குள் மிகைத்த ஒன்றாக நிற்கிறது. நான் முன்னர் எழுதிய இந்தக் கட்டுரையை வாசித்துப்பாருங்கள், அது உயிரற்றதிலிருந்து உயிர் எனும் உங்களில் மிகை மதிப்புக்கு சற்று விளக்கமளிக்கும். http://senkodi.wordpress.com/2008/12/11/darvin-tenthara/\n\\\\ அவனையன்றி யாரும் எதையும் உயிருடன் படைத்துவிட முடியாது, இந்த செயற்கை செல் ஆய்வு கடவுளின் துறையில் சில எட்டுகள் எடுத்துவைத்திருக்கிறதா இல்லையா இதில் முன்னேற்றங்கள் சாத்தியம் என்றாக்கியிருக்கிறதா இல்லையா இதில் முன்னேற்றங்கள் சாத்தியம் என்றாக்கியிருக்கிறதா இல்லையா// இது தான் நான் கேட்டிருப்பது, ஆனால் பதிலாக நீங்கள் \\\\ இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை மாதிரியாக எட���த்துக்கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை “செயற்கை மரபுரேகையை” உருவாக்க பயன்படுத்தி கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு இறைவனுடைய படைப்புகள் தான் தேவைப்பட்டிருக்கின்றது// உங்களுடைய கூற்றின் படியே இறைவனுடைய(// இது தான் நான் கேட்டிருப்பது, ஆனால் பதிலாக நீங்கள் \\\\ இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை “செயற்கை மரபுரேகையை” உருவாக்க பயன்படுத்தி கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு இறைவனுடைய படைப்புகள் தான் தேவைப்பட்டிருக்கின்றது// உங்களுடைய கூற்றின் படியே இறைவனுடைய() படைப்பைக்கொண்டே தான் சில மாறுதல்களைச் செய்திருக்கிறான். அவன் செய்த மாறுதல்களுக்கு இறைவனுடைய() படைப்பைக்கொண்டே தான் சில மாறுதல்களைச் செய்திருக்கிறான். அவன் செய்த மாறுதல்களுக்கு இறைவனுடைய() படைப்பினங்கள் தான் பயன்பட்டிருக்கின்றன என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் செய்யப்பட்ட அந்த மாறுதல் இறைவனின் தனித்துறையான படைத்தலில் மனிதன் தன் சொந்த அறிவைக்கொண்டு நிகழ்த்தியிருக்கும் மாறுதல். இதுதான் முக்கியமான விசயம். மனிதன் முழுமையாக செயற்கையான முறையில் செல்லை படைத்துவிடவில்லை. அவன் செய்திருப்பது ஒரு சிறிய செயல் தான். குழந்தை தன் முதல் எட்டை எடுத்து வைத்திருப்பதைப் போல வெற்றிகரமாக ஒரு எட்டு எடுத்துவைத்திருக்கிறான். ஆனால் அவன் அடி எடுத்து வைத்திருப்பது இறைவனின் வாசலில். இப்போது சொல்லுங்கள் யார் முகத்தில் கரி\nஅறிவியலாளர்கள் இந்த ஆராய்ச்சி குறித்து எதிர்க்கருத்து கொண்டிருப்பது ஆரோக்கியமானதுதான். அனைத்து அறிவியல் ஆய்வுகளுக்குமே எதிர்க்கருத்துகளும் உண்டு. அவை குறித்த ஆய்வை மேம்படுத்த செழுமைப்படுத்தவுமே உதவும். அந்த எதிர்க்கருத்தும் உங்களிஅப் போன்றவர்களின் எதிர்க்கருத்தும் ஒன்றல்ல.\nஅறிவியல் கண்டு பிடிப்புகளை நாத்திகத்திற்கு பயன் படுத்தலாமா இந்தக் கேள்வி அடிப்படையிலேயே தவறானது. அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆத்தீகத்திற்கு ஆதரவாக பயன்படுத்தலாமா என்றுதான் கேள்வி எழுப்பமுடியும். ஏனென்றால் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் தன் இயல்பிலேயே மூட நம்பிக்கைகளை தகர்ப்பதாக இருக்கிறது.\nமீண்டும் உங்களைக் கேட்கிறேன் \\\\ பரிணாமவியல் வாதங்களில் இருக்கும் சின்னச் சின்ன பிழைகளை சுட்டிக்காட்டாமல் கடவுள் தான் படைத்தான் என்பதற்கு ஒன்றை ஒரு ஆதாரத்தையேனும் காட்டமுடியுமா உங்களால்// நியாயமான கேள்வி என ஒத்துக்கொண்ட நீங்கள் பதிலையும் கூறினீர்கள் என்றால் வசதியாக இருக்கும்.\nஅன்பு சகோதரர் செங்கொடி அவர்களுக்கு,\nமறுபடியும் உங்களிடமிருந்து குழப்பமான பதில்களா. நான் தெளிவாகவே கூறியதாக நினைக்கின்றேன். இருந்தாலும் உங்களுடைய பதில்கள் இப்படித்தான் இருக்குமென்றால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது.\n//ஆனால் செய்யப்பட்ட அந்த மாறுதல் இறைவனின் தனித்துறையான படைத்தலில் மனிதன் தன் சொந்த அறிவைக்கொண்டு நிகழ்த்தியிருக்கும் மாறுதல். இதுதான் முக்கியமான விசயம். மனிதன் முழுமையாக செயற்கையான முறையில் செல்லை படைத்துவிடவில்லை. அவன் செய்திருப்பது ஒரு சிறிய செயல் தான். குழந்தை தன் முதல் எட்டை எடுத்து வைத்திருப்பதைப் போல வெற்றிகரமாக ஒரு எட்டு எடுத்துவைத்திருக்கிறான். ஆனால் அவன் அடி எடுத்து வைத்திருப்பது இறைவனின் வாசலில். இப்போது சொல்லுங்கள் யார் முகத்தில் கரி\nஇதற்கு தான் //உயிர் வாழும் செல், பிரதி எடுக்கும் செல் என்று இவற்றுக்கான வித்தியாசத்தை நன்கு படித்து பார்த்து கொள்ளுங்கள்// என்று கூறினேன். படித்தீர்களா\nஒரு மரபுத் தொகுப்பையாவது உருவாக்கி கடவுளின் எல்லைக்குள் மனிதன் வந்திருக்கின்றான் என்ற உங்களுடைய பழைய கேள்விக்கான பதில் தான் இது. இப்போது மறுபடியும் கேட்டு, நான் பதில் சொல்லிய பிறகும் என்னுடைய நேரத்தை வீணாக்குகிறீர்களே, இது நியாயமா\nகிறிஸ்டினா அவர்கள் கூறியிருப்பது புரிகிறதா.வென்டர் கழகம் செய்தது போன்று பல காலங்களாக நடந்து வருகிறதாம். இப்போது நடந்துள்ளது தான் அளவுக்கோளில் பெரியதாம்.\nநான் உங்களைக் கேட்டுக்கொள்வதெல்லாம், தாங்கள் தயவுக்கூர்ந்து இது குறித்து நன்கு படித்து விட்டு வாருங்கள் என்பதுதான். “ஒரு மரபுத்தொகுப்பையாவது உருவாக்கி கடவுளின் எல்லைக்குள் மனிதன் வந்திருக்கின்றான்” என்பது போன்ற வாதங்கள் உங்களுக்கு அறிவியலில் உள்ள ���வறான புரிதலையே காட்டுகின்றன.\nஉங்களது மற்ற கருத்துக்களுக்கு என்னுடைய முந்தைய பதிலே போதுமானது என்று நினைக்கின்றேன்\nமுதலில் தோழர் பொய் சொல்லி விட்டார் என்றீர்கள், இல்லை என காட்டப்பட்டது. தலைப்பில்தான் பிரச்சனை என்றீர்கள், தலைப்பு சரியானது தான் என விளக்கப்பட்டது. இந்த இரண்டையும் உங்களின் தற்போதைய பின்னூட்டத்தில் விட்டு விட்டீர்கள் என்பதே உங்களின் கேள்விகளை நான் சரியாக உள்வாங்கி பதிலளித்திருக்கிறேன் என்பதையும் நீங்களும் அதை விளங்கிக் கொண்டீர்கள் என்பதையும் உணர்த்துகிறது. அப்படி இருக்கும் போது நீங்கள் \\\\ மறுபடியும் உங்களிடமிருந்து குழப்பமான பதில்களா. நான் தெளிவாகவே கூறியதாக நினைக்கின்றேன். இருந்தாலும் உங்களுடைய பதில்கள் இப்படித்தான் இருக்குமென்றால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது// என எழுத நேர்ந்ததன் காரணத்தை விளக்க முடியுமா. நான் தெளிவாகவே கூறியதாக நினைக்கின்றேன். இருந்தாலும் உங்களுடைய பதில்கள் இப்படித்தான் இருக்குமென்றால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது// என எழுத நேர்ந்ததன் காரணத்தை விளக்க முடியுமா என்னுடைய எந்த பதில் உங்களுக்கு என்ன விதத்தில் குழப்பமாக இருக்கிறது எனக்கூறுங்கள்.\nநடந்த ஆய்வு எங்கு நடந்தது என்பதற்கு மட்டும் இப்போது பதில் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டவிதமே வருவோம். அந்த ஆய்வில் குறிப்பிடத்தகுந்த பெரிய வெற்றியெல்லாம் அடைந்துவிடவில்லை என்றே கொள்வோம். கடுகினும் சிறிய வெற்றியாகவே அது இருக்கட்டும். கேட்பதெல்லாம் ஒன்றுதான். அத்தனை சிறிய வெற்றி எந்தத் துறையில் நடந்திருக்கிறது அது கடவுளின் துறையா இதற்கு மட்டும் நேரடியாக பதில் சொல்லுங்கள். பின்னர் நான் விளக்கமளிக்க வேண்டிய அவசியமே இருக்காது.\n\\\\ உங்களது மற்ற கருத்துக்களுக்கு என்னுடைய முந்தைய பதிலே போதுமானது என்று நினைக்கின்றேன்// இல்லை போதுமானது என நான் நினைக்கவில்லை.\nகடவுளின் வாசலை தட்டியிருக்கும் ஆய்வின் நுணுக்கங்களை நுணுகி ஆராயும் நீங்கள் \\\\ பரிணாமவியல் வாதங்களில் இருக்கும் சின்னச் சின்ன பிழைகளை சுட்டிக்காட்டாமல் கடவுள் தான் படைத்தான் என்பதற்கு ஒன்றை ஒரு ஆதாரத்தையேனும் காட்டமுடியுமா உங்களால்// எனும் கேள்வியை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது சரியில்லையே.\nஇந்த உரையாடல் ந���்பர் ஆஷிக் பதில் தராததால் அதன் பின்னர் தொடரவே இல்லை. மீள்பதிவினால் நண்பருக்கு மீண்டும் அந்த வாய்ப்பு வந்திருக்கிறது. இதனை பயன்படுத்திக் கொள்வதும், விட்டுவிடுவதும் நண்பரின் விருப்பு வெறுப்புகளின் பாற்பட்டது. அடுத்த பதிவிலிருந்து நண்பரின் எதிர்க்குரல் பதிவுகள் ஒவ்வொன்றுக்கும் நேரிய குரலாக மறுப்புகள் வரும்.\nஇடுகையிட்டது Iraiyilla Islam நேரம் 05:49 1 கருத்துரைகள்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -28\nசூரியனும் சந்திரனும் அதனதன் வட்டத்தில் நீந்துகின்றன, இன்னும் சூரியன் தன் வரையறைக்குள் சென்று கொண்டு இருக்கிறது;\n… இவ்வாறே எல்லாம் எல்லாம் வட்டரைக்குள் நீந்திச் செல்கின்றன\nஇஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், தங்களது பிரச்சாரங்களில், சூரியன் தனது இதர கோள்களுடன் வினாடிக்கு 240 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தில் இந்த பால்வெளி வீதியை சுற்றிவருகிறது. இவ்வாறான ஒரு சுழற்சி நிறைவடைய சுமார் 225 மில்லியன் வருடங்கள் தேவைப்படுகிறது என்ற அதிநவீன கண்டுபிடிப்பையே மேற்கண்ட குர்ஆன் வசனம் குறிப்பிடுகிறது என்கின்றனர்.\nRead Islam இணையதளத்தின் \"சுழலும் சூரியன்\" (Dr. ஜாகீர் நாயக் அவர்களின் கட்டுரையின் தமிழ்மொழிபெயர்ப்புக் எ ) கட்டுரையிலிருந்து\n\"சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. 36:40 سورة يس\nஇந்த இறை வசனம் Modern Astronomy கண்டுபிடித்துக் கூறியிருக்கும் ஓர் அடிப்படை உண்மையை கூறுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் தனித்தனியே கோளப் பாதைகள் உள்ளன. அப்பாதைகளில் தம்மைத் தாமே சுற்றிக் கொண்டு விண்வெளியில் நகர்ந்தும் செல்கின்றன.\nசூரியன் தன் கோள குடும்பத்துடன் ஓர் இடத்தை நோக்கி (Fixed Place) செல்கிறது. அவ்விடத்திற்கு நவீன விஞ்ஞானம் Solar Apex என்ற பெயரையும் சூட்டியுள்ளது. அந்த இடம் Constellation of Hercules என்ற விண்மீன் கூட்டத்தில் அமைந்துள்ளது. இவ்விண்மீன் கூட்டத்திற்கு Alpha Lyrae என்ற பெயரும் உண்டு\nசந்திரனும் தன் அச்சில் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் 29.5 நாட்கள் பிடிக்கின்றன. திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் இவ்வுண்மைய கண்டு ஆச்சரியத்தால் மலைத்து நிற்காமல் இருக்க முடியவில்லை.\"\nமார்க்க அறிஞர்கள், குர்ஆன் வசனங்களுக்கான விளக்கத்தை ஹதீஸ்களில் தேட வேண்டும். அதை விடுத்து நவீன அறிவியலுக்குள் தேடுவது ஏனென்று புரியவில்லை. ஹதீஸ்களில் எந்த விளக்கமும் இல்லையெனில் அவரவர் மனதிற்கு தோன்றுவதைக் கூறிக் கொண்டிருக்கலாம். அதை ஏற்பதும் மறுப்பதும் வேறுவிஷயம்.\nகுர்ஆன் வசனங்களுக்கு முஹம்மது நபியை விட வேறு யார் விளக்கமளிக்க முடியும் குர்ஆனின் 36:38, 40 வசனங்களுக்கு முஹம்மது நபி அழகிய விளக்கங்களைக் கூறியுள்ளார். சூரியனின் சுழற்சிக்கு மட்டுமல்ல பூமியில் ஏற்படும் பகல்–இரவு மாற்றத்திற்கான காரணத்தையும் அல்லாஹ், தனது தூதருக்கு கற்பித்துக் கொடுத்திருக்கிறான்.\nபுகாரி 3199, 4802 ல் காணப்படும் சூரியன் எங்கு செல்கிறது\nசயீத்அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது\nநபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம் அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கின்றது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கின்றது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகின்றது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கின்றது. அப்போது அது (வழக்கம் போலக்) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும் அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக. வந்த வழியே திரும்பிவிடு என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும் என்று சொன்னார்கள். இதைத் தான் சூரியன் தான் நிலை கொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. அது பேரறிவாளனான வல்லமை மிக்கவனின் நிர்ணயமாகும் என்னும் (குர் ஆன் 36:38) இறைவசனம் குறிக்கின்றது என்று சொன்னார்கள்.\nஇதுமட்டுமல்ல, அல்லாஹ்வால் முஹம்மது நபிக்கு வழங்கப்பட்டிருந்த வானவியல் அறிவின் மூலமாக சூரியன் உதயமாகுமிடத்தையும் நமக்கு அறித்துள்ளார்.\nநபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்.\nமேலும், சூரியன் உதிக்கின்ற நேரத்திலும் அது மறைகின்ற நேரத்திலும் தொழாதீர்கள். ஏனெனில் அது, ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதிக்கின்றது.\nசுழலும் சூரியன் கட்டுரையில் கூறப்பட்ட செய்திகளுக்கும் மேற்கண்ட ஹதீஸ்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறத��\nபிறகு, முஹம்மது நபி ஏன் இப்படியொரு விளக்கத்தைக் கூறினார்\nநாம் சிறு வயதினராக இருக்கையில், வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது மலைகளும், மரங்களும் மற்றவைகளும் பின்னால் செல்வதைப் போல உணர்வோம். இத்தகைய உணர்வே சூரியனும் மற்றறுள்ள கோள்களும் நட்சத்திரங்களும் தினமும் பூமியைச் சுற்றுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அன்றைய மக்களால் பூமியின் சுழற்சியைப்பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை. அதன் அடிப்படையிலேயே பூமிமையக் கொள்கை உருவானது. பூமியை மையமாகக் கொண்டே இப்பிரபஞ்சம் இயங்குவதாக நினைத்தனர். பகல்-இரவு மாற்றத்திற்கு சூரியனின் இயக்கமே காரணம் என்று நம்பினர். இன்றும் பலரால் உறுதியாக நம்பப்படும் வானியலை அடிப்படையாகக் கொண்ட ஜோதிடக்கலை இதற்கு ஆதாரம். பூமி சுழல்கிறது என்ற கருத்து முன்வைக்கப்பட்ட பொழுது ஒருவராலும் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nபூமி தன்னைத் தானே சுற்றுவதால்தான் பகல்–இரவு மாற்றம் ஏற்படுகிறது என்பதை இன்றுள்ள பாமர மனிதனும் அறிவான். இந்த மிகச் சாதாரணமான இந்த உண்மையைக் கூட தனது ஆருயிர் தூதருக்கு அல்லாஹ் கற்பித்துத் தரவில்லை பூமிக்கு வெளியில் சென்றால் திசைகள் ஏதுமில்லை பகலும் இரவுமில்லை எல்லாம் ஒரே நிலைதான். இந்த உண்மை அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் ஏன் தெரியவில்லை\nதினமும் அந்திவேளைகளில், சூரியன் நம் பார்வையிலிருந்து மறைந்த பிறகு, அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகத்தான் செல்கின்றது என்பதை உங்களால் ஏற்க முடியுமா\nஆதாரபூர்வமான இந்த ஹதீஸை மறுக்கவும் முடியாது. குர்ஆன்-ஹதீஸ் விளக்கங்களுடன் நவீன உலமாக்களின் இந்த அதிநவீன விஞ்ஞான கண்டுபிடிப்பையும் இணைத்தால் இப்படித்தான் பொருள்விளங்க முடியும்.\nசூரியன் தினமும் மாலை வேளைகளில் மறைந்தவுடன், (மேற்கு திசையிலிருந்து) நவீன விஞ்ஞானம் கூறும் Solar Apex-ற்கு 20 கோடி ஒளிவருடங்கள் நீந்தி/பறந்து/மிதந்துச் சென்று, தனது பரிவாரங்களுடன் அமர்ந்திருக்கும் அல்லாஹ்வின் \"அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கின்றது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கின்றது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகின்றது.” உடனே மறுநாள் உதயத்திற்காக Solar Apex-லிருந்து திரும்பவும் 20 கோடி ஒளிவருடங்கள் மாற்று வழியில் நீந்தி/பறந்து/மிதந்து வந்து தனது உதயத்திற்காக ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே() வந்து சேர்கிறது (கிழக்கு திசையை). ஒரு நாள் சூரியனின் ஸஜ்தா (வணக்கம்) ஏற்கப்படாது திரும்பிச் செல்ல மாற்று வழியும் மறுக்கப்படும் காரணத்தால், பாவம், அது வந்த வழியிலேயே திரும்பிச் சென்றுவிடும் இதுதான் தினமும் இரவு வேளைகளில் நடைபெறும் மாபெரும் ரகசியம். முஹம்மது நபி நமக்குக் கற்றுத் தந்த சூரிய இயக்க விதியின் ரகசியமும் பகல்–இரவு மாற்றத்திற்கான ரகசியமும் இதுதான்.\nசரி, சூரியன் மீண்டும் உதயமாவதற்கு ஷைத்தானின் கொம்புகளை எப்படி அடைகிறது ஷைத்தானை எங்கே சென்று தேடுவது ஷைத்தானை எங்கே சென்று தேடுவது அதற்கும் ஒருவழியை முஹம்மது நபி கூறியிருக்கிறார்.\nபுகாரி ஹதீஸ் எண் : 3295\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது\nநீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளூ செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கை சிந்தி (தூய்மைப்படுத்தி) கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும் போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கின்றான்.\nநாம் இரவில் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் பொழுது ஷைத்தான், மூக்கினுள் தந்திரமாக நுழைந்து தங்கிவிடுகிறான். சூரியனும் மறுஉதயத்திற்காக ஷைத்தானது கொம்புகளைத் தேடி சூரியனும் மூக்கிற்குள் நுழைந்து விடுகிறது (ஹதீஸ் உண்மையாக வேண்டுமே சூரியனுக்கு மூக்கிற்குள் நுழைவதைத் தவிர வேறுவழியில்லை).\nநீங்கள் உறங்குவதை இறந்துவிட்டதாகக் கருதி ஷைத்தானும் சூரியனும் உங்களது மூக்கின் துளைகளை விளையாட்டு மைதானமாக்கி விட்டன. தூக்கமென்பது சிறு மரணமே உளறுவதாக நினைக்க வேண்டாம். உறங்கும் பொழுது உங்களது உயிர்கள் அல்லாஹ்வால் கைப்பற்றப்படுகிறது என்கிறது குர்ஆன்.\nஉறக்கத்திற்கு இப்படியொரு விளக்கம் கொடுத்த முஹம்மது நபியே பேசமுடியாமல் வாயடைத்துப் போன நிகழ்ச்சியைக் கூறுகிறேன்.\nஅலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடமும் ஃபாத்திமா (ரலி) அவர்களிடமும் இரவு நேரத்தில் வந்து, \"நீங்கள் இருவரும் (தஹஜ்ஜுத்,) தொழவில்லையா\"என்று கேட்டார்கள். நான், \"அல்லாஹ்வின் தூதரே\"என்று கேட்டார்கள். நான், \"அல்லாஹ்வின் தூதரே எங்களது உயிர் அல்லா���்வின் கையில் உள்ளது. அவன் எங்களை எழுப்ப நினைத்தால்தான் எங்களால் எழ முடியும்\" என்று கூறினேன். நான் இவ்வாறு கூறியதும் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் செல்லலானார்கள். அவர்கள் திரும்பிச் சென்றபோது தமது தொடையில் அடித்துக்கொண்டே \"மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்\" (எனும் 18:54ஆவது வசனத்தைக்) கூறியபடியே சென்றார்கள்.\nமுஹம்மது நபியின் தில்லாலங்கடி வேலைக்கு அவரது மருமகன் அலீ பின் அபீதாலிப் அவர்களின் பதில்(ஆப்பு) எப்படி இருக்கிறது நான் மீண்டும் கோள்கள் இயக்க விதிகளைத் தொடர்கிறேன்.\nஆக, சூரியன் உதிப்பது கிழக்கிலிருந்து அல்ல. உங்கள் மூக்கிலிருந்துதான். இதைப் போன்ற அபத்தங்களை இஸ்லாமைத் தவிர வேறு எங்கும் காண முடியாது.\nகுர்ஆன் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட ஒரு மாபெரும் அற்புதம் என்ற தங்களின் வாதத்தை நிருபிக்க ஆதாரபூர்வமான ஹதீஸ்களை புறந்தள்ளிவிட்டு புதிய விளக்கங்களை வெட்கமின்றி கூறிக் கொள்கின்றனர்.\nநவீன உலமாக்களின் இந்த அதிநவீன விளக்கம், அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ள நவீன கண்டுபிடிப்புகள்() பற்றிய முன்னறிவிப்புகளுக்கு, முஹம்மது நபி தவறான விளக்கம் கூறிவிட்டதாவே பொருள் தருகிறது. மேலும் முஹம்மது நபி அன்றைய அறியாமை காலத்து மக்களின் நம்பிக்கைகளையே கூறியுள்ளார் என்பது தெளிவாகிறது. அல்லாஹ்வின் வசனங்களுக்கு தவறான விளக்கம் கொடுத்தது யார்) பற்றிய முன்னறிவிப்புகளுக்கு, முஹம்மது நபி தவறான விளக்கம் கூறிவிட்டதாவே பொருள் தருகிறது. மேலும் முஹம்மது நபி அன்றைய அறியாமை காலத்து மக்களின் நம்பிக்கைகளையே கூறியுள்ளார் என்பது தெளிவாகிறது. அல்லாஹ்வின் வசனங்களுக்கு தவறான விளக்கம் கொடுத்தது யார் முஹம்மது நபியா\n\"சூரியனும் சந்திரனும் அதனதன் வட்டத்தில் நீந்துகின்றன, இன்னும் சூரியன் தன் வரையறைக்குள் சென்று கொண்டு இருக்கிறது;\"என்ற வசனத்திற்கு முஹம்மது நபி கூறிய விளக்கங்களைப் புறந்தள்ளிவிட்டு, இன்று புதிய விளக்கத்தை கூறுவதன் மூலம் முஹம்மது நபியை முட்டாளாக்கி விட்டனர்.\nஇப்படித்தான் அறிவியல் உண்மைகளுடன் குர்ஆன் வசனங்களையும் இணைத்து ஏமாந்த சோணகிரிகளைப் புல்லரிக்கச் செய்கிறார்கள். (ஒருகாலத்தில், நானும் புல்லரிப்பிற்கு ஆளாகி தோல் மருத்துவரை அணுகியது தனிக்கதை…) அவர்கள் மு��்வைக்கும் முன்னறிவிப்புகளில் சில, ஃபிர்அவுனின் (Porah RAMSES-II) பாதுகாக்கப்பட்ட உடல், இருகடல்களுக்கிடையே உள்ள தடுப்பு, கருவின் வளர்ச்சி, பெருவெடிப்புக் கொள்கை தேன் உருவாகும் விதம், இரும்பின் அற்புதம் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவைகள் அனைத்துமே அறிஞர்களால் தக்க அறிவியல் ஆதரங்களுடனும், குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையிலும் தெளிவாக மறுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இஸ்லாமிய அறிஞர்கள் முன்னறிவிப்பு கட்டுக்கதைகளை கைவிடுவதாக இல்லை. நாள்தோறும் புதுப்புது முன்னறிவிப்புகளைக் கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்\nஇன்னும் பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஜில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்\nஇப்பொழுது சந்திரன் தினமும் எந்த மன்ஜில்களில் எத்தனை நாள் தங்கிவருகிறது இந்த இரண்டாம் வகுப்பு அறிவியல் பாடத்தையும் நான் மீண்டும் உங்களுக்கு விளக்க வேண்டுமா\nஇஸ்லாமிய நாட்காட்டி சந்திரனை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் அறிவோம். பிறை தென்படாத மேகமூட்டமான நேரங்களில் மாதத்தை கணக்கிடுவதைப்பற்றி முஹம்மது நபியிடம்அவரது தோழர்கள் வினவினர். அதற்கு முஹம்மது நபி கூறிய பதில் குர்ஆனில் வானவியல் அற்புதங்கள் உள்ளது என்று கூறிக் கொண்டிருப்பவர்களுக்கு பதில்உள்ளது.\nபுஹாரி ஹதீஸ் : 1913\nஇப்னு உமர் (ரலி )அவர்கள் கூறியதாவது:\nநாம் உம்மி (எழுத்தறிவற்ற) சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண்கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்;அதாவது சில வேளை இருபத்தொன்பது நாட்களாகவும் சில வேளை முப்பது நாட்களாகவும் இருக்கும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nமேகமூட்டமான காலங்களில் தென்படாத பிறைக்கு விளக்கம் தரமுடியால், தனக்கு விண்கலை தெரியாது என்று இயலாமையை வெளிப்படையாக கூறிய முஹம்மது நபி உங்களுக்கு பெருவெடிப்புக் கொள்கையையும், GALAXY-ன் இயக்கத்தையும், சூரிய இயக்க விதிகளையும் கோள்கள் இயக்க விதிகளையும் அறிவித்தாரா\nஒருமுறை முஹம்மது நபியின் ஆலோசனையை செயல்படுத்தியதால் அவ்வருடம் பேரீச்சம்பழ விளைச்சல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது. விவசாயிகள் தங்களது பாதிப்பை முஹம்மது நபியிடம் முறையிட்டபொழுது,\nமுஸ்லீம் ஹதீஸ் : 4711\n…அல்லாஹ்வைப்பற���றி கூறுவதைமட்டும் கடைபிடியுங்கள் ஏனெனில் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வைப்பற்றி பொய்யுரைக்க மாட்டேன்… என்றார்.\nமுஹம்மது சந்திரனைப்பிளந்தார், சூரியனைச் சுட்டுவீழ்த்தினார் என்று அளந்து கொண்டிருப்பது பகுத்தறிவிற்குமட்டுமல்ல குர்ஆனுக்கே எதிரானது. முஹம்மது தனக்கு வெளிப்பட்ட வஹீயையும், குர்ஆனையுமே தனது அற்புதமாகக் கூறியுள்ளார்.\nபுஹாரி 2458-ல் வழக்குகளில் உண்மையை அறியாமல், வாதத் திறமையுடையவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிவிடுவேன் என்று தனது இயலாமையை வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறார்.\nஅர்த்தமில்லாத அற்புதக் கதைகளைக்கூறி முழம்போட்டுக் கொண்டிருப்பதைவிட தனக்கும் தனது தொழிலுக்கும் உபயோகமான எழுதத்தறிவையல்லவா முஹம்மது, அல்லாஹ்விடமிருந்து கோரிப் பெற்றிருக்க வேண்டும்\nஅடுத்தது தத்துவ முரண்பாடுகள். பூமியில் மனிதன் தோன்றுவதற்கான குர்ஆன் கூறும் காரணங்களைக் காண்போம்\nஇடுகையிட்டது Iraiyilla Islam நேரம் 06:00 4 கருத்துரைகள்\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -28\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -27\nசகாயம் IAS -தமிழர், இயற்கை ஆர்வலர் பெயரில் கிறிஸ்துவ பன்றித்தனம்\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaddurai.blogspot.com/2007/06/blog-post.html", "date_download": "2018-07-19T09:46:25Z", "digest": "sha1:57AXQ3R4VLRHEP53DXE6HEEVRIV6LMBS", "length": 8755, "nlines": 65, "source_domain": "kaddurai.blogspot.com", "title": "என்னை பாதித்தவை!!: மொழி!", "raw_content": "\nஎன் மனதை பாதித்த சில விடயங்களை இங்கே பதிவு செய்கிறேன்.\nநீண்ட நாளைக்கு பிறகு பார்த்த நல்ல தமிழ்ப் படம். தென்றல் வருடிச் சென்றதுபோல், இனிமையான உணர்வைத் தந்த, மிகவும் அருமையான படம்.\nமெளனமொழியில் அழகாக கதை நகர்ந்திருக்கிறது. கதையின் முடிவில் அர்ச்சனா மெளனமொழியில் பேசும்போது, அதற்கு யாரும் எந்த விளக்கமும் கொடுக்காமல், அதை விளங்கிக் கொள்ளும்படி எவரும் பதில் கூட கொடுக்காமல் இருந்தாலும், நம்மால் அர்ச்சனா பேசுவதைப் புரிந்து கொள்ள முடிவது, மொழிப் படத்தில், மெளனத்திற்கு கிடைக்கும் வெற்றி.\nபடத்தில் அனைவரும் இயல்பாக நடித்திருக்கின்றார்கள். கதையைக் கெடுக்காமல், கூடவே இணைந்து வரும் நகைச்சுவை நன்றாக உள்ளது. விஜி தனது காதலை வெளிப்படுத்தும் விதம் இரசிக்கும்படியாக இருந்தது :). பெண்ணின் பெற்றோரிடம், \"நீங்க நாளைக்கே முடிவு சொல்லணும் னு அவசியமில்லை, இன்னைக்கே கூட சொல்லிடலாம்.\" என்று சொல்வது நன்றாக இருந்தது :).\nஅர்ச்சனாவைப் பொறுத்த அளவில் இசைக்கு என்ன அர்த்தம் என்ற நண்பரின் கேள்விக்கு, அர்ச்சனாவின் பதில் மனதைத் தொட்டது. வாய்பேச முடியாத, காதும் கேட்காத அர்ச்சனாவைப் பொறுத்த அளவில் இசையும் ஒரு மொழி. தனக்குத் தெரியாத மொழிகளில் ஒன்றாக இசையையும் சேர்த்துக் கொண்டு, அதை எதிர்மறையான பாதிப்பு எதுவுமின்றி சாதாரணமாக சொல்லும் மனப்பக்குவம் மனதைத் தொட்டது.\nபடத்தின் சில இடங்கள் நெகிழ்வைத் தந்ததுடன், தொண்டை அடைக்க (வலிக்க) வைத்தது. பூ விற்கும் ஒரு சின்னக் குழந்தையுடன், கார்த்திக் மெளன பாஷையில் பேசியதும், முழுப் பூவையும் பணம் கொடுத்து பெற்றுக் கொள்வதும் தொண்டையில் இருந்த நீரை கண்ணுக்கு இடம் மாற்றியதால், தொண்டை வரண்டு வலித்தது. ஏனென்று தெரியவில்லை.\nமேலும், மகன் இறந்ததை ஏற்றுக் கொள்ளாமல், மகன் இறந்த காலத்திற்கு முன்னைய காலத்தில் வாழும் proffessor செருப்பு வாங்கிக் கொடுக்கும்படி கார்த்திக்கிடம் கேட்டதும், கார்த்திக் வாங்கிக் கொடுத்ததை சந்தோஷத்துடன் மற்றவரிடம் காட்டி மகிழ்வதைக் கண்டு கார்த்திக் மன நிறைவுடன் செல்வதும், கடைசியில் மகனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது என்று கார்த்திக்கிடம் சொல்லும்போது, அவரை உண்மையை சொல்லி உணர வைத்து, அவரை கார்த்திக் வாய்விட்டு அழ வைக்கும் காட்சி, எனக்கும் கண்ணில் நீரை வரவழைத்தது.\nகாதுக்கு இனிமையான, உணர்வுக்கு அருமையான பாடல்கள்.\nஆனாலும், அந்த 'பேசா மடந்தையே' என்ற பாடலுக்கு சிவப்பு உடையணிந்த பெண்கள் வந்து அவசியமே இல்லாமல் நடனம் ஆடிவிட்டுப் போ��து பொருத்தமில்லாமல் இருக்கின்றது.\nஎனக்கு தமிழில் மிகப் பிடித்த இரண்டு சொற்களுக்கு இந்த படத்தில் இருக்கும் முக்கியத்துவம் எனக்கு இந்தப் படத்தை மிகவும் பிடித்துப் போகச் செய்திருக்கின்றது. அவை 'மொழி', 'மெளனம்'.\nபி.கு> இந்த படத்தை ஒரிஜினல் VCD யில் அல்லாமல் திருட்டுத் தனமாக தான் பார்த்ததும் அல்லாமல், என்னையும் பார்க்க வைத்த ரவிசங்கருக்கு நன்றி படத்தை பார்ப்பதில் இருந்த ஆர்வம் குற்றம் செய்கின்றோம் என்ற எண்ணத்தை மறக்கச் செய்து விட்டது. :)\n ஒரு குட்டித் தேவதையின் தாய்.\nநாடு நல்ல நாடு - நோர்வே 7\nஉலகமும், சுற்றுச் சூழல் மாசடைதலும்\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்\nநாடு நல்ல நாடு (8)\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.com/2011-11-08-17-45-17/2012-05-20-08-48-20/4386-2014-06-30-23-12-57.html", "date_download": "2018-07-19T09:38:39Z", "digest": "sha1:AERMWYMQD6CVSSRH5KWF3UUEEYLANNZ5", "length": 25461, "nlines": 95, "source_domain": "kinniya.com", "title": "ரமழான்; ஓர் ஆன்மீக வசந்தத்தின் உதயம்", "raw_content": "வியாழக்கிழமை, ஜூலை 19, 2018\nரமழான்; ஓர் ஆன்மீக வசந்தத்தின் உதயம்\nசெவ்வாய்க்கிழமை, 01 ஜூலை 2014 04:40\nஅஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம்-\nஉலக முஸ்லிம்கள் அனைவரும் புனித ரமழானை உற்சாகத்துடன் வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர. புரரீதியான வரவேற்பை விட அகரீதியான வரவேற்பையே ரமழான் வேண்டி நிற்கின்றது. வருடம் தோறும் எம்மை நோக்கி வரும் இப்புனித மாதம் ஆயிரம் ஆயிரம் வசந்தங்களுடன் எம் வீட்டு வாசல் வந்து சென்றிருக்கிறது. எனினும் ஒவ்வொரு ரமழானையும் அத்தகைய விரிந்ந பார்வைகளோடுதான் நாம் எதிர் நோக்கி உள்ளோமா என்ற கேள்வி எம்மை நோக்கி எழுகின்றது.\nரமழான் அது கண்ணியமான மாதம். அதிலேதான் புனிதமிகு இறை வேதமான அல்-குர்ஆன் அருளப்பட்டது. அதிலேதான் ஆயிரம் மாதங்களை விட சங்கைமிக்க லைலதுர் கத்ர் எனப்படும் இரவு அமைந்துள்ளது. அதன் பகற் பொழுது நோன்பிலும் இராப் பொழுது வணக்கத்திலும் செலவிடப்படுகின்றது. அது பரஸ்பரம் அன்பும் பாசமும் பரிமாறப்படும் மாதம். அது பொறுமையையும் தக்வா என்கின்ற இறையச்சத்தையும் ஊட்டி வளர்க்கும் உன்னதமான மாதமாகும்.\nரமழான் பல நன்மைகளை வழங்குகின்றது. அவை தனிமனிதர்களையும் கு��ும்பங்களையும் தழுவியதாக காணப்படுகின்றது. ரமழான் மாதம் ஏற்படுத்தும் ஆன்மீகப் பயிற்சியும் பண்பாட்டு வளர்ச்சியும் தனித்துவமானவை. தினமும் 12-14 மணித்தியாலங்கள் என ஒரு மாத காலம் சுமார் 368 மணித்தியாலங்கள் நோன்பு நோற்பதில் ஒரு அடியானால் கழிக்கப்படுகின்றது. இதனால்தான் நோன்பு ஒரு மனிதனின் ஆன்மாவை நெறிப்படுத்தி நன்மை அடிபணிவு பொறுமை போன்ற பண்புகளை ஏற்படுத்துகின்றது.\nபொதுவாக அனைத்து வணக்கங்களும் வெளிரங்கமாக நிறைவேற்றப்படுகின்றன. உதாரணமாக தொழுகையில் அடியான் எழுந்து நிற்பதும் உட்காருவதும் குனிவதும் சிரம் தாழ்த்துவதும் போன்ற அசைவுகள் மக்கள் பார்வைக்கு எட்டுகின்றது. தவிர ஹஜ் ஸகாத் போன்ற வணக்கங்களும் ஏதோ ஒரு வகையில் வெளிரங்கமானவை. ஆனால் நோன்பு இதற்கு முற்றிலும் மாற்றமானது. இது இறைவனுக்கும் அவனது அடியானுக்கும் மாத்திரம் தெரியுமான இரகசிய இபாதத்தாகும். இதனால்தான் நோன்பிற்குறிய கூழியை அல்லாஹவே உறுதிப்படுத்துகிறான். ''நோன்பைத் தவிர மனிதனது அனைத்து செயற்பாடுகளும் அவனுக்குறியவை. அது எனக்குறியது. அதற்கு நானே கூழி வழங்குவேன். (புஹாரி)\nரமழான் மாதம் எத்தகைய மகத்துவமுடையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. (21-85)\nரமழான் அல்-குர்ஆனின் மாதமாகும். அதனை ஓதுவதற்கும் விளங்குவதற்கும் அதன் போதனைகளை வாழ்வில் எடுத்து நடப்பதற்கும் ஊக்குவிப்பு வழங்கப்படுகின்றது. ரமழானுடைய மாதத்தில் முழுமையாக ஒரு முறையாவது அல்-குர்ஆனை ஓதி முடித்து விட வேண்டும் என்ற மனோ நிலை பொதுவாக எல்லோரின் உள்ளத்திலும் ஏற்படும். இம்மாத்தில் அல்-குர்ஆனின் கருத்துக்களை விளங்குவதற்கும் சிந்திப்பதற்கும் முயல்கின்ற போது அது எமது ஆன்மாவை ஒரு படி மேலே உயர்த்தி விடுகின்றது. மனோரீதியான அமைதியும் நிம்மதியும் அதனால் கிடைக்கின்றன. ஏனெனில் அல்லாஹவின் நினைவால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன.\nரமழான் முஸ்லிமிடத்தில் நற்பண்பகளையும் சீறிய ஒழுக்கத்தையும் உருவாக்குகின்றது. அவற்றுல் அல்லாஹவை திக்ர் செய்தல் குர்ஆன் ஓதுதல் தவிர வேறு விடயங்களில் நாவை ஈடுபடுத்தாது மெளனம் காத்தல் தேவை ஏற்படும் போது நல்லதை மாத்திரம் பேசுதல் பொய் கூறுதல் புறம் பேசுதல் கோள் சொல்லுதல் போன்ற துர் குணங்க��ிலிருந்து நாவைப் பேணுதல் நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல் போன்ற பண்பாடுகள் மிக முக்கியமானவையாகும். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இப்படி பிரஸ்தாபித்தார்கள். பொய்யுரைத்து அதன் அடிப்படையில் செயற்படுவதை விட்டு விடாதவர் உணவையும் குடிப்பயும் விட்டு விடுவதில் அல்லாஹவுக்கு எந்த தேவையும் இல்லை. (புகாரி)\nரமழானின் பகற்பொழுதில் உணவு குடிபானம் உடலுறவு போன்றவற்றை தடுத்துக் கொள்வதன் மூலம் மனோ இச்சையை கட்டுப்படுத்துவதற்கு பயிற்றுவிக்கப்படுகின்றது. தனக்கு முன்னால் அறு சுவை உணவும் இனிய பாணமும் ஹலாலான மணைவியும் இருந்த போதிலும் இறை கட்டளைக்குப் பயந்து அவற்றை அனுபவிக்காமல் மனிதன் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறான். பொதுவாக மனிதனிடம் இயல்பிலேயே பாலியல் உணவு இருக்கிறது. அது உலக இருப்புக்கும் உயிரினங்களின் பரவலுக்கும் தேவைப்படுகின்றது. எனினும் இந்த உணர்வு நெறிப்படுத்தப்பட வேண்டும். கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்த வகையில் ஒரு நோன்பாளியை பொருத்தமட்டில் ஹலாலான செயற்பாடுகளையே அல்லாஹவின் கட்டளைக்காக தவிர்த்துக் கொள்ள முனையும் போது ஹராமானவற்றிலிருந்து தனது உள்ளத்தை தற் காத்துக் கொள்ளவும் மனோ இச்சைகளை நெறிப்டுத்தவும் முடியமான நிலையை பெற முடிகின்றது. ஒரு வகையில் இப்படியான செயற்பாடுகள் மனிதர்களை மலக்குகளின் நிலைக்கே கொண்டு செல்கிறது. ஏனெனில் அவர்கள் உணவு குடிபானம் உடலுறவு போன்ற சடரீதியான தேவைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். முழுமையாக அல்லாஹவின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள்.\nரமழானின் இராக்காலம் முஸ்லிமின் ஆன்மீக மேம்பாட்டுக்கு அதிகம் இடம் கொடுக்கும் காலப் பகுதியாகும். அல்லாஹ்வுடன் மிக நெருக்கமாக இருந்து இரவு நேர தொழுகைகளில் ஈடுபட்டு அவனைத் துதித்து புகழ்ந்து அவனிடமே தஞ்சமடைந்து தன் இயலாமையை அவனிடம் ஒப்புவித்து பாவமன்னிப்புக் கேட்டு மீளும் செயற்பாடுகள் அப்பொழுதுகளில் இடம்பெறும். அதே போல் குர்ஆன் திலாவத்துக்களாலும் தராவீஹ் தொழுகைகளாலும் இஃதிகாப்களாலும் நம் உள்ளும் புறமும் ஒளியேற்றப்படுகின்றது. எனவேதான் எமது இராப்பொழுதுகள் அமல்களால் விழிப்படைகின்றன. அதேபோல் ரமழானின் இரவுகளை வீண் கேளிக்கைகளிலும் விளையாட்டுக்களிலும் கழிக்கும் ஒரு சிலரும��� நம் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள். தொழுகையிலும் திக்ரிலும் இபாதத்களிலும் கழிக்கப்பட வேண்டிய ரமழானின் இரவுகள் தெருக்கள் தோரும் கும்மாளமிட்டு திரியும் சில இளைஞர்களால் கேளிக்கைக்குரிய இரவுகளாக மாற்றம் பெருகின்றன. உண்மையில் சொல்லப் போனால் அநேக இஸ்லாமிய இளைஞர்கள் ரமழானின் இரவுகளை வீணாக கழித்துக் கொண்டிருப்பதுதான் கசப்பான உண்மை. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக பெற்றுக்கொண்டது பசியையும் தாகத்தையும் விட்டதை தவிர வேறேதும் இல்லை (புஹாரி)\nநோன்பு பிறரின் உணர்வுகளை மதிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகின்றது. இம்மாதத்தில் நியாயமான சில காரணங்களுக்காக நோன்பு நோற்பதை விட்டவர்கள் நோன்பாளிகளின் பார்வைக்கு அப்பால் மறைவாக உணவு உட்கொள்ளுதல் அருந்துதல் அசௌகரியம் தொல்லை என்பவற்றை தவிர்த்துக் கொள்ளுதல் என்பன போன்ற செயற்பாடுகள் பிற மனிதர்களின் உணர்வுகளை மதிப்பதன் சிறந்த வெளிப்பாடாகும். இது நோன்பாளியின் உணர்வை மதிப்பதற்காகவே செய்யப்படுகின்றது. எனவேதான் மனிதர்களை ஆட்டிப் படைக்கும் சுயநலம் தன்னலம் போன்ற துர் மணப்பாங்குகளிலிருந்து அவனது ஆத்மாவை சுத்திகரித்து பிறர் நலம் பேணுதல் என்ற சிறப்பான பயிற்சியை நோன்பு தருகிறது.\nபொதுவாக ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் மத்தியிலேயே சர்வ சாதாரணமான காரணங்களுக்காக சண்டைகளும் முரண்பாடுகளும் வந்துவிடுகின்றன. எனவேதான் அறிமுகமில்லாத மனிதர்கள் மத்தியில் முரண்பாடுகள் பிணக்குகள் எழுவதையொட்டி ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த வகையில் சமூகத்தில் சண்டையையும் சச்சரவையும் பிணக்குகளையும் அத்துமீறலையும் தடுத்துவிடுகின்ற ஒரு காலமாக ரமழான் காணப்படுகின்றது. ஒருவன் உன்னோடு சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி நான் நோன்பாளி எனக் கூறட்டும். (புகாரி) என்ற நபி (ஸல்) அவர்களின் போதனை முஸ்லிம் சமூகத்திற்குள் பிரச்சினைகளற்ற ஒரு நிலையை தோற்றுவிப்பதோடு அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த சூழலை உருவாக்குகின்றது.\nரமழான் சமூக ரீதியாக பசியின் கொடுமையை உணரவும் வசதியுள்ளவன் வறியவனின் துன்பங்களை அறியவும் அவற்றுள் பங்கு கொள்ளவும் துணை செய்கிறது. இது ஏழை பணக்காரன் என்ற பொருளாதார இடைவெளியை மானசீகமாக ��ுறைத்து விடுவதற்கும் சமூகத்திற்குள் தோன்றும் வகுப்பு வாதத்தையும் ஏற்றத்தாழ்வையும் அகற்றி மனிதர்களின் சமூக அந்தஸ்து உறுதிப்படுத்தவும் உதவுகின்றது. ஏனெனில் கண்ணியம் எடை போடப்படும் அளவு கோள் பொருளாதார வசதியோ சமூக அந்தஸ்தோ கிடையாது மாறாக இறைவன் பற்றிய அச்சமே உங்களில் அல்லாஹ்விடத்தல் கண்ணியமானவர் உங்களில் அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவரே\nரமழானின் இறுதியில் நோன்பு காலம் முடிவடைந்து பெருநாள் தினத்தில் கோபதாபங்களை மறந்து பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதனாலும் கைலாகு கொடுத்து ஆரத்தழுவிக் கொள்வதனாலும் முஸ்லிம்கள் மத்தியில் சகோதரத்துவ வாஞ்சையும் அன்னியொன்யமும் ஏற்படுகிறது. இது சமூகம் மனோ நிம்மதியுடன் வாழ்வதற்கு துணை செய்கிறது. மகிழ்ச்சியும் மன நிறையவும் உள்ளத்தை ஆட்கொண்டு அதே மகிழ்ச்சியும் மன நிறைவும் குடும்ப அங்கத்தவர்கள் உறவினர்கள் நண்பர்கள் அயலவர்கள் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கின்ற மனப்பாங்கு ஏற்படுகின்றது. எனவே ஒட்டு மொத்தமாக முழு முஸ்லிம் சமூகமும் உள மகிழ்ச்சியோடு கழிக்கின்ற ஒரு நாளாக பெருநாள் அமைகின்றது.\nஎனவே ரமழான் புனிதமான மாதம் மனிதனின் ஆன்மாவைச் சீர்படுத்தி கசடுகளையும் துருக்களையும் நீக்கி இறை நேசத்தையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தி மனித வாழ்வைச் சீர்படுத்தி சமூக உணர்வுகளையும் ஏற்படுத்த வருகின்ற ஒரு மாதமாகும். எனவே அதனது உண்மையான தத்துவங்களைப் புரிந்து அதனை முழு அளவில் பயன்படுத்தி இறை திருப்தியைப் பெற்றுக் கொள்ள முனைவோமாக.\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் ���ீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://movievazhakkuenn189.blogspot.com/2012/10/", "date_download": "2018-07-19T09:12:28Z", "digest": "sha1:JCYOJNYZH2PT7O7ONE3SQICZLQEK2ISN", "length": 7807, "nlines": 64, "source_domain": "movievazhakkuenn189.blogspot.com", "title": "Vazhakku Enn 18 /9 _ Movie_(2012): October 2012", "raw_content": "\nவழக்கு எண்' படத்தில் நடித்த சிறுவன் 6 வருடங்களுக்கு பின் மீட்பு: டி.வி.யில் படம் பார்த்து பெற்றோர் கண்டுபிடித்தனர்\n'வழக்கு எண்' படத்தில் நடித்த சிறுவன் 6 வருடங்களுக்கு பின் மீட்பு: டி.வி.யில் படம் பார்த்து பெற்றோர் கண்டுபிடித்தனர்\nChennai வெள்ளிக்கிழமை, அக்டோபர் 05, 6:30 PM IST\nவழக்கு எண் 18/9' படத்தில் நடித்த அன்பு என்ற 12 வயது சிறுவனை 6 வருடங்களுக்கு பின்பு பெற்றோர் மீட்டுள்ளனர். அன்பு 6 வயதில் காணாமல் போனான். சென்னை தெருக்களில் அழுதபடி சுற்றி திரிந்த அவனை மனநலம் குன்றிய இல்ல நிர்வாகிகள் தூக்கி வந்து காப்பகத்தில் சேர்த்தனர்.\n2006 முதல் எழும்பூரில் உள்ள அரசு பாலவிகார் இல்லத்தில் வளர்ந்து வந்தான். மனநலம் குன்றிய அச்சிறுவனை இயக்குனர் பாலாஜி சக்திவேல் 'வழக்கு எண் 18/9' படத்தில் நடிக்க வைத்தார்.\nகதாநாயகியின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் சிறுவனாக நடித்தான். இப்படம் வினாயகர் சதுர்த்தியன்று டி.வி.யில் ஒளிபரப்பானது. திருப்பூரில் வசிக்கும் மில் தொழிலாளி லோகநாதனும் அவரது மனைவியும் படத்தை பார்த்தனர்.\nஅதில் நடித்துள்ள சிறுவன் அன்பு தங்கள் மகன் என்று அடையாளம் கண்டனர். உடனடியாக சென்னை புறப்பட்டு வந்து பாலாஜி சக்திவேலை சந்தித்தார்கள். அன்பு சிறுவயதில் காணாமல் போன தங்கள் மகன் என கூறினார்.\nஅவர்களை பாலாஜி சக்திவேல் குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்து சென்றார். அங்கு பிறப்பு சான்றிதழ் போன்ற ஆதராங்களை காட்டி சிறுவன் அன்புவை மீட்டு அழைத்து சென்றார்கள்.\nஇதுகுறித்து பாலாஜி சக்திவேல் கூறும்போது சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்ததன் மூலம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஆஸ்கார் விருது பெற்றது போன்ற ஆனந்தத்தில் திளைத்தேன் என்றார்.\nLabels: வழக்கு எண்' படத்தில் நடித்த சிறுவன் 6 வருடங்களுக்கு பின் மீட்பு.\nவழக்கு எண்' படத்தில் நடித்த சிறுவன் 6 வருடங்களுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://prathipalipaan.blogspot.com/2009/03/blog-post_23.html", "date_download": "2018-07-19T09:40:43Z", "digest": "sha1:EHNW5KOAND5AR56X2FL7HIGXMYM4HXUJ", "length": 21091, "nlines": 213, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலி��்பான்: இந்தியப் பிரிவினை நூல் விமர்சனம்", "raw_content": "\nஇந்தியப் பிரிவினை நூல் விமர்சனம்\nஇந்தியப் பிரிவினை ஜின்னாவின் தொலை நோக்குப்பார்வையிலும் சரி என்னுடைய பார்வையிலும் சரி நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியானதே.\nகாந்தி பல விஷயங்களில் கொஞ்சம் கோணலாக சிந்திப்பவர்தான். அவர் இதற்கும் விதி விலக்கல்ல.\nஜின்னா அன்று செய்த மாபெரும் நல்லக் காரியம் இந்தியப் பிரிவினை. அவர் அவ்வாறு யோசித்ததனால் தான் இந்தியாவில் நாம் இன்று நிம்மதியாக வாழ்கின்றோம் இல்லையென்றால் இப்பொழுது பாகிஸ்தானில் எவ்வாறு பயங்கரவாதம் படுக்கை போட்டுக் கொண்டு பல்லிளிக்கிறதோ அதே போல் இந்தியா முழுதும் பரவி நாட்டை சீரழித்திருக்கும்.\nஇதனால் நாம் ஜின்னாவிற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.\nஜின்னா நினைத்தது வேறு ஆனால் பாகிஸ்தானில் இப்பொழுது நடப்பது வேறு. உலக அரங்கில் முஸ்லீம் ஆகிய நாம் தனித்துவம் பெறவேண்டும் என்பதற்காக பிரிவினையை மேற்கொண்டார். ஆனால் சுதந்திரம் பெற்றப் பிறகு வெகு சில காலங்களிலே அவர் இறந்த கரணத்தால் அவருடை சிந்தனைகள் இன்றளவும் செயல் வடிவம் பெறவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.\nஇன்றாளவும் அவர்கள் பாகிஸ்தானியர்களுக்கு முக்கியத்துவம் தந்து உள்கட்டமைப்பை சீரமைத்து சிறந்த வெளியுறவு கொள்கைளை வகுத்து வருங்கால சந்ததியினருக்கு நன்மை எதுவும் அவர்கள் சேர்க்கவில்லை. அவர்கள் அதற்கு மாறாக வன்முறையைத்தூண்டி தவறான பாதையில் தான் அவர்கள் வழி நடத்திச் செல்கிறார்கள்.\nஅதே போல சக்திகள் நம்முடைய நாட்டிலும் இருக்கிறது R.S.S, V.H.P ஆனலும் அவர்களின் பாட்ச்சா இங்கு பலிக்கவில்லை.மூளைச்சலவை செய்கிறேன் என்ற பெயரில் இளைஞர்களை திசை திருப்ப பார்த்தார்கள். ஆனால் அது தோல்வியில்தான் முடிந்தது. மதத்தின் பெயரில் மூளைச்சலவை செய்தால் அது பயங்கவாதத்தில் தான் கொண்டுபோய் முடியும் என்ற உதாரணம் பாகிஸ்தான் தான்.\nஇவர்கள் தோல்வி அடைந்ததிற்கு காரணம் ஹிந்துத்வாவை எதிர்த்த இந்துக்களினால் தான்.\nஇனிமேலும் மதத்தின் பெயரில் மக்களைத்தூண்டுவதை மதவாத சக்திகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.\nமுதல் அத்தியாயமே நம்மை பதைபதைக்க வைக்கிறது. ரயில் வந்து நிற்க்கிறது, ஆனால் யாரும் இறங்கவில்லை, ஏனென்றால் யாருமே உயிருடன் இல்லை. ரயில் முழுவதும் இறந்த உடல்க��் சிதறி கிடக்கின்றன. இப்படி ஒரு பிரிவினை நடந்திருக்கிறது என்று நினைக்கும்போது மனம் வேதனையில் ஆழ்கிறது.\nநாம் எல்லோரும் இப்பொழுது இந்தியச் சுதந்ததிர தினத்தை கொண்டாடும் அதே தினத்தில் 1947-ம் ஆண்டு நடைபெற்ற வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் சுதந்ததிர தினத்தை கொண்டாடுவார்களா என்பது சந்தேகமே\nகாந்தி தன்னால் இயன்ற அளவிற்கு போராடிப் பார்த்திருக்கிறார். பேச்சுவார்த்தை, உண்ணாவிரதம், உயிரை பணயம் வைத்து வன்முறை நடைபெறும் இடத்திற்கே சென்று சமாதானம் செய்வது என்று தன்னால் முடிந்த அளவிற்கு முயற்ச்சித்திருக்கிறார்.\nகத்தி இன்றி ரத்தம் இன்றி பெற்றோம் சுதந்ததிரம் என்று பெறுமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால் அப்படி பெற்ற சுதந்ததிரத்திற்க்காக மிகப் பெரிய விலையை இந்தியா கொடுத்திருக்கிறது என்பதே உண்மை.\nபிரிவினை நடைப்பெற்ற அனைத்து இடங்களிலும் இந்து, முஸ்லீம் இரண்டு தரப்பிலும் பலத்த உயிரிழப்பு, ஏன் எதற்கு என்று நம்முள் கேள்விகள் மோதுகின்றன. அதற்க்கான விடையாக அடுத்தடுத்த பிளாஷ் பேக் அத்தியாயங்கள்.\nஅனைத்து மதங்களும் ஒரே கடவுளை நோக்கியே அழைத்துச் செல்கின்ற என்று பல யுகங்களாக பல பெரியோர் கூறியிருந்தும் அதை காதால் கேட்டும் மனதால் அவற்றை நம்ப மறுப்பதே இன துவேஷத்திற்கு காரணமாக அமைகிறது.\nஒன்றாக இருந்த இந்து, முஸ்லீம் இடையே ஏற்ப்பட்ட இந்த பிரிவினைக்கான ஆணிவேராக மதம் சுட்டிக்காட்டப்படுகிறது. இரு தரப்பினருக்கும் உணவிலிருந்து, கடவுள் வரை வேவ்வேறு பழக்க வழக்கங்கள். இருநதாலும் இரு தரப்பினரும் சேர்ந்து வாழ முடியும் என்ற காந்நிதியின் வாதத்தை ஜின்னா கட்டாயமாக மறுக்கிறார்.\nகாந்தியின் வாதத்தை உடன் இருக்கும் நேருவும், படேலும் கூட ஏற்றக் கொள்ளவில்லை எனும்போது அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.\nபிரிவினை நேராமல் தடுக்கும் பொறுட்டு மவுண்ட்பேட்டன், ஜின்னாவுடன் சேர்ந்து நடத்திய அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிகின்றன. பாகிஸ்தான் வேண்டும் என்ற உறுதியாக இருந்தார் ஜின்னா.\nஇந்தியப் பாகிஸ்தான் பிரிக்கும் வேலையை ஏற்றுக் கொள்ளும் பீரிட்டீஷ்காரரான ராட்கிளிஃபுக்கு இந்தியாவைப் பற்றி ஒன்றும் தெரியாது இந்திய எல்லைகளை பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் அவரிடம் இந்திய, பாகிஸ்தான் பிரிவினைக்கான பணி ஒப்படைக்கப்படுகிறது.\nஇரண்டே மாதங்களே இருக்கின்றன என்னால் எப்படி இதைச் செய்ய முய்ய முடியும் என்று மவுண்ட்பேட்டனிடம் கேட்கிறார். மவுண்ட்பேட்டனோ என்ன ஆனாலும் பரவாயில்லை கோடு போட்டுக் கொடுங்கள் என்று சொல்லிவிடுகிறார்.\nஅவர் இழுக்கப்போகும் கோடு எத்தனை காடு, மலை, ஆறு, கட்டிடங்கள், நிலங்கள், இவையனைத்திற்க்கும் மேலாக மனிதர்களின் இதயங்களைப் பிளக்கப்போகிறது என்று அவருக்குத் தெரியாது. ஆனாலும் கோடுப் போடுகிறார்.\nஒரு கிராமத்திற்க்கு நடுவே ஒரு கோடு இழுக்கப்பட்டிருந்தது. உச்சக்கட்டமாக அந்த கோடு ஒரு வீட்டை இரண்டாகப் பிரித்து சென்றது. முன்பக்க வாசல் வழியாக வந்தால் இந்தியா பின் பக்கம் வந்தால், பாகிஸ்தான்.\nபிரிட்டீஷ் அரசோ, புதிதாக அமையப்போகும் இந்திய அரசாங்கமோ பிரிவினைக்காக கால அவகாசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணம் ஏற்படமால் போனது துரதிர்ஷ்ட்டமே.\nஒரு வீட்டை காலி செய்ய வேண்டுமென்றால்க்கூட நமக்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. ஒரு நாட்டை இரண்டாகப் பிரித்து இங்கிருப்பவர்கள் அங்கு போகவேண்டும் அங்கிருப்பவர்கள் இங்கு வரவேண்டும் என்றால் எவ்வளவு நாட்கள் மாதங்கள், வருடங்கள் தேவைப்பட்டிருக்கம், ஆனால் இங்கோ வெறும் சில நாட்களிலேயே பிரிவினை முடிந்து விடுகிறது.\nஅதற்க்கான விலை மிகவும் பயங்கரம் பெண்கள், குழந்தைகள் என்று எத்தனை அப்பாவி ஜீவன்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்\nபாகிஸ்தானைப் பிரித்துக்கொண்டு போன ஜின்னாவிற்க்கு உடல் நிலை சரியில்லாமல் போக காஷ்மீரில் சென்று ஓய்வெடுக்க நினைத்து அதற்க்கான ஏற்ப்பாடு செய்யும்போது காஷ்மீர் மன்னர் அதற்கு அனுமதி மறுக்கவே, மனிதருக்கு வருகிறது கோபம். அந்தக் கோபத்தின் விளைவு இன்றளவும் இந்திய - காஷ்மீர் பிரச்சனையாக நீடித்துக் கொண்டிருக்கிறது.\nஜின்னா தனக்கு ஏற்ப்பட்ட அவமானத்தை கௌரவ பிரச்சனையாக எடுத்துகொண்டு காஷ்மீரை அடைய குறுக்கு வழியை மேற்க்கொள்ளும்போது அவரிடம் நமக்கு இருந்த கொஞ்சம் மரியாதையும் போய் விடுகிறது.\nபிரிவினைக்குப் பிறகு இநதியாவின் நிலை பரவாயில்லை தட்டுத் தடுமாறி இன்று உலக அளவில் வளர்ச்சி அடைந்துக் கொண்டிருக்கும் நாடாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தானின் நிலையோ பத்��ிரிக்கையில் படிக்கிறோமே பிறந்த குழந்தையை அநாதையாக குப்பைத் தொட்டியில் கிடந்தது என்று அதுப்போல ஜின்னாவும் பாகிஸ்தானை அநாதையாக நடுத்தெருவில் விட்டு சென்றார். அது இன்றளவும் அப்படியே இருக்கிறது.\nநிறைய அத்தியாயங்கள் முடிக்கவேண்டுமே என்கிற கட்டாயத்தில் சுருக்கி எழுதியிருக்கிறார்.\nஒரு சில அத்தியாயத்தில் சில பத்திகள் சற்று ஒன்றுகொன்று தொடர்பில்லாதவையாக இருக்கிறது.\nஇவருடைய வேறெந்த புத்தகத்திலும் இல்லாத அளவிற்கு எழுத்துப் பிழைகள்.\nஇந்திய பிரிவினை புத்தகத்தில் முழுமைப் பெறவில்லை.\nபுத்தகம் வாங்க விரும்புவோர் இதை கிளிக்செய்து, இணையதளத்தைப் பார்க்கவும்.\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\nகாங்கிரஸ், பா.ஜ.க மற்றும் மூன்றாவது கூட்டணியின் தே...\nதேர்தலில் பணமா இல்லை நல்ல குணமா \nசாணக்கியர் கலைஞரின் பிரித்தாளும் சூழ்ச்சி\nகங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை\nஇந்தியப் பிரிவினை நூல் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95/", "date_download": "2018-07-19T09:43:32Z", "digest": "sha1:HINJ36AHHYDPTETNGRZJR5YO2SFIC4IN", "length": 8766, "nlines": 157, "source_domain": "tamilnool.com", "title": "மனித இயல்பின் புதிரை நீக்குதல் வழி கூறும் மூளை - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nமனித இயல்பின் புதிரை நீக்குதல் வழி கூறும்\nமனித இயல்பின் புதிரை நீக்குதல் வழி கூறும்\nபெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கைக் குறிப்புகள் ₹15.00\nமனித இயல்பின் புதிரை நீக்குதல் வழி கூறும்\nBe the first to review “மனித இயல்பின் புதிரை நீக்குதல் வழி கூறும்” ம��ுமொழியை ரத்து செய்\nதந்தை பெரியாரின் 100 அறிவுரை\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்\nதொகுப்பாசிரியர்: பி. இ. பாலகிருஷ்ணன்\nஅடிக்குறிப்பு மேற்கோள் விளக்கம்: மயிலை சீனி. வேங்கடசாமி\nபெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கைக் குறிப்புகள்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2016/03/12", "date_download": "2018-07-19T09:50:19Z", "digest": "sha1:GCHPSPZUUREEAD7227C6OBW7SKHMOGSR", "length": 3687, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "2016 March 12 | Maraivu.com", "raw_content": "\nதிரு கிருபாகரன் குமாரகுலசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு கிருபாகரன் குமாரகுலசிங்கம் – மரண அறிவித்தல் தோற்றம் : 8 யூலை 1960 ...\nதிருமதி ஆறுமுகம் நாகேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி ஆறுமுகம் நாகேஸ்வரி – மரண அறிவித்தல் பிறப்பு : 18 சனவரி 1933 — இறப்பு ...\nதிருமதி யோகேஸ்வரி பரராஜசேகரம் – மரண அறிவித்தல்\nதிருமதி யோகேஸ்வரி பரராஜசேகரம் – மரண அறிவித்தல் தோற்றம் : 15 டிசெம்பர் ...\nதிருமதி தர்மாம்பாள் நவரட்ணராஜா (லோசினி) – மரண அறிவித்தல்\nதிருமதி தர்மாம்பாள் நவரட்ணராஜா (லோசினி) – மரண அறிவித்தல் இறப்பு : 12 ...\nதிரு இரத்தினப்பிரகாசம் சந்திரசத்தியபால் – மரண அறிவித்தல்\nதிரு இரத்தினப்பிரகாசம் சந்திரசத்தியபால் – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.thiraimanam.com/", "date_download": "2018-07-19T09:21:14Z", "digest": "sha1:NPS7IWRAFA6P6W3VO62W52JETVC26CS4", "length": 19362, "nlines": 169, "source_domain": "www.thiraimanam.com", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nபுதுப்பிக்கப்பட்ட நேரம் : July 19, 2018, 5:18 am\n3 லட்சத்துக்கு அழைக்கப்பட்ட தமிழ் நடிகை விவகாரம் : பொலிசா���் ...\nதமிழிசை ட்வீட்: கோபு-பாபு சேர்ந்ததால் தமிழகத்தில் பாஜகவின் பலம் கூடியது\nஇரும்புத்திரை [2018] & டிக் டிக் டிக் [2018]\nGet Out -- ஆங்கில பட விமர்சனம்\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ்ரீரெட்டியும்\nவெள்ளி வீடியோ 180713 : ...\nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது ...\nகடைக்குட்டிசிங்கம் திரைவிமர்சனம் #KadaikuttySingam Movie Review\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசீதக்காதி – கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம்..\nபழசானாலும் புதுசுகளை விட மேல் ‘A generation’ Andrzej Wajda ...\nமம்முட்டி போல தமிழில் நடிக்க ஆள் இல்லாததால் நாங்க நடிக்க ...\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nபழசானாலும் புதுசுகளை விட மேல் ‘A generation’ Andrzej Wajda ...\nசொல் அந்தாதி - 100 (ஸ்பெஷல்)\nபாகவதருக்கு ஏன் இதெல்லாம் நிகழ்ந்தது … (பகுதி-6) (மா.உ. -முடிவில்லாத ...\nரஜினி, ஜக்கி வாசுதேவின் மானத்தை வாங்கிய பிரகாஷ்ராஜ்\nதமிழிசை ட்வீட்: கோபு-பாபு சேர்ந்ததால் தமிழகத்தில் பாஜகவின் பலம் கூடியது\nஇரும்புத்திரை [2018] & டிக் டிக் டிக் [2018]\nGet Out -- ஆங்கில பட விமர்சனம்\nஅரதப்பழசு திரைப்படம் – அசூத் கன்யா (1936)\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ்ரீரெட்டியும்\nசமீபத்தில் எழுதப்பட்ட திரை விமர்சனம்\nஒரு பதினைஞ்சி இருபது வருஷத்துக்கு முன்னால வந்த படங்களப் பாத்தா பெரும்பாலான படங்கள் ...\nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது ...\nவினவு செய்திப் பிரிவு | இணையக் கணிப்பு | தலைப்புச் செய்தி | 12 வயது சிறுமி\nசென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் காது கேளாத, வாய் பேச இயலாத 12 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்த 60 முதல் 25 வயது வரை அடங்கிய ...\nசூப்பர் சிங்கர் செந்தில் வாழ்வில் மலர்ந்த முதல் காதல்… திருமணத்தில் ...\nநாட்டுப்புறப் பாடலில் மக்கள் மனதைக் கவர்ந்த கிராமத்து ஜோடி கிளிகள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி தம்பதி.பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருவரும் ...\nநடிகர் பரத் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில்…..என்னப்பா இப்படியெல்லாம்மா பண்ணுவீங்கள்…எப்படி சொல்லுறது ...\nதமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வந்தவர் பரத் தற்போது எந்த படம் வைய்ப்பு வராத நிலையில் பொட்டு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ...\nதனது காதலியுடன் மஹத் செய்யும் லீலை… யாஷிகா காதலனின் மனக்குமுறல் ...\nநடிகை யாஷிகா ஆனந்த் தற்போது வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள யாஷிகா கடந்த வாரத்தில் ...\nநவீனுடன் இருக்கும் நெருக்கமான காட்சிகளை வெளியிட்ட முதல் மனைவி..கோடி ரூபாய் ...\nபிரபல தனியார் தொலைக்காட்சியின் மிமிக்ரி கலைஞர் நவீன் குறித்து அண்மை காலமாக அடுத்தடுத்து சர்ச்சையான தகவல் வெளிவர ஆரம்பித்துள்ளது.நவீன் மலேசியாவைச் சேர்ந்த கிருஷ்ணாகுமாரி என்ற பெண்ணை ...\nகயல் ஆனந்தியா இது, ஐரோப்பா நாட்டில் நடிகை ஆனந்தி செய்த ...\nநடிகர்களை போல நடிகைகளும் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டுகின்றனர்.அப்படி உதாரணத்துக்கு நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி என சில நடிகைகளை கூறலாம். இப்போது மூடர் கூடம் என்ற ...\nசெந்தில் கணேஷுக்கு அடித்த லக் ரகுமான் தாண்டி பிரபல இசையமைப்பாளரின் ...\nதமிழை வளர்க்கும் விதமாக பலரும் போராடி வருகிறார்கள். தங்களது பங்கிற்கு மக்கள் இசையை மட்டும் பாடி இப்போது சூப்பர் சிங்கர் 6வது சீசனின் வெற்றியாளராக உயர்ந்துள்ளவர் ...\nஎன்னை விட 10 வயது குறைவான இளைஞரை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்: ...\nதனது திருமணம் குறித்து வெளியான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனக்கு விரைவில் திருமணம் நடக்கப்போகிறது என அறிவித்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. இந்தி நடிகை ...\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர்\nஆபாசமில்லாமல் காட்டிய சுவாரஸ்யமான நல்ல படம் என இந்திய குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியாகியுள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டியுள்ளார். ...\nசொல் வரிசை - 188\nRamarao | சினிமா | சொல் வரிசை | திரை ஜாலம்\nபெயரை மாற்றினார் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா\nநடிகர் தாடி பாலாஜியின் மனைவியும், பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டு கடந்த வாரம் வெளியேறியுள்ள நித்யா தனது பெயரை தேஜு என மாற்றியுள்ளார். இனிமேல், தனது பெயர் ...\nவைரலாகும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படம்\nநடிகை ஐஸ்வர்யா ராய் தன் மகள் ஆரத்யா பச்சனுடன் பாரிஸ் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.இந்த பயணத்தில் ஈ���பில் டவர், டிஸ்னிலேண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு தன் மகளுடன் ...\nஅதற்கு மறுத்ததால் 3 மாதங்களில் 3 படவாய்ப்பை இழந்தேன்: மடோனா\nப்ரேமம் படத்தில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் மடோனா சபேஸ்ட்டியன். இவர் அதன்பிறகு பல்வேறு தமிழ் படங்களில் நடித்தாலும் தற்போது அவர் கைவசம் ...\nஅந்நியன் பட நடிகை சதாவுக்கு இப்படி ஒரு நிலைமையா\nஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சதா. ‘போயா போ’ என்று ரசிகர்களை கவர்ந்தவர் அடுத்ததாக ஷங்கரின் பிரமாண்ட படமான அந்நியனில் நடித்தார். அஜித்துடன் ...\nதமிழிசை ட்வீட்: கோபு-பாபு சேர்ந்ததால் தமிழகத்தில் பாஜகவின் பலம் கூடியது\nநம்பள்கி | சமூகம் | சமையல் | சினிமா\nதமிழகத்தில் பாஜகவின் பலம் கூடியது. கோபு- பாபு கட்சியில் இணைந்தனர்--பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை ஒரு டிவீட் மூலம் தெரிவித்துள்ளார். சென்னை: தமிழ் திரைப்பட வசனகர்த்தாக்களான கோபு - ...\nதமிழ்ப்படம் அப்டிங்குற படத்துல எத்தனையோ பேர் வேலை பாத்துருந்தாலும் நமக்கு ஞாபகம் வர்ற ...\nஒரு நாளைக்கு 1 லட்சம் : பாலியல் தொழிலுக்கு அழைப்பு ...\nநடிகை ஜெயலட்சுமி டேட்டிங் ரிலேஷன்ஷிப் என்ற பெயரில் வட்ஸ் அப் மூலம் தனக்கு பாலியல் தொழிலுக்கு அழைப்பு வந்தது குறித்து சமீபத்தில் பொலிசில் புகார் அளித்துள்ளார். ...\nBavaneedha | அனிமேஷன் திரைப்படங்கள் | உலக சினிமா | கட்டுரை\nசினிமாவில் அனிமேஷன் படங்களின் உருவாக்கம் ஆரம்பித்த காலப்பகுதியில், ‘’அனிமேஷன் படங்கள் Live action படங்களைப் போல உயிர்ப்புடன் கூடிய படைப்பாக திகழமுடியாது; இங்கே மனித கூட்டிணைவுடன் உருவாகும் சினிமா, அங்கே தொழில்நுட்பத்தால் ...\n3 லட்சத்துக்கு அழைக்கப்பட்ட தமிழ் நடிகை விவகாரம் : பொலிசார் ...\nபிரபல திரைப்படை நடிகையான ஜெயலட்சுமி வாட்ஸ் அப் மூலம் சிலர் தனக்கு தொல்லை தருவதாகவும், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுடன் டேட்டிங் சென்றால் 30 ...\nகடைக்குட்டிசிங்கம் திரைவிமர்சனம் #KadaikuttySingam Movie Review\nஇரும்புத்திரை [2018] & டிக் டிக் டிக் [2018]\nகாசு மேல காசு – சினிமா விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\nதமிழ் படம் 2.0 – சினிமா விமர்சனம்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nவெள்ளி வீடியோ 180608 : ஆ ஹா... ...\nமொக்கைப் படத்தில் பாட்டுக்கள் மட்டும் . . .\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nரிலீஸுக்கு முன்பே கேட்ட பாட்டு – சரிதாவின் உபயத்தில்\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bharti-airtel-averages-8-1-mbps-trai-s-4g-drive-tests-017101.html", "date_download": "2018-07-19T09:38:50Z", "digest": "sha1:MPJR7MB25UYMI52VTDQSXSHQV4UL7BBU", "length": 13470, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்த டிராய் அறிக்கையை படித்த பின்னர், உங்களின் ஜியோ சிம் குப்பைக்குள் போகும்.!.! | Bharti Airtel Averages 8.1 Mbps in Trai’s 4G Drive Tests - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த டிராய் அறிக்கையை படித்த பின்னர், உங்களின் ஜியோ சிம் குப்பைக்குள் போகும்.\nஇந்த டிராய் அறிக்கையை படித்த பின்னர், உங்களின் ஜியோ சிம் குப்பைக்குள் போகும்.\nகூகுள் மேப்பை பயன்படுத்தி டோல் கட்டணம் தவிர்க்கும் வழி.\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nரூ499/- போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தும் ஏர்டெல் : அதிக டேட்டா\nஜியோவிற்கு எதிராக யுத்தத்தை துவங்கிய ஏர்டெல்: புதிய சலுகை அறிவிப்பு.\nஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் போஸ்ட்பெயிட் சலுகைகளை மாற்றுவது எப்படி\nஇஸ்லாமியர் என்ற காரணத்தால் வேலை கிடையாது: ஏர்டெல்.\nஇந்தியாவின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் மூலம் நடத்தப்பட்ட இன்டிபென்டன்ட் டிரைவ் டெஸ்டில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி வேகம் பட்டையை கிளப்பியுள்ளது. இந்தோர், புபனேஷ்வர், நாக்பூர் மற்றும் மைசூர் ஆகிய நான்கு நகரங்களில் நடத்தப்பட்ட இந்த 4ஜி ஸ்பீட் டெஸ்டின் முடிவுகளை டிராய் அறிக்கையாய் வெளியிட்டது.\nஅதன்படி, இந்த சோதனைகளை அக்டோபர் 9, 2017 முதல் டிசம்பர் 30, 2017 வரை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையில் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் சராசரி 4ஜி பதிவிறக்க வேகமானது 8.125 எம்பிபிஎஸ் ஆக பதிவாகியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜியோவின் சராசரி 4ஜி பதிவிறக்க வேகமானது.\nமறுகையில் உள்ள, ரிலையன்ஸ் ஜியோவின் சராசரி 4ஜி பதிவிறக்க வேகமானது வெறும் 5.35 எம்பிபிஎஸ் ஆக பதிவாகியுள்ளது. இந்த டிரைவ் சோதனையில் பங்கேற்ற ஐடியா செல்லுலார் ஆனது 6.25 எம்பிபிஎஸ் என்கிற சராசரி பதிவிறக்க வேகத்தை பெற்று டிராய் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.\nவோடாபோனின் சராசரி பதிவிறக்க வேகமானது.\nஉடனே ஜியோவிற்கு தான் மூன்றாவது இடம் என்று நினைக்க வேண்டாம். அந்த இடத்தை வோடபோன் (இந்தூர் தவிர) நிறுவனத்தின் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வோடாபோனின் சராசரி பதிவிறக்க வேகமானது 6.5 எம்பிபிஎஸ் ஆக பதிவாகியுள்ளது. டிராய் நடத்திய டவுண்லோட் ஸ்பீட் டெஸ்ட்டில் மட்டுமல்ல, அப்லோட் ஸ்பீட் டெஸ்ட்டிலும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ பின்தங்கியுள்ளது.\nஜியோவின் நிலைமை இன்னும் மோசம்.\nபதிவேற்றும் வேகம் சார்ந்த சோதனையில், ரிலையன்ஸ் ஜியோவின் நிலைமை இன்னும் மோசம் என்றே கூறலாம். அதாவது சராசரியாக 2.5 எம்பிபிஎஸ் என்கிற சராசரி பதிவேற்ற வேகம் பதிவாகியுள்ளது. மறுகையில் உள்ள ஐடியா செல்லுலார் ஆனது கூட ஒரு கெளரவமான 6.4 எம்பிபிஎஸ் என்கிற சராசரி வேகத்தை பதிவு செய்துள்ளது.\nஒரே ஒரு ஆறுதல் என்னவெனில்.\nஜியோவிற்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் கிடைத்த ஒரே ஒரு ஆறுதல் என்னவெனில், அப்லோட் ஸ்பீட் டெஸ்டில் பார்தி ஏர்டெல் நிறுவனம் ஐடியா செல்லுலாரை விட குறைவு. அதாவது 5.7 எம்பிபிஎஸ் என்கிற சராசரி பதிவேற்ற வேகம் பதிவாகியுள்ளது. இருப்பினும் அனைத்து சோதனைகளின் முடிவில், பார்தி ஏர்டெல் நிறுவனம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தோரில், சுமார் 600 கி.மீ பரப்பளவில் 5 ஹாட்ஸ்பாட்களின் வழியாக இந்த டிராய் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நாக்பூரை பொறுத்தமட்டில், 10 ஹாட்ஸ்பாட்கள் கொண்டு சுமார் 630 கிமீ அளவிலும், மைசூரை பொறுத்தமட்டில் மொத்தம் 10 ஹாட்ஸ்பாட்கள் கொண்டு 320 கிமீ அளவிலான பரப்பளவிலும், இறுதியாக ஒடிசாவில் உள்ள புவனேஸ்வறில் 624 கிமீ பரப்பளவிலும் இந்த ஸ்பீட் டெஸ்ட் நிகழ்த்தப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஅடாப்டிவ் ஐகான் அம்சத்தை வெளயிடும் இன்ஸ்டாகிராம்.\nஎந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம் என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhagiyalkadhaigal.blogspot.com/2008/12/blog-post_01.html", "date_download": "2018-07-19T10:03:10Z", "digest": "sha1:V4CKPZF2J4KQURLPHJQPFGDACZF3WIRG", "length": 5946, "nlines": 137, "source_domain": "azhagiyalkadhaigal.blogspot.com", "title": "பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: நினைவில் கொள்ளும் கலை.", "raw_content": "\nமோனை - முதல் எழுத்துப் பொருத்தம்.\nமு - மோ என்று வைத்துக்கொள்ளச்\n10 D-யின் கனகாங்கி மிஸ்.\n'ஷ்ஷ்'ஷிக்கையில் காற்று வெளியேறும் திசையில்\nஅதுவே வெர்ட்டிக்கல் என்று கொள்வாயாக\nஎன்று கழிவறையில் அருள்வாக்கு சொன்னவன்\nஉயிரோசை 15/12/2009 மின்னிதழில் பிரசுரமானது.\nஆக்கம்: மதன் at 5:45 AM\nஎன் முதல் கவிதைத் தொகுதி படித்துக் களிக்க (கி அல்ல) படத்தைக் க்ளிக்கவும்\nவரவானது கோவையில். வரவுக்கு ஆளானது பெங்களூரில்\nதாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்.\nதுப்பல்த் தெறிப்புகள் (அ) நாகரீகத்தின் வண்ணங்கள்\nசில நொடிச் சிந்தனைகள் (2)\nமனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் (3)\nபின் தொடர்வோர் அல்ல.. அழைத்துச் செல்வோர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t15366-topic", "date_download": "2018-07-19T09:37:47Z", "digest": "sha1:FXV3AN6FUMOASYE4AE3JRP3PNOCITW34", "length": 23141, "nlines": 343, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உறுமும் புலிகள் வால்ப்பேப்பர்கள்", "raw_content": "\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்ச��: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nNote-இந்தியாவின் காங்கிறஸ் கட்ச்சிக்காரர்கள் அஞ்ச வேண்டாம் இது படங்கள் மட்டுமே\nRe: உறுமும் புலிகள் வால்ப்பேப்பர்கள்\nNote-இந்தியாவின் காங்கிறஸ் கட்ச்சிக்காரர்கள் அஞ்ச வேண்டாம் இது படங்கள் மட்டுமே\nRe: உறுமும் புலிகள் வால்ப்பேப்பர்கள்\nNote-இந்தியாவின் காங்கிறஸ் கட்ச்சிக்காரர்கள் அஞ்ச வேண்டாம் இது படங்கள் மட்டுமே\nபுலி என்டு பேப்பரில எழுதி காட்டினாலே பயப்படுறாங்கப்பா நீங்க வேற‌\nRe: உறுமும் புலிகள் வால்ப்பேப்பர்கள்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: உறுமும் புலிகள் வால்ப்பேப்பர்கள்\nஐயோ அடுத்த வரிகளை பாடாவேண்டாம் பதிவிட வந்த எல்லாம் மறந்து போடும்\nRe: உறுமும் புலிகள் வால்ப்பேப்பர்கள்\n@சொரூபன் wrote: ஐயோ அடுத்த வரிகளை பாடாவேண்டாம் பதிவிட வந்த எல்லாம் மறந்து போடும்\nஆனந்தமாக பாட ஆரம்பிக்கும்பொழுது இப்படியா ஓடி வந்து வாயை அடைப்பது முடியாது நான் பாடியே தீருவேன்\nபுலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து\nகொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து\nபட்ட கத்தி பளபளக்க பட்டி தொட்டி கலகலக்க\nபறந்து வாறன் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன்\nநிக்காம ஓடு. ஓடு.. ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...\nஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...\nபுலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து\nகொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து\nயார் இவன் யார் இவன் யார் இவன்\nஅந்த ஐய்யனாரு ஆயுதம் போல் கூறு இவன்\nஇவன் இருப்பதே உலகிக்கு அழகிடா\nஅடங்க மறுத்த உன்னை அழிச்சுடுவான்\nஇவன் அமிலத்தை மூண்டு தரம் குழிச்சுடுவான்\nஇவனோட நாயம் தனி நாயம்\nஅட இவனால அடங்கும் அநிநாயம்\nபோடு அடிய போடு போட்டு அடிய போடு\nடங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா\nபோடு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா\nபுலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து\nகொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து\nஅச தோமா சக் கமைய தம சோம ஜோதி கமைய வித் ஜோம அமிர்தம் கமய ஓம் சாந்தி சாந்திகி\nயார் இவன் யார் இவன் யார் இவன் ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன்\nஅட இவனுக்கு இணை தான் எவனடா\nஇவனுக்கு இல்லடா கடி வாளம்\nஇவன் வரலாற்ற மாத்திடும் வரும் காலம்\nதிரு மூஞ்சி சேய் எல்லாம் இவன் இருப்பான்\nஇவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்\nபோடு அடிய போடு போட்டு அடிய போடு\nடங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா\nபோடு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா\nபுலி உ���ுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து\nகொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து\nபட்ட கத்தி பளபளக்க பட்டி தொட்டி கலகலக்க\nபறந்து வாறன் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன்\nநிக்காம ஓடு. ஓடு.. ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...\nஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...\nபுலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து\nகொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: உறுமும் புலிகள் வால்ப்பேப்பர்கள்\nRe: உறுமும் புலிகள் வால்ப்பேப்பர்கள்\nநான் சென்று ஓய்வெடுத்துட்டு வாறன் எங்கள் இளைய தலைவலியன் படப்பெயர் ஞாபகப்படுத்தினா வேறு என்னதான் செய்யுறது\nRe: உறுமும் புலிகள் வால்ப்பேப்பர்கள்\nRe: உறுமும் புலிகள் வால்ப்பேப்பர்கள்\nநான்காவது படம் ஈரோட்டுக்காரரை மிரட்டுவது போன்று தெரிகிறது\nRe: உறுமும் புலிகள் வால்ப்பேப்பர்கள்\nRe: உறுமும் புலிகள் வால்ப்பேப்பர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.com/2011-11-08-17-37-50/2011-11-08-17-38-57/5820-2015-07-13-08-49-48.html", "date_download": "2018-07-19T09:22:43Z", "digest": "sha1:OEH3L2F6E2GJ445PRJDD5L2DGFUAB444", "length": 39324, "nlines": 533, "source_domain": "kinniya.com", "title": "அஸ்மின்: சொற்களின் நதியில் நீந்துபவன். (நஸார் இஜாஸ்)", "raw_content": "வியாழக்கிழமை, ஜூலை 19, 2018\nஅஸ்மின்: சொற்களின் நதியில் நீந்துபவன். (நஸார் இஜாஸ்)\nதிங்கட்கிழமை, 13 ஜூலை 2015 14:17\nசாலையின் நெடுகே வாகனங்கள் தொடர்ந்தேர்ச்சையாகப் பயணித்துக் கொண்டிருந்தன. வீதியின் இருமருங்கிலும் பயணிகள் வீதியைக் கடப்பதற்கான முயற்சிகளில் முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.\nசாலையின் இரு ஓரங்களிலும் நீண்டு வளர்ந்துள்ள மரங்களே அத்தனை எரிச்சல்களிலும் பயணிகளுக்கு வியர்வைகளை அகற்றி சற்று களைப்பாற துணையாக இருந்து கொண்டிருக்கிறது. அந்த மர நிழலின் கீழ் அடுக்கடுக்காய் முச்சக்கர வண்டிகள் அணி வரிசையில் நின்று கொண்டிருந்தது. ஆட்டோ சாரதியை நெருங்கிய ஒரு நபர் தான் ஒருவரை சந்திக்க வேண்டுமென கூறி அவர் குறித்த விடயங்களை அவரிடம் தெரிவிக்கிறார். அங்கே அவருக்கான வாய்ப்புக்கள் கட்டமைக்கப்படலாம் என்ற நப்பாசை மாத்திரமே எஞ்சியிருந்தது. அங்கு அப்போது அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த நபரின் பெயர் அஸ்மின்.\nஇனி அஸ்மின் யார் என்பதை உங்களிடம் சொல்லி விடுகிறேன். 1983.05.02 ஆம் திகதி கிழக்கிழங்கையின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பொத்துவில் என்ற கிராமத்தில் பிறந்தவர் அஸ்மின். இவர் மர்ஹூம் உதுமா லெவ்வை, ஆயிஷா தம்பதியினரின் மூத்த புதல்வராவார். இவர் சிறந்த மரபுக் கவிஞர் மாத்திரமன்றி கவிதை, பத்தி, சிறுகதை, பாடல், நிகழ்ச்சித் தொகுப்பு எனப் பல்வேறுபட்ட பரிணாமங்களில் தன்னைத் தீட்டிக் கொண்டிருக்கும் கலைகளில் ஊறிப் போன ஒருவராக தன்னைக் கட்டமைத்திருக்கிறார்.\nசின்னஞ் சிறு வயதிலிருந்தே இலக்கியத்தின் மீதான அதீத ஆர்வம் இவருள் ஆரோக்கியத் துளிர் விட்டுக் கொண்டிருந்த கால கட்டம் அது. தான் எழுதிய முதல் கவிதையான 'என்ன தவம் செய்தாயோ..' என்ற தனது கவிதை இலங்கையின் தேசிய பத்திரிகையான தினக்குரல் பத்திரிகையில் வெளிவரத் தொடங்கியதையடுத்து அவரது இலக்கிய விளைச்சல்கள் அத்தனையும் படிப்படியாக ஆரோக்கியத் துளிர் விடத் தொடங்கியது.\n2000 ஆம் ஆண்டு காலப் பகுதியில் 'தேடல்' என்ற கலை, இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டு வந்த அஸ்மின் தொடர்ந்தேர்ச்சையாக குறிப்பிட்டு சொல்லக் கூடிய சில பத்திரிகைகளிலும் துணையாசிரியராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். குறித்த நிகழ் நிலை தருணத்திலேயே இலங்கையின் இலக்கியத்தின் நிகழ் நிலை எழுத்தாளர்கள் குறித்த தனது மனப் பதிவுகளையும், இன்ன பிற பிற விடயங்களையும் பத்திகளாக எழுதி வந்ததில் அஸமினுக்கே அதீத முக்கியத்துவம் இருக்கிறது. இவை அத்தனையும் எழுதப்பட்டு வந்த கால கட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே ஈழத்து இலக்கியத்தின் எதிர் காலக் கட்டமைப்பில் பாரிய செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்தமையும் மறுக்கவியலாது.\nஇதுவரை விடை தேடும் வினாக்கள், விடியலின் ராகங்கள், பாம்புகள் குளிக்கும் நதி என மூன்று கவிதைத் தொகுதிகளை ��வ்வுலகுக்குப் பரிசளித்துள்ள அஸ்மின் மேலதிகமாக ஈழ நிலாவின் உணர்வுகள் என்ற பத்தி எழுத்துக்களின் தொகுப்பும், நிலவு உறங்கும் டயறி எனும் சிறுகதைத் தொகுதியையும் மிக விரைவிலேயே பிரவசம் செய்யவுள்ளார்.\nதான் எழுதிய கவிதைகளுக்காக கவிதைத் துறையில் ஜனாதிபதி விருது, அகஸ்தியர் விருது, கலை முத்து, கலைத் தீபம் எனப் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ள அஸ்மின் தற்சமயம் தென்னிந்திய சினிமாவில் பாடலாசிரியராக தன்னை உட்செலுத்தியிருக்கிறார். சிறந்த பாடலாசிரியராக தன்னை வெளிக் கொணர்ந்துள்ள அஸ்மின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதினை இரண்டு தடவைகள் பெற்றுள்ளார். இது அவரது எழுத்துக்களின் வீச்சையும், தாற்பரியத்தையும் உணர்த்தி நிற்கிறது. மேலும் 2011 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற 6 ஆவது இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் இலங்கையிலிருந்து கலந்து கொண்டு கவிதை பாடிய சிறப்பும் இவரையே சாரும்.\nஇவர் இதுவரை எழுதியுள்ள கவிதைகளில் பல கவிதைகள் அதிகமாகப் பேசப்படுகின்றன. இவருடைய தட்டாதே திறந்து கிடக்கின்றது என்ற கவிதை பல்வேறு தருணங்களை என்னுள்ளேயே மீட்டிக் கொண்டிருக்கின்றது. அதாவது நாம் ஒருவரின் வீட்டின் முன்னாலோ அல்லது அலுவலகங்கலுக்கோ எமது தேவை நிமித்தம் செல்லும் பொருட்டு எத்தனையோ பேரை அழைக்கின்றோம். அலைக்கழிகின்றோம். ஆனால் எல்லா தருணங்களிலும் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு அமைந்து விடுவதில்லை. பலர் வாசலில் நின்ற படி தொடர்ந்தேர்ச்சையாகத் தட்டினாலும் கூட உரிய பதில் பலரை வந்தடைவதேயில்லை. அப்படியொரு தருணத்தை தனது தட்டாதே திறந்திருக்கிறது என்ற கவிதையினூடாக அஸ்மின் மீட்டிக் கொண்டிருக்கிறார். முயற்சியின் முப்பரிமாணத்தில் முயல்பவர்களுக்கு முதுகெழும்புள்ள கவிதை அது.\nசக்தி தொலைக்காட்சியினால் நடாத்தப்பட்ட இசை இளவரசர் என்ற போட்டியில் கலந்து கொண்டு தனது கவித்திறனை வெளிக் கொணர்ந்தமையின் பிரதிபலனாகவே அஸ்மின் கவிதை என்ற பரிமாணத்திலிருந்து பாடலாசிரியர் என்ற அடுத்த கட்டத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றி தேர்ந்தவர்களுக்கு இந்தியாவுக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அங்கு அவர்களுக்கு மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சி நேரம் தவிர்ந்த ஓய்வு நேரங்களை வாய்ப்புக்களின் வாசல்களாக மாற்றியமைக்கும் முயற்சிகளில் அஸ்மின் இறங்கினார். அதன் பிரதிபலனே இன்று பல்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்து கொண்டிருக்கின்றது.\nசொற்களின் சொந்தக் காரனுக்கு தனது எழுத்துக்குக் கிடைக்கின்ற அந்தஸ்திற்கு எடை அதிகம்தான். அதை கட்டமைக்க எவ்வளவோ தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது. ஒரு எழுத்தாளன் தனது கனவுகளைக் கட்டமைப்பதில் உள்ள சிக்கல்களும், சங்கடங்களையும் தனது கனவுகள் நிறைவேறும் போதுதான் உணர்ந்து கொள்வான். தனக்கு முதன் முதலாக பாடலாசிரியராக அறிமுகம் கொடுத்து தன்னையும் உலகத்தின் எல்லைகளுக்கப்பால் உள்ள திரைகளைக் கிழித்து அண்டத்திற்கு அனுமதி வழங்கியவர் இசையமைப்பாளரும், இயக்குனருமான விஜய் அண்டனி. அண்மையில் வெளியான 'நான்' திரைப்படத்தில் அஸ்மின் எழுதிய பாடலைத் தொடர்ந்து இலங்கை எழுத்தாளர்களின் தளம் மென்மேலும் விரிவடைந்தது என்பது நினைவூட்டிப் பார்க்கப்பட வேண்டியதொன்றாகும் .\nஒவ்வொருவரும் தனது கனவுகளை மீட்க எத்தனையோ போராட்டங்களைக் கட்டமைத்துக் கொள்கின்றனர். பலர் தனது சிறு பராயத்திலும், இன்னும் பலர் தனது இளமைக் காலத்திலும், பலர் இளமை சொறிந்த பின்பும் கால மாற்றத்திற்கேற்ப வரிந்து கொடுக்கிறார்கள் அல்லது கொடுக்கப்படுகிறார்கள். தனது சிறு பராயம் முதலே பல்வேறு இன்னல்களை எதிர் நோக்கிய அஸ்மின் தனது வாழ்வில் முளைத்தெழுந்த பாரிய களைகளையும் களைந்தெரிந்து துணிச்சலுடன் முளைக்கிறார்.\nதூக்கம் தொலைந்த இரவில் தூக்கம் தொலைந்து கொண்டிருந்தது. அந்த இரவில் அஸ்மின் சுவரோடு ஒட்டியிருந்த மேசையின் முன்னால் உள்ள கதிரையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அந்த மேசையின் மேல் 2011 என வருடம் குறிக்கப்பட்ட தினக் குறிப்பு அஸ்மினை கழிவிரக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது. தனது தினக் குறிப்பை மெல்லப் புரட்டுகிறார் அஸ்மின். இறுதியாக 2011.07.19 ஆம் திகதிக்குறிய பக்கத்தில் தனது நினைவுகளையும், நிகழ்வுகளையும் கிறுக்கி வைத்திருக்கிறார்.\nஇந்த இரவு 2011.07.20 என்பதை அந்த நாட்குறிப்பு தெளிவாக காட்டிக் கொண்டிருந்தது. அந்த இரவில் தனது அன்றைய தின நிகழ்வை எழுதிக் கொள்வதற்காக பேனாவை எடுத்த மறுகணமே கைகளில் நடுக்கம் பற்றிக் கொண்டு உடலை ஆட்பறிக்கத் தொடங்கியது. அறை முழுவதும் ஏதோ இனம் தெரியாத ஒ���ு வித கழிவிரக்கம் தொற்று நோயாக அறைச் சுவரை அப்பிப் பிடித்துக் கொண்டிருந்தது. கண்கள் சிவந்து உடல் வியர்த்துக் கொட்டியவனாக தனது தினக் குறிப்பின் மீது பேனாவை திணிக்கிறார் அஸ்மின். அவரால் அதைச் செய்ய முடியவில்லை. ஏன், அப்படி என்னதான் நடந்து விட்டது.\nஇன்றைய தினம் தன்னைப் பெற்று வளர்த்து, ஆளாக்கிய தனது தந்தையின் உடலை குளிப்பாட்டி கபன் செய்து, தொழுது விட்டு மயான பூமிக்குள் புதைத்து தனது தந்தையைப் பறி கொடுத்தவன் தனது அறையில் இப்போது தனிமையைப் பின்னிக் கொண்டிருக்கிறான். வார்த்தைகள் வெளிவராத தருணம் பேனா மேசை மீது மீண்டும் விழுகிறது. அவனால் அன்றைய தினத்தைக் குறிக்க முடியவில்லை. தனது தினக்குறிப்பை மூடி ஓரப்படுத்தி விட்டார். அன்றைய தினக் குறிப்பும் அன்றைய தினம் வெறுமையை அஸ்மினோடு சேர்ந்து சுமக்கத் தொடங்கியது. அஸ்மின் கண்களில் கண்ணீர் வடிந்த படியே மேசை மீது தலை கவிழ்க்கிறார்.\nவிடுங்கள் அவர் இப்போதாவது சற்று ஓய்வெடுத்துக் கொள்ளட்டும்.\nஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://shaliniyin.blogspot.com/2008/05/blog-post.html", "date_download": "2018-07-19T09:14:36Z", "digest": "sha1:5CBCCY6VET66OAP3KPEJHP3NRBN4NCVW", "length": 2698, "nlines": 51, "source_domain": "shaliniyin.blogspot.com", "title": "இதயம் பேசுகிறேன்: யாரிந்த மத்தாப்பு?", "raw_content": "\nஇப்ப தினமும் தின்னுது பன்னு\nஅட... அட...... யாருக்கு பிறந்தநாள் இவங்க பேரை சொன்ன உடனே மனசுக்குள்ள மத்தாப்பு வெடிக்கும் இவங்க பேரை சொன்ன உடனே மனசுக்குள்ள மத்தாப்பு வெடிக்கும் (மத்தாப்பு என்ன சரவெடியா வெடிக்கறதுக்கு அப்படினு எல்லாம் கேட்காதீங்க ப்ளீஸ் (மத்தாப்பு என்ன சரவெடியா வெடிக்கறதுக்கு அப்படினு எல்லாம் கேட்காதீங்க ப்ளீஸ்\n நம்ம மனசுக்குள் மத்தாப்பு திவ்யா தான் May 24 பிறந்த நாள் கொண்டாடும் இவங்களை நாம எல்லாரும் வாழ்த்தலாம் வாங்க\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திவ்யா.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் திவ்யா\nபிறந்தநாளுக்கு பதிவு போட்டு வாழ்த்திய ஷாலினிக்கு நன்றி\nவாழ்த்துக் கூறிய நல்லவனுக்கும், எழிலுக்கும் நன்றி\nஇவர் தான் அந்த அவர்\nஇந்த நாள் இனிய நாள்\nபஞ்ச (பஞ்ச்) தத்துவம் - பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://shravanam.blogspot.com/", "date_download": "2018-07-19T09:47:02Z", "digest": "sha1:HLTIKWWGTCW6GRTU3OXV2KUA5IGMYXWM", "length": 12152, "nlines": 137, "source_domain": "shravanam.blogspot.com", "title": "Reflections", "raw_content": "\nதிருமாலின் சுதரிசன சக்கரத்தின் சுழல்வேகம் எவ்வளவு\nதிருமாலின் சுதரிசன சக்கரத்தின் சுழல்வேகம் எவ்வளவு\nஇப்படி ஒரு கேள்வி கேட்டால் நாம் அனைவரும் தலையை சொறிவோம் கொஞ்சம் நகைப்புக்குரிய விஷயம் என்று கூட எண்ணுவோம் ஆனால் விஷயம் இருக்கிறது..\nபொதுவாக மஹாவிஷ்ணுவை வழிபடும் வைணவர்களை கேட்டால் கூட இந்த கேள்விக்கு பதில் காண முடியாது ஆனால் நம் சைவ நோக்கில் ஆராய்ந்தால் இந்த கேள்விக்கு அறிவியல் பூர்வமான பதில் அளிக்க முடியும் ஏன் திருமால் கையில் வைத்திருக்கும் சக்கரத்தின் சுழல் வேகம் \"30கிமீ/வினாடி\" என்று துல்லயமாக கூறவும் முடியும்\nதிருமால் கையில் வைத்திருக்கும் சக்கரப் படை சிவபெருமான் அளித்தது என்பது நாடறிந்த உண்மை, திருவீழி மிழலையும் திருமாற்பேறும் ஆகிய இரண்டு ஊர்கள் இந்த வரலாற்றை நினைவு கூறும் அற்புதத் தலங்கள்\nசிவபரம்பொருளை ஆயிரம் மலர்கொண்டு அர்சித்த நாராயண மூர்த்தி ஒருநாள் மலரொன்று குறையவே கண்ணொன்றை இடந்து இறைவன் திருவடியில் சமர்பிக்க இறைவன் தான் கையில் வைத்திருந்த சக்கரப்படையை நாராயணற்கு வழங்கினான் என்பது வரலாறு.\nதிருமாலுக்கு இறைவன் வழங்கிய சக்கரம் இறைவனிடம் எப்படி வந்தது என்று ஆராயப் போனால் அதற்கு நாம் சலந்தராசுர வதம் என்ற அட்டவீரட்டத்தில் ஒரு வீரச்செய்தியை நினைவு கூறவேண்டும்\nசலந்தரன் இறைவனின் கோபத்தில் இருந்து தோன்றிய அ���ுரன், இறைவனை தவிர யாராலும் அவனை அழிக்க முடியாத வல்லமை பெற்ற அவன், சகல உலகங்களையும் வெற்றி கொண்டு திருக்கயிலாயம் நோக்கி இறைவனிடம் போரிட வந்தான்\nஇறைவன் ஓர் முதியவர் வடிவில் ஆங்கோர் இடத்தில் அமர்ந்து, யாரப்பா நீ\n👹 கயிலாயத்தை வெல்ல வந்தேன் என்றான் அவன்.\nகயிலாயத்தை வெல்ல உனக்கு வலிமை போதாது\n என்னை பற்றி உமக்கு தெரியாது\n உன் வலிமையை சோதித்து பார்ப்போம் நான் தரையில் ஒரு சக்கரம் வரைவேன் அதனை நீ பெயர்த்து தலைக்கு மேல் தூக்கினால் வலிமையானவன் என்று ஒப்புகொள்கிறேன் என்ற இறைவன்\nதன் கால்விரலால் தரையில் ஒரு சக்கரம் வரைந்தார்\n கேவலம் மண்ணை பேர்த்து தலையில் வைப்பது ஒரு சோதனையா என்ற சலந்தரன் குனிந்து சக்கர வடிவத்தை நகத்தால் கீறி அடியில் விரல்களை நுழைத்து தூக்க முயற்சித்தான்..\nசக்கரம் தரையில் இருந்து விடுபட்ட உடனேயே அதி வேகமாக சுழல துவங்கியது\nசக்கரம் எப்படி சுழல துவங்கியது என்று அறிய ஆவலென்றால் உங்களுக்குள் தூங்கும் இயற்பியல் விஞ்ஞானியை தட்டி எழுப்புங்கள்..\nஇயக்கத்தில் உள்ள பொருளில் இருந்து பிரியும் பொருளும் மூலப் பொருளின் இயக்கத்திலேயே இயங்கும் என்பது இயற்பியல் விதி\nஅதாவது நாம் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கினால் சிறிது தூரம் ஓடுகிறோமே ஏன் என்றால் நாமும் அது வரை பேருந்தின் வேகத்துடன் இணைந்து பயணிக்கிறோம் என்று பொருள்\nஅது போல புவியின் ஒரு பகுதியாக அதுவரை இருந்த மண்சக்கரம் சலந்தரனால் புவியில் இருந்து விடுபட்ட உடன் புவியின் வேகத்தில் சுழல துவங்கி விட்டது\nபுவியானது விநாடிக்கு முப்பது கிமீ வேகத்தில் சுற்றுகிறது அதாவது 30KM/Second\nபுவியின் வேகத்திலேயே புவியில் இருந்து பிரிந்த அந்த சக்கரமும் சுழலும் என்பது நவீன அறிவியலாலும் மறுக்க இயலா உண்மை\nசுழலும் அந்த சக்கரத்தை முக்கி முனகி இரு கைகளால் ஏந்தி தலைக்கு மேல் தூக்கிய சலந்தரன் அதனை தாங்க வலிமையின்றி நழுவ விட அது அவனை இருகூறாக பிளந்து கொண்டு உருள அதனை இறைவன் தன் திருக்கரத்தில் தாங்கி கொண்டான்\nஇந்த சக்கரமே திருமால் வேண்டி விரும்பியது, இறைவன் திருமாலுக்கு சக்கரத்தை தாங்கி வீசியெறிய வலிமையும் கொடுத்து சக்கரத்தையும் கொடுத்து \"சக்கரதான மூர்த்தியாக நின்றான்\nதிருமாலின் சுதரிசன சக்கரத்தின் சுழல்வேகம் எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-07-19T09:45:43Z", "digest": "sha1:E57CGSY5OPPNP46GD4ELLE4P2TFF5PP2", "length": 10446, "nlines": 220, "source_domain": "tamilnool.com", "title": "சித்த வைத்தியத் திருட்டு - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nநோய்களின் தாக்கும் தடுப்பு முறைகளும் ₹60.00\nஅங்கமுத்து முதலியார் தி நா\nBe the first to review “சித்த வைத்தியத் திருட்டு” மறுமொழியை ரத்து செய்\nநோய் நீக்கும் அற்புத மூலிகைகள்\nஇன்ய வாழ்க்கைக்கு 200 கை மருத்துவக் குறிப்புகள்\nமலர் மருத்துவம் நம் நலம் மருத்துவம்\nநோய்களின் தாக்கும் தடுப்பு முறைகளும்\nஎல்லோருக்கும் இலகுவான இயற்கை மருத்துவம்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nயுகங்கள் கடந்து வாழும் உன்னதக்கலை\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/05/17/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-19T09:52:07Z", "digest": "sha1:KR37ODJ5EFMQJFPGDCWQWUZ5ZYMJHLIG", "length": 4019, "nlines": 34, "source_domain": "varnamfm.com", "title": "தகவல் திருட்டு தொடர்பில் விளக்கமளிக்கிறார் பேஸ்புக் நிறுவனர் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nதகவல் திருட்டு தொடர்பில் விளக்கமளிக்கிறார் பேஸ்புக் நிறுவனர்\nபேஸ்புக் பயனாளர்களின் தகவல் திருட்டு சம்பவம் தொடர்பில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெக் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார்.\nஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் அந்தோனியா டஜானி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇறுதியாக இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா எனும் நிறுவனம் பேஸ்புக் பாயனாளர்களின் தகவல்களை திருடியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் இந்த குற்றச்சாட்டை ஏற்பதாகவும் அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் தெரிவித்திருந்தது.\nஇவ்வாறு தகவல் திருடப்பட்டமை உண்மை என ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெக் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரியிருந்தார்.\nஇதேவேளை, குறித்த விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு அவர்; விளக்கமளிக்கவுள்ளார்.\nகொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை.\nஇன்று மாலை புகையிரத சேவை வழமைக்கு திரும்பலாம்.\nஅமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு பயம் இல்லை.\nமஸ்கெலிய பிரதேச மக்கள் ஆர்பாட்டம்\nசந்திரமுகியாக முதலில் நடிக்க இருந்தவர் இவர்தானாம் – இழந்த வாய்ப்பை மீண்டும் பெற்றிருக்கும் அந்த பிரபல நடிகை யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/nov/01/the-accidental-prime-minister-doctor-manmohan-singh-biopic-2799174.html", "date_download": "2018-07-19T10:03:19Z", "digest": "sha1:J3XQ73XEQ6OHAAKWSRWOTUYDVD5HOJRK", "length": 9476, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "திரைப்படமாகிறது முன்னாள் பிரதம மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு!- Dinamani", "raw_content": "\nதிரைப்படமாகிறது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு\nபிரபலங்களில் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுவது பாலிவுட்டில் புதிய விஷயமல்ல. கிரிக்கெட் வீரர்கள் அசாருதீன், டோனி, சச்சின் டெண்ட��ல்கர், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், டாக்டர் அம்பேத்கர், நடிகை சில்க் சுமிதா உள்ளிட்ட இந்தப் பட்டியல் நீளமானது. தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறும் பயோபிக் வகையில் படமாக்கம் செய்யப்படுகிறது.\nடாக்டர் மன்மோகன் சிங் இந்தியாவின் 14-வது பிரதமராவார். 1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். பொருளாதாரவியலில் வல்லுநரான மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும் பங்கு வகித்தார். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். டாக்டர் மன்மோகன் சிங் நிதியமைச்சர் ஆவதற்கு முன்னால் இந்தியப் பொருளாதாரம் பின் தங்கியிருந்தது உண்மைதான். இவரது கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.\nகடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி மன்மோகன் சிங்கின் 85-வது பிறந்த நாள். அதையொட்டி சமூக வலைத்தளங்களில் அவருக்கு பலவிதமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தன. மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை கடுமையாக விமரிசனம் செய்தவர்கள் எல்லாம் அவரை மகான் என்றும் மாமேதை என்றும் பலவிதமான வாழ்த்துக்களை பதிவிட்டது ஆச்சரியமான விஷயம்.\nஇந்நிலையில் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான அரசியல் மற்றும் சொந்த அனுபவங்களைத் தொகுத்து ஒரு படம் எடுக்க முடிவு செய்தது பாலிவுட் திரையுலகம். தற்போது அனுபம் கேர் நடிப்பில் திரைப்படம் The Accidental Prime Minister என்ற பெயரில் உருவாகி வருகிறது.\nசுனில் போஹ்ரா தயாரிக்கும் இத்திரைப்படத்தை இயக்குபவர் விஜய் ரத்னாகர் குட்டெ. The Accidental Prime Minister என்ற பெயரில் ஹன்சல் மேத்தா எழுதிய புத்தகத்தைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்படுக்கிறது. மன்மோகன் சிங் அதிகம் பேசும் இயல்புடையவர் அல்ல, என்பதால் இப்படத்துக்கு வசனம் எழுதுபவர்க்கு அதிக வேலை இருக்காது என்று சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் எழுதத் தொடங்கிவிட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர�� வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2017/nov/06/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-2802814.html", "date_download": "2018-07-19T10:02:26Z", "digest": "sha1:LE4CRMP7VLUGGMYQQK37DQTDWOIVINCN", "length": 6086, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "மேகத்தில் கரைந்த நிலா: கவிஞர் கே. அசோகன்- Dinamani", "raw_content": "\nமேகத்தில் கரைந்த நிலா: கவிஞர் கே. அசோகன்\nமேகப் பயணத்தில் கரைந் த்தே நிலா – அதன்\nமௌனமே ஓர்நாளில் இல்லை உலா\nதாகத்தால் குடிநீர் தேடி குடித்தாயோ \nதாபத்தை தணிக்க தூதுக்கு துடித்தாயோ\nஉன்னைக் காட்டி ஊட்டிட்டாள் சோறு – இன்று\nதென்றல் வீசும் கடற்கரையின் ஓரம் – ஜோடி\nமதியென்றே உன்னை சொல்கின்றார் – நீயோ\nமதிமயக்கும் உன்னழகில் மயங்கி தான் - மேக\nமன்னனவன் அணைப்பினில் கிறங்கி னாயோ\nஉன்னிடத்தில் குடியேக வருகின்றார்- மனிதர்\nஎன்சேதி இதுவென்றே சொல்லு கின்றேன்- நீ\nஇன்முகத்தில் ஒளியேற்றி கொல் கின்றாயே\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/21/%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2653084.html", "date_download": "2018-07-19T09:28:39Z", "digest": "sha1:3HLE3GIPB4VCYTYFKZD4ALSBTZSIXUGU", "length": 8446, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல்: தேதியை நிர்ணயிக்க உயர்நீத��மன்றத்தில் இன்றும் விசாரணை- Dinamani", "raw_content": "\nமே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல்: தேதியை நிர்ணயிக்க உயர்நீதிமன்றத்தில் இன்றும் விசாரணை\nதமிழகத்தில் மே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது. இருப்பினும், தேர்தல் தேதியை நிர்ணயிக்க செவ்வாய்க்கிழமையும் விசாரணை நடைபெறுகிறது.\nஉள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, அதுதொடர்பான அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்தும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வானது, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் நூட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.குமார், \"மே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்' எனத் தெரிவித்தார்.\nஇதை ஏற்க மறுத்த நீதிபதிகள், \"\"உத்தேச தேதி தேவையில்லை. திட்டவட்டமான தேர்தல் நடத்தும் தேதியைக் கூற வேண்டும்'' என்று குறிப்பிட்டு, வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமை ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/44-218676", "date_download": "2018-07-19T09:53:06Z", "digest": "sha1:KLR355CL6XDXJ2MNBBY7GRKRFIQRDPT4", "length": 6164, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அவுஸ்திரேலியாவை வென்று சம்பியனானது பாகிஸ்தான்", "raw_content": "2018 ஜூலை 19, வியாழக்கிழமை\nஅவுஸ்திரேலியாவை வென்று சம்பியனானது பாகிஸ்தான்\nசிம்பாப்வே, பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் பாகிஸ்தான் சம்பியனானது. ஹராரேயில் இன்று இடம்பெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலியாவை வென்றே பாகிஸ்தான் சம்பியனாகியிருந்தது.\nஇப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், டார்சி ஷோர்ட் 76 (53), ஆரோன் பின்ஞ் 47 (27) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொஹமட் ஆமிர் 3, ஷடாப் கான் 2, ஷகீன் ஷா அப்ரிடி, ஹஸன் அலி, பாஹீம் அஷ்ரப் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.\nபதிலுக்கு, 184 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு பக்கர் ஸமனின் அதிரடித் துடுப்பாட்டம் கைகொடுக்க 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்து சம்பியனாகியது. துடுப்பாட்டத்தில், பக்கர் ஸமன் 91 (46), ஷொய்ப் மலிக் ஆட்டமிழக்காமல் 43 (37) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கிளென் மக்ஸ்வெல் 2, ஜஹை றிச்சர்ட்ஸன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.\nஅவுஸ்திரேலியாவை வென்று சம்பியனானது பாகிஸ்தான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2011/12/blog-post.html", "date_download": "2018-07-19T10:03:17Z", "digest": "sha1:CTGG3AOX6VNMMGZWQHUXWZZZMO73EUGN", "length": 8762, "nlines": 190, "source_domain": "www.velavanam.com", "title": "நல்லா சொல்றாங்க செய்தியை ~ வேழவனம்", "raw_content": "\nவெள்ளி, டிசம்பர் 02, 2011 1 comment\nஒரு ஊர்ல மிக ஒற்றுமையான கணவன் மனைவி இருந்தாங்களாம். கணவன் ஒரு நாள் சினிமாவுக்கு டிக்கெட் வாங்கப் போயிருக்கான். அப்போது ஒரு அச்சிடன்ட். அவன் இறந்து போயுட்டான். மக்கள் எல்லாம் ரெம்ப வருத்தப் பட்டு அந்த மனைவிகிட்ட போய் இதச் சொன்னாங்களாம். அதாவது டிக்கெட் எடுக்கப் போன இடத்துல அவன் டிக்கெட் வாங்கிட்டான் என்று.\nமனைவியும் ரெம்ப பீல் பண்ணிட்டு அப்புறம் கொஞ்சம் மனசைத் தேத்திக்கிட்டு சொன்னாங்களாம் டிக்கெட் போனா பராயில்லை. DVD வாங்கி படம் பாத்துக்கலாம் என்று.\nஇதை ஏன் இப்போ சொல்றேன் தினமலர் ல வந்து ஒரு செய்தி.\n300 ஆண்டு அரச மரம் முறிந்தது அன்னூரில் போக்குவரத்து பாதிப்பு\n300 வருஷ மரம் விழுந்துவிட்டது. இதில் இவர்களுக்கு முக்கியக் கவலை சில மணிநேரம் டிராபிக் ஆனது தான். இது தான் முக்கிய செய்தி.\n300 வருஷ மரம் விழுந்ததுல எந்த வருத்தமும் இல்ல. அது சரி..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநல்ல கம்பேரிசன்... ஆனால் உண்மை.\nபோராளி - கலகலப்பு, கம்பீரம்\nஜெயமோகனின் அறம் வெளியீடு - ஈரோடு -பயண அனுபவம்\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இர��க்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/ctotalbooks.aspx?id=47", "date_download": "2018-07-19T09:16:51Z", "digest": "sha1:AXEGJYSVBCJRKIUGXUNHY7S6ZU2R4FR7", "length": 2602, "nlines": 33, "source_domain": "www.viruba.com", "title": "ஆன்மீகம் - ஸ்ரீ சத்ய சாயி வகைப் புத்தகங்கள் :", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபுத்தக வகை : ஆன்மீகம் - ஸ்ரீ சத்ய சாயி\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 2\nஆண்டு : 2004 ( 1 ) 2005 ( 1 ) ஆசிரியர் : முத்தையா சுவாமிகள், நா ( 1 ) வரதசுந்தரம், வே ( 1 ) பதிப்பகம் : திருச்செந்தூர் முருகன் பதிப்பகம் ( 1 ) மணிமேகலைப் பிரசுரம் ( 1 )\nஆன்மீகம் - ஸ்ரீ சத்ய சாயி வகைப் புத்தகங்கள் :\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற்பதிப்பு (2005)\nஆசிரியர் : முத்தையா சுவாமிகள், நா\nபதிப்பகம் : திருச்செந்தூர் முருகன் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : ஆன்மீகம் - ஸ்ரீ சத்ய சாயி\nசாயி வந்தனன் வாழ்வு தந்தனன்\nபதிப்பு ஆண்டு : 2004\nபதிப்பு : முதற் பதிப்பு (2004)\nஆசிரியர் : வரதசுந்தரம், வே\nபதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம்\nபுத்தகப் பிரிவு : ஆன்மீகம் - ஸ்ரீ சத்ய சாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-19T09:25:42Z", "digest": "sha1:MO7ZQRKR7O2K55VOPQDU2RVANS3VNIZ4", "length": 8353, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "» கிழக்கில் ஆலயங்கள் உடைத்து திருட்டு!", "raw_content": "\nவைத்தியர் பற்றாக்குறையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்\nரஜினியின் அடுத்த படத்தில் இணையும் நட்சத்திர நாயகி\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தரின் நினைவு தினம்: வடக்கு- கிழக்கில் அனுஸ்டிப்பு\nமத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சபாநாயகர் ஏற்பு\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nகிழக்கில் ஆலயங்கள் உடைத்து திருட்டு\nகிழக்கில் ஆலயங்கள் உடைத்து திருட்டு\nமட்டக்களப்பு, ஓந்தாச்சிமடத்திலுள்ள இரு ஆலயங்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.\nஇன்று (சனிக்கிழமை) அதிகாலை ஓந்தாச்சிமடத்திலுள்ள மாரியம்மன் ஆலயம் மற்றும் சித்திவிநாயகர் ஆலயம் ஆகியனவே இவ்வாற��� உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.\nஇதன்போது மாரியம்மன் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பெருமளவான பணம் திருடப்பட்டுள்ளதுடன் அம்பாளின் நகைகள் மற்றும் பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை வவுனியா, வைரளிங்குளத்திலுள்ள ஆதிவிநாயகர் ஆலயமொன்றிலும் திருட்டுச் சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமுல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. தனியார் ஒருவருக்கு\nகிழக்கின் காணிகளை சீனாவிற்கு தாரைவாக்க அனுமதியோம்: யோகேஸ்வரன்\nமட்டக்களப்பு குடும்பிமலையிலுள்ள காணிகளை சீன அரசாங்கத்திற்கு வழங்கப்படுவதை தாம் ஒருபோதும் அனுமதிக்கப்\nபிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்\nபிள்ளையான் மீதான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறுகோரி மட்டக்களப்பில் இன்று (புதன்கிழமை) மாபெரும் க\nகிளிநொச்சியில் தாலிக் கொடியை அறுக்க முயன்றவர்கள் நையப்புடைப்பு\nகிளிநொச்சி முறிகண்டி – அக்கராயன் வீதியில் இன்று (சனிக்கிழமை) மாலை பெண் ஒருவருடைய தாலிக் கொடியை\nசீனாவின் பிடிக்குள் மட்டக்களப்பும் சிக்கும் அபாயம்\nமட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் காணியை சீனாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மு\nவைத்தியர் பற்றாக்குறையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்\nரஜினியின் அடுத்த படத்தில் இணையும் நட்சத்திர நாயகி\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தரின் நினைவு தினம்: வடக்கு- கிழக்கில் அனுஸ்டிப்பு\nமத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சபாநாயகர் ஏற்பு\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nவடக்கில் இராணுவ முகாம் அகற்றல்: பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் என்கிறார் விமல்\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பரிசுத��� தொகை அதிகரிப்பு\nஜப்பானில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் புதிய சிக்கல்\nஅகதிகள் விவகாரம்: பவாரியா எல்லையில் விசேட ரோந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t47520-topic", "date_download": "2018-07-19T09:59:16Z", "digest": "sha1:L6MDHZCFTAZ243U352FC7KB3PFFE26OS", "length": 13687, "nlines": 195, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பல நடிகர்கள் சில நடிகைகள் \"கோ\"", "raw_content": "\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nபல நடிகர்கள் சில நடிகைகள் \"கோ\"\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபல நடிகர்கள் சில நடிகைகள் \"கோ\"\nஜீவா, கார்த்திகா ஜோடியாக நடிக்கும் படம் “கோ”. கே.வி.ஆனந்த் இயக்குகிறார்.\nஇப்படத்தில் நிறைய ஹீரோக்களை வைத்து வித்தியாசமான பாடல் காட்சி ஒன்றை படமாக்குகின்றனர். இந்தியில் ரிலீசான ஓம்சாந்தி ஓம் படத்தில் இதுபோன்ற பாடலொன்று இடம் பெற்று இருந்தது. அந்த பாடலில் ஷாருக்கான், ஹிருத்திக்ரோஷன், தர்மேந்திரா, கோவிந்தா, பிரியங்கா சோப்ரா, கஜோல் உள்ளிட்டோர் நடனம் ஆடினர். அதேபோன்று இப்படத்தில் காட்சிகளை எடுக்கின்றனர்.\nரூசா கிளப் டான்சராக வருகிறார். அவருடன் சேர்ந்து கதாநாயகர்கள் நடனம் ஆடு வதுபோல் இந்த காட்சி வருகிறது. இதில் நடனம் ஆட விஜய், சூர்யா, ஆர்யா, ஜெயம்ரவி, பரத், தனுஷ் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். ஜீவாவும் அவர்களுடன் ஆடுகிறார்.\nகதாநாயகிகள் தமன்னா, ஸ்ரேயா, பூனம்பாஜ்வா ஆகியோரும் இப்பாடலில் ஆடுகிறார்கள். ஜெயம்ரவி ஆடும் காட்சியை படமாக்கி விட்டதாக இயக்குனர் கே.வி.ஆனந்த கூறினார்.\nஜீவா கூறும்போது, ஆர்யா அவன்இவன் படப்பிடிப்பில் இருக்கிறார். தனுசும் பிசியாக இருக்கிறார். சிறிது நேரம் வந்து ஆடிவிட்டு போகும்படி கேட்டுள்ளோம். தமன்னா, ஸ்ரேயா, பூனம்பாஜ்வா போன்றோருக்கு மொபைலில் எஸ்.எம்.எஸ். அனுப்பி அழைத்துள்ளேன் என்றார்.\nRe: பல நடிகர்கள் சில நடிகைகள் \"கோ\"\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள��� | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2015/06/blog-post_6.html", "date_download": "2018-07-19T09:43:22Z", "digest": "sha1:MXTKYQRVVPZPSKD5HN7JS4KAJCR3KUBO", "length": 37098, "nlines": 291, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: என்றாவது ஒரு நாள் ---என் கருத்துரை", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஎன்றாவது ஒரு நாள் ---என் கருத்துரை\nஎன்றாவது ஒரு நாள்.......என் கருத்துரை\nஎன்றாவது ஒரு நாள் சிறுகதைத் தொகுப்பு.\nஇதுவரை எந்த நூலுக்கும் கருத்துரையோ விமரிசனமோ எழுதி இராத எனக்கு\nஆஸ்திரேலியாவில் வாசம் செய்யும் “ விமர்சன வித்தகி” கீதா மதிவாணனின் மொழிபெயர்ப்புச் சிறு கதைத் தொகுப்புக்கு கருத்துரை வழங்குவது முள்ளின் மேல் நடப்பது போன்றது. சிறுகதைகளின் நீள அகல ஆழங்களில் கைதேர்ந்தவரின் நூலுக்கு சற்று கவனத்துடனேயே கருத்துரை எழுதுகிறேன் பிரபல ஆஸ்திரேலிய எழுத்தாளரின் கதைகளை திருமதி கீதா மதிவாணன் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். மொழிபெயர்ப்பு செய்யும் போது சாதகங்களும் இருக்கிறது பாதகங்களும் இருக்கிறது.கதைகளின் கருப்பொருளுக்கு இவர் பொறுப்பல்ல.சொல்லப்படும்விதத்துக்குமிவர் பொறுப்பல்ல ஆனால் பலதரப்பட்டவிதத்தில் எழுதப்பட்ட உபயோகிக்கப்பட்ட மொழியை ஆங்கிலம்தானென்றாலும் உள்வாங்கி அதை மொழிமாற்றம் செய்வது கடினமான காரியமே, அதை திருமதி கீதா மதிவாணன் செவ்வனே செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் ஏனென்றால் கதைகளைப் படித்துச் செல்லும் போது கொடுக்கப்பட்ட விவரணைகளிலும் கதையின் கருத்தோடு ஒன்றும் போதும் கவனங்கள் சிதறுகிறது. அந்த விவரிப்புகளை உள்வாங்கும்போது இடம் பொருள் ஏவல் பற்றிய சிந்தனைகளில்கற்பனை செய்யும் மனம் அலை பாய்கிறது.அதையும் மீறி ரசிக்க ஒன்றுக்கு இருமுறை வாசிக்க வேண்டி உள்ளது.அதறகு கீதா மதிவாணன் எப்படி பொறுப்பாவார் .\nஇங்கிலாந்திலிருந்து குடி பெயர்க்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை ஆதாரங்களையும் வாழ்வு முறைகளையும் மனித சுபாவங்களையும் சொல்லிப் போகின்றன கதைகள், ஆசாபாசங்கள் மனிதருக்கு எங்கிருந்தாலும் ஒருபோல்தான் என்று தெளிவாக்கிச் செல்கின்றன இக்கதைகள் மேற்கத்தியவரின் வாழ்க்கை முறையை கற்றுத் தெரிந்து கொண்ட நமக��கு பல கதை மாந்தர்கள் நம்மில் சிலரைப் போல் இருப்பது புதிதாய் இருக்கிறது\nமுதல் சிறுகதை மந்தையோட்டியின் மனைவி என்னும் சிறு கதையைப் படிக்கும் போது நான் என் பதிவில் என் அனுபவங்களை ஓ பாம்பு என்னும் பதிவாக எழுதி இருந்தது நினைவிலாடியது.அதில் என் வீட்டில் பாம்பென்று நினைத்து இரவெல்லாம் கண்விழித்து காலையில் வெளியே தலை காட்டிய ஜந்துவை நாங்கள் அடித்துக் கொன்று விட்டோம் . பிறகு பார்த்தால் அது ஒரு அரணை .. மரக் கம்பங்களாலும் பலகையாலும் கட்டப் பட்டிருந்த வீட்டுக்குள் பாம்பு ஒன்று நுழைய அதை அடித்துக் கொல்வதுதான் கதை என்றாலும் கூடவே அவர்களது வாழ்க்கை முறைகளையும் சொல்லிச் சென்றது சிறப்பு\nமந்தை ஓட்டிச் சென்ற கணவன் இல்லாத நேரத்தில்குழந்தைகளுடன் இருக்கும் ஒரு தாயின் பரிதவிப்பு நன்றாகவே சொல்லப் பட்டிருக்கிறது\nஅரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்தான் இருளில் தனியே செல்லும் போது பின்புறமிருந்து எழும் ஒலி காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட ஒரு சீனத்தவனின் ஆவி என்று பயந்து நடுங்கியதும் காலையில் தன் தொப்பியிலிருந்து கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த நாடாக்கள் காற்றில் அசையும் போது எழுப்பிய ஒலி என்று தெரிந்து கொள்வதும் அசல் திகில்தான் என்னவோ தெரியவில்லை. இந்தக் கதையும் நான் எழுதி இருந்த அரண்டவன் கண்ணுக்கு என்னும் பதிவை நினைவு படுத்தியதைக் கூறாமல் இருக்க முடியவில்லை.\nபணியிலிருந்து களைத்து வரும் கணவன் எப்போதும் தொண தொணக்கும்மனைவி, அனுசரணை உள்ள குழந்தைகள் ஒவ்வொருவர் மனநிலை. ஏனோ நம் கிராமத்துக் கதை ஒன்றுபோல் தோன்றுகிறதுஒற்றைச் சக்கர வண்டிநம்பிக்கையோடு அடுத்த ஆண்டின் துவக்கம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்\nஎந்தக் குழுவிலும் ஒரு அசட்டு மனிதன் இருக்கலாம் அவனைப் பலரும் கலாய்க்கலாம் அவனுக்கும் ஆசாபாசம் பந்தம் எல்லாம் உண்டு என்று சொல்லிப்போகும் கதை மலாக்கி.அவன் இறக்கும் நிலையில்தான் அவன் தாய் பற்றியும் கண்தெரியாத தம்பி பற்றியும் தெரிகிறது மனதை கனக்க வைத்தகதை.\nஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம் ஒருதலைக்காதல் வீண்வம்புக்கு அலையும் மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம் எல்லாக் கதைகள் பற்றிச் சொல்லி விட்டால் வாசிக்கும் போது புதுமையான உணர்வு கிடைக்காது சிறுகதைத் தொகுப்பின் பெயர் தாங்கி வரும் என்றாவது ஒரு நாள் சிறுகதைப் பற்றியும் சொல்ல வேண்டும். ஒரு அழகில்லாத ஆண்மகன் தாழ்வுமனப்பான்மையால் தான் காதலிக்கும் பெண்ணின் மனம் தெரியாமல் வெளியூர் போகும் சமயம் தன்னை வழி அனுப்ப வந்தவளுக்குத் தன் மேல் காதல் இருப்பது தெரிந்தும் வெளியூர் செல்வதைத் தடுக்க முடியாமல் என்றாவது ஒரு நாள் ஒன்று சேரலாம் என்னும் நம்பிக்கையே வாழ்வாகக் கதை போகிறது\nநிறைகளை மட்டுமே சொன்னால் விமரிசனம் ஆகாது. இம்மாதிரிக் கதைகளை மொழி மாற்றம் செய்வதால் படிக்கும் நமக்கு ஏதோஅந்நியத்தனம் தெரிகிறது. அவை அந்நியக் கதைகள்தானே. இருந்தாலும் கதையின்கருத்தை உள்வாங்கி தமிழில் மொழி பெயர்க்காமல் மொழியாக்கம் செய்திருந்தால் ஒரு நேடிவிடியும் இருந்திருக்கும் என்பது என் கருத்து. புத்தகத்தின் பின் அட்டையின் நிறமும் எழுத்துக்களும் படிக்க மிகவும் சிரமம் தருகிறது. என்ன செய்ய முடியும்.அந்நிய மண்ணில் இருந்து கொண்டு பதிப்புகளை செக் செய்து குறை நிறைகளை கண்டறிவதும் சிரமம்தான் .\nதங்களது நூல் விமர்சனத்தைக் கண்டேன். இயல்பான பதிவாக உள்ளது. பாத்திரங்களின் அறிமுகம், கதையின் போக்கு என்ற நிலையில் நூலைப்படிப்பதைப் போல உள்ளது. வாழ்த்துக்கள்.\nஇந்த படைப்புகளை அவர் தளத்தில் வாசித்திருக்கிறேன்.\nஇந்த படைப்புகளை அவர் தளத்தில் வாசித்திருக்கிறேன்.\nகீதா மதிவாணனின் மொழிபெயர்ப்புக் கதைகளை வாசித்தது இல்லை. என்றாலும் முதலில் சொல்லப்பட்ட மந்தைக் கதையை ஆங்கிலத்தில் எப்போதோ படித்த நினைவு இருக்கிறது. கடைசியில் சொல்லப்பட்ட அழகற்ற ஆணின் கதை தான், \"பேரழகன்\" () என்னும் பெயரோடு சூர்யா நடித்துத் திரைப்படமாக வந்தது என எண்ணுகிறேன். திரைப்படத்தை எடுக்கும்போது நம்மவர்கள் தான் காப்பி அடிப்பதில் தேர்ந்தவர்களாயிற்றே) என்னும் பெயரோடு சூர்யா நடித்துத் திரைப்படமாக வந்தது என எண்ணுகிறேன். திரைப்படத்தை எடுக்கும்போது நம்மவர்கள் தான் காப்பி அடிப்பதில் தேர்ந்தவர்களாயிற்றே\nஅருமையானதொரு விமர்சனம் ஐயா நகர்த்திய விதம் அழகு.\nஒரு கருத்து. பத்தி பிரிக்கும்போது இன்னும் ஒரு வரி இடைவெளி விட்டால் நன்றாக இருக்கும்.\nஇதுவரை எந்த நூலுக்கும் கருத்துரையோ விமர்சனமோ எழுதியிராத தாங்கள் என்னுடைய இந்த என்றாவது ஒருநாள் என்னும் மொழிபெயர்ப்பு நூலுக்கு கருத்துரை எழுதியிருப்பது மிகவும் மகிச்சி தருகிறது. கண்ணில் சிலகாலமாய் பிரச்சனை ஏற்பட்டு வாசிக்க சிரமப்படும் நிலையிலும் புத்தகத்தை முழுமையாய் வாசித்து உடனடியாக கருத்துரையும் எழுதியிருப்பதை என் பாக்கியமாகவே கருதுகிறேன்.\nசிறுகதைகளின் நீள அகல ஆழங்களில் கைதேர்ந்தவர் என்று தாங்கள் என்னைக் குறிப்பிட்டிருப்பது கொஞ்சமல்ல.. மிகையான மிகை எனினும் தங்கள் பெருந்தன்மையான கருத்துக்கும் கணிப்புக்கும் மனம் நிறைந்த நன்றி.\nஇந்தக் கதைகளை மொழிபெயர்க்குமுன் அந்தக் காலகட்டத்திய வாழ்க்கை பற்றி நிறைய புரிதல் தேவைப்பட்டது. பல கதைகள் மற்றும் கட்டுரைகள் மூலம் அப்புரிதல் ஓரளவு சாத்தியமானது. ஆனால் களம் பற்றிய புரிதல் இல்லாத வாசகர்களுக்கு இக்கதைகளைப் புரிந்துகொள்வது கடினம்தான். சரியான புரிதல் உண்டாக நேரடி மொழிபெயர்ப்பை விடவும் கதைக்கருவை உள்வாங்கி என்னுடைய பாணியில் தமிழாக்கம் செய்திருந்தால் எளிதாக இருந்திருக்கும் என்ற தங்கள் கருத்து ஏற்புடையது. ஆனால் மூல ஆசிரியரின் எழுத்தாற்றல் என்னை வியப்பில் ஆழ்த்தியதால் அந்த எழுத்தை அப்படியே தமிழுக்கு இடமாற்றம் செய்வதே மூல ஆசிரியருக்கு செய்யும் மரியாதை என்று நினைத்ததால் நேரடி மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்தேன்.\nமொழிபெயர்ப்பின் நோக்கம் மூல ஆசிரியர் மீதான என் அபிமானத்தைப் பறைச்சாற்றலும், முற்றிலும் காதுகேளாத, வாழ்க்கையில் தொடர்ச்சியாய்ப் பல தோல்விகளையும் துயரங்களையும் சந்தித்த ஒரு மனிதரின் படைப்புகள் எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகளை வாசகர்க்கு உணர்த்துவதும், ஆஸ்திரேலிய மண்ணில் ஆரம்பகால வந்தேறிகளின் வாழ்க்கைமுறையையும் அம்மாந்தர்தம் குணாதிசயங்களையும் அழகாகவும் நேர்த்தியாகவும் அவர் புனைந்திருக்கும் விதம் பற்றிய என் ஆச்சர்யத்தை அனைவருடனும் பகிர்ந்துகொள்வதுமாகும். அந்த வகையில் தங்களுடைய இக்கருத்துரை (அ) விமர்சனம் எனக்குப் பெருநிறைவு தருவதாய் அமைந்துள்ளது. மிகவும் நன்றி ஐயா.\nDr B Jambulingam ஐயா, ஸ்ரீராம், கீதா மேடம், கில்லர்ஜி, பழனி.கந்தசாமி ஐயா கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.\n@ கீதா மேடம்.. இந்தக் கதை பேரழகனிடமிருந்து சற்று மாறுபட்டது. வாழ்க்கைப் போராட்டம் கடைசிவரை தொடரும் துர்பாக்கியசாலி பற்றியது. தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.\nஇவர்க��ுக்கு பதிவர் என்னும் முறையில் நான் நன்றி கூறுகிறேன் திருமதி கீதா மதிவாணனுக்கு என் உள்ளார்ந்த கருத்தைத் தெரியப் படுத்தவே மொழிபெயர்ப்பு பற்றி எழுதி இருந்தேன்\nஎன் கருத்துக்களை மிகவும் ஸ்போர்டிங் ஆக எடுத்துக் கொண்டு உங்கள் எண்ணங்களையும் தெரியப் படுத்தியதற்கு நன்றி பல சிறுகதைகள் அடங்கிய தொகுப்பில் எந்தக் கதைப்பற்றி எழுத எதை விட என்னும்போராட்டத்துக்குப் பின் மனதில் தோன்றியபடி எழுதினேன். வார்த்தை ஜாலங்கள் எல்லாம் செய்யத் தெரியவில்லை. எழுதத் தெரியாதவன் எழுதுகோல் எடுத்துவிட்டால் அவன் குறைகளும் பொருட்படுத்தப் படக் கூடாது நன்றி மேடம்\nதிருமதி கீதா மதிவாணன் அவர்களின் மொழி பெயர்ப்பு நூலை அருமையாய் திறனாய்வு செய்திருக்கிறீர்கள். அதை படிக்கும் ஆவலை தூண்டியிருக்கிறீர்கள் என்பது நிஜம்.\n'என்றாவது ஒரு நாள்' என்ற நூல் என் கைவசம் இருப்பினும், நேரமின்மையால், மொழிபெயர்ப்பாளர் குறிப்பு + நன்றி அறிவிப்பு என, முதல் 14 பக்கங்களையும் மட்டுமே இதுவரை என்னால் ரஸித்து ருசித்துப் படிக்க முடிந்துள்ளது.\nஎதையுமே நான் முற்றிலுமாக மனதில் வாங்கிக்கொண்டு, முழுவதுமாகப் படித்து, அது என் மனதில் ஏறினால் மட்டுமே, அடுத்த பக்கத்தினை புரட்டும் பழக்கமுள்ள ஆசாமி நான். அதனால் மட்டுமே படிக்க தாமதமாகிறது. அதிலுள்ள கதைகள் எதையும் இன்னும் நான் படிக்கவே ஆரம்பிக்கவில்லை.\nதங்களின் நூல் விமர்சனத்தை இங்கு கண்டதும் ‘என்றாவது ஒரு நாள்’ முழுவதுமாக இதற்கெனவே ஒதுக்கி ‘என்றாவது ஒரு நாள்’ நூலினில் உள்ள கதைகள் அனைத்தையும் படிக்க ஆரம்பித்து விடவேண்டும் என ஓர் எழுச்சி ஏற்பட்டுள்ளது.\nதிறனாய்வு செய்யத் திறமை வேண்டும். நான் செய்தது படித்தபின் எனக்குள் உதித்த எண்ணங்களைப்பதிவு செய்ததே. வருகைக்கு நன்றி சார்\nகீதா மதிவாணன் நூல் கருத்துரை வெகு நாட்களுக்குப் பின் உங்களை என் பதிவுப் பக்கம் இழுத்து வந்தது மகிழ்ச்சி தருகிறது. விமரிசனம் எழுதுவதில் துறை போனவர் அவர், விமரிசனங்களையே விமரிசிக்க வைக்கும் திறனாளர் நீங்கள். இரட்டை மகிழ்ச்சி எனக்கு. நன்றி கோபு சார்,\n) வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.\nகரந்தை ஜெயக்குமார் June 6, 2015 at 7:12 PM\nஇதுவரை எந்த நூலுக்கும் கருத்துரையோ, விமர்சனம் எழுதியிராத தாங்கள் என்றாவது ஒரு நாள் மொழிபெயர்ப்பு நூலுக்கு எழுதியிருப்பதே ஆசிரியர் கீதா மதிவாணனுக்குப் பெருமை சேர்க்கும் விஷயம் தான். இத்தொகுப்பில் எனக்குப் பிடித்த கதைகளையே நீங்களும் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறீர்கள். சிறப்பான கருத்துரை\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.\nஇதுவரை என் பதிவுகள் எதற்கும் வருகை தந்து கருத்திடாத உங்களைஇதற்கு பின்னூட்டமிட வைத்த கீதா மதிவாணனின் என்றாவது ஒரு நாளுக்கு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் June 7, 2015 at 7:45 AM\nஒளிவு மறைவு இல்லாத விமர்சனம் ஐயா...\nதவறாகப் புரிந்து கொள்ளாமல் இருந்தால்சரிதான் டிடி. வருகைக்கு நன்றி\nஇன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் \"குழலின்னிசை\"க்கு\nதங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.\nமுதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்\nஅன்பின் இனிய வலைப் பூ உறவுகளே\n\"குழலின்னிசை\" என்னும் இந்த வலைப் பூ\nஉங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.\nகடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, \"குழலின்னிசை\" வலைப்பூ மலர்ந்தது.\nசரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.\nதங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.\nஎன் பதிவைப் படித்துக் கருத்திட்டபின் உங்கள் பதிவுக்கு அழைத்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது\nகீதாவின் மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் பலவற்றை வாசித்திருக்கிறேன். வாசிக்கும் ஆவலைத் தருகிறது தங்கள் மதிப்புரை. நன்றி.\nஇங்கு விமர்சனத்தை வாசித்து ஊக்கம் தரும் கருத்துகளையும் வாழ்த்துகளையும் வழங்கிய நட்புகள் அனைவருக்கும் அன்பான நன்றி.\nஉங்கள் விமர்சனம்ன், திருமதி கீதாமதிவாணன் அவர்களின் பின்னூட்டமும் அந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற ஒரு ஆவலை ஏற்படுத்தி உள்ளது. ஓரிருமுறைதான் அவர்களின் தளம் சென்றதுண்டுன். நேரம் தான் பிரச்சனையாக உள்ளது. இனியேனும் அவரது தளத்திற்குச் செல்ல வேண்டும். நல்ல தளங்களை விட்டுவிடக் கூடாது என்பதால்...மிக்க நன்றி\nஎனக்கு என்னவோ நான் எழுதிய மதிப்புரை இன்னும் பாசிடிவ் ஆக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. என்னை ஓரளவு நன்கு அறிந்த நண்பர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் கீதா மதிவாணன் ஒரு அருமையான எழுத்தாளர். அவர் சொந்தக் கற்பனை இன்னும் வலு சேர்த்திருக்கும் என்று தோன்றியதே காரணம் அவரது தளத்துக்குச் செல்லுங்கள் ஏமாற்ற மாட்டார். வருகைக்கு நன்றி.\nஓ...அந்தக் காலம் சில சந்திப்புகள்\nஅறிந்து கொள்ள புரிந்து கொள்ள.....\nஎன்றாவது ஒரு நாள் ---என் கருத்துரை\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2015/06/", "date_download": "2018-07-19T09:25:09Z", "digest": "sha1:ZW3XLQMTSNDRIP5SELWPBZBPBSNVRCWT", "length": 27392, "nlines": 242, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: June 2015", "raw_content": "\nவிடாமுயற்சியைப்பற்றிச் சொல்லும் பொழுது வழக்கில்,\nஅடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்கள்.\nஅம்மியை எதற்கு அடிக்க வேண்டும்\nபழமொழி சொன்னால் கேட்க வேண்டும் ஆராயக் கூடாது\nசரி.. சரி... நான் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன்\nஇணையத்தில் நாம் என்னதான் விளக்கினாலும், உணர்ச்சி வசப்பட்ட ஒரு சில இஸ்லாமியர்கள் தவிர மற்றவர்கள் கண்டும் காணாதவர்களைப் போல இருக்கின்றனர்.\nஅந்த சிலரில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமைப்பற்றித் தெரியாதவர்கள். தங்களது சொந்தக் கருத்துக்களையெல்லாம் இஸ்லாம் என்ற பெயரில் முன்வைத்து நமது ஆவியை(\nபுத்திசாலித்தனமாக சிந்த்திப்பவர்களோ, தாங்கள் சொல்லும் மூத்திரச் சந்திற்கு வந்தால் மட்டுமே பதில் சொல்வோமென்று அடம்பிடித்து அறைக்கூவல் விடுபவர்கள்.\nஎன்ன நடந்தாலும் சரி இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் மட்டும் வாயைத் திறக்கவே மாட்டார்கள்\n) நம்மைப் போன்றவர்கள் இணையத்தில் முன்வைக்கும் விமர்சனங்கள், உண்மையிலேயே இந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களைச் சென்றடைகிறதா என்று நாமே சற்று குழம்பிப் போகுமளவிற்கு இருக்கிறது.\nஇவர்களின் அமைதிக்கு சில காரணங்கள் இருக்கிறது.\nநம்மைப் போன்றவர்களுக்கு ஆலிம்கள் பதில் கூறத் துவங்கினால் நாம் பெரிய ஆளாக ஆகிவிடுவோமாம்\nஇவைகளுக்கு பொதுவெளியில் பதிலளிக்கத் துவங்கினால் எதிர்க் கருத்துக்கள் மிக எளிதாக கடைநிலை முஸ்லீம்களையும் சென்றடைந்து ���ிடும் என்ற அச்ச உணர்வு அவர்களைத் தடுக்கிறதாம். இது ஒரு முல்லா என்னிடம் கூறிய பதில்.\nஆனால் கேள்விக்கணைகள் ஓய்ந்ததாகத் தெரியவில்லை.\nபீஜேவின் குர்ஆன் மொழிபெயர்ப்பில் புதிதுபுதிதாக விளங்கங்கள் இணைந்து கொண்டே இருக்கிறது. கூடிய விரைவில் பீஜேவின் குர்ஆன் விளக்கவுரைகளை தனித் தொகுதி வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இன்ஷா அல்லா\nகுர்ஆன் விளக்கமானது(3:128), தெளிவானது(5:15), தெளிவுபடுத்தப்பட்டது(18:54) விவரித்துத் தெளிவாக்கப்பட்டது என்றெல்லாம் அல்லாஹ்(), தனக்குத்தானே சான்றிதழ்களை வழங்கி கரடியாக கத்துவது எந்த முல்லாக்களின் காதுகளிலும் விழவில்லை), தனக்குத்தானே சான்றிதழ்களை வழங்கி கரடியாக கத்துவது எந்த முல்லாக்களின் காதுகளிலும் விழவில்லை மூடர்கள், குருடர்கள், செவிடர்கள் என்று குர்ஆனில் அல்லாஹ்( மூடர்கள், குருடர்கள், செவிடர்கள் என்று குர்ஆனில் அல்லாஹ்(), அழகிய முறையில் வர்ணனை செய்வது இவர்களைத்தான் என்று நினைக்கிறேன்.\nநகர்ந்திருக்கும் அம்மியைப்பற்றி சிறிது கவனிக்கலாம்.\nகுர்ஆன் அறிவியலுடன், வரலாற்றுடன், சமகால நாகரீகத்துடன், மனிதநேயத்துடன் முரண்படுவதுடன் தனக்குத்தானே முரண்படுவதை நாம் அறிவோம். மனிதன் படைக்கப்பட்ட விதத்தை குர்ஆன் கூறும் விதங்கள் அதன் உள்முரண்பாடுகளுக்கு சிறந்த உதாரணங்களில் ஒன்று. அதை விதவிதமாக நமது ஆலிம்கள் விளக்குவதாக நினைத்துக் கொண்டு தங்களது அறியாமையை அவ்வப்பொழுது வெளிப்படுத்துவார்கள். அறியாமை என்று கூறுவதைவிட ஏமாற்றுவாதம் என்று கூறுவது சரி\nபீஜேவின் குர்ஆன் விளக்கவுரைகளில் புதிதாக இணைக்கப்படவுள்ளதாக கூறும் TNTJ வின் அதிகாரபூர்வ இணையதளத்திலிலிருந்து...\n506. மனிதன் படைக்கப்பட்டது பற்றி முரண்பட்டு பேசுவது ஏன்\nஇவ்வசனங்களில் (2:117, 3:47, 3:59, 16:40, 36:82, 40:68) அல்லாஹ் ஆகு என்று கட்டளையிட்டு மனிதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது.\nஇவ்வசனங்களில் (6:2, 7:12, 15:26, 15:28, 15:33, 17:61, 23:12, 32:7, 37:11, 38:71, 38:76, 55:14) மனிதனைக் களிமண்ணால் படைத்தோம் என்று கூறப்படுகின்றது.\nஇவ்வசனங்களில் (19:67, 76:1) முன்னர் எந்தப் பொருளாகவும் மனிதன் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nஇவ்வசனங்களில் (21:30, 25:54, 32:8, 76:2, 86:6) தண்ணீரால் மனிதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது.\nஇவ்வசனங்களில் (22:5, 23:14, 40:67, 75:38, 96:2) கருவுற்ற சினைமுட்டையில் இருந்து மனிதனைப் படைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.\nஇவ்வசனங்களில் (3:59, 18:37, 22:5, 30:20, 35:11) மண்ணால் உங்களைப் படைத்தோம் என்று கூறப்பட்டுள்ளது.\nஇவ்வசனங்களில் (16:4, 18:37, 22:5, 23:13, 23:14, 35:11, 36:77, 40:67, 53:45, 75:37, 76:2, 80:19) மனிதன் விந்துத் துளியில் இருந்து படைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.\nஇப்படி குர்ஆன் முரண்பட்டுp பேசுவது ஏன் என்று இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\n”கருவுற்ற சினைமுட்டையிலிருந்து” என்ற பீஜேவின் கற்பனையை பலமுறை நாம் விவாதித்திருக்கிறோம் எனவே அதைபற்றி நான் இங்கு விவாதிக்கப் போவதில்லை. பீஜே என்ன சொல்கிறார் என்பதை தொடர்ந்து கவனிப்போம்.\nஆனால் இதில் எந்த முரண்பாடும் இல்லை. எல்லாமே சரியான கருத்து தான் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இதை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.\nஇடியாப்பம் எனும் உணவைப் பற்றி பேசும்போது\nநெல்லில் இருந்து இது உருவாக்கப்பட்டது என்றும் கூறலாம்.\nஅரிசியில் இருந்து இது உருவாக்கப்பட்டது என்றும் கூறலாம்.\nமாவில் இருந்து தயாரிக்கப்பட்டது என்றும் கூறலாம்.\nஅரிசிமாவில் இருந்து தயாரிக்கப்பபட்டது எனவும் கூறலாம்.\nதண்ணீர் மற்றும் அரிசி மாவு மூலம் தயாரிக்கப்பட்டது என்றும் கூறலாம்.\nஎன் தாயாரின் முயற்சியால் உருவானது என்றும் கூறலாம்.\nஇதை முரண்பாடு என்று யாரும் கூற மாட்டார்கள். இதில் எந்த ஒன்றையும் பொய் என்று சொல்ல முடியாது.\nபீஜேவின் விளக்கத்தை ஆன்லைன் பீஜேவில்தான் படிப்போம் என்பவர்கள் இணைப்பை சொடுக்கிப் படித்துக் கொள்ளவும்.\nகுர் ஆனின் உள்முரண்பாடுகள் இடியாப்பச் சிக்கல்தான் என்பதை அறிந்துதான் இதற்கு இடியாப்பத்தை உதாரணமாக கொடுத்திருக்கிறாரோ என்னவோ\nஒரு சமையல்காரரிடம் இடியாப்பத்தை எவ்வாறு செய்கிதீர்கள் என்று கேட்டால் இப்படித்தான் பதில் சொல்வாரா\nஅதிலும் மிகத்தெளிவாக எல்லோருக்கும் விளங்கும்வகையில் விவரித்திருப்பதாக கூறிக் கொள்ளும் சமையல்காரர் இப்படித்தான் பதிலளிப்பாரா\nபீஜேவின் இடியாப்பத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். பீஜே மிகபுத்திசாலித்தனமாக தனது விளக்கத்தில் இடியாப்பத்தின் மிக முக்கிய மூலப்பொருளை தவறாது குறிப்பிட்டு குர்ஆனை முட்டுக் கொடுத்து நிறுத்தப்பார்க்கிறார்.\nதேறியதா என்பதுதான் இங்கு கேள்வி\nமனிதனின் படைப்பிற்காக குர் ஆன் பட்டியலிடும் மூலப்பொருட்கள்,\nஎந்தப் பொருளாகவும் இருக்காத நிலையிலிருந்து\nபீஜேவின் ’இடியாப்ப’ உதாரணத்தை குர்ஆனுடன் பொருத்திப்பாருங்கள் பீஜே, இடியப்பத்தின் மூலம் அல்லாஹ்விற்கு முட்டுக் கொடுத்து நிற்க வைக்க எடுத்திருக்கும் பெருமுயற்சிகள் உங்களுக்கே புரியும்.\nநெருப்பு அல்லது அதிக வெப்பத்தில் சுடப்படும்பொழுதுதான் களிமண் ஓசை தரக்கூடையதாக மாற்றமடையும்; எனவே மனிதன் நெருப்பினால் படைக்கப்பட்டவன் என்று கூறலாமா\nகுதித்து குதித்து வெளியாகும் நீரிலிருந்து இடியாப்பம் செய்யப்பட்டது\n’குன்’ என்றவுடன் இடியாப்பம் உருவாகிவிட்டது. என்று குர்ஆனுக்கு பீஜே விளக்கம் கொடுக்க வேண்டும்.\nஇறுதியாக அவர் குறிப்பிட்டிருக்கும் ”என் தாயாரின் முயற்சியால் உருவானது என்றும் கூறலாம்” என்ற பதில் இடியாப்பத்தை உருவாக்கியவர் யார் என்ற கேள்விக்கான பதில்\nஎனவே பீஜே இங்கும் சறுக்கி விழுகிறார்.\n507. வானம் என்பது என்ன\nவானம் என்ற சொல் திருக்குர்ஆனில் இரு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nமேலே தென்படும் வெட்டவெளி என்பது ஒரு அர்த்தமாகும்.\nவானம் என்ற சொல் இரு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறும் பீஜே, மெல்ல நழுவி, இருவகையான வானங்கள் இருப்பதாக குறிப்பிடுகிறார்.\n...இது அல்லாத இன்னொரு வானத்தைப் பற்றியும் திருக்குர்ஆன் கூறுகிறது. அது மனிதன் இன்னும் சென்றடையாத தொலைவில் இருக்கிறது. ஏழு அடுக்குகளைக் கொண்டதாக அது படைக்கப்பட்டுள்ளது.\n...இவ்வாறு ஏழு வானங்கள் உள்ளன. இந்தவானத்தை விஞ்ஞானிகள் இன்னும் அறிவால் கூட அடையவில்லை. இவர்கள் ஆகாயம் எனும் வெட்ட வெளியின் இறுதி எல்லையைக் கூட அடையவில்லை. அது திடப்பொருள் என்றோ திரவப்பொருள் என்றோ இன்னும் அவர்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை.\nஏழு அடுக்குகள் கொண்ட வேறொரு அமைப்பாக,\nஇருவகைப்படும் என்ற அறிய கண்டுபிடிப்பை மனிதகுலத்திற்கு அறிவிக்கிறார். அவர் கூறுவதற்கு தயங்கினாலும், குர்ஆனைப் பொருத்தவரையில் வானம் என்பது திடப்பொருளாலான ஏழு அடுக்குகளைக் கொண்டது.\nநீலநிறத்தில் நாம் காண்கிற வானம் என்பது காட்சிப் பிழை என்கிறது அறிவியல். பூமியைச் சூழ்ந்துள்ள வாயுக்களின் மூலக்கூறுகள் சூரியனிலிருந்து வெளியேரும் அலை நீளம் குறைவான நீல நிற ஒளியை அதிகமாகச் சிதறடிப்பதால் வானம் நமக்கு பகல���ல் நீல நிறமாகத் தெரிகிறது. இதில் ஒளிஅலைநீளமும், பார்வைக் கோணமும், நமது விழியின் கிரகிக்கும் தன்மையும் கூடுதல் காரணிகளாக அமைகிறது. இதை நாம் துவக்கப்பள்ளி அறிவியல் பாடங்களில் படித்திருக்கிறோம்.\nவானம் நமக்கு நீல நிறமாகத் தெரியும் அதேவேளையில் புவியின் வேறுபகுதிகளில் செந்நிறமாக உதயத்திலும், அந்திவேளையிலும், இரவாக இருளுளிலும் இருக்கிறது.\nவானத்தைப்பற்றிய குர்ஆன் மற்றும் முல்லாக்களின் உளறல்களை நாம் முன்பே மிக விரிவாக விவாதித்திருக்கிறோம். குர்ஆன் மட்டுமல்ல பீஜேவும் தனக்குத்தானே எவ்வாறெல்லாம் முரண்படுகிறார் என்பதை இந்த இணைப்பை சொடுக்கினால் உங்களுக்கே புரியும்.\nஅறிவுள்ள மனிதர்கள், மூடத்தனமான கருத்துக்களின் மீது கொண்டிருக்கும் வெறித்தனமான பற்று அவர்களை எவ்வாறெல்லாம் சிந்திக்க வைக்கிறதென்பதற்கு பீஜேவின் விளக்கங்கள் சிறந்த உதாரணம்\nஇடுகையிட்டது Iraiyilla Islam நேரம் 15:56 54 கருத்துரைகள்\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nசகாயம் IAS -தமிழர், இயற்கை ஆர்வலர் பெயரில் கிறிஸ்துவ பன்றித்தனம்\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuthoor.blogspot.com/2010/01/blog-post_28.html", "date_download": "2018-07-19T09:11:52Z", "digest": "sha1:NVHV6MHM7AQDPL2HPEY2TZDHXYWXYVAZ", "length": 23848, "nlines": 166, "source_domain": "karuthoor.blogspot.com", "title": "பூங்கதிர் தேசம்...: ரங்கோலி", "raw_content": "\nஇங்க எழுதறவங்க நிறைய பேர் தனக்குன்னு ஒரு genre வச்சிருக்காங்க.. தனக்கு என்ன நல்லா வருதோ அதை களமா தேர்ந்தெடுக்கறாங்க.. சிலர் மொக்கை, சிலர் கதை கவிதை கட்டுரை, சிலர் அரசியல், சிலர் தன்னோட ரசனைகள் பார்வைகள், சிலர் சீரியசா ஏதாவது பிரச்சனையப் பத்தி, பெண்கள் நிறைய பேர் சமைய���், குடும்பம் அப்படின்னு.. இன்னும் கொஞ்சம் பேர் தனக்கு தெரிஞ்சத சொல்லித் தராங்க.. இதுல நான் ஏதாவது ஒரு வகைல ஃபிட் ஆவேன்னு தோணல.. பல மரமும் கண்ட தச்சான் ஒரு மரமும் வெட்டான் மாதிரி :) இன்னைக்கு இன்னொரு புது அட்டெம்ப்ட்..\nகோயிலுக்கு ஒருக்கா போயிருந்தப்போ கொஞ்சம் நண்பர்கள் அங்க வரிசையா பார்க் பண்ணியிருந்த காரையெல்லாம் பாத்துட்டு சிரிச்சாங்க.. டொஹோ.. டொஹோஹோ... டொஹோடொடொஹோ ன்னு :)) டொயோடா ஹோண்டா இந்த ரெண்டும் தான் இங்க நம்மாளுங்களோட விருப்ப ப்ராண்ட்ஸ்.. இந்த ரெண்டையும் தவிர மத்த வண்டிகள் குறைவு தான்.. காரணம் - ரீ சேல் வேல்யூ இந்த ரெண்டுக்கும் அதிகம்ன்னு சொன்னாங்க.. அப்படி இந்த ரெண்டு கம்பெனிக்கும் நிரந்தர விசுவாசிகளா இருந்தவங்களுக்கு இப்போ ஆப்பு கொடுத்துட்டாங்க. ஹோண்டா வச்சிருக்கறவங்க இப்போதைக்கு அதிர்ஷ்டசாலிகள்.. டொயோடாக்காரங்க\nஒரு வருஷமிருக்கும்.. நாங்க நண்பர்களோட சுற்றுலா போயிருந்தப்போ ஒரு புது டொயொடா கேம்ரி விபத்துக்குள்ளாச்சு.. அவங்களும் அதிலிருந்து மீண்டு மறந்து இப்போ இன்னோரு டொயொடா வாங்கியாச்சு.. மறுபடியும் டொயொடா தன்னுயிர் நீத்து அவங்க உயிரை காப்பாத்திடுச்சாம் அந்த வண்டி.. அந்த நன்றிக்கடன்.. இன்னைக்கு நொந்து நூடுல்ஸாயிருக்காங்க..\nசெய்திகள்ல படிச்சிருப்பீங்கன்னு நினைக்கறேன்.. தன்னோட பல ரக வாகனங்களோட சேல்ஸை டொயோடா நிறுத்தி வச்சிருக்கு.. காரணம் என்னன்னு அவங்களே சொல்லியிருக்காங்க - சில சமயம் அக்ஸலரேட்டர் பெடல (கேஸ் பெடல்) அமுக்கிட்டு ரிலீஸ் பண்ணினா அது உடனே பழைய நிலைக்கு திரும்பறதில்லயாம்.. ஏற்கனவே தெரிய வந்தது தான்.. முதல்ல ஃப்ளோர் மேட்ஸ் மேல காரணம் சொல்லியிருந்தாங்க.. இப்போ (என் மண்டைக்கு புரிஞ்ச வரைக்கும்) அந்த பெடலோட லீவர்ல உராய்வு பிரச்சனைனு கண்டுபிடிச்சிருக்காங்க.. எப்ப இந்த மாதிரி ஆகும்ன்னு சொல்ல முடியாதாம்... ஆன பின்னாடி தான் தெரிய வருமாம் :) .. வெயில்ல ஏசி போட்டாலும் ஆகுமாம்.. குளிர்ல ஹீட்டர் போட்டாலும் ஆகுமாம்.. என்னத்தச் சொல்ல சேல்ஸை நிறுத்தினது சரி.. அப்ப, ஏற்கனவே ஓட்டிட்டு இருக்கறவங்க, இப்ப புதுசா வாங்கியிருக்கறவங்களோட நிலைமை சேல்ஸை நிறுத்தினது சரி.. அப்ப, ஏற்கனவே ஓட்டிட்டு இருக்கறவங்க, இப்ப புதுசா வாங்கியிருக்கறவங்களோட நிலைமை இவங்களுக்கும் மாத்தி தருவாங்களான்னு ���ப்போதைக்கு தெரியல.. ஹைவே ல மணிக்கு அறுவத்தஞ்சு எழுவது மைல்ஸ் ன்னு போயிட்டு இருக்கும் போது இப்படியாச்சுன்னா என்ன செய்ய முடியும்\nநம்ம நண்பர் இதையெல்லாம் படிச்சுட்டு ரொம்ப நேரம் யோசன பண்ணினார்.. சிலருக்கு சம்பவ இடத்துல நடந்ததெல்லாம் மறந்துடும்.. நல்லவேளையா இவருக்கு நினைவிருக்கு.. தன்னோட விபத்துக்கும் இந்தப் பிரச்சனை தான் காரணமோன்னு இப்போ ஆராய ஆரம்பிச்சிருக்கார்.. பகீர்ன்னு இருக்கு.\nமித வேகம் எப்பவுமே மிக நன்று.. இப்போதைக்கு மிக மிக நன்று..\nசர்வே குரங்கார் தமது பணியான சர்வே ஒன்றிற்காக எனக்கு ஒரு கேள்வித்தாள் அனுப்பியிருந்தார். அதில், கீழுள்ளவற்றில் எவற்றை மிகச் சிறந்த கற்கும் முறைகள் என்று எண்ணுகிறீர்கள் என்று ஒரு கேள்வி.. சாய்ஸ்கள் -\nசெய்த வேலையை ஆசிரியருடன் விவாதித்தல்\nஎனக்கென்னமோ ஆசிரியரிடம் நேராக நின்றோ அமர்ந்தோ கற்றுக் கொள்வது போன்று மற்றவை வராதென்று தோன்றுகிறது. சிறிது நாட்களுக்கு முன்பு படித்த, குழந்தைகளுக்கான மன ஆய்வாளர் ஒருவரின், கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது.. அதில் அவர், வீடியோ ஒன்றினை போட்டுவிட்டு தம் குழந்தைகளுக்கு ஏ பி சி டி கற்றுத் தரும் தாய்மார்களின் முறையை சாடியிருந்தார். நேரில் நீங்கள் உங்கள் முக அசைவுகளுடன் ஆப்பிளையோ அதன் உருவத்தையோ காட்டி சொல்லித் தருவது தான் குழந்தைகளின் மனதில் அழுத்தமாக பதியும்.. வீடியோவை விளையாட்டாக போட்டுக் காண்பித்தால் பரவாயில்லை.. ஆனால் அதையே உங்கள் முறையாகக் கொள்வது தவறு என்று கூறியிருந்தார். எனக்கும் அதுவே சரியென்று பட்டது.\nஆசிரியரொருவர், நேரில் தன் பயமுகங்காட்டி, தூங்கும்போது தட்டியெழுப்பி, கேள்விகள் பல கேட்டு, பதில் தெரியாமல் திணறுகையில் திட்டி, அரிதாக பாராட்டி, கரணம் அடித்தோ இல்லை பிற சேஷ்டைகள் செய்தோ, தன்னுடைய அனுபவங்களையும் பாடங்களையும் சொல்லித் தருவது போன்று வீடியோ ஆசிரியரால் முடியாது (யார் கண்டது, சில ஆண்டுகளில் இதுவும் நடந்தாலும் நடக்கலாம்). நான் சொல்வது - நன்றாக கற்பிக்கக் கூடிய ஆசிரியர்களைப் பற்றி மட்டுந்தான்.. ஏனோதானோவென்று வகுப்பிற்கு வந்தோடுபவர்களுக்கு பொருந்தாது. கரும்பலகை சாக்பீஸிலிருந்து ஸ்லைட் ஷோக்கு மாறியது ஓகே. ஆனால் மனிதர் என்பவரே இல்லாமல் கணினியாரே முழுமுதற் ஆசிரியராக உருவெடுக்கும் ந��லை வந்துவிடுமோ என்ற கவலை வந்து விட்டது திடீரென்று.\nஎன்னுடைய சாய்ஸ்.. மேற்ச்சொன்ன எல்லாமே கற்றுத் தருவன தான்.. அதில் மிகச் சிறந்ததாக கேட்டிருப்பதால் முதலிரண்டை சொல்லிவிட்டேன்.. உங்கள் சாய்ஸ் என்ன\nசந்தனா, எனக்கும் இந்த வீடியோ, டி.வி. பார்த்து பிள்ளைகள் பழகுவதில் உடன்பாடில்லை. சில மாதங்களின் முன்பு சில பெற்றோர்கள் Little Einstein என்ற கம்பெனியின் மீது வழக்கு தொடர்ந்தார்கள். காரணம், அவர்களின் டி.வி.டி பார்த்து குழந்தைகள் (அவர்களின் விளம்பரங்களில் சொன்னது போல) எதையும் கற்றுக்கொள்ளவில்லையாம்.அடப்பாவிகளா டி.வி யை போட்டு விட்டு பெற்றோர் போனில் அரட்டை, கம்யூட்டர் என்று இருந்தால் குழந்தை எப்படி அறிவை வளர்த்துக் கொள்ளும். இது கூட தெரியாமல் என்ன ஒரு அறிவீனம்.\n எங்க குடும்பமே ஹோண்டா குடும்பம்... கேக்காதீங்க.. இவர் பிரெண்ஸ் எல்லாருமே ( ஒரே வகுப்பு தோழர்கள்) எல்லாம் முதல் காராவது ஹோண்டா... இப்போ எனக்கு ஹோண்டா என்றாலே வேண்டா வெறுப்பு... அக்கார்ட் வாங்கி நான் ஓட்ட 2 வருஷம் ஆச்சு.. வெறுப்பு தான் ..\nபடிக்கறதில எனக்கு பிடிச்சது ஒரு கிளாஸ்ல உக்காந்து கொஞ்சமாவது பெஞ்சி தேச்சு.. அப்புறம் முதல் பெஞ்சா இருந்தா ஒரு ஷவர் ... கி..கி...கி..கி..\nநன்றி வானதி.. கரெக்டா பாயிண்ட பிடிச்சுட்டீங்க.. நீங்க சொன்ன அதே வழக்கைத் தொடர்ந்து வெளி வந்த அலசல் கட்டுரை தான் நான் படிச்சது. வீடியோ போட்டு விட்டு உட்காந்துட்டா குழந்தை ஐன்ஸ்டீன் ஆயிடுமா\nநன்றி இலா.. இங்க எல்லாரும் அலசறதே இந்த ரெண்டு மட்டுந்தான்.. பாதிப் பேர் இது மீதிப் பேர் அது..\nக்ளாஸ் போரடிச்ச காலமுண்டு.. அப்ப நிறைய பேர் இருந்தாங்க.. இப்பவெல்லாம் ஒரெ வரிசை தான்.. நல்லாதானிருக்கு\nநல்ல பதிவு.. சுவாரஸ்யமாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்....\nஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ\nஎதுக்கு சிரிக்கிறேன்னு இன்னுமா தெரியல\nகற்கும் முறைகள்ல எனக்கு எதுவுமே பிடிக்கலை..\nடொயோட்டா ரீ-கால் குடுத்துருக்கான். வச்சிருக்கிறவங்க எல்லாம் ஓடிப்போய் ஃபிக்ஸ் பண்ணிட்டு வாங்கோ..\nமுதல்ல சொன்ன கமெண்ட்ட பேக் வாங்கிக்கிறேன்.\nஇன்னும் என்ன தீர்வுன்னு யோசிச்சிட்டுத்தான் இருக்காங்களாம்.\nஹி ஹி.. கற்பதே எனக்கு பிடிக்காது.. :))\nஅவங்க கொடுத்த சாய்ஸ்சஸ் தான் இது.. இதெல்லாம் பிடிக்கலன்னா உங்களுக்கு வேற எப்படி பிடிக்கும்ன்னு சொல்லிட்டு போங்க :)\nநல்லா ய���சிச்சு ஒரு முடிவுக்கு வரட்டும்..\nநானும் ஏதோ பார்த்துக் கோலம் போடக் கத்துக்கலாம்னு வந்தேன். இங்க எல் போர்ட் டொயோட்டா, ஹோண்டாலாம் ஓட்டுது.\nபகுதி இரண்டுக்கு ஒவ்வொருத்தர் என்னென்ன கருத்துச் சொல்றாங்க என்று அப்பப்ப வந்து பார்த்துட்டுப் போறேன். :)\nசொல்றவங்க எல்லாம் சொல்லியாச்சு இமா.. நீங்க தான் சொல்லனும் இனிமே.. :))\nஎல்போர்டும் ஒரு நாள் ரோட்டுல இறங்கித்தான் ஆகனும் இமா :)\nஹி,ஹி....நாங்க ரொம்பவே உஷாரு..முதல்ல இருந்தது நிஸான் அல்டிமா..இப்ப ஹோண்டா Coupe.\nடொயோடா கம்பெனி-ல ஒரு ப்ராஜக்ட் பண்ணின எபெக்ட்-ல :) கார் வாங்கும்போது அந்தப்பக்கம் பாக்கவே இல்லை எங்க ஐயா\nகற்பிக்கும் முறைகள்..என் வோட்டு கிளாஸ் ரூம் டீச்சிங்-குத்தான்\nஅண்ணாத்த நல்ல வெவரந்தான் (என்ன மாதிரியே) :) இங்கிட்டு தான் இப்படி :)\nவோட்டுக்கு நன்றி.. உங்க வீட்டுக்கு ஒரு பார்சல் பிரியானியும் அம்பது ரூபாயும் அனுப்பியிருக்கோம்.. பெற்றுக்கொள்ளவும்..\nஎன்னது இப்படி புளியக் கரைக்கீறீங்க வயத்துல நாங்க இப்ப வச்சிருக்கதும் டொயொட்டாதான் நாங்க இப்ப வச்சிருக்கதும் டொயொட்டாதான்\nக்ளாஸ் ரூம்ல போர்ட்ல எழுதிகிட்டே, ஒவ்வொரு ஸ்டெப்பா derive பண்ணிட்டே சொல்லிக் கொடுக்கிற மாதிரி எதுவும் வராது ரெகார்டட் டீச்சிங்குக்கு, செல்ஃப் டீச்சிங்கே பெட்டர்\nஅடடா.. எனக்காக ஒரே ஒரு அனுதாபி அபுதாபி லயிருந்து :)) ந்யூஸ் பாருங்க.. தெரிய வரும்..\nஆமா.. ரெகார்டட் டீச்சிங் சில விஷயத்துக்கு ஓகே.. ஆனா அதுவே மெயின் டீச்சிங் ஆயிடக்கூடாது..\nபழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)\nஇது வரைக்கும் ஓட்டிப் பாத்தது...\nநேரத்தைத் தின்று செரித்த பின்பு...\nதிறப்பு விழா... சிறப்பு விழா....\nசில அப்பாவி கேள்விகளும், அசட்டை பதில்களும்..\nசில அப்பாவி கேள்விகளும், அசட்டை பதில்களும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudukuduppai.blogspot.com/2009/11/blog-post_11.html", "date_download": "2018-07-19T09:41:43Z", "digest": "sha1:FKZZPLDWZ26XLOHDJNOP6AZH4A2BGVUP", "length": 40079, "nlines": 287, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: நாடோடிகள், பொக்கிஷம் மற்றும் கந்தசாமி.", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nநாடோடிகள், பொக்கிஷம் மற்றும் கந்தசாமி.\nசமீபத்தில் நாடோடிகள், பொக்கிஷம் மற்றுன் ஷ்ரேயாவின் சேவையில்\nநாடோடிகள் படம் ��யல்பான கிராமத்து சூழ்நிலைகளில் எடுக்கபபட்டிருந்தது, மொட்டைமாடியில் வெயில் வந்த பிறகும் துவைக்காத போர்வையின் மணத்தில் தூங்கும் வெட்டி கிராமத்து இளைஞர்கள், திருமணம் செய்ய ஆசைப்படும் ஒத்துக்கொள்ளக்கூடிய அளவில் உள்ள சினிமாத்தனமான குறும்புகள் கொண்ட சொந்தக்காரப்பெண், டிவி சீரியல் பார்வை பார்க்கும் சித்தி , உண்மையாகவே தவிக்கும் அப்பன் மற்றும் முதல் தாரத்தின் மகன். கொஞ்சம் அதிகம் சினிமாத்தனம் உள்ள, மகனின் காதலுக்கு உதவும் ஸ்கூட்டர் அப்பன்.\nதன் காதலுக்கு உதவி தேடி ஊருக்கு வரும் நண்பனை கிணற்றில் இருந்து காப்பாற்றும் பெஞ்சு போட்டு தண்ணியை எடுக்கும் எங்கேயே பார்த்த அந்தக்கால நிகழ்வை படமாக்கியது. நண்பரின் காதலுக்கு உதவுவது, நண்பரின் நண்பனுக்கு உதவுவது எல்லாம் நன்று.\nஇதற்குப்பிறகு உச்சகட்ட ஹீரோத்தனம் பொண்ணு தூக்க காலை ஒடிச்சிக்கிறாங்க, காது செவுடாப்போகுது , கண்ணுக்குருடா போகுது, இதெல்லாம் பின்னால் இவர்களால் சேர்த்து வைக்கப்பட்ட காதலர்கள் கருத்து வேறுபாட்டால் பிரியப்போகிறார்கள் என்ற சொத்தைக்கதைக்கு சேர்க்கப்பட்ட ஓவர் பில்டப்.\nகருத்து வேறுபட்டால் பிரிந்தவர்களை, நண்பர்கள் நாங்கள் காதலுக்காக (நட்பு அல்ல)சேர்த்து வெச்சோம் அதனாலே நீங்க சேர்ந்துதான் இருக்கனும் அப்படிங்கிறது எந்த விதத்தில நியாயம். கருத்து வேறுபாடு வந்தால் அந்தக்கருத்து வேறுபாட்டின் காரணம் கண்டு களைய நண்பர்கள், சமூகம் அறிவுரை கூறலாம், ஏற்றுக்கொண்டு சேர்ந்து வாழ்ந்தால் ஒத்துக்கொள்ளலாம், இல்லாவிட்டால் பிரித்து வைக்கவும் நண்பர்கள் உதவலாம் அது நட்பு.\nகாதல் புனிதமானது காதலிச்சா எவ்வளவு கருத்து வேறுபாடு வந்தாலும் சேர்ந்து வாழனும், யாரு காதலிச்சாலும் தெரியாதவனா இருந்தாலும் உதவனும், உதைவாங்கனும் அப்படிங்கிறது என்ன கலாச்சாரம், கருத்துடா இது, காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்ட இரண்டு பேருக்கும் பிடிக்கறதும்,பிடிக்காம போறதும் சேர்த்து வைத்தவர்கள் தீர்மானிக்கமுடியாது, அதை அந்த இருவர் மட்டுமே அவர்கள் வாழும்/சார்ந்த சூழ்நிலை, சமூக கலாச்சார அழுத்தங்களை வைத்து தீர்மானிக்கமுடியும்.\n99 வருட குத்தைகை மாதிரி நாங்க சேத்து வெச்சா கடைசி வரைக்கும் சேர்ந்துதான் இருக்கனும்னு சொல்ற இந்தக்குப்பைக்கருத்தை சொல்லு��் படத்தை என்னால ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.\nயாரோ தெரியாதவனுக்கு காதலுக்காக உதவி செய்யப்போகிறேன் என்று கிளம்பினால் என் பார்வையில் அது முட்டாள்தனம். நட்பு என்பது நண்பர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கும், அவர்களின் தேவை எதுவோ அதற்குத்தான் உதவுவார்கள் அது சேர்த்தலோ, அறிவுரையோ, பிரிதலோ எதுவாகவும் இருக்கலாம் என் கருத்து.\nபடம் முடியும்போது சசிகுமார், யாரோ தெரியாதவரின் காதலுக்காக இருங்க நாங்களும் வரோம் என்று சொல்வார், இவர் நிஜமாக போகவேண்டிய இடம் மனநல மருத்துவமனைக்கு.\nமொத்ததில் நல்லகளத்தில் சொல்லப்பட்ட குப்பைக்கருத்து.\nஎம்ஜியார் மாதிரி படுத்துக்கொண்டே பார்த்தேன், தியேட்டரில் சென்று பார்த்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன் படம் எப்படி என்று, அவன் லெட்டர் எழுதி,எழுதி அவன் கையெழுத்து நல்லா ஆயிடுச்சுன்னார். இனி படம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.\nஎழுபதுகளில் நடந்தவை என்பதால் அந்தக்காலத்துக்கு சென்று பார்ப்பது சற்று சிரமமே, எழுபதாம் ஆண்டில் 25 வயது இளைஞன் இன்றைக்கு 65 வயது ஆகியிருக்கும், அதற்காக 65 வயது ஆளையேவா நடிக்கசொல்றது, அய்யா சேரன் உங்களைப்பார்த்தா ஏதோ ஒரு படத்திலே அம்மா நான் காலேஜ் போயிட்டு வரேன்னு எம்ஜியார் சொன்னதுதான் ஞாபகம் வருது. உங்க படத்துல பிரபலமான ஹீரோக்கள் நடிக்க வரமாட்டேங்கறாங்கன்னு புரியுது , இந்தப்படத்தில் நீங்க என்னை ஹீரோவா போட்டிருக்கலாம், லெட்டர் எழுதி கையெழுத்தாவது எனக்கு நல்லா ஆகிருக்கும் , படம் பார்த்தவர்களும் இளைஞனின் வசீகரத்தை ஹீரோயினோடு சேர்த்து ரசித்திருப்பார்கள். கேரக்டரோட நானும் ஒன்றிப்போய் நல்லா பண்ணிருப்பேன். மற்றபடி கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து உட்காரவும் வைக்கிறது படம், ஏதோ ஒரு கொரியப்படத்தில் இருந்து சுட்ட கதையாமே இது அப்படியா கொஞ்சம் நீளம் குறைப்பு நிஜமாகவே ஒரு இளைஞன் நடித்திருந்தால் சேரன் என்ற நடிகருக்காக செய்யப்பட்ட சமாதானங்கள் இல்லாமல் இன்னும் நன்றாக படத்தை எடுத்திருக்கலாம்,நன்றாக ஓடியிருக்கக்கூடும்.\nபடத்தில் நான்/ என்னைப்போன்றவர் மட்டும் ரசிக்கக்கூடிய ஒன்று உண்டு, அதற்காக இன்னொரு முறை படுத்துக்கொண்டே பார்க்கலாம் என்றிருக்கிறேன்.\nஇந்தப்படத்தை இன்னும் முழுமையாக பார்க்கவில்லை, ஷ்ரேயாவை அரைகுறையாய் ஆங்காங்கே பார்த்ததோடு சரி, அல்லேக���ரா என்ற பாடல் என் மகளுக்கு பிடித்துப்போனதால் , திரும்பத்திரும்ப அதேபாடல்தான் ஓடுகிறது, அந்தப்பாடலின் இறுதியில் 'ஷேக் யுவர் பூட்டி' என்று தொடர்ந்தாற்போல் வருகிறது, இதையே 'ஆட்டு உன் சூத்தை' என்று தமிழில் பாடலாக எழுதியிருந்தால் சென்சார் அனுமதித்திருக்குமா இதுக்கு பேருதான் ஆங்கில மறை காயாக சொல்வதா\nபி:கு: உண்மைத்தமிழன் மாதிரி நெடிய பதிவு எழுதும் முயற்சி இது.\nபதிவர் குடுகுடுப்பை at 6:59 PM\nநாடேடிகளின் பட விமர்சனம் உங்களுக்கு வயது ஆவதைக் குறிக்கின்றது. கொஞ்சம் யூத்தாக பார்க்கவும். அவர்களின் மெர்ச்சூரிட்டி இல்லாத காதலை அவர்களுக்குப் புரிய வைக்கின்றார்கள். படத்தின் இறுதியில் அழும் அவளின் அருகில் ஆறுதலாய் செல்லும் காதலன் காட்சி இல்லை என்றால் நானும் உங்களைப் போலத்தான் சொல்லியிருப்பேன். ஆனால் அந்தக் காட்சி அவர்கள் இருவரையும் மீண்டும் ஸேர்த்து வைத்தது போல் உள்ளதால் உங்களின் விமர்சனம் அடிபடுகின்றது. அவர்களின் தவறுகளைப் புரிய வைக்கின்றார்கள். நல்ல விமர்சனம்.\nமற்ற இரண்டு படங்களையும் நான் பார்க்க வில்லை. நன்றி.\nஉ.தவின் பாதி கிணறை தாண்டியிருக்கிறீர்கள்..:)\nநாடோடிகள் படம் இங்கு நன்றாக ஓடித் தெலுங்கிலும் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது,சார்.\nசில விஷயங்களைக் கருத்தாகக் கேட்டால் நன்றாக இருக்காது.படமாகப் பார்த்தால் கருத்தே மாறும்.\nஎல்லா விசயங்களையும் negative-ah பார்க்க முடியும் அதற்க்கு உங்கள் நாடோடிகள் விமர்சனம் ஒரு உதாரணம்...\nநாடோடிகள் படம் இங்கு நன்றாக ஓடித் தெலுங்கிலும் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது,சார்.\nசில விஷயங்களைக் கருத்தாகக் கேட்டால் நன்றாக இருக்காது.படமாகப் பார்த்தால் கருத்தே மாறும்.\nஒரு வெற்றிபடத்துக்கு தேவையான எல்லா விசயங்களும் படத்தில் இருக்கிறது, ஆனால் காதல் என்ற இரு தனிப்பட்ட மனிதர்களின் உணர்வுக்கு சமுகமே காவல் காப்பது, யாரோ காதலிக்க அவங்களுக்கு உதவ சம்பந்தமே இல்லாத யாரோ \"காதல்\" அத்னால் உதவறேன் என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.\nஎல்லா விசயங்களையும் negative-ah பார்க்க முடியும் அதற்க்கு உங்கள் நாடோடிகள் விமர்சனம் ஒரு உதாரணம்..\nநீங்கள் உங்களின் நண்பனின் காதல் திருமணத்துக்கு உதவுகிறீர்கள், அவர்களுக்குள் நிறைய பிரச்சினை, நீங்கள் பிரச்சினை அறிந்து கருத்து வேற்றுமை கள��ந்து சேர்த்து வைப்பீர்கள் அது நியாயமானது, நீங்கள் சேர்த்து வாய்த்த ஒரே காரணத்துக்காக அவர்களை சேர்ந்து வாழ சொன்னால் என்னால் ஏொள்ள முடியாது. //\nஎனக்கு படத்தில் சொல்லப்பட்ட கருத்து திணிப்பின் மேல் உடன்பாடில்லை. இருவருக்குள் ஏற்படும் பிரச்சினையின் மூலத்தை காரணமாக வைத்து அறிவுரை இல்லை. ஒட்டு மொத்த காதல் என்கிற பிளாங்கெட் அறிவுரை.காதலிச்சு திருமணம் பின்னாடி எவ்வளவு பிரச்சினை வந்தாலும் சேர்ந்தே இருக்கனும் என்கிற அறிவுரை எனக்கு ஒப்புதல் இல்லை.\nமற்றபடி எல்லா சினிமாவும் பார்ப்பேன்\nஎல்லா விசயங்களையும் negative-ah பார்க்க முடியும் அதற்க்கு உங்கள் நாடோடிகள் விமர்சனம் ஒரு உதாரணம்...\nஉங்களுக்கும் எனக்கும் வேறு வேறு கருத்து இருக்கிறது. எதையும் வலுக்கட்டாயமாக யார் மேலும் திணிக்கமுடியாது நமது முரண்பாடே உதாரணம்.\nநாடேடிகளின் பட விமர்சனம் உங்களுக்கு வயது ஆவதைக் குறிக்கின்றது. கொஞ்சம் யூத்தாக பார்க்கவும். அவர்களின் மெர்ச்சூரிட்டி இல்லாத காதலை அவர்களுக்குப் புரிய வைக்கின்றார்கள். படத்தின் இறுதியில் அழும் அவளின் அருகில் ஆறுதலாய் செல்லும் காதலன் காட்சி இல்லை என்றால் நானும் உங்களைப் போலத்தான் சொல்லியிருப்பேன். ஆனால் அந்தக் காட்சி அவர்கள் இருவரையும் மீண்டும் ஸேர்த்து வைத்தது போல் உள்ளதால் உங்களின் விமர்சனம் அடிபடுகின்றது. அவர்களின் தவறுகளைப் புரிய வைக்கின்றார்கள். நல்ல விமர்சனம்.\nமற்ற இரண்டு படங்களையும் நான் பார்க்க வில்லை. நன்றி.\nயாரோ தெரியாதவனுக்கு காதல்ங்கிற ஒரு காரணத்துகாக நீங்க உதவ போவிங்களா\nஉ.தவின் பாதி கிணறை தாண்டியிருக்கிறீர்கள்..:)\nஅப்போ நாடோடிகள் பார்க்கலாமா வேண்டாமா\nஅய்யா இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த காரணம் நாங்கள் என் நண்பர் ஒருவனின் தம்பியின் காதலுக்காக அந்தப் பெண்ணை கடத்தியதுதான். இருவரும் வேறு வேறு சாதிகள். அதிலும் முட்டிக்கொள்ளும் சாதிகள்.\nஎன் நண்பன் தம்பி கூறியவுடன் போய்ப் பொழப்பை பாருடா என்று திட்டினேன், ஆனால் அந்த பெண் நாளை காலைக்குள் நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று உறுதியாக கூறியதால், வேறு வழியில்லாமல் தூக்கி வந்தேம். வேனில் முன்னப் பின்ன தெரியாத பதினேரு நண்பர்களுடன் சென்றது. கல் குவாரி உரிமையாளரான பெண்ணின் தந்தை ப��்துப் பதினைந்து அடியாள்களுடன் எங்களை துரத்தியதும் நல்ல நினைவுகள். ஆனால் யாராலும் எங்கள் வேன் ஓட்டுனருக்கு இணையாக ஓட்ட முடியவில்லை. காற்றாய் பறந்து தப்பித்தேம். கடைசியில் எங்கள் பகுதியில் ஒரு அமைச்சரின் தலையீட்டால் தப்பித்தேம். நன்றி.\nஇன்று அந்தப் பையனும் பெண்ணும் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுடன் வாழ்கின்றார்கள்.\nஇப்படி விமர்சனம் பண்ணா எந்த படமும் தேறாது போலிருக்கே :))) நீங்க முதல்வரானால் .. இந்த மாதிரி படங்களோட கதி :))) நீங்க முதல்வரானால் .. இந்த மாதிரி படங்களோட கதி\nயாரோ தெரியாதவனுக்கு காதலுக்காக உதவி செய்யப்போகிறேன் என்று கிளம்பினால் என் பார்வையில் அது முட்டாள்தனம். நட்பு என்பது நண்பர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கும், அவர்களின் தேவை எதுவோ அதற்குத்தான் உதவுவார்கள் அது சேர்த்தலோ, அறிவுரையோ, பிரிதலோ எதுவாகவும் இருக்கலாம் என் கருத்து.\nபடம் முடியும்போது சசிகுமார், யாரோ தெரியாதவரின் காதலுக்காக இருங்க நாங்களும் வரோம் என்று சொல்வார், இவர் நிஜமாக போகவேண்டிய இடம் மனநல மருத்துவமனைக்கு.\nமொத்ததில் நல்லகளத்தில் சொல்லப்பட்ட குப்பைக்கருத்து.\nஇவங்க லவ்வை சேத்து வைப்பாங்களாம்...அதனால எப்பவும் சேர்ந்து தான் வாழணுமாம்...அப்ப ஒரு வேளை இவங்களுக்கு பிடிக்காட்டி பிரிஞ்சிடணும்னு சொல்வாய்ங்களோ\nஎதார்த்தமா படம் எடுக்கிறேன்னு எந்த எதார்த்தமும் இல்லாம படம் எடுக்க இங்க தான் முடியும்....அதுக்கு ஆஹோ ஓஹோன்னு விமர்சனம் வேற...\nஅவர்களின் மெர்ச்சூரிட்டி இல்லாத காதலை அவர்களுக்குப் புரிய வைக்கின்றார்கள். படத்தின் இறுதியில் அழும் அவளின் அருகில் ஆறுதலாய் செல்லும் காதலன் காட்சி இல்லை என்றால் நானும் உங்களைப் போலத்தான் சொல்லியிருப்பேன். ஆனால் அந்தக் காட்சி அவர்கள் இருவரையும் மீண்டும் ஸேர்த்து வைத்தது போல் உள்ளதால் உங்களின் விமர்சனம் அடிபடுகின்றது. அவர்களின் தவறுகளைப் புரிய வைக்கின்றார்கள். நல்ல விமர்சனம்.\nமற்ற இரண்டு படங்களையும் நான் பார்க்க வில்லை. நன்றி.\nஅதாவது, சசிகுமார் கடைசி காட்சியில் திட்டியதும் அவர்களுக்கு மீண்டும் காதல் வந்து விட்டது\nநாடோடிகள் படம் இங்கு நன்றாக ஓடித் தெலுங்கிலும் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது,சார்.\nசில விஷயங்களைக் கருத்தாகக் கேட்டால் நன்றாக இருக்காது.படமாகப் பார��த்தால் கருத்தே மாறும்.\nநாடோடிகள் நன்றாக் ஓடுவது உண்மை தான்...குடுகுடுப்பை படம் நன்றாக இல்லை என்றோ, போரடிக்கிறது என்றோ சொல்லவில்லை...\nஆனால், படத்தில் வரும் நிகழ்வுகள் சினிமாத்தனமானவை...இதற்கு எதார்த்தமான படம் என்று பில்லிங் வேறு...அதே போல படம் சொல்லும் கருத்தும் குப்பையானது...\nஇந்த படம் ஒரு தலை ராகம், ரயில் பயணங்களில் வரிசையில் 1970களில் வந்திருக்க வேண்டியது....இப்பொழுது பார்க்க எரிச்சலாகத் தான் இருந்தது\nஎல்லா விசயங்களையும் negative-ah பார்க்க முடியும் அதற்க்கு உங்கள் நாடோடிகள் விமர்சனம் ஒரு உதாரணம்...\nஎந்த விஷயத்தையும் பாஸிட்டிவ்வாக தான் பார்க்க வேண்டும் என்பது என்ன சட்டமா\nஎந்த விஷயத்தையும் எதிர் கோணத்திலும் பார்ப்பது நல்லது :0)))\nஅய்யா இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த காரணம் நாங்கள் என் நண்பர் ஒருவனின் தம்பியின் காதலுக்காக அந்தப் பெண்ணை கடத்தியதுதான். இருவரும் வேறு வேறு சாதிகள். அதிலும் முட்டிக்கொள்ளும் சாதிகள்.\nஎன் நண்பன் தம்பி கூறியவுடன் போய்ப் பொழப்பை பாருடா என்று திட்டினேன், ஆனால் அந்த பெண் நாளை காலைக்குள் நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று உறுதியாக கூறியதால், வேறு வழியில்லாமல் தூக்கி வந்தேம். வேனில் முன்னப் பின்ன தெரியாத பதினேரு நண்பர்களுடன் சென்றது. கல் குவாரி உரிமையாளரான பெண்ணின் தந்தை பத்துப் பதினைந்து அடியாள்களுடன் எங்களை துரத்தியதும் நல்ல நினைவுகள். ஆனால் யாராலும் எங்கள் வேன் ஓட்டுனருக்கு இணையாக ஓட்ட முடியவில்லை. காற்றாய் பறந்து தப்பித்தேம். கடைசியில் எங்கள் பகுதியில் ஒரு அமைச்சரின் தலையீட்டால் தப்பித்தேம். நன்றி.\nஇன்று அந்தப் பையனும் பெண்ணும் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுடன் வாழ்கின்றார்கள்.\nஇது தான் இந்த படத்தின் வெற்றி....காதலிக்காதவர்கள் என்று யாரும் இல்லை...அவர்களின் பழைய நினைவுகளை கிளறி விடுவது மட்டுமே இந்த படத்தின் நோக்கம்...\nஅது கூட பிரச்சினை இல்லை....ஆனால், \"ஏய்...நாங்க சேத்து வச்சோமில்ல...அப்ப எங்களுக்கு பிடிக்கிற வரைக்கும் நீங்க ஒண்ணாதான் வாழணும்\" என்பது மற்றவர்களின் தனிமனித விவகாரத்தில் தலையிடுவது...\nஅதுவும் கடைசி காட்சியில் சசிகுமார் & கோ மற்றொரு காதலுக்கு நாங்களும் வர்றோம் என்று கிளம்புவது எரிச்சலை தான் ஏற்படுத்துகி���து...\nஒரு வேளை 1970களில் இளைஞர்களாக இருந்தவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கக் கூடும்....\n//\"காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்ட இரண்டு பேருக்கும் பிடிக்கறதும்,பிடிக்காம போறதும் சேர்த்து வைத்தவர்கள் தீர்மானிக்கமுடியாது, அதை அந்த இருவர் மட்டுமே அவர்கள் வாழும்/சார்ந்த சூழ்நிலை, சமூக கலாச்சார அழுத்தங்களை வைத்து தீர்மானிக்கமுடியும். //\nஉங்கள் நாடோடிகள் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.......\nஇரண்டு பேருக்கும் பிடிக்கறதும்,பிடிக்காம போறதும் அவங்க இஷ்டம். ஆனா காதலிக்கிறதுக்கு முன்னாலேயே அவங்க முடிவு செஞ்சுறணும் கல்யாணமா இல்ல ஆசையான்னு. படத்துல சொல்லுற மாதிரி முடிவு பண்ணி, ஆசைனா ரெண்டு நாள் ரூம் போட்டு முடிசுட்டு நீ யாரோ நான் யாரோன்னு போய்டலாம். அதுக்காக நண்பர்கள் கைய காலை இழக்க வேண்டாம். அட்லீஸ்ட் தர்ம அடி பட வேண்டாம். என்ன நான் சொல்லுறது. படத்துல அந்த பொறம்போக்கு சொல்லுற மாதிரி அவ இல்லாம நான் வாழ முடியத் அப்படி இப்படின்னு டயலாக் விட்டுட்டு அப்புறம் ரெண்டு வாரத்துல பிரிஞ்சி போறோம்னா எவனுக்கு தான் கோபம் வராது. அதுவும் அவ்ளவோ கஷ்டம் பட்டு அவங்க ஏற்பாடு பண்ணின வீட்டுல இருக்கும் போதே சொலுங்க\nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நலம்\nகல்லூரி சாலை: முதல் ஆண்டு தேர்வு முடிவும், புதிய க...\nஉங்கப்பந்தான் என் படிப்ப கெடுத்தது...\nதோதுமாது உத்திராபதியும் , மாதுதோது மருதனும்.\nதொவையல் : சமையல் மருத்துவமனை, பச்சைப்பயிறு அடை.\nநாடோடிகள், பொக்கிஷம் மற்றும் கந்தசாமி.\nவில்லன்,ரசிகர்,ஹீரோ, கல்லூரி நண்பர் சந்திப்பு.\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/coolpad-mega-4a-now-available-purchase-across-retail-storess-in-india-at-rs-5999-017308.html", "date_download": "2018-07-19T09:30:25Z", "digest": "sha1:6THQZCQE4HHDUFIVUEYXQA3IGWUFCQ7A", "length": 9874, "nlines": 150, "source_domain": "tamil.gizbot.com", "title": "Coolpad Mega 4A Now Available for Purchase Across Retail Stores in India at Rs 5999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமிலிவு விலையில் அசத்தலான கூல்பேட் மெகா 4ஏ அறிமுகம்.\nமிலிவு விலையில் அசத்தலான கூல்பேட் மெகா 4ஏ அறிமுகம்.\nகூகுள் மேப்பை பயன்படுத்தி டோல் கட்டணம் தவிர்க்கும் வழி.\nபட்ஜெட் விலையில் அசத்தலான கூல்பேட் நோட் 6 அறிமுகம்.\nமலிவு விலையில் கூல்பேட் ஏ1 & கூல��பேட் மெகா 4ஏ அறிமுகம்.\nரூ.4000/- வரை விலைக்குறைப்பு; ஆளுக்கொரு கூல்பேட் அள்ளிக்கோங்க.\nதற்சமயம் இந்திய மொபைல் சந்தையில் கூல்பேட் மெகா 4ஏ என்ற ஸ்மார்ட்போன் மாடலை மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது, அதன்பின்பு பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅஸ்வீன், பாண்டியா, ரோஹித் சர்மா கலந்துகொள்ள கலைக்கட்டிய எப்7 வெளியீடு.\nகூல்பேட் மெகா 4ஏ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகூல்பேட் மெகா 4ஏ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் ஆப் பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் ஒற்றை ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் அசத்தலான செல்பீ கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nகூல்பேட் மெகா 4ஏ ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,999-ஆக உள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nடெஸ்ட் டியூபில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கி அசத்திய ஆராய்ச்சியாளர்கள்.\nரூ.49,999/- விலையில் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/pseudo-democracy/police/", "date_download": "2018-07-19T09:50:35Z", "digest": "sha1:3HUFPFPN7JMWSCHU523SLI4UXQHBLSIQ", "length": 27592, "nlines": 263, "source_domain": "www.vinavu.com", "title": "போலீசு Archives - வினவு", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nகிராமப்புற தபால் சேவை ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு போலி ஜனநாயகம் போலீசு\nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nவினவு செய்திப் பிரிவு - July 17, 2018\nமராட்டியம் : மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் சிறார்களைக் கொன்ற போலீசு பெற்றோர்களை மிரட்டுகிறது \nவினவு செய்திப் பிரிவு - June 28, 2018\nஐ.பி.எஸ் அரவிந்தின் ரவுடித்தனம் – கை, கால் முறிக்கப்பட்ட குற்றவாளிகள் \nதிருச்சி : உஷாவைக் கொன்ற போலீசுக்கு எதிராக போராடியவர்கள் விடுவிப்பு \nதிருச்சி கர்ப்பிணி பெண் உஷா -வை எட்டி உதைத்து கொலை செய்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் -க்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. போலீசு அராஜகத்தை கண்டித்து போராடிய போராளிகளுக்கு நீதிமன்றம் பிணை வழங்கி விடுவித்துள்ளது.\nதிருச்சி உஷா படுகொலை : போலீசை எதிர்த்து மக்கள் போர் – போராட்ட செய்தித் தொகுப்பு\nதிருச்சியில் கர்ப்பிணிப் பெண் உஷாவை கொடூரமாகக் கொன்ற போலீசை எதிர்த்து, திருச்சி மக்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தை ஆவணப்படுத்துகிறது இந்த செய்தித் தொகுப்பு\nஅடிக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் \nபோலீசு ஈடுபடாத குற்றம் எதாவது உண்டா வழிப்பறி, பாலியல் குற்றம், கொலை, கொள்ளை, கடத்தல், கீழிருந்து மேல் வரை சிவகாசி ஜெயலெட்சுமி முதல் ச���வகங்கை சிறுமி பாலியல் குற்றம் வரை அத்தனையும் குற்றம். அதே போல போலீசு சம்பந்தப்படாத ஊழல் உண்டா\nபோலீசோட அக்கறை ஹெல்மெட்டா, வசூலா \nதிருச்சியில் போக்குவரத்து போலீசு காமராஜால் கொல்லப்பட்ட உஷாவுக்கு நீதி கேட்டு போராடிய மக்கள் மத்தியில் தோழர் கோவன் பாடிய புதிய பாடலின் வீடியோ\nபோலீசால் கொல்லப்பட்ட திருச்சி உஷாவின் இறுதி ஊர்வலம்\nதிருச்சியில் போலீசால் கொல்லப்பட்ட உஷாவின் இறுதி ஊர்வலத்தில் தோழர் கோவன், ம.க.இ.க தோழர்கள், மக்கள் அதிகாரம் தோழர்கள், எவிடன்ஸ் கதிர், ராயல் சித்திக் மற்றும் பகுதி வாழ் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அதன் வீடியோ தொகுப்பு\nதிருச்சி ஆணையர் அமல்ராஜை பணிநீக்கம் செய் \nதிருச்சியில் உஷா மற்றும் அவரது வயிற்றில் இருந்த மூன்று மாதக் கருவையும் கொலை செய்த ஆய்வாளர் காமராஜின் மீது கொலை வழக்குப் பதிவு செய் உஷாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டுப் போராடிய திருச்சி மக்கள் மீது தடியடி நடத்திய திருச்சி ஆணையர் அமல்ராஜை பணி நீக்கம் செய் உஷாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டுப் போராடிய திருச்சி மக்கள் மீது தடியடி நடத்திய திருச்சி ஆணையர் அமல்ராஜை பணி நீக்கம் செய் - மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்\nகர்ப்பிணிப் பெண் உஷாவைப் படுகொலை செய்த திருச்சி போலீசு \nதிருச்சியில் போலீசு தாக்கி கர்பிணிப் பெண் படுகொலை எதிர்த்து போராடிய மக்கள் மண்டையைப் பிளந்து போலீசார் கொலைவெறியாட்டம் எதிர்த்து போராடிய மக்கள் மண்டையைப் பிளந்து போலீசார் கொலைவெறியாட்டம் மக்கள் எதிரிகளான காக்கிச்சட்டை ரவுடிகள் ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்ட தமிழகம் கிளர்ந்தெழட்டும் \nமகஇக அதிரடி – சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை \nதோழர் லெனின் பற்றியும் பெரியார் பற்றியும் பேச எச்.ராஜா -விற்கு எந்த அருகதையும் கிடையாது. லெனின் இந்த நாட்டு தலைவரா என அவர் கேட்டுள்ளார் உலகப் பாட்டாளிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின் தலைவர் தோழர் லெனின்.\nஇசக்கிமுத்து வழியில் தீக்குளித்த ஆசைத்தம்பி போலீசின் இலஞ்ச வெறிக்குப் பலி \nகொடுத்த புகாரின் மேல் நடவடிக்கை எடுக்காமல், பிரச்சினையை தள்ளிப்போட்டு, பணம் கொடுக்க நிர்பந்தித்து ஒரு சாதாரண ஏழையை தற்கொலைக்குத் தள்ளியிருக்கிறது போலீசு.\nதிருச்சி போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் \nகாவல்துறையினர் ஏற்படுத்தும் விபத்துக்கள், உயிழப்புக்கள் மற்றும் மக்களிடம் வழிப்பறி செய்வதையும் நிறுத்தக்கோரி திருச்சி மக்கள் மத்தியில் மக்கள் அதிகாரம் நடத்தும் கையெழுத்து இயக்கம்.\n மார்ச் 02 திருச்சி ஆர்ப்பாட்டம்\nதிருச்சி மக்களை குற்றவாளிகளைப் போல நடத்தும் போலீசை எதிர்த்து மார்ச் 02 அன்று மக்கள் அதிகாரம் நடத்தும் ஆர்ப்பாட்டம்.\nதூத்துக்குடி : சி.பி.எம் தோழர்களை தாக்கிய போலீசு ரவுடிகள் \nபேரணியில் குழப்பத்தை உண்டாக்குவதையே நோக்கமாகக் கொண்ட ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம், அந்த சாலை சந்திப்பில் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த விறகுக் கட்டைகளை முதலில் கையில் எடுத்துப் பேரணியில் நிராயுதபாணியாகச் சென்று கொண்டிருந்த தோழர்கள் மீது தாக்குதல் தொடுத்தார்.\nதிருவாரூர் கடம்பங்குடி ஓ.என்.ஜி.சி. காண்ட்ராக்டரை விரட்டிய பொதுமக்கள் \nமுன்னணி தோழர்கள் கைது செய்யப்பட்டிருந்ததால் எளிதாக பணிகளை தொடங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் ஜே.சி.பி. எந்திரத்துடன் கான்ட்ராக்டர் ஊருக்குள் வந்து பணிகளை தொடங்கியிருந்தார். இதனை அறிந்த ஊர்மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அவர்களை முற்றுகையிட்டு போராடிக் கொண்டிருந்தனர்.\nவேதாரண்யம் அரசு மருத்துவமனையில் 2000 நோயாளிகள் 2 மருத்துவர்கள் \nவேதாரண்யம் தலைமை மருத்துவமனையில் 2000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இரு மருத்துவர்களே உள்ளனர். ஆகவே மருத்துவர்களை நியமிக்க வேண்டும் எனவும், நோயாளிகளாக வரும் ஏழை எளிய உழைக்கும் மக்களை திருவாரூர், நாகை என அலைய செய்து சிகிச்சை செய்ய மறுப்பது ஆகியவற்றை கண்டித்து பேரணி நடத்தப்பட்டது\nதிருச்சி : போலீசின் ரவுடித்தனத்திற்கு எதிராக போராட்டம் \nபொது மக்கள், பெண்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலை, தனது செல்போனில் படம் பிடித்த இளைஞரை மிக கடுமையாக இடுப்பு மீது ஏறி மிதித்துள்ளனர்.\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nநெய்வேலி தொழிலாளர் போர���ட்டத்தை ஆதரிப்போம் \nதலித்துக்களின் ஜீன்சில் ஆதிக்கசாதி பெண்கள் மயங்குகிறார்களாம் \n குமரியில் கிளம்பிய போராட்ட நெருப்பு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2006/10/23/cinemasong/", "date_download": "2018-07-19T09:54:57Z", "digest": "sha1:V7WX7WYY4MJNXPLJL362GEOQZ6H72GM3", "length": 31862, "nlines": 328, "source_domain": "xavi.wordpress.com", "title": "சினிமாவுக்கு பாட்டு எழுதுகிறேன் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← புதிய பார்வை இதழில் ‘இயேசுவின் கதை’ விமர்சனம்\n“வணக்கம் சார்… நான் தான் ராஜ்”\n என்ன வேண்டும் என்று அவர் சொன்னபோது நம்ப முடியவில்லை. இருந்தாலும் தொண்டைக்குள் நின்றிருந்த மிச்ச உமிழ்நீரையும் விழுங்கிக் கொண்டே. ” போன வாரம் பேசினோமே சார். இன்னிக்கு வரச் சொல்லியிருந்தீங்க… பாட்டு எழுதுற விஷயமா…. ” என்று இழுத்தேன்\n“ஓ… அந்த பாட்டு எழுதறவனா… உட்காரு..” – என்று சொல்லியபடி கீபோர்டைத் தட்டிக் கொண்டிருந்தவரைப் பார்த்தபோது மனுஷனை மதிக்கத் தெரியாத ஒரு இசையமைப்பாளர்யா… என்று மனசுக்குள் சுயகெளரவம் என்று நானாய் கற்பனை செய்து வைத்திருந்த மனசு அவமானப் பட்டது.\nஇருக்கை நுனியில் உட்கார்ந்தேன். இலக்கியவிவாதங்களில் கலந்து கொள்ளும்போதெல்லாம் அலட்சியமாய் செளகரியமாய் உட்கார்ந்து கொள்ளும் நானா இப்படி பவ்யம் காட்டி அமர்கிறேன் என்பதும், ஏன் இப்படி பவ்யம் காட்டுகிறேன் என்பது சத்தியமாய் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் எப்படியாவது ஒரு வாய்ப்பு வாங்கியாகவேண்டும். இரண்டு படங்களிலாவது பாடல் எழுதி நாலுபேர் நம்ம வரிகளை பாடித்திரியவேண்டும் என்னும் ஆர்வம் தான் மனசெங்கும்.\nஇசையமைப்பாளம் விதேயன் ஒன்றும் பேசாமல் தன்னுடைய இசைக்குறிப்புகளோடு மல்லிட்டுக் கொண்டிருந்தார். எனக்கென்னவோ அவர் வேண்டுமென்றே இழுத்தடிப்பது போல் தோன்றியது. ஆனாலும் அமர்ந்திருந்தேன். வேறு வழி \nசட்டென்று திரும்பிப் பார்த்துக் கேட்டார். “நீ தானன்னா க்கு பாட்டு எழுதுவியா ”\n“எழுதுவேன் சார்….” சட்டென்று சொல்லிவிட்டேன். ஆனால் எழுதியதில்லை.\n” சார் நான் நாலு புக் போட்டிருக்கேன் சார். நிறைய எழுத்தாளர்கள், கவிஞர்கள் எல்லாம் பாராட்டியிருக்காங்க..” என்று சொல்லிக் கொண்டே மேஜையில் நான் எடுத்து வைத்த புத்தகங்களை அவர் ஒரு மரியாதை நிமித்தம் கூட பிரித்துப் பார்க்காதது சத்தியமாய் எனக்கு அவமரியாதையாய் தான் இருந்தது. ஆனாலும் பேசவில்லை.\nசரி … ஒரு டியூண் சொல்றேன் எழுது பார்ப்போம்…\nசொல்லிக் கொண்டே அவர் போட்ட டியூன் இது தான்.\n“தன்ன நான தன்ன நான\nதன்ன நான தன்ன நான\n“சார் என்ன சூழ்நிலை சார்..” என்று நான் கேட்டது அவருக்குப் பிடிக்கவில்லை என்பதை அவரது பார்வையே காட்டிக் கொடுத்து விட்டது.\n” லவ்வர்ஸ் பாடறாங்க…” என்று ஒரு வார்த்தை மட்டும் சொன்னார். அதற்கு மேல் எனக்குள் எழுந்த கேள்விகளை நான் கேட்கவில்லை.\nகேட்டால் நீ எழுத வேண்டாம்.. என்று சொல்லிவிடுவாரோ என்னும் பயம் தான் காரணம்.\nநான் மனசுக்குள்ளும் காகிதத்திலும் மாறிமாறி ஏதேதோ எழுதிக் கிழித்து விட்டு… சொன்னேன்…\nபின்னல் போட்ட மின்னல் காரி\nகன்னம் கோர்த்த கன்னம் கொண்டு\nஎழுதி முடித்து பெருமிதத்தோடு அவரிடம் வரிகளைக் காண்பித்தபோது சலனமே இல்லாமல் வாங்கிப் பார்த்தவர் சொன்னார்….\n“இதுல ஏதும் அட்ராக்டிவ் வேர்ட்ஸ் இல்லையேபா…. “..\n” அது வந்து சார்… காதலன் காதலியை நினைச்சு…”\n“அது என்ன மண்ணையோ நினைச்சுட்டு போகட்டும்….. முதல் வார்த்தை ரொம்ப கேச்சியா இருக்கணும்… இப்போ பாரு.. மன்மதராசா… இல்லேண்ணா காதல் பிசாசே… இப்படி ஏதாவது”\nன்னு வெச்சுக்கலாமா சார்…. நான் கிண்டலாய் தான் கேட்டேன். ஆனாலு அவர் கொஞ்சம் பரிசீலனை செய்வது போல் தோன்றவே பக் கென்றாகிவிட்டது எனக்கு.\n“இது பரவாயில்லை.. ஆனாலும் காதல் பிசாசே இருக்கிறதனால… வேற ஏதாவது எழுது…”\nநான் மீண்டும் மண்டையைச் சொறிந்தேன்.\n“நரகம் மீதில் கரகம் ஆடும்\nகிரகம் தாண்டி நகரம் தீண்டி\n” அட… இது பரவாயில்லை…. இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் நீ பாட்டு எழுத கத்துக்கறே…. ”\n“சரி… நான் முழு டியூனையும் இந்த கேசட்ல வெச்சிருக்கேன். வீட்ல போய் உட்கார்ந்து நல்லா யோசிச்சு ஒரு பாட்டு எழுதிட்டு வா… பாட்டுல, கொஞ்சம் விரசம் தூக்கலா இருக்கணும்…. கேக்கறவனுக்கு பத்திக்கணும்.. நான் உன்னை கற்பழிப்பேன்,, ந்னு கூட எழுதலாம்… ”\nஎன்று அவர் சொன்னபோது உண்மையிலேயே அதிர்ந்து தான் போனேன்.\nஆனாலும் பேசாமல் டியூன் கேசட்டை வாங்கி வீட்டில் வைத்தேன். திரும்பத் திரும்ப யோசித்து நான் எழுதிய சரணங்கள் இவை தான்…\nமேற்கு வானம் மஞ்சள் பூசி\nவெப்பம் ப���ன காற்றுக் கூட்டம்\nவெள்ளிப் பாத வெள்ளை வாத்து\nகாதல் கொண்ட என்மனம் மட்டும்\nவாசனை வீசிச் சிரிக்க – அது\nபட்டுப் பூச்சியின் வண்ண இறகில்\nபச்சை கொட்டிய வயலின் நண்டுகள்\nகாதல் கொண்ட என்மனம் மட்டும்\nஎழுதி முடித்து பாடலை இசையமைப்பாளரிடம் கொடுத்து விட்டு வீடு வந்தேன். அவ்வளவு தான் கடலில் போட்ட கல்லைப் போல, நீண்ட நாட்களாக எந்த ஒரு பதிலும் இல்லை.\nசரி மீண்டும் ஒருமுறை சென்று பார்க்கலாம் என்று நினைத்து ரிகார்டிங் ஸ்டுடியோ பக்கம் போனேன். உள்ளே ஒரு பாடல் பதிவு நடந்து கொண்டிருந்தது.\nஎனக்கு அவர் கொடுத்த அதே டியூண்… ஆனால் வேறு வரிகள்.\nதிடுக்கிட்டுப் போனேன். உள்ளே ஏதோ ஒரு கவிஞர் பாடலை வாசித்துக் கொண்டிருந்தார்…\nகொள்ளி வாய்ப் பிசாசு நீதானா\nகொள்ளை யிடும் ஆளும் நாந்தானா\nகொல்லிமலை மேலே மீன் தானா\nகவிஞர் வரிகளை வாசித்துக் காட்டக் காட்ட… ஆஹா… பிரமாதம் சார். இந்த பாட்டு தான் இனி நாளைக்கு தமிழகத்தையே கலக்கப் போகுது.\nநீங்க இன்னும் ஃபீல்ட் ல இருக்கிறதுக்கு இது தான் சார் ஒரே காரணம்.. கிரேட் என்று பாராட்டு மழை பொழிந்து கொண்டிருந்தார் இசையமைப்பாளர்.\nநான் பாக்கெட்டிலிருந்து தபால்கார்டை எடுத்துப் பார்த்தேன். மாலையில் ஒரு இலக்கியக் கூட்டம் இருக்கிறது.\nம்ம்.. நமக்கு பாட்டு எழுதும் வேலையெல்லாம் ஒத்து வராது என்று முடிவு கட்டிக் கொண்டு திரும்பி நடந்தேன்.\nமனத்திரையில்.. கொள்ளிவாய்ப் பிசாசு நீ தானா என்ற வரிகளுக்கு 70 எம் எம் மில் ஒரு தொப்புள் வந்து பயமுறுத்திப் போனது\nBy சேவியர் • Posted in சினிமா பாட்டு\n← புதிய பார்வை இதழில் ‘இயேசுவின் கதை’ விமர்சனம்\n11 comments on “சினிமாவுக்கு பாட்டு எழுதுகிறேன்”\nபின்னல் போட்ட மின்னல் காரி\nகன்னம் கோர்த்த கன்னம் கொண்டு\nஅற்புதமான பதிவு…இன்றைய கவிஞர்கள் மட்டுமல்ல…அனைத்து கலைஞர்களுக்கும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்…துன்பத்தை எழுதியுள்ளீர்கள.உண்மையில் இது உங்கள் அனுபவமா…\nஇருந்தாலும் நீங்கள் எழுதியுள்ள சரணம் பிரமாதம்.தனித்தமிழில் வடித்துள்ள அந்த வரிகள் அற்புதம்.\nசேவியர் சார், இது உங்கள் அனுபவமா\nபதிவு நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.\nஅனுபவிச்சு எழுதி இருக்கீங்க போல 🙂\n//மனத்திரையில்.. கொள்ளிவாய்ப் பிசாசு நீ தானா என்ற வரிகளுக்கு 70 எம் எம் மில் ஒரு தொப்புள் வந்து பயமுறுத்திப் ப���னது//\nஆனா இந்தா வரிகள் கவிதைய விட ரொம்ப நல்லா இருக்கு. நீங்க எழுதினத கற்பனை பண்ணி பார்த்ததில் பயந்து விட்டேன்.\nநன்றி காளிதாஸ்… இது ஒரு கற்பனைக் கதை தான் 😉\n//ஆனா இந்தா வரிகள் கவிதைய விட ரொம்ப நல்லா இருக்கு. நீங்க எழுதினத கற்பனை பண்ணி பார்த்ததில் பயந்து விட்டேன்.\nஅதான.. என்னடா முகுந்தன் டச் காணோமேன்னு யோசிச்சுட்டே இருந்தேன் 🙂\nகண்ணில் ஆடும் மன்மதப் பேயே\nகாதை வருடும் காதல் தீயே\nஎன்னில் ஒவ்வொரு நொடியும் நீயே\nஇது எப்படி சார் இருக்கு\nசென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nஅகம் திருடுகிறதா முக நூல்\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nகவிதை : என் இனிய கணினியே.\nவியக்க வைக்கும் பச்சைத் தேநீர் \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\n1. ஆதி மனிதன் ஆதாம் \n“தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ( லூக்கா 23:47) இயேசு சிலுவையில் மொழிந்த கடைசி வாக்கியம் இது தான். மனிதனாய் மண்ணில் வந்து, தந்தையின் விருப்பப்படி வாழ்ந்து, அவரது விருப்பப்படி மரணித்த இயேசு, கடைசியில் தனது ஆவியையும் தந்தையின் கரங்களில் ஒப்படைக்கிறார். ஊருக்கு திரும்பும் ஒரு தொலைதூரப் பயணியின் ஆறுதலாய், தாயின் தோள்களில் தாவி ஏறும் ஒரு மழலையின் க […]\n“எல்லாம் நிறைவேறிற்று” யோவான் 9:30. இறைமகன் இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வாக்கியம் “எல்லாம் நிறைவேறிற்று” என்பது. ஆறாத மனதின் தாகத்தை நிறைவேற்றிய நிம்மதி அந்த வார்த்தையில் எதிரொலிக்கிறது. இயேசு மனிதனாக மண்ணில் வந்தார், அதன் நோக்கம் மண்ணுலகின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, உயிர்விட வேண்டும் என்பதே. அந்த நோக்கம் இதோ நிறைவேறிவிட்டது \nகாற்றின் முதல் சுவடு எங்கே இருக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது ம��ையின் முதல் துளி எங்கே கிடக்கிறது கடலின் முதல் அலை எங்கே அடித்தது கடலின் முதல் அலை எங்கே அடித்தது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது வைக்கோல் கூட்டில் வைரமாய் வி […]\n“தாகமாய் இருக்கிறது” யோவான் 19:28 இயேசு சிலுவையில் பேசிய மொழிகளிலேயே சுருக்கமான வாக்கியம் இது தான். அந்த ஒற்றை வார்த்தை பல்வேறு ஆன்மீகப் புரிதல்களின் துவக்கப் புள்ளியாய் இருக்கிறது. இயேசுவை சிலுவையில் அறைந்தது காலை 9 மணி வெயில் உடலை வறுக்க, இரத்தம் வெளியேற, வலியும் துயரமுமாய் முதல் மூன்றுமணி நேரம் கடக்கிறது. இப்போது உலகை இருள் சூழ்கிறது. மூன்று மணிநேர இருள […]\n… on ஜூஸ் ஜேக்கிங் \nyarlpavanan on காதல் என்பது எதுவரை \nகாதல் என்பது எதுவரை… on காதல் என்பது எதுவரை \nதொடுதிரைத் தொழில்நுட… on தொடுதிரைத் தொழில்நுட்பம்\nசென்சார்கள் : ஒரு எள… on சென்சார்கள் : ஒரு எளிய அற…\nசேவியர் on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nJ. Mohamed Nooruddee… on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nஅணியும் நுட்பமும், ப… on அணியும் நுட்பமும், பணப் ப…\nசேவியர் on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nSUBRAMANI on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbudanananthi.blogspot.com/2017/", "date_download": "2018-07-19T09:36:28Z", "digest": "sha1:7BCEX4VYPIYADKYXYXXNBXNTMPOKYC4N", "length": 14522, "nlines": 265, "source_domain": "anbudanananthi.blogspot.com", "title": "அன்புடன் ஆனந்தி: 2017", "raw_content": "\nராதை அதற்கு இசைந்து ஆட\nஉள்ளமை உணரச் செய்த உயிரே..\nகாலம் கரை சேர்த்த கதையை\nபால் நிலவாய் நெஞ்சில் வீசும்..\nஉன் கண் காணா நேரம்\nஎன் சர்வமும் நீ என்று..\nகாதில் விழுந்தும் விழாதது போல்\nஎழுந்து குளித்து ஏதாவது உதவி செய் என்பாள் அம்மா..\nஎப்போதும் போல் ஆதரவாய் வந்தே\nஇன்னும் சற்று உறங்கட்டுமே என்பார் அப்பா..\nஒரு வழியாய் எழுந்து குளித்து வாசல் வந்தால்\nசீப்பு சீப்பாய் வாழை பழங்களும்\nஇரு பானைகள் அடுப்பில் ஏற்றி வைத்து\nஅம்மா கவனமாய் பொங்கல் செய்து கொண்டிருக்க\nபொங்கல் நுரையாய் பொங்கி வர\nஅப்பா தேங்காய் ஒன்றை உடைத்தே\nபொங்கலை இறக்கி பூஜை முடித்து விட்டு\nஇலையில் வெண்பொங்கலும் சர்க்கரை பொங்கலும்\nஉடைத்த தேங்காயில் இருந்து ஒரு துண்டும்\nஉரித்த வாழை பழம் ஒன்றும் வைத்தே\nபின்பு நம் கைகளில் அம்மா தருவாள்\nLabels: அனுபவம், கவிதை, பொங்கல்\nசின்னக் குயில்கள் சிங்காரமாய் சிறகடித்து பள்ளிக்குச் செல்ல பாங்காய் தயாராக.... இதுவரை அடித்த லூட்டியில் எப்போதடா பள்ளி திறக்கும...\nசுத்தம் காத்து சுகாதாரம் பேணுக...\nசுத்தம் பேணுவதில்... இப்போதெல்லாம் எவ்வளவோ முன்னேற்றம் தெரிந்தாலும் இன்னமும் பொது இடங்களில் அதை பலர் பின்பற்றுவதில்லை. பஸ் ஸ்டாண்டில்.... ...\nஅழைத்திடும் அருளே அடர்ந்த கரும் இருளே உரைந்திடும் பனியே உள்ளமர்ந்திடும் இசையே.. வெண்மேகம் சூழ் வானமே வெகுண்டு எழுந்திடும் வீரமே க...\nதேவையான பொருட்கள்: வெங்காயம் - பெரிது 1 தக்காளி - பெரிது 1 பூண்டு - 5 பல் மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன் மல்லிப்பொடி - 2 ...\nவிடியலுக்கான விடை தேடி விதி வழிப் பயணம்... எல்லாம் மாயையா... இறைவன் வைத்த வேள்வியா... எதற்காக பாசம் வைத்தாய்.. இழந்த பின் துடிப்பதற்கா.....\nகாலையில் சிலு சிலுன்னு காற்றில் அசைந்து கொண்டிருக்கிற மரங்களை பார்க்கும் போது... எனக்கு தோணியது..\nதேவையான பொருட்கள்: உருளைக் கிழங்கு - 5 பச்சை பட்டாணி - 1/4 கப் வெங்காயம் (பெரியது) - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 5 கறிவேப்பிலை - ச...\nஇமை தூங்கும் நேரம் என் இதயத்துள் ஈரம் மொழி பேசா பாவை வெண் முகிலாகும் போர்வை.. கரம் தாங்கும் கோலம் என் கண்ணோரம் ஏங்கும் திசை அறியா...\n\"மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்\" என்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை... அப்படியே தவம் செய்து, இப்பிறப்பை அடைந்த...\nதேவையான பொருட்கள்: கன்டன்ஸ்டு மில்க் (அல்லது) மில்க்மெய்ட் - 1 கப் பால் பவுடர் - 1 / 4 கப் கெட்டி தயிர் - 1 டேபிள் ஸ்பூன் நெய் - 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/warriors/", "date_download": "2018-07-19T09:40:56Z", "digest": "sha1:IVCSUQIPG37LRXCWCAUKVD3AVIA5B4DV", "length": 13639, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "» Warriors", "raw_content": "\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தரின் நினைவு தினம்: வடக்கு- கிழக்கில் அனுஷ்டிப்பு\nதெரேசா மே, பிரெக்ஸிற் திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் : டேவிட் ஜோன்\nகனேடிய மத்திய அமைச்சரவை மாற்றம்: முழு விபரம்\nரஜினியின் அடுத்த படத்தில் இணையும் நட்சத்திர நாயகி\nநீர்மூழ்கி வீரர் உயிரிழந்தமை குறித்து உருக்கமாக பதிலளித்த சிறுவர்கள்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nஇராணுவத்தினரின் விடயங்களில் தலையீடு செய்வதில்லை: பிரதமர்\nவடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது: ருவான் விஜேவர்தன\nஇனவாதமே அரசியல்கைதிகளின் விடுதலைக்கு தடையாக உள்ளது: அருட்தந்தை சக்திவேல்\nஆயுதம் வைத்திருப்பதை நிரூபிக்குமாறு அஸ்மீனுக்கு அனந்தி சவால்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nகாவிரி தொடர்பாக வழக்குத் தொடர முடியாது: எடப்பாடி பழனிசாமி\nபொருளாதார திட்டங்கள் பின்னடைவு: அதிகாரிகளை சாடினார் கிம் ஜொங் உன்\nஅமெரிக்க தேர்தல் விவகாரம்: ட்ரம்பின் கருத்தால் மீண்டும் சர்ச்சை\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nஇயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த கால்பந்து மைதானம்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nசீனாவின் போர்க்கப்பல் இலங்கையை வந்தடைந்தது\nசீன இராணுவத்தின் குய் ஜிகுவாங் போர் பயிற்சி கப்பலொன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. உத்தியோகபூர்வமாக கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் மரபு ரீதியான வரவேற்பளித்தனர். சுமார... More\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தரின் நினைவு தினம்: வடக்கு- கிழக்கில் அனுஷ்டிப்பு\nதெரேசா மே, பிரெக்ஸிற் திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் : டேவிட் ஜோன்\nகனேடிய மத்திய அமைச்சரவை மாற்றம்: முழு விபரம்\nரஜினியின் அடுத்த படத்தில் இணையும் நட்சத்திர நாயகி\nவைத்தியர் பற்றாக்குறையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சபாநாயகர் ஏற்பு\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nவடக்கில் இராணுவ முகாம் அகற்றல்: பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் என்கிறார் விமல்\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பரிசுத் தொகை அதிகரிப்பு\nபிரித்தானியாவில் அந்தரத்தில் பறந்து திரிந்த ரிச்சாட் பிரவுனிங்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nவடமேற்கு சீனாவில் இக்கரஸ் கிண்ண பறக்கும் விழா\n – கரடி கூறிய சாஸ்திரம்\nஇந்திய கொடியுடன் ஆபிரிக்க மலையுச்சியில் பிரசாரம் செய்து இளைஞர் புது சாதனை\nதிருச்சியில் இடம்பெற்ற புறா பந்தயம்\nமும்பரிமாண தோற்றத்தில் இலகுவாக வீடமைப்பது எப்படி\nமெக்சிகோ நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பழங்கால பிரமிட்\nநான்கு வயதில் ஓவியக்கலை: அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த சிறுவன்\nரஷ்ய மிருகக்காட்சிச் சாலைக்கு புதிய வரவுகள்\nசர்வதேச வர்த்தக இழுபறி பொருளாதார வளர்ச்சிக்கு சவால்- IMF\nதொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை\n2018 ஆம் ஆண்டிற்கான SLIM Brand Excellence விருதுகள் அறிவிப்பு\nஅமசொன் நிறுவனத்தின் ஐரோப்பிய தொழிலாளா்கள் மீண்டும் இன்று ஆா்ப்பாட்டம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையினால் ���ாட்டிற்கு அதிக வருமானம்\nஉலகின் முதலாவது செல்வந்தராக Amazon உாிமையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cheenakay.blogspot.com/2009_01_06_archive.html", "date_download": "2018-07-19T09:29:49Z", "digest": "sha1:QTZLVUXCBX5B5HAYG2FPFSLSCKD5NBDB", "length": 5767, "nlines": 194, "source_domain": "cheenakay.blogspot.com", "title": "அசைபோடுவது...................: 06-Jan-2009", "raw_content": "\nதமிழ் கற்றவனின் மலரும் நினைவுகள் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே \nதிருமண வாழ்த்துப்பா - உடன் பிறப்பின் வாழ்த்து\nதமக்கையின் மண நாளன்று தங்கை படித்த நல்வாழ்த்துப் பா\nஆடிப்பாடி அன்பாய் இருந்த நாட்கள் - நாம்\nகூடிப்பேசி குலாவி மகிழ்ந்த பூக்கள் \nஅறிவும் ஆற்றலும் நம் வாழ்க்கைப்படிகள்\nஆற்றலும் திறமையும் நம் பெற்றோர் மகிழ்ந்தபூக்கள் \nசேர்க்கும் தலைவன் சேதுராமன் செங்கரம் பிடிக்கின்றாய் \nஅக்கா நீயும் அன்பாய் இரு \nஆக்கிடும் இறைவன் அருள் புரிவான் \nநன்றே செய்து நலமுடன் வாழ்வாய் \nLabels: உடன்பிறப்பு, பா, வாழ்த்து\nதமிழ் மண தர வரிசை\nதிருமண வாழ்த்துப்பா - உடன் பிறப்பின் வாழ்த்து\nதீபாவளி சிறப்புப் பதிவு 2009\nதஞ்சையிலே பிறந்து மதுரையிலே வளர்ந்து சென்னையிலே வாழ்ந்து மறுபடியும் மதுரையிலே வசிக்கிறேன். இளமைக் கால நினைவுகளை அசை போட்டு ஆனந்தித்து பதிவு செய்ய ஆசை. தமிழ் கற்றவன் - அறிஞன் இல்லை - கவிஞன் இல்லை - புலவன் இல்லை - தமிழ் கற்றவன் - அவ்வளவு தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t496-topic", "date_download": "2018-07-19T09:39:45Z", "digest": "sha1:CC3XQLZOFOMSRZQ2E66ALOJCGWOQJHQY", "length": 21746, "nlines": 364, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மொழிபெயர்ப்பு கவிதைகள்", "raw_content": "\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: மொழிபெயர்ப்புக் கவிதைகள்\nஅவன் ஒரு கல்லூரி இளைஞன். சலவை செய்யாத ஜீன்ஸ், கட்டம் போட்ட ப்ரீ சைஸ் சட்டை, முதுகில் புத்தகங்கள் இல்லாத ஒரு புத்தகப் பை, அலைபாயும் கூந்தல்(), கவனிப்பாரற்று வளர்ந்த தாடி என்று இத்தனை ந���ள் இருந்த அவனுக்குள் மெல்ல மெல்ல ஒரு மாற்றம்.\n'கட்டிங்' என்றவுடன் வேறு ஏதோ ஞாபகங்கள் மட்டுமே இதுவரை வந்தவனுக்கு இப்போதெல்லாம் அந்த வார்த்தையைச் சொன்னதும் சலூன்காரர் நினைவுக்கு வருகிறார்.\n'பிளேடு' என்று ஆசிரியரை மட்டுமே இதுவரை வையத் தெரிந்தவனுக்கு அதனைக் கொண்டு முகத்தை மழிக்க முடியும் என்று புதிதாகத் தெரிய வந்தது.\nபவுடர் என்பதை கேரம் போர்டில் மட்டும் இரண்டு விநாடிகள் தூவிப் பழகியவன், இப்போது முகத்தின் மேலும் அரைமணி நேரம் செலவழித்துப் பூசுகிறான்.\nஹேங்கரில் முன்னணியில் தொங்குவது எதுவாயினும் எடுத்து உடுத்திக் கொண்டவனுக்கு இப்போது தேய்க்கக் கொடுத்த சட்டையின் மடிப்பு சரியாக இல்லையென்று ஏற்படுகிறது பெருங்கோபம்.\nஅவனது கரையைக் கடந்த ஒரு தென்றலால். அவனது பாதையில் குறுக்கிட்ட ஒரு தேவதையால். அவனது தோட்டத்தில் உதித்த ஒரு மலரால். அவன் நினைத்துப் பார்க்கிறான் இப்படி:\nநான் காதலைக் குறித்த கவலைகள்\nஅதை மரியாதை செய்ய மட்டும்\nதிடீரென்று என் தலையும் உணர்வும்\nபொங்கிப் பெருகி நடைபோடும் உணர்வுகளைப்\nஒரு வற்றாத ஊற்றில் இருக்கிறது,\nநான் உன்னை நோக்கித் திருப்பும்\nஎனது இந்தப் புதிய முகத்தை\nஆலிஸ் வாக்கர் (Alice Walker), born:1944, USA. கடிதங்கள் வடிவில் இவர் எழுதிய The Color Purple என்ற நாவல், 1983-ல் புலிட்ஸர் பரிசு (Pulitzer prize) பெற்றது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இந்த நாவலை ஒரு திரைப்படமாகவும் எடுத்தார்.\nகலை wrote: அருமையான மொழிபெயர்ப்புக் கவிதை...\nwww.tamilpoems.co.cc இங்கு இதுபோன்ற மொழிபெயர்ப்புக் கவிதைகள் நிறையச் சேகரித்து வைத்திருந்தேன் geocities மூடப்பட்டதும் அனைத்துக் கவிதைகளும் மீட்க முடியாமல் போய்விட்டது\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஅடடா... அதன் மூலப்பிரதிகள் வந்தகட்டில் சேகரித்து வைக்கலையா சிவா..\nகலை wrote: அடடா... அதன் மூலப்பிரதிகள் வந்தகட்டில் சேகரித்து வைக்கலையா சிவா..\nஅவ்வாறு சேமித்து வைத்துள்ள வன்தகடு பயன்படுத்த முடியாமல் போய்விட்டது கலை எல்லாம் அவன் செயல் (இப்பொழுது தொலைக்காட்சியில் அந்தப் படம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் )\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஆலிஸ் வாக்கர் (Alice Walker),\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: மொழிபெயர்ப்புக் கவிதைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elanthamizhar.blogspot.com/2010/04/", "date_download": "2018-07-19T09:27:58Z", "digest": "sha1:SL4GRSZEWKUA4KBR4WYL57WSILD222HP", "length": 34192, "nlines": 130, "source_domain": "elanthamizhar.blogspot.com", "title": "இளந்தமிழர் இயக்கம்: April 2010", "raw_content": "\nமாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்பு : இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு\nமாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்பு\nதமிழீழ மக்கள் மீது, சிங்கள - இந்தியக் கூட்டுப் படைகள் நடத்திய தமிழின அழிப்புப் போர் முடிவுற்று ஓராண்டாகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இரக்கமின்றி குண்டுகள் வீசப்பட்டுக் கொன்றொழிக்கப்பட்ட அந்த இறுதி நாட்களைப் போல் கொடூரமான நாட்களை, உலகில் எந்தவொரு இனமும், எந்தவொரு விடுதலைப் போராட்டமும் சந்தித்ததில்லை.\nஇனவெறியின் கோரப் பசிக்கு பலியான எம் தமிழ் உறவுகளுக்கும், தமிழீழத் தாயக விடுதலைக்காக போர்க்களத்தில் நின்றுப் போராடி உயிர் ஈகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் இளந்தமிழர் இயக்கம் தனது வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.\nமுள்ளிவாய்க்கால் பேரழிவை துக்க தினமாக நினைவு கூர்வதுடன், அந்நாளை இன விடுதலைப் போராட்டத்திற்கு சூளுரை மேற்கொள்ளும் நாளாக கடைபிடிக்குமாறு இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.\nமுள்ளிவாய்க்கால் பேரழிவை நினைவுகூறும் விதமாகவும், தேர்தல் அரசியலை சாராத மாற்று அரசியல் எழுச்சியே தமிழினத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்று வலியுறுத்தும் வகையிலும், மாற்று அரசியலை முன்னிறுத்தி, தன் இன்னுயிரை தீக்கிரையாக்கிய ஈகி முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில், முதன் முறையாக மார்பளவு சிலை தஞ்சையில் நிறுவப்படவுள்ளது. இச்சிலை தமிழ்நாட்டுத் தமிழர்களின் எழுச்சிக்கு குறியீடாகவும், மாற்று அரசியல் வெளிக்கான தொடக்கப் புள்ளியாகவும் அமையட்டும்.\nமுள்ளிவாய்க்கால் பேரழிவுப் போர் தொடங்கப்பட்ட நாளான மே 16 (16.05.2010) அன்று மாலை தஞ்சாவு+ர் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, சாணுரப்பட்டி (செங்கப்பட்டி) பகுதியில் அமைந்துள்ள தனியார் இடம் ஒன்றில், இச்சிலை நிறுவப்படுகின்றது.\nசிலை திறப்பு நிகழ்வுக்கு மாவீரன் முத்துக்குமாரின் தந்தையார் திரு. ச.குமரேசன் கலந்து கொள்ள இசைவு தந்துள்ளார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. பெ.மணியரசன் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார். இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட முத்துக்குமார் சிலையை அன்பளிப்பாக வழங்கி, இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. ம.செந்தமிழன், சிறப்புரையாற்றுகிறார்.\nசிலை திறப்பு நிகழ்வை முன்னிட்டு, பிற்பகல் 2 மணிளவில் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து மாணவர்கள் - இளைஞர்கள் சுடரேந்தி வரும் வகையில், சுடரோட்டம நிகழ்வு நடைபெறுகின்றது. பு+தலூர், ஆவாராம்பட்டி, நந்தவனப்பட்டி வழியாக சாணுரப்பட்டிக்கு இச்சுடரோட்டம் வந்தடைகிறது.\nமாலையில், ‘முள்ளிவாய்க்கால் வீரவணக்கம்’ என்ற தலைப்பில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மேனாள் சட்ட மேலவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு கி.வெங்கட்ராமன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநா; ராம், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.\nமுள்ளிவாய்க்கால் முடிவல்ல, புதியதொரு தொடக்கம் என்பதை இவ்வுலகிற்கு நாம் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை தமிழகத் தமிழர்கள் மறந்து விடக்கூடாது. தாய்த் தமிழகத்தில் எழுகின்ற எழுச்சியே தமிழீழ மக்களின் நலன் காக்கும் என்பதை உறுதியாக நம்பிக் களம் இறங்க வேண்டிய சூழல் இது என்பதை முன்வைத்தும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வில் தமிழகமெங்கும் உள்ள இன உணர்வாளர்கள், கட்சி வேலிகளைக் கடந்து ஒன்று கூட வேண்டும் எனவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன விடுதலைக்கான சூளுரை தினமாக நெஞ்சிலேந்தி, விடுதலைப் பாதையில் அணிதிரள வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறது. தமிழ் உணர்வாளர்கள் இந்நிகழ்வில் பெருந்திரளாக பங்கெடுக்க வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.\nசிலை திறப்பு மற்றும் வீரவணக்கப் பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், இளந்தமிழர் இயக்கமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. சிலை திறப்பு நிகழ்வில், பங்களிப்பு செலுத்த விரும்பும் உணர்வாளர்கள், elanthamizhar@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரி அல்லது +91-9841949462 என்ற கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உதவலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\n| ஒருங்கிணைப்பாளர் | இளந்தமிழர் இயக்கம் |\nபதிவிட்டது இளந்தமிழர் இயக்கம் நேரம் 9:09 PM 1 கருத்துகள்\nதலைப்புகள் அறிக்கை, சிலை, முத்துக்குமார்\nமலேசியா அரசு ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்பக் கூடாது – சென்னை மலேசியத் தூதரகத்தில் மனு\nமலேசியா அரசு ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்பக் கூடாது\nசென்னை மலேசியத் தூதரகத்தில் மனு\nசிங்கள இனவெறி அரசு நடத்தியப் போரில் பாதிப்புற்று, வன்னி வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு பின் விடுதலையான ஈழத்தமிழர்கள் 75 பேர், வாழ வழியின்றி மலேசியாவிற்கு அகதிகளாக சென்றனர். அவர்களை மலேசிய அரசு கைது செய்து இலங்கைக்கு திரும்ப அனுப்பப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில், தஞ்சம் கோரி வந்த தமிழர்களை திரும்ப இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்று வலியுறுத்தி, தமிழகத் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மலேசியத் தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டது.\nஇன்று(25.04.2010) காலை சென்னை நுங்கம்பாக்கம் மலேசியத் தூதரகத்திற்குச் சென்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் இம்மனுவை மலேசியத் துணைத் தூதர் அன்வர் கஸ்மான் அவர்களிடம் நேரில் வழங்கினார். பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் குமரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் அமைப்புக்குழு உறுப்பினர் சிவகாளிதாசன், இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.\nமனுவைப் பெற்ற மலேசியத் துணைத் தூதர், இம்மனுவின் விபரங்களை தில்லியில் உள்ள மலேசியத் தூதரிடம் கூறுவதாகவும், தங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வதாகவும் கூறினார்.\nஇலங்கையில் வன்னி முகாம்களில் வதைபட்டு பின்னர், இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட தமிழர்கள் தங்கள் சொந்த வீடுகளும் கிராமங்களும் தகர்க்கப்பட்டும், சிங்களர்களால் ஆக்கிரமிக்கப்பட்டும் இருப்பதால் வாழ வழியின்றி மலேசி���ாவுக்கு அடைக்கலம் தேடி வந்துள்ளார்கள். அவ்வாறு படகில் வந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 75 பேரை மலேசிய அரசின் கப்பல் படை, தடுத்து பினாங்குத் துறைமுகம் அருகில் நிறுத்தியுள்ளது.\nஅவர்களுக்கு அடைக்கலம் தரமறுப்பதுடன் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் போவதாக மலேசிய அரசு கூறுகிறது. “திருப்பி அனுப்பினால் இலங்கை அரசு எங்களைக் கொன்று விடும். அடைக்கலம் கொடுங்கள்; திருப்பி அனுப்பினால் குழந்தைகளுடன் நாங்கள் அனைவரும் கடலில் குதித்து இங்கேயே செத்துப்போவோம்” என்று தமிழ் மக்கள் கூறுகிறார்கள்.\nமலேசிய அரசு, மனித நேய அடிப்படையிலும், ஐ.நா. மனித உரிமை அட்டவணைப்படியும் போரினால் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடி வந்துள்ள ஈழத்தமிழர்கள் மலேசியாவில் தங்க அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். எக்காரணம் கொண்டும் அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் அவ்வாறு திருப்பி அனுப்பினால் 75 உயிர்களை மலேசிய அரசு ஒரு கொலைக்களத்திற்கு அனுப்பி வைத்ததாகும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nபதிவிட்டது இளந்தமிழர் இயக்கம் நேரம் 1:13 AM 0 கருத்துகள்\nதலைப்புகள் அகதிகள், மலேசியா, மனு\nசென்னையில் உள்ள உணர்வாளர்களுக்கு அவசர வேண்டுகோள்\nமலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 75 ஈழத்தமிழர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்ப அவ்வரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. ஈழத்தமிழர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்ப வேண்டாம் என்பதை வலியுறுத்தி, சென்னையில் உள்ள மலேசியத் தூதரகத்திடம் மனு கொடுக்க, இன்று காலை 11.30 மணியளவில் செல்லவுள்ளோம்.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், உள்ளிட்ட தமிழ் அமைப்புத் தலைவர்கள் இதில் கலந்து கொள்ள முன் வந்துள்ளனர்.\nசென்னையில் உள்ள உணர்வாளர்கள் லயோலா கல்லூரிக்கு எதிரில் அமைந்துள்ள மலேசியத் தூதரகம் முன்பு, முன்கூட்டியே வந்திருந்து அம்மனுவில் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nபதிவிட்டது இளந்தமிழர் இயக்கம் நேரம் 9:55 PM 0 கருத்துகள்\nதலைப்புகள் அகதிகள், அவசர அறிக்கை, அறிக்கை, மலேசியா\nதிருமதி பார்வதியம்மாள் திருப்ப அனுப்பபட்டமையும் சில கசப்பான உண்மைகளும்\nதமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தாயார் திருமதி ப���ர்வதியம்மாள் அவர்கள் மலேசியாவிற்கு திரும்ப அனுப்பப் பட்டது தொடர்பாக, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி இன்று (17.04.2010) வெளியிட்டுள்ள அறிக்கை:\nதமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தாயார் திருமதி பார்வதியம்மாள் வேலுப்பிள்ளை அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வானூர்தி மூலம், நேற்று(16.04.2010) இரவு மலேசியாவிலிருந்து, தமிழகம் வந்திருந்தார். அவரை தரையிறங்க விடாமல், அதே விமானத்தில் இந்திய அரசு திருப்பி அனுப்பியமை மிகவும் கண்டனத்திற்குரிய மனிதத் தன்மையற்ற செயலாகும்.\nதிருமதி பார்வதியம்மாள் அவர்களை திருப்பி அனுப்பும் முடிவு இந்திய அரசு எடுத்திருந்த முடிவு என்றாலும், அதில் தமிழக அரசிற்கு பங்கிருப்பதை தட்டிக் கழிக்க முடியவில்லை. இவ்வாறு, தொடர்ந்து தமிழினத்திற்கு எதிராக மனித நேயமற்ற செயல்களை இந்திய அரசு செய்து வருவதை உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டு கண்டிக்க வேண்டும்.\nஇந்திய, தமிழக அரசுகளை கண்டிப்பதோடு நின்று விடாமல், இந்த சம்பவத்திற்கான முழுக் காரணிகளையும் நாம் ஆய்வுக்கு உட்படுத்தியாக வேண்டும். இந்த ஆய்வின் முடிவுகள், உணர்வாளர்கள் தம்மை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதோடு அல்லாமல் சமரசவாதத்தையும் சுட்டிக் காட்டுகின்றது.\nமுறைப்படி இந்திய அரசுக்கு விண்ணப்பித்து, விசா பெற்று தமிழகம் வந்திருந்த அவரை, வந்த விமானத்திலிருந்து கூட கீழே இறங்க விடாமல் செய்த செயல் மனித நேயமற்றதாகும். ஏற்கெனவே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் தொடர்ந்து விமானப் பயணத்தை மேற்கொள்ளவதில் உள்ள சிரமங்களைக் கணக்கில் கொள்ளாமல், அதே விமானத்தில் அவரை வைத்திருந்துள்ளனர், இந்திய அரசின் குடியுறவுத் துறை அதிகாரிகள்.\nசட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்று இப்போது கூச்சலிடுகின்ற அரசு, அவரது விண்ணப்ப விசாவை தொடக்க நிலையிலேயே மறுத்திருந்தால், நோயுற்ற வயதான அப்பெண்மணி நெடுந் தொலைவிலிருந்து இங்கு வந்திருக்க வேண்டிய தேவை எழுந்திருக்காது. ஆனால், அவரை அங்கிருந்து வரவழைத்து ‘அனுமதியில்லை’ என்று திருப்பி அனுப்பி, ஏற்கெனவே நோயுற்ற அவருக்கு மன உளைச்சலையும், தேவையற்ற உடற்ச்சோர்வையும் ஏற்படுத்தும் வகையில் இந்திய அரசு திட்டமிட்டு ��ெயல்பட்டுள்ளது. இதே போல், சென்னையில் தங்கி சிகிச்சை பெறுவதற்காக வந்த இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவாஜிலிங்கம் அவர்களையும், சில தினங்களுக்கு முன்பு இந்திய அரசு திருப்பி அனுப்பியதையும் நாம் அறிவோம்.\nதிருமதி. பார்வதியம்மாள் சிகிச்சைக்காக தமிழகம் வரும் செய்தி, மிகவும் கமுக்கமாக வைக்கப்பட்டிருந்தது தவறு. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு.பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களுக்கும், காவல்துறையினருக்கும் மட்டுமே தெரிந்த இந்த கமுக்கமான தகவல் பரவலாக உணர்வாளர்களுக்குத் தெரிவிக்கப்படாததால், உணர்வாளர்கள் விமான நிலையத்தில் உரிய நேரத்தில் கூடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பதே கசப்பான உண்மை. ஓரளவு திரண்ட உணர்வாளர்களை வைத்துக் கொண்டு கூட எவ்வித போராட்டங்களையும் முன்னெடுக்காமல், இத்தலைவர்கள் பேட்டி மட்டும் கொடுத்து விட்டு கலைந்து சென்றதும் வருத்தமளிக்கிறது.\nதிருமதி பார்வதியம்மாள் தமிழகம் வருவது குறித்து தகவல் தெரிவிக்க முடியாமல் போயிருந்தாலும், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள தகவலாவது உரிய நேரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தால், பெருந்திரளான உணர்வாளர்களைக் கொண்டு விமான நிலையத்திலேயே போராட்டங்களை நடத்தி திருமதி பார்வதியம்மாள் அவர்களுக்கு தரையிறங்க அனுமதியைப் பெற்றுத் தந்திருக்க முடியும். ஆனால், அதற்கான வாய்ப்பு நேற்று தட்டிப்பறிக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.\nசிலர் கருதுவது போல், உணர்வாளர்கள் மிகுதியாக வந்திருந்தால், திருமதி பார்வதியம்மாள் அவர்களுக்கு பாதுகாப்பாகத்தான் இருந்திருக்குமே அன்றி பாதகமாக இருந்திருக்காது என்பதை இத்தலைவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. திருமதி பார்வதியம்மாள் செல்கின்ற வாகனத்தை உணர்வாளர்கள் மறித்திருப்பார்கள் என இத்தலைவர்கள் கருதுகின்றனரா என்பதும் விளங்கவில்லை.\nபுதிய இயக்கமாக இருந்தாலும், சமரசவாதங்கள் தமிழக அரசியலை எவ்வாறு சீரழித்தன என்பதை இளந்தமிழர் இயக்கம் நன்கு உணர்ந்திருக்கிறது. கமுக்கமாக பேச்சுவார்த்தை நடத்தி காரியம் சாதிக்கும் வழியை, தமிழீழ தேசியத் தலைவரும் மாவீரன் முத்துக்குமாரும் நமக்குக் காட்டவில்லை என்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். போ��ாடி நம் உரிமைகளைப் பெறும் வழியையே நமக்கு அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். நாமும் அவ்வழியில் போராட வேண்டும் என்பதே நமது விருப்பம். நேற்று அவ்வாறு போராடியிருந்தால், நம்மால் நிச்சயம் வென்றிருக்கவும் முடியும்.\nபதிவிட்டது இளந்தமிழர் இயக்கம் நேரம் 12:52 AM 2 கருத்துகள்\nமாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்பு ...\nமலேசியா அரசு ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்பக் கூடாத...\nசென்னையில் உள்ள உணர்வாளர்களுக்கு அவசர வேண்டுகோள்\nதிருமதி பார்வதியம்மாள் திருப்ப அனுப்பபட்டமையும் சி...\nஇது இளந்தமிழர் இயக்கத்தால் நடத்தப்படுகின்ற அதிகாரப்புர்வ இணையதளமாகும். இதில் உள்ள செய்திகளை பிரசுரிக்க அனைவருக்கும் உரிமை அளிக்கப்படுகின்றது. செய்தியை பிரசுரிக்கும் போது இயக்கத்தின் பெயரையும் தவறாமல் பயன்படுத்த வேண்டுகிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2007/08/blog-post_10.html", "date_download": "2018-07-19T09:36:33Z", "digest": "sha1:UPOLJV4IVB2BXS5B66BUQWJWPUKEKK3Z", "length": 9850, "nlines": 212, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: படித்ததும் பார்த்ததும்", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nஅசோக சக்ரவர்த்தி சாலையின் இருபுறமும் நிழல் தரும் மரங்களை நட்டினார்.\nகோவையில் - அவனாசி சாலையின் இருபுறமும் சுமார் 1068 நிழல் தரும் மரங்கள் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டி எடுக்கப்பட்டன.\nவெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் 5 மரக்கன்றுகள் வைக்கப்படும் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வந்துள்ளது. அவைகள் விரைவில் வளர்ந்து அழகை பெற நம்மால் இயன்றதை செய்யவோம்.\nLabels: சுற்றுச் சுழல், மரம்\nதங்க நாற்கர சாலை திட்டப்பணிகளுக்காக இந்தியா முழுவதும் எண்ணற்ற மரங்களை வெட்டி சாய்த்துள்ளார்கள். அதே வேகத்தில் புதிய மரங்களையும் நட்டு பராமரித்தால் நல்லது.\nஆனால் சிலர் , தங்கள் வணிக வளாகத்தின் முன் பார்வையை மறைக்கிறது என மாநகராட்ச்சிக்கு பணம் தந்து மரத்தை வெட்டுவது எல்லாம் நடக்கிறது\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.\nவெட்டாமல் வழி இல்லையென்றால் வெட்டியதற்க்கு இரட்டியாக நட்டு வளர்த்தால் போதும்.\nஎன்ன கொடுமை இவனுங்களுக்கு இனி இயற்க்கையின் சிறப்பை விளங்கப்படுத்தனும் :(\nதமிழால் வளர்ந்தேன் - தாய்மொழி தமிழின் சிறப்புகள்\nஉங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துகள���க்கும் மிக்க நன்றி.\nவிவசாயத்தில் விந்தை புரியும் இரு நாடுகள்\nபூமி-- 1800 களில் அமெரிக்க சிவப்பிந்திய தலைவரின் ...\nசுத்தமான சுற்றுப்புற சூழலுக்கு ஓரு அரிய கண்டுபிடிப...\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilmadu.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-07-19T09:36:17Z", "digest": "sha1:M4ZOCWEGSC574EK2AWQ33RCLNOP75SDH", "length": 8089, "nlines": 217, "source_domain": "tamilmadu.blogspot.com", "title": "தமிழ்மது: சே என்கிற சேகுவர-மாபெரும் புரட்சிவீரனின் நூல்கள்&கட்டுரைகள்", "raw_content": "\n\"தமிழ்மது\" முற்றிலும் நான் தமிழன்\nசே என்கிற சேகுவர-மாபெரும் புரட்சிவீரனின் நூல்கள்&கட்டுரைகள்\nதமிழர் & தமிழ் இலக்கியம்\n\"இறப்பு\"க்கு பின் தமிழர் தலைவர் வே.பிரபாகரனின் எழு...\nஇந்தியா அழுத்தம் கொடுத்தாலும் தமிழர்களுக்கு அதிகார...\nஊட்டியில் சிறிலங்க படையினருக்குப் பயிற்சி – நாம் த...\nசகிப்புத் தன்மை-கண்ணதாசானின் \"கடைசி பக்கம்\" நூலிலி...\nகிளிநொச்சி விழாவை புறக்கணித்த பாடகர் மனோ&குழுவினரு...\nஇலங்கையின் தமிழ் வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் –...\nஇனி நீங்கள் எதையும், எப்படி வேண்டுமானாலும் மாற்றலா...\nஹிலாரி-ஜெயலலிதா சந்திப்பின்போது இலங்கை பிரச்சனை கட...\nஅழகு தமிழில் கோப்புகளுக்கு பெயர் வைக்க,மின்னஞ்சல் ...\nஎன் தம்பி வருவான்-புலவர் புலமைப்பித்தன்\nலோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் புலிக் கொடியுடன் ஓ...\nஜூலை 8 இயக்கத்தில் கலந்து கொள்ள நெடுமாறன் வேண்டுகோ...\nஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டவர், தமிழே தெரியாதவர் ...\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்\nராஜீவிற்கு வழங்கப்பட்ட மரணதண்டனைக்கு பிரபாகரனை எப்...\nசே என்கிற சேகுவர-மாபெரும் புரட்சிவீரனின் நூல்கள்&க...\nபாலு மகேந்திரா கதை நேரம்\nமொழிப்போர் 50 நினைவு ஆவணப்படம்\nதமிழ் நூல்கள் இலவச பதிவிறக்கம் (tamilcube.com)\n' - இலங்கை அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழர்கள் புரட்சி\nஈகி முத்துக்குமார் சிலை ���ிறப்பு-தஞ்சையில்-சனவரி 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-meaning", "date_download": "2018-07-19T09:57:20Z", "digest": "sha1:BFVGY3UPJTNEQWCG6GGOE4SUFHS55HDJ", "length": 1284, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "taralm meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nn. frankness மனத்தாராளம், இயல்பு n. candor நல்லமனம், தாராளமானமனம், ஊராண்மை openness வெளியரங்கம், முகவிலாசம் freedom தன்னிச்சை, சுயாதீனம், சலாபத்து, கேவலம் n. cordiality cheerfulness முகமலர்ச்சி, மலர்ச்சி, மனமகிழ்ச்சி, பரிமளிப்பு, சந்தோஷம், அசோகம் Online English to Tamil Dictionary : கிளிப்பூச்சி - grass hopper விளையாடு - to play சித்திரகூடம் - ornamented or painted room எருவிடுவாயில் - anus நூபம் - . bull\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://try2get.blogspot.com/2011/07/10072011_18.html", "date_download": "2018-07-19T09:14:57Z", "digest": "sha1:FHAESN3WAAB7OVWHJYEKLLGMFSMZLQZ5", "length": 3243, "nlines": 46, "source_domain": "try2get.blogspot.com", "title": "முயற்சி வெற்றி தரும்: நாவல்கள் (18/07/2011)", "raw_content": "\nரமணிசந்திரனின் நாவல்கள் சில இடம்பெற்றுள்ளன, இதை தரவிறக்கம் செய்ய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nDownload - அழகு மயில் ஆடும்\nDownload - எனது சிந்தை மயங்குதடி\nDownload - அமுதம் விளையும்\nDownload - எல்லோருக்கும் ஆசை உண்டு\nDownload - என் கண்ணில் பாவையன்றோ\nDownload - எனக்காகவே நீ\nDownload - என்ன என்ன ஆசைகளோ....\nஉங்கள் பின்னூட்டங்கள் (Comments) வரவேற்கப்படுகின்றன.\n(முக்கிய குறிப்பு: இந்த நாவல்கள் இணையத்திலிருந்தே எடுக்கப்பட்டதாகும்)\nபதிவுகளை Email - ல் பெற :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_20.html", "date_download": "2018-07-19T09:39:39Z", "digest": "sha1:IXNZDLYLL3CTIBFS43M5JQLRVDMDMVC6", "length": 8076, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "காலி முகத்திடலில் மகிந்த அணியின் பேரணிக்கு அனுமதி மறுப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / காலி முகத்திடலில் மகிந்த அணியின் பேரணிக்கு அனுமதி மறுப்பு\nகாலி முகத்திடலில் மகிந்த அணியின் பேரணிக்கு அனுமதி மறுப்பு\nகாவியா ஜெகதீஸ்வரன் May 05, 2018 இலங்கை\nகாலி முகத்திடலில் மே நாள் பேரணியை நடத்துவதற்கு, கூட்டு எதிரணிக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. சிறிலங்காவில் மே நாள் பேரணிகள் எதிர்வரும் 7ஆம் நாள் நடத்தப்படவுள்ளன. இந்தநிலையில் காலி முகத்திடலில் பேரணியை நடத்த கூட்டு எதிரணி திட்டமிட்டிருந்தது. ஆனால், காலிமுகத்திடலில் கூட்டு எதிரணியின் பேரணிக்கு அரசாங்கம் அனுமத��� அளிக்க மறுத்துள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇன்னும் ஆறு வருடம் ஆமிக்கு வேண்டுமாம்\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/43828-cauvery-management-board-issue-minister-explain.html", "date_download": "2018-07-19T09:43:04Z", "digest": "sha1:7FRS2C5CMGVBPFJB73JDRYUGTO63YB7E", "length": 10684, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக நடுவர் மன்றம் - அமைச்சர் விளக்கம் | Cauvery Management Board issue minister explain", "raw_content": "\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\nபுதிய தலைமைச்செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்திருந்தால் லஞ்ச ஒழிப்புதுறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாமே\nகாவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக நடுவர் மன்றம் - அமைச்சர் விளக்கம்\nநாடு முழுவதும் நிலவும் நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடுவர் மன்றங்களுக்கு பதிலாக தேசிய அளவில் ஒரே நடுவர் மன்றம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தகவல் வெளியிட்டுள்ளார்.\nகொல்கத்தாவில் நேற்று மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தலைமையில் ‌5 மாநிலங்களின் நீர் ஆதாரத்துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் தேசிய அளவில் அமையவுள்ள நடுவர் மன்றம், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதோடு, நீர்ப்பாசன வசதிகளையும் ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார். காவிரி, நர்மதா, கிருஷ்ணா உள்ளிட்ட பல்வேறு நதிகளுக்கு தனித் தனியாக நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டு வருவதற்கு பதிலாக, ஒரேயொரு நதி நீர் நடுவர் மன்றம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இதற்காக மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்னை சட்டத் திருத்த மசோதா மக்களவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் தேசிய அளவிலான நடுவர் மன்றம் செயல்பாட்ட��க்கு வரும்போது, அதன் தீர்ப்பே இறுதியானதாக இருக்கும் என்றும், அதை மாநில அரசுகள் கட்டாயம் அமல்படுத்தியாக வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தேசத்தின் பாதுகாப்புக்காக மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு : சிபிசிஐடிக்கு மாற்றம்\nஎம்.எல்.ஏ சீட் கொடுக்காததால் கதறி, கதறி அழுத பாஜக, காங். தலைவர்கள் - வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுரங்கணி தீ விபத்து குறித்த விசாரணை அறிக்கை தாக்கல்\nஉயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்- முதல்வர்\n“சிட்னியாக மாறப் போகிறது மதுரை ” : செல்லூர் ராஜூ\nஉயிருக்கு போராடியவர்களை மீட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\n100% தேர்ச்சிக்காக மாணவர்கள் தேர்வு எழுதுவதை தடுத்தால் ஓராண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்\nநேற்று மலேசிய பிரதமர்… இன்று கைதி… யார் இந்த நஜீப் ரசாக்\n‘என்னை காதலிக்காத நீயெல்லாம் இருந்து என்னபயன்’ \nஅறையில் பூட்டி வைத்து கொடுமை: விமானப் பணிப்பெண் தற்கொலையில் திருப்பம்\nமத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் \n மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர்\n'தென்றல் புயல் ஆனது' கணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு : சிபிசிஐடிக்கு மாற்றம்\nஎம்.எல்.ஏ சீட் கொடுக்காததால் கதறி, கதறி அழுத பாஜக, காங். தலைவர்கள் - வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2017/09/01.html", "date_download": "2018-07-19T09:47:45Z", "digest": "sha1:GUEQZCCRRQGYMY5Q2JYJU37F42OWDKQT", "length": 16494, "nlines": 115, "source_domain": "www.trincoinfo.com", "title": "எல்லாளன் பற்றி மகாவம்சம் - 1 - Trincoinfo", "raw_content": "\nHome / INFO / எல்லாளன் பற்றி மகாவம்சம் - 1\nஎல்லாளன் பற்றி மகாவம்சம் - 1\nஎல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வரலாறு கூறுகிறது.\nசிங்களர்கள்தா���் இலங்கையின் பூர்வக்குடிகள் என்று நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் \"மகாவம்சம்.''\nசிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் விஜயன்தான் என்று அந்நூல் கூறுகிறது. ஆனால், அவன் இலங்கையில் காலடி வைக்கும்போதே, அங்கே குவேனி என்ற தமிழ் அரசி இருந்திருக்கிறாள் என்று அதே மகாவம்சம் குறிப்பிடுகிறது. அப்படியானால், விஜயனுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது.\nஇலங்கையின் மற்ற பகுதிகள் காடுகளாக இருந்தபோது, அனுராதபுரத்தை பெரிய நகரமாக தமிழர்கள் உருவாக்கி, அங்கிருந்து ஆட்சி நடத்தியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nவிஜயன் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு முன்பே, அனுராதபுரத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சி நடந்திருக்கிறது. விஜயனின் வருகைக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே அனுராதபுரம் பெரிய நகரமாக இருந்திருக்கிறது என்பது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு. அந்தக் காலத்தில் இந்தியாவில் உஜ்ஜயினி பெரிய நகரமாக இருந்தது. அதற்கு சமமாக அனுராதபுரம் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nபுகழ் பெற்ற தமிழ் மன்னன்\nஇலங்கைக்கு இந்தியப் பேரரசர் அசோகர் அனுப்பிய புத்த மதக் குழுவினர், அனுராதபுரத்தில் திசையன் என்ற தமிழ் மன்னனை சந்தித்தது பற்றி, பாலி மொழி வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ் மன்னர்கள் 22 ஆண்டுகள் அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினர்.\nஇவர்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் எல்லாளன்.\nசிங்களர்களைப் புகழ்வதற்காகவே எழுதப்பட்ட \"மகாவம்சம்'' நூலில், எல்லாளனின் வீரம் பற்றி உயர்வாகவே கூறப்பட்டுள்ளது. அவனுடைய குணநலன்கள், மனுநீதிச் சோழனின் இயல்பை ஒட்டி சித்தரிக்கப்பட்டுள்ளன.\n\"எல்லாளன், இயேசு கிறிஸ்துவுக்கு 235 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பிறந் தவன். அவன் அனுராதபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, 44 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான். அவன் சோழ வம்சத்தை சேர்ந்தவன். நீதி தவறாதவன்.\nஅவன் தன் படுக்கை அறையில் ஒரு மணியை தொங்கவிட்டிருந்தான். அது, அரண்மனைக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கயிற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. தங்களுடைய குறைகளை மன்னருக்குத் தெரிவிக்க, யார் வேண்டுமான��லும், எப்போது வேண்டுமானாலும் மணியை அடிக்கலாம்.\nஒருமுறை எல்லாளன் ரதத்தில் செல்லும்போது, ரதம் மோதி புத்தர் கோவில் சேதம் அடைந்தது. ரதத்தில் இருந்து கீழே இறங்கிய எல்லாளன், கோவில் இடிந்ததற்காக மிகவும் வருந்தினான்.\nஉடனே மந்திரிகளை அழைத்து, \"புத்தர் கோவிலை சேதப்படுத்திய நான் படுபாவி; பெரிய குற்றவாளி. என்னைக் கொன்றுவிடுங்கள்'' என்றான்.\nஅதற்கு மந்திரிகள் மறுத்துவிட்டனர். \"நீங்கள் உங்களுக்கே மரண தண்டனை விதித்துக் கொள்வதை, புத்த பகவானே ஏற்கமாட்டார்'' என்று கூறினர். \"நீங்கள் உங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதற்கு பதிலாக, கோவிலை புதிதாகக் கட்டிக் கொடுத்து விடலாம்'' என்று தெரிவித்தார்கள்.\nமந்திரிகளின் இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட எல்லாளன், புத்தர் கோவிலை முன்பைவிட அழகாகக் கட்டிக் கொடுத்தான்.\nஇந்தக் காலக்கட்டத்தில் தென் இலங்கையை கவந்திசா என்ற சிங்கள மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் பெயர் துட்டகாமினி. (இவனுடைய இயற்பெயர் கெமுனு என்றும், துஷ்டத்தனம் செய்து வந்ததால், துட்ட காமினி என்று அழைக்கப்பட்டான் என்றும் மகாவம்சம் கூறுகிறது.)\nராஜ்ஜியத்தை விரிவுபடுத்த விரும்பிய துட்டகாமினி, பல சிற்றரசர்களை தோற்கடித்து விட்டு, வடக்கு நோக்கி முன்னேறினான். தமிழ் மன்னன் எல்லாளனை முறியடித்து, அனுராதபுரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது அவன் எண்ணம்.\nதன் விருப்பத்தை தன் தந்தைக்குத் தெரிவித்தான். அதை மன்னர் ஏற்கவில்லை. \"எல்லாளனிடம் ஒரு லட்சம் போர் வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர் நல்லவர். மக்களின் ஆதரவைப் பெற்றவர். அவர் மீது படையெடுக்க வேண்டாம்'' என்று தகவல் அனுப்பினார்.\nஇதனால் சீற்றம் அடைந்த துட்ட கா மினி, பெண்கள் அணியும் வளையல்களையும், சேலைகளையும் தந்தைக்கு அனுப்பி வைத்து, தந்தையை அவமானப்படுத்தினான்.\nஇதனால் கோபம் அடைந்த மன்னர், துட்ட காமினியை கைது செய்து, தன் முன் கொண்டு வந்து நிறுத்துமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டார்.\nஇதை அறிந்து கொண்ட துட்ட காமினி, காட்டில் போய் ஒளிந்து கொண்டான்.\nசில நாட்களில் மன்னர் மரணம் அடைந்தார். துட்ட காமினி, நாட்டுக்குத் திரும்பி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பின்னர், அனுராதபுரத்தின் மீது படையெடுத்தான்.\nபெரும் படையுடன் துட்ட காமினி வருவது பற்றி அறிந்த எல்லாளன், மந்திரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.\nதுட்டகாமினியை கோட் டைக்குள் வரவிடக்கூடாது என்றும், கோட்டைக்கு வெளியே அவனை எதிர்கொண்டு போரிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி, அனுராதபுரம் கோட்டைக்கு வெளியே இருதரப்பு படைகளும் மோதின. போர் பயங்கரமாக நடந்தது. ரத்த ஆறு ஓடியது.\nஇந்நிலையில், எல்லாளனுக்கு துட்டகாமினி சவால் விட்டான்.\n\"நாம் இருவரும் நேருக்கு நேர் நின்று போர் புரிவோம். யாருக்கு வெற்றி என்பதை நமது நேரடிப் போர் தீர்மானிக்கட்டும்'' என்றான்.\nபோர் நடந்தபோது எல்லாளனுக்கு வயது 74. துட்ட காமினி இளைஞன். என்றாலும் அவன் விட்ட சவாலை, எல்லாளன் ஏற்றுக்கொண்டார்.\nஇருவரும் பட்டத்து யானைகள் மீது அமர்ந்து போரிட்டனர். எல்லாளன் வயோதிகராக இருந்தாலும் தீரத்துடன் போரிட்டார். என்றாலும், துட்டகாமினியின் யானை, தன்னுடைய தந்தத்தால் எல்லாளன் அமர்ந்திருந்த யானையின் முகத்தில் குத்தி கிழித்தது. யானை கீழே சாய்ந்தது. அதே நேரத்தில் துட்ட காமினி எறிந்த ஈட்டி, எல்லாளன் உயிரைக் குடித்தது.\nஎல்லாளன் இறந்த இடத்திலேயே அவர் உடலை தக்க மரியாதையுடன் துட்ட காமினி தகனம் செய்தான். அதே இடத்தில் கோவில் ஒன்றை கட்டவும் ஏற்பாடு செய்தான்.\n\"இந்த வழியே செல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அரசர்களே ஆனாலும் கோவிலை கும்பிட்டு விட்டு செல்லவேண்டும்'' என்று உத்தரவிட்டான். எல்லாளனின் வீரத்துக்கு, துட்ட காமினி அளித்த மரியாதை இது.\nஅனுராதபுரத்தைக் கைப்பற்றிக்கொண்ட துட்டகாமினி, அதை மேலும் விரிவுபடுத்த எண்ணமிட்டான்.\nஆனால், அவன் திட்டங்கள் நிறைவேறுவதற்கு முன், பாம்பு கடித்து இறந்து போனான்.''\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/indian-railways-looking-at-ultra-high-speed-trains-011153.html", "date_download": "2018-07-19T09:52:44Z", "digest": "sha1:HU5LXKRMMBDGFZMPGBTLI3RT2M363AWB", "length": 12505, "nlines": 183, "source_domain": "tamil.drivespark.com", "title": "Indian Railways Looking At Ultra High-Speed Trains - Tamil DriveSpark", "raw_content": "\nமணிக்கு 500 கிமீ வேகத்தில் செல்லும் ரயில்... வெளிநாட்டு ரயில் நிறுவனங்களுக்கு அழைப்பு\nமணிக்கு 500 கிமீ வேகத்தில் செல்லும் ரயில்... வ���ளிநாட்டு ரயில் நிறுவனங்களுக்கு அழைப்பு\nஅதிவேக ரயில்கள், புல்லட் ரயில்களை இயக்குவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் மத்திய அரசு, தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. ஆம், சக்கரங்கள் இல்லாமல் காந்த விசையில் மணிக்கு 500 கிமீ வேகத்தில் செல்லும் ரயில்களை இயக்குவதற்கான திட்டததை கையிலெடுத்துள்ளது.\nஇதற்கான திட்டத்தை சமர்ப்பிதற்காக நாளை டெல்லியில் சர்வதேச மாநாடு ஒன்றுக்கும் இந்திய ரயில்வே துறை நாளை ஏற்பாடு செய்திருக்கிறது. இதனால், புல்லட் ரயிலை தொடர்ந்து, சூப்பர் புல்லட் ரயில் கனவுக்கும் அச்சாரம் போடப்படுகிறது.\nமணிக்கு 1,124 கிமீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்லூப் ரயிலை உருவாக்கி வரும் அமெரிக்காவின் ஹைப்பர்லூப் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி நிறுவனம் மற்றும் க்வாட்ராலேவ் ரயில் நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்பெயின் நாட்டின் டால்கோ நிறுவனம், ஜப்பானை சேர்ந்த ஆர்டிஆர்ஐ, ஜெர்மனியை சேர்ந்த சீமென்ஸ் மற்றும் நார் பிரெம்மிஸ், சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த புரோஸ் உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ரயில் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த புயல்வேக ரயில் திட்டத்திற்கான தயாரிப்பு, கட்டுமானம், இயக்குதல், பராமரிப்பு போன்ற பணிகளை செய்து தருவதற்கான திட்ட மாதிரியை வரும் 6ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சமர்ப்பிக்கவும் ரயில்வே துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இதற்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன.\nசூப்பர் புல்லட் ரயிலுக்கான திட்டங்களை பரிசீலித்து அதில் நமது முதலீட்டிற்கும், நடைமுறைக்கும் ஒத்து வரும் திட்டத்தை ரயில்வே துறை பரிசீலித்து தேர்வு செய்யும். அதன்பிறகு, சூப்பர் புல்லட் ரயிலை இயக்குவதற்கான ஆயத்த நடவடிக்கைகள் துவங்கும்.\nதற்போது உலகிலேயே அதிவேக சூப்பர் புல்லட் ரயிலான ஷாங்காய் மாக்லேவ் ரயில் இயக்கப்படுகிறது. சக்கரங்கள் இல்லாமல் காந்த விசையில் தண்டவாளத்திலிருந்து சில மிமீ இடைவெளியில் செல்லும்\nஷாங்காய் மாக்லேவ் ரயில் மணிக்கு 430 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. இதற்கடுத்து, சீனாவின் ஹார்மோனி சிஆர்எச் 380ஏ புல்லட் ரயில் மணிக்கு 380 கிமீ வேகம் வரை இயக்கப்���டுகிறது.\nஇந்த நிலையில், மணிக்கு 500 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து சூப்பர் புல்லட் ரயிலை விரைந்து கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.\nஉலகிலேயே அதிக வேகத்தில் பயணிக்கும் டாப் 10 புல்லட் ரயில்கள் பற்றிய சிறப்புத் தகவல்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nலித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்\nஇந்தியாவில் புகாட்டி வேரோன் கார் வைத்திருக்கும் ஒரே நபர் ஷாருக்கான்\nஅரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/big-boss-2-the-dogn-ready-bark-054092.html", "date_download": "2018-07-19T09:38:43Z", "digest": "sha1:AWNIVYFASKSUT5DGTYZKOMBFU565PBG6", "length": 13235, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக்பாஸ் 2: ரைசாவின் கோபத்திற்கு ஆளான ‘அந்த’ நாய் இந்த சீசன்லயும் இருக்காம் பாஸ்! | big boss 2 the dogn ready to bark - Tamil Filmibeat", "raw_content": "\n» பிக்பாஸ் 2: ரைசாவின் கோபத்திற்கு ஆளான ‘அந்த’ நாய் இந்த சீசன்லயும் இருக்காம் பாஸ்\nபிக்பாஸ் 2: ரைசாவின் கோபத்திற்கு ஆளான ‘அந்த’ நாய் இந்த சீசன்லயும் இருக்காம் பாஸ்\nசென்னை: பிக்பாஸ் சீசன் 2விலும் பகலில் தூங்கும் போட்டியாளர்களை எழுப்ப நாயின் குரைப்பு சத்தம் கேட்குமாம்.\nபிக்பாஸ் சீசன் 2 நாளை முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் கலந்து கொள்ளப் போகிறவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால், போட்டியாளர்களுக்கு இணையாக பிக்பாஸ் வீட்டில் ஒரு அங்கமாக இருப்பது ஒரு நாய். கடந்த சீசனிலேயே பகலில் தூங்குபவர்களை எழுப்பி விடும் வேலையை அந்த நாய் பார்த்தது.\nஇதற்காக ரைசா உள்ளிட்டவர்களிடம் வசமாக வாங்கிக் கட்டியும் கொண்டது.\nஇதனால், ரைசா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது, அவர் திட்டியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக, நாய் பொம்மை ஒன்றை ஸ்ரெட்சரில் தூக்கி வந்து காமெடி செய்தார்கள். அந்தளவில் கண்டபடி ரைசாவிடம் அந்த நாய் கடந்தமுறை திட்டு வாங்கியது.\nஇந்நிலையில், சீசன் 2விலும் அதே வேலையை கண்ணும் கருத்துமாக செய்ய அதே நாய் களத்தில் இறக்கப்பட்டுள்ளதாம். நிச்சயம் பகலி��் தூங்கும் போட்டியாளர்களை அது குரைத்து குரைத்து எழுப்பும் என்பது உறுதி.\nபகலில் தூங்கும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வேண்டுமானால் அந்த நாயின் குரல் நாராசமாக இருந்திருக்கலாம். ஆனால், பார்வையாளர்களுக்கோ விடாமல் குரைத்து தூங்கும் போட்டியாளர்களை நான்ஸ்டாப் டிஸ்டர்ப் செய்த அந்த நாயின் குரல் மிகவும் பிடித்திருந்தது. இதனால், அந்த வீட்டின் கண்ணுக்குத் தெரியாத காவலாளியாகவே முதல் சீசனில் அந்த நாய் இருந்தது.\nதற்போது இரண்டாவது சீசனிலும் அந்த நாய் இருக்கப்போவது போட்டியாளர்களை வேண்டுமானால் எரிச்சலடைய வைத்திருக்கலாம். ஆனால் பார்வையாளர்களுக்கு இந்தத் தகவல் நிச்சயம் மகிழ்ச்சியையே தந்திருக்கும்.\nபிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இன்று ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது\n‘எனது வீட்டை சூனியம் வைத்து அபகரிக்க முயற்சி’.. நடிகை ஜெயசித்ரா பரபரப்பு புகார்\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nஎங்களை வச்சு டிரையல் பார்த்து விட்டார் பிக் பாஸ்.. சொல்வது ஹாரத்தி.. Exclusive\nபிக்பாஸ் 2 : வலது கால் வைத்து வீட்டில் இன்று குடியேறும் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் 2: போட்டியாளர்கள் பட்டியல்ல இவங்களாம் இருக்காங்க.. ஆனா இல்ல\nபிக்பாஸ் 2 : ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. ‘கம்பி’ எண்ண வைக்கப்போகும் பிக்பாஸ்\nசேரெல்லாம் சைஸ் மாறிப் போச்சு.. பாத்ரூமுக்குள்ளேயே தம்மடிக்கலாம்.. புதுப் பொலிவுடன் பிக் பாஸ் வீடு\nபோனி கபூர் ஏற்பாடு செய்த சர்பிரைஸை பார்க்காமலேயே போன ஸ்ரீதேவி\nவீடு இல்லாமல் தவிக்கும் கமலின் முன்னாள் மனைவி சரிகா: உதவிக்கு வந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்\nஎல்லோரும் ஏன் ரஜினி வில்லன் வீட்டு வேலைக்காரராக போட்டி போடுகிறாங்க\nமும்பையில் ரூ. 100 கோடிக்கு வீடு வாங்கிய நடிகை பிரியங்கா சோப்ரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nஇனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nகத்துக்கணும்யா தல வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்-வீடியோ\nமீண்டும் ���ிஜய்யை இயக்கும் அட்லி\nமஹத்தை அழ வச்சது யாரு தெரியுமா\nஸ்ரீ ரெட்டியின் புகார்கள் ஆதாரம் அற்றது : நடிகர் கார்த்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t116117p25-topic", "date_download": "2018-07-19T10:08:25Z", "digest": "sha1:FDXFKK6NFMS4CTIBMOYKWDI5JWM4QMCR", "length": 22465, "nlines": 314, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல் - Page 2", "raw_content": "\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பத��ிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nதமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்\n* ஆர்.கே.கம்பைன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்\nஉருவாகி வரும் படம் “கரையோரம்.’\nவிஷிட்டா, கணேஷ் பிரசாத், நிகிஷா பட்டேல், இனியா,\nதமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் இப்படத்தை\nபடத்தில் நடிப்பது குறித்து நிகிஷா பட்டேல்…\n” கடந்த 2 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கன்னட\nவாய்ப்புகளாக வந்து கொண்டிருந்தன. ஆனால், தமிழில்\nநடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.\nதமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் இப்படத்தின்\nமூலம் அது நிறைவேறி உள்ளது.\nகடற்கரையோரம் உள்ள வீட்டில் நடக்கும் சம்பவங்களைக்\nகொண்டதாக இப்படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது.\nசின்ன வயதில் ஹாரர் படங்களைப் பார்ப்பது எனக்குப்\nபிடிக்கும். இப்போதும் அதுமாதிரியான படங்களைத்தான்\nநான் பார்க்கிறேன். அதே கதைகொண்ட ஒரு படத்தில் நடிக்க\nவாய்ப்புக் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. இதைத்தவிர\nதமிழில் 2 படங்களில் நடிக்கிறேன். தமிழ்ப் பட வாய்ப்புகள்\nஅதிகமாக வருவதால், தற்போது தமிழ் கற்று வருகிறேன்”\nRe: தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்\n@T.N.Balasubramanian wrote: தமிழையை வளர்ப்பதில் இவ்வளவு ஆர்வமா , மக்களுக்கு \n தமிழ் ஆர்வலர்களும் வாழ்க வாழ்கவே \nநீங்க எல்லாரும் எப்பிடி தமிழ் கத்து தரீங்கனு , வந்து verify பண்றேன் \nகுஜராத்தி , மராட்டி, ஹிந்தி எனக்கு தெரியும் என்பதால் , உங்களுக்கு எல்லா இது ஒரு test \nயாராவது நீங்கள் மேற்சொன்ன மொழிகள் கற்றுக்கொள்ள விரும்பினால் உங்கள் அலைபேசி எண்ணை கொடுக்கிறோம் ஐயா\nRe: தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்\n@T.N.Balasubramanian wrote: தமிழையை வளர்ப்பதில் இவ்வளவு ஆர்வமா , மக்களுக்கு \n தமிழ் ஆர்வலர்களும் வாழ்க வாழ்கவே \nநீங்க எல்லாரும் எப்பிடி தமிழ் கத்து தரீங்கனு , வந்து verify பண்றேன் \nகுஜராத்தி , மராட்டி, ஹிந்தி எனக்கு தெரியும் என்பதால் , உங்களுக்கு எல்லா இது ஒரு test \nயாராவது நீங்கள் மேற்சொன்ன மொழிகள் கற்றுக்கொள்ள விரும்பினால் உங்கள் அலைபேசி எண்ணை கொடுக்கிறோம் ஐயா\nமேற்கோள் செய்த பதிவு: 1104646\nஅவங்களுக்கு ஹிந்தி ,குஜராத்தி ,மராட்டி தான் தெரியுமாம் . தமிழ் கத்துக்க வராங்க .நீங்க சரியாய் சொல்லி கொடுத்து இருக்கீங்களா இல்லையா என்று சரி பார்க்கவேண்டியது ,இமயம் செய்யக்கூடிய ,\nசிறிய தொண்டு ஈகரைக்கு . இதயம் கலங்கலாமா இதற்கெல்லாம் \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்\n@T.N.Balasubramanian wrote: அவங்களுக்கு ஹிந்தி ,குஜராத்தி ,மராட்டி தான் தெரியுமாம் . தமிழ் கத்துக்க வராங்க .நீங்க சரியாய் சொல்லி கொடுத்து இருக்கீங்களா இல்லையா என்று சரி பார்க்கவேண்டியது ,இமயம் செய்யக்கூடிய ,சிறிய தொண்டு ஈகரைக்கு . இதயம் கலங்கலாமா இதற்கெல்லாம் \nஆஹா ... இப்ப ஐயா என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லையே , எல்லோரையும் குழப்பிட்டு வரிசையில் இடம் பிடிக்காமல் நேரா வந்துட்டாரே\nRe: தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்\n@T.N.Balasubramanian wrote: அவங்களுக்கு ஹிந்தி ,குஜராத்தி ,மராட்டி தான் தெரியுமாம் . தமிழ் கத்துக்க வராங்க .நீங்க சரியாய் சொல்லி கொடுத்து இருக்கீங்களா இல்லையா என்று சரி பார்க்கவேண்டியது ,இமயம் செய்யக்கூடிய ,சிறிய தொண்டு ஈகரைக்கு . இதயம் கலங்கலாமா இதற்கெல்லாம் \nஆஹா ... இப்ப ஐயா என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லையே , எல்லோரையும் குழப்பிட்டு வரிசையில் இடம் பிடிக்காமல் நேரா வந்துட்டார��\nமேற்கோள் செய்த பதிவு: 1104743\nஎத்தனை கஷ்டம் வந்தாலும் நான்தான் முதல்ல\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்\nஎத்தனை கஷ்டம் வந்தாலும் நான்தான் முதல்ல\nவூட்லே அம்மணி இல்ல அப்படிங்கரதாலே நிகிஷாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்க, நமிதா படத்துக்கு அப்படின்னு ஜமாய்க்கறீங்க போல...\nRe: தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்\nஎத்தனை கஷ்டம் வந்தாலும் நான்தான் முதல்ல\nவூட்லே அம்மணி இல்ல அப்படிங்கரதாலே நிகிஷாவுக்கு தமிழ் கத்துக் கொடுக்க, நமிதா படத்துக்கு அப்படின்னு ஜமாய்க்கறீங்க போல...\nஅடடே கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டிங்களே ,\nRe: தமிழ் கற்று வருகிறாராம் நிகிஷா பட்டேல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=f39907079a0ec669b2de0e40a79ba376", "date_download": "2018-07-19T09:25:47Z", "digest": "sha1:4WEUFOLB2GXSPGIY6K3LVMHV5WJS2CN6", "length": 33121, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ��ன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉற��்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prathipalipaan.blogspot.com/2009/09/blog-post_03.html", "date_download": "2018-07-19T09:55:44Z", "digest": "sha1:MJDLWIG4EW2OOK5XU55G73FSULWQSB4N", "length": 26894, "nlines": 216, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: ஆந்திர முதல்வர் மரணம்", "raw_content": "\nஆந்திர மாநில மக்களால் \"ஒய்.எஸ்.ஆர்.\" என்று மிகவும் அன்போடு அழைக்கப்பட்டவர் ராஜசேகர ரெட்டி. ஆந்திர மாநில அரசியலை புரட்டிப்போட்ட பெருமை இவருக்கு உண்டு.\nதெலுங்கு தேசம் கட்சியை அசைக்க முடியாது என்று கருதப்பட்ட காலத்தில், அந்த மாயையை உடைத்து ஒட்டு மொத்த காங்கிரஸ் கட்சிக்கு ராஜசேகர ரெட்டி புத்துணர்ச்சி கொடுத்தார். அதனால் ���ான் சோனியா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இவரை \"கடப்பா புலி\" என்று அடிக்கடி வர்ணிப்பதுண்டு.\n60 வயதாகும் ராஜசேகர ரெட்டி ஆந்திராவில் செய்து வந்த சாதனைகள் உண்மையிலேயே பிரமிக்க வைத்தன. இதனால் தான் ஆந்திரா முதல்-மந்திரிகளில் 5 ஆண்டுகால ஆட்சியில் முழுமையாக இருந்த முதல் நபர் என்ற சாதனையை இவரால் படைக்க முடிந்தது.\nஇந்தியாவில் உள்ள மாநில முதல்-மந்திரிகளில் மிக, மிக சிறப்பான ஆட்சியை கொடுப்பதில் நம்பர்-ஒன் இடத்தில் ராஜசேகர ரெட்டி இருப்பதாக 2006-ம் ஆண்டு நடத்தப்பட்ட 2 கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. இதனால் காங்கிரசாரிடம் மட்டுமின்றி மற்ற கட்சி அரசியல் தலைவர்களிடமும் ராஜசேகர ரெட்டி மதிப்பும், மரியாதையும் பெற்று இருந்தார்.\nநக்சலைட்டுக்களின் தொந்தரவுகளை மீறி, ஆந்திர மாநிலத்தின் அசராத வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த சிறப்பு இவருக்கு உண்டு. மிக குறுகிய காலத்தில் ஆந்திராவை நம்பர்-ஒன் மாநிலமாக மாற்றப் போவதாக அவர் மார்தட்டி சொல்லிக் கொண்டிருந்தார். இதற்காகவே ஆந்திர மக்கள் தொகையில் 75 சதவீதம் இருக்கும் விவசாயிகளை முன்னேற்ற அடுத்தடுத்து திட்டங்களை அறிவித்தப்படி இருந்தார்.\nயார் கண்பட்டதோ தெரியவில்லை. ராஜசேகர ரெட்டியின் அரசியல் வாழ்க்கை இப்படி, சோகமாக முடியும் என்று யாருமே நினைக்கவில்லை. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவேந்துலாவில் 1949-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதி ராஜசேகர ரெட்டி பிறந்தார். இவரது முழுப் பெயர் எடுகுரி சந்திந்தி ராஜசேகர ரெட்டி.\nசெல்வந்த குடும்பத்தில் பிறந்த இவர் கர்நாடகாவில் உள்ள குல்பர்கா எம்.ஆர்.மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றார். படிப்பு முடிந்ததும் சிறிது காலம் மருத்துவ அதிகாரியாக பணியாற்றினார்.\n1973-ம் ஆண்டு இவர் தன் தந்தை ஒய்.எஸ்.ராஜா ரெட்டி நினைவாக புலி வேந்துலா நகரில் பெரிய மருத்துவமனை கட்டினார். அதோடு ஒரு பாலிடெக்னிக் மற்றும் கல்லூரி கட்டினார். பிறகு அந்த கல்வி நிறுவனங்களை லயோலா கல்லூரி நிறுவனத்துக்கு கொடுத்து விட்டார்.\nராஜசேகர ரெட்டியின் மூதாதையர்கள் அனைவரும் பொதுச்சேவையில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தனர். அந்த சேவையாற்றும் குணம் ராஜசேகர ரெட்டியிடமும் காணப்பட்டது. படிக்கும் காலத்திலேயே ஏழை-எளியவர்களுக்கு உதவிகள் செய்து வந்த ராஜச���கர ரெட்டி 1978-ம் ஆண்டு தீவிர அரசியலில் ஈடுபடஆரம்பித்தார்.\nகடப்பா பாராளுமன்றத் தொகுதியில் இருந்து 4 தடவை எம்.பி.ஆக தேர்வானார். பிறகு மாநில அரசியலுக்கு திரும்பிய அவர் தொடர்ச்சியாக 4 தடவை புலிவேந்துலா தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வானார்.\n8 தேர்தலை எதிர்கொண்ட அவர் ஒரு தடவை கூட தோல்வி அடைந்தது இல்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் \"தோல்விக்கு தோல்வி கொடுத்தவர் எங்கள் ஒய்.எஸ்.ஆர்.\" என்று புகழ்வதுண்டு.\n1980 முதல் 1983 வரை இவர் மாநில அரசில் பல்வேறு மந்திரி பதவிகளை வகித்தார். ஊரக மேம்பாடு, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் ராஜேசேகர ரெட்டி கொண்டு வந்த சீர்திருத்தங்கள் ஏராளம். அரசியல் மூலம் மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற அவரது லட்சியம் தான் அவரை மேலும், மேலும் உயர்த்தியது.\n1983-ம் ஆண்டு அவர் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஆனார். 1985 வரை தலைவராக இருந்த அவர் மீண்டும் 1998 முதல் 2000 வரை 2-வது தடவையாக தலைவர் பதவி வகித்தார். 1999-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் ராஜசேகர ரெட்டி அமர்ந்தார்.\n2004-ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ராஜசேகர ரெட்டி, அந்த காலக்கட்டத்தில் செய்த நூதனமான போராட்டங்கள் தான் காங்கிரஸ் கட்சிக்கு உயிரூட்டுவதாக மாறியது.\n2000-ம் ஆண்டில் ஆந்தி ராவில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை கண்டித்து ராஜசேகர ரெட்டியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் 14 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். ஆந்திர மாநில அரசியலில் இது பிரளயத்தை ஏற்படுத்தியது.\n2003-ம் ஆண்டு ராஜசேகர ரெட்டி ஆந்திரா மாநிலம் முழுவதும் 1400 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதயாத்திரை மேற்கொண்டார். கிராமம், கிராமமாக சென்றார். ஏழை, எளிய மக்களை சந்தித்துப்பேசினார். இது ஆந்திராவில் அடித்தள மட்டத்தில் இருந்த மக்களை, காங்கிரஸ் பக்கம் திருப்பியது. காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சிப் பெற்றது.\nஇதன் காரணமாக 2004-ம் ஆண்டு ஆந்திரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. ராஜசேகர ரெட்டி 14-5-2004ல் முதல்- மந்திரியாக பதவி ஏற்றார்.\n2003 பாத யாத்திரையின் போது ஏழை, எளிய விவ சாயிகள் படும் கஷ்டங்களை, எதிர் கொள்ளும் பிரச்சினை களை ராஜசேகர ரெட்டி நேரில் ���ார்த்திருந்தார். ஏழை விவசாயிகளுக்கு என் னென்ன தேவைப்படும் என்பது அந்த பாத யாத்தி ரையின் போது அவர் மன தில் ஆழமாக பதிந்து போய் இருந்தது.\nமுதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றதும் ஏழை விவசாயிகளின் மன ஏக் கத்தை போக்குவது என்று உறுதி எடுத்துக் கொண் டார். தனது முதல் பட்ஜெட் டிலேயே எந்த துறைக்கும் இல்லாதபடி வேளாண் துறைக்கு அதிக பணம் ஒதுக் கீடு செய்தார்.\nஏழை விவசாயிகள் பயன் பெற, இலவச மின்சாரம் கொடுத்தார்.\nவிவசாயத்தில் நவீன உத்திகளை பயன்படுத்த வழி வகுத்தார். அதே சமயத்தில் ஆந்திர மாநில விவசாய உள் கட்டமைப்பையும் வலுப் டுத்தினார். கிராம விவசாயிகள் வாழ் வில் வளம் பெருக வேண்டு மானால் நீர்ப் பாசனம் மிக, மிக முக்கியமானது என்பதை யாத யாத்திரை காலத்தில் அறிந்திருந்த ராஜசேகர ரெட்டி ஆந்திர மாநில நீர்ப்பாசனத் திட்டங்களில் மாபெரும் புரட்சி செய்தார். முதல்-மந்திரியாக பதவி ஏற்ற முதல் 2 ஆண்டுகளில் மட்டும் நீர்ப்பாசனத் திட் டங்களுக்கு 1600 கோடி ரூபாயை செலவிட்டார்.\nஅதோடு Òஜலயக்ஞம்Ó என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன் மூலம் ஆந்திராவில் தரிசாக கிடந்த நிலங்கள் எல்லாம் மாற்றப்பட்டன. இந்த புரட் சியை ராஜசேகர ரெட்டி 2 வருடத்தில் ஓசையின்றி செய்து முடித்தார். ஒரே சமயத்தில் 70 நீர்ப் பாசன திட்டங்களை அமல் படுத்தி எல்லா கட்சிக்காரர் களையும் பிரமிக்க வைத் தார். பெரிய ஆறுகளில் ஓடும் தண்ணீரை, சிறு சிறு கால்வாய் வெட்டி பாசனத் துக்கு கொண்டு வந்தார்.\nபல புதிய அணைக்கட்டுகளைக் கட்டினார். மிக குறுகிய காலத்தில் 32 பெரிய நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றினார். இவற்றுக்கு ஆன மொத்த செலவு எவ்வளவு தெரியுமா 65 ஆயிரம் கோடி ரூபாய்.\nஇவை அனைத்தையும் ராஜசேகர ரெட்டி, மிக, மிக திட்டமிட்டு நேர்த்தியாக செய்து முடித்தார்.\nஇந்த விவசாயப் புரட்சி காரணமாக ஆந்திரா வில் இரண்டாண்டுகளில் விளை நிலங்களின் அளவு இரட்டிப்பாக உயர்ந்தது. இதனால் ஆந்தி ராவின் ஒட்டு மொத்த விவ சாய உற்பத்தி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. ஏழை விவசாயி களின் வாழ்வில் வசந்தம் வீசியது.\nநீர்ப்பாசனத் திட்டங் களை நிறைவேற்றிய போதே மக்களின் குடிநீர் திட்டங் களையும் சேர்த்து அமல் படுத்தினார். இதனால் 1 கோடி ஏழைகளுக்கு குடிநீர் வசதி கிடைத்தது.\nஇதற்கிடையே ஏழை விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த இயலாமல் இருப்பது அவரது கவனத்துக்கு வந் தது. உடனடியாக ஏழை விவசாயிகளின் 1192 கோடி மின் கட்டண நிலுவைத் தொகைகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nகிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதற்காக Òஇந்திரம்மா திட்டம்Ó என் றொரு திட்டத்தை அறிமுகம் செய்தார். விவசாயிகள் கடன்களை அடிக்கடி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முதியோருக்கு பென்சன் கொடுக்கும் திட்டம் கொண்டு வந்தார். விதவைகள் மற்றும் ஊன முற்றோர் மறுவாழ்வுக்கு முன் னுரிமை கொடுத்தார்.\nஏழை மக்களுக்கு இலவச வீடு கட்டி கொடுத்தார். ரேசனில் ஏழைகளுக்கு ஒரு கிலோ அரிசியை 2 ரூபாய்க்கு வழங்கினார். ராஜீவ் காந்தி பெயரில் மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வந்தார். அவரது 5 ஆண்டு ஆட்சி காலத்தில் ஏழைகள் பெற்ற பயன் ஏராளம்... ஏராளம்... ஏழை விவசாயிகள் வாழ்வில் அவர் மறுமலர்ச்சி ஏற்படுத்தி இருந்தார்.\nஏழைகள் மீது அவர் காட் டிய பரிவு உண்மையான தாக இருந்தது. அதனால் தான் கடந்த மே மாதம் பாராளு மன்றத்துக்கும், சட்ட சபைக்கும் ஒரே சம யத்தில் தேர்தல் நடந்த போது ஆந்திரா மாநில மக் கள் மீண்டும் ராஜசேகர ரெட்டியை முழு மனதுடன் ஆதரித்தனர்.\nசந்திரபாபு நாயுடு ஒரு பக்கம் கலக்கினார். அவருக்கு இணையாக சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியும் கலக்கியது.\nஅவர்கள் இருவரும் ஓட்டுக்களை அள்ளி விடுவார்கள் என்று சிலர் ஆரூடம் கூறினார்கள். ஆனால் தெலுங்கு தேசத்தையும், பிரஜா ராஜ்ஜியம் கட்சியையும் ஆந்திர மக்கள் ஓட ஓட விரட்டி விட்டனர். ராஜசேகர ரெட்டி செய்த மக்கள் சேவை முன்பு அந்த 2 கட்சிகளும் எடுபடாமலே போய் விட்டன.\nஅந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் உள்ள 42 எம்.பி. தொகுதிகளில் 33 இடங்கள் கிடைத்தன. 294 சட்டசபை தொகுதி களில் 156 இடங்களைப் பிடித்து ராஜசேகர ரெட்டி சாதனை படைத்தார். மீண்டும் 2-வது தடவையாக கடந்த மே மாதம் 20-ந் தேதி ஆந்திர முதல்-மந்திரி பொறுப்பை ஏற்றார்.\nஆந்திர மாநில அரசியல் வரலாற்றில் என்.டி.ராமராவ் மட்டுமே தொடர்ச்சியாக 2 தடவை முதல்-மந்திரி பதவி ஏற்று சாதனை படைத்திருந்தார். காங்கிரஸ் தலைவர்களில் இருந்த சாதனையை நிகழ்த்தியது ராஜசேகர ரெட்டி மட்டுமே.\nஅடுத்து வரும் 5 ஆண்டு களுக்குள் ஆந்திராவில் மேலும் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய அவர் நினைத்���ிருந்தார். இதற்காக அவர் பல தடவை தன் ஆசையை வெளியிட்டார்.\nஆந்திரா மக்களும் பூரிப் போடு அவற்றை எதிர் பார்த் திருந்தனர். ஆனால் அதற்குள் எமன் அவசரப் பட்டு விட்டான். ராஜசேகர ரெட்டிக்கு ஏற்பட்ட எதிர்பாராத முடி வால் அவர் மனைவி விஜய லட்சுமி, மகன் ஜெகன் மோகன் ரெட்டி, மகள் சர் மிளா நிலை குலைந்து போய் உள்ளனர்.\nகாங்கிரஸ் கட்சியே சோகத்தில் மூழ்கி உள்ளது\nசோனியா கண்ணீர் விட் டார். ஆந்திரா மக்கள் அழுது புலம்பியபடி உள்ளனர். அவர்கள் மனதில் ராஜ சேகர ரெட்டி ஆழமாக இடம் பிடித்துள்ளார். அந்த இடத்தை இன்னொருவர் வந்து நிரப்புவது கேள்விக்குறி தான்.\nPosted by பிரதிபலிப்பான் at 1:55 AM\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\nஇருள் பொருள், இருள் ஆற்றல்\n5 ஆண்டுகளில் தமிழகத்தில் காங். ஆட்சியைப் பிடிக்கும...\nஆந்திர முதல்வர் மரணம் - இந்தியாவுக்கே மாபெரும் இழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmadu.blogspot.com/2011/09/blog-post_08.html", "date_download": "2018-07-19T09:53:07Z", "digest": "sha1:27FVYKUKL5527QTSLMROJGXJNJ6W7U45", "length": 4781, "nlines": 163, "source_domain": "tamilmadu.blogspot.com", "title": "தமிழ்மது: கவிதை:ஆயுதம்", "raw_content": "\n\"தமிழ்மது\" முற்றிலும் நான் தமிழன்\nஇன்னும் எத்தனை காவு வாங்க\nதமிழர் & தமிழ் இலக்கியம்\nஓசூரில் தமிழினத் தற்காப்பு மாநாடு\nமக்கள் விரோத காங்கிரசு ஒழிப்பு இயக்கம்\nஈழம் கவிதை: பதுங்கு குழி\nதியாகச் சுடர் செங்கொடியை பழித்துரைத்த தினமலரை கண்ட...\nசோ, சு.சாமி, இராமகோபாலன், தினமலர்…பார்ப்பன பாசிஸ்ட...\nபாலு மகேந்திரா கதை நேரம்\nமொழிப்போர் 50 நினைவு ஆவணப்படம்\nதமிழ் நூல்கள் இலவச பதிவிறக்கம் (tamilcube.com)\n' - இலங்கை அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழர்கள் புரட்சி\nஈகி முத்துக்குமார் சிலை திறப்பு-தஞ்சையில்-சனவரி 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%B5%E0%AF%86-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2018-07-19T09:42:18Z", "digest": "sha1:LW3SN52ZGTVUWYJDWZTLFPKWPL4BLZ4M", "length": 8863, "nlines": 159, "source_domain": "tamilnool.com", "title": "பெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கைக் குறிப்புகள் - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nபெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கைக் குறிப்புகள்\nபெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கைக் குறிப்புகள்\nமனித இயல்பின் புதிரை நீக்குதல் வழி கூறும் ₹450.00\nதந்தை பெரியாரின் 100 அறிவுரை ₹15.00\nபெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கைக் குறிப்புகள்\nBe the first to review “பெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கைக் குறிப்புகள்” மறுமொழியை ரத்து செய்\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்\nதொகுப்பாசிரியர்: பி. இ. பாலகிருஷ்ணன்\nஅடிக்குறிப்பு மேற்கோள் விளக்கம்: மயிலை சீனி. வேங்கடசாமி\nமனித இயல்பின் புதிரை நீக்குதல் வழி கூறும்\nதந்தை பெரியாரின் 100 அறிவுரை\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-19T09:41:06Z", "digest": "sha1:XENH36L56WDUM3GUOVESVFWWBMQGU22R", "length": 3071, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வாட்டர் கேன் | பசுமைகுடில்", "raw_content": "\nவறட்சிக்கு குட்பை சொல்லும் ‘வாட்டர் கேன்’ பாசனம்\nவறட்சி காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உழவர்களின் உயிரிழப்பை சந்தித்துக்கொண்டுள்ளது தமிழகம். இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் விவசாயமே மாபெரும் கேள்விக்குறியாகிவிடும் இக்கட்டான காலகட்டத்தில் இருக்கிறோம். அதே[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/category/mullaithivu-news", "date_download": "2018-07-19T09:44:20Z", "digest": "sha1:AD2HMBEKCPNH2YUDD3GMLGD4U32KOQV5", "length": 11180, "nlines": 148, "source_domain": "www.newsvanni.com", "title": "முல்லைத்தீவு | | News Vanni", "raw_content": "\nமுல்லைத்தீவில் கடமையில் இருந்த ராணுவ வீரருக்கு கரடியால் நேர்ந்த கதி\nகரடி தாக்கியதில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு சம்பத்நுவர பகுதியிலேயே குறித்த சம்பவம் நடபெற்றுள்ளது. காமினி வயது 48 வ...\tRead more\nமுல்லைத்தீவு – மாத்தளன் பகுதியில் கடல் கொந்தளிப்பால் தெப்பம் கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில், முல்லைத்தீவு அடைக்கலமாதா வீதி கடற்கரையில் இருந்து, மீன்படிப்பதற்கு சென்ற 6...\tRead more\nமுல்லைத்தீவில் அனுமதியின்றி திடீரென முளைத்த மதுபான கடை\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் மதவாளசிங்கன் குளத்திற்கு அருகில் புதிதாக ஒரு மதுபான சாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த மதுபான சாலை யாருடையது யார் இதற்கு அனுமதி கொட...\tRead more\nமுல்லைத்தீவில் ஆயுத வேட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலை புலிகளின் உடமைகள்\nஇறுதிக்கட்டப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பிரதேசமான முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்றைய (10.07.2018) தினம் இடம்பெற்ற ஆயுத வேட்டையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளி...\tRead more\nமுல்லைத்தீவில் குளத்தினருகில் சிவன் கோயில் வாழ்வாதாரத்தை இழக்கும் பிரதேச மக்கள்\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் உள்ள 9 ஏக்கர் குளம் ஒன்றின் கால்வாசிப் பகுதியை மூடி சிவன் ஆலயம் ஒன்று கட்டப்பட்டுள்ளதால் குளத்தின் மூலம் தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரு...\tRead more\nவிடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பலை பார்வையிட தடை\nவிடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவாகிய நீர்மூழ்கி கப்பலை இனி பார்வையிட முடியாது என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். 2009ம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது சொந்த முயற்சியில் ந...\tRead more\nமுல்லைத்தீவில் செம்மலை “செட்டிமலை” ஆகியதால் குழப்பம்\nமுல்லைத்தீவின் நாயாற்றில் தொல்பொருள் திணைக்களத்திற்கென்ற பெயரில் மக்களின் காணிகளை அபகரிக்கும் திட்டம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பொதுமக்களின் நிலங்களை நில அளவை மேற்கொண்டு அவற்...\tRead more\nவடக்கில் பெருமளவில் நடக்கும் ஆபத்தான வியாபாரம்\nவடக்கு மாகாணத்தில் பெருமளவான மருந்தகங்கள் அனுமதி பத்திரம் இன்றி இயங்குவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞானசீலம் குணசீலன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மருதகங்கள் மூடப்பட்டமை...\tRead more\nமுல்லைத்தீவில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இளைஞன் பலி: சடலம் சற்றுமுன் மீட்பு\nமுல்லைத்தீவு காட்டு பகுதியில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலம் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளது. முள்ளியவளை, கற்பூரவெளி காட்டுப்பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸ...\tRead more\nமுல்லைத்தீவில் மூதாட்டியின் துணிகர செயல் மகிழ்ச்சியில் மகன்\nமுல்லைத்தீவு – செல்வபுரத்தில் 80 வயது மூதாட்டி ஒருவரின் துணிகரமான செயல் அப்பகுதியில் பெரிதும் பேசப்படுகின்றது. குறித்த மூதாட்டி அவரது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். மகள் ஆசிரியர் தொழில் செய்த...\tRead more\nதமிழ் வின் ஜே வி பி வீர கேசரி உதயன் ஆதவன் ஐ பி சி ரி என் என் வவுனியாநெற் தினச்சுடர்\nவிளம்பி வருடம், ஆடி 3-ம் தேதி\nவிசேஷம்: வடமதுரை ஸ்ரீசௌந்திரராஜப் பெருமாள் இத்தலங்களில் உற்ஸவாரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-jan-17/interviews---exclusive-articles/137781-music-concerts-in-chennai.html", "date_download": "2018-07-19T09:50:02Z", "digest": "sha1:INWFYJS7UYY24W5N73GRIDFRQOQJG3PW", "length": 20063, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "சரிகமபதநி டைரி - 2017 | Music Concerts in chennai - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை `எங்க ஊர் குழந்தைகளுக்கு நான் சமைச்சுப்போடக் கூடாதா - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை `எங்க ஊர் குழந்தைகளுக்கு நான் சமைச்சுப்போடக் கூடாதா'- சத்துணவு ஊழியர் பாப்பம்மாள் கண்ணீர்'- சத்துணவு ஊழியர் பாப்பம்மாள் கண்ணீர் 3 எம்.எல்.ஏ-க்களும் புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழையத் தடையில்லை- உச்ச நீதிமன்றம்\n`தடை செய்யப்பட்ட ஆணையத்துக்காக நிதியை வீணடிப்பதா' - தமிழக அரசுக்கு நீதிபதி கண்டனம்' - தமிழக அரசுக்கு நீதிபதி கண்டனம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏன் ஆதரிக்க வேண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏன் ஆதரிக்க வேண்டும் முதல்வர் பழனிசாமி அளித்த விளக்கம் நீட் தேர்வுக் குளறுபடி முதல்வர் பழனிசாமி அளித்த விளக்கம் நீட் தேர்வுக் குளறுபடி - `தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் மீது பழியைப்போட்ட சிபிஎஸ்இ\n`சாதிக்கறதுக்கு ஆண்டவன் பணம் கொடுக்கலையே'- வறுமையில் தவிக்கும் வீராங்கனை கண்ணீர் அம்மா குழந்தைகள் நலப் பரிசுப் பெட்டகம்... 100 கோடி டெண்டர் சர்ச்சை - சுகாதாரத்துறை கவனத்துக்கு `மிடில் ஆர்டரில் ஏன் இத்தனை குழப்பம் - சுகாதாரத்துறை கவனத்துக்கு `மிடில் ஆர்டரில் ஏன் இத்தனை குழப்பம்' - இந்திய அணிக்கு கேள்வி எழுப்பும் கங்குலி\nஆனந்த விகடன் - 17 Jan, 2018\nநாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருது\nஅடுத்த இதழ் - சினிமா ஸ்பெஷல் - அறிவிப்பு\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை\nஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை\n\"வாலியை ரொம்பவே மிஸ் பண்றேன்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 15 - “நான் தாமதப்படுத்துவது பயத்தினால் அல்ல, சிரத்தையினால் - கமல்ஹாசன் - 15 - “நான் தாமதப்படுத்துவது பயத்தினால் அல்ல, சிரத்தையினால்\n - 15 - நரகம் எப்படி இருக்கும்\n - \"இன்னைக்கு உங்களுக்கு என்னோட கிஃப்ட்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 65\nசப்பாத்தும் ஓர் உயிரும்... - சிறுகதை\nசரிகமபதநி டைரி - 2017\n“உன் பாட்டனெல்லாம் வெச்சான்டா என் பாட்டனுக்கு வேட்டு\nசரிகமபதநி டைரி - 2017\nவீயெஸ்வி, படங்கள்: ப.சரவணக்குமார், க.பாலாஜி\nராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்த ரஜினி... அதே நாளில் வாணிமகாலில் ராகவேந்திரரை தரிசித்த ரசிகர்கள் முன்னது ஆன்மிக அரசியல்; பின்னது ஆன்மிக ஹரிகதா கச்சேரி\nதியாக பிரம்ம கான சபாவுக்காக `ஸ்ரீராகவேந்திர வைபவம்’ என்ற தலைப்பில் ஹரிகதை - கம் - கச்சேரி நிகழ்த்தினார் விசாகா ஹரி. ராகவேந்திரரின் குடும்பமே வீணைப் பரம்பரை என்பதால், வயலின், மிருதங்கம், கடத்துடன் மேடையில் வீணையும் உண்டு. முடிகொண்டான் ரமேஷ். இவரையும், வயலின் வாசித்த திருவனந்தபுரம் சம்பத்தையும் சர்க்கஸ் ரிங் மாஸ்டர் கணக்கில் கண்களாலேயே டிரில் வாங்கிக்கொண்டிருந்தார் விசாகா\n`துங்கா தீர விராஜம்...’ என்ற யமுனா கல்யாணி ராகப் பாடலைப் பாடிவிட்டு மகானின் வாழ்க்கை சரிதம் ஆரம்பித்தார். துறவுக்கு முன்னர் வேங்கடநாதன் என்ற பெயர் கொண்டவராக இருந்திருக்கிறார் ராகவேந்திர சுவாமிகள். இவர் சகோதரியின் மகன் நாராயணாச்சார். இவர் தன் தாய்மாமனின் வாழ்க்கைக் கதையை `ஸ்ரீமத் ராகவேந்திர விஜயம்’ என்ற தலைப்பில் வடமொழியில் எழுதியிருக்கிறார். கதைசொல்லி விசாகா, தான் இதையே அடிப்படையாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஒரு நாளைக்கு ரூ.1.63 கோடி... ஓர் ஆண்டுக்கு ரூ.358 கோடி... - மிரட்டும் முட்டை முறைகேடு\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2009/09/01/moon40/", "date_download": "2018-07-19T09:34:38Z", "digest": "sha1:SBUMBHNTYWXRY2KYMS2YXOTJ527OJQVM", "length": 31476, "nlines": 245, "source_domain": "xavi.wordpress.com", "title": "நிலா 40 !! |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← நன்றி…. வாங்க பழகலாம்…\nசிறுகதை : அண்டி ஆபீஸ் →\nஆயிற்று நீண்ட நெடிய நாற்பது வருடங்கள். கவிஞர்கள் பேனா உதறி உதறி சலித்துப் போன நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்து நடந்து ஜூலை இருபதாம் தியதியுட���் நாற்பது வருடங்கள் முடிந்து விட்டன. நிலாவில் வடை சுடும் பாட்டியைப் போய் பார்த்து வந்த நீல் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்டிரினும், மைக்கேல் காலின்ஸும் இப்போது தாத்தாக்களாகிவிட்டார்கள். நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கும், மைக்கேல் காலிங்ஸ் க்கும் வயது 78. ஆல்ட்ரின் வயது 79 \nஉலகையே வியப்புக்கும், சிலிர்ப்புக்கும், சந்தேகத்துக்கும் உள்ளாக்கிய இந்த “கிரேட்டஸ்ட் வாக்” என அழைக்கப்படும் மனிதனின் முதல் நிலவு நடை உணர்ச்சி பூர்வமாக திரும்பிப் பார்க்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் 1969 ல் இளைஞர்களாக பூமிக்கு வெளியே போய் நிலவைப் பார்த்து வந்தவர்கள் இப்போது முதுமைக்காலத்தில் சந்தித்து தங்கள் இறந்த காலத்தின் பறந்த நினைவுகளைப் புரட்டிப் பார்த்து ஆனந்தமடைந்தார்கள்.\nமைக்கேல் காலிங்ஸ் விண்கலத்தில் அமர்ந்து நிலவுக்கு மேலே சுற்றிக் கொண்டிருக்க, பதட்டமும், பயமும், திகிலும் நிறைந்த மனநிலையில் வேற்றுக் கிரகத்துக்குள் ஆம்ஸ்டிராங்கும் ஆல்டிரினும் பாதம் பதித்த நிமிடங்கள் இன்னும் அவர்கள் மனதில் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் போலவே விரிகிறது.\nஇவர்கள் பயணம் செய்த விண்கலத்தின் தொழில் நுட்பத்தை விட மிகச் சிறந்த தொழில் நுட்பம் இன்றைக்கு நாம் சர்வ சாதாரணமாய் கையில் வைத்துச் சுழற்றும் செல்போனுக்கு உண்டு இன்றைக்கு அருங்காட்சியகத்துக்கு மட்டுமே பயன்படக்கூடிய அந்த தொழில் நுட்பத்தைக் கொண்டே நிலவு வரை போய் வந்ததை நினைத்து இப்போது வியக்கின்றனர் இந்த விண்வெளி வீரர்கள்.\nஒரே விண்கலத்தில் நிலவு வரை சென்று திரும்பியிருந்தாலும், நிலத்தில் வந்தபின் தனித் தனியாகிவிட்டார்கள். எப்போதாவது அத்தி பூத்தார்போல சந்தித்துக் கொள்வது தான் இவர்களது வழக்கம். இதற்கு முன் 35வது ஆண்டு நிறைவு விழாவில் சந்தித்துக் கொண்டவர்கள் இப்போது 40வது ஆண்டு நிறைவு விழாவில் கைகுலுக்கிக் கொண்டனர். அவ்வளவு தான்.\nஸ்மித்சோனியன் நிறுவனத்தின் தேசிய விண்வெளி மியூசியத்தில் நடந்த நாற்பதாவது ஆண்டு நிறைவு விழா விண்வெளி ஜாம்பவான்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள், நாசா ஊழியர்கள் என ஒரு சிறப்பு மிக்க விழாவாக நடந்தது.\nஇந்த நினைவு கூரலின் சிறப்பு நிகழ்ச்சியாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவையும் சந்தித்தனர் இந்த மூன்று விண்வெளி வீரர்களும். நிலவு வரை போய்வந்தவர���களின் அருகில் நிற்பதே பரவசமானது என நெகிழ்ந்து போனார் கருப்புத் தங்கம் ஒபாமா.\n“நேற்று நடந்தது போல் இருக்கிறது. ஹவாய் தீவில் என்னுடைய தாத்தாவின் தோளில் அமர்ந்து கொண்டு விண்வெளி வீரர்களை கொடியசைத்து வரவேற்றபோது எனக்கு வயது எட்டு. அமெரிக்கர்கள் தங்கள் கனவை எப்படி நனவாக்குகிறார்கள் என்பதன் மிகச் சிறந்த உதாரணம் இந்தப் பயணம் என்றார் என்னைத் தோளில் தாங்கியிருந்த தாத்தா.” என ஒபாமா மழலைக்கால நினைவுகளை சுவாரஸ்யமாய் நினைவு கூர்ந்தார்.\nஒபாமாவைச் சந்தித்த விண்வெளி வீரர்கள், அமெரிக்கா மீண்டும் இது போன்ற விண்வெளிப் பயணங்கள் நடத்தவேண்டும். குறிப்பாக செவ்வாயை இலக்காய் வைத்து புதிய புதிய விண்வெளிப் பயணங்கள் நடத்த வேண்டும் என தங்கள் விருப்பத்தையும் வெளியிட்டனர்.\nஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் ஒபாமா, எதையும் சட்டென ஒத்துக் கொள்ளவில்லை. “ஆகட்டும் பார்க்கலாம்” என நாசூக்காகச் சொல்லியிருக்கிறார். செவ்வாய்ப் பயணத்துக்கு தோராயமாக 150 பில்லியன் டாலர்கள் தேவைப்படும். மக்கள் வேலையில்லாமல் நெருக்கடியில் இருக்கும் போது 150 பில்லியன் டாலர்களை விண்வெளிப் பயணத்துக்கு ஒதுக்கினால் ஒபாமாவின் கதை கந்தல் தான்.\nஏனென்றால் அமெரிக்காவிலுள்ள 60 சதவீத மக்களும் இதை எதிர்க்கிறார்கள். முதலில் பூமியைக் கவனியுங்கள் மகாராஜாவே , பிறகு வானத்தைப் பார்க்கலாம் என்பதே அவர்களுடைய ஒட்டுமொத்த குரலொலி. பொருளாதாரம் படுகாயமடைந்து கிடக்கும் போது எதற்கு வெட்டியாய் நிலவுக்கும், செவ்வாய்க்கும் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும். முதலில் ஆடாமல் அசையாமல் நிற்கப் பழகுங்கள், பிறகு பறக்கப் பழகலாம் என படபடக்கின்றனர் அவர்கள்.\nஎனினும் நாசா செவ்வாய்க்கான பயணத்தையே அடுத்த மாபெரும் இலக்காக வைத்திருக்கிறது. “கான்ஸ்டலேஷன்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பயணம் போகும் வழியில் நிலவில் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு செவ்வாய்க்குச் செல்லுமாம் எனினும் நாசாவின் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டான 18.6 பில்லியனை வைத்துக் கொண்டு பயணத்தை கற்பனையில் மட்டுமே பார்த்து ரசிக்க முடியும் என்பது தான் உண்மை.\nசெவ்வாய்ப் பயணம் நிலவுப் பயணத்தை விட பல மடங்கு சிக்கலானது. இப்போது இருக்கும் அதி நவீன டெக்னாலஜியை வைத்துப் ��ார்த்தால் கூட மனிதன் இங்கிருந்து கிளம்பி செவ்வாய்க்குச் சென்று சேர ஆகும் காலம் குறைந்த பட்சம் ஏழு மாதங்கள். பயணம் செய்பவர்கள் ஏழுமாதங்கள் விண்வெளியில் தாக்குப் பிடிப்பார்களா, தேவையான தண்ணீர் கொண்டு போக முடியுமா போன்றவையெல்லாம் விடை தெரியாத வினாக்கள்.\nசெவ்வாய்க்குப் போவது ஒரு அற்புதமான விஷயம். செவ்வாயில் இரண்டு நிலவுகள் உள்ளன, அதில் ஒன்றான “ஃபோபோஸ்” எனும் நிலவுக்குப் போவதை நாசா தனது அடுத்த இலக்காக வைத்துக் கொள்ளலாம் என கருத்து சொல்கிறார் முதன் முதலில் நிலவுக்குப் போய் வந்த மைக்கேல் காலின்ஸ்.\nரஷ்யாவுடன் நிகழ்ந்த ஆரோக்கியமான அறிவியல் மோதலே இந்த முதல் நிலவுப் பயணத்தின் மிக முக்கிய காரணம். இந்த பயணம் தான் நாடுகளுக்கிடையே உள்ள போர்க் குணத்தை மாற்றி அறிவியல் போரை தீவிரமாய் நடத்த தூண்டுகோலாய் இருந்தது என ஆரம்பிக்கும் நீல் ஆம்ஸ்ட்ராங், விண்வெளிப் பயணங்களுக்கு விஞ்ஞானிகள் துணிச்சலுடன் முன்வரவேண்டும் என வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருக்கிறார்.\nநாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய விண்வெளிப் பயணத்தின் ஒலிகளையும், படங்களையும் நவீன தொழில் நுட்பத்தில் தெளிவாக்கி நாசா தற்போது வெளியிட்டுள்ளது. அப்போதையை வீடியோவிலிருந்து சில சிலிர்ப்பூட்டும் படங்களை ஆண்ட்ரூ செய்கின் எனும் எழுத்தாளர் “நிலவிலிருந்து எழுந்த குரல்கள்” எனும் தனது நூலில் வெளியிட்டு வியப்பை ஏற்படுத்தியுள்ளார். இருபத்து ஓரு மணி நேரம் இவர்கள் நிலவில் செலவிட்ட நிமிடங்கள் குறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. இதே எழுத்தாளர் 1986ம் ஆண்டு “எ மேன் ஆன் தி மூன்” எனும் நூலை எழுதி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிண்வெளி வீரர்களுக்கு இன்று நிலவு சாதாராண சங்கதியாகிவிட்டது. நிலவில் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்டிரின் பாதங்களைத் தொடர்ந்து இன்றுவரை 12 பேர் நிலவின் மீது நடந்திருக்கிறார்கள். 200க்கும் மேற்பட்ட “ஸ்கை வாக்” எனப்படும் விண்வெளிப் பயணங்களும் நடந்திருக்கின்றன.\nநாசா விஞ்ஞானிகள் நிலவுப் பயணத்தைப் பற்றி சிலாகித்துப் பேசினாலும், இதெல்லாம் வெறும் கப்சா. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான். எஃப் .கென்னடி நாசாவை வைத்துக் கொண்டு நடத்திய நாடகம் தான் இந்த விண்வெளிப் பயணம். அதற்கான ஆதாரங்கள் இவை இவை என பட்டியலிடும் எதிர்ப���பாளர்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.\nBy சேவியர் • Posted in இன்னபிற\t• Tagged அரசியல், உலகம், கட்டுரை, செவ்வாய், நாசா, நிலா, விண்வெளி\n← நன்றி…. வாங்க பழகலாம்…\nசிறுகதை : அண்டி ஆபீஸ் →\nமுதல் நிலவு பயணம் பற்றிய அன்றைய இன்றைய தகவல் பகிர்வு நன்று \nமிக்க நன்றி கோவி. கண்ணன். வருகையில் மகிழ்கிறேன் 🙂\nசென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nஅகம் திருடுகிறதா முக நூல்\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nகவிதை : என் இனிய கணினியே.\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nவியக்க வைக்கும் பச்சைத் தேநீர் \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\n1. ஆதி மனிதன் ஆதாம் \n“தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ( லூக்கா 23:47) இயேசு சிலுவையில் மொழிந்த கடைசி வாக்கியம் இது தான். மனிதனாய் மண்ணில் வந்து, தந்தையின் விருப்பப்படி வாழ்ந்து, அவரது விருப்பப்படி மரணித்த இயேசு, கடைசியில் தனது ஆவியையும் தந்தையின் கரங்களில் ஒப்படைக்கிறார். ஊருக்கு திரும்பும் ஒரு தொலைதூரப் பயணியின் ஆறுதலாய், தாயின் தோள்களில் தாவி ஏறும் ஒரு மழலையின் க […]\n“எல்லாம் நிறைவேறிற்று” யோவான் 9:30. இறைமகன் இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வாக்கியம் “எல்லாம் நிறைவேறிற்று” என்பது. ஆறாத மனதின் தாகத்தை நிறைவேற்றிய நிம்மதி அந்த வார்த்தையில் எதிரொலிக்கிறது. இயேசு மனிதனாக மண்ணில் வந்தார், அதன் நோக்கம் மண்ணுலகின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, உயிர்விட வேண்டும் என்பதே. அந்த நோக்கம் இதோ நிறைவேறிவிட்டது \nகாற்றின் முதல் சுவடு எங்கே இருக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது கடலின் முதல் அலை எங்கே அடித்தது கடலின் முதல் அலை எங்கே அடித்தது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது வைக்கோல் கூட்டில் வைரமாய் வி […]\n“தாகமாய் இருக்கிறது” யோவான் 19:28 இயேசு சிலுவையில் பேசிய மொழிகளிலேயே சுருக்கமான வாக்கியம் இது தான். அந்த ஒற்றை வார்த்தை பல்வேறு ஆன்மீகப் புரிதல்களின் துவக்கப் புள்ளியாய் இருக்கிறது. இயேசுவை சிலுவையில் அறைந்தது காலை 9 மணி வெயில் உடலை வறுக்க, இரத்தம் வெளியேற, வலியும் துயரமுமாய் முதல் மூன்றுமணி நேரம் கடக்கிறது. இப்போது உலகை இருள் சூழ்கிறது. மூன்று மணிநேர இருள […]\n… on ஜூஸ் ஜேக்கிங் \nyarlpavanan on காதல் என்பது எதுவரை \nகாதல் என்பது எதுவரை… on காதல் என்பது எதுவரை \nதொடுதிரைத் தொழில்நுட… on தொடுதிரைத் தொழில்நுட்பம்\nசென்சார்கள் : ஒரு எள… on சென்சார்கள் : ஒரு எளிய அற…\nசேவியர் on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nJ. Mohamed Nooruddee… on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nஅணியும் நுட்பமும், ப… on அணியும் நுட்பமும், பணப் ப…\nசேவியர் on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nSUBRAMANI on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhagiyalkadhaigal.blogspot.com/2009/06/blog-post_23.html", "date_download": "2018-07-19T10:04:09Z", "digest": "sha1:DGAZLD3SEMYG72PTMMZYBP763Q4XLAUR", "length": 17227, "nlines": 116, "source_domain": "azhagiyalkadhaigal.blogspot.com", "title": "பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: முதல் கடைசி நிசி கழிதலின் சில தன்சிதறல்கள்", "raw_content": "\nமுதல் கடைசி நிசி கழிதலின் சில தன்சிதறல்கள்\nஅடர் இரவின் இந்தப் பொழுதுக்கென்று இருக்க வேண்டிய சற்றே குளிர்ந்த சுகந்தத்தை நுகர்வில் கண்டடைய முயன்று, தோல்வியுற்றுக் கொண்டிருக்கிறேன். நான் எனக்கான மனோபாவ நிலைகளிலிருந்து விலகி, வெகுதூரம் வந்திருந்ததை அவ்வப்போது உணரச் செய்து கொண்டேயிருந்தது சூழல். தணிவுக்கான சாதகாம்சங்கள் சாத்தியப்படுவ���ற்கான விகிதாச்சாரம், இறுகும் பனிக்கட்டியின் வெப்பநிலையோடு போட்டி போடுகிறது.\nஎன் எந்த சாதிப்புகளையும் பிரஸ்தாபிக்கும் சகஜப் புத்தி நினைவுக்கு வராத போதும், இலக்கியப் பரிச்சயத்தையேனும் முன்னிறுத்தி சொல்வதானால், பித்தேறியிருக்கிறேன் நான். எதை எழுதினாலும் எழுத்தில் வித்தை காட்டச் சொல்லி மேலோங்கும் எண்ணம், ஏனோ இப்போது, \"திடீரென\" மனசாட்சி விழித்துக் கொண்ட பிச்சைக்காரனுக்குரிய கூச்சத்தினை எனக்குள் உட்புகுத்துகின்றது.\nவிகல்பமில்லாத உணர்வுகள் பிரவாகிக்கின்றன. திரைகளே தேவையில்லாத இத்தனை உணர்வுகள் ஊற்றிக் கொண்டேயிருப்பது, என் சராசரி வாழ்வுக்கு முதல் முறையாதலால், பதட்டம் கூடுவதும், நொடிமுள் நகர்வதும் என் காலத்தின் நேர்மறையான கூறுகளாகி இருக்கின்றன.\nஒரு தோல்வி.. சாதாரணமான ஒரு தோல்வி என்பது இப்படி பூதாகரமான ஒன்றாக உருப்பெற்றது, நான் என்னை உலக வீரனாக பாவித்துக் கொண்டிருந்த ஒரு ஆட்டத்தின் பொன்வேளையில், அது நிகழப் பெற்றதால் இருக்கலாம். நான் கவ்வாவிடினும், என் வாய்வழி புகுத்திய மண்பிடி, என்னால் நேசிக்கப்பட்ட உள்ளங்கையினுடையது என்பதே இந்தக் கணத்தில் நான் அனுபவிக்கும் எல்லா நன்மை, தீமைகளுக்கும் ஊற்றுக்கண்ணென்பது சற்றே கலங்கலாகப் புரிகிறது.\nஇத்துணை வர்ணிப்புகளுடன் எதன் பொருட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்ற கேள்வியை யாரேனும் கேட்டு விடுவீர்களோ என்ற பயம் உள்ளுரத் தோன்றுகிறது. அந்தக் கேள்வியின் நியாயம் புரிவது போலிருந்தாலும் தெம்பூறவில்லை. ஆம். எதன் பொருட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் எது நடக்காது என்று நான் இறுமாந்து திரிந்திருந்தேனோ, அது செவ்வனே நடந்து முடிந்த பின், எதை எழுதிக் கிழித்துக், கற்றை கட்டினாலும், நடந்து முடிந்த ஒன்று, இல்லாமல் போகாது எனும்போது, உங்கள் கேள்விக்கு என்னிடம் பதிலில்லை.\nபிரிவைத் தவிர வேறெதற்கும் இத்தனை வல்லமை இருக்குமா என்ற இப்போதைய ஐயம், தனக்கு வந்த தலைவலியையும், பல்வலியையும் பற்றிப் பேசும் பழமொழியை நினைவுறுத்துகிறது. அவ்வக் காலங்களுக்கான உணர்வுகள், அவ்வப்போது பெரியவை. இப்போது.. மற்றும் வேறெப்போதையும் விட எனக்கிந்தப் பிரிவு பெரியதாயும், ரணம் மிக்கதாயும் இருக்கிறது. நாளை அடுத்தது. சுழற்சி என்ற வட்டத்தைத்தான் நம்மையறியாமல், நாமா���வோ, அல்லது அடுத்தவருக்காகவோ, நம்மைச் சுற்றிக் கிழித்துக் கொண்டிருக்கிறோமே.\nநேற்று வரை கூட இப்படியொரு பொழுது எனக்கு வாய்க்கும் என்று நம்பவில்லை. அதிகமில்லாத ஓரிரு நிமிடங்கள்தான். அவசரத்துக்கு உதாரணமாய், ஆண்டுக்கணக்கில் காதலித்தவளை முதலிரவில் புணர்கையில், முதல் உச்சத்தில் வாய்க்கும் அந்த தேவமணித்துளிகளைப் போல ஒரு சில நிமிடங்கள்தான். சந்தித்தறியா இரவொன்றைப் பரிசளித்துவிட்டு சற்றே தள்ளி நின்று, பரிகசித்துக் கொண்டிருக்கின்றன.\nநான் கேட்பது சிக்கலில்லாத ஒரு கேள்விதான். காதல் தோல்வி, நட்பில் தோல்வி, உறவில் தோல்வி, மயிரில் தோல்வி.. என்று என் புலம்பலுக்கான காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. இரண்டு மணி நேரம் முன்பு வரை வெற்றி பெற்றுக் கொண்டிருந்த இருவரை, அல்லது ஒருவரை, இப்போது தோல்வி பிழிந்து சப்பும் சந்தர்ப்பவசத்தை வார்த்தைகள் வாரித் தந்து விடும் என்ற உண்மை புரிந்திராத வாயிலிருந்து வந்து விழவில்லையே நஞ்சில் தோய்ந்த சொற்கள்\nதெருவில் விடப்பட்ட என் நேசம், என்னை நோக்கித்தானே பாவமாய் பார்க்கிறது. எருமைக்கு ஒப்புவிக்கப்பட்டதுதான் என் தோலென்றாலும், அந்நேசத்திற்காகவேனும் நான் ஒரு பதிலைத் தேடி உழல வேண்டியது அவசியமாகிறது. உடல், மன, ஆன்ம எல்லைகள் வலியின் வரம்புகளை ஸ்பரிசிக்கின்றன. கோழைத்தனம் என் சுவாசக் குழாயெங்கும் நிரம்புவதை உணர்கிறேன். வெட்கிக், குறுகிக், குனிந்து படுத்து, அவமானத்தைப் புணர்ந்தெழப் ப்ரியப்படுகிறேன். ஆசுவாசம் கிட்டும் அப்பொழுதேனும் என்றின்னும் நம்பிக் கொண்டிருப்பதால்.\nஒரு புது வரியைத் தொடங்கும், இந்தக் கணத்தில் என் செயல்பாடுகள் யாவும் நின்று போய்விடக் கூடாதா என்ற ஏக்கம் உள் முழுதும் செங்குத்தாய் நிலைகொள்கிறது. உயிர் இருக்கட்டும். அசைவுகள் இல்லாது போகட்டும். நகர்வுதான் குத்துகிறது. குமைகிறது. அது நின்று போகக் கடவட்டும். ஆனால் உயிரில்லாமல் போய்விட்டால், இந்த இரவைக் கடந்து சென்று நான் சாதிக்க விரும்பும் விடியல், நரகத்தின் வாயிலில் கிடைக்கக் கூடியதாகப் போய்விடும்.\nநேசங்கள், சாபங்களாக வந்து வீழாதிருக்கும் சமயம் மிக மெதுவாகவே கடந்து செல்கிறது. வென்று காட்டிய அத்தனையும் நிலையாமையென்ற பள்ளத்தினுள் உருண்டு, இருண்ட பாதாளத்தினுள் சத்தமெழுப்��ாது மறைகின்றன. அதிக சலனமில்லாமல் இந்த இரவைக் கடக்க ஆசைப்படுகிறேன். வெற்றியென்ற இலக்குக்கு, இலக்கான அனுபவம், பக்குவமாக சுவாசிக்க உதவுகிறது. இதுவே என் கடைசி நிசியாக இருந்தாலும், பொழுது விடிவது எவ்வித மாற்றத்திற்கும் ஆளாகாதிருக்க நான் வரமளிக்கிறேன்.\nஒரு புள்ளியில் மையங் கொண்டு, ஆழ்ந்த ஒரு மூச்சுவிட்டு, என்னைத் தூக்கியெறிந்த என் நேசங்களின் திசைகளுக்காகப் பொங்கித் ததும்பும் மகிழ்வோடு புன்னகைக்கிறேன். என் பிறழ்வுகள் எனக்குள் புதைதலைப் போல, அவர்களுக்கான என் காழ்ப்புகள், பிரார்த்தனைகளாக உருமாறும் இத்தருணத்தில், நானே தேவனாக.. நானே அமரனாக.. நானே யாதுமாக ஆதலில் அமைதிக்குள் அழியத் துவங்குகிறேன். இரவு தீர்ந்து கொண்டிருக்கிறது..\nஆக்கம்: மதன் at 10:50 AM\nரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க மதன், எந்தப் பிரச்சனையும் கடந்து போகக்கூடியவைவே,,,,,,\nஎன் முதல் கவிதைத் தொகுதி படித்துக் களிக்க (கி அல்ல) படத்தைக் க்ளிக்கவும்\nவரவானது கோவையில். வரவுக்கு ஆளானது பெங்களூரில்\nதாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்.\nஇன்று காலை காற்றடித்ததே பார்த்தீர்களா\nவார்த்தை விளையாடாமை - I\nமுதல் கடைசி நிசி கழிதலின் சில தன்சிதறல்கள்\nஒரு புகைப்படம் மற்றுமொரு கவிதை\nஒரு கவிதையும், அது கற்றுத் தந்த பாடமும்.\nசில நொடிச் சிந்தனைகள் (2)\nமனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் (3)\nபின் தொடர்வோர் அல்ல.. அழைத்துச் செல்வோர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/264-2016-10-19-06-09-33", "date_download": "2018-07-19T09:26:48Z", "digest": "sha1:T26M2EDKQQUDX5G5YAHPKX7FHUHORCJC", "length": 11301, "nlines": 108, "source_domain": "eelanatham.net", "title": "நடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை - eelanatham.net", "raw_content": "\nநடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை\nநடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை\nநடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை Featured\nயுத்தம் மற்றும் விபத்துக்களால் காயமடைந்து சுயமாக நடமாட முடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் செயற்றிட்டம் ஒன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படவ���ள்ள இந்த விசேட செயற்றிட்டம் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nஇதன்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான செயற்திட்டத்தை எமது மாகாணத்தில் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றோம். நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் முற்றிலும் வேறுபட்டதாகவே உள்ளது. இதனடிப்படையில் எமது மாகாணத்தின் தேவை கருதி இவ்வாறான பிரத்தியேக திட்டங்களை ஆரம்பிக்வேண்டிய தேவை எழுந்துள்ளது.\nஎமது மாகாணத்தில் இந்த கொடிய யுத்தத்தின் காரணமாக பல நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டு சுயமாக இயங்கமுடியாமல் வீடுகளில் உள்ளனர். இவர்களை கவனிக்க தற்போதுள்ள சுகாதார சேவையில் வசதிகள் இல்லை. எனவேதான் இவ்வாறானவர்களை கவனிக்க 2014ம் ஆண்டு வவுனியாவில் வைகறை எனும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையத்தை ஆரம்பித்தோம்.\nஎனினும் அந்த புனர்வாழ்வு நிலையத்தில் போதிய இடவசதிகள் இல்லாத நிலையில் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறாக சுயமாக இயங்கமுடியாது படுக்கையில் இருக்கும் நோயளிகள் பலவேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அவர்களில் பலர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு வசதியற்றவர்களாக இருக்கின்றார்கள். எனவே அவர்களின் நலன் கருதியே இந்த செய்ற்றிட்டத்தை ஆரம்பிக்கின்றோம்.\nகுறித்த திட்டம் மாகாண நிதியிலோ அல்லது மத்திய அரசின் நிதியிலோ ஆரம்பிக்கவில்லை. அண்மையில் நான் கனடாவுக்கு விஜயம் செய்தபோது புலம்பெயர் உறவுகளை சந்தித்தபோது நாங்கள் எதிர்நோக்கம் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன். புலம்பெயர் கொடையாளர்களின் உதவியுடன் உள்ளுரில் உள்ள தொண்டு நிறுவனங்களினூடாகவே இந்த செய்ற்திட்டத்தை முன்னெடுக்கின்றோம்.\nஎதிர்காலத்தில் இந்தச் செயற்றிட்டம் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நடமாடும் குழு சேவையில் ஈடுபடும். அதில் மருத்த���வ தாதி, உளநல ஆலோசகர் மற்றும் உதவியாளர் ஒருவர் என இடம்பெறுவர். இவர்கள் நோயளிகளின் வீடுகளுக்கு விஜயத்தை மேற்கொண்டு சிகிச்சைகளை வழங்குவர் என்று தெரிவித்தார்.\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற் மாங்குளத்தில் மக்கள் அஞ்சலிக்காக‌ Oct 19, 2016 - 15588 Views\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர் சாந்தன் சாவடைந்தார் Oct 19, 2016 - 15588 Views\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை Oct 19, 2016 - 15588 Views\nMore in this category: « போராளியை சுட்டுக்கொன்றமை: நட்டவீடுசெலுத்திய ராணுவம் யாழில் வாள்வெட்டில் ஈடுபடுவோர்க்கு பிணைகள் கிடையாது: நீதிமன்றம் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமைத்திரி, ரணில் ஆகியோருக்காக வாதாடும் சம்பந்தன்\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி:\nமுல்லையில் சில காணித்துண்டங்கள் மீள் அளிப்பு\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nபீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviprian.blogspot.com/2010/01/blog-post_6135.html", "date_download": "2018-07-19T09:25:48Z", "digest": "sha1:KN2Z4NNUXJ4AYXYWJWXQ6UEOVDSJMFSF", "length": 3877, "nlines": 102, "source_domain": "kaviprian.blogspot.com", "title": "கவிப்ரியன் கவிதைகள்: காதல் கடிதம்", "raw_content": "\nநான் Instant கவிஞனல்ல..Innocent கவிஞன். எனது கவிதைகள் அரங்கேறும் வலைப்பூ இது. நன்றிகள் : என் காதல்மனைவி 'கவிதா'-விற்கு.\nநள்ளிரவு காற்று - விஷ்ணுபுரம்.சரவணன்\nஉன் அன்பு நானறிந்த வகையில்...\nநிலவு நீ.. கதிரும் நீ.. கவிதை நீ...\nGreeting (1) உதவி (3) உருப்படியான தகவல்கள் (9) கதைகள் (2) கவிதை (121) தமிழ் (2) தாலாட்டு பாடல்கள் (2) நேர்மறை எண்ணங்கள் (1) பகடிகள் (2) புகைப்படம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2015/10/blog-post_34.html", "date_download": "2018-07-19T09:34:41Z", "digest": "sha1:VBLUAO73RLIVQRCABHIIDXRFXKQK6YAE", "length": 22401, "nlines": 550, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: கறுப்பு பூனை லாஜிக்", "raw_content": "\nமுழுக்க வெள்ளை நிறம் அடிக்கப்பட்ட ஒரு அறை. அங்கே சுவரை ஒட்டி ஒரு கரும்பூனை அமர்ந்திருக்கிறது. அந���த அறையில் இரண்டு கரைவேட்டிகள் வருகிறார்கள். ஒருவர் தி.மு.க. இன்னொருவர் அ.தி.மு.க. பூனையின் நிறம் என்னவென்று அறிந்து வரும் படி தத்தம் கட்சி தலைமை அவர்களை அங்கு அனுப்பி உள்ளது. இரண்டு பேரும் பார்த்து விட்டு பூனையின் நிறம் கறுப்பு என்று ஒரே போல் போய் சொல்கிறார்கள். திமுககாரரை பார்த்து கலைஞர் சொல்கிறார் “அதெப்படி அதிமுக ஆள் மாதிரியே பேசுகிறாய் நீ கட்சி தாவி விட்டாயா நீ கட்சி தாவி விட்டாயா”. ஜெயலலிதாவோ இன்னொரு படி சென்று கரைவேட்டியை கட்சியில் இருந்தே தூக்கி விடுகிறார். இது தான் கறுப்பு பூனை லாஜிக்.\nஇரண்டு பேருக்கும் பூனை கறுப்பாய் தோன்றியதால் இருவரின் கட்சிக் கொள்கையும், சார்பும் ஒன்றாவதில்லை. ஆனால் சிலநேரம் நாம் இது போல் மனிதர்களை தவறாய் மதிப்பிடுகிறோம். இதை தத்துவத்தில் logical fallacy என்கிறார்கள்.\nசமீபத்தைய விருது திரும்ப அளிக்கும் சர்ச்சையில் நான் முன்வைத்த கூற்றுகள் எதிர்பாராத வகையில் பா.ஜ.கவின் வாதங்களுடன் ஒற்றுமை கொண்டிருந்தன. உடனே சில நண்பர்கள் இதைப் பிடித்துக் கொண்டு நீ பா.ஜ.கவில் சேர்ந்து விட்டாயா என்று கேட்டார்கள். அவர்களுக்கு தான் இக்கதை.\nமுழுக்க உண்மை. ஒரு நிகழ்வில் ஒத்த கருத்து கொண்டிருப்பதால் எல்லாவற்றிலும் ஒன்று படுவர் என்று அர்த்தமில்லை. அது மட்டுமில்லை. எந்த இரண்டு பேரும் எல்லா நிகழ்வுகளிலும் ஒத்த கருத்து கொண்டிருப்பதில்லை.\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சினிமா பிரபலங��கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wesmob.blogspot.com/2015/03/windows-search-files.html", "date_download": "2018-07-19T09:18:02Z", "digest": "sha1:Q5XC6WCK4WB7IH3G5P6Z4VRVKCCH52MN", "length": 2781, "nlines": 30, "source_domain": "wesmob.blogspot.com", "title": "விண்டோஸில் கோப்புக்களை ஆழமாக துல்லியமாக தேட ~ என்டர் ப்ளஸ் +", "raw_content": "\nBLOGGER CSS SOFT WARE tech fun You tube இணையதளம் கூகிள் பிளாக்கர் பேஸ் புக் மொபைல்\nHome » SOFT WARE » விண்டோஸில் கோப்புக்களை ஆழமாக துல்லியமாக தேட\nவிண்டோஸில் கோப்புக்களை ஆழமாக துல்லியமாக தேட\nபொதுவாக விண்டோஸில் சில குறிப்பிட்ட கோப்புகளை தேடுவது மிக கடினம் .அந்த file-க்கு என்ன பெயர் கொடுத்தோமோ அதே பெயரில் தேடினாலும் search வசதியை வைத்து அந்த கோப்பை நாம் கண்டறிவது மிக கடினம் .\nஇதற்கு தீர்வு காண நமக்கு உதவும் மென்பொருள் தான் Search Everything .\nஇந்த மென்பொருள் மிக துல்லியமாகவும் ,ம��க வேகமாகவும் கோப்புகளை தேடுவதில் சிறந்த மென்பொருள். முற்றிலும் இலவசமான இந்த மென்பொருள் voidtools நிறுவனம் இதனை வழங்குகிறது.\nஒரு நிமிடத்தில் 1,000,000 files-களை தேடக்கூடிய இந்த மென்பொருள்.மறைத்து வைக்கப்பட்ட கோப்புகளையும் தேடுவதில் இந்த மென்பொருள் சிறந்த ஒன்று\nதிண்டுக்கல் தனபாலன் March 5, 2015 at 7:00 AM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/dec/21/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-2618940.html", "date_download": "2018-07-19T09:36:22Z", "digest": "sha1:S4SZLV4VM5F6WNTS3E3VAK5PCVMYMM2H", "length": 6493, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "கீழச்சாக்குளம் ஊராட்சியில் வீணாகும் காவிரி கூட்டுக் குடிநீர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nகீழச்சாக்குளம் ஊராட்சியில் வீணாகும் காவிரி கூட்டுக் குடிநீர்\nமுதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம் ஊராட்சியில் தரைமட்ட குடிநீர்த் தேக்க தொட்டியாக இருப்பதால் தண்ணீர் நிரம்பி வழிந்து வீணாகிறது.\nராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அருகே கீழச்சாக்குளம் ஊராட்சியில் சுமார் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கீழச்சாக்குளம் ஊராட்சிக்கு குடிநீருக்காக முதுகுளத்தூரிலிருந்து காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் மூலம் கொண்டுவரப்பட்டு சிறிய அளவிலான தரைமட்ட தொட்டியில் நிரப்பப்படுகிறது. இந்த தொட்டியிலிருந்து சிலநேரங்களில் தண்ணீர் வழிந்து சாலையிலும், அருகில் உள்ள வயலிலும் சென்று வீணாகிறது.\nஆகவே, இப்பகுதியில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்கபட்டு தண்ணீரை சேமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2016/03/17", "date_download": "2018-07-19T09:53:48Z", "digest": "sha1:XVOW7BYUIZXPWCXHWKDAAZS75NN4XGX5", "length": 3596, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "2016 March 17 | Maraivu.com", "raw_content": "\nதிரு மயில்வாகனம் சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிரு மயில்வாகனம் சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல் தோற்றம் : 11 ஒக்ரோபர் ...\nதிருமதி மங்களபவானி ஆனந்தரூபன் – மரண அறிவித்தல்\nதிருமதி மங்களபவானி ஆனந்தரூபன் – மரண அறிவித்தல் தோற்றம் : 6 யூன் 1965 — ...\nதிரு ரணராஜன் சபாலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு ரணராஜன் சபாலிங்கம் – மரண அறிவித்தல் தோற்றம் : 12 ஒக்ரோபர் 1955 — மறைவு ...\nதிரு செல்லையா பஞ்சலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு செல்லையா பஞ்சலிங்கம் – மரண அறிவித்தல் (முன்னாள் உதவி ஆணையாளர் ...\nதிரு கந்தையா தவராசா – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா தவராசா – மரண அறிவித்தல் தோற்றம் : 28 செப்ரெம்பர் 1953 — மறைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/football/32798-arsenal-manager-arsene-wenger-to-leave-after-22-years.html", "date_download": "2018-07-19T09:49:28Z", "digest": "sha1:VGXUZE3BVH4TLVKYNI3NNGHJ5TDKWITM", "length": 11834, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "ஆர்சனல் பயிற்சியாளர் வெங்கர் ராஜினாமா! | Arsenal Manager Arsene Wenger to leave after 22 years", "raw_content": "\nடெல்லி: அம்பேத்கரை புகழ்ந்து கோஷமிட்ட மாணவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம் - எடப்பாடி பழனிசாமி\nஆகஸ்ட் 18, 19 தேதிகளில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடக்கிறது\nகோவாவில் வெளி மாநில மீன்களுக்கு 15 நாள் தடை\nஆர்சனல் பயிற்சியாளர் வெங்கர் ராஜினாமா\nஇங்கிலாந்து பிரீமியர் லீக்கின் முக்கிய அணிகளுள் ஒன்றான ஆர்சனலின் பயிற்சியாளர் ஆர்சீன் வெங்கர், தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nபிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த ஆர்சனல் க்ளப் அணி, கால்பந்து உலகில் மிகவும் பிரபலமாகும். 1996ம் ஆண்டு அந்த அணியில் பயிற்சியாளராக சேர்ந்தார், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆர்சீன் வெங்கர். 22 வருடங்களாக ஆர்சீன் மேற்பார்வையில், அந்த அணி பல கோப்பைகளை கைப்பற்றியுள்ளது.\nமுக்கியமாக, இங்கிலாந்து பிரீமியர் லீக் கோப்பையை 3 முறையும், எஃப்.ஏ கோப்பையை 7 முறையும் வெங்கர் தலைமையில் ஆர்சனல் வென்றுள்ளது. 2003-04ம் ஆண்டு பிரீமியர் லீக் கோப்பையை ஆர்சனல் வென்ற போது, 38 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் எந்த போட்டியிலும் தோற்காமல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்த அணியும் இதுபோன்ற ஒரு சாதனையை படைத்தது இல்லை. அதனால் அந்த அணிக்கு தங்க பிரீமியர் லீக் கோப்பை வழங்கப்பட்டது. மேலும், 'இன்வின்சிபில்ஸ்' (வீழ்த்த முடியாதவர்கள்) என்ற படமும் வழங்கப்பட்டது.\n2005ம் ஆண்டு எஃப்.ஏ கோப்பையை வென்ற பின், தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு ஆர்சனல் எந்த கோப்பையையும் வெல்லவில்லை. இதனால், ரசிகர்கள் கடும் அதிருப்திக்கு ஆளானார்கள். 2014, 2015 மற்றும் 2017ம் ஆண்டுகளில் எஃப்.ஏ கோப்பையை அந்த அணி வென்றது. ஆனாலும், ஐரோப்பிய கால்பந்து உலகின் தலைசிறந்த போட்டிகளான சாம்பியன்ஸ் லீக் மற்றும் இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடர்களில், ஆர்சனல் திக்குமுக்காடி வருகிறது. இவற்றில் எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தால், கடந்த சில ஆண்டுகளில் வெங்கருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.\nஆனால், அவர் விடாப்பிடியாக பதவியில் நீடித்து வந்தார். கடந்த ஆண்டு, அவர் பதவி விலகக் கோரிய சில ரசிகர்கள், ஒரு சிறியரக விமானத்தை வாடகைக்கு எடுத்து, அதில் 'வெங்கர் அவுட்' என எழுதி மைதானத்தில் அனைவரும் பார்க்கும்படி, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த ஆண்டும், பிரீமியர் லீக்கில் சொதப்பலாக விளையாடிய ஆர்சனல் தற்போது 6வது இடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையில் இடம் பெற வேண்டுமென்றால் முதல் 4 இடங்களில் வர வேண்டும். அது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், தான் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக வெங்கர் அறிவித்துள்ளார்.\nகடந்த சில ஆண்டுகளாக அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், பதவி விலகும் செய்தி தெரிந்தவுடன், அவரது சாதனைகளை பாராட்டி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.\nஅடுத்ததாக யார் அந்த அணியின் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப் படுவார் என்பது தான் கால்பந்து உலகின் தற்போதய ஹாட் டாக்\nArsene WengerArsenalArsenal Manager Arsene WengerArsene Wenger to leaveஆர்சனல்ஆர்சீன் வெங்கர்இங்கிலாந்து கால்பந்துஆர்சீன் வெங்கர் ராஜினாமாஆர்சனல் ராஜினாமாarsene wenger quitssports\nகிரிக்கெட்டுக்கு 1,039 பில்லியன் ரசிகர்கள்- ஐசிசி-ன் கணக்கெடுப்பு\nவிளையாட்டு ஆணையத்தின் டாப் திட்டம்: சஞ்சிதா சானு, யுகி பாம்ப்ரி நீக்கம்\nஇளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை... தமிழக ப���ிற்சியாளர் அதிரடி நீக்கம்\nமணிப்பூரில் இந்தியாவின் முதல் விளையாட்டு பல்கலைகழகம்\n1. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n2. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n3. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n4. ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா தோனி\n5. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n6. உருவாகிறதா படையப்பா 2\n7. இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n'டைம்' இதழின் செல்வாக்குமிக்க பிரபலங்கள் பட்டியலில் விராட் கோலி\n2018ல் சென்னையின் வெப்பமான நாள் இன்று: வெதர்மேன் அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/josphine-teo/4006488.html", "date_download": "2018-07-19T09:12:21Z", "digest": "sha1:NDLPTMQD4C4P7RXIDVXO6FYI763BZ6RU", "length": 3563, "nlines": 59, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மனிதவள அமைச்சராவாரா ஜோசஃபின் தியோ? - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமனிதவள அமைச்சராவாரா ஜோசஃபின் தியோ\nமனிதவள அமைச்சர் லிம் சுவீ சே அரசியலிலிருந்து விலகுவார் என்ற ஊகத்துக்கு இடையே இரண்டாம் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ அந்தப் பதவிக்கு வரக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.\nஅதன் தொடர்பில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குத் திருமதி தியோ பதிலளித்தார்.\nமூன்று அமைச்சுகளில் தாம் ஈடுபட்டு வந்தாலும் மனிதவள அமைச்சில் நீண்ட காலமாகச் சேவையாற்றி வருவதாகக் கூறினார் அமைச்சர் தியோ.\nபிரதமர் அலுவலக அமைச்சராகவும் இரண்டாம் உள்துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றுகிறார்.\nஅமைச்சரவை மாற்றம் விரைவில் இடம்பெறக்கூடும் என்று அமைச்சர் தியோ குறிப்பிட்டார். அதுவரை பொறுமையாக இருக்கவேண்டும் என்றார் அவர்.\nகாதில் இரத்தம் வடியும் பயணிகளுடன் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்\nபழிவாங்கும் படலத்துக்கு இரையான முதலைகள்\noBikes சைக்கிள் பாகங்களைப் பிரித்து அகற்றும் பணி துவாஸில் ஆரம்பம்\n'சிங்கப்பூர் அரசியல் பற்றிய மலேசியப் பிரதமரின் கருத்து சரியல்ல'\n'செய்தி'யின் சவால்: விடை அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/Udumalpet-shankar-death-case-justice-for-kavusalya", "date_download": "2018-07-19T09:15:41Z", "digest": "sha1:TWCGC5UC6BPD6BS4U7VEVYG5OSIJPUMV", "length": 10879, "nlines": 98, "source_domain": "tamil.stage3.in", "title": "உடுமலை சங்கர் கொலைவழக்கில் 6 பேருக்கு தூக்கு", "raw_content": "\nஉடுமலை சங்கர் கொலைவழக்கில் 6 பேருக்கு தூக்கு\nஉடுமலை சங்கர் கொலைவழக்கில் 6 பேருக்கு தூக்கு\nபுருசோத்தமன் (செய்தியாளர்) பதிவு : Dec 12, 2017 18:31 IST\nதிருப்பூர் மாவட்டம் குமாரலிங்கத்தை சேர்ந்த சங்கர் (22) என்பவரும் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யா (19) என்பவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இருவரின் குடும்பத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. உடுமலை பஸ் நிலையத்திற்கு இருவரும் கடந்த ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த ரவுடி கும்பல் சங்கர் - கவுசல்யா இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்த தாக்குதலில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த கவுசல்யா அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.\nஇது குறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து கூலிப்படை மூலம் கொலை செய்ததற்காக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மதன், ஜெகதீசன், மணிகண்டன், கலை தமிழ்வாணன், மற்றொரு மணிகண்டன், தன்ராஜ், பிரசன்ன குமார், மாமன் பாண்டித்துரை, மற்றும் செல்வகுமார் ஆகிய 11 பேரை கைது செய்தனர். கடந்த ஓராண்டாக நடந்த இந்த வழக்கில் தற்போது கவுசல்யாவின் தந்தை உள்பட 8 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தாய் அன்னலட்சுமி, பிரசன்ன குமார், மாமன் பாண்டித்துரை ஆகியோரை நீதிமன்றம் விடுவித்தது. குற்றவாளிகளுக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறு குற்றவாளி தரப்பு வக்கீல் தெரிவித்தார். ஆனால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் அரசு தரப்பு வக்கீல் தெரிவித்தார்.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி, கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, சின்னசாமியின் நண்பர் ஜெகதீசன், கலை தமிழ்வாணன், மதன், செல்வகுமார், மணிகண்டன் ஆகிய 6 பேருக்கு பிரிவு 302-ன் கீழ் அதிக பட்ச தண்டனையான மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ஸ்டீவன் தண்டராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த மணிகண்டனுக்��ு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு மரண தண்டனையுடன் 1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.\nஉடுமலை சங்கர் கொலைவழக்கில் 6 பேருக்கு தூக்கு\nஉடுமலை சங்கர் கொலைவழக்கில் 6 பேருக்கு தூக்கு\nசங்கர் கவுசல்யா கொலை வழக்கு\nகெளசல்யா தந்தைக்கு 1 லட்சம் அபராதம்\nகவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை\nபுருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 25வது படத்திற்கு இசையமைப்பாளர் ரெடி\nரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் இணைந்த பிரபலங்கள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-3/", "date_download": "2018-07-19T09:19:35Z", "digest": "sha1:ULMEAJEOVBVMEZBXGICN2KY42DJRLXJ5", "length": 12598, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "» கிணற்றில் இருந்து சிறுமியின் சடலம் கண்டெடுப்பு: நான்கு பேரிடம் விசாரணை!", "raw_content": "\nவைத்தியர் பற்றாக்குறையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்\nவடக்கில் இராணுவ முகாம் அகற்றல்: பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் என்கிறார் விமல்\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்\nநீர்மூழ்கி வீரர் உயிரிழந்தமை குறித்து உருக்கமாக பதிலளித்த சிறுவர்கள்\nகிணற்றில் இருந்து ச���றுமியின் சடலம் கண்டெடுப்பு: நான்கு பேரிடம் விசாரணை\nகிணற்றில் இருந்து சிறுமியின் சடலம் கண்டெடுப்பு: நான்கு பேரிடம் விசாரணை\nவட்டுக்கோட்டையில் 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் கிணற்றில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் நால்வர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மாலை சிறுமியின் சடலம் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅதே இடத்தினைச் சேர்ந்த சிவநேஸ்வரன் றெஜினா என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\n‘சுழிபுரம் காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் இந்த மாணவி இன்று பாடசாலைக்குச் சென்று மதியம் வீடு திரும்பியுள்ளார்.\nமாணவி வீட்டிற்கு வந்த வேளை, தாயார் சமூர்த்தி வங்கிக்குச் சென்றுள்ளார். தகப்பானார் கூலி வேலைக்குச் சென்றுள்ளார். மதியம் 3.00 மணியளவில் வீட்டிற்கு வந்த தாயார் மகளைக் காணவில்லை என தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று தேடியுள்ளார். அங்கு போகவில்லை என சிறுமியின் பெரியதாயார் தெரிவித்துள்ளார்.\nசிறுமி எங்கு சென்றிருப்பாளோ தெரியவில்லை என தாயார் உறவினர்கள் மற்றும் அயலவர் வீடுகளில் தேடியுள்ளார். இந்த விடயத்தினை அறிந்த அப்பிரதேசத்தினைச் இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து கிராமம் முழுவதும் தேடியுள்ளனர்.\nஅப்போது அந்தப் பகுதியில் இருந்த 200 மீற்றர் தூரத்தில் ஆள்நடமாட்டம் அற்ற பகுதியில் காணப்பட்ட கிணற்றில் சிறுமியின் சடலம் கிடந்துள்ளது.\nசிறுமியைச் சடலமாக கண்ட இளைஞர் கதறி அழுதவாறு சிறுமியின் சடலம் கிணற்றில் இருப்பதைக் கண்டு தாயாருக்கு தெரிவித்துள்ளார். அதன்பின்னர் உறவினர்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nஅந்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டுக்கோட்டைப் பொலிஸார் சிறுமியின் சடலத்தினை மீட்டுள்ளனர். சிறுமி சீருடைகள் அற்ற நிலையில் உள்ளாடையுடன் மட்டும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.\nசிறுமியின் கழுத்தில் கயிற்றால் நெருக்கிய தடயம் காணப்படுவதுடன், காதில் இருந்த தோடு காண��மல் போயுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு மாலை 7 மணியளவில் வருகைதந்த மல்லாகம் நீதிமன்ற நீதிபதி விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார். சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nகழுத்தில் காணப்படும் அடையாளத்தினை வைத்து இது கொலையாக இருக்கலாம் எனும் கோணத்தில் விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபடுகொலை செய்யப்பட்ட றெஜினாவிற்கு நீதி கோரி மட்டக்களப்பு – புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி சிவனேஸ்வரன் றெஜினாவிற்கு நீதி கோரி மட்டக்களப்பி\nபடுகொலை செய்யப்பட்ட றெஜினாவின் ஆடைகள் கண்டெடுப்பு: பிரதேசத்தில் பதற்றம்\nசுழிபுரத்தில் சிறுமி றெஜினா படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு அண்மையில் இருந்து சில ஆடைகள் கண்டெடுக்கப்\nசுழிபுரம் சிறுமி படுகொலை: சந்தேகநபர்கள் இருவருக்கும் விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை சுழிபுரத்தில் 6 வயது பாடசாலை சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்ப\nசுழிபுரம் சிறுமி படுகொலை: மேலும் இருவர் கைது\nயாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் 6 வயதான சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ச\nசுழிபுரம் சிறுமி படுகொலை: அமைச்சர்களின் தலையீட்டை வலியுறுத்தி தொடரும் ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவிக்கு நீதி கோரி நடைபெறும் ஆர்ப்பாட்\nவைத்தியர் பற்றாக்குறையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்\nவடக்கில் இராணுவ முகாம் அகற்றல்: பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் என்கிறார் விமல்\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பரிசுத் தொகை அதிகரிப்பு\nஜப்பானில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் புதிய சிக்கல்\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தரின் நினைவு தினம்: வடக்கு- கிழக்கில் அனுஸ்டிப்பு\nஅகதிகள் விவகாரம்: பவாரியா எல்லையில் விசேட ரோந்து\nகேரளாவில் தனியார் பேருந்து ���ிபத்து: 6 பேர் உயிரிழப்பு\nவிவசாயிகளின் உரிமைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2016/06/blog-post_2.html", "date_download": "2018-07-19T09:58:03Z", "digest": "sha1:RXSEER5NB7D3QOVKGZH5BZMRGZ4WZJ4P", "length": 40391, "nlines": 617, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: மரணம் எப்போது நிகழுமோ அப்போது நிகழ்ந்தே தீரும்.", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nமரணம் எப்போது நிகழுமோ அப்போது நிகழ்ந்தே தீரும்.\nமரணம் எப்போது நிகழுமோ அப்போது நிகழ்ந்தே தீரும்.\nஒருநாள் எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்; ஆஹா,இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான்,(கருடபகவான் என்பது பகவான் விஷ்ணுவை சுமந்து செல்லும் கழுகு. இது கழுத்தில், வெள்ளை நிறமும், உடலில் ப்ரவுன் நிறத்திலும் இருக்கும்) உடனடியாக அந்தக்குருவியை தூக்கிக் கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது.அந்த பொந்தில் வசித்து வந்த ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த குருவியை விழுங்கிவிட்டது; குருவியை காப்பாற்ற நினைத்து அந்த குருவிக்கே எமனாகி விட்டோமே என்று கருடபகவான் குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது.\nஅப்போது எமதர்��ரான கருடபகவானை கூர்ந்து கவனித்தார்.அதற்கு கருடபகவான், “நான் பகவான் விஷ்ணுவை முதுகில் சுமந்து செல்வதால் என்னை உம்மால் ஒன்றும் செய்ய முடியாது” என்று கோபத்தில் கத்தியது.\nஇதைக் கேட்ட எமதர்மராஜன் கருடபகவானிடம், “நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்; நான் அந்தக் குருவியை உற்று நோக்கக் காரணம், அந்த குருவி சில நொடிகளில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வசிக்கும் ஒரு பாம்பின் வாயால் இறக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது; அது எப்படி நிகழப் போகிறது என்பதை யோசித்துக் கொண்டு இருந்தேன்;”\nமரணம் எப்போது நிகழுமோ அப்போது நிகழ்ந்தே தீரும்.\nஅதனால் வாழ்வில் நடக்கப் போவதை குறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட சிறப்பாய் செய்வோம்.\nபடித்ததில் பிடித்தது. மின்னஞ்சலில் வந்தது\nலேபிள்கள்: classroom, Destiny, அனுபவம், உதிரிப்பூக்கள்\nபல சமயங்களில் சண்டையை விலக்கச்சென்றவர் அடிபட்டு இறக்க நேர்ந்து விடுகிறது.மரணம் என்பதும், ஜனனம் என்பதும் நம் கையில் இல்லை.\nஅநாயாச மரணம் கிடைக்கக் கொடுத்து வைக்க வேண்டும்.பட்டுக்கிடக்காமல் போக வேண்டும்.\nஇந்தப்பேச்சு இளைஞர்களுக்கு பிடிக்காது. அவ்ரகளுக்கு ஏற்றபடி அனுஷ்கா கனுஷ்கா என்று ஒரு பதிவைப் போடுங்கள்.\nஅருமையான கதை, நான் எப்போதும் மரணத்தை பற்றி தான் சிந்தித்து கொண்டுருப்பேன். அது எப்போது வரும் என்று\n\"அதனால் வாழ்வில் நடக்கப் போவதை குறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட சிறப்பாய் செய்வோம்.\" ‍ சரியான‌ வார்த்தை. ஆனால் நடைமுறையில் கடைபிடுக்க தான் சிரமம். இறைவனை நினைத்து, விரும்பியது நடக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்கையை நகர்த்துகிறேன்\n\"எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப்\nபடுவதற்கு ஒன்றும் இல்லை\" என்று தானே தாங்களும் தங்கள் profileல் எழுதியுள்ளீர்கள். இறைவன் விதித்து\nதாங்கள் பகிர்ந்துள்ள கதை அதை அப்படியே சித்தரிக்கிறது ஆனால், கதையில் எமதர்மராஜனும் சிந்திக்கிறார் என்றால் அவரையும் மீறிய சக்தியால் அல்லவா, விதி தீர்மானிக்கப்படுகிறது\nவணக்கம் ஐயா,\"மரணம் எப்போது நிகழுமோ அப்போது நிகழ்ந்தே தீரும்.\nஅதனால் வாழ்வில் நடக்கப் போவதை குறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட சிறப்பாய் செய்வோம்\".அதனால்தான் எட்டாம் பாவம் பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கவில்லையோ\nநான் ஜோதிடம் அறிந்த பிறகு எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்,\nநவக்கிரகங்களின் கதிர்வீச்சு, பூமியில் மட்டுமல்ல பிரபஞ்சத்தில் ஏற்படும் அனைத்து வினை மற்றும் விளைவுகளுக்கு காரணமாகிறது.\nஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நவக்கிரகங்களின் கதிர்வீச்சு, அக்கதிர்வீச்சு படும் இடங்களில் அதன் சக்திக்கு ஏற்ப வினை மற்றும் விளைவுகளை உருவாக்குகிறது.\nநவக்கிரகங்களின் இயக்கம் ஒரு குறிப்பிட்ட தாளகதியில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு அதன்படி நடைபெற்றுவருகிறது. எனவே மனிதனுக்கு நடைபெறுவது அனைத்துமே நவக்கிரகங்களின் தாளகதி இயக்கதின் விளைவுகள்தான்.\nநவக்கிரகங்களின் தாளகதி (விதி) நிர்ணயித்தவர் கடவுள் என்கிறோம். இதற்கான ஆதாரத்தை கடவுளின் அனுமதியில் (பாக்கியம் இருந்தால்) அவரவரே அறியவேண்டும். இதை அனைவரும் பார்க்கும் அல்லது அறியும் வகையில் பொருள்காட்சியாக நடத்த முடியாது.\nகடவுள் நிர்ணயித்த நவக்கிரகங்களின் தாளகதியை (விதியை) மாற்றவே முடியாது. அதனால் விதி வலியது என்கிறோம்.\nநமக்கு ஏதும் நடக்கவில்லை. நவக்கிரகங்களின் தாளகதியின்படி நாம் செயல்பட வைக்கப்படுகிறோம். நாம் வெறும் பொம்மை. நமது சிந்தனை கூட கடவுள் நிர்ணயித்த நவக்கிரகங்களின் தாளகதிதான்.\nபல சமயங்களில் சண்டையை விலக்கச்சென்றவர் அடிபட்டு இறக்க நேர்ந்து விடுகிறது.மரணம் என்பதும், ஜனனம் என்பதும் நம் கையில் இல்லை.\nஅநாயாச மரணம் கிடைக்கக் கொடுத்து வைக்க வேண்டும்.பட்டுக்கிடக்காமல் போக வேண்டும்.\nஇந்தப்பேச்சு இளைஞர்களுக்கு பிடிக்காது. அவரவர்களுக்கு ஏற்றபடி அனுஷ்கா கனுஷ்கா என்று ஒரு பதிவைப் போடுங்கள்./////\nஆஹா... இளசுகளைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். நன்றி கிருஷ்ணன் சார்\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி\nஆமாம். விதி வலியது. வள்ளுவரும் அதைத்தான் வலியுறுத்திச் செல்லியிருக்கிறார்:\n“ஊழிற் பெருவலி யாவுள மற்றோன்று\nசூழினும் தான் முன்னுறும் - குறள் 380\nஅருமையான கதை, நான் எப்போதும் மரணத்தை பற்றி தான் சிந்தித்து கொண்டுருப்பேன். அது எப்போது வரும் என்று\nஇனிமேல் அச்சிந்தனையை விடுங்கள். அது வரும்போது வரட்டும்\n\"அதனால் வாழ்வில் நடக்கப் போவதை குறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட சிறப்பாய் செய்வோம்.\" ‍ சரியான‌ வார்த்தை. ஆனால் நடைமுறையில் கடைபிடுக்க தான் சிரமம். இறைவனை நினைத்து, விரும்பியது நடக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்கையை நகர்த்துகிறேன்\nஆமாம் வாழ்க்கையில் நம்பிக்கைகள்தான் முக்கியம்\n\"எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப்\nபடுவதற்கு ஒன்றும் இல்லை\" என்று தானே தாங்களும் தங்கள் profileல் எழுதியுள்ளீர்கள். இறைவன் விதித்து\nதாங்கள் பகிர்ந்துள்ள கதை அதை அப்படியே சித்தரிக்கிறது ஆனால், கதையில் எமதர்மராஜனும் சிந்திக்கிறார் என்றால் அவரையும் மீறிய சக்தியால் அல்லவா, விதி தீர்மானிக்கப்படுகிறது\nவணக்கம் ஐயா,\"மரணம் எப்போது நிகழுமோ அப்போது நிகழ்ந்தே தீரும்.\nஅதனால் வாழ்வில் நடக்கப் போவதை குறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட சிறப்பாய் செய்வோம்\".அதனால்தான் எட்டாம் பாவம் பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கவில்லையோ\nஎட்டாம் பாவம் பற்றி மொத்தம் 12 அத்தியாயங்கள் எழுதியுள்ளேன். அவைகள் எல்லாம் ஸ்பெஷல் வகுப்பில் வெளியாகின. இங்கே வெளியிட்டால் திருட்டுப் போகும் அபாயம். ஆகவே இங்கே பதிவிடவில்லை. எனது ஜோதிட நூலின் 2ம் தொகுப்பில் அவைகள் வெளியாகும். பொறுத்திருங்கள்\nநான் ஜோதிடம் அறிந்த பிறகு எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்,\nநவக்கிரகங்களின் கதிர்வீச்சு, பூமியில் மட்டுமல்ல பிரபஞ்சத்தில் ஏற்படும் அனைத்து வினை மற்றும் விளைவுகளுக்கு காரணமாகிறது.\nஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நவக்கிரகங்களின் கதிர்வீச்சு, அக்கதிர்வீச்சு படும் இடங்களில் அதன் சக்திக்கு ஏற்ப வினை மற்றும் விளைவுகளை உருவாக்குகிறது.\nநவக்கிரகங்களின் இயக்கம் ஒரு குறிப்பிட்ட தாளகதியில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு அதன்படி நடைபெற்றுவருகிறது. எனவே மனிதனுக்கு நடைபெறுவது அனைத்துமே நவக்கிரகங்களின் தாளகதி இயக்கதின் விளைவுகள்தான்.\nநவக்கிரகங்களின் தாளகதி (விதி) நிர்ணயித்தவர் கடவுள் என்கிறோம். இதற்கான ஆதாரத்தை கடவுளின் அனுமதியில் (பாக்கியம் இருந்தால்) அவரவரே அறியவேண்டும். இதை அனைவரும் பார்க்கும் அல்லது அறியும் வகையில் பொருள்காட்சியாக நடத்த முடியாது.\nகடவுள் நிர்ணயித்த நவக்கிரகங்களின் தாளகதியை (விதியை) மாற்றவே முடியாது. அதனால் விதி வலியது என்கிறோம்.\nநமக்கு ஏதும் நடக்கவில்லை. நவக்கிரகங்களின் தாளகதியின்படி நாம் செயல்பட வைக்கப்படுகிறோம். நாம் வெறும் பொம்மை. நமது சிந்தனை கூட கடவுள் நிர்ணயித்த நவக்கிரகங்களின் தாளகதிதான்.\nஉங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி\nகலியுகத்தைப் பற்றி என்ன சொன்னார் கண்ணபரமாத்மா\nஇணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் சித்தர் நூல்கள்\nStory: kuttik kathai: படித்து ரசித்த ஒரு அருமையான ...\nHumour: நகைச்சுவை: வயிறு வலிக்க சிரிங்க மக்களே\nகவிதை: கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினத்தி...\nHumour: நகைச்சுவை: மனைவியின் படத்தைக் காட்டி மருந்...\nஎத்தனை முடிச்சு (Twist) இந்தக் கதையில்\nபாரத யுத்தத்தில் கொல்லப்பட்ட அந்த மிகமிக நல்லவன் ய...\nகவிதை: நம்மைத் திக்குமுக்காட வைக்கும் கவியரசரின் ப...\nவாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்\nபுற்று நோயை விரட்ட ஒரு அற்புதமான மருந்து\nஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்.\nHumour: நகைச்சுவை: முடிந்தவரை சிரித்து வைப்போம் வா...\nQuiz: புதிர் எண்.111 புதிருக்கான பதில்\nAstrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.111: கேள்வி பிற...\nஉழைப்பு மற்றும் அனுபவக் கல்வியின் மேன்மை\nShort Story சிறுகதை: மணமாலைக்கென்ன வழி\nAstrology Quiz: புதிர் எண்.110 ஜாதகர் ஜீவனத்திற்கு...\nமரணம் எப்போது நிகழுமோ அப்போது நிகழ்ந்தே தீரும்.\nஇனி எல்லாம் ஒரு க்ளிக்கில்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/08/blog-post_3998.html", "date_download": "2018-07-19T09:55:34Z", "digest": "sha1:JCV3TMTVK672IUXOOI5UPA6QNQGGYNOR", "length": 26644, "nlines": 252, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "குழந்தைகளுக்கு லினக்ஸ் | தகவல் உலகம்", "raw_content": "\nகம்ப்யூட்டர் இப்போது ஒரு குடும்பத்தில் ஆறு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் சாதனமாக மாறிவிட்டது. இதில் பெரியவர்கள் பயன்படுத்துவதனைக் கூடக் கண்காணித்து, இப்படித்தான் நீங்கள் இதனைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறலாம்.\nஆனால் குழந்தைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கும்போதுதான், அவர்கள், அவற்றை மீறுவதற்கு ஆசைப்படுகிறார்கள். எதனையும் படித்துப் பயன்படுத்திப் பார்க்கும் ஆர்வம் இருப்பதால், எந்த தடையையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஆனால், அவர்களும் நாமும் எதிர்பாராமல், சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. கம்ப்யூட்டர்கள் இயக்கம் முடங்கிப் போகின்றது. இதனை ஓரளவிற்கு நாம் தடுக்கலாம். இது பற்றி ஆய்வு நடத்திய ஒரு நிறுவனம், குழந்தைகளுக்கான கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் இயக்கத்திற்குப் பதிலாக, லினக்ஸ் இயக்கம் இருந்தால், ஆபத்துக்களை ஓரளவிற்கு தடுக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளது.\nஅதற்கான சில காரணங்களையும் கொடுத்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.\n1. வைரஸ் மற்றும் மால்வேர்:\nசிறுவர்கள் எப்போதும் தாங்கள் திறந்து பார்க்கக் கூடாத அல்லது இன்ஸ்டால் செய்து பார்க்கக்கூடாத தளங்களைத் திறந்து பார்ப்பது அவர்கள் வழக்கம். ஏனென்றால், அவர்கள் திறந்து பார்க்கும் வலைத் தளங்கள், கடிதங்கள் மற்றும் இணைப்பாக வரும் கோப்புகளை நாம் நூறு சதவிகிதம் கண்காணிக்க முடியாது. என்னதான் நாம் சிறந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு மற்றும் பயர்வால்களை நிறுவியிருந்தாலும், சில வேளைகளில் அவற்றையும் மீறி வைரஸ்களும் மால்வேர்களும் கம்ப்யூட்டருக்குள் நுழையலாம். இதனை அடிப்படையாகப் ��ார்க்கையில், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பாதுகாப்பானதாக உள்ளது.\nஉபுண்டு லினக்ஸ் போன்ற சிஸ்டங்களைப் பயன்படுத்த சிறுவர்களைப் பழக்குகையில் பாஸ்வேர்ட் போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். விண்டோஸ் இயக்கத்தில் பாஸ்வேர்ட் கொடுத்து, அவர்கள் அதன் மூலம் உள்ளே அமைப்பைக் கெடுக்கும் சூழ்நிலைகளை உருவாக்க வேண்டாமே.\nவிண்டோஸ் இயக்கம் முறையாகப் பயன்படுத்தினால், அதற்கென விலை செலுத்தியே ஆக வேண்டும். இல்லை என்றால், என்றாவது ஒரு நாள், சிஸ்டம் பயன்படுத்துவதில் பிரச்னை எழும். முறையான சிஸ்டம் கூட, ஒரு நாளில் மாற்றப்பட வேண்டிய சூழ்நிலை எழலாம். அப்போது கூடுதலாக செலவு ஏற்படலாம். இதனைத் தவிர்க்கவும் லினக்ஸ் பயன்படுத்தலாம்.\n4. வயதுக்குத் தகுந்த லினக்ஸ்:\n லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், சிறுவர்களின் வயதுக்கேற்ற வகையில் உள்ளது. சுகர் லேப்ஸ் (http://www.sugarlabs. org/) தரும் சுகர் (sugar), , மூன்று வயதிலிருந்து 18 வயது வரை உள்ளவர்கள் பயன்படுத்த edubuntu (http://www.edubuntu. org/), 2 வயதிலிருந்து 15 வயதுள்ளோர் பயன்படுத்த லினக்ஸ் கிட் எக்ஸ் (http://sourceforge.net/projects/linuxkidx/), மூன்று முதல் 12 வயதுள்ளோர் பயன்படுத்த போர் சைட் கிட்ஸ் (http://www.foresightlinux.org/foresightkids/), எனப் பல நிலைகளில் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கிடைக்கிறது. இந்த வயதினருக்கேற்ப, கிராபிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் மொழிகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் எல்லாம், சிறுவர்கள் பயன்படுத்துவதில் சில வரையறைகளையும் ஏற்படுத்தியுள்ளன.\nதற்போது பயன்பாட்டில் பரவிவரும் நெட்புக் கம்ப்யூட்டர்கள் சிறுவர்கள் பயன்படுத்த மிகவும் சரியானவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சிறிய கீ போர்டு, சிறிய வடிவம் என சிறுவர்களுக்கேற்ற வகையில் இவை கிடைக்கின்றன. மேலும் இந்த நெட்புக் கம்ப்யூட்டர்களை இயக்க லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிகவும் உகந்ததாக இருக்கிறது.\nசிறுவர்களை லினக்ஸ் சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தப் பழக்கிவிட்டால், எந்தவிதமான முணுமுணுப்பும் அவர்களிடமிருந்து வராது. மிக எளிதாக அதனை இயக்குவதைக் கற்றுக் கொள்வார்கள். சிறுவர்கள் தேடித் தேடிக் கற்றுக்கொள்ளும் குழப்பமற்ற இயக்கமாக லினக்ஸ் உள்ளது.\n7. பரவி வரும் லினக்ஸ்:\nபன்னாட்டளவில் இன்று விண்டோஸ் இயக்கம் தான் பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப���பட்டு வந்தாலும், லினக்ஸ் சிஸ்டம் பயன்பாடும், வேகமாகப் பரவி வருகிறது. சில நாடுகளில் முழுமையாக இது பயன்பாட்டில் உள்ளது. சிறுவர்களுக்கு இதனை அறிமுகப்படுத்துவதன் மூலம், எதிர்காலத்திற்கேற்ற பயனாளர்களாக நாம் இவர்களை உருவாக்கலாம். இதற்காக விண்டோஸ் இயக்கத்திலிருந்து இவர்களை ஒதுக்கி வைக்க வேண்டியதில்லை. பயனாளர்களுக்கு மிக அணுக்கமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள விண்டோஸ் இயக்கத்தினை, வளர்ந்து வரும் எந்த நிலையிலும் இந்த சிறுவர்கள் கற்றுக் கொள்ளலாம்.\n8. கற்றுக் கொள்ள ஒரு தளம்:\nலினக்ஸ் ஓப்பன் சோர்ஸ் முறையில் உருவான ஆப்பரேட்டிங் சிஸ்டம். இதனால், சிறுவர்கள் வளரும்போது, இதனை உணர்ந்து, சிஸ்டம் இயங்கும் முறையையும் தாங்களாக கற்றுக் கொண்டு அதில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். இந்த வகையில் கற்றுக் கொள்வதற்கான அறிவினைத் தூண்டும் சிஸ்டமாக லினக்ஸ் உள்ளது. அதனை அறிமுகப்படுத்துவதன் மூலம், சிறுவர்களுக்கு நாம் கற்றுக் கொள்வதில் ஒரு நல்ல அடிப்படைத் தளத்தினைத் தருகிறோம்.\nகற்றுக்கொள்வதில் ஏற்படும் ஆர்வத்தினால், லினக்ஸ் பயனாளர் குழுவினைச் சிறுவர்கள் அறிந்து கொள்வார்கள். உலகம் முழுவதும் உள்ள லினக்ஸ் குழுமங்கள் அவர்களுக்கு அறிமுகம் ஆகும். நாடு, மொழி, இனம் கடந்து அனைவரும் லினக்ஸ் சிஸ்டத்திற்கு மெருகூட்டலாம் என்ற கோட்பாட்டினை உணரும்போது, உலகளாவிய ஒரு சமுதாய இணக்கப் பண்பினை இந்த சிறுவர்கள் பின்னாளில் பெறுவார்கள்.\nசிறுவர்கள் லினக்ஸ் மூலம் எதனைப் பார்க்கலாம், எதனைப் பார்க்கக் கூடாது என வரையறை செய்வது, விண்டோஸ் இயக்கத்தில் மேற்கொள்வதைக் காட்டிலும் எளிது. http://dansguardian.org/ மற்றும் http://www.squidguard. ஆகிய இரு தளங்களுக்குச் சென்றால், லினக்ஸ் தொகுப்பைப் பயன்படுத்தி, நாமாகச் சிறுவர்கள் பார்க்கக் கூடாத பைல்களைத் தடை செய்திடலாம் என்பதை அறியலாம். இதனால் பலவகைகளிலும் பாதுகாப்பான ஒரு கம்ப்யூட்டர் பயன்பாட்டுச் சூழ்நிலையை உங்களால் உங்கள் பிள்ளைகளுக்கு வழங்க முடியும்.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nFlash File யை எப்படி சேவ் பண்ணுவது\n15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்\nதமிழ் இளைஞர்களின் அநாகரிக செயல்\nலார்ட்ஸ் டெஸ��டில் சூதாட்டம்: வைடு, நோபால் வீசுவதற்...\nபாஸ் [எ] பாஸ்கரன் பாடல்கள்\n\"மங்காத்தா\" திரைப்படம் தொடர்பான புதிய தகவல்\nசூரியன் செயல்பாட்டு குறைவால் விண்வெளியின் மேற்பரப்...\nசூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம்\nசேவக் அதிரடி - பைனலில் இந்தியா\nஆக்சிஜன் இன்றி விண்வெளியில் 553 நாட்கள் உயிர்வாழும...\nசர்வாதிகாரி ஹிட்லர் யூத மதத்தை சேர்ந்தவர்\nகம்ப்யூட்டர் பிரவுசிங்கில் நிலநடுக்க விபரம்\nஅம்பயர் ரெபரல் முறை வேண்டும்\n5 அறிவு காட்டு எருமையும் 6 அறிவு மனிதனுக்குமுள்ள வ...\nபென் ட்ரைவில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த கூடிய ஆன...\nசிறந்த இணைய பிரவுசர் எது\nவிண்டோஸ் 7 அற்புத வசதிகள்\n2014 உலககிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்டி. இந்தியா அ...\nதனக்கு ஆபத்து வரும் பொழுது வாலை துண்டிக்கும் பல்லி...\nமூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது எப்படி \nமனைவியின் பணத்தில் வாழும் ஆண்தான் ஏமாற்றுவது அதிகம...\nஇந்தியாவின் மாபெரும் கவுரவப் பிரச்சினை\nரந்திவுக்கு தடை, தில்ஷனுக்கு அபராதம்\nஒரு நோ- போல், ஒரு ரன்னுக்கு இவ்வளவு ஆர்ப்பரிப்பு த...\nநியூட்டன் புவியீர்புப் பற்றி கண்டு பிடித்தது எப்பட...\nஷேவாக்கின் சதம் ரந்தீவ்வின் நோபாலால் போல்டானது (வீ...\nசர்ச்சையை ஏற்படுத்திய நோ- போல்\nஇணையம் பற்றிய சில தகவல்கள்\nஅழுத்தாதே, அழுத்தாதே F1 Key அழுத்தாதே...\nமைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9\nபாம்பை சிறை பிடித்த சுவர்\nகுண்டு மணி Vs குமார் மணி\nமனிதனின் பேராசையின் காரணமாக அழிந்து போன உயிரினம்\nஇலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை...\n5-ம் அறிவை பயன்படுத்தி உயிர் தப்பும் பூச்சிகள்\nபேஸ்புக் நண்பர்களுக்கிடையே இலவசமாக பேசிக்கொள்ளும் ...\nபக்கவாதம் தாக்கியவர்கள் மூளையை இயக்கும் “மைக்ரோ சி...\nமூன்று கிரகங்கள் அற்புத காட்சி\nசாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20 அணிகள்\nடோனி மனைவிக்கு அதிர்ஷ்டம் இல்லை\nஹேம்ஸ்டர் பிரீ வீடியோ கன்வர்டர் ( Video Converter ...\nபடுதோல்வியுடன் முத்தரப்பு தொடரை துவங்கிய இந்தியா அ...\nசூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும் மொபைல்\nA/L Exam எவ்வாறு எழுதுவது \nஇலங்கை அணி தான் NO 1\nமரத்தில் ஏறும் “ ரோபோ ”\nபெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயா...\nஇந்தியா வெற்றி -டெஸ்ட் தொடர் சமனானது\nஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி...\nபெண்களை கவர்ந்���ிழுக்க சிகப்பு சட்டை\nஎன்ன வச்சு காமெடி பண்ணலயே \nசிறுத்தைப் புலி - இயற்கையின் கொடை\nதியானோ - ( கி. மு 546 ) பெண் கணிதவியலாளர்.\nஉலக பாரம்பரியக் களங்களில் இலங்கை\nவருகிறார் மலிங்கா , சமாளிக்குமா இந்தியா\nஆபீஸ் 2010 வேகத்தை அதிகரிக்க சில வழிகள்\nபுளு ரே டிஸ்க் 100 GB\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://klr-ismath.blogspot.com/2009/07/", "date_download": "2018-07-19T09:23:30Z", "digest": "sha1:5KUOIFT7WYMAYODBNBCI6SML2DK7N73M", "length": 46533, "nlines": 471, "source_domain": "klr-ismath.blogspot.com", "title": "7ம் அறிவு ஞானத்தின் வாசல் .....: July 2009", "raw_content": "7ம் அறிவு ஞானத்தின் வாசல் .....\nசெவ்வாய், ஜூலை 28, 2009\nசிந்தனை கிளியனூர் இஸ்மத் at 4:58:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஜூலை 27, 2009\nதானே தன்னில் தானாகும் போதுதான்\nசிந்தனை கிளியனூர் இஸ்மத் at 12:05:00 பிற்பகல் 3 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆறாவது அறிவு, கவிதை, யூத்புல் விகடன்\nசெவ்வாய், ஜூலை 21, 2009\nசிந்தனை கிளியனூர் இஸ்மத் at 10:28:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இருளும் ஒளியும், கவிதை\nவெள்ளி, ஜூலை 17, 2009\nதுபையில் கிளியனூர் இஸ்மத் எழுதிய மருளில்லா மலர்கள் கவிதை நூல் வெளியீட்டு விழாவில்\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் ஆற்றிய உரை…\nகிளியனூர் இஸ்மத் அவர்கள் எழுதிய நூல் இப்போது வருகின்ற கவிதைகளிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறது\nஆன்மீகமணம் கமழும் நூலாக மருளில்லா மலர்கள் அமைந்திருக்கின்றன.அதுவும் இஸ்லாமிய ஆன்மீகமணம் கமழுகின்ற மலராக அமைந்திருக்கின்றன.எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.\nசமுதாயத்தில் நடக்கின்ற பல பிரச்சனைகளைப் பற்றியும் அவர் எழுதி இருக்கிறார்.இன்றைக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்களைப் பற்றி அதற்கு அறம் வழிகளைப் பற்றி அங்கிங்கு எழுதியிருக்கிறார்.\nகுறைந்த பட்சம் வயதானவர்கள் தான் தத்துவஞானத்தை எழுதுவார்கள் இஸ்மத்துக்கு எவ்வளவு வயது என்பது எனக்கு தெரியவில்லை.50 வய��ுக்கு மேல் உள்ளவர்களுக்கு தத்துவஞானம் இல்லையென்று சொன்னால் ஏதோ அவர்களிடம் கோளாறு இருக்கிறது என்றுதான் அர்த்தம்.\nவாழ்க்கையை பிரித்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது.இறைவனிடம் துவாகேட்கும் போது இந்த உலகத்தின் நன்மையையும் அந்த உலகத்தினுடைய நன்மையையும் எனக்கு அருள்வாய் யா அல்லாஹ் என்று தான் கேட்கிறோம்.இந்த உலகிற்கு சில ஆண்டுக் காலங்களை நாம் ஒதுக்குகின்றோம் ஒதுக்கவேண்டும் அதில் நாம் விதைக்கப்படுகின்றோம்.\nசிலர் காலமுழுவதும் உழைக்கிறார்கள் சாகும் வரையில் சம்பாதிக்கிறார்கள் அப்படிபட்டவர்களிடம் கீழான இச்சையே மிகைத்திருக்கும்.சம்பாதிப்பதற்கு ஒரு காலம் உண்டு.அதற்கு பிறகு நாம் யார்… ஏதற்காக இங்கு வந்திருக்கின்றோம் நம் வாழ்க்கை என்ன..\nஎன்ற கேள்வி பக்கம் கவனம் செலுத்தாதவன் மனிதன் அல்ல.அவன் கனியாக வில்லை காயாகவே இருக்கிறான் காயாகவே இருந்து இறந்தும் விடுகிறான்.\nவாழ்வதின் நோக்கம் என்னவென்றுக் கேட்டால் மனிதன் மனிதனாவதற்காக தரப்படுகின்ற ஒரு வாய்ப்பு. பெரும்பாலும் மனிதனாகாமலேயே இறந்து விடுகிறான்.\nஒரு புதுக்கவிதை நான் படித்த ஞாபகம்\nஇதில் என்ன வியப்பு எனறு கேட்டால் எல்லாப் பதவிகளையும் விட உயர்ந்தது மனிதப்பதவி இதை புரிந்துக் கொள்ள மறுக்கின்றான்.பல உலக பதவிகளுக்கு நாயாக அழைகின்றான்.\nஉலகிற்கு மனிதனை அனுப்புவதாகச் சொல்லி இறைவன் மிகப்பெரிய பதவியை கொடுத்துதான் அனுப்புகின்றான்.எனது கலீபாக்களை படைக்கப்போகிறேன் என்று இறைவன் யாரைச் சொல்கின்றான் ஆதம் அலைஹிவஸல்லாம்மை பற்றி மட்டுமா சொல்கின்றான்…இல்லை நம்மை எல்லாம் சேர்த்து தான் சொல்கின்றான். இறைவன் தந்திருக்கும் மிகப்பெரிய பதவியை மனிதன் உணர்ந்தவனாக இல்லை.உலக அற்ப பதவிகளுக்கு அலைகிறான்.\nஇந்த உலகத்தை ஆளுகின்ற மாபெரும் பொறுப்பை அல்லாஹ் கொடுக்கின்றான் ஆளுகின்ற சக்தியை நாம் பெறவேண்டுமென்றால் அதற்கு என்ன வேண்டுமென்று அல்லாஹ் கூறுகிறான்.ஆதம் அலைஹிவஸல்லாம் அவர்களுக்கு இஸ்முக்களை கற்றுக் கொடுத்தான்.பெயர்களை கற்றுக் கொடுத்தான் அதுமட்டுமல்ல படைப்புகளைப் பற்றியும் படைப்பின் நுணுக்கங்களைப் பற்றியும் அதன் தன்மையென்ன எவை எவைகள் எப்படி இயங்குகின்றன இவைகளை யெல்லாம் கற்றுக்கொடுக்கின்றான்.ஏன் என்று சொன்னால் இவைகளை தெர��ந்துக் கொண்டால் தான் கலீபாவாக பிரதிநிதியாக இருந்து ஆளமுடியும்.இது ஆதம் அலைஹிவஸல்லாம் அவர்களுக்கு மட்டும் தரப்படவில்லை.அவர் காலத்திலேயே தரப்பட்டிருந்தால் செய்யப்பட்டிருந்தால் அவரே கம்பியூட்டரை கண்டுப்பிடித்திருக்க வேண்டும் டிவியை கண்டுப்பிடித்திருக்க வேண்டும் ஆனால் அப்படியா இல்லை…\nஒரு சிப் மாதிரி தயார் செய்து நமக்குள்ளே வைத்துவிட்டான்.\nஓவ்வொரு காலத்திலும் வருபவர்கள் ஒவ்வொன்றாய் கண்டு பிடித்து இந்த பஞ்சபூதங்களையும் ஆள்வார்கள்; அதற்கு அடையாளமாகத்தான் மலக்குகளைப் பார்த்து சஜ்தா செய்யச் சொல்கிறான்.அப்படி என்றால் என்ன அர்த்தம் அவனுக்குள்ளே நான் இருக்கிறேன் என்பது குறிப்பு.\nசஜ்தா செய்யச் சொன்னது ஆதம் அலைஹிவஸல்லாம் அவர்களை அல்ல.\nஊதினானே ஆவி அதனுல் அவன் இருக்கிறான்.ஆகவே நான் உள்ளே இருந்து ஆளுவேன் இவன் நாளை உலகை ஆளுவான் அதற்கு ஆளுகின்ற பொதுக் கட்டளைக்கு கீழ்படியவேண்டும் படிவீர்கள் என்று கூறுகிறான்.\nஇரத்தம் சிந்தும் கூட்டத்தையா படைக்கிறாய்… குழப்பம் விளைவிக்கும் கூட்டத்தையா நீ படைக்கிறாய் என மலக்குகள் நினைத்தார்கள்.மனிதப் படைப்புகளிலிருந்து நாங்கள் மேலானவர்கள் எங்களை விட்டு விட்டு எப்படி நீ படைக்கலாம் என மலக்குகள் நினைத்துக் கொண்டார்களே அதற்கு பதிலாக இறைவன் மலக்குகளை அழைத்து இவைகள் எல்லாம் என்ன… குழப்பம் விளைவிக்கும் கூட்டத்தையா நீ படைக்கிறாய் என மலக்குகள் நினைத்தார்கள்.மனிதப் படைப்புகளிலிருந்து நாங்கள் மேலானவர்கள் எங்களை விட்டு விட்டு எப்படி நீ படைக்கலாம் என மலக்குகள் நினைத்துக் கொண்டார்களே அதற்கு பதிலாக இறைவன் மலக்குகளை அழைத்து இவைகள் எல்லாம் என்ன…\nமலக்குகள் எங்களுக்கு தெரியாது என்றார்கள். நீ என்ன சொல்லித்தந்தாயோ எதைக் கற்றுத் தந்தாயோ அதைத் தவிர வேறொன்றும் தெரியாது..என்றார்கள்.\nசொந்தமாக கற்றுக் கொள்ளத் தெரியாது ஆனால் மனிதனுக்கு சொந்தமாக கற்றுக் கொள்ளத் தெரியும். மலக்குகளை விட பெரிய ஆட்கள்.\nஅல்லாஹ் அழைத்தான் ஆதம் அலைஹிவஸல்லாம் வந்தார்கள் இவை என்ன என்று கேட்டான்.ஒவ்வொன்றையும் கடகட வென கூறினார்கள்.\nமலக்குகளைப்பார்த்து அல்லாஹ் சொன்னான் இப்பொழுது தெரிகிறதா..என்று.மலக்குகள் உணர்ந்தார்கள் நம்மை விட பெரிய சக்தி வாய்ந்த படைப்பு மனிதன் எ��்று.\n என்று இறைவன் கேட்கிறான் யாரைப்பார்த்து கேட்கிறான் மாட்டைபார்த்தா கேட்கிறான் மனிதனைப் பார்த்து தானே கேட்கிறான்.\nநமக்கும் சந்தேகமாக இருக்கு… மனிதனாக பிறக்கும் ஒருவன் வடிவத்தில் மனிதனாக பிறக்கின்றான் கடைசியில் யாராவது ஒருத்தர் மனிதன்னா இவன் தான் மனிதன் என்று சொன்னால் தான் அவன் மனிதன்.\nஇறப்பதற்கு முன்னாடி யாரையாவது கூப்பிட்டு அவன் கேட்கவேண்டும் நான் யார்…\nபலர் மனிதனாக ஆகாதபோது கவிஞராவதெப்படி..இந்த சிந்தனைகள் மனிதனுக்கு வரவேண்டும்.\nஇந்த சிந்தனைக்கு வருபவர் சாதாரண கவிஞன் அல்ல கவிஞர்களிலிருந்து உயர்ந்தவர்கள் அவர்களை கவிஞானி என்று சொல்கிறோம்.உலகத்தில் அதிகமாக உலக கவிஞர்களால் பாராட்டப் படுகின்றவர்களெல்லாம் ஞானக்கவிஞர்கள் தான்;.\nஇஸ்லாமிய கவிஞர்களில் கூட ஞானக் கவிஞர்களாக புகழப்படுபவர்கள் யாரென்றால் மௌலான ஜலாலுதீன் ரூமி அவர்கள்.\nபடைபடையாக இருக்கிறார்கள்.ஆனால் மௌலானா ஜலாலுதீன் ரூமி அவர்கள் ஞானத்தினுடைய உச்சத்தின் ஒலியை பிரகாசத்தை கவிதைகளாக வடித்தார்கள்…பிரமிக்க வைக்கிறது. உலகத்தில் எந்த புத்தக கடைக்கு சென்றாலும் மாதத்திற்கு ஒன்று மௌலானா ஜலாலுதீன் ரூமி அவர்களைப் பற்றிய புத்தம் வெளிவருகிறது.இவர்களின் நூலை படித்துதான் இஸ்லாத்தை பலர் நேசிக்கிறார்கள். இன்று உலகம் ஞானக்கவிஞர்களால் தான் பிழைக்கிறது.\nஅந்த வகையிலே தமிழ்நாட்டில் ஞானக்கவிஞர்கள் மிகக் குறைவு.பழைய ஞானக்கவிஞர்கள் இருந்தார்கள் பீர்முஹம்மது அப்பா குனங்குடி மஸ்தான் சாஹிப் போன்ற ஞானக்கவிஞர்கள் ஏராளமான இலக்கியங்கள் சூபி தத்துவத்தை நமக்கு சொல்லித் தந்தார்கள்.இன்னும் சொல்லப்போனால் சூபிஞானிகள் மூலமாகத்தான் நமக்கு இஸ்லாமே வந்தது.\nஇறைநேசச் செல்வர்கள் என்று சொல்கிறோமே அவர்களெல்லாம் யார்… சூபி ஞானிகள்…அவர்கள் மூலமாகத்தான் நாமெல்லாம் சுத்தமடைந்து இன்று முஸ்லீம் என்று சொல்லிக் கொள்கிறோம்…இல்லை யென்றால் எந்த சகதியோடு சகதியாக கிடந்திருப்போமோ…நமக்கு நன்றி வேண்டாமா… சூபி ஞானிகள்…அவர்கள் மூலமாகத்தான் நாமெல்லாம் சுத்தமடைந்து இன்று முஸ்லீம் என்று சொல்லிக் கொள்கிறோம்…இல்லை யென்றால் எந்த சகதியோடு சகதியாக கிடந்திருப்போமோ…நமக்கு நன்றி வேண்டாமா… எவ்வளவு சுத்தம் செய்து முஸ்லீம் என்று சொல்லி���் கொள்ள பெருமை கொடுத்துள்ளார்கள்…இப்படிபட்ட ஒரு சேவையை செய்திருக்கிறார்கள்.ஆனால் இடையில் பெரிய இடைவெளி வந்துவிட்டது…\nஅது எந்தளவு என்றால் கவிதையே ஹராம் என்று சொல்லும்மளவு…\nகுர்ஆன் கண்டிக்கிறது ஹதீஸ் கண்டிக்கிறது என்று கவிதைகளை படிக்க விடமறுக்கிறார்கள்…குர்ஆனை ஒழுங்காக புரிந்துக் கொள்ள மாட்டேன்கிறார்கள்.\nமூன்று கவிஞர்களை ஆஸ்தான கவிஞர்களாக ரசூல் ஸல் அலைஹி வஸல்லாம் அவர்கள் தன் பக்கத்திலேயே வைத்திருந்தார்கள்.மஜ்திலேயே கவிதைகள் அரங்கேற்றிப் படிக்க சொன்னார்கள்..கவிஞர்களுக்கு பொன்னாடை போர்த்துவதை ரசூல் ஸல் அலைஹி வஸல்லாம் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள்.\nகவிதைகளில் ஞானம் வெளிப்படுகிறது என்று பெருமானார் (ஸல் அலை) அவர்கள் கூறிய ஹதீஸ்பல இருக்கிறது…இதைப்பற்றி பேசவேண்டுமானால் நேரம் போதாது நான் இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லவேண்டி இருக்கிறது.\nகவிஞர் கிளியனூர் இஸ்மத் அவர் எழுதிய கவிதை நூலில் ஏகத்துவ மெய்ஞான சபை என்ற தலைப்பிட்ட கவிதையில் கூறுகிறார்.\nஞானம் என்ன செய்கிறது என்றால் கீழ்நிலையில் மதமுற்று இருப்பதை வெளியில் கொண்டு வருகிறது. அகண்ட உண்மை என்ற ஒரு மாபெரும் சக்தியை திரட்டுகிறது. ஞானிகளில்\nஇஸ்லாமியஞானி கிருத்துவஞானி இந்துஞானி என்று வித்தியாசம் கிடையாது. உண்மைக்கு வித்தியாசம் கிடையாது.\nஅதேபோல் இன்னொரு இடத்தில் கூறுகிறார்\nஞானியாகி காட்டுக்கு போய்விடுவதற்கல்ல. நாம் யார் என்று தெரிந்தால் மனிதனாகலாம். மனிதனாவதற்கு ஞானம் உதவுகிறது என்று கவிஞர் இஸ்மத் அழகாக கூறுகிறார்.\nமனிதா நீ என்பது யார்…\nநான் இவ்வளவு பேசினேனே அதை சாராக பிழிந்து கவிஞர் பேசுகிறார்.\nபூமியில் இந்த உலக வாழ்க்கையிலே நாம் நம்மைபற்றி உணர நேரம் கிடைக்க வில்லை. சாப்பிடுகிறோம் பொருள் தேடுகிறோம் மீண்டும் சாப்பிடுகிறோம் பொருள் தேடுகிறோம் கிட்டதட்ட இயந்திர தனமான வாழ்ககை. மனிதன் பொருள் தேடிக்கொண்டே இருக்கிறான் அவன் இறக்கும்வரையில். பொருள் தேடக்கூடாது என்பதல்ல அதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் இருக்கிறது…வாழ்க்கை முழுமையும் அதற்காக சிலவு செய்யக் கூடாது.\nஅடுத்த வரியில் இஸ்மத் கூறுகிறார்\nமிக பயங்கரமான கேள்வி இது\nபெரிய மனிதன் மாதிரி இவன் தத்துவம் பேசுகிறான் பழகுகிறான் முதலில் நீயாரென்று தெரியுமா உ���க்கு… நீ யாரென்றே தெரியவில்லை உன்னைப் பற்றி விளக்கமில்லை நீ இறைவனைப்பற்றி எப்படி விளங்கிருப்பாய் என்று ஆணித்தரமாக கேட்கிறார்.\nஅதனால்தான் இறைவனைப் பற்றிய கருத்துரைகள் மனிதனிடம் தவறாக இருக்கிறது அதைப்புரிந்துக் கொள்வது கடினம்.\nஇன்றைய்ய நிலையில் மதம் என்றால் கெட்டவார்த்தையாக மாற்றி விட்டார்கள். ஒருவரை யொருவர் இகழ்வது பகைப்பது அழிப்பது …இது தான் இன்றைக்கு மதம்.\nமதம் மனிதனை மனிதனாக்கும் பட்டரை என்கிறார்\nஇதை புரிந்துக் கொண்டால் மதக்கலவரம் ஏற்படாது. ஏந்த மதமும் இன்னொரு மதவாதியை பகைக்க சொல்லவில்லை மனிதர்களை மனிதர்களாக்குவது தான் மதத்தினுடைய்ய வேலை.அப்படி இல்லாமல் ஒருவரை யொருவர் பகைவர்களாக ஆக்குகிறது என்று சொன்னால் கோளாறு மதத்தில் இல்லை மனிதனிடம் தான் அவன் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை.\nநல்ல தருணத்தில் ஒரு சிறந்த நூலை நல்ல சிந்தனையுடன் கவிஞர் கிளியனூர் இஸ்மத் வெளியிட்டிருக்கின்றார்.\nஇஸ்மத் அவரை வாழ்த்துகின்றேன் இன்னும் மென்மேலும் நல்ல ஆன்மீக கவிதைகளை நலமாக படைத்து மனிதர்களுக்கு உண்மையான ஆன்மீகம் என்றால் என்ன என்று புரியவைத்து ஒவ்வொருவரையும் உயர்த்துகின்ற மாபெரும் கடமையை அவர் தொடர்ந்து செய்திடவேண்டி வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி…\nசிந்தனை கிளியனூர் இஸ்மத் at 6:06:00 பிற்பகல் 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஜூலை 16, 2009\nநம்மனம் தேடுவது ஒடை …\nமனித உறவின் ஆட்டம் …\nசிந்தனை கிளியனூர் இஸ்மத் at 11:34:00 முற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கவிதை, கோடையும் வாடையும், சங்கமம் தொலைக்காட்சி, தமிழ்த்தேர்\nசெவ்வாய், ஜூலை 07, 2009\nசிந்தனை கிளியனூர் இஸ்மத் at 2:12:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கவிதை, தமிழ்த்தேர், பூர்வீகம், யூத்புல் விகடன்\nசிந்தனை கிளியனூர் இஸ்மத் at 2:09:00 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nTajmahal ஷாஜகான் முகலாய சாம்ராஜியத்திற்கு முகவரி தந்த முதல்வன்\nஎன்னை நேசிக்குமளவு உங்களை நேசிப்பதுதான் மனிதநேயம் பலர் நேயத்தை மறந்து காயத்தை நேசிக்கிறோம்… தன்னை அறிந்தவனுக்கு விளங்கும் மனித நேயமென்பத...\nதன்னை அறிய நாடியது விடை பிரபஞ்சமானது வினா… வினாவும் விடையும் வேறு வேறு கோணங்களல்ல கடலும் அலையும்போல தங்கமும் நகையும்போல… விடைகளைத்தேடி ...\nவணங்க வேண்டும் இறைவனை வணங்கவேண்டும்.\nபணம் மனிதனை மனிதனிலிருந்து மாற்றி விடும் குணம் இதைத்தேடுவதில் தன்னை தொலைத்துக் கொள்ளும் மனித இனம் கேட்டதும் கொடுக்கவில்லையெனில் உறவுக்குள...\nபலருக்கு தேகத்தில் சிலருக்கு அது கிடைக்காத சோகத்தில் காதல் ...\nஇனி என்ன தயக்கம் ஏன் நடுக்கம் எதற்கு முடக்கம் இன்னுமா மயக்கம் போதும் சுனக்கம் வேண்டாம் சிடுக்கம் புறப்படு அதோ மனிதச்சாலையில் நடந்திடுவோம் தம...\nதாயின் கருவரையில் சேய்மையாய் பிறந்த உறவு... உதிரம் ஒன்றானாலும் வாழ்க்கையில் உதிரக்கூடாத உறவு சகோதரன் சகோதரி... ஒன்றாய்ப் பிறந்து ஒன்றாய் ...\nவிடியலுக்காக காத்திருக்கும் விசுத்தமில்லா மனிதர்கள் விதியை நொந்து மதியைமறந்து மயக்கமுறும் மத்தனர்கள் இவர்களுக்கு தெரியுமா...\nஇல்லாமையிலிருந்து உருவானது இருப்பின் உறவு... இருப்பிலிருந்து உதயமானது படைப்பின் உறவு... படைப்பில் பயணமானது உயிரினங்களின் உறவு... உயிரினங...\nமதங்களை மறந்த மனிதனைத்தேடி... தன்னை அறிந்த புனிதரை நாடி.....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆன்மீகக் கதை - 2\n50ம் ஆண்டு கந்தூரி பொன் விழா\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-19T09:55:33Z", "digest": "sha1:IPFPW43AXP2WYP5KE2PCSHS32EPQNOOM", "length": 5834, "nlines": 45, "source_domain": "kumariexpress.com", "title": "பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் திடீர் மாற்றம் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசென்னையை போன்று புதுவையிலும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\nஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை\nதொழிற்கல்வி மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது\nபாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் திடீர் மாற்றம்\nடேவிட் ஹேலேவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையில் கீழ்நிலை செயலாளர் பதவி வழங்க அவர் தீர்மானித்து இருக்கிறார். அமெரிக்காவில் வெளியுறவுத்துறையில், துறைக்கான மந்திரி, செயலாளர் பதவிக்கு அடுத்த மூன்றாவது உயர் பதவி இந்தப் பதவி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் பதவியில் இருந்து வந்த தாமஸ் ஷானோன் கடந்த மாதம் 4-ந் தேதி ஓய்வு பெற்று விட்டதை அடுத்து உருவாகி உள்ள காலி இடத்தை நிரப்புவதற்கு டேவிட் ஹேலே வருகிறார்.\nடேவிட் ஹேலே, வெளியுறவுத்துறையில் கீழ்நிலை செயலாளர் பதவி ஏற்பதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேல்சபையான செனட் சபை தனது ஒப்புதலை வழங்க வேண்டும்.\nஇவர் 2015-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் அமெரிக்க தூதர் பதவி வகித்து வருகிறார். இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவு, இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதற்கு இவர் தனது ஆதரவை தெரிவித்து வந்தார். இவர் லெபனான் நாட்டிலும் அமெரிக்க தூதர் பதவி வகித்து இருக்கிறார். #DonaldTrump #DavidHale #Tamilnews\nPrevious: நாகர்கோவிலில் வாக்காளர் அட்டை அச்சடிப்பு விவகாரம் கோவை கணினி மைய உரிமையாளரிடம் தனிப்படை விசாரணை தேர்தல் ஆணைய வெப்சைட்டுக்குள் நுழைந்தது எப்படி\nNext: 66 வருடங்களுக்கு பிறகு விரல் நகத்தை வெட்ட முடிவு எடுத்த இந்தியர் \nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\nசத்தீஸ்கர் வனப்பகுதியில் தொடரும் என்கவுண்டர் – 7 மாவோயிஸ்டுகள் உடல்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmadu.blogspot.com/2011/06/blog-post_14.html", "date_download": "2018-07-19T09:42:49Z", "digest": "sha1:63I5VH3KEUFFNLJIKJCM7H74XOMQFILX", "length": 10165, "nlines": 167, "source_domain": "tamilmadu.blogspot.com", "title": "தமிழ்மது: தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பில் கை எழுத்திடுங்கள்!!!", "raw_content": "\n\"தமிழ்மது\" முற்றிலும் நான் தமிழன்\nதமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பில் கை எழுத்திடுங்கள்\nஅன்பின் ஜனாதிபதி ஒபாமா அவர்களே,\nஅண்மையில் தென் சூடானில் இடம்பெற்ற பொதுசன வாக்கெடுப்பில் சுதந்திர தென்சூடானை ஆதரித்துப் பொதுமக்கள் அமோகமாக வாக்களித்திருந்தனர். தென் சூடான் மக்களுக்கு இப் பொதுசன வாக்கு மூலம் சாத்தியமாகும் இறைமையை நாம் அங்கீகரித்து ஆதரிக்கின்றோம். இதனால் முக்கியமான இரு விடயங்கள் நிறைவேறுகின்றன. முதலாவதாக தென் சூடான் மக்களுக்குத் தங்கள் சொந்த நாட்டில் பாதுகாப்பும் அமைதியும் கிட்டுகின்றது. இரண்டாவதாகப் பல வருடங்களாக நீடித்த பயங்கரப் போர் முடிவுக்கு வந்துள்ளது.\nதென் சூடானில் இடம்பெற்றதைப் போன்றே இலங்கையிலும் ஓர் பொதுசன வாக்கெடுப்பு நடாத்தப் பட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகின்றோம். சூடானைப் போன்றே பல ஆண்டுகளாகத் தொடர்ந்த பயங்கரப் போரில் இலங்கை அரசு நாதியற்ற சிறுபான்மை இனத்தைக் கொடூரமாகத் தாக்கிக் கொன்றொழித்தது. தென் சூடானிய மக்களைப்போன்றே இலங்கைத் தமிழர்களும் பாதுகாப்புடன் சுதந்திரமாக வாழ இறைமையுடன் கூடிய தனி நாடு இன்றியமையாததாகும். எண்ணற்ற சிறுபான்மைத் தமிழ் இனத்தவரைக் கொன்றொழித்ததுடன் அவர்களைப் பல இன்னல்களுக்கும் ஆளாக்கியது.\nஇலங்கையில் யுத்த அனர்த்தம் சார்ந்த பொறுப்பேற்பு சம்பந்தமாக ஆராய ஐ.நா சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பெற்ற நிபுணர் குழுவின் அறிக்கை 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 25ந் தேதி வெளியாகியது. அவ்வறிக்கையில் இலங்கை அரசிற்கெதிரான மேல் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.\n1. பரவலான சரமாரிக் குண்டு வீச்சுக்குப் பொது மக்கள் பலியாக்கப் பட்டது\n2. மருத்துவ மனைகளும் மக்கள் சேவை மையங்களும் குண்டுவீசித் தாக்கப் பட்டமை\n3. மக்களுக்கு மனிதாபிமான உதவி மறுக்கப்பட்டமை\n4. இடம் பெயர்ந்த மக்களுக்கும் விடுதலைப் புலி உறுப்பினருக்கும் எதிரான பாரிய மனித உரிமை மீறல்கள்\n5.போர்க்களத்திற்குப் புறத்தே பத்திரிகையாளர்களுக்கும் அரசிற்கு முரணானவர்களுக்கும் ஏதிரான மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டமை\nமேற்கண்ட குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக சர்வதேச விசாரணை நடைபெறவேண்டுமென இவ்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nகீழே கைச்சாத்திட்டிருக்கும் நாம் இலங்கையில் தமிழ் மக்களுக்குத் தங்கள் சொந்தப் பிரதேசத்தில் இறைமையுடன் கூடிய சுய ஆட்சி அமைய வேண்டுமா எனும் வினாவிற்கு விடை அளிக்கக்கூடிய பொதுசன வாக்nகுடுப்பு ஒன்று இடம்பெறுவதற்கு அமெரிக்காவின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.\nதமிழர் & தமிழ் இலக்கியம்\nராகுலின் மானத்தை வாங்கிய IIT மாணவன்\nசேனல் 4 இன் இலங்கை போர் குற்றம் புரிந்ததற்கான புதி...\n\"கப்பல் போக்குவரத்தை இடைநிறுத்த வேண்டும்\"\nதமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பில் கை எழுத்திடுங்...\nபாலு மகேந்திரா கதை நேரம்\nமொழிப்போர் 50 நினைவு ஆவணப்படம்\nதமிழ் நூல்கள் இலவச பதிவிறக்கம் (tamilcube.com)\n' - இலங்கை அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழர்கள் புரட்சி\nஈகி முத்துக்குமார் சிலை திறப்பு-தஞ்சையில்-சனவரி 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/05/15/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2018-07-19T09:39:35Z", "digest": "sha1:NPIIEUFSFEXSW4ICJZTJYSFTA4Z6UJ7D", "length": 8535, "nlines": 44, "source_domain": "varnamfm.com", "title": "க்ளாட்ஸ், பலாசோ, மேக்ஸி… சம்மருக்கேற்ற உடைகள்! « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nக்ளாட்ஸ், பலாசோ, மேக்ஸி… சம்மருக்கேற்ற உடைகள்\nஅடித்துக் கொளுத்தும் வெயில் ஒருபுறம், அதற்கேற்ற ஃபேஷன் உடைகள் மறுபுறம் என இந்த சம்மர் வழக்கம்போல வெளுத்து வாங்குகிறது. அவை என்ன என்கிற செய்தியோடு நம்மிடம் பேசினார், சென்னையைச் சேர்ந்த ஸ்டைலிஸ்ட், தீப்தி.\n”பொதுவாக, பெண்கள் எப்போதும் வழக்கமான ஒரு டிரஸ்ஸிங் ஸ்டைலையே ஃபாலோ செய்துகொண்டு இருப்பார்கள். அது அவர்களுக்கு வசதியான ஆடையாக இருக்கலாம். அதையே சம்மரிலும் அணிய முடியாது என்பதுதான் நிதர்சனம். கோடைக்காலத்தில் வியர்வை அதிகமாகச் சுரக்கும்.\nசரும நோய்களுக்கான காலமும்கூட. இந்த நேரத்தில் இறுக்கமான காட்டன் சல்வார் அணியும்பட்சத்தில், சரும பாதிப்புகள் அதிகமாகும். மேலும், ஒரே மாதிரியான ஆடை அணிபவர்கள் மாற்றம் செய்ய விரும்பினால், அதுக்கு சம்மர்தான் சரியான நேரம்.\nஒவ்வொரு வருடமும் சம்மரில் ஒரு புது ட்ரெண்ட் வந்திறங்கும். இந்த வருடம் மேக்ஸி முதல் க்ளாட்ஸ் வரை நிறைய ஆடைகள் ட்ரெண்டாக வந்திருக்கின்றன.\nசில ஆண்டுகளுக்கு சம்மரில் ட்ரெண்டாக இருந்த க்ளாட்ஸ், தற்போது ரீ என்ட்ரி கொடுத்துள்ளது. பார்க்க த்ரீ ஃபோர்த் பேன்ட் போலிருக்கும். அலுவலகத்துக்கு க்ளாட்ஸ் பேன்ட் அணிந்துசெல்ல விரும்புகிறவர்கள், காட்டன் ஷர்ட்டை அணியலாம்.\nபார்ட்டி, டிராவல் செய்ய விரும்புகிறவர்கள், க்ராப் டாப்பின் மேல் லாங் ஓவர் கோட் அணிந்துசெல்லலாம். இந்த டைப் ஆடைகளுக்கு அணிகலன்கள் அவசியமில்லை. அதேநேரம், ஹைஹீல்ஸ், கட் ஷூ போன்ற பொருத்தமான காலணிகள் அவசியம்.\nலாங் எத்னிக் காட்டன் ஸ்கர்ட் சம்மருக்கு ஏற்ற ஸ்டைலான லுக்கை கொடுக்கும். லாங் காட்டன் குர்தி அணிவது, அலுவலகத்துக்கு பெஸ்ட் சாய்ஸ். ஃபார்ட்டிக்குச் சென்றால், கிராப் டாப், ஸ்லீவ்லெஸ் டாப், ஹை காலர் நெக் ���ர்ட் என அவரவரின் உடல்வாக்குக்கு ஏற்ப தேர்வுசெய்து அணியலாம். இதற்கு, லாங் நெக் அக்சசரீஸ் பொருத்தமாக இருக்கும். ஹீல்ஸ் பெஸ்ட் சாய்ஸ்.\nநயன்தாரா முதல் தீபிகா படுகோன் வரை செலிபிரட்டிகளின் சம்மர் சாய்ஸ், மேக்ஸி. பார்க்க லாங் கவுன் போலிருக்கும் இந்த ஆடை, எல்லா இடத்துக்கும் பொருந்தி போகும். இக்கட் மற்றும் பிரின்டட் லைட் கலர் மேக்ஸி, சம்மரிலும் உங்களை கூலாக காட்டும்.\nஅநேக கல்லூரி பெண்களின் சாய்ஸ், பலாசோதான். ட்யூனிக் டாப்ஸ், ஷார்ட் குர்தி, சல்வார் டாப்ஸ் இதற்கு மேட்ச்சாக இருக்கும். இதற்கு ட்ரெண்ட்லியான நெக்பீஸ், ஹேண்ட்பீஸ்கள் அணிந்துகொண்டால், ஸ்மார்ட் லுக் கிடைக்கும்.\nஎல்லா வயதினருக்கும் குர்தி, லெக்கின்ஸ் பொருத்தமாக இருக்கும். லைட் கலர்ஸ் குர்தி அதற்கு கான்ட்ராஸ்ட் லெக்கின்ஸ், ஹை போனிடெய்ல், சிம்பிள் இயர் ரிங், லாங் ஆக்ஸிடைஸ்டு நெக்பீஸ், திக் வார் வாட்ச் அணிந்தால் நீட் லுக் கிடைக்கும்\nபொதுவாக, கோடைக்காலத்தில் வெளிர் நிற காட்டன் ஆடைகளைத் தேர்வுசெய்து அணிவது நல்லது. ப்ளோரல் டிசைன் ஆடைகள், நீட் லுக் கொடுக்கும். க்ளிட்டர் ஜமிக்கி வைத்த ஆடைகளைத் தவிர்த்துவிடுங்கள். ஸ்லீவ் லெஸ் போட விரும்பாதவர்கள், ஸ்ரக் வாங்கிப் பயன்படுத்தலாம். புதுவிதமான ஆடைகளைத் தேர்வுசெய்து அணிந்து பாருங்கள். இனி நீங்களும் ட்ரெண்ட் செட்டர்களே.\nகொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை.\nஇன்று மாலை புகையிரத சேவை வழமைக்கு திரும்பலாம்.\nஅமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு பயம் இல்லை.\nமஸ்கெலிய பிரதேச மக்கள் ஆர்பாட்டம்\nசந்திரமுகியாக முதலில் நடிக்க இருந்தவர் இவர்தானாம் – இழந்த வாய்ப்பை மீண்டும் பெற்றிருக்கும் அந்த பிரபல நடிகை யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/09/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2646135.html", "date_download": "2018-07-19T09:42:03Z", "digest": "sha1:6OV3FSAA7ZDNWSAVU4DTJ53WJS4PZMCL", "length": 8764, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "வறட்சிப் பாதிப்பால் விவசாயிகள் இறப்பு: அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவு- Dinamani", "raw_content": "\nவறட்சிப் பாதிப்பால் விவசாயிகள் இறப்பு: அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nதமிழகத்தில் வறட்சிப் பாதிப்பால் இறந்த விவசாயிகள் குறித்து தெளிவான அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.\nதமிழகத்தில் பருவமழை பொய்த்து விட்டதால், வறட்சி நிவாரண நிதியாக ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் அறிவித்து இடைக்கால நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும், மாநில அரசுக்கு வறட்சி நிதியாக ரூ. 20 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாலகணேசன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.\nமேலும், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனு, நீதிபதிகள் ஏ. செல்வம், பி. கலையரசன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், தமிழகத்தில் இதுவரை வறட்சி பாதிப்பால் 17 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். வறட்சி நிவாரணப் பணிகளுக்காக ரூ. 20 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தினசரி செய்திகள் மற்றும் நாளிதழ்களில் வறட்சியால் உயிரிழக்கும் விவசாயிகள் குறித்து செய்திகள் வெளியாகின்றன. அவ்வாறு இருக்கையில், 17 பேர் என்பது குறைவான எண்ணிக்கையாக உள்ளதே என்றனர்.\nஅதையடுத்து, தமிழகத்தில் வறட்சிப் பாதிப்பால் இறந்த விவசாயிகள் குறித்து தெளிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உத்தரவிட்டனர். அதேபோல், மாநில அரசு கோரியுள்ள நிவாரணத் தொகை தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் மாதம் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத���தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2016/03/18", "date_download": "2018-07-19T09:50:06Z", "digest": "sha1:UO4LQ5ZY6KID4OECCCMV7VC47BUDKIXE", "length": 4394, "nlines": 57, "source_domain": "www.maraivu.com", "title": "2016 March 18 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி தையற்பிள்ளை சோமசுந்தரம் – மரண அறிவித்தல்\nதிருமதி தையற்பிள்ளை சோமசுந்தரம் – மரண அறிவித்தல் இறப்பு : 18 மார்ச் ...\nதிரு நாகலிங்கம் சிவசுப்பிரமணியம்- மரண அறிவித்தல்\nதிரு நாகலிங்கம் சிவசுப்பிரமணியம்- மரண அறிவித்தல் பிறப்பு : 10 யூன் 1938 — ...\nதிருமதி பீற்றப்பிள்ளை மரிசலீன் — மரண அறிவித்தல்\nதிருமதி பீற்றப்பிள்ளை மரிசலீன் — மரண அறிவித்தல் பிறப்பு : 23 மே 1934 — இறப்பு ...\nதிருமதி சின்னம்மா இராசா – மரண அறிவித்தல்\nதிருமதி சின்னம்மா இராசா – மரண அறிவித்தல் தோற்றம் : 28 பெப்ரவரி 1925 — மறைவு ...\nதிரு காசிப்பிள்ளை பரஞ்சோதி – மரண அறிவித்தல்\nதிரு காசிப்பிள்ளை பரஞ்சோதி – மரண அறிவித்தல் மலர்வு : 27 பெப்ரவரி 1935 — ...\nதிருமதி மீனாம்பிகை கணேசலிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி மீனாம்பிகை கணேசலிங்கம் – மரண அறிவித்தல் தோற்றம் : 2 டிசெம்பர் ...\nதிருமதி ராஜேஸ்வரி கிருஸ்ணன் (லீலா) – மரண அறிவித்தல்\nதிருமதி ராஜேஸ்வரி கிருஸ்ணன் (லீலா) – மரண அறிவித்தல் தோற்றம் : 12 ஓகஸ்ட் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/43769-fish-seller-murdered-in-chennai.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-07-19T09:33:05Z", "digest": "sha1:VQK2TR4REFSJ4BJ6QJWS5LRXRY5NAWK5", "length": 9512, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் மீன் வியாபாரி வெட்டிக்கொலை | Fish seller Murdered in Chennai", "raw_content": "\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேத��� டெல்லியில் நடக்கிறது\nபுதிய தலைமைச்செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்திருந்தால் லஞ்ச ஒழிப்புதுறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாமே\nசென்னையில் மீன் வியாபாரி வெட்டிக்கொலை\nசென்னையை அடுத்த மேடவாக்கத்தில் மீன் வியாபாரி ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.\nசென்னையை அடுத்த மேடவாக்கம் காந்திநகரில் வசித்து வந்தவர் சீனிவாசன். காலையில் வழக்கம்போல் நடைபயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து பள்ளிக்கரணை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சீனிவாசனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிக்கரணை பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை சீனிவாசன் கண்டித்ததாகவும், அதனால் ஏற்பட்ட பிரச்னையால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள காவல்துறையினர் கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.\nஉண்மைக் கண்டறியும் சோதனைக்கு தயார்: ஆசிபா கொலை வழக்கு குற்றவாளிகள் அதிரடி\nமூதாட்டியைக் கொலை செய்து நகை கொள்ளை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநீட் வினாத்தாள் விவகாரம் : சி.பி.எஸ்.இ மேல்முறையீட்டு மனு\nஅறையில் பூட்டி வைத்து கொடுமை: விமானப் பணிப்பெண் தற்கொலையில் திருப்பம்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nகை, கால்களை கட்டி எரித்துக்கொலை - ஆலந்தூரில் கொடூரம்\nமதராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறிய தினம் இன்று\nசென்னையில் சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nநீட் எழுதாமல் மருத்துவம் சேர்ந்த 8 மாணவர்களின் சேர்க்கை ரத்து: 25 லட்சம் இழப்பீடு\n“சென்னை சிறுமி வீட்டைச் சுற்றி போலீஸ் குவிப்பு; மாதர் சங்கம் போராட்டம்”\n“17 பேருக்கு ஆதரவாக யாரும் ஆஜராக மாட்டார்கள்”- மோகன கிருஷ்ணன் தகவல்\n‘என்னை காதலிக்காத நீயெல்லாம் இருந்து என்னபயன்’ \nஅறையில் பூட்டி வைத்து கொடுமை: விமானப் பணிப்பெண் தற்கொலையில் திருப்பம்\nமத்திய அரசுக்கு எதிராக ந���்பிக்கையில்லா தீர்மானம் \n மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர்\n'தென்றல் புயல் ஆனது' கணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉண்மைக் கண்டறியும் சோதனைக்கு தயார்: ஆசிபா கொலை வழக்கு குற்றவாளிகள் அதிரடி\nமூதாட்டியைக் கொலை செய்து நகை கொள்ளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/lifestyle/bacteria/4004228.html", "date_download": "2018-07-19T09:09:41Z", "digest": "sha1:UPOX2KWO73T5G7S7PRJTJOLZFJY2W53E", "length": 4995, "nlines": 67, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "கிருமிகள்...கிருமிகள்...எங்கே, எவ்வளவு? - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.\nஅனைத்துக்கும் கைகளைத் தான் பயன்படுத்துகிறோம். கதவைத் திறக்க, தட்டச்சு செய்ய, பணத்தை எடுக்க, மின் படிக்கட்டுகளில் விழுந்துவிடாமல் பிடித்துக்கொள்ள, பேருந்துகள் ரயில்களில் கைப்பிடிகளைப் பிடித்துக்கொள்ள, பெரும்பாலான நேரங்களில் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்த....\nஉலகில் சுமார் 80 விழுக்காட்டு நோய்த்தொற்றுகள் கைகளின் மூலமாகவே ஏற்படுவதாய் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் கூறுகிறது.\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைத் தொடும்போது கைகளில் எவ்வளவு கிருமிகள் ஒட்டிக்கொள்கின்றன ஆராய்ச்சியில் இறங்கினார், சேனல் நியூஸ் ஏஷியா நிருபர் காயா சந்திரமோகன்.\nசிங்கப்பூர் தேசியப் பல்கலையில் நுண்-உயிரியல் இணைப்பேராசிரியர் டாக்டர் கிரிஸ் ஷாம், ஆராய்ச்சிக்கு உதவினார்.\nகழுவாத கை, கழுவிய கை - வித்தியாசம்\nபேரங்காடியின் தள்ளுவண்டி கைப்பிடியைத் தொட்டபின்:\nஅலுவலகத்தில் சாமான் கழுவும் பஞ்சு:\nகிருமிகளைத் தவிர்ப்பது சாத்தியமன்று; ஆனால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும். அவ்வப்போது கைகளைச் சோப்புகள் கொண்டு சுத்தம் செய்வது அதற்கு உதவும்.\nகாதில் இரத்தம் வடியும் பயணிகளுடன் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்\nபழிவாங்கும் படலத்துக்கு இரையான முதலைகள்\noBikes சைக்கிள் பாகங்களைப் பிரித்து அகற்றும் ப���ி துவாஸில் ஆரம்பம்\n'சிங்கப்பூர் அரசியல் பற்றிய மலேசியப் பிரதமரின் கருத்து சரியல்ல'\n'செய்தி'யின் சவால்: விடை அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33075", "date_download": "2018-07-19T09:21:19Z", "digest": "sha1:SXTOJHL6D23OIF5PZLV2F6S6MPH7W4TT", "length": 7141, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாயோயே மாயோயே", "raw_content": "\nபழந்தமிழ் பற்றி பேசுகிறேன் »\nபரிபாடலின் முதல் வரி – அடுத்ததும் மிக அழகானது தான்\nமறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி\nஇந்த காணொளி – கிழக்கு மற்றும் மேற்கு மாயைகள் பற்றி.\nசற்று மெதுவாக ஆரம்பிக்கிறார். மிருதுவான நகைச்சுவை – தொடும் கருத்துகள்.\nஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்கள் ஆயினும் மறுபிறவி எடுத்து அவதார காரணம் கொண்ட விஷ்ணு போல..\nபல துணுக்குகள் ஒளிரும் .\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 37\nகூடங்குளம் - சில கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 6\nஅண்ணா ஹசாரே - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 47\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2009/02/07/oh-god/", "date_download": "2018-07-19T09:56:33Z", "digest": "sha1:GW5FBNAK47RXGGJKUEVBMFXNUJVBI5LH", "length": 17420, "nlines": 266, "source_domain": "xavi.wordpress.com", "title": "அடக் கடவுளே ! |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nBy சேவியர் • Posted in இன்னபிற, கவிதைகள்\t• Tagged கவிதை\n//நாத்திகர்கள் நகம் கடித்து நகைத்தார்கள்// – மதத்தின் பெயரால் நடைபெறும் வன்முறைகளை கண்டு நாத்திகர்கள் வேதனைதான் படுகிறார்கள் அன்றி நகைத்த மாதிரி எனக்கு தெரியவில்லை.\nசரியா சொன்னீங்க அண்ணா.ஏண்டா இப்பிடி ஒரு உயிரைப் படைத்தோம் என்று கவலைப்பட்டும் இருப்பானோ கடவுள்\nஅதானே 🙂 நன்றி ஹேமா…\nவருகைக்கு நன்றி நிதில்… ஆண்டவன் என்பக்கம் எனும் குரல்களைக் கண்டு நகைத்தார்கள் என்று சொல்ல வந்தேன்.. \nஅருமை அருமை…. வாழ்த்துகள் சேவியர்.\nமிக்க நன்றி ஷாமா 🙂\n…. அட மனிதா…. என்பதா\nசென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nஅகம் திருடுகிறதா முக நூல்\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nகவிதை : என் இனிய கணினியே.\nவியக்க வைக்கும் பச்சைத் தேநீர் \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\n1. ஆதி மனிதன் ஆதாம் \n“தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ( லூக்கா 23:47) இயேசு சிலுவையில் மொழிந்த கடைசி வாக்கியம் இது தான். மனிதனாய் மண்ணில் வந்து, தந்தையின் விருப்பப்படி வாழ்ந்து, அவரது விருப்பப்படி மரணித்த இயேசு, கடைசியில் தனது ஆவியையும் தந்தையின் கரங்களில் ஒப்படைக்கிறார். ஊர��க்கு திரும்பும் ஒரு தொலைதூரப் பயணியின் ஆறுதலாய், தாயின் தோள்களில் தாவி ஏறும் ஒரு மழலையின் க […]\n“எல்லாம் நிறைவேறிற்று” யோவான் 9:30. இறைமகன் இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வாக்கியம் “எல்லாம் நிறைவேறிற்று” என்பது. ஆறாத மனதின் தாகத்தை நிறைவேற்றிய நிம்மதி அந்த வார்த்தையில் எதிரொலிக்கிறது. இயேசு மனிதனாக மண்ணில் வந்தார், அதன் நோக்கம் மண்ணுலகின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, உயிர்விட வேண்டும் என்பதே. அந்த நோக்கம் இதோ நிறைவேறிவிட்டது \nகாற்றின் முதல் சுவடு எங்கே இருக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது கடலின் முதல் அலை எங்கே அடித்தது கடலின் முதல் அலை எங்கே அடித்தது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது வைக்கோல் கூட்டில் வைரமாய் வி […]\n“தாகமாய் இருக்கிறது” யோவான் 19:28 இயேசு சிலுவையில் பேசிய மொழிகளிலேயே சுருக்கமான வாக்கியம் இது தான். அந்த ஒற்றை வார்த்தை பல்வேறு ஆன்மீகப் புரிதல்களின் துவக்கப் புள்ளியாய் இருக்கிறது. இயேசுவை சிலுவையில் அறைந்தது காலை 9 மணி வெயில் உடலை வறுக்க, இரத்தம் வெளியேற, வலியும் துயரமுமாய் முதல் மூன்றுமணி நேரம் கடக்கிறது. இப்போது உலகை இருள் சூழ்கிறது. மூன்று மணிநேர இருள […]\n… on ஜூஸ் ஜேக்கிங் \nyarlpavanan on காதல் என்பது எதுவரை \nகாதல் என்பது எதுவரை… on காதல் என்பது எதுவரை \nதொடுதிரைத் தொழில்நுட… on தொடுதிரைத் தொழில்நுட்பம்\nசென்சார்கள் : ஒரு எள… on சென்சார்கள் : ஒரு எளிய அற…\nசேவியர் on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nJ. Mohamed Nooruddee… on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nஅணியும் நுட்பமும், ப… on அணியும் நுட்பமும், பணப் ப…\nசேவியர் on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nSUBRAMANI on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் க���றிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2013/01/blog-post_3.html", "date_download": "2018-07-19T09:47:08Z", "digest": "sha1:RPOVR6YUJGA6SMASVIWOGGM7YFTLENGI", "length": 30999, "nlines": 579, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: கவிதைச் சோலை: இனமேது சொல்லடா!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nகவிதைச் சோலை: இனமேது சொல்லடா\nகவிதைச் சோலை: இனமேது சொல்லடா\nஇன்றைய கவிதைச் சோலையை கவியரச்ர் கண்ணதாசனின் கவிதைகளில் இரண்டு அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்\nலேபிள்கள்: classroom, கண்ணதாசன், கவிதை நயம், கவிதைகள்\nஅதன் பொறியில் பற்றிய வரிகள் இவை\nஒருநாட்டு மக்களுக்குள் ஓராயிரம் பிரிவைச்சொல்லி\nஓட்டு வாங்கிப் பிழைப்போர் இருக்கும் வரை\n கவிஞர் கண்ணதாசன் வரிகளுடன் இந்த ஆண்டு உமது தொடக்கம் எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்\nஅந்த குறிப்பிட்ட வரிகளில் ..\nகவிஞர் \"வடநாடு\" என எதை\nசாதி பிரிவுகள் வேண்டும் ஆனால்\nசாதி வேற்றுமை தான் கூடாது\nஅன்பு தோழர் குடியாரின் கருத்தும் இதுவே\nஇந்த பாடலினை சுழல அனுமதியுங்கள்\nசட்டி சுட்டதடா கை விட்டதடா\nநாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா\nஎறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா – நான்\nஇதயத் தோலை உரித்துப் பார்க்க ஞ���னம் வந்ததடா\nபிறக்கும் முன்னே இருந்த உள்ளம்\nஇறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா\nமிக எளிமையான வார்த்தைகளைக் கொண்ட இந்த பாடல் நன்று. ஓரிரு வார்த்தைகள்தான் விளங்கவில்லை.\nகவிஞர் தேசீய நீரோட்டத்தில் தன்னைக் கரைத்துக் கொண்ட பின்னர் எழுதிய கவிதையோ 'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' கோஷத்திற்கு மாற்றாகச் சொன்னதோ 'வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' கோஷத்திற்கு மாற்றாகச் சொன்னதோமொழி, இனம், நிலம் ,நாடு ,நிறம், பாலினம்,சாதி இவற்றால் வரும் பிரிவினைகளைக் களையச் சொல்வது கவியரசரின் நோக்கமோமொழி, இனம், நிலம் ,நாடு ,நிறம், பாலினம்,சாதி இவற்றால் வரும் பிரிவினைகளைக் களையச் சொல்வது கவியரசரின் நோக்கமோ அவருடைய சொல்லாட்சிக்குக் கேட்க வா வேண்டும்.நன்றாக‌ உள்ளது.\nநண்பர் அய்யர் என்னையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு, பக்கத்து இலைக்குப் பாயசம் கேட்கிறார்.பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திவிட்டார்.\nஇது போன்ற தவிர்த்து இருக்க வேண்டிய விவாதங்களலேயே இப்போது நமது\nமாணவர் மலரை இழந்து வாடுகிறோம்.\n//சாதி பிரிவுகள் வேண்டும் ஆனால்\nசாதி வேற்றுமை தான் கூடாது\nஅன்பு தோழர் குடியாரின் கருத்தும் இதுவே//\nஇது ஐயர் கூறுவது. இதில் குடியார் என்பது லால்குடியார் ஆகிய நான்தான்.\n'சாதிப்பிரிவுகள் வேண்டும்' என்பது என்(குடியார்) கருத்து அல்ல.வேண்டுமா வேண்டமா என்ற கேள்விக்கே இடமில்லாமல், அது முன்பும், இப்போதும் நாளயும்,இருந்தது, இருக்கிறது, இருக்கும் என்பதுதான் யதார்த்தம்.இதில் என் கருத்தால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. என் கருத்தைக் கேட்டு சாதிப் பிரிவினைகள் வரவில்லை.\nசாதிப் பிரிவினைகளை நான் சார்ந்த சமூகம்தான் ஏற்படுத்தியது என்று யாராவது சொல்லும் போது, அதனை மறுத்து எதிர்வினை ஆற்றுகிறேன். அவ்வளவே.பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்ற நிலையினை மாற்ற என்னால் ஆன பங்களிப்பைச் செய்கிறேன்.\nசாதியை எதிர்த்துப் பிரசாரம் பல்லாண்டுகளாக நடந்தும் நடைமுறை எதார்த்தத்தில் பெரிய மாறுதல் வந்து விடவில்லை. எனவே மேடை அலங்காரமாக முற்போக்கு என்று வெட்டிப் பேச்சு பேச வேண்டாம் என்பதே என் நிலைப்பாடு.\nநமது சமூகங்களில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகின்றன.ஒரு சமயத்தில் சாதி அடையாளங்கள் முற்றிலும் தொலைந்து விடலாம். அதுவும் சாத்தியமே. ஆனால் சாதி இருந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளப் போகும் பிற‌ வேற்றுமைகள் என்ன என்ன குழப்பங்களைக் கொண்டு வருமோ யார் கண்டது நல்ல மாற்றங்கள் வந்தால் வரவேற்கவும், தீமையான மாற்றங்கள் வந்தால் அதனை எதிர்கவும் உண்டான‌\nஆன்ம பலத்தினை ஆண்டவன் நமக்கு அருளட்டும்.\n எனக்கு இந்தப் பிரச்சினையில் அதிக ஞானம் கிடையாது எனினும் என் கருத்து மகாகவி பாரதியிடமிருந்து பெற்றதுதான். 'பாரதியார் கட்டுரைகள்'எனும் நூல் பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட2007 மறுபதிப்பில் 'சமூகம்' எனும் தலைப்பில் அவர் எழுதியுள்ள \"நாற்குலம்\" அதன் உட்பிரிவு சாதுர்வர்ணயம் கட்டுரையையும், அதனையடுத்து வரும் \"ஜாதிக்குழப்பம்\" எனும் கட்டுரையையும் அதன் உட்பிரிவான \"ஜாதிபேத விநோதங்கள்\" பகுதியையும், நிறைவாக ஓர் உபநிஷத்தின் கருத்து எனும் தலைப்பில் \"யார் பிராமணன்\" இந்தக் கட்டுரைகளைப் படித்தால் நிச்சயம் ஒரு தெளிவு கிடைக்கும் என்பது என் எண்ணம். படித்தபின் தங்கள் விவாதங்களைத் தொடரவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology.Popcorn Post: பிரதோஷமும் பில் கேட்ஸும் \nAstrology.Popcorn Post. உச்சத்தை தொடுவது எப்படியடா...\nDevotional: அடிமுடி காட்டாத அண்ணாமலை\nAstrology சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி\nAstrology.Popcorn Post உறவால் என்ன கிடைக்கும், சொ...\nAstrology.Popcorn Post. எட்டாம் வீட்டில் அமர்ந்தவன...\nAstrology: பண்டிட் ஜவஹர்லால் நேருவின் ஜாதகம்\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nசேர்ந்து வாழ்வதைச் சிறப்பாகச் சொல்லும் பொங்கல்\nகவிதைச் சோலை: இனிக் காண்பதெல்லாம் இன்பமப்பா\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology ஏன்டா ஆதாரம் இல்லை ஆறுதல் சொல்ல\nஉள்ளத்திலே கட்டிய கோயிலும், வைத்த குடியும்\nகவிதைச் சோலை: இனமேது சொல்லடா\nShort Story: கிளிக்குக் கிடைத்த வரம்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியார��ன் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t129575-topic", "date_download": "2018-07-19T09:47:55Z", "digest": "sha1:OPJFBISDMQX6KFUTBFOMSWTWGYUTR3XO", "length": 17826, "nlines": 238, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கோடையில் மின் பற்றாக்குறை ஏற்படாது", "raw_content": "\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\nகோடையில் மின் பற்றாக்குறை ஏற்படாது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகோடையில் மின் பற்றாக்குறை ஏற்படாது\nகோடைக் காலத்தில் மின் பற்றாக்குறை ஏற்படாது\nஎன்றும் அதிகரித்துள்ள தேவையைக் கணக்கில்\nகொண்டு மின்சார உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது\nஎன்றும் மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.\nதமிழக மின்சார வாரியத்தின் கீழ் 8 அனல் மின்\nநிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்துக்குத்\nதேவையான பெரும்பாலான அளவு மின்சாரம் அனல்\nமின் நிலையங்களில் இருந்துதான் பெறப்படுகிறது.\nஇதுதவிர, அணைக்கட்டுகள் மூலம் ��ின்சாரம் சேகரிக்கும்\n16 யூனிட்டுகள் உள்ளன. காற்றாலை மின் உற்பத்தி, சூரிய\nஒளி மின்சாரம் என பல்வேறு வகைகளில் மின்சாரம்\nஇவற்றில் அணைக்கட்டுகள், காற்றாலை மின் உற்பத்தி\nஆகியவை குறிப்பிட்ட சீசன்களில் மட்டுமே இயங்க முடியும்.\nசூரிய ஒளி மின்சாரத்தைப் பொருத்தவரை ஓராண்டில்\nபெரும்பாலான மாதங்கள் உற்பத்தி நடைபெறும். சூரிய ஒளி\nமின்உற்பத்தி நிலையங்களின் மூலம் 650 மெகாவாட்\nகோடைக்காலத்தில்.. : வழக்கமாக, கோடைக் காலத்தில்\nமின்சாரத்தின் தேவை அதிகரிக்கும். இந்த ஆண்டு ஜனவரி\nமாதத்தில் மின்சாரத்தின் தேவை அதிகபட்சமாக\n12,797 மெகாவாட்டாக இருந்தது. பிப்ரவரி மாதம் முதலே\nவெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதால் மின்சாரத்தின்\nஇதனால், மார்ச் மாதத்திலேயே மின்சாரத்தின் தேவை\n5 ஆண்டுகளில் அதிக உற்பத்தி: கடந்த 5 ஆண்டுகளில்\nமின்சார உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. 2011-ஆம்\nஆண்டில் அதிகபட்சமாக 10,859 மெகாவாட் மின்சாரம்\nதயாரிக்கப்பட்டது. 2012-ஆம் ஆண்டில் 11,285 மெகாவாட்,\n2014-இல் 13,775 மெகாவாட் உற்பத்தியை எட்டியது.\nஇந்நிலையில் 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி\n14,736 மெகாவாட்டாகவும், ஏப்ரல் 15-ஆம் தேதி\nகடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஏப்ரல் மாதத்தில்\nஅதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக மின்சார வாரிய உயர் அதிகாரிகள் கூறியது:-\nகோடைக்காலத்துக்கு முன்பே வெப்பம் அதிகரித்துள்ளதால்,\nமின்சாரத்தின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. சாதாரண\nநேரங்களைக் காட்டிலும் 20 சதவீதம் மின்சாரப் பயன்பாடு\nஅதிகரித்துள்ளது. அதனைச் சமாளிக்கும் வகையில் சுமார்\n15 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஇதனால் மின்சாரத் தேவைகள் எட்டப்படுகின்றன.\nமே மாதத்தில் அக்னி நட்சத்திரம் தருணத்தில் மின் பயன்பாடு\nஇன்னும் 5 சதவீதம் வரை அதிகரிக்கக் கூடும். உற்பத்தி\nபோதுமான அளவு இருக்கும் காரணத்தினால் மின்சார பற்றாக்\nகுறை ஏற்பட வாய்ப்பு இல்லை என்றனர்.\nகண்காணிக்கக் குழு: மின்சார விநியோகத்தில் ஏதேனும் தடை\nஏற்பட்டால், அதனைக் கண்காணிக்க 40 வட்டத்திலும் இளநிலை\nஉதவியாளர்களின் தலைமையில் 4 பேர் கொண்ட குழு\nநியமிக்கப்பட்டுள்ளது. குறைபாடுகள், புகார்கள் குறித்து\nஉடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, இரவு நேரத்தில்\nமின் விநியோகம் தடை���டுகிறதா உள்ளிட்டவை குறித்து அதிரடி\nஆய்வில் 24 மணி நேரமும் பணியில் இருப்பர்.\nகோடையில் தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில்\nசெயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2016/09/2.html", "date_download": "2018-07-19T09:42:06Z", "digest": "sha1:MALW5CRNBEZSK5PRCN62NPO7LJQRWPI3", "length": 18384, "nlines": 184, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: வஹாபியிச வெறியன் ஜாகிர் (2)", "raw_content": "\nவஹாபியிச வெறியன் ஜாகிர் (2)\nஜாகிர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்:\nஇந்தியா ஷரியா சட்டத்தின் படி ஆட்சி நடத்த வேண்டும் என்கிற சாகிர் நாயக்கின் கருத்தையும் மேலும் மதக் கொள்கைகளை மீறுவதால் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற சாகிர் நாயக்கின் கருத்தை வால் ஸ்டிரீட் ஜர்ணல் பத்திரிகையில் எழுத்தாளர் சதானந்த் துமே (Sadanand Dhume) விமர்சிக்கிறார். மேலும் முஸ்லீம் அல்லாதவர்கள் வழிபாட்டுத் தலங்கள் கட்டக் கூடாது என்றும் ஆப்கானிஸ்தானில் பாமியன் புத்தர் சிலைகள் வெடிவைத்துத் தாக்கப்பட்டதையும் சாகீர் நாயக் நியாயப்படுத்துகிறார்.\nசாகீர் நாயக்கை இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகள் தடை செய்துள்ளன.இவரது பேச்சுகள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக அமைந்துள்ளதால் இங்கிலாந்து அரசு இவரைத் தடை செய்தது. மலேஷியா, பங்களாதேஷும் தடைவிதித்துள்ளது தாருல் உலூம் எனும் இஸ்லாமிய அமைப்பு சாகிர் நாயக்கிற்கு ஃபத்வா விதித்துள்ளது. சாகிர் நாயக் ஒரு சர்ச்சைக்குரிய பேச்சாளர் என பேராசிரியர் டோர்கெல் ப்ரெக்கெல் (Torkel Brekke) குறிப்பிடுகிறார். மேலும் இந்திய உலமாக்களில் பலர் இவரை வெறுக்கின்றனர் எனக் குறிப்பிடுகிறார்.\nசாகிர் நாயக் முஸ்லீம்களை தவறாக வழிநடத்துகிறார் மேலும் உண்மையை இஸ்லாமிய ஞானிகளிடமிருந்து உணரவிடாமல் செய்கிறார் என இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் வங்காளதேசம் சன்னி பிரிவைச் சேர்ந்த முல்லாக்கள் கூறுகின்றனர்.\nஅல் காயிதா அமைப்பை சாகிர் நாயக் ஆதரிக்கிறார் என பாக்கிஸ்தானிய அரசியல் விமர்சகர் காலித் அஹமது (Khaled Ahmed) குற்றஞ்சாட்டுகிறார். 2008 ஆம் ஆண்டு லக்னோவைச் சேர்ந்த இஸ்லாமியக் கல்வியாளர் ஷாகர் க்வாஸி அப்துல் இர்ஃபான் ஃபிராங்கி மகாலி (shahar qazi Mufti Abul Irfan Mian Firangi Mahali) சாகிர் நாயக் ஒசாமா பின்லாடனை ஆதரிக்கிறார் என்றும் இவர் மீது ஃபத்வா விதிக்கிறார்.\nலஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பிடமிருந்து சாகிர் நாயக் பண உதவி பெற்றிருக்கிறார் என பத்திரிகையாளர் ப்ரவீண் சாமி கூறுகிறார். மேலும் இவரது செய்திகள் இஸ்லாமியர்களை மூளைச்சலவை செய்து அவர்களை தீவிரவாதிகளாக்குகிறது என்றும் இந்திய ஜிகாதிகளை உருவாக்கும் உள்நோக்கம் கொண்டது என்றும் சொல்கிறார் இப்படி ஜாகீர் சொல்கிறார் ,ஜாகிர் சொல்கிறார் என்று கூறினாலும் உண்மையில் கூறுவது. முஹம்மதின் குர் ஆனும் ஹதிஸும்தான் இவைகளை படித்துதான் ஜாகிர்களும் , பிஜை களும் உருவாகுகிறார்கள்.\nஜாகிர் நாயக்கோ பிஜையோ இந்தியாவின் முழு முஸ்லிம் களின் அடையாளம் அல்ல என்பதை பெரும்பான்மை முஸ்லிம்கள் புரிந்து வைத்திருந்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும்.\nசரி... ஜாகிரின் இஸ்லாமிய பரப்புரையை ஏற்காத பிஜைகள் ஏன் ஜாகிருக்கு எதிராக களம் இறங்கியுள்ளார்கள் இங்குதான் முக்கிய அரசியல் உள்ளது ஜாகிர் தனிநபராக பரப்புரை செய்துவருகிறார். அவர் இயக்கமாக அமைப்பாக செயல்படவில்லை. அதனால் இவரை நம் அரசியல்சாசன சட்டப்படி தடைசெய்வது சுலபமில்லை. ஆனால் இந்தியாவின் கூட்டு மனசாட்சி என்ற பெயரில் தடைசெய்ய வாய்ப்பு உள்ளது அப்படி ஒரு முன்மாதிரியை மோடி அரசு செயல்பட்டால் .… அடுத்து பாதிக்க படுவது நம்ம ஒரிஜினல் மூமின்ஸ் ஜமாத் தான் (TNTJ). அதன் வீரியம் பிஜைகள் புரிந்து இருப்பதால்தான் ஒரு முஷ்ரிக்கான ஜாகிருக்காக களம் இறங்குகிறார்கள். தனி நபரையே தடை செய்ய இயலும் என்றால் அமைப்புகளை தடைசெய்யவும் அதன் தலைவர்களை கைது செய்வதும் எளிது. அதை செய்யும் தகுதி மோடி அரசிற்கு இருக்கிறதா என்பதே கேள்வி இஸ்லாமிய அடிப்படைவாதம் எப்படி நாட்டிற்கு அச்சுறுத்தலோ அதேபோல் இந்துத்துவாக்களின் கட்டட்ற்ற வன்முறை பேச்சுக்களும் நாட்டிற்கு அச்சுறுத்தலே என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஅல்லாஹ் உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியும் தேடுகிறோம் .… என்பதாகும். இதை இன்றைய ஜாகிர் ஆதாரவு போராட்டவாதிகளில் யாருமே பின்பற்றவில்லை என்பது இவர்களின் ஓரிறை நம்பிக்க���யில் விழுந்த மண். இவர்களின் ஓரிறை நம்பிக்கையை இவர்களே குழிதோண்டி புதைத்து விட்டார்கள் என்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஜாகிருக்காக ஆர்ப்பாட்டம் போராட்டம் செய்ய இஸ்லாம் வலியுறுத்தவில்லை ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் ,கடையடைப்பு, போன்ற போரட்ட முறைகள் காஃபிர்களின் வழிமுறையாகும். இவைகளை பின்பற்ற முஹம்மது தடைசெய்துள்ளார் இவர்கள் உண்மையில் இவர்களின் அல்லாஹ்விற்கு ஆற்றல் இருப்பதாக நம்பினால் மஸ்ஜீதுகளிலும் இயக்க மர்கஸ்களிலும் ஒரு ஸ்பெஷல் தொழுகையை போட்டு ஜாகிர் நாய்க்காக பிராத்தனை செய்யலாம். அதன் மூலம் மோடி அரசை நிலை குலைய செய்யலாம். ஏனென்றால் அல்லாஹ் எப்போதும் முஸ்லிம்களின் பக்கம்தான் இருப்பான். நஜீஸ் காஃபீர்களுக்கு உதவமாட்டான் இப்படி நம்பாமல் இந்த வஹாபிய போராளிகள் இந்துவவாதிகளின் திட்டங்கள் வெற்றி பெரும் முகமாக அல்லாஹ்வை மறந்து காஃபிர்வழி போராட்டங்களை கையில் எடுத்துள்ளார்கள்.\nஇடுகையிட்டது Iraiyilla Islam நேரம் 18:26\nஅமைதியான நாட்டில் உட்கார்ந்து கொண்டு இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று பேதிப்பதற்கு பதில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் என்று செல்லலாமே இஸ்லாமியர்கள் நரகத்திற்கு செல்வதை தடுக்கலாமே என்ற கேள்விக்கு பதில் இல்லாத நாயக்.\nநான் நல்லவை செய்தால் முஸ்லீமாக இலலை என்ற காரணத்திற்காக சுவர்க்கம் செல்ல முடியாதா என கடவும் பாகுபாடு காட்டுவதேன் என்ற கேள்விக்கு தலைப்பு Stupid Man Makes Dr Zakir Naik Very Angry By His Questions (முட்டாள்) என வைத்துளள்ளதையும் காணலாம்.\nநல்ல துவக்கம் தொடருங்கள் சாதிக் சமத்\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nஇஸ்லாமிய விவாதம் ஒரு விளக்கம்\nஇஸ்லாமிய விவாதம் ஒரு விளக்கம்\nவஹாபியிச வெறியன் ஜாகிர் (2)\nவஹாபியிச வெறியன் ஜாகிர் (1)\nசகாயம் IAS -தமிழர், இயற்கை ஆர்வலர் பெயரில் கிறிஸ்துவ பன்றித்தனம்\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2011/04/vertical-garden.html", "date_download": "2018-07-19T09:44:01Z", "digest": "sha1:URBZGWDKHTOBLUCAG4J47PTJR45JRP2D", "length": 9021, "nlines": 202, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: செங்குத்துத் தோட்டம் ( Vertical Garden )", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nசெங்குத்துத் தோட்டம் ( Vertical Garden )\nநகரங்களில் ஏற்படும் இட நெருக்கடிக்கு இந்த செங்குத்துத் தோட்டம் தீர்வாக அமையும். அதே சமயம் மக்கும் கழிவுகளுக்கும் இது தீர்வாக அமையும். பல்வேறு முறைகளை பார்த்ததில் இந்த பை முறை சற்று எளிமையாக இருப்பதோடு குறைந்த செலவில் இதனை உருவாக்க முடியும். சாதாரணமாக குறைந்த உயரத்தில் செடிகளை வளர்க்கும் போது அதிக பட்சம் 4 அல்லது 5 செடிகளை மட்டுமே வளர்க்க முடியும். உயரம் அதிகமான இந்த பையில் பக்கங்களில் துளை செய்து குறைந்தது 20 முதல் 25 செடிகள் வளர்க்கலாம். குறிப்பாக பாலக்கீரையை சிறப்பாக வளர்க்கமுடியும். உங்கள் பார்வைக்காக சில புகைப்படங்கள்.\nசெங்குத்துத் தோட்டதிற்கு பை தயாராகிறது\nநன்கு வளர்ந்த நிலையில் கீரைகள்\nமேற்பகுதியில் 4 அல்லது 5 செடிகள் மட்டுமே வளர்க்க இயலும்.\nசெங்குத்து நிலையில் 20 முதல் 25 செடிகள் வளர்க்க இயலும்.\nஇட நெருக்கடியை சமாளிக்க சிறந்த முயற்சி. மேலும் என்னென்ன செடிகள் வளர்க்கலாம் என்றும் சொல்லலாம்.நன்றி.\nஉங்கள் வருகைக்கு நன்றி.பாலக்கீரை எளிதாக வளர்கிறது.தக்காளி, கறிவேப்பிலை, போன்றவற்றை வளர்க்கலாம்.\nஅச்சம் தரும் அணு உலைகள் -- (3)\nஅச்சம் தரும் அணு உலைகள் -- (2)\nஅச்சம் தரும் அணு உலைகள் -- (1)\nசெங்குத்துத் தோட்டம் ( Vertical Garden )\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilgnu.blogspot.com/2009/04/gnulinux.html", "date_download": "2018-07-19T09:06:02Z", "digest": "sha1:3UZGBUNEAIXBO3P5MPZ3ODAVOGWIEMQN", "length": 8017, "nlines": 84, "source_domain": "tamilgnu.blogspot.com", "title": "GNU/Linux குறிப்பேடு: GNU/Linux: \"எழுதுபவர்களுக்கு\" ஒரு மென்பொருள்", "raw_content": "\nகட்டற்ற வாழ்க்கை... கட்டற்ற குறிக்கோள்.... கட்டற்ற தொழிநுட்பம்...\nGNU/Linux: \"எழுதுபவர்களுக்கு\" ஒரு மென்பொருள்\nநண்பரோடு தொலைபேசிக்கொண்டே Gnomefiles வலைத்தளத்தை மேய்ந்துகொண்டிருந்தபோது இந்த ஆர்வமூட்டும் மென்பொருள் கண்ணில் பட்டது.\nஎழுதுங்கள்; எழுதுவதை மட்டுமே செய்யுங்கள் என்பதே இதன் அடிப்படைக் கோட்பாடு.\nஎழுதும் மனநிலையை சிதைக்கும் ஏராளம் விஷயங்கள் குறுக்கிட்டுக்கொண்டிருக்கும் கணித்திரை எழுத்துச் சூழலில் கணித்திரை எழுத்தாளர்களுக்கு மிகவும் உதவும் ஒரு மென்பொருள் இது.\nPyroom என்று பெயரிடப்பட்டுள்ள இது வழக்கமான உரைதிருத்திகளைப் (Text Editors) போன்றதுதான். ஆனால் என்ன, நீங்கள் எழுதத்தொடங்கிவிட்டால் வேறு எதையும் நீங்கள் பார்க்க வேண்டியதில்லை. எங்கேயும் கவனம் சிதற வேண்டியதில்லை. நீங்கள் எழுதுவதை மட்டுமே நீங்கள் கவனிக்க முடியும்.\nஎழுத்தாளர்களின் உளவியல் அறிந்து இதனை வடிவமைத்திருக்கிறார்கள்.\n\"எழுதுவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை\" ;)\nஉங்கள் கணினியின் திரையை கருமை நிரப்பிவிட எழுதும் திடலை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும்.\nதிடலைச் சுற்றியிருக்கும் எல்லைக்கோட்டினைக்கூட நீங்கள் அகற்றி விடலாம்.\nபடத்தில் இருக்கும் கருப்பில் பச்சை நிற இடைமுகப்பு எனக்கு வசதியாக இருக்கிறது. வேண்டுமானால் நீங்கள் உங்களுக்கு வேண்டியபடி நிறங்களை அமைத்துக்கொள்ளலாம்.\nஇந்த வலைப்பதிவை இம்மென்பொருள் கொண்டே எழுதிக்கொண்டிருக்கிறேன். உண்மையிலேயே மிகவும் பயனுள்ளதாய்ப் படுகிறது\nதமிழ் ஒருங்குறிக்கு ஆதரவுண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணங்களை எழுதும் விதமாக Buffer அடிப்படையிலான வசதி உண்டு. தானாக குறிப்பிட்ட நேரத்துக்கொருமுறை ஆவணத்தைச் சேமித்துவிடுகிறது. வேகமாக விசைப்பலகை கொண்டே அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்த முடியும்.\nபொதுமக்கள் உரிமத்தில் அமைந்த கட்டற்ற மென்பொருள்தான் இது என்பதையும் சொல்லவேண்டுமா என்ன\nபத்திரிக்கை நிறுவனங்களில் தட்டெழுத்தாளர்கள் இவ்வாறான கருந்திரை முனையங்களைப் பயன்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன்.\nநம் வலைப்பதிவாளர்களுக்கு மிகவும் பயன்படும் மென்பொருள்.\nஎழுதுங்கள், எழுதுங்கள்; எழுதும்போது எழுதுவதை மட்டுமே செய்யுங்கள் ;-)\nLabels: கணினி, தொழிநுட்பம், லினக்ஸ்\nஅறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி தல\nFirefox பிரச்சனைக்கு ஒரு தற்காலிக தீர்வு\nவின்டோசின் format சடங்கும் GRUB இனை மீள நிறுவுதலும்.\nதபுண்டு - மூன்றே படிகளில் உபுண்டுவில் சகல தமிழ் வசதிகளும்\nஉபுண்டு Feisty யின் VCD பிரச்சினை - தற்காலிகத் தீர்வு\nதற்போது GNU/Linux குறிப்பேடு mmauran.net/blog என்ற முகவரியில் இயங்குகிறது.\nஇங்கே இனி எவ்விதமான இற்றைப்படுத்தல்களும் இருக்காது.\nதயவுசெய்து இனி mmauran.net/blog என்ற முகவரியை அணுகவும்.\nகட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு - திருக்கோணமலை\nGNU/Linux: \"எழுதுபவர்களுக்கு\" ஒரு மென்பொருள்\nவிக்சனரி குழுமம் (சொல்லாக்க உரையாடல்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhkavikoodu.blogspot.com/2009/07/blog-post_3579.html", "date_download": "2018-07-19T09:44:38Z", "digest": "sha1:VO7WQH7S5Z5TA6NZ6YJV3DWEYXGNMQM6", "length": 4033, "nlines": 70, "source_domain": "thamizhkavikoodu.blogspot.com", "title": "கவிக்கூடு: பல மணிமேகலை.....", "raw_content": "\nஇடையில் வந்த விழி ரசாயனத்தால்வந்ததோ\nகடும் தவம் தான்பூண்டிருந்தனர்- ஏனையகளைத்தனர்....\nஎந்த முனிவனும் செய்யாத ஒரு மர்ம முடிச்சை\nஅவிழ்க்க முனையும் ஒரு அதிசய முனிவனாக வலம் வருகின்றனர்\nவிழியை கழுவி யானைப்பசியை அடக்க பல மணிமேகலைகள் தெருக்களில்\nமனதில் கிளிசரினை தடவி விட்டு\nதன் முந்திக்கு படகுகளை வழியனுப்பும் ஓடம்....\nநினைத்தால் நிலமை சரியாகிடும் என\nநிம்மதை கெடுத்து பூபாள ராகத்தில் ஒரு\nசோக வேதாந்தமாக அவளின் வாழ்க்கை\nஅலை பாயும் பல மணிமேகலைகள்\nபல புனையா ஓவியமாக முச்சந்தியில்...\nநிம்மதியான நித்திலம் காண்பது எப்போது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/02/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2018-07-19T09:51:38Z", "digest": "sha1:F7VDJTSP6NPGWJMLG3H2VZPA7N2PGBER", "length": 2377, "nlines": 30, "source_domain": "varnamfm.com", "title": "முதலாவது பழங்குடி பெண் உறுப்பினர் தெரிவு « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nமுதலாவது பழங்குடி பெண் உறுப்பினர் தெரிவு\nநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் இலங்கையின் முதலாவது பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் தெய்யத்தக்கண்டிய பிரதேச சபைக்கு தெரிவாகியுள்ளார்.\nவரலாற்றில் முதலாவது பெண் மக்கள் பிரதிநிதியாக தெரிவாகியுள்ள ஷிரோமாலா தெய்யத்தக்கண��டிய கென்னாக்கிகள பிரதேசத்தில் ஸ்ரீ இலங்கை பொதுஜன முன்னணியில் போட்டியிட்டு 1369 வாக்குகளை பெற்றுள்ளார்.\nகொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை.\nஇன்று மாலை புகையிரத சேவை வழமைக்கு திரும்பலாம்.\nஅமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு பயம் இல்லை.\nமஸ்கெலிய பிரதேச மக்கள் ஆர்பாட்டம்\nசந்திரமுகியாக முதலில் நடிக்க இருந்தவர் இவர்தானாம் – இழந்த வாய்ப்பை மீண்டும் பெற்றிருக்கும் அந்த பிரபல நடிகை யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2015/dec/21/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-1244500.html", "date_download": "2018-07-19T09:43:13Z", "digest": "sha1:NK7CSFTZVDGFDEZPP7XTUAGZ7C2P7LAT", "length": 6995, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.6.99 லட்சம் நிவாரண நிதி அளிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nபள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.6.99 லட்சம் நிவாரண நிதி அளிப்பு\nதருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.6.99 லட்சம் வெள்ள பாதிப்பு நிவாரண நிதி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.6 லட்சத்து 99 ஆயிரத்து 444-க்கான வங்கி வரைவோலையினை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பனிடம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி வழங்கினார். தொடர்ந்து தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு உதவித்தொகையாக ரூ.50 ஆயிரத்திற்கான வைப்புத்தொகையை ஐந்து மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.\nநிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமை வகித்தார். பாலக்கோடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.அன்பழகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தொ.மு.நாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ரா��ூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/115800/news/115800.html", "date_download": "2018-07-19T09:50:14Z", "digest": "sha1:7ODJAKA7V6GJSFCCPMRXQRBTJEY6Y5N7", "length": 6064, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பீகாரில் ஓடும் ரெயிலில் பயணி குத்திக்கொலை..!! : நிதர்சனம்", "raw_content": "\nபீகாரில் ஓடும் ரெயிலில் பயணி குத்திக்கொலை..\nபீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து திகா என்ற இடத்துக்கு பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் ராஜேந்தர் நகருக்கு அருகே சென்றபோது ரெயிலில் இருந்த திருடன் ஒருவன் பயணிகளிடம் கொள்ளையடிக்க முயன்றான். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் 2 பேர் அவனது கொள்ளை முயற்சியை தடுத்து, அவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த திருடன் அவர்கள் 2 பேரையும் கத்தியால் சரமாரியாக குத்தினான்.\nஇதில் பயணிகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். பின்னர் அந்த திருடன் ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டான். அருகில் இருந்தவர்கள் பயணிகள் இருவரையும் மீட்டு பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய திருடனை வலை வீசி தேடி வருகின்றனர்.\nஉதவி கேட்ட விதவை பெண் படுக்கைக்கு அழைத்த V.A.O அரசு அதிகாரி\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \nபரோட்டா சூரியே இவருகிட்ட ட்ரைனிங் எடுக்கணும் போல \nபாட்டு கேளு… தாளம் போடு…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-07-19T09:45:04Z", "digest": "sha1:R4EA76V7BVQOVBCVZS6GUXVGNCE6Q2AV", "length": 3541, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சர்க்கரைவள்ளி | பசுமைகுடில்", "raw_content": "\nசர்க்கரைவள்ளி கிழங்கை பச்சையாக உண்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் என்ன கிழங்கு உணவுகளில் மிகவும் ஆரோக்கியமான உணவு என்றால் அது சர்க்கரைவள்ளி கிழங்கு தான். இதை வேக[…]\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு\nசர்க்கரைவள்ளி கிழங்கு உலகின் மிக சத்தான உணவுகள் ஒன்றாகும். சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் குறிப்பிடத்தக்கது..[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/72-218606", "date_download": "2018-07-19T09:55:19Z", "digest": "sha1:WDK3WXMPVQBSF4FE2A54BBSYNPTUCIYU", "length": 4769, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘சட்டங்களால் தொழில் பாதிப்படைந்துள்ளது’", "raw_content": "2018 ஜூலை 19, வியாழக்கிழமை\nஅரசாங்க சட்டங்களால் எமது தொழில் பாதிக்கப்படுவதாக, பளை, பனை, தென்னை கூட்டுறவு சங்க அங்கத்தவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பச்சிலைப்பள்ளி பிரதேச அரசியற் பணிமனையில், நேற்று (06) உற்பத்தியாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தலைவர் சு.சுரேன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியபோதே, மேற்கண்ட விடயம் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்ப���ும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2017/05/blog-post_6.html", "date_download": "2018-07-19T09:31:41Z", "digest": "sha1:NDM6XGBG2FQYU4VEFOGI6WXIASHVROME", "length": 45134, "nlines": 123, "source_domain": "www.thambiluvil.info", "title": "ஆலயங்களில் நகைகளை கொள்ளையடித்து வந்த பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது | Thambiluvil.info", "raw_content": "\nஆலயங்களில் நகைகளை கொள்ளையடித்து வந்த பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது\nஅம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஆலயங்களின் கதவுகளை உடைத்து நீண்ட நாட்களாக நகைகளைக் கொள்ளையடித்து வந்த பெண்ணொரு...\nஅம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஆலயங்களின் கதவுகளை உடைத்து நீண்ட நாட்களாக நகைகளைக் கொள்ளையடித்து வந்த பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர், நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனரென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை இரவு, விநாயகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பத்திர காளியம்மன் கோயிலின் மூலஸ்தானக் கதவு உடைக்கப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.\nஇச் சம்பவம் தொடர்பாக ஆலயத் தலைவர், திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை, மறுநாள் பதிவு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜயசேகரவின் பணிப்புரைக்கமைய பொத்துவில், திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் வலயத்துக்குப் பொறுப்பான அதிகாரி ஜீ.ஜீ.என்.ஜெயசிறிவின் ஆலோசனையுடன் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.கே.பண்டாரவின் தலைமையில் பெரும் குற்றப்பிரிவு அதிகாரி மொஹமட் சதாத்தின் குழுவினரான பொலிஸ் சாஜன்களான கே.பி.ஏ.சுமதிரெத்தின, எம்.டி.எம்.இஷாத், பொலிஸ் கொஸ்தாபர் எம்.டி.தாஹீர், டபிள்யூ.ஏ.மஜீத் மற்றும் சேனாரத்தின அகியோர் அடங்கிய குழு, மோப்ப நாய் மற்றும் தடய ஆய்வு பொலிஸாருடன் விசாரணைகளை முன்னெடுத்தன. இந்நிலையில், பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தொலைபேசி தகவலின் பிரகாரம் சந்தேகநபர்கள், நான்கு தினங்களுக்குள் செய்யப்பட்டனர்.\nஅதனடிப்படையில், கோமாரி கிராமத்தை சேர்ந்தவரும் விநாயகபரம், கண்ணகிபுரம் கிராமங்களில் வசிப்பவருமான பிரதான சந்தேகநபர் பொலிஸாரினால் நேற்று அதிகாலை விநாயகபுரத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து அட்டப்பளத்தில் வைத்து இரண்டாவது சந்தேகநபர், நேற் மாலை கைது செய்து செய்யப்பட்டதுடன், மூன்றாவது சந்தேகநபரான நிந்தவூர் பிரதேசத்தினைச் சேர்ந்த நபரொருவர் தலைமறவாகியுள்ளார்.\nமேற்படி விநாயகபுரம் காளி கோயிலில் திருடப்பட்ட நகைகள் அனைத்து பிரதான சந்தேகநபரால், களுவாஞ்சிகுடி மகிலுர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணிடம் கொடுத்து களுதாவளைப் பகுதியில் உள்ள நகைக் கடையில் அடகு வைக்கப்பட்டு, ஒரு இலட்சத்தி மூவாயிரம் ரூபாய் பணம் பெறப்பட்டுள்ளது. இப்பணத்தில், நகை அடகு வைக்க உதவிய பெண் 25,000 ரூபாயை எடுத்துக் கொண்டு, மீதியை அட்டப்பளத்தைச் சேர்ந்த இரண்டாது சந்தேகநபரிடம் கொடுத்துள்ளார். இரண்டாவது சந்தேகநபர் இப்பணத்தில் 25,000 கோயில் இருந்து நகை திருடியதாக நம்பப்படும் முதலாவது சந்தேகநபருக்குப் கொடுத்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து, நகை அடகு வைக்க உதவிய பெண், அக்கரைப்பற்று பிரதேசத்தில் வயல் காட்டில் வைத்துக் கைதுசெய்துள்ளதுடன், இவரிடம் இருந்து 25,000 பணமூம் பெறப்பட்டது. இவரின் தகவலின் ஊடாக களுவாஞ்சிக்குடியில் உள்ள நகை அடகு பிடிக்கும் நிலையத்துக்குச் சென்று சுமார் 10 பவுனும் 3 கிராம நகையும் மீட்கப்பட்டதுடன், அவரையும் விசாரணைகளுக்காகப் பொலிஸார் அழைத்து வந்திருந்தனர்.\nஇவரிடம் இருந்து மூன்று மாலைகள், தாலிக் கொடி, அட்டியல் மற்றும் பதக்கம் என்பன பொலிஸாரினால் மீட்டுள்ளதுடன், திருக்கோவில் மங்கமாரி அம்மன் கோயில் மற்றும் தம்பிலுவில் முனையூர் கிராமத்தில் அமைந்துள்ள காளிகோயில் என்பனவற்றிலும் அண்மையில் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் இக்கொள்ளைச் சம்பவத்துக்கும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\npolice காளி அம்மன் கைது கொள்ளை விநாயகபுரம்\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nவரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடும், கண்ணகி விழாவும்\nமரண அறிவித்தல் - அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா (ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்)\nஎமது பிரதேசத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவாகியவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,22,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,28,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,1,இறுவெட்டு வெளியீட்டு,7,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கட���்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,���மூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,219,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய���வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவி���்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: ஆலயங்களில் நகைகளை கொள்ளையடித்து வந்த பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது\nஆலயங்களில் நகைகளை கொள்ளையடித்து வந்த பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/aanmeegam-endral-kaviyum-vellaiyuma", "date_download": "2018-07-19T09:46:09Z", "digest": "sha1:QUJQHFDU76NTJAHNA3NVHFMCKCNUTL7M", "length": 15750, "nlines": 234, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஆன்மீகம் என்றால் காவியும் வெள்ளையுமா? | Isha Sadhguru", "raw_content": "\nஆன்மீகம் என்றால் காவியும் வெள்ளையுமா\nஆன்மீகம் என்றால் காவியும் வெள்ளையுமா\nகடந்த வாரம், சிவப்பு மற்றும் நீல நிறங்களைப் பற்றி பார்த்தோம். இந்த வாரம் காவி மற்றும் வெள்ளை நிறங்களின் மகத்துவத்தைக் காண்போம்...\nவர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்\nகடந்த வாரம், சிவப்பு மற்றும் நீல நிறங்களைப் பற்றி பார்த்தோம். இந்த வாரம் காவி மற்றும் வெள்ளை நிறங்களின் மகத்துவத்தைக் காண்போம்...\nஒருவர் இந்த நிற உடை அணிகிறார் என்றால் ஒரு புதிய வெளிச்சம் வாழ்க்கையில் உண்டாகி இருக்கிறது என்று அர்த்தம்.\nநம் நாட்டில் ஆன்மீகப் பாதையில் செல்பவர்கள் காவி உடை ஏன் தரித்தனர் என்றால் காவி நிறம் நிறைய விஷயங்களைக் குறிக்கும். ஒருவரின் சக்தி நிலை ஆக்ஞா சக்கரத்தை நோக்கி செல்லும்பொழுது அது ஆரஞ்சு நிறத்தில் இருப்பது தெரியும். அந்த சக்கரத்துக்கே உரித்தான இயற்கை நிறமும் அதுவே. ஒரு சில தியான பயிற்சிகளில் ஆக்ஞா காவி நிறம் அல்லது குங்குமப்பூ நிறத்தில் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். அது தூய குங்குமப்பூ நிறம் அல்ல, மஞ்சள் கலந்த காவி நிறம். ஆக்ஞா சக்கரம் என்பது புரிதல் அல்லது ஞானத்தைக் குறி��்கும். அதை மூன்றாவது கண் என்றும் சொல்லுவார்கள். மனித உடலில் 114 சக்கரங்கள் உள்ளது. இவற்றில் இரண்டு சக்கரங்கள் நிறங்களுக்கு அப்பாற்ப்பட்டவை, ஏனென்றால் அவை பொருள் தன்மை வாய்ந்தது இல்லை. மற்ற 112 சக்கரங்களும் எதோ ஒரு நிறத்தை கொண்டிருக்கும். பொருள் தன்மை சார்ந்தவற்றிற்கு வெளிச்சத்தை பிரதிபலிக்கும் தன்மை இருக்கும். வெளிச்சத்தை பிரதிபலித்தால், அதற்கு நிறமும் இருக்கும். ஞானோதயம், மற்றும் மூன்றாவது கண் என்று குறிப்பிடப்படும் புரிதல் பரிமாணத்தை திறப்பது இவற்றை நோக்கியே செயல்முறைகளும் இருக்கும். ஆன்மிக பாதையில் இருப்பவர்கள் இந்த வர்ணத்தையே நாடுவார்கள். அந்த நிறத்தை வெளிப்படுத்தவே விரும்புவார்கள்.\nசாதாரணமாக ஒருவர் காவி நிறத்திற்கு மாறினார் என்றால் அவரை சார்ந்த பழைய விஷயங்கள் - உதாரணமாக அவர் பெயர், அடையாளம், குடும்பம், தோற்றம், அனைத்தையும் உதறி விட்டு வேறு விதமான வாழ்க்கை முறைக்கு மாறுகிறார். அப்படி என்றால் அவர் வாழ்வில் புது உதயம் ஆரம்பிக்கும். அந்த புது விதமான புரிதலில், அவர் பழையன எல்லாவற்றையும் துறந்து, புதிய பாதையில் செல்ல, ஒரு புதிய சாத்திய கூற்றை நோக்கி செல்ல ஆயத்தமாக உள்ளார் என்று பொருள். ஞானத்தை, தெளிவை அது குறிக்கிறது. அவர் ஒரு புதிய பார்வையை உருவாக்க வேண்டும் அல்லது உருவாக்க விருப்பமாக இருக்க வேண்டும், அதனால் இந்த நிறத்தை தேர்ந்தெடுக்கிறார். இருவருக்குமே இந்த நிறம் உகந்தது.\nஆரஞ்சு ஒரு குறியீடு கூட. காலையில் உதிக்கும் சூரியன் ஆரஞ்சு நிறமாக இருக்கும். ஒருவர் இந்த நிற உடை அணிகிறார் என்றால் ஒரு புதிய வெளிச்சம் வாழ்க்கையில் உண்டாகி இருக்கிறது என்று அர்த்தம், உங்களுக்குள் ஒரு எழுச்சி உருவாகி இருக்கிறது - ஒரு புதிய உதயம். மற்றொரு விதமாக பார்த்தோமானால், பழம், கனிய ஆரம்பித்தால் அது ஆரஞ்சு நிறமாக மாறும். ஆரஞ்சு நிறம் முதிர்ச்சியை குறிக்கும். ஒருவர் ஒரு வித முதிர்ச்சி நிலையை அடைந்தால், அவர் இந்த நிறத்தை உபயோகிக்கலாம்.\nவெள்ளை என்பது எட்டாவது நிறம். நிறங்கள் மொத்தம் ஏழு. வெண்மை எட்டாவது நிறம். அதாவது, வெண்மை என்பது எல்லாவற்றையும் கடந்த வாழ்வின் பரிமாணம். வெண்மை என்பது ஒரு நிறம் அல்ல, எந்த நிறமும் இல்லாத பொழுது வெண்மை இருக்கிறது. நிறம் அல்லாத நிலைதான் அது. ஆனால் அது எல்லாவற்றைய���ம் உள்ளே வைத்துக்கொண்டுள்ளது. வெளிச்சம் என்பது வெண்மையாக இருக்கும், அதே சமயம் எல்லா நிறமும் அதனுள்ளே இருக்கும். அதை தனி தனி நிறங்களாக பிரிக்க முடியும்.\nவெள்ளை நிறம் உங்கள் மீது ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் வெப்ப மண்டலத்தில் இருந்தீர்களானால், அம்மாதிரியான சீதோஷ்ண நிலைக்கு, வெள்ளை நிறம் மிக உகந்தது. கலாச்சாரப்படி, காவி உடை அணிபவர்கள் குடும்ப மற்றும் சமுதாயத்திலிருந்து விலகி இருப்பார்கள். வெள்ளை உடை அணிபவர்கள் ஆன்மீக பாதையில் இருந்தாலும், மற்ற காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்கள். ஆன்மீகப் பாதையில் இருந்து கொண்டு, மற்ற விஷயங்களில் ஈடுபட்டாலும் தன்னை பாதிக்காமல் அதில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க விருப்பம் கொண்டவர்கள், மேலும் சேகரிக்க விரும்பாதவர்கள் வெள்ளை உடையை தரிக்கலாம்.\nமஞ்சள் மற்றும் கருப்பு நிறங்கள் என்ன செய்ய முடியும் என்பதைக் காண்போம்...\nவர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்\nவர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்\nஈஷாவின் வழிமுறைகள் எத்தனை நூற்றாண்டுகளுக்கு நிலைத்...\nபல அற்புத உயிர்களும் குருமார்களும் ‘முட்டைகள்’ என்று நீங்கள் குறிப்பிட்ட சக்திநிலையை பல்வேறு இடங்களில் இட்டார்கள் என்று கூறினீர்கள். இதனால் எதிர்காலம்…\nபக்தி யோகா உங்களுக்கு பொருந்துமா\nகடவுளை வழிபடுவதும் அவரிடம் கோரிக்கைகள் வைப்பதும் உண்மையான பக்தியில்லை. அப்படியென்றால் “பக்தியின் தன்மை என்ன”,“யாரெல்லாம் பக்தி யோகா பயிற்சி செய்ய முட…\nகடவுள்களுக்கான பண்டிகைகளை நாத்திகர்கள் கொண்டாடலாமா...\n‘கடவுள் இல்லை என்று சொல்லி நாத்திகம் பேசுபவர்கள் கடவுள்களுக்கான பண்டிகைகளைக் கொண்டாடுவது ஏன் கடவுள்களுக்கான கொண்டாட்டத்தில் அவர்களுக்கென்ன வேலை கடவுள்களுக்கான கொண்டாட்டத்தில் அவர்களுக்கென்ன வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/us-china-tariffs/4074514.html", "date_download": "2018-07-19T09:45:49Z", "digest": "sha1:J7CMUK37MONWTRIKUULVLXIIFYNSKU6X", "length": 4294, "nlines": 59, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சீன இறக்குமதிகளின் மீது அமெரிக்கா 200 பில்லியன் டாலர் மதிப்பு வரி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசீன இறக்குமதிகளின் மீது அமெரிக்கா 200 பில்லியன் டாலர் மதிப்பு வரி\nஅமெரிக்கா, சீன இறக்குமதிகளின் மீது மேலும் அ���ிகமான வரிகளை விதிக்க எண்ணம் கொண்டுள்ளது. உலகின் ஆகப் பெரிய பொருளியல்களான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளதை அது புலப்படுத்துகிறது.\nஅண்மையில், அமெரிக்கா, வரிகள் விதிக்கப்படக்கூடிய சீன இறக்குமதிகளின் பட்டியலை வெளியிட்டது. 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள அந்த இறக்குமதிகள் மீதான வரி, செப்டம்பர் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த வாரம், 34 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா 25 விழுக்காடு வரி விதித்தது. அதற்குச் சீனாவும் பதிலடி கொடுத்தது.\nஅதனைத் தொடர்ந்து பதிலடி கொடுக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தெரிவித்துள்ளார்.\n500 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடைய சீன இறக்குமதிகளின் மீது வரிகள் விதிக்கப்படலாம் என்று திரு. டிரம்ப் கூறியுள்ளார்.\nகாதில் இரத்தம் வடியும் பயணிகளுடன் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்\nபழிவாங்கும் படலத்துக்கு இரையான முதலைகள்\noBikes சைக்கிள் பாகங்களைப் பிரித்து அகற்றும் பணி துவாஸில் ஆரம்பம்\n'சிங்கப்பூர் அரசியல் பற்றிய மலேசியப் பிரதமரின் கருத்து சரியல்ல'\n'செய்தி'யின் சவால்: விடை அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/a-heroine-calls-everybody-as-brother-054107.html", "date_download": "2018-07-19T09:42:33Z", "digest": "sha1:H6FCP2ZW7W24YUHZZKHLT26L2WUNDO5T", "length": 9980, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பார்ப்பவர்களை எல்லாம் 'பிரதர்' என்று அழைத்து கடுப்பேற்றும் நடிகை | A heroine calls everybody as brother - Tamil Filmibeat", "raw_content": "\n» பார்ப்பவர்களை எல்லாம் 'பிரதர்' என்று அழைத்து கடுப்பேற்றும் நடிகை\nபார்ப்பவர்களை எல்லாம் 'பிரதர்' என்று அழைத்து கடுப்பேற்றும் நடிகை\nசென்னை:அண்டை மாநிலத்தில் இருந்து வந்துள்ள தங்கச்சி ஹீரோயின் பார்ப்பவர்களை எல்லாம் பிரதர் என்று அழைத்து கடுப்பேற்றுகிறாராம்.\nஅக்கா தாய் மொழியில் நடிக்க தங்கையோ கோலிவுட்டில் ஹீரோயினாக வலம் வருகிறார். சங்கத் தலைவருடன் அண்மையில் கிசுகிசுக்கப்பட்டார். சங்கத் தலைவருக்கும், அவரின் காதலியான வாரிசு நடிகைக்கும் பிரச்சனை ஏற்பட்டபோது தங்கச்சி ஹீரோயின் அவர் வாழ்வில் வந்தாராம்.\nசங்கத் தலைவரும், தங்கச்சி ஹீரோயினும் ஜோடி போட்டு ஊர் சுற்றினார்களாம். தற்போது தலைவர் பழைய காதலி��ிடமே திரும்பிச் சென்றுவிட்டாராம். இந்நிலையில் தங்கச்சி ஹீரோயின் பார்ப்பவர்களை எல்லாம் பிரதர், அண்ணா என்று அழைக்கிறாராம்.\nஅவர் வாய் நிறைய பிரதர், அண்ணா என்று அழைப்பதை கேட்டு பல ஆண்கள் கடுப்பாகிறார்களாம். தன் மனதிற்கு பிடித்த நபர் வரும்போது அவரை செல்லமாக டார்லிங் என்று அழைப்பாராம்.\nமற்றபடி அனைத்து ஆண்களுமே அண்ணன் தானாம். நல்ல கொள்கைம்மா.\nஇந்த அளவுக்கு கேவலமாக பேசித் தான் படத்திற்கு விளம்பரம் தேடணுமா\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nமகனின் லீலைகள் கசிந்துவிடாமல் இருக்க தான் 'டாடி' நடிகர் அப்படி ஒரு பேட்டி கொடுத்தாரா\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nசுனாமியில் சும்மிங் போட முடியாது... மில்க் நடிகையை விரட்டிவிட்ட மாப்பிள்ளை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2018-07-19T10:13:04Z", "digest": "sha1:UEA6UZZMCKGERGU7N6QW72ERLHVDCOHR", "length": 13446, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "» டயலொக் அக்ஸியாடா", "raw_content": "\nவட.மாகாணத்திற்கு இந்திய அரசின் நிதியுதவியில் அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கிவைப்பு\nஒன்ராறியோ வர்த்தக அமைச்சர் வொசிங்டனுக்கு விஜயம்\nசிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி\nஅகதிகள் விவகாரம்: பவாரியா எல்லையில் விசேட ரோந்து\nகுடியேற்ற நெ���ுக்கடியை சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை நாடியுள்ள கிரேக்கம்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nஇராணுவத்தினரின் விடயங்களில் தலையீடு செய்வதில்லை: பிரதமர்\nவடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது: ருவான் விஜேவர்தன\nஇனவாதமே அரசியல்கைதிகளின் விடுதலைக்கு தடையாக உள்ளது: அருட்தந்தை சக்திவேல்\nஆயுதம் வைத்திருப்பதை நிரூபிக்குமாறு அஸ்மீனுக்கு அனந்தி சவால்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nகாவிரி தொடர்பாக வழக்குத் தொடர முடியாது: எடப்பாடி பழனிசாமி\nபொருளாதார திட்டங்கள் பின்னடைவு: அதிகாரிகளை சாடினார் கிம் ஜொங் உன்\nஅமெரிக்க தேர்தல் விவகாரம்: ட்ரம்பின் கருத்தால் மீண்டும் சர்ச்சை\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nஇயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த கால்பந்து மைதானம்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nடயலொக் அக்ஸியாடாவுடன் கைகோர்க்கும் Ericsson\nEricsson (NASDAQ: ERIC) மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகியன இணைந்து, ��லங்கையில் Managed Enterprise Cloud சேவைகளை அறிமுகம் செய்துள்ளன. இதன் மூலமாக சேவை வழங்குநர்களுக்கு white – label நிறுவனசார் மென்பொருள்சார் சேவைகளை நெகிழ்ச்சித்தன்மையுடனும், வின... More\nவட.மாகாணத்திற்கு இந்திய அரசின் நிதியுதவியில் அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கிவைப்பு\nஒன்ராறியோ வர்த்தக அமைச்சர் வொசிங்டனுக்கு விஜயம்\nசிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி\nஅகதிகள் விவகாரம்: பவாரியா எல்லையில் விசேட ரோந்து\nகுடியேற்ற நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை நாடியுள்ள கிரேக்கம்\nதெரேசா மே, பிரெக்ஸிற் திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் : டேவிட் ஜோன்\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தரின் நினைவு தினம்: வடக்கு- கிழக்கில் அனுஷ்டிப்பு\nகனேடிய மத்திய அமைச்சரவை மாற்றம்: முழு விபரம்\nபிரித்தானியாவில் அந்தரத்தில் பறந்து திரிந்த ரிச்சாட் பிரவுனிங்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nவடமேற்கு சீனாவில் இக்கரஸ் கிண்ண பறக்கும் விழா\n – கரடி கூறிய சாஸ்திரம்\nஇந்திய கொடியுடன் ஆபிரிக்க மலையுச்சியில் பிரசாரம் செய்து இளைஞர் புது சாதனை\nதிருச்சியில் இடம்பெற்ற புறா பந்தயம்\nமும்பரிமாண தோற்றத்தில் இலகுவாக வீடமைப்பது எப்படி\nமெக்சிகோ நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பழங்கால பிரமிட்\nநான்கு வயதில் ஓவியக்கலை: அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த சிறுவன்\nரஷ்ய மிருகக்காட்சிச் சாலைக்கு புதிய வரவுகள்\nசர்வதேச வர்த்தக இழுபறி பொருளாதார வளர்ச்சிக்கு சவால்- IMF\nதொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை\n2018 ஆம் ஆண்டிற்கான SLIM Brand Excellence விருதுகள் அறிவிப்பு\nஅமசொன் நிறுவனத்தின் ஐரோப்பிய தொழிலாளா்கள் மீண்டும் இன்று ஆா்ப்பாட்டம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையினால் நாட்டிற்கு அதிக வருமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?tag=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-07-19T09:32:31Z", "digest": "sha1:76D2IZ2UN7VSBUNA4PT7NADLM6R6ZN46", "length": 26138, "nlines": 157, "source_domain": "bepositivetamil.com", "title": "நாகை » Be Positive Tamil", "raw_content": "\nசென்ற வாரம் அலுவலகப் பணி முடிந்து மாலையில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது சாலையில் ஓரிடத்தில் சிறு கும்பலாக சுற்றி நின்று மக்கள் எதையோ பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த கும்பலைத் தாண்டிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வேகத்தை சிறிது குறைத்து, அந்த கூட்டத்தின் உள்ளே எட்டிப்பார்த்துவிட்டே புறப்பட்டுச் சென்றன. எனக்கும் ஒரு ஆர்வம். அன்று வீட்டில் பெரிய வேலை எதுவும் இல்லையாதலால் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு நானும் அந்த கும்பலுக்குள் எட்டிப் பார்த்தேன்.\nஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன், விபத்தில் அடிபட்டுத் தரையில் குப்புறக் கிடந்தான். அவன் ஓட்டிவந்திருந்த பல்சர் அவனுக்கு 5 அடி இடைவெளி விட்டு அவனைப் போலவே சாலையில் புரண்டு கிடந்தது. தலைப்பகுதியில் அடிபட்டிருக்கக்கூடும் என தலையைச் சுற்றிக்கிடந்த ரத்தம் சொன்னது. ஆனால் உயிர் இருக்கிறது. கால்களும் கைகளும் அசைந்துகொண்டே இருக்கின்றன. அவனைச் சுற்றி ஐந்தடி தூரத்தில் வட்டமிட்டு நின்று கொண்டிருக்கும் மக்கள் அதற்குமேல் முன்னேறி அவனுக்கு உதவும் எந்த எண்ணத்திலும் இல்லை என்பது நன்றாகத் தெரிந்தது.\n“இவனுங்கல்லாம் வண்டியா ஓட்டுறானுங்க.. ஏறி உக்காந்தா ஃப்ளைட் ஓட்டுறோம்னு நெனைப்பு” என்றது கூட்டத்திலிருந்த ஒரு குரல். “ஆளப்பாருங்க… ஃபுல் மப்புல இருப்பான் போலருக்கு.. அதான் கொண்டு போய் விட்டுட்டான்” என்றது மற்றொரு குரல். உதவி செய்யவேண்டும். ஆனால் நமக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என எண்ணிய மற்றொருவர் “ஹலோ… நூத்தியெட்டா… சார் மீனம்பாக்கம் ஃப்ளை ஓவர் பக்கத்துலருந்து பேசுறேன் சார்.. இங்க ஒரு டூவீலர் ஆக்ஸிடண்ட்.. உடனடியா வாங்க” என கைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.\nமற்றொரு ஒரு இளைஞர் அடிபட்டுக் கிடந்தவரை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிந்தார். வீட்டுக்குச் சென்றவுடன் சமூக வளைத்தளங்களில் மற்றவர்களுடன் அந்த புகைப்படங்களை பகிர்வார் போலத் தெரிந்தது. ஐந்து நிமிடமாக சுற்றி நிற்கும் கூட்டம் வேடிக்கை பார்ப்பதில் மட்டுமே மும்முரமாக இருந்தது. அப்போது தான் ஒருவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வேகவேகமாக வந்தார். மற்றவர்களைப் போலவே அவரும் பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருப்பவர் என்பதை அவர் தோற்றமே காட்டிக்கொடுத்தது. அவர் தோளில் மாட்டியிருந்த பையை அருகில் கழற்றி வைத்துவிட்டு கீழே கிடப்பவரின் கழுத்தையும் தலையையும் சேர்த்துப் பிடித்தவாறு தூக்கி மடியில் வைத்துக் கொண்டார். அந்த இளை��னின் ஒரு புற முகம் முழுவதும் ரத்தம் தோய்ந்திருந்த்து. தன் பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து மெல்ல அவன் முகத்தை துடைத்துவிட்டார் அந்த மனிதர். இளைஞனுக்கு நெற்றியின் ஒரு ஓரமாக உடைந்து ரத்தம் கசிந்துகொண்டே இருக்க, கைக்குட்டையை அதில் வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டார். “சார் அந்த தண்ணி பாட்டில குடுங்க” என அருகிலிருந்த மற்றவரிடம் வாங்கி அவனுக்கு தண்ணீரும் கொடுத்தார்.\nஅப்போதுதான் விபத்தைக் கேள்விப்பட்ட போக்குவரத்து காவலர் வந்து சேர்ந்தார். சுற்றியிருந்தவர்களை கலைத்து காற்றுவரச் செய்தார். சரியாக 10 நிமிடம். ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. அடிபட்ட இளைஞனை அவர் மடியிலிருந்து மெல்ல தூக்க, அடிபட்ட இளைஞன் மெதுவாக எழுந்து நின்றான். அவர் கொடுத்த கைக்குட்டையை தலையில் வைத்து அழுத்தியவாறே ஆம்புலன்ஸில் நடந்து சென்று ஏறினான். ஆம்புலன்ஸ் புறப்படும் வரை அங்கு நின்றிருந்த அவர், பின்னர் ரோட்டில் கிடந்த தனது பையை எடுத்துக்கொண்டு, ரத்தக் கரை படிந்த ஆடையுடன் அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார். அவர் உருவம் சாலையில் மறையும் வரை நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.\n அடிபட்டுக் கிடந்தவனுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் எனக்கும் அடிபட்டவனுக்கும் என்ன உறவோ அதே உறவுதான் இவருக்கும் அவனுக்கும். அவர் செய்ததை என்னால் ஏன் செய்ய முடியவில்லை எனக்கும் அடிபட்டவனுக்கும் என்ன உறவோ அதே உறவுதான் இவருக்கும் அவனுக்கும். அவர் செய்ததை என்னால் ஏன் செய்ய முடியவில்லை எனக்கு ஏன் அது தோன்றவில்லை எனக்கு ஏன் அது தோன்றவில்லை அவர் ஒன்றும் மருத்துவர் இல்லை. எனக்குத் தெரியாத எதையும் அவர் செய்துவிடவும் இல்லை. ஆபத்தில் இருக்கும் ஒருவனுக்கு அல்லது உதவி தேவைப்பட்ட ஒருவனுக்கு அவரால் ஆன உதவியை எந்த பலனும் எதிர் பாராமல் எதைப்பற்றியும் சிந்திக்காமல் செய்தார். எனக்கும் என் அருகில் இருந்தவர்களுக்கும் அவர் ஒரு மனிதானகத் தெரிந்தார். ஆனால் கீழே அடிபட்டுக் கிடந்தவனுக்கு அவர் நிச்சயம் கடவுளாகத்தான் தெரிந்திருப்பார்.\nநானும் ஒரு முறை கடவுளைப் பார்த்திருக்கிறேன். சிறு வயதில் பள்ளி செல்லும் போது நடந்த ஒரு நிகழ்ச்சி. 1989 ஆம் வருடம். எனது பிறந்த ஊரான நாகை மாவட்டம், கடல் சார்ந்தப் பகுதி. தமிழகத்தில் எப்போதெல்லாம் மழையோ, புயலோ மிகுதியாக இருக்குமோ, நாகையிலும் அதன் சுற்றியுள்ள ஊர்களிலும் அதன் தாக்கம் கண்டிப்பாக இருக்கும். அடை மழைக்காலத்தில், ஊரே வெள்ளக்காடாக காட்சி அளிக்கும்.\nபொதுவாக நான் பள்ளிக்கு நடந்து செல்வதே வழக்கம். அது ஒரு நல்ல மழைக்காலம். முதல்நாள் பெய்த கனமழையில் நாங்கள் பள்ளிக்குச் செல்லும் பாதை முழுவதும் சேரும் சகதியுமாக நசநசத்திருந்தது. மழையில் நனைந்துக்கொண்டே நானும், வீட்டருகே உள்ள நண்பரும் பள்ளிக்கு (நாகை புனித அந்தோனி பள்ளி) சென்றுக் கொண்டிருந்தோம். அவருக்கு என்னை விட ஐந்து/ஆறு வயது அதிகம் இருந்திருக்கலாம், அதே பள்ளியில் மேல் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். வீட்டிலிருந்து, இரண்டு மூன்று கிலோமீட்டர் தொலைவில் அந்தப் பள்ளி அமைந்திருந்தது. பள்ளியின் வளாகத்தில் ஒரு பெரிய ஆழமான குளம் இருந்தது.\nநான் அப்போது சபரிமலைக்கு மாலைப் போட்டிருந்ததால், காலணிகள் அணியவில்லை. தெருக்களில் சேற்றிலும் மழைநீரிலும் நடந்து வந்ததால் முதலில் கால்களை அந்தக் குளத்தில் கழுவிக்கொண்டு வருகிறேன், பிறகு இருவரும் அவரவர் வகுப்புக்கு செல்வோம் என நான் கேட்டுக்கொள்ளவும், நண்பரும் சரி என்றுக் கூறி குளத்தின் கரையில் காத்துக்கொண்டிருந்தார்.\nஅது ஒரு பெரியக் குளம் என்பதால், அந்தக் குளத்திற்கு நான்கு ஐந்து இடங்களில் படித்துறைகள் இருக்கும். அதன் வழியாக குளத்திற்குள் இறங்கியிருந்தால் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது. ஆனால், குளம் முழுவதும் நிறைந்திருந்ததால், ஒரு இடத்தில் படி இருக்கும் என்று தவறாக எண்ணி நான் காலை வைக்க, துரதிருஷ்டவசமாக அங்கு படிகள் இல்லை. காலை வைத்தவுடன் சர்ரென்று இழுக்கப்பட்டு முழுமையாகக் குளத்தின் உள்ளே சென்றுவிட்டேன். எனக்கோ நீச்சல் கொஞ்சம் கூட தெரியாது. முதன் முதலாக நீருக்கு அடியில் இருக்கும் உலகத்தைக் காண்கிறேன்.\nதலை முதல் கால் வரை முழுதும் தண்ணீர். எனது முழு உடலுக்குக் கீழேயும் மூன்று நான்கு அடிக்குத் தண்ணீர் இருந்திருக்கும். நண்பரைக் கூப்பிட நினைக்கிறேன், அதெல்லாம் தண்ணீரினுல் மூழ்கிக் கொண்டிருக்கும்போது முடியாது என்று அப்போது தான் புரிகிறது. மடக் மடக் என்று தண்ணீரைக் குடித்துக் கொண்டே குளத்தின் அடிக்கு மூழ்கிக் கொண்டிருப்பதையும் உணர்ந்த��ன். எனது இடது கையின் ஓரிரு விரல்கள் மட்டும் வெளியேத் தெரிந்திருக்க வேண்டும்.\nகரையில் சுற்றுமுற்றும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பருக்கு திகைப்பு. தண்ணீரினுள் மூழ்கியதை நொடிப்பொழுதில் புரிந்துக்கொண்டு சட்டெனக் குளத்தில் பாய்ந்து, என் தலை முடியைப் பிடித்து இழுத்து, கரையில் ஏற்றினார்\nஅவருக்கு நன்றாக நீச்சல் தெரியும். இருப்பினும் இவனைக் காப்பாற்றப் போய் நம்மையும் இவன் உள்ளிழுத்து விட்டால் என்ன செய்வது எனவோ, நினைந்த ஆடைகளுடன் வகுப்புக்கு எப்படி செல்வது எனவோ அவர் ஒரு நிமிடம் யோசித்திருந்தால், நான் நீருலகிலேயே ஐக்கியமாகியிருப்பேன். அந்த நாளிலிருந்து, நான் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு அவரால் கிடைத்தது. அந்த மனிதனை என் வாழ்நாளில் மறக்க இயலுமா துரதிருஷ்டவசமாக அந்த நண்பர் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.\nஇன்று நடந்த சம்பவம் மீண்டும் அவரை ஞாபகப்படுத்தியது. என்னை மிகவும் வருத்தப்பட வைத்து, சிந்திக்கவும் வைத்தது. தன்னலமற்ற ஒருவரிடமிருந்து நான் வாழ்நாளில் மறக்க முடியாத அளவு உதவிகளைப் பெற்றேன். ஆனால் அதையே நான் மற்றவர்களுக்குச் செய்ய ஏன் தயங்குகின்றேன் பிறகு, அன்று அவர் என்னைக் காப்பாற்றியதற்கு என்ன பலன் பிறகு, அன்று அவர் என்னைக் காப்பாற்றியதற்கு என்ன பலன் என் மேல் எனக்கே கோவமாக வந்தது. சிறிது நேரம் புறப்படாமல் அங்கேயே இருந்துவிட்டுக் கிளம்பினேன். என்மேல் எனக்கு இருந்த கோபம் தீர்ந்ததா என்றால் தெரியவில்லை. ஆனால் அடுத்தமுறை என் கண்முன் இதுபோன்றொரு சம்பவம் நிகழும்போது, ஓடிச்சென்று முதலில் உதவுபவன் நானாகத்தான் இருப்பேன்.\nகாலத்தினால் செய்யப்படும் மிகச் சிறிய உதவிகள் கூட, அது சென்று அடையும் நபர்களுக்கு அது ஞாலத்தை விட பெரிய விஷயமாக இருக்கும். நம்மால் இயன்ற உதவியை சக மனிதர்களுக்கு செய்வோம். சுயநலத்தை முடிந்தளவு மறப்போம். இறந்தப் பின்னும் மக்களின் மனதில் வாழும் வழியைத் தேர்ந்தெடுப்போம். நமது இந்த மண்ணுலக வாழ்க்கை பயனத்தை அர்த்தமுள்ளதாகவும், பயணுள்ளதாகவும் இருக்கச் செய்வோம்.\nவிமல் தியாகராஜன் & B+ Team\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த ���ட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2009/04/blog-post_06.html", "date_download": "2018-07-19T09:45:31Z", "digest": "sha1:6CIGVQHX6THYSPH32ZDAV65RXLMVSLG3", "length": 84151, "nlines": 1057, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: இருட்டான இடங்கள்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nஇருட்டாக இருந்தால் நாம் செயல் இழந்துவிடுவோம்.\nநம்மால் ஒன்றும் செய்ய முடியாது.\nஅறை அல்லது வீடு இருட்டாக இருந்தாலும் அதே நிலைதான்.\nநம்மால் ஒன்றும் செய்ய முடியாது.\nவெளிச்சம் வரும்வரை பொறுமையாக இருக்க வேண்டும்.\nஜாதகத்தில் மூன்று வீடுகள் இருட்டான வீடுகள்.\nஆறாம் வீடு, எட்டாம் வீடு, பன்னிரெண்டாம் வீடு ஆகிய வீடுகளைப்\nஜோதிட வல்லுனர்கள் அவற்றை மறைவிடம் என்பார்கள்\nமறைவிடம் என்றால் ஒளிந்து நின்று பார்க்கும் வசதி இல்லாத மறைவிடங்கள்.\nஎதையும் சரிவரத் தெரிந்து கொள்ள முடியாத இடங்கள் அவைகள்.\nசிரம ஸ்தானம் என்பது சிரமங்களைக் கொடுக்கும் இடம். இன்றைய நிலையில் உயிர்\nவாழ்வதே சிரமமான காரியம். அதானால்தானோ என்னவ�� அந்த இடம்தான்\nஆயுளுக்கும் உரிய இடம். (Place for span of life)\n12ஆம் வீடு - விரைய ஸ்தானம் (House of losses)\nஇந்த மூன்று வீடுகளும் படுத்தாமல் இருந்தாலே போதும் மனிதன் நிம்மதியாக வாழலாம்\nஇந்த மூன்றோடு இன்னொரு வீடும் இருக்கிறது. அதுதான் 3ஆம் வீடு.\nஅந்த வீடும் நன்றாக இருக்க வேண்டும்.\nஇல்லையென்றால் அதுவும் படுத்தி எடுக்கும்.\nஅந்த் மூன்றாம் வீட்டின் முக்கியத்துவம் என்னவென்றால் அது எட்டாம்\nஇருட்டிற்குப் பழகியவனே துணிச்சலாக இருப்பான்.\nஅதானால்தனோ என்னவோ இந்த வீடுதான் மனிதனின் துணிவிற்கும் உரிய வீடாகும்.\nமூன்றாம் வீட்டதிபதி இருக்கும் இடங்களை வைத்துப் பலா பலன்கள்\nமூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) லக்கினத்தில் இருந்தால்:\nஇந்த அமைப்பு 3ஆம் வீட்டிற்கு அதன் இடத்தில் இருந்து 11ஆம் இடமாகும்.\nஆகவே 3ஆம் அதிபதி இங்கே வந்து அமரும் போது பல நன்மைகளைச்\nசெய்வார். ஜாதகன் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பான். யோகங்கள் நிறைந்து\nஇருப்பான். சகோதரன், சகோதரிகளின் அதரவைப் பெற்றவனாக இருப்பான்.\nசெல்வம் செல்வாக்கு ஆகியவைகளைப் பெற்றவனாகவும் இருப்பான்.\nஜாதகன் தன் முனைப்பும், தன் நிறைவும் பெற்றவனாக இருப்பான்.\nஜாதகனின் அறிவும், புத்திசாலித்தனமும் பாராட்டும் வகையில் இருக்கும்.\nஅவனுடைய அறிவு கல்வித் தகுதியைச் சார்ந்ததாக இல்லாமல் சிறப்பாக\nஇருக்கும். சட்டென்று கோபம் வரக்கூடியவனாக இருப்பான்.\nஅதை அடக்கும் திறமையை ஜாதகன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇல்லையென்றால் அந்தக் கோப உணர்வே அவனுடைய முதல் எதிரியாக\nசிலர் தோற்றத்தில் கெச்சலாக இருப்பார்கள். ஆனால் தேவைப்படும்\nசந்தர்ப்பங்களில் தங்களுடைய சக்தியையும், வீரத்தையும் பயன்படுத்தி\nஇந்த அமைப்புடையவர்கள், நடிப்பு, இசை, நடனம் என்று எல்லாவற்றிலும்\nஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். சிலர் நாடகம், திரைப்படம் என்று\nநடிக்கச் சென்று அதில் புகழ்பெறுவார்கள். இந்த அமைப்பிற்குச் ஜாதகத்தில்\nசுக்கிரனும் வலுவாக இருக்க வேண்டும்.\nமூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) இரண்டாம் வீட்டில் இருந்தால்:\nஇந்த இடம் மூன்றாம் வீட்டிற்குப் பன்னிரெண்டாம் வீடாகும். அதாவது மூன்றாம்\nஇடத்திற்கு அதனிடத்திலிருந்து மறைவிடம். ஜாதகன் தைரியம் இல்லாதவனாக\nஇருப்பான். லொக்' லொக்குப் பார்ட்டி. அதாவது ஆரோக்கியம் குறைந்தவன்.\nசிலர் ��யதான காலத்தில் மருந்து மாத்திரைகளிலேயே உயிர்வாழ நேரிடும்.\nசகோதரன், சகோதரிகளின் ஆதரவினால் காலம் தள்ள நேறிடும்.\nஇந்த வீட்டு அதிபதி சுபக்கிரகமாக இருந்தாலும், தீய கிரகங்களின் பார்வை\nஇல்லாமலும் இருந்தால், சகோதரன் அல்லது சகோதரியின் சொத்துக்கள்\nஜாதகனுக்குக் கிடைக்கும் அல்லது வந்து சேரும்.\nசொத்துக்களை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்\nமட்டுமே மனிதன் வேண்டாம் என்று சொல்வான்\nஇந்த வீட்டு அதிபதி 2ல் இருக்கும் நிலைமையோடு, இந்த வீட்டின் மேல்\nதீய கிரகங்களின் பார்வை விழுந்தால், ஜாதகன் மிகவும் சிரமமான தாழ்மையான\nவாழ்க்கை வாழ்வான். அப்படி இல்லையென்றால், செல்வமான, மகிழ்ச்சியான\nசிலர் தங்கள் இள்வல்களை இழக்க நேரிடும். இழப்பது என்பது என்னவென்று\nமூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) மூன்றாம் வீட்டிலேயே\nஅப்படி இருக்கும் கிரகம், ஆட்சி அல்லது உட்ச பலத்துடன் இருந்தால்,\nஜாதகனுக்கு நல்ல சகோதரன் சகோதரிகள் இருப்பார்கள். அவர்கள் பெயர்\nசொல்லும்படி செல்வத்துடனும், புகழுடனும் இருப்பார்கள். அவர்களால்\nஜாதகனுக்கு சகலவிதமான ஆதரவுகளும் கிடைக்கும். இந்த சகலவிதம் எனும்\nசொல்லில் எல்லாம் அடங்கி விட்டது.\nஜாதகனும் அவனளவிற்கு அந்தஸ்து அதிகாரம் என்று கெளரவமாக இருப்பான்.\nபலசாலியாகவும், போக பாக்கியங்களைப் பெற்றவனாகவும் இருப்பான்.\nபோக பாக்கியங்கள் என்றால் என்னவென்று தெரியுமல்லவா\nதெரியாதவர்கள் தனி மின்னஞ்சலில் கேளுங்கள்.\nசிலர் ஆன்மிகம், தெய்வ வழிபாடு, பக்தி என்று ஒரு மார்க்கமாக இருப்பார்கள்.\nபொதுவாக ஜாதகன் தைரியம் உடையவனாக இருப்பான்.\nமூன்றாம் அதிபதி 3ஆம் வீடு 6ஆம் வீடு அல்லது 11ஆம் வீட்டில் இருந்தால்\nஜாதகனுக்கு நிறைய சகோதரன், சகோதரிகள் இருப்பார்கள். மூன்றாம் அதிபதி\nசெவ்வாயாக இருந்து 3ஆம் வீட்டிலேயே இருந்தால் ஜாதகன் தன் சகோதரர்களைப்\nபறி கொடுக்க நேரிடும். சனியாலும் அதே பலன்தான் கிடைக்கும்\nமூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) நான்காம் வீட்டில் இருந்தால்:\nஜாதகனுடைய குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.\nஜாதகனுடைய உடன்பிறப்புக்கள் நீண்ட ஆயுளையும், நிறைய குழந்தைகளைப்\nபெற்று கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவார்கள்.\nஇந்த இடம் மூன்றாம் வீட்டிற்கு இரண்டாம் இடம் அத��� மனதில் கொள்க\nகுடும்பத்தில் செல்வமும், மகிழ்ச்சியும் நிறைந்து விளங்கும்.\nமூன்றாம் அதிபதி பலமின்றி இருந்தால் மேற்சொன்ன பலன்கள் குறைவாக\nஇருக்கும் அல்லது இல்லாமல் போய்விடும்\nமூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) ஐந்தாம் வீட்டில் இருந்தால்:\nஜாதகன் நிறையக் குழந்தைகள் உடையவனாக இருப்பான்.\nஜாதகனுக்குப் பணப் பிரச்சினை இல்லாத அளவிற்குச் செல்வம் இருக்கும்.\nஆனால் அவனுடைய குழந்தைகளால் அவனுக்கு மகிழ்ச்சி இருக்காது.\nஅதோடு குடும்ப வாழ்வில் உரசல்களும் விரிசல்களும் இருக்கும்.\nஐந்தில் வந்தமரும் மூன்றாம் அதிபதி வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு\nஅவனுடைய உடன் பிறப்புக்களால் பல நன்மைகள் ஏற்படும்.\nசிலருக்கு ஏராளமான விளைநிலங்கள் இருக்கும் அல்லது கிடைக்கும்.\nசிலருக்கு சுவீகாரம் செல்லும் பாக்கியமும் அதனால் பெரும் சொத்துக்களூம்\nகிடைக்கும். சிலருக்குப் பெரும் பதவிகள் கிடைக்கும்.\nமூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) ஆறாம் வீட்டில் இருந்தால்:\nஜாதகனுக்கு உடன் பிறப்புக்களே எதிரிகளாக இருப்பார்கள் அல்லது எதிரிகளாக\nமாறிவிடுவார்கள். ஜாதகனின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிப்பிற்குள்ளாகும்.\nவியாதிகள் வந்து கேள்விகள் கேட்டுவிட்டுப் போகும். வைத்தியச் செலவில்\nசிலருக்கு எதிரிகள் அதிகம் இருப்பார்கள். அவர்களால் வேண்டிய அளவிற்குத்\nதொல்லைகள் இருக்கும். மனதில் நிம்மதி இருக்காது.\nஆறில் வந்தமரும் மூன்றாம் அதிபதி வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு நன்மையான\nபலன்கள் உண்டு. எதிரிகளை ஒரு கை பார்துவிடுவான். மேற்சொன்ன தீய பலன்கள்\nமொத்தத்தில் ஜாதகன் உடன் பிறப்புக்களை வெறுப்பவனாக இருப்பான்.\nஅவர்களால் இவனுக்குத் தொல்லைகள் மட்டுமே பரிசாகக் கிடைக்கும்\nஇதன் அடுத்த பகுதி (for the next six houses) நாளை வெளிவரும்.\nஇன்று இவ்வளவுதான் எழுதித் தட்டச்சமுடிந்தது சாமிகளா\nஎனக்கு மீன லக்னம். மூன்றாம் வீடு சுக்ரனது.அவர் 10 வீடான தனுசுவில் இருக்கின்றார். 10 ஆம் வீட்டின் பலன்கள் பார்க்கலாம் என மவுஸ் ஸ்கோரலை தள்ளிக்கொண்டு வந்தால்...ம் அதற்கும் அதிர்ஸ்டம் வேண்டும்.. பலன்கள் வரும்வரை இருட்டிலேயே காத்திருக்கின்றேன்.\nஎனக்கு 3ம் அதிபதி செவ்வாய் 5ல் ராகுவுடன் உச்சம். எது இருக்கிறதோ இல்லையோ சகோதரர்களின் உதவி இருக்கிறது. அது போதும். எனது இளைய சகோதரர் வகுப்பறை மாணவர். அவர் மூலமாகதான் எனக்கு வகுப்பறை பற்றி தெரிய வந்தது. சகோதர ஸ்தானத்தை பற்றி பாடம் நடக்கும் இந்நேரத்தில் இதை சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன். அத்துடன் அவருக்கு எனது முதற்கன் நன்றியை உரித்தாக்குறேன். அடுத்த நன்றி ஆசிரியருக்கு. 3வது நன்றி சக மாணவர்களுக்கு.\nஎன்னதான் வீடுகளைப் பற்றி திரும்பத் திரும்பப் படித்தாலும் புரியாதது, உங்களுடைய அறிமுக எழுத்துக்களில் நன்றாக புரிந்து விடுகிறது. அந்த ‘இருட்டு' படமும், உங்கள் அழுத்துக்களும் பசுமையாக மனதில் நிற்கும். 8-க்கு 8-ஆம் வீடு அன்று சொல்லி விளக்கியது அருமை. (என் மூன்றாம் வீடு பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன்)\nமூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) இரண்டாம் வீட்டில் இருந்தால்:\nஇந்த இடம் மூன்றாம் வீட்டிற்குப் பன்னிரெண்டாம் வீடாகும். அதாவது மூன்றாம்\nஇடத்திற்கு அதனிடத்திலிருந்து மறைவிடம். ஜாதகன் தைரியம் இல்லாதவனாக\nஇருப்பான். லொக்' லொக்குப் பார்ட்டி. அதாவது ஆரோக்கியம் குறைந்தவன்.\nசிலர் வயதான காலத்தில் மருந்து மாத்திரைகளிலேயே உயிர்வாழ நேரிடும்.\nசகோதரன், சகோதரிகளின் ஆதரவினால் காலம் தள்ள நேறிடும்.\nஇந்த வீட்டு அதிபதி சுபக்கிரகமாக இருந்தாலும், தீய கிரகங்களின் பார்வை\nஇல்லாமலும் இருந்தால், சகோதரன் அல்லது சகோதரியின் சொத்துக்கள்\nஜாதகனுக்குக் கிடைக்கும் அல்லது வந்து சேரும்.\nசொத்துக்களை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்\nமட்டுமே மனிதன் வேண்டாம் என்று சொல்வான்\nஇந்த வீட்டு அதிபதி 2ல் இருக்கும் நிலைமையோடு, இந்த வீட்டின் மேல்\nதீய கிரகங்களின் பார்வை விழுந்தால், ஜாதகன் மிகவும் சிரமமான தாழ்மையான\nவாழ்க்கை வாழ்வான். அப்படி இல்லையென்றால், செல்வமான, மகிழ்ச்சியான\nசிலர் தங்கள் இள்வல்களை இழக்க நேரிடும். இழப்பது என்பது என்னவென்று\nஎனது நண்பருக்கு 3ம் அதிபதி (செவ்வாய்) 2ல் (துலாம்) உள்ளது, பலன்கள் அனைத்தும் உண்மை.\nஆனால் வாயை திறந்து ஒன்றும் சொல்லமாட்டான்.\n1. ஆரோக்கியம் - குறைவு\n2. சகோதர / சகோதரி உறவு - இல்லை\nமேலும் லாபாதிபதி (சந்திரன்), 6ம் இடத்தில் (கும்பத்தில்)\nசம்பாத்தியம் எல்லாம் போகிற இடம் தெரியவில்லை (கடன், வங்கி லோன்)\nஎனக்கு 3ம் அதிபதி 9ல், அடுத்த பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.\nநாம் ராசியை வைத்து பலன் சொல்ல வேண்டுமா இல்லை பாவ சக்கரத்தை வைத்து சொல��ல வேண்டுமா\nஎனக்கு மீன லக்னம். மூன்றாம் வீடு சுக்ரனது.அவர் 10 வீடான தனுசுவில் இருக்கின்றார். 10 ஆம் வீட்டின் பலன்கள் பார்க்கலாம் என மவுஸ் ஸ்கோரலை தள்ளிக்கொண்டு வந்தால்...ம் அதற்கும் அதிர்ஸ்டம் வேண்டும்.. பலன்கள் வரும்வரை இருட்டிலேயே காத்திருக்கின்றேன்.\nஅது அவர்களின் மனப்பான்மையால் டேக் இட் ஈஸி என்று எடுத்துக் கொள்ளப்படுவதால், அதிகம் பேசப்படுவதில்லை\nஜனத்தொகை கடந்த 25 ஆண்டுகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. \"நாம் இருவர் நமக்கு இருவர்\" கட்டுப்பாடு இப்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது\nஎனக்கு 3ம் அதிபதி செவ்வாய் 5ல் ராகுவுடன் உச்சம். எது இருக்கிறதோ இல்லையோ சகோதரர்களின் உதவி இருக்கிறது. அது போதும். எனது இளைய சகோதரர் வகுப்பறை மாணவர். அவர் மூலமாகதான் எனக்கு வகுப்பறை பற்றி தெரிய வந்தது. சகோதர ஸ்தானத்தை பற்றி பாடம் நடக்கும் இந்நேரத்தில் இதை சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன். அத்துடன் அவருக்கு எனது முதற்கன் நன்றியை உரித்தாக்குறேன். அடுத்த நன்றி ஆசிரியருக்கு. 3வது நன்றி சக மாணவர்களுக்கு./////\n உங்கள் சகோதரரின் பெயர் என்ன\nஎன்னதான் வீடுகளைப் பற்றி திரும்பத் திரும்பப் படித்தாலும் புரியாதது, உங்களுடைய அறிமுக எழுத்துக்களில் நன்றாக புரிந்து விடுகிறது. அந்த ‘இருட்டு' படமும், உங்கள் அழுத்துக்களும் பசுமையாக மனதில் நிற்கும். 8-க்கு 8-ஆம் வீடு அன்று சொல்லி விளக்கியது அருமை. (என் மூன்றாம் வீடு பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன்)\nஉங்கள் பராட்டிற்கு நன்றி சீனு\nமூன்றாம் வீட்டு அதிபதி (Lord of the 3rd House) இரண்டாம் வீட்டில் இருந்தால்:\nஇந்த இடம் மூன்றாம் வீட்டிற்குப் பன்னிரெண்டாம் வீடாகும். அதாவது மூன்றாம்\nஇடத்திற்கு அதனிடத்திலிருந்து மறைவிடம். ஜாதகன் தைரியம் இல்லாதவனாக\nஇருப்பான். லொக்' லொக்குப் பார்ட்டி. அதாவது ஆரோக்கியம் குறைந்தவன்.\nசிலர் வயதான காலத்தில் மருந்து மாத்திரைகளிலேயே உயிர்வாழ நேரிடும்.\nசகோதரன், சகோதரிகளின் ஆதரவினால் காலம் தள்ள நேறிடும்.\nஇந்த வீட்டு அதிபதி சுபக்கிரகமாக இருந்தாலும், தீய கிரகங்களின் பார்வை\nஇல்லாமலும் இருந்தால், சகோதரன் அல்லது சகோதரியின் சொத்துக்கள்\nஜாதகனுக்குக் கிடைக்கும் அல்லது வந்து சேரும்.\nசொத்துக்களை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்\nமட்டுமே மனிதன் வேண்டாம் என்று சொல்வான்\n��ந்த வீட்டு அதிபதி 2ல் இருக்கும் நிலைமையோடு, இந்த வீட்டின் மேல்\nதீய கிரகங்களின் பார்வை விழுந்தால், ஜாதகன் மிகவும் சிரமமான தாழ்மையான\nவாழ்க்கை வாழ்வான். அப்படி இல்லையென்றால், செல்வமான, மகிழ்ச்சியான\nசிலர் தங்கள் இளவல்களை இழக்க நேரிடும். இழப்பது என்பது என்னவென்று\nஎனது நண்பருக்கு 3ம் அதிபதி (செவ்வாய்) 2ல் (துலாம்) உள்ளது, பலன்கள்\nஅனைத்தும் உண்மை. ஆனால் வாயை திறந்து ஒன்றும் சொல்லமாட்டான்.\n1. ஆரோக்கியம் - குறைவு\n2. சகோதர / சகோதரி உறவு - இல்லை\nமேலும் லாபாதிபதி (சந்திரன்), 6ம் இடத்தில் (கும்பத்தில்)\nசம்பாத்தியம் எல்லாம் போகிற இடம் தெரியவில்லை (கடன், வங்கி லோன்)\nஎனக்கு 3ம் அதிபதி 9ல், அடுத்த பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.\nநாம் ராசியை வைத்து பலன் சொல்ல வேண்டுமா இல்லை பாவ சக்கரத்தை வைத்து சொல்ல வேண்டுமா\nராசியை வைத்துத் தான் பலன். Fine tuningற்கு பாவச்சக்கரம்.\nஅது பற்றி யோசித்து முடிவெடுக்கிறேன் நண்பரே புத்தகத்தின் அளவைப் பற்றிக் கவலையாக இருக்கிறது\n'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதுபோலே 3ம் இடத்து(கெட்டவன்) 6,8,12 இடத்தில்(கெட்ட இடம்) அமர்தால் நன்மைதானே நடக்கனும்\n>>எனது இளைய சகோதரர் வகுப்பறை மாணவர்.<<\n>>உங்கள் சகோதரரின் பெயர் என்ன\n\"மூன்றாம் அதிபதி செவ்வாயாக இருந்து மூன்றிலேயே இருந்தால் ஜாதகன் சகோதரர்களை பறிகொடுக்க நேரும்\" என்று சொல்லியிருந்தீர்களே..\nஎனக்கு மூன்றாம் செவ்வாய் , மூன்றிலேயே (விருச்சிகம்)..\nஒரு இளய சகோதரி...\"பொது விதி\" என்று கூட எழுதவில்லையே...பயமுறுத்துகிறீரே :(\nதான் யாரென்று என் சகோதரரே எழுதி விட்டார். 8ம் இடத்தை house of death என்கிறீர்களெ ஆயுள் வளர்வது/ வளர்ப்பது அந்த ஸ்தானத்தின்/ஸ்தானாதிபதியின் வேலை இல்லையா. வெறும் மரணத்தைப் பற்றி மட்டும்தான் குறிக்குமா.\nகெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்று சில ஜோதிடர்கள் சொல்வார்கள். ஆனால் பல சமயங்களில் அதில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை. காரணம் 8ம் அதிபதி ஒருவருக்கு கெட்டவனாக இருக்கலாம். ஆனால் அவர் கெட்டால் ஆயுளும் கெடும். மரணமும் துர்மரணமாகவோ அகால மரணமாகவோ இருக்கும்.\n//அது பற்றி யோசித்து முடிவெடுக்கிறேன் நண்பரே புத்தகத்தின் அளவைப் பற்றிக் கவலையாக இருக்கிறது\nவால்யும் 1,2,3 ன்னு போடுங்க.\nஉங்கள் படைப்பு கண்டிப்பாக நல்ல வரவேற்பைப் ���ெறும்.\nஎப்போதும் போல பாடம் அருமை அய்யா,எணக்கு 3 ம் அதிபதி குரு, 7 ல் உச்சம் பெற்று கடகதில் இருகிறார். உங்கள் பாடத்திற்க்காக ஆவலுடண்....\nஇப்போதுதாண் தமிழில் டைப் ஸெய்ய பழகுகிறேண் தவறு இருந்தால் மண்ணிக்கவும்...\nஎனக்கு எனக்கு கும்ப ராசி மூனுக்கு அதிபன் செவ்வாய் அவரது வீட்டில் பத்தாம் இடத்தில ஆட்சியில் இருக்கிறார் ,நாளை உங்களுடைய பதிவை பார்க்க ஆவலாக உள்ளேன்\nகடைசியில் அந்த டிஸ்கி மிகவும் அருமை \n'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதுபோலே 3ம் இடத்து(கெட்டவன்) 6,8,12 இடத்தில்(கெட்ட இடம்) அமர்தால் நன்மைதானே நடக்கனும்\n>>எனது இளைய சகோதரர் வகுப்பறை மாணவர்.<<\n>>உங்கள் சகோதரரின் பெயர் என்ன\nகெட்டவன் கெட்டிடில் என்பதெல்லாம் சொல்லடைகள்\nபூராடம் நூலாடாது' என்பார்கள். அதாவது பூராட நட்சத்திரப்பெண்ணிற்கு கழுத்தில் நூலாடாது (மாங்கல்யச்சரடு தங்காது)\nஎன்பார்கள். அதில் உண்மையில்லை. அது வெறும் சொல்லடை. எத்தனையோ பூராட நட்சத்திரப்பெண்கள் நீண்ட நாட்கள் சுமங்கலியாக வாழ்ந்திருக்கிறார்கள். சிலரை நான் அறிவேன்\n\"மூன்றாம் அதிபதி செவ்வாயாக இருந்து மூன்றிலேயே இருந்தால் ஜாதகன் சகோதரர்களை பறிகொடுக்க நேரும்\" என்று சொல்லியிருந்தீர்களே..\nஎனக்கு மூன்றாம் செவ்வாய் , மூன்றிலேயே (விருச்சிகம்)..\nஒரு இளய சகோதரி...\"பொது விதி\" என்று கூட எழுதவில்லையே...பயமுறுத்துகிறீரே :(//////\nஇங்கே எழுதுவது எல்லாமே பொதுவிதிகள் சகோதரி. தனிப்பட்ட ஜாதகங்களுக்கு அதனதன் பல்வேறு அமைப்பு பார்வைகள் சேர்க்கைகளை வைத்தும் அஷ்டகவர்கத்தை வைத்தும் பலன்கள் மாறும். இது வகுப்பறையில் உள்ள அனைவருக்கும் தெரிந்ததுதானே இதுவரை 190 பாடங்களை நடத்தியுள்ளேன். அவற்றில் எத்தனையோ முறைகள் மேற்கண்ட கருத்தை வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன்\nதான் யாரென்று என் சகோதரரே எழுதி விட்டார். 8ம் இடத்தை house of death என்கிறீர்களே ஆயுள் வளர்வது/ வளர்ப்பது அந்த ஸ்தானத்தின்/ஸ்தானாதிபதியின் வேலை இல்லையா. வெறும் மரணத்தைப் பற்றி மட்டும்தான் குறிக்குமா.//////\nஇல்லை எட்டாம் இடத்திற்குப் பல வேலைகள் உள்ளன. பாடங்கள் வரிசையில் எட்டாம் வீடுதான் கடைசிப் பாடம். சற்றுப் பொறுத்திருந்து படியுங்கள் நண்பரே. அதை அசத்தலாகவும் விரிவாகவும் எழுத உள்ளேன்.\nகெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்று ���ில ஜோதிடர்கள் சொல்வார்கள். ஆனால் பல சமயங்களில் அதில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை. காரணம் 8ம் அதிபதி ஒருவருக்கு கெட்டவனாக இருக்கலாம். ஆனால் அவர் கெட்டால் ஆயுளும் கெடும். மரணமும் துர்மரணமாகவோ அகால மரணமாகவோ இருக்கும்.//////////\nஉண்மை. அவர் கெட்டுவிட்டால் நீண்ட நாட்கள் உயிர்வாழலாம் என்பதெல்லாம் கனவு\n//அது பற்றி யோசித்து முடிவெடுக்கிறேன் நண்பரே புத்தகத்தின் அளவைப் பற்றிக் கவலையாக இருக்கிறது\nவால்யும் 1,2,3 ன்னு போடுங்க.\nஉங்கள் படைப்பு கண்டிப்பாக நல்ல வரவேற்பைப் பெறும்.//////\nநன்றி நண்பரே. அப்படித்தான் செய்வதாக உள்ளேன்\nஎப்போதும் போல பாடம் அருமை அய்யா,எணக்கு 3 ம் அதிபதி குரு, 7 ல் உச்சம் பெற்று கடகதில் இருகிறார். உங்கள் பாடத்திற்காக ஆவலுடண்....\nஇப்போதுதாண் தமிழில் டைப் செய்யப் பழகுகிறேன் தவறு இருந்தால் மன்னிக்கவும்.../////////\nஆகா, பழகுங்கள். சிறிது நாட்களில் தட்டச்சு வசப்பட்டுவிடும்\nஎனக்கு கும்ப ராசி மூனுக்கு அதிபன் செவ்வாய் அவரது வீட்டில் பத்தாம் இடத்தில ஆட்சியில் இருக்கிறார் ,நாளை உங்களுடைய பதிவை பார்க்க ஆவலாக உள்ளேன்\nகடைசியில் அந்த டிஸ்கி மிகவும் அருமை \nராசியை வைத்தா பலன்களைப் பார்க்கிறீர்கள் லக்கினம் என்ன ஆனது சுவாமி\nஐயா இப்பொது பலன்களை எதை வைத்து பார்ப்பது ராசியையா அல்லது லக்னத்தை வைத்தா பின்னூடங்களை பார்த்து திடீரென்று சந்தேகம் வந்து விட்டது\nஎமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம்.\nகுறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள்.\nஎஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம்.\nஇப்போராட்டமானது தமிழ்நாட்டையும் இந்தியாவையும் உலுக்கும் வகையிலும் அவசரப் போர்நிறுத்தம் ஏற்படும் வகையிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், இந்திய மத்திய அரச திணைக்களங்களை முற்றுகையிடும் வகையிலும் தமிழ் நாட்டு இளைஞர்களை தட்டி எழுப்பும் வகையிலும் உடனடி பேரணிகள் கதவடைப்பு அல்லது ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்து எம்மைக் காப்பாற்ற அழுத்தம் கொடுக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nநீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எங்களில் பலரை நாம் இழந்துவிடுவோம். தயவு செய்து தாமதிக்காமல் எமக்காக வீதிக்கு வாருங்கள்.\nஎங்கள் உயிர் உங்கள் கைகளில் உறவுகளே\nஎன்னுடைய 3ம் வீட்டு அதிபதி குரு 5ல் இருக்கிறார்,(கும்பத்தில்)\n//ஜாதகன் நிறையக் குழந்தைகள் உடையவனாக இருப்பான.//ம்ஹூம் ஒன்னு கூட இல்லயே...\n//ஜாதகனுக்குப் பணப் பிரச்சினை இல்லாத அளவிற்குச் செல்வம் இருக்கும்.. அப்படின்னு சொல்ல முடியாது, ஏதோ இருக்கு, ஆனா கடன்னு சொல்லி யாரும் கிட்ட நெருங்க முடியாது. அவ்வளவு தான்\n//ஐந்தில் வந்தமரும் மூன்றாம் அதிபதி வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு அவனுடைய உடன் பிறப்புக்களால் பல நன்மைகள் ஏற்படும்.// அவ்வ்வ்வ்வ்வ்..\nஎன்னத்த சொல்ல.... பிரச்சனையே அவங்களால தானே...\nஇப்படி ஏனோ தானோவென்று ஓடுகிறெதே ம்ம்ம்.. நமளுக்கு இந்த\nஅஷ்டம சனி எப்போ சரியாகும் னு சொல்லுங்க வாதியாரே.(நானும் உங்களைப் போலத்தான் மகர ராசி, திருவோணம்)\nஐயா இப்பொது பலன்களை எதை வைத்து பார்ப்பது ராசியையா அல்லது லக்னத்தை வைத்தா பின்னூடங்களை பார்த்து திடீரென்று சந்தேகம் வந்து விட்டது\nவிடிய விடிய (அதாவது இரவு முழுவதும்) ராமாயணத்தைக் கேட்டுவிட்டு. அதிகாலையில் சீதைக்கு ராமர் சித்தப்பா உறவு என்றானாம் ஒருவன். அதைப் போல இருக்கிறது உங்கள் கேள்வி.\nபலன்கள் எல்லாம் லக்கினத்தை வைத்துத்தான் சாமி.\nகோச்சாரம் மட்டும் ராசியை வைத்து\nபொறுத்திருங்கள் உங்களுக்கான பகுதி நாளை வெளிவரும்\nஉங்களுக்குப் பதில் தனி மின்னஞ்சலில் அனுப்பிவிட்டேன் சகோதரி.\nகவலைப்படாதீர்கள். ஒவ்வொரு குறைகளுக்கும் ஜாதகத்தில் வேறு இடத்தில் நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். அதனால்தான் அனைவருக்கும் மொத்தப் பரல்கள் 337 எனும் கணக்குக் கூடி வருகிறது\nஎன்னுடைய 3ம் வீட்டு அதிபதி குரு 5ல் இருக்கிறார்,(கும்பத்தில்)\n//ஜாதகன் நிறையக் குழந்தைகள் உடையவனாக இருப்பான.//ம்ஹூம் ஒன்னு ���ூட இல்லயே...\n//ஜாதகனுக்குப் பணப் பிரச்சினை இல்லாத அளவிற்குச் செல்வம் இருக்கும்.. அப்படின்னு சொல்ல முடியாது, ஏதோ இருக்கு, ஆனா கடன்னு சொல்லி யாரும் கிட்ட நெருங்க முடியாது. அவ்வளவு தான்\n//ஐந்தில் வந்தமரும் மூன்றாம் அதிபதி வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு அவனுடைய உடன் பிறப்புக்களால் பல நன்மைகள் ஏற்படும்.// அவ்வ்வ்வ்வ்வ்..\nஎன்னத்த சொல்ல.... பிரச்சனையே அவங்களால தானே...\nஇப்படி ஏனோ தானோவென்று ஓடுகிறெதே ம்ம்ம்.. நமளுக்கு இந்த\nஅஷ்டம சனி எப்போ சரியாகும் னு சொல்லுங்க வாத்தியாரே.(நானும் உங்களைப் போலத்தான் மகர ராசி, திருவோணம்)////////\n26.9. 2009ல் அஷ்டமத்துச் சனி விலகிவிடும் சகோதரி\nமூன்றாம் வீடு மன்றும் அதன் இருப்பிடம் - பாடம் அருமை.\nசற்று தாமதமாக வகுப்பிற்கு வந்தமைக்கு மன்னிக்கவும்\nநம் சக பதிவர் சஞ்சய் க்கு பின்னூட்டம் இட்ட பதிவில் நீங்கள் எல்லாம் ராசியை வைத்து தான்,for fine tuning பாவச்சக்கரம் என்று சொல்லியுள்ளீர்கள் அதனால் தான் இப்படி கேட்க வேண்டியதாக போய்விட்டது வேறொன்றும் இல்லை\nமூன்றாம் வீடு மன்றும் அதன் இருப்பிடம் - பாடம் அருமை.\nசற்று தாமதமாக வகுப்பிற்கு வந்தமைக்கு மன்னிக்கவும்\nஇது இணைய வகுப்பு. தாமதத்தைப் பற்றிய கவலை எதற்கு\nதுலாம் லக்கினத்திற்கு சனி யோககாரகன். அவன் உச்சம் பெற்று லக்கினத்தில் அமர்ந்திருப்பது நன்மையல்லவா\nமூன்றாம் இடத்தில் குரு வக்கிரமாக இருந்தாலும், யோககாரகனின் பார்வையால் நன்மையான பலன்களே கிடைக்கும். கவலையை விடுங்கள்\nநம் சக பதிவர் சஞ்சய் க்கு பின்னூட்டம் இட்ட பதிவில் நீங்கள் எல்லாம் ராசியை வைத்து தான்,for fine tuning பாவச்சக்கரம் என்று சொல்லியுள்ளீர்கள் அதனால் தான் இப்படி கேட்க வேண்டியதாக போய்விட்டது வேறொன்றும் இல்லை\nகுட்டிக்கதை: உண்மையில் யார் எப்போதும் ஏழை\nஇருட்டான இடங்கள் - நிறைவுப்பகுதி\nஇருட்டான இடங்கள் - பகுதி 2\nQuiz - எங்கே காட்டுங்கள் பார்க்கலாம் உங்கள் புத்தி...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2015/12/blog-post_4.html", "date_download": "2018-07-19T09:59:19Z", "digest": "sha1:UYPSBXHJVXUWZTW6FH244TMJJ4V5MV7M", "length": 49217, "nlines": 754, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: சகலமும் தருவார் தணிகை முருகன்!!!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nசகலமும் தருவார் தணிகை முருகன்\nசகலமும் தருவார் தணிகை முருகன்\nதிருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி மலையில் அமைந்துள்ளது\nஇந்தக் கோயில். ஆண்டின் 365 நாட்களையும் குறிக்கும்படியாக\n365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். இக்கோயில்\nஅறுபடை வீடுகளில் ஒன்று. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால்\nமுத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை\nமுருகன் கோயில் என்றும் அழைப்பார்கள்.\nமுருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருத்தணி. அரக்கோணத்தில்\nஇருந்து 18 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தூரத்திலும்\nஇருக்கிறது. இது தொண்டை நாடு என்ற பகுதியில் உள்ளது. தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து\nதேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர்புரிந்து, கோபம் தணிந்து அமர்ந்த தலம்\nதிருத்தணிகை. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம். அடியார்களின் துன்பம்,\nகவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடம்\nதிருத்தணி முருகன் கோவில் மிகவும் பழமையானது. அருணகிரிநாதர் இத்தலத்தை போற்றி 63 திருப்பாடல்களை பாடினார். இத்தலம் 600\nஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்று இருந்திருக்கிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்பே பல்லவ, சோழ மன்னர்களால் இத்தலம் போற்றப்பட்டுள்ளது\nஎன தெரிகிறது. பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் ராமலிங்க\nஅடிகள், கந்தபைய தேசிகர், கச்சியப்ப முனிவ கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் அருணகிரிநாதர் முதலிய சான்றோர்கள் திருத்தணி முருகனை பெரிதும் புகழ்ந்துள்ளனர்.\nசங்க காலப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் இக்கோயில் குறித்த குறிப்புகள் காணப்படுகிறது. இக்கோயில் விசய\nநகர மன்னர்களாலும், உள்ளூர் நிலக்கிழார்களாலும் பேணப்பட்டு வந்தது.\nஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை மற்றும் மாசிக் கிருத்திகை முதலிய சிறப்பு நாட்களில் திருத்தணியில் பக்தகோடிகள் பூ காவடி, பால் காவடி\nஆகிய பிரார்த்தனையை செலுத்துகின்றனர். நூற்றுக்கணக்கான திருப்புகழ் சபையினர் பக்தி பாடல்களை பாடிக்கொண்டும், முருகன் திருநாமங்களை\nசொல்லிக்கொண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏறும்போது, பக்தியில்லாதவனுக்குக் கூட திருத்தணி முருகன் மீது ��க்தியை\nஉண்டாக்கி பரவசப்படுத்தும். சிவபெருமான், திருமால், ஸ்ரீராமர்,\nபிரம்மதேவர், கலைமகள் ஆகியோரும் திருத்தணி முருகனை\nவணங்கி வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.\nதிருத்தணிக்கு செல்லும் பக்தர்கள் முதலில் சரவண பொய்கையில்\nநீராட வேண்டும். தோய்த்து உலர்ந்த ஆடை அணிந்து, திருநீறு பூசி உத்திராட்சம் போன்ற சிவசின்னங்களை அணிந்து, பக்தியுடன் மலை ஏறவேண்டும். மலை ஏறும்போது திருப்புகழ் பாடல்களை பாடுவது\nசிறப்பு. மலை உச்சியை அடைந்ததும் கிழக்கு பிரகாரத்தில் உள்ள\nகொடிக்கம்ப விநாயகரையும், ஐராவத யானையையும் தரிசிக்க வேண்டும். பின்னர் தெற்கில் உள்ள இந்திர நீலச் சுனையை தரிசித்துவிட்டு\nகோயிலுக்குள் சென்று ஆபத்சகாய விநாயகர், அருகில் உள்ள வீரவாகு முதலிய நவ வீரர்கள், குமாரலிங்கேஸ்வரரை வணங்க வேண்டும்.\nபின்னர் மூலஸ்தானத்தில் உள்ள ஞானசக்திதரர் என்னும் முருகனையும், வள்ளி தெய்வானை அம்மையாரையும் வழிபடுதல் வேண்டும். முருகன்\nசன்னதியில் திருநீறு, குங்குமப் பிரசாதங்களுடன் திருமேனிப் பூச்சு\nஎன்னும் சந்தனமும் வழங்கப்படும். இதை உட்கொண்டால் சகல\nவிதமான நோய்களும் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும்.\nதமிழகத்தின் வடக்கு எல்லையாக விளங்கும் ஊர் திருத்தணி. முருகப் பெருமானின் ஐந்தாம் படை வீடு என்ற பெருமை இத்தலத்துக்கு உண்டு. முருகப் பெருமானின் சக்தி வாய்ந்த திருத்தலங்களில் ஒன்று. இந்த கோயிலில் அமைந்திருக்கும் தங்க விமானம், கோயிலின் சிறப்பை\nமேலும் மெருகேற்றியுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த\nஆண்டைவிட இந்த ஆண்டில் ஆடி கிருத்திகை தெப்ப திருவிழாவுக்கு அதிகளவில் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இங்கு அமைந்துள்ள\nஇலவச தங்கும் விடுதி, நவீன வசதிகளுடன் கூடிய கோயில் காட்டேஜ் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக இருப்பதால் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து திருத்தணி முருகனின் அருள்\nஆடிக்கிருத்திகை நன்னாளில் திருத்தணி முருகனை வழிபடுதல் சாலச்சிறந்தது. திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று அர்ச்சித்து\nஇருநெய் விளக்கை முருக பெருமானுக்கு ஏற்றி வழிபாடு செய்வதன்\nமூலம் சகல நன்மைகளையும் பெறலாம். முருகப் பெருமானுக்கு உகந்த\nஇந்த ஆடிக்கிரு���்திகை நாளில் மனமுருக வேண்டினால் நல்ல வேலை கிடைக்கும், விவசாயம் மேன்மையடையும், உயர் அதிகாரத்தில்\nஉள்ளவர்கள் மேலும் சிறப்படைவார்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கும்,\nஉடல் ஆரோக்கியம் பெருகும், நல்ல வாழ்க்கைத்துணை அமையும்,\nமக்கள் செல்வம், பொருட்செல்வம், அருட்செல்வம் என அனைத்தும் கிடைக்கும்.\nடிசம்பர் 31 - படித்திருவிழா\nஇதுவரை திருத்தணிக் கோயிலுக்கு சென்றிருக்காதவர்கள் ஒருமுறை சென்றுவாருங்கள். தணிகை நாதரின் அருளைப் பெற்றுவாருங்கள்\nலேபிள்கள்: classroom, Devotional, அனுபவம், பக்தி மலர்\nதங்களின் இறை (முருக) பக்தி மிக நன்று.\nஇறை நம்பிக்கையுள்ளவரை இறைவன் ஒருபோதும் கைவிடுவதில்லை.\nதரிசிக்க வேண்டிய கோயில்கள் பட்டியல் சொல்லில் அடங்கா.\nமுதலில் குடும்ப கடமைகள் முடியட்டும். முறையாக விரும்பிய கோயில்கள்\nஅனைத்தையும் தரிசிக்க அந்த ஆண்டவன் வழி சமைப்பான் என்ற நம்பிக்கையுடன்...\nஅன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்\nஇந்த செய்தி கூடுதலாக இருக்கட்டுமே...\nஇங்கு சுவாமிக்கு யானை வாகனம்\nஎன்று சொல்வது போல் யானை\nஇரவு பள்ளியறை பூஜை முடிந்ததும்\nஅந்த பிரார்த்தனை வெற்றியுடன் நிறைவேறும்\nஅப்படி ஒரு நம்பிக்கை இன்னமும் இருக்கிறது\nஇதில் உண்மையும் இருக்கிறது என\nபஸ் வழி பாதையும் உண்டு..\nதங்க கவசத்தில் முருகன் இருப்பது\nதகவலின் படி அரசு கோவிலில் இங்குமட்டுமே\nஇப்போது 9 நிலை கோபுரம்\nஇந்த திருப்பணி நடை பெற்றுவருகிறது.\nமுருகா என்று இரண்டு முறை கூப்பிட்டால்போதும்\nமூன்றாவது முறை கூப்பிட்டால் வந்து விடுவான்\nபதிவை படித்த பிறகு தணிகை நாதரின் அருளை பெற கண்டிப்பாக சென்று வருகிறோம் .\nதிருத்தணி வாழ் வள்ளி, தேவயானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியை பக்தி மலரில் தந்து, எங்கள் மனக்கண் முன்னே அக்குமரனை நிறுத்திய தங்களின் கருணைக்கு வகுப்பறை மாணலக் கண்மணிகள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி, கோடிக்கணக்கில்\nநல்லது. நன்றி கிருஷ்ணன் சார்\nதங்களின் இறை (முருக) பக்தி மிக நன்று.\nஇறை நம்பிக்கையுள்ளவரை இறைவன் ஒருபோதும் கைவிடுவதில்லை.\nதரிசிக்க வேண்டிய கோயில்கள் பட்டியல் சொல்லில் அடங்கா.\nமுதலில் குடும்ப கடமைகள் முடியட்டும். முறையாக விரும்பிய கோயில்கள்\nஅனைத்தையும் தரிசிக்க அந்த ஆண்டவன் வழி சமைப்பான் என்ற நம்பிக்கையுடன்.../////\nகுடும்பக் க���மைகளுக்கு நடுவே போய் வரவேண்டியதுதான் சகோதரி\nஅன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்\nநல்லது நன்றி பொன்னுசாமி அண்ணா\nகந்தா, கடம்பா, கதிர்வேலா, கார்த்திகேயா.....\nஇந்த செய்தி கூடுதலாக இருக்கட்டுமே...\nஇங்கு சுவாமிக்கு யானை வாகனம்\nஎன்று சொல்வது போல் யானை\nஇரவு பள்ளியறை பூஜை முடிந்ததும்\nஅந்த பிரார்த்தனை வெற்றியுடன் நிறைவேறும்\nஅப்படி ஒரு நம்பிக்கை இன்னமும் இருக்கிறது\nஇதில் உண்மையும் இருக்கிறது என\nபஸ் வழி பாதையும் உண்டு..\nதங்க கவசத்தில் முருகன் இருப்பது\nதகவலின் படி அரசு கோவிலில் இங்குமட்டுமே\nஇப்போது 9 நிலை கோபுரம்\nஇந்த திருப்பணி நடை பெற்றுவருகிறது.\nமுருகா என்று இரண்டு முறை கூப்பிட்டால்போதும்\nமூன்றாவது முறை கூப்பிட்டால் வந்து விடுவான்\nநல்லது. மேலதிகத் தகவல்களுக்கு நன்றி வேப்பிலையாரே\nபதிவை படித்த பிறகு தணிகை நாதரின் அருளை பெற கண்டிப்பாக சென்று வருகிறோம் .\nநல்லது. சென்று வாருங்கள் அருளைப் பெற்று வாருங்கள்\nநல்லது. நன்றி அவனாசி ரவிச்சந்திரன்\nதிருத்தணி வாழ் வள்ளி, தேவயானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியை பக்தி மலரில் தந்து, எங்கள் மனக்கண் முன்னே அக்குமரனை நிறுத்திய தங்களின் கருணைக்கு வகுப்பறை மாணலக் கண்மணிகள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி, கோடிக்கணக்கில் ஏற்கவும், குருவே\nஉங்களின் மேலான அன்பிற்குத் தலை வணங்குகிறேன். நன்றி வரதராஜன்\nஸ்ரீ.முத்துசுவாமி தீட்சதர் அவர்கள் பாடிய முதல் கீர்த்தனை திருத்தணி முருகர் மீது \" ஸ்ரீ நாதாதி குரு குஹோ \" என்ற பாடல் மாயாமாளவ கொள ராகத்தில்.\nமேலும் நிறைய கீர்த்தனைகள் திருத்தணி முருகர் மீது பாடி உள்ளார் .\nஅருணகிரிநாதர் திருத்தணி முருகர் மீது பாடிய திருப்புகழ் பாடலில் உள்ள ஒரு பகுதி இதோ ..\nபலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி\nபடிமீது துதித்துடன் வாழ ...... அருள்வேளே\nபதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு\nபவரோக வயித்திய நாத ...... பெருமாளே.\nபலகாலும் உனைத்தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி ...\nபன்முறையும் உன்னை வணங்குபவர்கள், மறக்காமல் உன் திருப்புகழைப் பாடி\nபடிமீது துதித்து உடன் வாழ அருள்வேளே ...\nஇவ்வுலகிலே உன்னைத் துதிசெய்து உன்னுடனேயே எப்போதும் இருந்து\nசிவலோக மெனப்பரி வேறு ...\nஇதுவே பூலோகத்தில் உள்ள சிவலோகம் என்ற அன்பை உண்டா��்கத்தக்க\nபதியான திருத்தணி மேவு ...\nபவரோக வயித்திய நாத பெருமாளே. ...\nபிறவிப் பெரு நோயைத் தீர்க்கவல்ல, வைத்தியநாதப் பெருமாளே.\nதிருப்புகழ்: நன்றி: கொளமரம் ..\nஸ்ரீ.முத்துசுவாமி தீட்சதர் அவர்கள் பாடிய முதல் கீர்த்தனை திருத்தணி முருகர் மீது \" ஸ்ரீ நாதாதி குரு குஹோ \" என்ற பாடல் மாயாமாளவ கொள ராகத்தில்.\nமேலும் நிறைய கீர்த்தனைகள் திருத்தணி முருகர் மீது பாடி உள்ளார் .\nஅருணகிரிநாதர் திருத்தணி முருகர் மீது பாடிய திருப்புகழ் பாடலில் உள்ள ஒரு பகுதி இதோ ..\nபலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி\nபடிமீது துதித்துடன் வாழ ...... அருள்வேளே\nபதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு\nபவரோக வயித்திய நாத ...... பெருமாளே.\nபலகாலும் உனைத்தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி ...\nபன்முறையும் உன்னை வணங்குபவர்கள், மறக்காமல் உன் திருப்புகழைப் பாடி\nபடிமீது துதித்து உடன் வாழ அருள்வேளே ...\nஇவ்வுலகிலே உன்னைத் துதிசெய்து உன்னுடனேயே எப்போதும் இருந்து\nசிவலோக மெனப்பரி வேறு ...\nஇதுவே பூலோகத்தில் உள்ள சிவலோகம் என்ற அன்பை உண்டாக்கத்தக்க\nபதியான திருத்தணி மேவு ...\nபவரோக வயித்திய நாத பெருமாளே. ...\nபிறவிப் பெரு நோயைத் தீர்க்கவல்ல, வைத்தியநாதப் பெருமாளே.\nதிருப்புகழ்: நன்றி: கொளமரம் ..//////\nதிருத்தணி முருகன் மீது அருணகிரியார் பாடிய திருப்புகழ் பாடல் ஒன்றைக் கொடுத்து கட்டுரைக்கு வலு சேர்த்த மேன்மைக்கு நன்றி நண்பரே\nகூட்டமாகத் தவறு செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்க...\nபணப் பரிவர்த்தனைக்குத் தனி வங்கிகள் வரப்போகின்றன\nபாடலுடன் வரிகளைப் படித்து ரசிப்பதிலேதான் சுகம் சுக...\nஎதை விதைக்கிறீர்களோ, அதைத்தான் அறுவடை செய்ய நேரிடு...\nFace Book (முகநூலின்) அசுர வளர்ச்சி\nகந்தர் சஷ்டி அரங்கேறிய இடம் எது தெரியுமா\nரசாயனங்கள் இல்லாத உணவு எப்போது கிடைக்கும்\nதமிழகத்தைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு \nகுப்பை வண்டி விதி’ தெரியுமா\nஇணையத்தில் கிடைக்கும் அரசு சேவைகள்\nShort Story: சிறுகதை: நிலாச்சோறு\nதியானத்திற்குப் புது மாதிரியான விளக்கம்\nநகைச்சுவை: சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்த...\nAstrology: ஜோதிடம்: உரல் என்றால் தெரியும்; பரல் என...\nகவிதை: வெய்யிலடித்து கடல் காய்ந்து போகுமா என்ன\nWeek end post: அடேயப்பா, என்னவொரு மிரட்டல் சாமி\nவாழ்நாளில் ஒரு முறையேனும் செ���்ல வேண்டிய இடம்\nமுன்னேற்றத்திற்கு எது முக்கியம் - அதிர்ஷ்டமா - உழை...\nசென்னையில் இப்போது ஒரே மதம்.அதன் பெயர் மனித நேயம்\nநகைச்சுவை: இளைஞர்களுக்கு எங்கிருந்து துட்டு வருகிற...\nசகலமும் தருவார் தணிகை முருகன்\nசினிமா: என்னவொரு கற்பனை சாமி\nஅதிர்ச்சியளிக்கும் உண்மை: என்ன நடக்கிறது இங்கே\nநகைச்சுவை: பையனுக்கு லூஸ் மோஷன்; டாக்டருக்கு என்ன ...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudukuduppai.blogspot.com/2009/03/blog-post_30.html", "date_download": "2018-07-19T09:58:53Z", "digest": "sha1:QDDIEGBPGCRA75HYK3WIU7RNCT554S4G", "length": 35807, "nlines": 369, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: பிரபல பதிவர்கள் இருவர் ஒரு மொக்கை அறிமுகம்.", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nபிரபல பதிவர்கள் இருவர் ஒரு மொக்கை அறிமுகம்.\nஹலோ நசரேயன் நாந்தான் குடுகுடுப்பை பேசறேன்.\nநசரேயன்: சொல்லுங்க என்ன என்ன நடக்கு அங்க.\nகுடு���ுடுப்பை : நான் சமீப காலமா படிக்க ஆரம்பிச்சிருக்கிற ரெண்டு பிரபலமான பதிவர்களை அறிமுகப்படுத்தி ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்.\nநசரேயன்: புதுமுகத்தைதானே அறிமுகப்படுத்துவாங்க, நீங்க பிரபலமான பதிவர்களை அறிமுகப்படுத்துறது கொஞ்சம் வேடிக்கையாவுள்ள இருக்கு.அதோட அறிமுகப்படுத்துறதுக்குன்னு ஒரு தகுதி வேணாமா அது உங்களுக்கு இருக்கா சரி பரவாயில்லை யாரந்த அந்த பிரபலங்கள்.\nகுடுகுடுப்பை : ஆதாயம் இல்லாம ஆத்தைக்கட்டி இறைப்பமா நம்ம.அது புல்லட் பாண்டின்னு ஒரு யாழ்ப்பாணம் பதிவர். ரொம்ப பகடியா எழுதறாப்ள.\nஅதே சமயத்தில சமூக சிந்தனையோட யாழ்ப்பாணத்தை போருக்குப்பின் எப்படி மீள் கட்டமைப்பது பற்றியும் எழுதறாப்ள, .\nதிடீர்னு பறவை,விலங்குகள் மேல் காதல் கொள்கிறார், .\nதன்னுடைய துறை சார்ந்தும் நல்லா எழுதுறார்.\nபெண்கள்னா அவருக்கு கொஞ்சம் பயம் போல,அதுலேயும் ஈழப்பெண்கள் அவரு மேல பெரிய காண்டா இருக்காங்களாம், கல்யாணத்துக்கு பொண்ணு தேடிட்டு இருக்கீனம்.அதுனால தமிழ்நாட்ல ஒரு பொண்ணு பாக்க சொல்லி இருக்கார்.திருநெல்வேலிப்பக்கம் எதுனா பொண்ணு இருந்தா சொல்லுங்க .\nநசரேயன்: பாத்திரலாம் மாப்பிள்ளை எப்படி லெட்சணமா இருப்பாரா\nகுடுகுடுப்பை : நல்லாதான் இருந்தாராம் ஆனா வில்லு படம் பாக்கப்போயி பல்லு போயிருசாம் இப்போ\nநசரேயன்: அது பரவாயில்லை, இவருக்கு ஏத்த பொண்ணு நெல்லைப்பெண்ணை டாவடிக்கும் வருகிற தின்னவேலி லெட்சுமிதான் இன்னும் கல்யாணம் ஆகலை அவங்களுக்கு நல்ல பொருத்தமா இருக்கும். இவ்ளோ பண்றோமே நமக்கு எதுனா கமிசன் உண்டா\nகுடுகுடுப்பை : யாழ்ப்பாணம் கள்ளும், கருவாட்டுக்குழம்பும் வெச்சுத்தரேண்ணார். போதுமா\nநசரேயன் : அது போதுமே நமக்கு. அப்புரம் அந்த இன்னொருத்தர் யாரு\nகுடுகுடுப்பை : அது லோக்கல் ஆளுதான், ரொம்ப பெரியவர்.சினிமா டைரக்டர். ஒருவர் வாழும் ஆலயம்னு நல்ல சினிமாவெல்லாம் எடுத்து இருக்கார். இப்போ பதிவுலகில் கலக்கிட்டு இருக்கார்.\nஇந்த முழுமை பதிவைப்பாருங்க எப்படி கலக்குறார்னு.\nநசரேயன் : வயசு 57ன்னு போட்டிருக்கு ஒருவர் வாழும் ஆலயம் அப்படின்னு நல்ல படம் வேற எடுத்துருக்காருன்னு சொல்றீங்க,நமக்கு ஏத்த மாதிரி இளமையா படம் எடுப்பாரா\nகுடுகுடுப்பை : இப்ப அவரு எழுதற கன்னிகா (மனது/வயது வந்தவர்களுக்கு மட்டும்) படிச்சுப்பா���ுங்க, பாலச்சந்தரோட பிளம்கேக் ரேகா கணக்கில இளமை பொங்கி வழியுது.\nநமக்கு சினிமாவில ஒரு வாய்ப்பு கிடைக்குமா\nகுடுகுடுப்பை : அவரு நமக்கு ரொம்ப குளோஸ்ப்பா டெய்லி போன்ல பேசுவோம், இப்பக்கூட ஒரு படம் எடுக்கிறது சம்பந்தமா பேசினோம், நான் உனக்கு ரெகமண்ட் பண்ணி இருக்கேன். இப்ப அவரு எழுதற கன்னிகா (மனது/வயது வந்தவர்களுக்கு மட்டும்) கதையில வர்ற கன்னிகா மாதிரி யாப்பிலக்கணம் தவறாத பெண்தான் ஹீரோயின்.அத தாங்கிற வெயிட்டான ஒரு அண்ணன் ரோல் தேவைப்படுது அது நீங்க பண்றீங்க, பாசமலர்ல சிவாஜிக்கு கிடைச்ச மாதிரி நல்ல பேரு கிடைக்கும். அண்ணனா இருந்தாலும் நீங்கதான் ஹீரோ ஆனா உங்களுக்கு ஜோடி கிடையாது. கன்னிகா மாதிரி ஒரு பொண்ணுக்கு ஜோடியா ஒரு யூத் தேவைப்பட்டதால் என்னை நடிக்க சொல்லி இருக்கார்.கதைப்படி எட்டு டூயட் சாங் இருக்கு.\nநசரேயன்: என்னது ஜோடி இல்லையா சரி பரவாயில்லை அடுத்த படத்தில பாத்துக்குவோம்.எப்ப சூட்டிங் ஆரம்பம்\nகுடுகுடுப்பை : ஒரு தயாரிப்பாளர் தேடிட்டு இருக்கார், நான் உங்களைத்தான் சொல்லி இருக்கேன், நீங்க தயாரிச்சாதான் அந்த ரோல் உங்களுக்கு அதுதான் ஒரே ஒரு கண்டிசன்.\nநசரேயன்: சரி பண்ணிரலாம், அப்படியே பழமைபேசி அண்ண்னை பாடல் ஆசிரியரா போட்டிருங்க.\nகுடுகுடுப்பை : போட்டிரலாம் ஆனால் அவரு பேர \"புதுமை ஏசி\"ன்னு மாத்தி நல்ல குத்துப்பாட்டா போடச்சொல்லிருவோம்.\nநசரேயன்: படத்தில நல்ல பலன் கிடைக்குமா\nகுடுகுடுப்பை :ம்ம் கிடைக்கும் எனக்கு யாப்பு உங்களுக்கு ஆப்பு.\nபிடிச்சிருந்தா ஒரு ஓட்டுதான் போடுங்களேன்.\nபதிவர் குடுகுடுப்பை at 12:59 PM\nLabels: அறிவிப்பு, பதிவர் வட்டம், மொக்கை, வாழ்த்து\n//ம்ம் கிடைக்கும் எனக்கு யாப்பு உங்களுக்கு ஆப்பு //\nஇப்பிடிக் கூட அறிமுகம் செய்யலாமா\n//கன்னிகா மாதிரி ஒரு பொண்ணுக்கு ஜோடியா ஒரு யூத் தேவைப்பட்டதால் என்னை நடிக்க சொல்லி இருக்கார்.கதைப்படி எட்டு டூயட் சாங் இருக்கு.//\nஒரு கனவு குத்து பாட்டாவது எனக்கு கொடுங்க\nபுல்லட் நல்லா புல்லட் மாதிரி எழுதுவாரு.\nசண்முகநாதன் ஐயாவின் அறிமுகம் நன்று\n//அறிமுகப்படுத்தி ஒரு பதிவு போடலாம்னு //\nதர்மதுரை அங்க மன்னிச்சுட்டேன்னு சொல்ட்டு வந்து, இங்க அதே தப்பைச் செஞ்சா எப்பிடி இருங்க, குறும்பன்கிட்ட பத்த வெக்கிறேன். இஃகிஃகி\n சரி பரவாயில்லை அடுத்த படத்தில பாத்துக்குவோம்.எப்ப சூட்டிங் ஆரம்பம்\nஅதானே பார்த்தேன்... இன்னும் ஏதும் கேட்கலையேன்னு....\nபோட்டிரலாம் ஆனால் அவரு பேர \"புதுமை ஏசி\"ன்னு மாத்தி நல்ல குத்துப்பாட்டா போடச்சொல்லிருவோம்.\nசீக்கிரமா எழுதச் சொல்லுங்கப்பு... தேவா ஐயாக்கிட்ட சொல்லி மீஜிக் நான் அரேஞ்ச் பண்றேன்...ஆனா பாட்டு சும்மா \"கொத்தவால் சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி...\" ரேஞ்சுக்கு இருக்கணும்..\nபுதுமை ஏசி அண்ணே....ம்ம்ம்ம்...இன்னும் என்ன வேடிக்கை...எடுங்க உங்க பழைய பால்பாயிண்ட் பேனாவ\nவருகைக்கு நன்றி குடுகுடுப்பை அண்ணாச்சி....\nச்சே இது ஒங்க வீடா...:0))\nபிரமாதம் போங்க.. நல்ல அறிமுகங்கள்.. அறிமுகப்படுத்த வேண்டிய இருவரை வெளிக் கொண்டுவந்துள்ளீர்கள்..\n//நசரேயன்: படத்தில நல்ல பலன் கிடைக்குமா\nகுடுகுடுப்பை :ம்ம் கிடைக்கும் எனக்கு யாப்பு உங்களுக்கு ஆப்பு.//\nஹா...ஹா...ஹா...என்ன இதெல்லாம் சிரிக்க முடியலப்பா...\nஅருமையான இரு பதிவர்களை வித்தியாசமான முறையில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.\n// \"புதுமை ஏசி\"ன்னு மாத்தி நல்ல குத்துப்பாட்டா போடச்சொல்லிருவோம்.//\n:-)) பழமொழியை பாட்டா மாத்திடுவாரோ\n//ஒரு கனவு குத்து பாட்டாவது எனக்கு கொடுங்க//\nஇல்லை..இல்லவே இல்லை.. ”எட்டணா இருந்தா “ - இந்த பாடல் என் நினைவுக்கு வரவே இல்லை\nபத்து வோட்டு வாங்கியும் தமிழிஸ்ல பாப்புலர் ஆக மாட்டேங்குது,செந்தழல் ரவியண்ணே எதாவது பாத்து செய்யுங்க\nஏலேய்..... உங்கள சும்மா வுடமாட்டேன்லே\nஎன் டவுசரையா உருவுறீங்க... :)\n(எனக்கு பிடித்த தமிழில்கர்ச்சித்திருக்கிறேன்:) ..)\nஎப்பிடி நெச்சு போட்டீங்களோ தெரியாது ..ஆனா இந்த பதிவு நமக்கு பப்ளிசிட்டிதான் ஹிஹி\nவித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துகள்\nஇது மூளையக் கசக்கிப் போட்ட பதிவா அல்லது அப்படியே சரளமா கற்பனை பிரவாகம் எடுக்குதா:)\nவில்லுப்பார்க்கப் போய் பல்லுபோகப் பார்த்த கதை புல்லட் பாண்டி...\nநலலா அறிமுகம் செய்றீங்க போங்க:)\n//நசரேயன்: சரி பண்ணிரலாம், அப்படியே பழமைபேசி அண்ண்னை பாடல் ஆசிரியரா போட்டிருங்க.//\nசரியான தேர்வு:)படம் 101 நாள் நிச்சயம்.\nஷண்முகப் பிரியன் அறிமுகத்திற்கு நன்றி.\nஇத பத்தியெல்லாம் எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே குடுகுடுப்பை\n//கன்னிகா மாதிரி ஒரு பொண்ணுக்கு ஜோடியா ஒரு யூத் தேவைப்பட்டதால் என்னை நடிக்க சொல்லி இருக்கார்.கதைப்படி எட்டு ட��யட் சாங் இருக்கு.//\nஒரு கனவு குத்து பாட்டாவது எனக்கு கொடுங்க\nஎனக்கே தெரியாமல் எனக்கு இவ்வளவு குஷியான அறிமுகமா\n//நசரேயன் : வயசு 57ன்னு போட்டிருக்கு ஒருவர் வாழும் ஆலயம் அப்படின்னு நல்ல படம் வேற எடுத்துருக்காருன்னு சொல்றீங்க,நமக்கு ஏத்த மாதிரி இளமையா படம் எடுப்பாரா ஒருவர் வாழும் ஆலயம் அப்படின்னு நல்ல படம் வேற எடுத்துருக்காருன்னு சொல்றீங்க,நமக்கு ஏத்த மாதிரி இளமையா படம் எடுப்பாரா\nஇளமையைப் பற்றிப் படிக்கும் போது எனக்கு பழைய நினைவு ஒன்று வருவதை இங்கே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nநான் ஈரோடு காகித ஆலையில் பணியில் சேர்ந்த புதிதில் அங்கு இருந்த மனமகிழ் மன்றத்தின் சார்பில் ஒரு நாடகப் போட்டி நடந்தது. எனக்கு வயது அப்போது இருபதோ இருபத்தொன்றோ இருக்கும். நண்பர்களின் விளையாட்டான வேண்டுகோளுக்கு இணங்க நான் எனது முதல் எழுத்தாக 'விளிம்பு' என்ற நாடகத்தை எழுதி இயக்கவும் செய்தேன்.அதற்குத் தலைமை தாங்க வந்த திரைப் பட நடிகர் திரு.ஷ்ரிகாந்த் அவர்கள் என்னை ஒரே வாரத்தில் சென்னைக்கு அழைத்தார்.சின்னப் பையனாகத் திரு திருவென்று முழித்தபடியே சென்னை சென்ட்ரலுக்கு வந்திறங்கிய என்னை அவரது காரிலேயே அழைத்துச் சென்று இயக்குநர்கள் தேவராஜ்-மோஹனிடம் அறிமுகப் படுத்தினார்.அதுதான் நான் கதை வசனம் எழுதிய எனது முதல் திரைப் படமான 'உறவாடும் நெஞ்சம்'முதல் கதையே திரைப் படம் ஆன விந்தை கூடப் புரியாத வயது எனக்கு.அதுவும் திருவாளர்கள் சிவகுமார்,எஸ்.வி.சுப்பையா,\nஷ்ரிகாநத் ,தேவராஜ்-மோஹன்,இளையராஜா போன்ற முன்னனணிக் கலைஞர்களுடன் பண்யாற்ற வேண்டிய சூழல்.\nகதையைக் கேட்ட எஸ்.வி சுப்பையா அவர்கள் கதையின்,காட்சிகளின் புதுமையில் லயித்து 'யாருப்பா ஆசிர்ய்ர்'என்று கேட்க(அன்றைய நடிகர்கள் கதாசிரியரை 'ஆசிரியர்'என்றுதான் மரியாதையுடன் அழைப்பார்கள்.)\n'அண்ணே இவன்தாண்ணே நீங்க கேட்ட 'ஆசிரியர்''என்று சிவகுமார் அண்ணன் என்னைக் கொண்டு போய் எஸ்.வி.சுப்பையா முன்னால் நிறுத்தினார்.ஒருகணம் நம்ப முடியாமல் அவரது 'பாரதி'பார்வையில் என்னைப் பார்த்த அந்த முதிர்ந்த நடிகர் என்னைக் கட்டித் தழுவிக் கொண்டு 'வாழ்க, வாழ்க ' என்றார்,உண்ர்ச்சிவயப் பட்டு.\nஎதற்கு இந்த நிகழ்ச்சியைச் சொல்கிறேன் என்றால் எனது இளமை முழுதும் என்னை விட மூத்தவர்களிடமும் ,இப்போது எனது முதிர்ந்த வயதில் என்னை விட இளைய முப்பது வயதை ஒட்டிய நண்பர்களிடமுமே பழகுகிற வாழ்க்கை எனக்கு.ஆம்.இன்று நான் பழகும் நண்பர்களில் ஒருவர் கூட என் வயதை ஒத்தவர்கள் இல்லை.\nஇளமையும்,முதுமையும் மனதிலும் ,சூழ்நிலையிலுமே உள்ளது என்பதற்கு நானே உதாரணம்.\nபொறுமை காத்த அனைவருக்கும் எனது தாழ்மையான வண்க்கங்கள்.\nஅனைவருக்கும் நன்றி, அப்படியே அவர்களது தளங்களையும் படியுங்கள்.\nபத்து வோட்டு வாங்கியும் தமிழிஸ்ல பாப்புலர் ஆக மாட்டேங்குது,செந்தழல் ரவியண்ணே எதாவது பாத்து செய்யுங்க\nஆமா.. எனக்கு 15 ஓட்டு தேவை படுது\nஇது மூளையக் கசக்கிப் போட்ட பதிவா அல்லது அப்படியே சரளமா கற்பனை பிரவாகம் எடுக்குதா:)/\nநான் எழுதறது சும்மா எந்தக்கட்டுப்பாடும் (தரம் உட்பட) இல்லாமல் தோன்றுவதை கிறுக்குவது\nஏலேய்..... உங்கள சும்மா வுடமாட்டேன்லே\nஎன் டவுசரையா உருவுறீங்க... :)\n(எனக்கு பிடித்த தமிழில்கர்ச்சித்திருக்கிறேன்:) ..)\nஎப்பிடி நெச்சு போட்டீங்களோ தெரியாது ..ஆனா இந்த பதிவு நமக்கு பப்ளிசிட்டிதான் ஹிஹி ரொம்ப டாங்சுபா\n//குடுகுடுப்பை :ம்ம் கிடைக்கும் எனக்கு யாப்பு உங்களுக்கு ஆப்பு.//\nshanmughapriyan சார், நீங்க கடந்து வந்த பாதைகள் பத்தி ஒரு தொடர் எழுதினா நல்லா இருக்கும்.\nமொத்ததுல ரெண்டு வேலை இல்லாத வெட்டி பயலுங்க முப்பது நிமிடமா மொக்கை போன்ல போட்டு போன் பில் மட்டும் ஏறினதுதான் மிச்சம்னு சொல்லுங்க\n//தமிழ்நாட்ல ஒரு பொண்ணு பாக்க சொல்லி இருக்கார்.திருநெல்வேலிப்பக்கம் எதுனா பொண்ணு இருந்தா சொல்லுங்க//\n ஏங்க இப்படி ஒரு காண்டு புல்லட் பாண்டி மேல. பாத்தா வாய் இல்லா பூச்சி மாதிரி இருக்காரு. ஆனா திருநெல்வேலி காரங்களுக்கு ரெண்டு வாய் ஆசே (வயாடின்னு பெறேடுதவங்க).... எப்படி சமாளிப்பார்.....\nபின் குறிப்பு : நசரேயன் ஊரு பொண்ணுங்க எல்லாம் அவரோட கலருல பொட்டி போடுறவங்கள இல்ல இருபாங்க.\nஎனக்கு யாப்பு உங்களுக்கு ஆப்பு\nவில்லன் கேரக்டர் இருந்தா எனக்கு சிபாரிசு பண்ணுவிங்களா.... ஏன்னா, வில்லனுக்கு தான் நல்லா சான்ஸ் கெடைக்கும் ஹீரோவ விட. ஹீரோக்கள் எப்பவுமே தியாகிகள் தான்.\nஉம்மை சேக்கலாம்னுதான் இருந்தேன், படத்துல கன்னிகாவோட டூயட் எனக்கு மட்டும்தான் இருக்கனும்கிறதால நோ வில்லன்.\nஇன்று நான் பழகும் நண்பர்களில் ஒருவர் கூட என் வயதை ஒத்தவர்கள் இல்லை.//\nஅப்படின்னு யாரு சொன்னா... அநேகமா எல்லாருமே உங்க வயசுதான். நம்ம ஊரு நடிகை மாதிரி ......தலைக்கு டையும் வயச கொறச்சி போட்டும் இருகாங்க படுபாவிங்க. நசரேயன் எல்லாம் பேரன் பேதி கண்டவரு... ஏன்னா மூணு வயசுலேயே காதலிச்சு அஞ்சு வயசுல கல்யாணம் பண்ணினவரு.\nஇன்று நான் பழகும் நண்பர்களில் ஒருவர் கூட என் வயதை ஒத்தவர்கள் இல்லை.//\nஅப்படின்னு யாரு சொன்னா... அநேகமா எல்லாருமே உங்க வயசுதான். நம்ம ஊரு நடிகை மாதிரி ......தலைக்கு டையும் வயச கொறச்சி போட்டும் இருகாங்க படுபாவிங்க. நசரேயன் எல்லாம் பேரன் பேதி கண்டவரு... ஏன்னா மூணு வயசுலேயே காதலிச்சு அஞ்சு வயசுல கல்யாணம் பண்ணினவரு.//\nகல்பாக்கம் தந்த அனுபவம் -குகுசாஇஆக-பாகம் 3\nபிரபல பதிவர்கள் இருவர் ஒரு மொக்கை அறிமுகம்.\nதங்கமணி தந்த அதிர்ச்சியும், பட்டேலின் டிவிடி விளக்...\nபாகம் 2 : குடுகுடுப்பை சாப்ட்வேர் இன்ஜினியர் ஆன க...\nகுடுகுடுப்பை சாப்ட்வேர் எஞ்சினியர் ஆன கதை.\nவெண்ணிலா கபடிக்குழுவும் என் ஊர் கபடிக்குழுவும்.\nஅமெரிக்க ரிட்டனும் சிங்கப்பூர் மொட்டையும்.\nமுன்னணி நடிகர்கள் ஒரு கலந்துரையாடல்.\nசாப்ட்வேர் வேலை தேடிய மதுரைக்காரன்.\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mynose.blogspot.com/2008/03/blog-post.html", "date_download": "2018-07-19T09:23:26Z", "digest": "sha1:ASKOFH5DOSIHWBKP6CPA4PYN35FEAH2X", "length": 4584, "nlines": 156, "source_domain": "mynose.blogspot.com", "title": "என் மூக்கு- 1.5: த்னிமை கொண்டு", "raw_content": "\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nபாலா - ஒரு தலைமுறையின் அஞ்சலி\nநன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி முடித்து சென்னையில் கோடம்பாக்கத்தில் மல்லிகை மகள் ஆசிரியர் / என் கல்லூரி சீனியர் / நண்பர் சிவஞானம் அறையில...\nஆர் கே . நகர் - விசில் அடிங்கப்பா... \nஆர் கே நகர் தேர்தல் திமுகவுக்கு முக்கியமான தேர்தல். முடிவு சரியாக வந்தால் திமுகழகத்துக்கு இது திருப்புமுனை தேர்தல். இல்லாவிட்டால்,...\nதூண்டி விட்ட கனடா வெங்கட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2017/07/kalonji-oil.html", "date_download": "2018-07-19T09:48:28Z", "digest": "sha1:MPPGPCFK6ETFTZEOV67XDCZ7SASZEZIU", "length": 35630, "nlines": 540, "source_domain": "pettagum.blogspot.com", "title": "அற்புத மூலிகை ...கருஞ்சீரக எண்ணெய் (KALONJI OIL) மருத்துவ பயன்கள்! | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nஅற்புத மூலிகை ...கருஞ்சீரக எண்ணெய் (KALONJI OIL) மருத்துவ பயன்கள்\nஅன்புள்ள வாசகர்களே, இப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் பெயர்...\nஇய‌ற்கை வைத்தியம், உணவே மருந்து\nஇப்போது நோய்கள் வராமல் தடுக்கவும்,வந்த நோய்களை விரட்டவும் ஓர் அற்புத மூலிகையை உங்களுக்கு சொல்ல விழைகிறேன்.அதன் பெயர் கருஞ்சீரகம்.இதனில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கருஞ்சீரக எண்ணெய் (KALONJI OIL), என அழைக்கப்படுகிறது . இவற்றின் மருத்துவ பயன்கள் பற்றி பார்ப்போம்.\nவருஞ்ராய்ப் பீநசமு மாறும்- அருந்தினாற்\nகாய்ச்சல் தலைவலியுங் கண்வலியும் போமுலகில்\nகருஞ்சீரகமானது மண்டைக் கரப்பான், விரணம், சிராய்ப் பீநசம், உட்சூடு, சிரநோவு, கண்ணோய் இவைகளை நீக்கும் என்க.\nசெய்கை:-உதரவாதஹரகாரி( வயிற்றில் உஷ்ணத்தை உண்டாக்கி வாயுவைக் கண்டிக்கும் மருந்து{ CARMINATIVE }),சுரஹரகாரி( சுரத்தை நீக்கும் மருந்து { FEBRIFUGE }),கிரிமிநாசினி( வயிற்றில் உள்ள நாக்குப் பூச்சிகளை வெளியாக்கும் மருந்து { ANTHELMINTIC }),\nகருஞ்சீரகத்தை கல்,மண் முதலியவைகள் இல்லாமல் சுத்தப்படுத்தி இடித்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு வேண்டும் போது 5-10 குன்றி எடை வெல்லத்துடன் கூட்டிக் கொடுப்பதுண்டு\n.இதனால் வாயு,உதிரச் சிக்கல், சிறு நீர்க்கட்டு,நீர்க்கோவை குணமாவதுமன்றி, முலைப்பால் சுரப்பும் உண்டாகும்.\nசிறிது அளவு அதிகப்படுத்திக் கொடுக்க ஸ்த்ரீகளுக்கு சிசு வயிற்றில் மரித்திருந்தாலும் அதனை வெளிப்படுத்தும். இது குன்மம், மார்பு வலி, இருமல், வாந்தி, ஓக்காளம், வீக்கம், காமாலை முதலிய ரோகங்களுக்கு அதிகமாக உபயோகப்படும்.இதை காடியில் அரைத்துக் கொடுக்க வயிற்றிலுள்ள கிருமிகள் சாகும்.\nஇதைத் தினந்தோறும் ஒரு வேளை தேக திடத்திற்கு ஏற்றவாறு 1-1 1/4 வராகனெடை காடியில் கரைத்து 3-7 நாள் கொடுக்க வெறி நாய்க்கடி முதல் பல விஷப் பூச்சிக் கடிகளினால் உண்டான உபத்திரவத்தையும் நிவர்த்தி செய்யும். இதைச் சிறிது சுத்த சலம் விட்டரைத்து தேன் கூட்டிக் கொடுக்க மார்பு அடைப்பு,பெருமூச்சு,கல்லடைப்பு தீரும்.\nஇதை வெந்நீரில் அரைத்துக் கட்டிகளுக்கு,பூசக் கட்டி பழுத்துடையும்.\nஇதுவுமல்லாமல் தோலைப் பற்றிய தடிப்பு கீல்களில் உண்டாகும் வாதப் பிடிப்பு, தலைவலி, இவைகளுக்கும் பூச விரைவில் நற்குணத்தை யுண்டாக்கும்.இதனைத் துணியில் முடிந்து கசக்கி மோந்து கொண்டிருந்தால் சலதோடம் போம்.இது விஷேஷமாக நரம்பைப் பற்றி ரோகங்களுக்கு அதிகமாக உபயோகப்படும்.\nஇந்த கருஞ்சீரகத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணையை கீழ்க்கண்டவாறு பல நோய்களுக்கு பலவித அனுப்பானங்களுடன் உபயோகப்படுத்தலாம்.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எட���த்து உருட்டி, நடுவில் பள்ள...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nமண்ணில்லா முறையில் பசுந்தீவனம் வளர்ப்பு\nஎப்படிப்பட்ட கபமும் காணாமல் போகும்\nபணம் பொங்கும் பால் காளான் வளர்ப்பு\nஅற்புத மூலிகை ...கருஞ்சீரக எண்ணெய் (KALONJI OIL) ம...\nவள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை பொடி\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட��டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே ச���்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவி��ம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamili.blogspot.com/2007/03/o.html", "date_download": "2018-07-19T09:32:43Z", "digest": "sha1:NE2DCRTCSWZJH5Z5PKID45GAP2DQGVVY", "length": 5540, "nlines": 83, "source_domain": "thamili.blogspot.com", "title": "இனிதமிழ்: நடிகர்திலகங்கள்!", "raw_content": "\n\"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\" வாழ்க ���ளமுடன் \nசென்று திரும்புகின்ற நமது விளம்பர நடிகத் திலகங்கள் புதிய படங்களில் ஒப்பந்தமானார்கள்.\nஅவர்கள் நடிப்புத் திறன் பற்றி தயாரிப்பாளர் அஸ்கிபுஸ்கி கூறுகையில்,\n\"அவர்களின் விளம்பரப் படங்களினைப் பார்த்துள்ள நான் ஏற்கனவே ஒரு படம் எடுக்க திட்டமிட்டிருந்தேன்.( அப்போது எடுத்த மேக்கப் டெஸ்ட் தான் கீழ்க் கண்ட LA..AGAIN புகைப்படம்.)\n\"ஆனால், உலகப்போட்டிகளில் அவர்களின் நடிப்பு என்னை உருக்கி விட்டது. மிகச்சுலபமான பந்தாக இருந்தாலும் கஷ்டப்பட்டு அவுட்டான விதமும் ( இந்த இடத்தில் அஸ்கி கண்ணீர் விட்டு அழுதார்), மேலும் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொண்டு அடிக்காமல் விட்ட அவ்வீரமிகு மைந்தர்களின் நடிப்புத் திறன் உலக சினிமா வரலாற்றில் பதிக்க வேண்டிய ஒன்று \" என்று கூறினார்.\nஅப்போது அவர் வெளியிட்ட சில படங்களின் போஸ்டர்கள் உங்கள் பார்வைக்கு\nமேலும், அமெரிக்காவில் இருந்து ஸரோஜ் நாயுடு சாமி அனுப்பிய ஒரு செய்தி:\nபுதிய நடிகர்களினைப் பற்றிக் கேள்விப்பட்டு பெரியண்ணணும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமா(க்)கியுள்ளாராம்.\nஅதிரடி நாயகர்கள் இணந்து மிரட்டும் ஒரு சரித்திரபடமும் ஒப்பந்தமாகியுள்ளதாக ஏஜென்சி செய்திகள் சொல்லுகின்றன.\nஇனி இன்றைய கிசு கிசு:\nகொதிப்படைந்த லொல்லு அவர்கள் நான் அவர்களை விட நன்றாக நடிப்பேன் என்று மேக்கப் போட்டுக்கொண்டதாக சில புகைப்படங்களை இன்று ஒரு இணையதளம் வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/epaper/madurai/11-07-2018", "date_download": "2018-07-19T09:37:20Z", "digest": "sha1:LVGFNYWIYIBPDAROO4ZEBAOPEWWREX4M", "length": 6696, "nlines": 146, "source_domain": "thinaboomi.com", "title": "மதுரை இ-பேப்பர் 11.07.2018 | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுட்டை மற்றும் நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பேட்டி\nமத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம்\nதாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்\nதின பூமி - மதுரை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற���றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து மோசடியாக வென்றார்.: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\nவீடியோ: திருப்பதி கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nவீடியோ: முதல்வரின் உறவினரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவில்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\n1ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை\n2சென்னையில் டி.வி. சீரியல் நடிகை திடீர் தற்கொலை\n3காவிரி நடுவர் மன்றம் கலைப்பு : மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு\n4மத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2013/08/athikaalai.html", "date_download": "2018-07-19T10:01:23Z", "digest": "sha1:MXYD7UTX34ZHHCJM4MYMXCRPDQSIRTFS", "length": 13695, "nlines": 187, "source_domain": "www.velavanam.com", "title": "அதிகாலை வெளிச்சம் ~ வேழவனம்", "raw_content": "\nவெள்ளி, ஆகஸ்ட் 16, 2013 சிறுகதை , புனைவு 0 comments\nஅறையில் இருள் பரவியிருந்தது, போர்வையினுளிருந்து அனிச்சையாக கையை நீட்டி இருளுக்குள் துழாவி, எனது செல்பேசியை எடுத்தேன். அறையில் பரவியிருந்த இருளின் ஒரு துளியே அதிலும் இருந்தது. சரிதான் அதில் சார்ஜ் இல்லை என்று நினைத்துக்கொண்டு மீண்டும் அதை இருளுக்குள் புதைத்துவிட்டு, நான் போர்வைக்குள் புதைந்தேன். அது நள்ளிரவாகயிருந்திருக்கவேண்டும்.\nஎனக்கு எப்போதுமே கடிகாரம் பயன்படுத்தும் பழக்கமில்லை. கைக்கடிகாரம் தான் மனித நாகரிகத்தின் கண்டுபிடிப்புகளில் மிகப்பெரிய அபத்தம் என்பது எனது கருத்து. பள்ளி, அலுவலகம் செல்வதற்கு மணி பார்த்தால் கூட பரவாயில்லை. ஆனால் மனிதர்கள் சாப்பிடுவதையும் தூங்குவதையும் கூட அது தான் தீர்மானிக்கிறது எனபதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. மனிதர்கள் இயற்கையின் கடிகாரத்தை புறக்கணிப்பதே பல பிரச்சனைகளுக்குக் காரணம் எனபதும் எனது துணிபு. இதற்கான தார்மீக எதிர்ப்பாகவே நான் கைக்கடிகாரத்தை துறந்தது. இப்போதெல்லாம் செல்பேசி உடலின் பகுதியாகவே ஆகிவிட்டிருக்கிறபடியால் உண்மையில் தனியாக கைகடிகாரம் இல்லாதது ஒரு பிரச்சனையாகவும் இருப்பதில்லை.\nமுழு விழிப்படைந்து எழுந்தப��து காலைப்புத்துணர்ச்சியை உணர்ந்தேன். அந்த ஐந்துமணி வெளிச்சம் கண்களுக்கு இதமாக இருந்தது. ஒன்பது மணிக்குத்தான் அலுவலகத்துக்குச் செல்ல புறப்பட வேண்டுமென்றாலும், காலையில் ஓட்டப்பயிற்சிக்காக வழக்கப்படுத்திக்கொண்டது இந்த ஐந்து மணி பழக்கம். தாமதமாகத் தூங்கினால் காலையில் இருக்கும் கண்ணெரிச்சல் அறவே இல்லாதது கொஞ்சம் ஆச்சர்யமளித்தது. அந்த ஆச்சர்யத்துக்கு ஜன்னல் வழியாக வந்த மழைச் சத்தமும் மெல்லிய குளிரும் பதில்களாக அமைந்தன. குளிர்நேரங்களில் மக்கள் அதிக புத்துணர்ச்சியோடு இருப்பது இயல்பு தானே. இயற்கை எப்போதுமே சரியான பதில்களைத் தந்துகொண்டு தான் இருக்கிறது. நாம்தான் சரியாகக் கேட்பதில்லை என நினைத்துக்கொண்டேன்.\nஅணைந்திருந்த செல்பேசியை மின்னிணைத்துவிட்டு பல்துலக்க ஆரம்பித்தேன். காலைகடன்களை முடித்து குளியலறையிலிருந்து வந்து செல்பேசியை எடுத்து உயிர்ப்பிக்க உடனே அது கதறியது.\nஎன் நண்பனின் அழைப்பு அது.\n\"ஏண்டா உனக்கு எவ்ளோ நேரம் ட்ரை பண்ணுறது. உன் வீட்டுக்கு வெளியேதான் நிக்கிறேன். சீக்கிரம் வா\" என்றான்.\nசில சமயங்களில் இவனது கடமை உணர்ச்சிக்கு இப்படிதான் வெளிப்படும். இந்த மழையிலும் வழக்கமாகச் செல்லும் ஜாக்கிங் செய்தே ஆகவேண்டும் என்று நினைக்கும் அவனது கடமை உணர்வு கண்டு நெஞ்குருக்கொண்டே காலை ஓட்டப்பயிற்சிக்குத் தயாரானேன். அவன் ஆர்வத்துக்கும் காரணம் இல்லாமலில்லை. மழையை எதிர்பார்த்து மழைக்கான ஜெர்க்கின்களை நேற்றுதான் நானும் அவனும் வாங்கியிருந்தோம், அது உடனே பயன்பாட்டுக்குவருவதில் ஒரு மகிழ்ச்சி. மழை நேரத்திலும் அதிகாலை ஓட்டப்பயிற்சிக்கு சென்றே ஆகவேண்டும் என்கிற அவனது ஆர்வத்துக்கும் இதுதான் காரணமாக இருக்கவேண்டும்.\nநல்ல வேலையாக அப்போது அதைச் செய்தேன். வெளியே செல்ல கதவைத் திறக்கும் முன்பாக ஜன்னல் வழியாக அவனைப்பார்த்தேன், மழைக்கு அவன் எப்படி தயாரகியிருக்கிறான் என்று பார்க்க.\nஅவன் தயாராகத்தான் இருந்தான். குடையைப்பிடித்தபடி, என் வீட்டுக்கதவை பார்த்துக்கொண்டு. அலுவலகம் செல்லும் உடைகளுடன்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்��ள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/srilanka-cricket-team-had-7-captains-in-3-months-286652.html", "date_download": "2018-07-19T10:00:50Z", "digest": "sha1:KSPKEFBBTIQRJV6MOHWMW5LU2SH6W5J4", "length": 8880, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூன்று மாதத்தில் 7 கேப்டன்கள்.. இலங்கைக்கு என்னாச்சு??-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nமூன்று மாதத்தில் 7 கேப்டன்கள்.. இலங்கைக்கு என்னாச்சு\nதொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் அணிக்கு மூன்று மாதங்களில், ஏழு கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருதினப் போட்டி மற்றும் டி-20 போட்டிகள் அனைத்திலும் தோல்வியடைந்த இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்ததாக, பாகிஸ்தானுடன் விளையாடி வருகிறது.\nபாகிஸ்தானுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று வென்று அசத்திய இலங்கை அணி, அடுத்து நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் 5-0 என்ற கணக்கில் இழந்துள்ளது.\nமூன்று மாதத்தில் 7 கேப்டன்கள்.. இலங்கைக்கு என்னாச்சு\nஉலக கோப்பை முன்பாக சரியான அணி அமைய வேண்டும் : கோஹ்லி-வீடியோ\nதோனி ஓய்வு பெற போவதாக ரசிகர்களிடம் புதிய குழப்பம்-வீடியோ\nஆதில் ரஷீத் பந்துவீச்சை கண்டு மிரண்டு போன விராட் கோஹ்லி-வீடியோ\nஇந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்\n3000 ரன்களை கடந்தார் கோஹ்லி வீடியோ\nஇக்கட்டான சூழ்நிலையில் காப்பாற்றிய கோஹ்லி Kohli's knock helped India's run rate\nமாநில கிரிக்கெட் அணியில் விளையாட பெண்களை ஏற்பாடு செய்ய கூறியதாக புகார்-வீடியோ\nகடைசி மூச்சு வரை காவிரிக்காக போராடினார் ஜெ...முதல்வர் உருக்கமான பேச்சு-வீடியோ\nஇலங்கை கேப்டன், கோச், மேனேஜருக்கு 4 ஒருநாள், 2 டெஸ்ட் தடை...வீடியோ\nகுரேஷியாவிடம் பாடம் கற்போம்....ஹர்பஜனின் வேண்டுகோள்\n3வது போட்டி...இந்தியா பேட்டிங்...தொடரை வெல்லுமா\nதொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது இந்தியா-வீடியோ\nஒரு போட்டியில் தடுமாறியதால் தோனியை விமர்சிக்கும் ரசிகர்கள்...வீடியோ\nமேலும் பார்க்க விளையாட்டு வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2008/03/10/kids_medicine/", "date_download": "2018-07-19T09:52:24Z", "digest": "sha1:WRZTNHEH6X2JINQJIENGM44PRZGTQCCA", "length": 30006, "nlines": 276, "source_domain": "xavi.wordpress.com", "title": "குழந்தை மருத்துவம் : பெற்றோர் கவனத்துக்கு ! |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← திருட்டு : உண்மை கலந்த கதை\nமக்கள் தொலைக்காட்சியில் எனது சந்திப்பு நிகழ்ச்சி →\nகுழந்தை மருத்துவம் : பெற்றோர் கவனத்துக்கு \n(இந்த வார தமிழ் ஓசை – களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை )\nநமது நாட்டில் மருத்துவ சிகிச்சைகள் குறித்த குறைந்த பட்ச அறிவும், மருந்துகளின் பயன்பாடுகள் குறித்த போதுமான விழிப்புணர்வும் பெரும்பாலானோருக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nமேலை நாடுகளில் மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் பெரும்பாலான மருந்துகள் வினியோகிக்கப்படுவதில்லை. அந்த விதிமுறையை அங்குள்ள அனைத்து மருந்தகங்களும் தவறாமல் கடைபிடிக்கின்றன.\nஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரையில் அப்படி இல்லை. மருத்துவ சோதனை செய்யாமல் மருந்து கடைகளில் சென்று நோயைச் சொல்லி மருந்து வாங்கிச் செல்வது நாம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் சாதாரண நிகழ்ச்சி.\nஇத்தகைய பழக்கம் பல வேளைகளில் பெரும் சிக்கல்களில் நம்மைக் கொண்டு போய் விட்டு விடுகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு சரியான பரிசோதனையின்றி மருந்துகள் வழங்குவது அவர்களுடைய உயிருக்கே ஆபத்தாய் முடிந்து விடுகிறது.\nமருத்துவரிடம் குழந்தைகளைக் கொண்டு செல்லும் போது நிதானமாகவும், கவனமாகவும் நமது சந்தேகங்களைக் கேட்க வேண்டும்.\nசுமார் ஐம்பது விழுக்காடு பெற்றோர் ஏதேனும் ஒரு சந்தேகத்துடன் தான் மருத்துவரின் அறையை விட்டு வெளியே வருகின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.\nமருத்துவரிடம் மீண்டும் ஒரு முறை நமது சந்தேகத்தைக் கேட்பது நமது தரத்தைக் குறைக்குமென்றோ, மருத்துவரை சிரமப்படுத்துவதும் என்றோ நினைப்பது குழந்தைகளின் உடல் நிலையைப் பாதிக்கும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.\nகீழ்க்கண்ட வழிமுறைகளைக் கடைபிடிப்பது அனைவருக்கும் பயன் தரும்.\n1. முதலில் மருந்தின் “கடைசி நாள்“ என்ன என்பதைக் கவனியுங்கள். கடைசி நாள் எட்டப்பட்டிருந்தாலோ, தாண்டியிருந்தாலோ அந்த மருந்தை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள். அது எத்தனை விலையுயர்ந்ததாய் இருந்தாலும்.\n2. மருந்து எத்தனை முறை அளிக்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள். நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை எனில் ஒரு நாள் ஆறு முறை அளிக்கவேண்டும் என நினைவில் கொள்ளுங்கள். நோய் குறையவில்லை என்பதற்காக அதிக தடவைகள் கொடுப்பது தவறு.\n3. எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அந்த அளவு மட்டும் கொடுங்கள். அதிக அளவில் மருந்து கொடுப்பது நோயை எந்த விதத்திலும் விரைவில் குணப்படுத்தாது. மாறாக குழந்தைகளுக்கு இன்னல்களை உருவாக்கி விடக் கூடும். எனவே சரியான அளவு மருந்து மட்டுமே அளிக்க வேண்டும்.\nசில மருந்துகள் 100 எம்.ஜி, 200 எம்.ஜி என பல வகைகள் உண்டு. மருந்தின் பெயரோடு சேர்த்து அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n4. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக மருத்துவர் காய்ச்சலுக்காக ஐந்து நாள் ஆண்டிபயாடிக் கொடுத்தால், குழந்தையின் நோய் குறைந்து விட்டது என்பதற்காக மூன்றாவது நாளே நிறுத்தக் கூடாது. இது குழந்தைக்கு மீண்டும் அந்த நோய் வரும் வாய்ப்பை அதிகப்படுத்தும்.\n5. பழைய மருந்து வீட்டில் இருந்தால் அதைப் பயன்படுத்தும் முன் மருத்துவருடன் கலந்தாலோசியுங்கள். சில மருந்துகள் பயன்படுத்தத் துவங்கிய சிறிது நாட்களில் வீரியம் இழந்து போகும். எனவே மருத்துவரிடம் அதுபற்றி உரையாடுதல் அவசியம்.\n6. மருந்து உட்கொண்டதும் குழந்தையின் உடல்நிலையில் ஏதேனும் பிழை இருப்பது போல உணர்ந்தால் உடனே தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும். குழந்தைக்கு ஏதேன���ம் ஒவ்வாமை இருந்தால் அதையும் மருத்துவரிடம் முன்னமே தெரியப்படுத்த வேண்டும்.\nமுக்கியமாக பெரியவர்களுக்காய் வாங்கிய மருந்துகளை அதே போன்ற நோய் என்பதற்காய் குழந்தைகளுக்குக் கொடுக்கவே கூடாது.\n7. மருத்துவர் நோய்க்கான மருந்துகளை எழுதித் தரும் போது எந்தெந்த மருந்து எதற்குரியது என்பதை கவனமாகக் கேளுங்கள். பின் மருந்து கடைகளில் அதை வாங்கும் போது அங்கும் அதே கேள்வியைக் கேளுங்கள். மருத்துவரின் பதிலும், மருந்து கொடுப்பவரின் பதிலும் ஒத்திருக்க வேண்டும்.\nமருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் மருந்தை பழச்சாறு, ஐஸ்கிரீம் போன்றவற்றுடன் கலந்து அளிக்கக் கூடாது.\n8. மருத்துவர் உங்கள் குழந்தைகளைக் குறித்த அனைத்து விஷயங்களையும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என நினைப்பதில் நியாயம் இல்லை. நாமே பழைய மருந்து சீட்டுகள், குறிப்புகள், வேறு மருத்துவரிடம் சென்றிருந்தால் அந்த தகவல்கள் போன்றவற்றைத் தயாராய் வைத்திருக்க வேண்டும்.\nஒரு குழந்தைக்கு வாங்கிய மருந்தை, அதே போன்ற ஒரு நோய்க்காக இன்னொரு குழந்தைக்கு வழங்கக் கூடாது. நோயின் அறிகுறிகள் ஒன்றாய் இருந்தாலும் உண்மையில் வேறு நோயாய் இருக்கலாம். மருத்துவரை அணுகாமல் ஒருவருக்கு தரப்பட்ட மருந்தை இன்னொருவருக்காய் பயன்படுத்தக் கூடாது.\n9. மருத்துவரிடம் மருந்தின் பெயர், எத்தனை முறை வழங்க வேண்டும், எத்தனை நாள் கொடுக்க வேண்டும், உணவுடன் கொடுக்கலாமா, ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா, மருந்து வேலை செய்கிறது, நலமடையத் துவங்கியதும் மருந்தை நிறுத்தலாமா என அனைத்து விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.\n10. வேறு ஏதாவது மருந்தை குழந்தைக்குத் தொடர்ச்சியாகக் கொடுத்து வருகிறீர்கள் எனில் அதையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.\nசிறு சிறு நோய்கள் வரும்போதெல்லாம் பெரும்பாலும் பெற்றோரே மருத்துவராய் மாறி குழந்தைகளுக்கு மருந்துகளை வழங்கி விடுகின்றனர். அதற்குக் காரணம் அலட்சியமாகவோ, அல்லது சோம்பலாகவோ இருக்கலாம்.\nஇத்தகைய பிழைகள் தரும் விளைவுகள் வாழ்நாள் காயங்களை உருவாக்கிவிடக் கூடும் என்பதை உணர்ந்து கவனமுடன் இருத்தல் அவசியம்\nBy சேவியர் • Posted in கட்டுரைகள், குழந்தை மருத்துவம்\n← திருட்டு : உண்மை கலந்த கதை\nமக்கள் தொலைக்காட்சியில் எனது சந்திப்பு நிகழ்ச்சி →\n11 comments on “குழந்தை மருத்துவம் : பெற்றோர் கவனத்துக்கு \nமருத்துவர்களும் இதைக்கொஞ்சம் மதித்தால் பரவயில்லை.\n//மருத்துவர்களும் இதைக்கொஞ்சம் மதித்தால் பரவயில்லை.\nமருத்துவர்கள் இதை மதிக்கவில்லையெனில் அவர்கள் மருத்துவப் பணிக்கே தகுதியற்றவர்கள்\n ஹெல்த்கேரின் நவம்பர் இதழில் இந்தக் கட்டுரையை வெளியிடுகிறேன். அனைவருக்கும் மிகவும் உபயோகமான அறிவுரைகள்.\nநன்றி ராஜா. வழக்கம் போல ஒரு பிரதி ஸ்கேன் செய்து அனுப்பினால் மகிழ்வேன் 🙂\nஅய்யா வணக்கம் ,தாங்கள் சித்தமருத்துவத்தில் இருந்து குழைந்தைகளுக்கு சரியான்மருந்து தருவீர்கள் என்று இந்த தலைப்பினை படிக்க எடுத்தேன் ஆனால் ஏமாந்தேன்.தயவு செயது பிறந்த குழ்ந்தை முதல் 5 வயது உள்ள குழ்ந்தை வரை கொடுக்க வேண்டிய மருந்துகளை தரும்படி வேண்டுகிறேன் .நன்றி\nசென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nஅகம் திருடுகிறதா முக நூல்\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nகவிதை : என் இனிய கணினியே.\nவியக்க வைக்கும் பச்சைத் தேநீர் \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\n1. ஆதி மனிதன் ஆதாம் \n“தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ( லூக்கா 23:47) இயேசு சிலுவையில் மொழிந்த கடைசி வாக்கியம் இது தான். மனிதனாய் மண்ணில் வந்து, தந்தையின் விருப்பப்படி வாழ்ந்து, அவரது விருப்பப்படி மரணித்த இயேசு, கடைசியில் தனது ஆவியையும் தந்தையின் கரங்களில் ஒப்படைக்கிறார். ஊருக்கு திரும்பும் ஒரு தொலைதூரப் பயணியின் ஆறுதலாய், தாயின் தோள்களில் தாவி ஏறும் ஒரு மழலையின் க […]\n“எல்லாம் நிறைவேறிற்று” யோவான் 9:30. இறைமகன் இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வாக்கியம் “எல்லாம் நிறைவேறிற்று” என்பது. ஆறாத மனதின் தாகத்தை நிறைவேற்றிய நிம்மதி அந்த வார்த்தையில் எதிரொலிக்கிறது. இயேசு மனிதனாக மண்ணில் வந்தார், அதன் நோக்கம் மண்ணுலகின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, உயிர்விட வேண்டும் என்பதே. அந்த நோக்கம் இதோ நிறைவேறிவிட்டது \nகாற்றின் முதல் சுவடு எங்கே இருக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது கடலின் முதல் அலை எங்கே அடித்தது கடலின் முதல் அலை எங்கே அடித்தது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது வைக்கோல் கூட்டில் வைரமாய் வி […]\n“தாகமாய் இருக்கிறது” யோவான் 19:28 இயேசு சிலுவையில் பேசிய மொழிகளிலேயே சுருக்கமான வாக்கியம் இது தான். அந்த ஒற்றை வார்த்தை பல்வேறு ஆன்மீகப் புரிதல்களின் துவக்கப் புள்ளியாய் இருக்கிறது. இயேசுவை சிலுவையில் அறைந்தது காலை 9 மணி வெயில் உடலை வறுக்க, இரத்தம் வெளியேற, வலியும் துயரமுமாய் முதல் மூன்றுமணி நேரம் கடக்கிறது. இப்போது உலகை இருள் சூழ்கிறது. மூன்று மணிநேர இருள […]\n… on ஜூஸ் ஜேக்கிங் \nyarlpavanan on காதல் என்பது எதுவரை \nகாதல் என்பது எதுவரை… on காதல் என்பது எதுவரை \nதொடுதிரைத் தொழில்நுட… on தொடுதிரைத் தொழில்நுட்பம்\nசென்சார்கள் : ஒரு எள… on சென்சார்கள் : ஒரு எளிய அற…\nசேவியர் on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nJ. Mohamed Nooruddee… on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nஅணியும் நுட்பமும், ப… on அணியும் நுட்பமும், பணப் ப…\nசேவியர் on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nSUBRAMANI on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cloudninetalks.blogspot.com/2017/05/blog-post_87.html", "date_download": "2018-07-19T09:33:43Z", "digest": "sha1:5PO4HXKE23TUI5ZKDRG45SGBHC2VHLN2", "length": 29186, "nlines": 149, "source_domain": "cloudninetalks.blogspot.com", "title": "Cloud nine: புத்தகங்களின் காதலி", "raw_content": "\nஒரு நடுமதிய வேளையில், “தமிழ் மணத்தின்” கூடத்தில் அமர்ந்து காலாட்டியபடி, இவர் வைத்திருக்கும் குடுவைகளில் உணவு அருந்த வரும் அணில்களை நாங்கள் இருவரும் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் போது தோன்றியது- “இன்னும் பத்து வருடங்களில் என் மகள் இவளைப் போன்று தான் இருக்க வேண்டும்”. சுந்தரி. புத்தகங்களின் காதலி. கட்டிடக்கலை இவரது தொழில். இவர் வயதுப் பெண்கள் ஆடல், பாடல், கைவினைப் பொருட்கள் என ஆரவாரத்துடன் செய்யும் போது, அமர்த்தலாக இவர் செய்திருக்கும் விஷயங்கள்- அண்ணாநகர் மரபு நடைகள், மரபுநடைப் புத்தகங்கள் வெளியிட்டது, தன்னார்வப் பணி, குழந்தைகளுக்கு வாரம் ஒரு நாள் கதை சொல்லுதல், எல்லாவற்றையும் விட சிறப்பானது, 74000 புத்தகங்கள் கொண்ட மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டியின் பொறுப்பாளர்களில் இவரும் ஒருவர். இனி அவருடன்-\n1. உங்கள் இளமைப் பருவம். பிறந்தது, வளர்ந்தது பற்றி…\nபிறந்தது பாண்டிச்சேரி. சொந்த ஊர்- கூவம் அருகே கீழச்சேரி. பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. படிப்பதற்காக கொள்ளுத் தாத்தா கீழச்சேரி இராமலிங்கனார் சென்னை வந்தார். இங்கேயே அரசு வேலை கிடைக்கவும், தங்கிவிட்டார். அலுவலகத் தமிழ் மொழிபெயர்ப்பு, தமிழ் நிர்வாக அகராதி மாற்றம் என தமிழ்ப் பணிகள் செய்தார். “பேருந்து”, “மகிழுந்து”, “ஆளுனர்”, “நடத்துனர்”, “ஓட்டுனர்” போன்ற சொற்களை தமிழுக்குத் தந்தவர் அவர். அவர் எழுதிய “என் வரலாறு” என்ற புத்தகம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது.\nஇதைத் தான் செய்ய வேண்டும் என யாரும் யாரையும் எங்கள் குடும்பத்தில் வற்புறுத்துவதில்லை. அவரவர் வழி தனி. தாத்தா நீர் பரிசோதனை, மைனிங் என்று அவருக்குப் பிடித்ததை செய்தார். அப்பா தொழிலதிபர். நான் கட்டிட வடிவமைப்புத் துறையைத் தேர்ந்தெடுத்த போது, ஏற்றுக் கொண்டார்கள். தங்கை பத்தாம் வகுப்பு படிக்கிறார். ஆனால் அவருக்கும் எந்த அழுத்தமும் இல்லை. எதையும் படிக்கலாம், ஆனால் பணமோ, ரெக்கமெண்டேஷனோ கொடுத்து படிக்கக் கூடாது. மெரிட்டில் தான் படிப்பு என்பதில் குடும்பத்தினர் உறுதியாய் இருக்கிறார்கள்.\nபன்னிரெண்டாம் வகுப்பு வரை அண்ணா ஆதர்ஷில் படித்தேன். அங்குள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். மேடை பயம் இல்லாமல் பேசவும், என் குரலுக்கு வில்லுப்பாட்டு நன்றாக வரும் என���று சொல்லியும் ஊக்கப் படுத்தியது அவர்கள் தான். ஒரு பஞ்சாபி பள்ளியில் தமிழ் சங்கம் ஒன்றை நாங்கள் துவக்கக் காரணமும் அவர்கள் தான். வீடு, பள்ளி, கல்லூரி என எல்லா இடங்களிலும் அழுத்தம் இல்லாததே, நாங்கள் தனித்துவமாக விளங்க உதவியது.\n2. கட்டிட வடிவமைப்பு மேல் ஆர்வம் எப்படி வந்தது\nதாத்தா ஒரு சிவில் எஞ்சினியர். நிறைய வரைபடங்கள் வைத்திருப்பார். ஐரோப்பாவின் வரைபடத்தில் நீட்டிய கை போல் இருப்பது இத்தாலி, அதன் கீழ் தூவிய பொரி போல் இருப்பது மால்ட்டா, அதன் நடுவே நகை போலத் தெரிவது ஜெர்மனி என்று சொல்வார். ஜெர்மனியில் அவர் படித்ததால், அங்குள்ளக் கட்டிடங்களுக்கு அவற்றின் தொன்மையைக் குறிப்பிடும் எண் உண்டு. அவை பாதுகாக்கப் பட்டவை என்று சொல்வார். கட்டிடக் கலை என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் கட்டிடங்கள், புராதன சின்னங்கள் என்பது சிறு வயதிலேயே தாத்தாவின் மூலம் மனதில் நின்று விட்டது.\nஎஸ்.ஆர்.எம்.மில் இளங்கலை கட்டிட வடிவமைப்பு சேர்ந்தேன். அப்போது, அங்கு மட்டுமே ஒரு வருடமோ/ஒரு செமஸ்டரோ வெளிநாட்டில் தங்கிப் படிக்க மாணவர் பரிமாற்றத் திட்டம் இருந்தது. மூன்றாம் ஆண்டில் இங்கிலாந்தின் பிரிமிங்ஹாம் கல்லூரியில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. உலகப் பிரசித்தி பெற்ற கட்டிட வடிவமைப்பாளர் லாரி பேக்கர் படித்தக் கல்லூரி அது இங்கிலாந்தையும், அதன் கட்டிடங்களையும் சுற்றிப் பார்த்தேன்.\nஅப்போது தான் கட்டிட பாதுகாப்பு என்பது இல்லாமல், திட்டமிடல் மற்றும் நகர்ப்புற வடிவமைப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. பாரம்பரிய ஆலோசகர் என்றே நான் என்னை அடையாளப் படுத்திக் கொள்ள விரும்புகிறேன். கட்டிட வடிவமைப்பு என்பதைத் தாண்டிய அடையாளம் அது. “என் வீட்டில் பழைய ரெட் ஆக்சைடு தரை சிதிலமாகி இருக்கிறது, அதை எப்படி சரி செய்யலாம்”, “என் அம்மாவின் பழைய பட்டுப் புடவை ஒன்று இருக்கிறது. அதை சரி செய்ய முடியுமா”, “என் அம்மாவின் பழைய பட்டுப் புடவை ஒன்று இருக்கிறது. அதை சரி செய்ய முடியுமா”, “எனக்கு வயது 75. என் முன்னாள் காதலன் கையெழுத்திட்ட பழைய புத்தகம் ஒன்று என்னிடம் இருக்கிறது, அதை பத்திரப் படுத்த முடியுமா”, “எனக்கு வயது 75. என் முன்னாள் காதலன் கையெழுத்திட்ட பழைய புத்தகம் ஒன்று என்னிடம் இருக்கிறது, அதை பத்திரப் படுத்த முடி��ுமா” போன்ற கேள்விகளை சந்திக்கும் போது, அவற்றை என்னால் உணர்வுப்பூர்வமாக அணுக முடிகிறது. இவை தவிர அப்பார்ட்மென்டுகள், தனி வீடுகள் வடிவமைப்பு என இன்னொருபுறம் வழக்கமான வேலைகளும் செய்து கொண்டிருக்கிறேன்.\n3. வெளிநாடுகளில் நீங்கள் சந்தித்த வித்தியாசமான அனுபவங்கள் பற்றி சொல்லுங்களேன்\nபிரிமிங்ஹாமில் ஆறு மாதங்கள், ஃப்ரான்ஸில் ஒரு ஆண்டு. நிறைய மனிதர்களை சந்தித்து இருக்கிறேன். பார்க்கும் அனைவரிடமும் இந்தியா, சென்னை பற்றியே பேசுவேன். நம் ஊர் குறித்து அவர்களுக்கு ஒரு கைடு புக் நாலேஜ் மட்டுமே உண்டு. எனக்கு பகிர்தல் மிகவும் பிடிக்கும். பிறரிடம் பகிர்வதால் தான் அறிவுக்கு மதிப்பு. அவர்களிடம் கற்றுக் கொள்ள நமக்கும், நம்மிடம் கற்க அவர்களுக்கும் நிறைய விஷயங்கள் உண்டு. ஒரே ஒரு விஷயம் தான்- யாரையும் மதிப்பிடல் வேண்டாம். யாருக்கும் சாயம் பூச வேண்டாம். மேல் பூச்சுத் தேவை இல்லை. பாரதியாரையே வழவழவென சவரம் செய்து அழகு பார்த்த ஆட்கள் நாம். அவரது சிறப்பே அவரது முரட்டுத் தாடி மண்டிய முகம் தான்\n4. இந்தியா திரும்பியதும் என்ன செய்ய நினைத்தீர்கள்\nஅங்கேயே பிஹெச்டி படிக்க வாய்ப்பு வந்த்து. ஆனால் எனக்கு ஊருக்குத் திரும்பவே ஆசை. ஆர்கிடெக்ட் கல்பனாவிடம் பணியில் சேர்ந்தேன். கட்டிடப் பாதுகாப்பின் மீது ஆர்வம் அவரை சந்தித்த பின்பே வந்தது. நான்கு மேசை, சில சதுர அடிகள் அறை, ஏசி ரூம், என்ற ஆசைகள் எனக்கு இல்லை. தோழிகள் சிலர் ஒன்றிணைந்து “ஸ்டுடியோ காங்கிளேவ்” என்ற கோ-வர்க்கிங் ஆஃபிஸ், 2013ம் ஆண்டு முதலே நடத்தி வருகிறோம். என் அலுவலகத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், பணி செய்யலாம் என்ற நிலை இருக்கும். இதனோடு கூடவே 23 வயதில் இறந்து போன என் அத்தையின் ஞாபகமாக அவர் பெயரில் “எழில்” என்ற தன்னார்வ சமூகப் பணிக்குழுவையும் ஆரம்பித்தோம்.\nஃபர்ன் ஆர்ட் ஸ்டுடியோ மூலம் நலிவடைந்த கைவினைக் கலைஞர்களிடம் பொருட்கள் வாங்கி, ஆன்லைனில் லாப நோக்கம் இல்லாமல் விற்கிறோம். இது தவிர “நம் வீடு, நம் ஊர், நம் கதை” என்பது நம் பாரம்பரியத்தை சார்ந்த பணிகளுக்கு நான் இட்டுள்ள பெயர். இந்தப் பணிகளுக்குத் தானாகவே முன்வந்து நட்புகள் உதவுகிறார்கள்.\n5. தன்னார்வப் பணி எப்பொழுது துவங்கியது\nகல்லூரி நாட்களில்…2011ல் திருவல்லிக்கேணிப் பகுதியில் தான் என் முதல் மரபு நடை. பெரும்பாலும் என் நடைகள் மக்களின் வாழ்வியல் சொல்வதாகவே அமைந்தன. அதன் பின் அறுவை சிகிச்சை, மேற்படிப்புக்கு உதவி என்று என் பார்வை விரிவடைந்தது. இயற்கை என்னை கொண்டு செல்லும் பெரிய உந்து சக்தி என நினைக்கிறேன்.\n6. மெட்ராஸ் இலக்கியக் கழகம். இங்கு எப்பொழுது வந்தீர்கள் இதன் மீதான ஆர்வம் எப்படி வந்தது இதன் மீதான ஆர்வம் எப்படி வந்தது\n2009ல் முதன்முதலில் நான் இங்கு வந்தேன். நூலகத்தைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில் திக்குமுக்காடிப் போனேன். இந்தக் கட்டிடம் இந்தோ சாரசனிக் பாணியில், நூலகத்துக்கெனவே வடிவமைத்துக் கட்டப்பட்டது. 1812ல் நிறுவப்பட்ட மெட்ராஸ் இலக்கியக் கழகம், 1906ம் ஆண்டு டிபிஐ வளாகத்தில் திறக்கப்பட்டது. மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டியின் செயற்குழுவில் இப்போது என் போன்ற ஆர்வலர்களும், ஓய்வு பெற்ற குடிமைப் பணி மற்றும் கடற்படை அதிகாரிகளும் என 8 தன்னார்வ, கவுரவ உறுப்பினர்கள் இருக்கிறோம்.\nஇங்கிருக்கும் புத்தகங்களில் பல நூற்றாண்டு கண்டவை. இவற்றை தினசரி பேண வேண்டும், நம் வீடுகள் போல. 74000 புத்தகங்களை தூசு தட்டி வைப்பது சுலபம் இல்லையே காகிதங்களின் அமிலத்தன்மை, காரத்தன்மையை சோதித்துப் பார்த்து, பழைய புத்தகங்களைப் பழுப்பு வண்ணத்தில் இருந்து தெளிவான வண்ணத்துக்கு டி-அசிடிஃபிகேஷன், ஃப்யூமிகேஷன் செய்து, மக்காத ஃபோட்டோலாம் ஷீட்களில் அவற்றைப் பொருத்த வேண்டும். நம் பாரம்பரியப் பொருட்களான கடுக்காய்ப் பொடி, பட்டைப் பொடி கொண்டு புத்தகங்களைப் பாதுகாக்கிறோம்.\n7. தற்போது எத்தனை உறுப்பினர்கள் எம்.எல்.எஸ்ஸில் இருக்கிறார்கள்\nஒரு காலத்தில் 600 பேர் இங்கு உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். இப்போது 300 பேர் இருக்கிறார்கள். வாசிப்பு அருகிவிட்டது என்பது உண்மை தான். இங்கு உறுப்பினராவது சுலபம். முதல் ஆண்டு சந்தா 900 ரூபாய் செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டு முதல் 850 ரூ மட்டுமே. மாதம் நான்கு புத்தகங்கள் எடுத்துக் கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் இங்கே வரலாம், இங்கேயே அமர்ந்து, இந்த ரம்மியமான சூழலில் புத்தகங்களைப் படிக்கலாம்.\n8. இங்கு புத்தகம் தத்து எடுப்பது பற்றிச் சொல்லுங்கள்…\nஎங்களிடம் உள்ள, உங்களுக்குப் பிடித்தப் பழைய புத்தகம் ஒன்றை நீங்கள் பாதுகாக்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அந்தப் ப��த்தகத்தை மீட்க ஆகும் செலவை கணக்கிட்டுக் கூறுவோம். அதை நீங்கள் ஏற்றுக் கொண்டால், முன் அட்டையில் உங்கள் பெயரை அச்சிடுவோம். உறுப்பினர்கள், புரவலர்கள் உதவியுடன் புத்தகங்களின் ஆயுளை நீட்டிக்கிறோம்.\n9. இங்கு உள்ள புத்தகங்களில் பழமையானவை எவை\nஅரிஸ்டாட்டிலின் 1619ம் வருடத்தைய புத்தகம், நியூட்டனின் 1726ம் ஆண்டுப் புத்தகம், அன்னி பெசன்ட்டால் எம் எல் எஸ்ஸுக்கு 1919ம் ஆண்டு எழுதப்பட்டக் கடிதம், சுபாஷ் சந்திர போஸ் 1935ம் ஆண்டு அனுப்பியக் கடிதம், பழைய கம்பராமாயணம் கையெழுத்துப் பிரதி, என்று ஒரு பெரும் புதையலே இங்கு இருக்கிறது. போஸின் கடிதம் மேஜை மேல் இருந்தால், அவரே எனக்கு எழுதியதாக உணர்கிறேன். இந்தப் புதையலில், நாம் தேடி எடுக்கக் காத்திருக்கின்றன- புத்தகங்கள்\n10. இது வரை நீங்கள் சந்தித்ததிலேயே பெரிய சவால் எது\nமூன்று கேள்விகள்/அளவீடுகளுக்கு உள்ளாகும் போது ஒரு பெண்ணாய் எனக்குக் கோபம் வருகிறது. “ஓ..பொண்ணா”, “இவ்வளவு வயது தானா”, “இவ்வளவு வயது தானா”, “புடவை கட்டி, நகை அணிந்து சென்றால் தான், அமைதியான அடக்கமான பெண்”- இது போன்ற அளவீடுகள் எரிச்சலைத் தருகின்றன. என்னை மதிப்பிட வேண்டாம். நான் என்ன என்பது எனக்குத் தெரியும். எனக்கான வெளியை என்னிடம் விட்டு விடுங்கள்.\n11. வெளிநாட்டுப் பெண்களுக்கும், நம் பெண்களுக்கும் என்ன வேறுபாடுகள் காண்கிறீர்கள்\nஒரே ஒரு விஷயம் தான்- வெளிநாட்டுப் பெண்கள் செய்வதற்கு முன்னோ, பின்னோ எதையும் யோசிப்பதில்லை. ஆனால் நம் பெண்கள் நடந்து முடிந்தவற்றைப் புலம்பியேத் தவிக்கின்றனர். “அடடா…இதை செய்யாமல் விட்டு விட்டோமே” என்ற வருத்தம் மட்டும் பெண்களுக்கு இருக்கவேக் கூடாது. ஒரு பாதுகாப்பு உணர்வோடு, கவனமாக இருக்கிறோம் என்று இல்லாமல், இப்படி யோசிக்க பழக்கப் படுத்தப் பட்டிருக்கிறோம் என்பதே என் கணிப்பு.\n12. பெண்கள் எதை விட்டு வெளிவரவேண்டும் என நினைக்கிறீர்கள்\nநான் யாரைப் பார்த்தாலும், அவர்களைப் பாராட்ட நினைப்பவள். சென்று கொண்டிருக்கும் காரை நிறுத்திக் கூட “நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்”, “உங்கள் பணி மகத்தானது” என்று சொல்லிவிடுவேன். உங்களைச் சுற்றி இருப்பவர்களை அங்கீகரிப்பதே மிகவும் சிறந்த பணி. அதை செய்யத் தவற வேண்டாம் என்பது தான் பெண்களுக்கு நான் சொல்ல விரும்பும் செய்தி.\n13. உங்கள் கனவுகள��…அடுத்து என்ன செய்ய ஆசைப்படுகிறீர்கள்\nபெரிதாக எதுவும் இல்லை. இப்போது செய்வதையேத் தொடர விரும்புகிறேன். செய்வது எதுவாயினும், பேருவகையுடன் செய்யவே ஆசைப்படுகிறேன். “ஐயோ..இதை இன்று செய்ய வேண்டுமே…” என்ற வருத்தத்துடன் ஒரு நாளும் நான் எழப் போவதில்லை. “பேருவகையுடன் வாழ வேண்டும்”. அவ்வளவே.\nபேருவகையுடன், வெற்றிமாலை சூடி வாழ வாழ்த்துக்கள் பெண்ணே\nLabels: மனம்கவர் பெண்கள்- நேர்முகம்\nதேசிங்குராஜனின் குதிரைப் பெயர் என்ன\nகுழந்தைகளுக்காகக் காத்திருக்கும் குயில் கூடு\nஇடிந்த கோட்டையும் எதிர்வரும் பறவைகளும்\nநம் கிராமம் நம் கதைகள்\nசென்னையை ஆராயும் பிரெஞ்சுப் பெண்\nஒரு நதி ஒரு வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t77740-3", "date_download": "2018-07-19T09:54:27Z", "digest": "sha1:B4V2ECDXLDVIWBUI5LM5SO6BMJ7QCNDK", "length": 11018, "nlines": 186, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நண்பன் எம்பி3 பாடல்கள் தரவிறக்கம்.", "raw_content": "\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\nநண்பன் எம்பி3 பாடல்கள் தரவிறக்கம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nநண்பன் எம்பி3 பாடல்கள் தரவிறக்கம்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://election.dinamalar.com/detail.php?id=11735", "date_download": "2018-07-19T09:20:42Z", "digest": "sha1:JD2YDMRTRFKM4ZWRLEIATPQGW3CPBRKV", "length": 14190, "nlines": 125, "source_domain": "election.dinamalar.com", "title": "சட்டசபையில் 170 கோடீஸ்வர எம்.எல்.ஏ.,க்கள் : Election Field | Tamil Nadu Assembly Election 2016 | Tamil Nadu Assembly Election 2016 Latest News | 2016 Election Breaking News | 2016 Election News | தேர்தல் களம்| Dinamalar", "raw_content": "\nஇ - புத்தகம் 2016\nகாயம் அடைந்த ஐ.டி.,பெண் ஊழியர் லாவண்யா வீடு திரும்பினார் தொடர் விடுமுறை: சென்னை-திருநெல்வேல���க்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கம் தற்கொலையில் தமிழகத்திற்கு 2வது இடம் முலாயம் சிங்கை சந்தித்து ஆசி பெற்றார் அகிலேஷ் ”பணநோட்டுக்களும்,புரளிகளும்”: பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் ஜி.கே. வாசன் ஐ.ஐ.டி துறை பேராசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட் மறுப்பு மூட்டு வலியால் அவதி: சாய்னா நேவாலுக்கு சிகிச்சை தனிநபர் வில்வித்தை: லட்சுமி ராணி தோல்வி விம்பிள்டன் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி\nஇ - புத்தகம் 2016\nசட்டசபையில் 170 கோடீஸ்வர எம்.எல்.ஏ.,க்கள்\nதமிழக சட்டசபையில், 170 கோடீஸ்வர எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். சராசரியாக, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும், 8.21 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் உள்ளன.\n100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துகள் உடைய மூன்று எம்.எல்.ஏ.,க்களில், முதல்வ ராக பதவியேற்க உள்ள ஜெயலலிதா வும் இடம் பெற்றுள்ளார்.\nதேர்தலின் போது வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுக்களுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்த, ஏ.டி.ஆர்., என்ற, ஜனநாயக சீர்திருத்த சங்கமும், 'தமிழ்நாடு எலக் ஷன் வாட்ச்' அமைப்பும், புதிய எம்.எல்.ஏ.,க் களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள் என்பது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. மொத்தம், 232 எம்.எல்.ஏ.,க்களில், 223 பேரின் விவரங்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன.\nசட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.,க் களில், சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ள, 223 பேரில், 170 பேர் கோடீஸ்வரர்கள்; இது, மொத்த எம்.எல்.ஏ.,க்களில், 76.2 சதவீதம். கடந்த, 2011ல், 120 கோடீஸ்வர எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர்; இது, 51 சதவீதம். 14வது சட்டசபையை விட, 15வதுசட்டசபையில், கோடீஸ்வர எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, 25 சதவீதம் அதிகம். புதிய எம்.எல்.ஏ.,க்களில், 36 பேருக்கு, 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துகள் உள்ளன.\n'டாப்' 3:புது எம்.எல்.ஏ.,க்களில், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துகள் வைத்திருப்பவர்கள் மூன்று பேர். அவர்களில், 337 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் இருப்பவர், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதி காங்., - எம்.எல்.ஏ., வசந்தகுமார். 170 கோடி ரூபாயுடன் தி.மு.க., - எம்.எல்.ஏ., மோகன், இரண்டாவது இடத்தில் உள்ளார்.\nமுதல்வராக பதவியேற்க உள்ள அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, 113 கோடி ரூபாய் சொத்துகளுடன்,இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.இந்த, 15வது சட்டசபையில் உள்ள ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும், சராசரியாக, 8.21 கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. இது, 2011ல், 3.98 கோடி ரூபாயாக இருந்தது.\nகட்சி வாரியாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் சராசரி சொத்து மதிப்பு, 4.54 கோடி ரூபாய்; தி.மு.க.,வுக்கு, 10.25 கோடி ரூபாய்; காங்கிரசுக்கு,\n50.18 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. புதிய எம்.எல்.ஏ.,க்களில், 32 பேர், வருமான வரி விவரங்களை தெரிவிக்கவில்லை.\n18 பெண்கள்:அதேபோல, 223 எம்.எல்.ஏ.,க் களில், 90 பேர், ஐந்தாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையும்; 127 பேர் பட்டப்படிப்பு வரையும் படித்துள்ளனர்.\nமேலும், 82 பேர், 25 முதல், 50 வயது உடையவர்களாக வும்; 140 பேர், 51 வயது முதல், 80 வயது உடையவர்களாகவும் உள்ளனர்.\n223 எம்.எல்.ஏ.,க்களில், 18 பேர் பெண்கள். 2011ல், 17 பெண் எம்.எல்.ஏ.,க்கள் மட்டும்\nஇருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\n- நமது நிருபர் -\nதலைமை தேர்தல் அதிகாரி மீது வழக்கு\nநான்கு திசையிலும் பெண்கள் ஆட்சி\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅரவக்குறிச்சி தேர்தல் செலவு ரூ.125 கோடி 'அம்பேல்' : அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் புலம்பல்\n6 மாதத்தில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: லக்கானி\nகருணாநிதி ஆசை தஞ்சையில் நிறைவேறுமா\nதமிழிசை மீது கட்சி மேலிடம் அதிருப்தி - தேர்தல் தோல்வியை தொடர்ந்து புகார்\n'தோல்விக்கு காரணம் நீங்கள் தான்' தே.மு.தி.க.,வினரிடம் விஜயகாந்த் கொதிப்பு\nகருணாநிதி ஆசை தஞ்சையில் நிறைவேறுமா\nதமிழிசை மீது கட்சி மேலிடம் அதிருப்தி - தேர்தல் தோல்வியை தொடர்ந்து புகார்\n'தோல்விக்கு காரணம் நீங்கள் தான்' தே.மு.தி.க.,வினரிடம் விஜயகாந்த் கொதிப்பு\nவைத்திலிங்கத்துக்கு எம்.பி., பதவி ஏன் - இருவர் அணியில் தொடர்ந்து செயல்பட அனுமதி\nஇந்தியாவின் நான்கு திசையிலும் பெண்கள் ஆட்சி\nவிஜயகாந்த் அதிரடி முடிவால் புது கூட்டணி உருவாக வாய்ப்பு\n 'தினமலர் - நியூஸ் 7' இணைந்து நடத்தியது தமிழக தேர்தல் வரலாற்றில் புது சாதனை\nஉடைக்கும் அளவுக்கு பலமானதா மக்கள் நல கூட்டணி\nகண்காணிப்பை மீறி பணம் கொண்டு செல்ல கட்சிகள் வியூகம்: சோதனையை தீவிரப்படுத்தியது தேர்தல் கமிஷன்\n'வாட்ஸ் ஆப்' குழுக்களுக்கு கட்சிகள் வலைவிரிப்பு\nகூட்டணியில் பா.ஜ.,வுக்கு இடமில்லை:தெளிவுபடுத்தியது அ.தி.மு.க.,\nஎட்டி உதைக்குமா எட்டு மாத கரு\nஉடைக்கும் அளவுக்கு பலமானதா மக்கள் நல கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2012/11/blog-post_19.html", "date_download": "2018-07-19T09:46:14Z", "digest": "sha1:EEEIBMCGHRJMNINL2WERRBDBCWM5BQXC", "length": 26063, "nlines": 311, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: சில்லறை தான் என் வாழ்க்கை!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nசில்லறை தான் என் வாழ்க்கை\nகருவாக்கம் மகேந்திரன் at 04:01\nLabels: கவிதை, கிராமியக்கவிதை, சமூகம், நிகழ்வுகள்\nசில்லறை விற்பனை தான்...ஆனா பெரிய தத்துவம்...\nசிந்திக்கச் செய்யும் சீரிய பதிவு\nபலரின் உண்மை நிலைமைகள்... எப்போது இவை மாறுமோ...\nஇன்றும் அடிமைத்தனம் நீள்கிறது எங்குப் போயமுடியுமோ ....\nஉங்களிடம் என்னைக் கவர்ந்ததே அந்த கிராமத்துவம்தான் தோழரே..\nஉங்களிடம் என்னைக் கவர்ந்ததே அந்த கிராமத்துவம்தான் தோழரே..\nஅன்றும் இன்றும் விழித்தெழுவது என்றோ ,\nசிந்திக்க வைத்த வரிகள் அண்ணா.\nஎன்ன இன்று அனைத்துப் பதிவுகளும் காய்கறி சபந்தமாக என் பக்கம் வந்திருக்கிறது என்று சிந்தித்தபடி உங்கள் பதிவு தொடர்கின்றேன். அந்தவன் குந்தியது போக இப்போது வழங்கலையும் அல்லவா அவர்களுக்குத் தாரை வார்க்கின்றீர்கள் . கறி மஞ்சள் வேப்பமரம் இப்படிப்பல . யார் இதுபற்றிப் பேசப்போகின்றார்கள் இப்படியே இருக்க யோகா கலைகூட வெள்ளையருக்கு சொந்தமாகப் போகின்றது\nஇதை உணர்ந்தால் நல்லதுதான் அண்ணா நல்லது, கெட்டது ஆரயும் அளவுக்கு நம்ம அரசியல் வாதிகளுக்கு பொறுமை இல்லீங்கண்ணா\nகாய்கறிகளை அழகாக வர்ணித்து, காய்கறி விற்பவனின் ஆதங்கத்தையும் அழகிய கவிதையாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்\nஇன்று அரசியல் நடத்த வந்தவர்கள்\nபடித்தவர்களும் நினைப்பதால் தான் இந்நிலை....\nகாய்கறிகளை வர்ணித்திருப்பதே மிக அழகு \nஇனிய வணக்கம் நண்பர் கோவை நேரம் ஜீவா...\nஇனிய கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...\nஇனிய வணக்கம் ரமணி ஐயா,\nஇனிய வணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்,\nஇனிய வணக்கம் நண்பர் தினேஷ் குமார்...\nஇனிய வணக்கம் தோழர் மதுமதி...\nஇனிய வணக்கம் தங்கை சசிகலா\nஇனிய வணக்கம் சகோதரி சந்திர கெளரி,\nதங்களின் கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்...\nஇனிய வணக்கம் தங்கை ராஜி...\nதகுதி இல்லாது போய்விடக் கூடாது...\nஇனிய வணக்கம் மனோ அம்மா,\nகருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்...\nஇனிய வணக்கம் நண்பர் அருணா செ��்வம்\nஇனிய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்...\nஇனிய வணக்கம் சகோதரி ஹேமா...\nஇனிய கருத்துக்கு அன் மனமார்ந்த நன்றிகள்..\nபுலவர் சா இராமாநுசம் said...\nஅரசியல் வெடி அடிக்குது நெடிசுயநல அரசுக்கு அடி\nநம் மக்களிடம் இருக்கும் பொறுமை தான் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள வைக்கிறது போல....\nஇயற்கையும் வளங்களும் நம் நாட்டில் பசுமையாய் நிறைந்திருந்தபோது மொத்தமாய் வந்து நம்மை அடக்கி எல்லாவற்றையும் அபகரித்துச்சென்றார்கள் ஒரு முறை...\nகற்பிழந்த காரிகையாய் கிடந்ததை சீர்செய்து முன்னேறி திரும்ப நாம் நிலைத்து உட்காரும் வேளையில் மீண்டும் இவர்களின் தொல்லை....\nபொறுக்கும் வரை தான் பொறுப்பார்....\nபொறுத்தது போதும் என்று பொங்கியெழுந்தால் மீண்டும் யுத்தம் தான்...\nஅழகிய வர்ணனையுடன் ஆரம்பித்த வெங்காயத்தின் அழகையும் தக்காளியின் தளதளப்பையும் வைத்து தீட்சண்ய வரிகளுடன் முடித்த கவிதை மிக அட்டகாசம் மகி....\nஉங்க கவிதையில் எப்போதும் நான் காணும் ப்ளஸ் பாயிண்ட் என்னவென்றால்...\nகிராமிய மணம் மாறாத அதே ருசியுடன் சுவையுடம் சமைக்கும் வரிகள் தான்....\nரசித்து ரசித்து மகிழ்ந்து உண்ணும்போது சுவை இன்னும் கூடுகிறது...\nகருத்தும், அழகும், கவித்துவமும், கிராமியமணமும் எள்ளளவும் குறையாத அற்புதமான விஷயங்கள் என் தம்பி மகியின் கவிதையில் நான் எப்போதும் காண்பது....\nநீண்ட நாட்களுக்கு பின்னர் வந்தாலும் மகியின் கவிதையில் ரசனையும் தேனும் குறையாது நிறைவாய் கிடைத்த திருப்தி வாசிக்கும் எங்களுக்கும்பா....\nஅன்பு வாழ்த்துகள் மகி அழகிய கவிதை வரிகளுக்கு...\nசில்லறை வியாபாரிகளின் கவலையை ’நச்’ சுன்னு சொல்லும் கவிதை\nநண்பர் மகேந்திரனின் அருமையான கவிதை.\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நா��ேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nமீண்டும் பள்ளிக்கு போகலாம் ...\nத லைப்பைப் பார்த்த உடனே மனது பஞ்சுப்பொதி போல இலகுவாகி பின்னோக்கி சிறகு விரித்து பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த நாட்கள் திரும்ப வராதா ...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nது யரங்கள் ஆயிரமேனும் தும்பைமலர் கண்ணயர்ந்தால் துயரின் வலிமைதனை துண்டுதுண்டாய் ஆக்கிவிடும் துயிலதுவும் ஒரு தவமே\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\n'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெருகூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடிய...\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\nநா டோடி பாடவந்தேன் நையாண்டி அடித்துவந்தேன் நாட்டுநடப்பு சொல்ல - குங்குமப் பொட்டழகி - ஆமா நாலுவரி பாடவந்தேன் - குங்குமப் பொட்டழக...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nசில்லறை தான் என் வாழ்க்கை\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்���ிப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2014/03/innamburan-s.html", "date_download": "2018-07-19T09:30:18Z", "digest": "sha1:IMRJRXYIRJLMXZT2NJHAQWP72OE5ZWG4", "length": 15863, "nlines": 286, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான்", "raw_content": "\nசொன்னால் விரோதம் :-$ :\nபெண்ணியம், பென்ணியம் என்று போட்டுக்கொடுப்பவர்கள், ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, இலக்கை ஒதுக்கி, இங்கிதம் பேசுகிறார்கள், அங்கதமாக. பல இழைகள் யான் பழகும் குழுக்களில், மின்னல் அடிக்கின்றன, யதார்த்தை விலக்கி முதற்கண்ணாக, பெண்மையின் உரிமை காப்பாற்றப்படவேண்டும். டில்லியில் அதைத் தாக்கி கொலை செய்த பாவிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, பிரச்னைக்கு தீர்வு அன்று என்பது உறுதி. கரையானை ஒரு நாள் மருந்து அடித்துக் கொல்ல முடியாது. அடித்தளம் புகுந்து வேரொடு களைய வேண்டும்.\nஇன்றைய அமெரிக்க செய்தி காண்க:\nடார்ட்மத் காலேஜில் வன்முறைக்கு ஆளான ஒரு மாணவியின் அபயக்குரல் 50,000 ஆர்வலர்களை உந்தி அழைத்தது. அந்த காலேஜில் மாணவர் தளம் ஒன்றில் ‘வன்முறை கையேடு’ இருக்கிறதாம். அல்ட்ரா வயலெட் என்ற பெண்ணிய குழு விண்ணப்பம் ஒன்றை காலேஜுக்கு அனுப்பியும் உடனே மவுனம் தான் பதில் ‘துஷ்டனை விரட்டு’ என்பது தான் கோரிக்கை. ஆனாலும், மவுனம் சர்வார்த்த சாதகம். டைட்டில் 9 என்ற சட்டம் இருக்கிறது (http://www2.ucsc.edu/title9-sh/titleix.htm). கேட்பார் இல்லை, ஹார்வேர்ட்டில் கூட ‘துஷ்டனை விரட்டு’ என்பது தான் கோரிக்கை. ஆனாலும், மவுனம் சர்வார்த்த சாதகம். டைட்டில் 9 என்ற சட்டம் இருக்கிறது (http://www2.ucsc.edu/title9-sh/titleix.htm). கேட்பார் இல்லை, ஹார்வேர்ட்டில் கூட வன்முறையும், பாலின தாக்குதல்களும் அந்த டார்ட்மத் காலேஜில் பல்லாண்டு, பல்லாண்டாக இருக்கிறது. தாங்கொண்ணா நிலைக்கு வந்து விட்டோம் என்கிறார்கள், பெண்கள். இணைய தளத்தில் வந்து சமர் புரிவோம் என்கிறார்கள். இது நிற்க.\nஎனக்கு நல்லதோ, கெட்டதோ, பல பாலிய சீரழிப்புகளை பற்றி அறிய வேண்டிய நிர்பந்தம், பல வருடங்களாக எனக்கு அமைந்தது, கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலத்துக்கு. ஆயிரக்கணக்கான நபர்கள் இருக்கும் அலுவலகங்களில் நான் தான் கடைசி அப்பீல் என்று இருந்ததால், எல்லா ரகசியங்களும் என்னிடம் அம்பலம். நடுவு நிலை வகிக்க அந்த நிர்பந்தம் உதவியது. மக்கள் மன்ற ஆலோசகராக இருந்த போது, இங்கிலாந்தில் எண்ணற்ற கேசுகள் வர, நான் அவற்றை சட்டரீதியாக திரை போட்டு, தீஸிஸ் எழுத வேண்டி இருந்தது. என் மதிப்புகுந்த பெண்மணியிடம் அதை காட்ட வேண்டியிருந்தது. இதை அனுபவ குப்பையில் போட்டு விடுவார்கள், இதர பெருந்தகையோர்.\nஎனக்கு நல்லதோ, கெட்டதோ,அமெரிக்காவில் இந்த பிரச்னையை அன்றாடம் கையாளுபவர்களுக்கு, முதல் கட்டத்தில் உதவுவதற்காக, யான் படிக்க வேண்டிருந்த ‘வன்புணர்ச்சி’ ஆய்வு நூல்களையும், பரிகார கையேடுகளையும் பற்றி, நம்முடைய மதிப்புக்குரிய பேராசிரியர். நாகராஜனை தவிர, மற்றவர்கள் முக்காலும் முச்சூடம் கண்டு அறிந்து புரிந்து கொண்டவர்களா என்பதில் எனக்கு ஐயம் உண்டு. அந்த நூல்களின் உசாத்துணைக்கூட கொடுக்க எனக்கு தயக்கம். யாராவது தனிமடலில், பயன்படுத்த வேண்டிய காரணம் சொல்லிக்கேட்டால், எனக்கு அது சம்மதமானால், அனுப்புகிறேன். தனிமடல் ப்ளீஸ்.\nComing to the ‘red herrings afloat’, அமெரிக்காவில் இற்செறிக்கப்பட்ட ஆண்கள்/பெண்கள் இனம், இந்தியாவில் வீட்டில், சுற்றத்தில், தெருவில், பேட்டையில், ஊரில், மாநிலம் தோறும் பேயாட்டம் ஆடுகிறார்கள். இந்த அவலத்தை பற்றி சட்டம், அரசு, சமுதாயம், தனியார் கவலைப்படுவதில்லை. They are bloody well ‘honour-bound’. இதை படிக்கும்/படிக்காத எல்லா மனிதர்கள்/மனுஷிகளிடம் நான் கேட்பது: ‘மனசாக்ஷியை தொட்டு சொல்லுங்கள். நீங்கள் எழுதுவதற்கும், சுயமாக அறிந்து கொண்டதற்கும் என்ன வித்தியாசம்/ முரண்பாடு இருக்கிறது\nமனக்கிலேசத்துடன் தான் நான் இதை எழுதுகிறேன். எத்தனை நாட்கள் தான் நாம் சால்ஜாப்பில் காலம் தள்ளமுடியும் பெண்களை தாழ்த்தும், இழிவு படுத்தும் வன்முறைகளை தடுக்க நாம் என்ன தான் செய்ய வேண்டும் பெண்களை தாழ்த்தும், இழிவு படுத்தும் வன்முறைகளை தடுக்க நாம் என்ன தான் செய்ய வேண்டும் [பெண்களில் வன்முறை செய்து, கொலைகள் செய்து, நிர்தாக்ஷின்யமாக கொடுமைகள் செய்தவர்களை பற்றி என்னிடம் கேஸ்-ஸ்டடிகள் உளன. ஆனால், விவரம் கிடைப்பது அரிது. கிடைத்த வரை ஆண்: பெண் :: 98 : 02].\nதனி நபர் மஹாத்மியம் [1]\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய��து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kailashi.blogspot.com/2008/06/kailash-manasarovar-darshan-2.html", "date_download": "2018-07-19T09:32:45Z", "digest": "sha1:7PKLYNCO2V6RTFJR3KOHNTMGIGGLMQXG", "length": 38587, "nlines": 813, "source_domain": "kailashi.blogspot.com", "title": "Kailash Manasarovar yatra: Kailash Manasarovar Darshan -2", "raw_content": "\nமலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் தரிசனம் பெற அன்புடன் இரு கரம் கூப்பி அழைக்கின்றேன்.\nதிருக்கயிலாய மானசரோவர் யாத்திரை பற்றிய எல்லா தகவல்களும் இவ்வலைப்பூவில் தங்களுக்குக் கிட்டும்.\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nயாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nதிருக்கயிலாய மானசரோவர் தரிசனம் புத்தகம் மூன்றாம் பதிப்பு\nஇந்நூலின் முதல் பதிப்பு 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. சிறு திருத்தங்களுடன் பின்னர் 2011ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்ப...\nமலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் தரிசனம் காண ஆசையா\nமலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் தரிசனம் காண விழையும் அன்பர்களுக்கான பொன்னான வாய்ப்பு இதோ. 2016 வருட திருக்கயிலாய யா...\nமுக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 2\nமுக்திநாத் யாத்திரை ஸ்ரீமூர்த்தி பக்தர்கள் அனுபவித்து ஆராதனம் / வழிபாடு செய்ய எம்பெருமான் சாளக்கிராம மூர்த்தியாக விளங்கி அருள்...\nதிருக்கயிலை நாதரை தரிசிக்க ஒரு அரிய வாய்ப்பு\nதிருக்கயிலாய யாத்திரை 2010 AERIAL VIEW OF HOLY KAILASH எல்லாம் வல்ல சிவசக்தியின் மாப்பெருங்கருணையினால் அவர்களின் தரிசனம் பெற விரும...\nநாதுலா கணவாய் வழி திருக்கயிலாய யாத்திரை நிறைவு\nசெல்லும் போது உடல் உயர் மட்டத்திற்கு ஏதுவாக வேண்டும் என்பதற்காக நாதுலா செல்வதற்கே மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டனர் ஆனால் திரும்பி ...\nமதுரை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டு, நாகை மாவட்டத்தில் வளர்ந்து,திருமணமாகி விழுப்பரம் மாவட்டத்தவளான நான் தற்போது வசிப்பது ஹரியானாவில். பெற்றோர் என்னை அழைக்கும் பெயர் ஆச்சி.\nஅடியேனின் வலைப்பூக்களை பற்றி வலைச்சரத்தில் இப்படி சொல்றாங்க . பக்தி மணம் கமழும் ஆன்மீக வலைப்பூக்கள். இங்கு பல தரிசனங்கள் கிடைக்கப் பெறுவோம்\nதிருக்கயிலை யாத்திரை வரை அழைத்துச் செல்கின்றார்.இவருக்கு பாக்கியங்கள் பல கிட்டட்டும்.\nமுதலில் கைலாஷி அவர்கள். இவர் சேகரித்துப் பகிர்ந்து கொள்ளும், பலப்பல திருத்தலங்களின், பல்வேறு அலங்காரங்களுடனான பலப் பல உற்சவ மூர்த்திகளின், படங்களுக்கு அளவே இல்லை. நாம ஒரு தரம் போறதுக்கே அவனருள் வேணும் என்கிற திருக்கயிலாயத்துக்கு இவர் சில முறைகள் போயிருக்கார். அற்புதமான திருக்கயிலாய புகைப்படங்களோடான பதிவை நீங்களும் பாருங்களேன்\nதிருக்கயிலை நாதரை தரிசிக்க ஒரு அரிய வாய்ப்பு\nதிருக்கயிலாய யாத்திரை 2010 AERIAL VIEW OF HOLY KAILASH எல்லாம் வல்ல சிவசக்தியின் மாப்பெருங்கருணையினால் அவர்களின் தரிசனம் பெற விரும...\nகைலாஷ் மானசரோவர் தரிசனம் 2009 - 2\nகண்ணார் அமுதனே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. கிரீசன் என்று போற்றப்படும் மணிமிடற்றண்ணல், மாதொரு பாகன், சந்திரனுக்கு அருளிய பரம கருணா ...\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு பொன்னான வாய்ப்பு\n2011 வருட திருக்கயிலாய யாத்திரை அழைப்பிதழ் மலையரசன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரை தரிசனம் செய்ய விரும்பும் அன்பர்களுக்கான ஒரு அரிய வாய...\nகைலாஷ் மானசரோவர் தரிசனம் 2009 -1\nஒரு தடவை திருக்கயிலை நாதரின் தரிசனம் பெற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த மலையரசன் பொற்பாவையுடன் அமர்ந்து அருள் பாலிக்கும் அந்த திருக...\nதிருக்கயிலாய மானசரோவர் தரிசனம் புத்தகம் மூன்றாம் பதிப்பு\nஇந்நூலின் முதல் பதிப்பு 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. சிறு திருத்தங்களுடன் பின்னர் 2011ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்ப...\nகண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய யாத்திரை) -...\nகண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய யாத்திரை) -...\nஇவர்களும் யாத்திரையில் உடன் வருகின்றனர்\nதரிசனம் பெறும் சில அன்பர்கள்\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயணக் கட்டுரைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\nஇரண்டாம் நாள் கிரி வலம்\nஓம் மணி பத்மே ஹம்.\nகிழக்கு முக தொடர்ச்சி. இரண்டாம் நாள் கிரி வலம்\nகுர்லா மாந்தாதா மலைச் சிகரங்கள்\nகுர்லா மாந்தாதா மலைத் தொடர்\nகைலாஷ்-மானசரோவர் யாத்திரை. விந்த்யாவாசினி கோவில்\nசாகா தாவா பண்டிகை. புத்த பூர்ணிமா\nசார்தாம் ஆலயம். 15வது மைல்\nதிருக்கயிலாய யாத்��ிரை - 2014\nதிருக்கயிலாய யாத்திரை - 2015\nதிருக்கயிலாய யாத்திரை - 2016\nதிருக்கயிலாய யாத்திரை - 2017\nதிருக்கயிலாய யத்திரை 2013. கைலாஷ் யாத்ரா\nதிருக்கயிலாய யத்திரை 2014. கைலாஷ் யாத்ரா\nதிருக்கயிலாய யாத்திரை - 2012\nதிருக்கயிலாய யாத்திரை - 2014\nதிருக்கயிலாயம் மானசரோவர் யாத்திரை - 2014\nதுலிகெல் 152 அடி சிவன் சிலை\nநாக் பர்வதம். இராக்ஷஸ் தால்\nபுண்ணிய - பாவக் குளங்கள்\nமானசரோவர் புனித நீராடல். குர்லா மாந்தாதா மலைத்தொடர்கள்\nமுதல் நாள் கிரி வலம்\nமூன்றாம் நாள் கிரி வலம்\nலா லுங் லா கணவாய்\nலா- லுங்- லா கணவாய்\nஜாங்மூ. போடே கோசி நதி\nஸ்ரீ அனந்த சயன நாராயணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://paramesdriver.blogspot.com/2011/09/blog-post_19.html", "date_download": "2018-07-19T09:20:35Z", "digest": "sha1:QGJHEO5ZAKHO2UW3FPRUFS52GL44HQ3K", "length": 24290, "nlines": 251, "source_domain": "paramesdriver.blogspot.com", "title": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் !: கார்-ஆ பேருந்தா-Prof.N.Mani", "raw_content": "PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nபேரா.நா.மணி அவர்களின் வெளியீடான ''கார்-ஆ பேருந்தா'' புத்தகத்தில் இருந்து சமூக நலனுக்கான சில கருத்துக்கள் இங்கு காண்போம்.\nஇது கார்களின் காலம்.1990களில் தொடங்கி இன்று வரை தாராளமயமாக்கல் அதாவது உலகமயமாக்கல் கொள்கையால் சுற்றுச்சூழல் கேடுகள் அதிகரித்துள்ளன.கட்டுக்கடங்காத வாகனங்கள்,புகைமண்டலங்கள்,இரைச்சல்கள் என இந்திய நகரங்களுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது.மக்கள் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது.\nமக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப போக்குவரத்துவளர்ச்சி அடைய வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் சென்னை பெருநகரத்தில் மட்டும் மக்கள்தொகைப் பெருக்கம் 10 சதம்தான்.ஆனால் தனியார் வாகனப் பெருக்கம் 108சதம்.தனியார் வாகனங்களின் துரிதப்பெருக்கம் .பொதுப்போக்குவரத்து திட்டமிட்டு நசுக்கப்பட்டதே இதற்குக்காரணம் ஆகும்.மக்கள் தொகை மேலும்,மேலும் வளர பேருந்து வசதிகள் குறைக்கப்பட்டதால் மக்கள் இரு சக்கர வாகனங்களையும்,கார்களையும் நோக்கித் தள்ளப்பட்டனர்.இதனால் கட்டுக்கடங்காத வாகனப்பெருக்கம் தவிர்க்க முடியாததாகி விட்டது.அதாவது தனியார் துறையின் நலனுக்காகவும், கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தியாளர்களின் இலாபத்திற்காகவும் இந்திய பொதுப்போக்குவரத்து கொஞ்சம்,கொஞ்சமாக அழிக்கப்பட்டுவருகிறது.தனியார் வாகனத் தொழில் செழித்து வளரத் திட்டமிடப்பட்டுவருகிறது.உதாரணமாக பெருநகரங்களில் வாகன நெரிசலைத் தவிர்க்க கோடி,கோடியாக செலவழித்து மேம்பாலங்கள் கட்டப்பட்டுவருகின்றன.மேலும்,மேலும் தனியார் வாகனப் பெருக்கத்தால் மேம்பாலங்களுக்குள்ளும் அடங்காத போக்குவரத்து நெரிசல் வரத்தான் போகிறது.எனவே வருங்காலத்தில் மேம்பாலத்திற்கு மேல் மேம்பாலம் கட்ட முடியுமா சுருங்கக்கூறுவதனால் பொதுப்போக்குவரத்து வாகனங்களை அதிகரித்து கார் மற்றும் இருசக்கர வாகனங்களைக்குறைத்து வாகனப்போக்குவரத்து நெரிசலையும்,சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் குறைக்க வேண்டும்.இல்லாவிடில் வாகனங்களும்,மேம்பாலங்களும் பெருகி நகரங்களில் விழிபிதுங்கி நிற்க வேண்டிவரும். சுருங்கக்கூறுவதனால் பொதுப்போக்குவரத்து வாகனங்களை அதிகரித்து கார் மற்றும் இருசக்கர வாகனங்களைக்குறைத்து வாகனப்போக்குவரத்து நெரிசலையும்,சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் குறைக்க வேண்டும்.இல்லாவிடில் வாகனங்களும்,மேம்பாலங்களும் பெருகி நகரங்களில் விழிபிதுங்கி நிற்க வேண்டிவரும். ஒரு துயரச்செய்தி=இந்தியாவில் மோட்டார்வாகன விற்பனையின் அசுர வளர்ச்சி பொருளாதாரத்திற்கும்,சுற்றுச்சூழலுக்கும்,பொது ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கிறது.அதோடு சாலைகளை பாதசாரிகளுக்கும்,சைக்கிள்களுக்கும்,பேருந்துகளுக்கும் மீட்டுத்தரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.நுகர்வுக்கலாச்சாரத்தால் கட்டுண்டு கிடக்கும் இந்திய நடுத்தர வர்க்கத்தினர் மேலும,மேலும் கடன்பட்டு கார் கலாச்சாரத்திற்கும் அடிமையாகி வருகின்றனர்.அதுமட்டுமல்ல வளிமண்டலத்தை மாசுபடுத்தும் டீசல்கார்களின் பெருக்கத்தைத் தடை செய்ய வேண்டும்.அல்லது மட்டுப்படுத்த வேண்டும்.\nதனியார் கார் பெருக்கத்தால் ஏற்படும் பல பாதக விளைவுகள்=(1) கார் அளவிற்கே ஏற்றிச்செல்லும் ஆட்டோரிக்ஷாக்களைவிட 8மடங்கு மாசுபாட்டை கார்கள் உருவாக்குகின்றன. (2)பயணிகள் அடிப்படையில் எடுத்துக்கொண்டால் ,பேருந்துகளைவிட குறைந்தபட்சம் இரண்டு மடங்கும்,இரயில்களைவிட 10 மடங்கும் கார்களால் மாசுபாடு உண்டாகிறது.(3)கார் ஒரு பயணியை எடுத்துச்செல்ல பேருந்துகளைவிட14 மடங்கும்,இரயில்களைவிட 60மடங்கும் அதிகமாக எரிபொருளைக்குடிக்கிறது.(4)கார்களால் நடக்கும் விபத்துக்கள் பேருந்துகளில் நடக்கும் விபத்துக்களை விட8மடங்கு அதிக���்.இரயிலில் அடிபட்டு இறப்போரைவிட கார்களில் அடிபட்டு இறப்போர்100 மடங்கு அதிகம்.கார்கள் ஓடும்போது மட்டும்தான் காற்று மாசுபடுவதும், சாலைவிபத்து நடப்பதும் என்று கருத வேண்டியதில்லை.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 7:29 PM\nநுகர்வோர் & சாலை பாதுகாப்பு சங்கம்.\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.\nகுழந்தைகள் புத்தகக் கண்காட்சி-2018Childrens Book Fair\nநுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.பதிவு எண்;26 / 2013\nஅட்ச ரேகை, தீர்க்க ரேகை\nதமிழ் தட்டச்சு முறை மிக எளிதானது.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம்03-ஈரோடு மாவட்டம்.(தாளவா...\nகை கூப்பி வணங்குவது ஏன் கை கூப்பி வணங்குவது நம் ந...\nபாசிப்பருப்பு கடையல் (தால்) தேவையானவை பாசிப்...\nகாய்கறி கூட்டு தேவையானவை பூசணி அவரை கோஸ் பரங...\nபுதினா சாதம் தேவையான பொருள்கள்: புதினா _ சிறி...\nதயிர் சாதம் தேவையான பொருள்கள் : பச்சரிசி - 20...\nதயிர் சாதம் தேவையானவை: பச்சரிசி - 2 கப் தயிர...\nகாலிஃப்ளவர் மிளகு பொரியல் தேவையான பொருள்கள்: ...\nசேனை கிழங்கு பொரியல் தேவையானவை : சேனைக்கிழங்கு...\nஸ்டஃப்டு கத்தரிக்காய் தேவையான பொருள்கள்: கத்த...\nடிப்ஸ் 1. வேலைக்கு செல்பவர்கள் சமையலுக்கு பயன்...\nசீரகப் பொடி தேவையானவை: சீரகம் - 1 கப் பெரிய எ...\nவெந்தயம் தரும் வனப்பு 1.வெந்தயத்தை உணவாக, மருந...\nஇஞ்சி சட்னி தேவையானவை: இஞ்சி - 100 கிராம், கடல...\nஎள் சட்னி தேவையானவை: கறுப்பு எள் - 1 கப் கறுப்...\nபூண்டு தொக்கு தேவையானவை: பூண்டு-1/2 கிலோ, புதி...\nநிலக்கடலை முறுக்கு தேவையானவை: அரிசி மாவு - 2 க...\nகேரட் சூப் தேவையான பொருட்கள்: கேரட்- 1/2 கிலோ ...\nசூப் பொடி தேவையான பொருட்கள்: கார்னஃப்ளார்- 100...\nரவா வடை தேவையானவை: ரவை- 1 கப், தயிர்- கொஞ்சம...\nசேமியா வடை தேவையான பொருட்கள்: சேமியா-100கிராம்...\nமசால் வடை தேவையான பொருள்கள்: கடலைபருப்பு- 1 கப...\nமெது வடை தேவையான பொருள்கள்: வெள்ளை உளுத்தம் பர...\nமசாலா பொங்கல் தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி...\nபானி பூரி தேவையான பொருட்கள்: ரவை - 1 கப் மைதா ...\nவெண்டைகாய் மிளகு குழம்பு தேவையான பொருட்கள்: வெ...\nஉருளைக்கிழங்கு தயிர் பச்சடி தேவையானவை : உருளை...\nஅவல் பிரியாணி தேவையானவை: அவல் - 200 கிராம் அவ...\nமசாலா வேர்க்கடலை தேவையான பொருள்கள் : வேர்க்க...\nஅஜீரணத்தை போக்க: கிராம்பு - 10 கிராம், ஓமம் - 20...\nதோழர்; அ.சவுந்திரராசன்.M.A. அவர்கள், C.I.T.U.\nஇயற்பியலில் நிறமாலையியல் (Spectroscopy) என்பது ஒரு...\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம்(2)-ஈரோடு மாவட்டம்.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம்(1) -ஈரோடு மாவட்டம்.\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\n23-வது சாலைப் பாதுகாப்பு பேரணி-கோபி (1)\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் பயிற்சி முகாம் (1)\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்-2011 (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nகலந்தாய்வு முறை மாணவர் தேர்வு (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nகுடியரசு தின விழா.. (1)\nசாலை விபத்துக்கள்-தமிழகம் முதலிடம் (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 (1)\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02 (1)\nசிறந்த முதல்வருக்கான விருது (1)\nசுதந்திர மென்பொருள்-பிரபு அவர்கள்-பேட்டி காணீர் (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழில் பயனுள்ள இணையதள முகவரிகள் (1)\nதமிழ் விசைப்பலகை-இணைய எழுதி. (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nபாரதியார் பிறந்த வீடு (1)\nமக்கள் சிந்தனைப் பேரவை-2011 (1)\nமாணவர்களுக்கான அறிமுக வகுப்பு (1)\nவாகனம் ஓட்டும் கலை (1)\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா\nகடக ராசி ஆயில்ய நட்சத்திரம் பிறந்தவர்களா மரியாதைக்குரியவர்களே, வணக்கம்.கடகராசி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்க...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம். செவ்வாய் தோசம் பற்றி விளக்கம் பார்ப்போம். நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 02\n'' ROAD SAFETY SLOGANS - 02 சாலை பாதுகாப்பு கோஷங்கள்''-02 அன்பு நண்பர்களே, ...\nமரியாதைக்குரியவர்களே, வணக்கம்.திருமணப் பொருத்தம் பற்றி பார்ப்போம். குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 , 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்கள...\n(16) சமூக சேவை என்றால் என்ன\nசமூக சேவை - ஒரு அலசல். அன்பு நண்பர்களே , paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்...\nசாலைப் பாதுகாப்பு கோஷங்கள்-2012 / 01\n'' ROAD SAFETY SLOGANS - சாலை பாதுகாப்பு கோஷங்கள்'' அன்பு நண்பர்களே,வணக்கம். ...\nமெது வடை தேவையான பொருள்கள்: வெள்ளை உளுத்தம் பருப்பு-1/4 கிலோ, ஒருபிடி இட்லி புழுங்கல் அரிசி, இஞ்சி- சிறிய துண்டு, பச்சை மிளகாய்-10, ...\nஉளுத்தம்பருப்பை மட்டும் ஊற வைத்து அரைத்து தேவையான ரவை கலந்து உப்பு போட்டு தோசை ஊற்றினால நன்கு முறுகலான தோசை கிடைக்கும். மாவின் பதம் சாதா...\nஅட்ச ரேகை, தீர்க்க ரேகை\nஅன்பு நண்பர்களே, paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன். சோதிடக்கலை பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அட்...\nஅன்பு நண்பர்களே,வணக்கம். PARAMESDRIVER.BLOGSPOT.COM வலைப்பதிவிற்கு தங்களை வரவேற்கிறேன். மனித சமூகத்தின் மனித சமூகத்தின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/05/15/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B-2/", "date_download": "2018-07-19T09:41:23Z", "digest": "sha1:G2WYN4FU4NWOYHBWYTLYPA2SM3IFJOHR", "length": 1710, "nlines": 29, "source_domain": "varnamfm.com", "title": "இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆரம்பம்! « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆரம்பம்\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நேற்று முதல் தொடங்கியது. இந்த தொடர் வரும் 20-ம் தேதி வரை நடக்கிறது.\nகொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை.\nஇன்று மாலை புகையிரத சேவை வழமைக்கு திரும்பலாம்.\nஅமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு பயம் இல்லை.\nமஸ்கெலிய பிரதேச மக்கள் ஆர்பாட்டம்\nசந்திரமுகியாக முதலில் நடிக்க இருந்தவர் இவர்தானாம் – இழந்த வாய்ப்பை மீண்டும் பெற்றிருக்கும் அந்த பிரபல நடிகை யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wesmob.blogspot.com/2011/08/tumblr-start-new-blog-for-you.html", "date_download": "2018-07-19T09:35:20Z", "digest": "sha1:OKMPUL556RHDEMAJS4L6MFMSGN75C5RV", "length": 3162, "nlines": 28, "source_domain": "wesmob.blogspot.com", "title": "நீங்கள் ப்ளாக் ஆரம்பிக்க புதிய தளம் Tumblr - start new blog for you ~ என்டர் ப்ளஸ் +", "raw_content": "\nBLOGGER CSS SOFT WARE tech fun You tube இணையதளம் கூகிள் பிளாக்கர் பேஸ் புக் மொபைல்\nHome » இணையதளம் » நீங்கள் ப்ளாக் ஆரம்பிக்க புதிய தளம் Tumblr - start new blog for you\nநீங்கள் ப்ளாக் ஆரம்பிக்க புதிய தளம் Tumblr - start new blog for you\nஇணைய உலகில் ப்ளாக்குக்கு பெயர் போன தளம் பிளாக்கர் .காம் வோர்ட் பிரஸ் .காம் தான் . புதிதாக நான் ஒரு தளத்தை பார்த்தேன் அந்த தளம் தான் TUMBLR என்னும் இந்த தளம் இதில் பலரும் ப்ளாக் ஆரம்பித்து தங்கள் கருத்துக்களை இடுகைகளாக இட்டு வருகின்றனர் .\nஏன் நீங்களும் ஒரு இதில் ஒரு தளம் ஆரம்பிக்க கூடாது . உங்களுக்கு பிடித்திருந்தால் ஆரம்பியுங்கள் .\nஇதில் ப்ளாக் ஆரம்பிப்பது மிகவும் சுலபம் . உங்கள் EMAIL -ID ,PASSWORD,URL, ஆகியவற்றை கொடுத்தாலே இதில் நீங்கள் ப்ளாக் ஆரம்பித்து விடலாம் .\nஆரம்பித்தவுடனே நீங்கள் பதிவுகளை இட்டு விடலாம் . SIGN UP செய்தவுடனேயே PHOTO என்ற ICON ஐ கிளிக் செய்து உங்கள் PHOTO வை\nUPLOAD செய்து உங்களுக்கு செய்து இடுகையை திருத்தி அமைக்கலாம் .\nCUSTOMIZE என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் உங்கள் பிளக்கின் THEME ,APPEARANCE ,FEEDS ஆகியவற்றை சரி செய்து கொள்ளலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/157951/news/157951.html", "date_download": "2018-07-19T09:10:14Z", "digest": "sha1:N5DKPLGJOS55DV55NTRDUGFB7X5B3WSD", "length": 24919, "nlines": 120, "source_domain": "www.nitharsanam.net", "title": "மீண்டும் சர்வதேசத்தை நோக்கி….!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nதமிழ் மக்கள் தங்களால் முடிந்தவரை பொறுமையாக இருந்து விட்டார்கள். இனியும் அவர்களால் பொறுமையாக இருக்க முடியாது” என்று, கடந்தவாரம் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான சுவீடன் தூதுவர் ஹரோல்ட் சான்ட்பேர்க்கிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்\nஇலங்கை, இந்தியா, மாலைதீவு, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு சுவீடனின் தூதுவராக இருப்பவர்தான், ஹரோல்ட் சான்ட்பேர்க். புதுடெல்லியில் இருந்து கொண்டு அவ்வப்போது, இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு வந்து, தமது இராஜதந்திரப் பணியைக் கவனிப்பவர்.\nஸ்கன்டினேவிய நாடான சுவீடன், 2002 ஆம் ஆண்டு, அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர்நிறுத்தத்தைக் கண்காணிக்கும் குழுவுக்குப் பிரதிநிதிகளை அனுப்பியிருந்தது.\nபோர்நிறுத்த உடன்பாடு முறிவடைந்த பின்னர், சுவீடனுக்கும் இலங்கைக்குமான இடைவெளி அதிகரித்தது. இப்போதைய நிலையில், இலங்கைக்கு பெரியளவில் அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய நிலையில் சுவீடன் இல்லை என்பதே உண்மை.\nகடந்த மாத இறுதியில், இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சுவீடன் தூதுவர், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேசியிருந்தார்.\nஅப்போதுதான், “தமிழ் மக்கள் முடிந்தவரை பொறுமையாக இருந்து விட்டார்கள் இனிமேலும் அவர்களால் பொறுத்திருக்க முடியாது” என்று இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார்.\n“வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை; மீள்குடியமர்வு பூர்த்தியடைய��ில்லை; அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை; இராணுவப் பிரசன்னம் குறையவில்லை; காணாமல்போனோர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை; மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கம், பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகி விட்டன. தமிழ் மக்களின் பிரச்சினைகள் விரைவாகத் தீர்க்கப்பட வேண்டும். சர்வதேச சமூகம் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று சுவீடன் தூதுவரிடம் தாம் தெரிவித்ததாக இரா.சம்பந்தன் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.\nதமிழ் மக்களின் பொறுமை தொடர்பாக இரா.சம்பந்தன், சர்வதேச இராஜதந்திரிகள் மத்தியில் வெளிப்படுத்திய மிகக் கடுமையான ஒரு கருத்தாக இதனைக் குறிப்பிடலாம்.\nஇதற்கு முன்னர் வேறெந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமும் அவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டதாகத் தெரியவில்லை.\nசுவீடன் தூதுவருடனான சந்திப்பு நடந்த அன்று, அரசியலமைப்புத் திருத்தத்துக்கான வழிநடத்தல் குழுவின் கூட்டத்திலும், இரா.சம்பந்தன் காரசாரமான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.\nஒற்றையாட்சி, கூட்டாட்சி போன்ற பதங்கள் தொடர்பாகவே அந்தக் கூட்டத்தில் காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றிருந்தன. ஒற்றையாட்சி அரசியலமைப்பை உருவாக்குவதில் அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் தீவிர கவனம் செலுத்தினாலும், அத்தகைய பதம் சேர்க்கப்படுவதை இரா.சம்பந்தன் எதிர்த்திருப்பதாகத் தெரிகிறது.\nஇதன்போது, இரா.சம்பந்தன் சூடாக வெளிப்படுத்திய கருத்துகளால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் பதில் கூற முடியாமல் திணறி நின்றதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.\nஅரசியலமைப்பு மாற்றம் இரா.சம்பந்தனுக்கு கடுமையான ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் கடந்த ஆண்டு இறுதியிலேயே அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பியிருந்தார். அதனால்தான் அவர், 2016 டிசெம்பருக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று கூறியிருந்தார்.\nஅதற்குப் பின்னர், அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான, இடைக்கால அறிக்கையை வெளியிடுவதில் கூட இன்னமும் வெற்றி பெற முடியவில்லை. கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட வழிநடத்தல் குழுக் கூட்டத்திலும் இணக்கப்பாடுகள் ஏற்படவில்லை.\nதற்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்கா சென்று விட்டதால், அவர் திரு���்பும் வரையில், எந்த நகர்வும் இடம்பெறப் போவதில்லை. அரசியலமைப்பு மாற்றம் என்பது இழுபறிக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது.\nஇது, இரா.சம்பந்தனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கடும் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்றுகிறது என்பது போன்று, கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகள் பிரசாரத்தில் இறங்கியிருக்கின்றன.\nஇது, கூட்டமைப்பின் எதிர்காலத்துக்கு சவாலாகவும் மாறியிருக்கிறது. இவையெல்லாம் இரா.சம்பந்தனுக்கான நெருக்கடிகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன.\nகடந்த மாதம், ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பு வந்திருந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்திருந்தார்.\nஅப்போதும் கூட, “எதிர்பார்த்ததுபோல, அரசியலமைப்பு மாற்றம் இடம்பெறவில்லை; அதற்கான பணிகள் இழுத்தடிக்கப்படுகின்றன” என்று இரா.சம்பந்தன் தனது விசனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.\nஅதற்கு இந்தியப் பிரதமரும், “இலங்கை அரசாங்கம் மெதுவாகவே செயற்படுகிறது என்பதை இந்தியாவும் கவனித்து வருகிறது” என்று கூறியிருக்கிறார்.\nஅரசியலமைப்பு மாற்ற விடயத்திலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நீளுகின்ற நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தனது கவனத்தைச் சர்வதேச சமூகத்தை நோக்கித் திருப்பத் தொடங்கியுள்ளது.\nஇந்தியப் பிரதமர் மற்றும் சுவீடன் தூதுவர் ஆகியோரிடம் இரா.சம்பந்தன் வெளிப்படுத்திய கருத்துகளின் உள்ளடக்கமானது, ‘அரசாங்கம் இழுத்தடிக்கிறது; தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்’ என்பதாகவே உள்ளது.\nஅதனால்தான், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.\nஇலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேசம் எவ்வாறு அழுத்தம் கொடுக்கப் போகிறது- எதை வைத்து அதைச் சாதிக்கப் போகிறது என்று தெரியவில்லை.\nமஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு, போர்க்குற்ற விவகாரங்களைப் பயன்படுத்தி ஜெனிவாவில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஜிஎஸ்பி பிளஸ் போன்ற தடைகளைப் பயன்படுத்தியும் அழுத்தங்கள் ��ொடுக்கப்பட்டன.\nஆனாலும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைத் தமது இலக்குவரை, பணிய வைக்க சர்வதேச சமூகத்தினால் முடியவில்லை. அதனால்தான், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை வெளியேற்றுவதற்காக சர்வதேசம் திட்டமிட்டது.\nஇப்போதைய அரசாங்கத்தை உருவாக்கிய சர்வதேச சமூகம், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் கொடுக்கப்பட்டு வந்த அழுத்தங்களை ஒவ்வொன்றாக நீக்கிவிட்டது.\nஇப்போதைய அரசாங்கத்துக்கு சர்வதேச நெருக்கடிகள் கிடையாது, பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும், இராஜதந்திர நெருக்கடிகள் இல்லை என்றே கூறலாம்.\nபொருளாதார மற்றும் இராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் மாத்திரமே, சர்வதேச சமூகத்தினால் காத்திரமான பங்காற்ற முடியும். அத்தகையதொரு சூழல் தற்போது இலங்கையில், இருப்பதாகத் தெரியவில்லை.\nசர்வதேச சமூகத்துக்கு தமிழர்களின் பிரச்சினை ஒன்றும் பெரியது அல்ல. விடுதலைப் புலிகள் இருந்த வரைக்கும்தான், சர்வதேசத்தினால் உற்று நோக்கப்பட்டது.\nவிடுதலைப் புலிகள் இல்லாத சூழலில், இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டே சர்வதேச சமூகம் முடிவுகளை எடுக்கிறது.\nதமிழ் மக்களின் பிரச்சினை, அதற்கான தீர்வு எல்லாமே சர்வதேசத்துக்கு இரண்டாம் பட்சம்தான்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்து, தீர்வு ஒன்றை எட்டலாம் என்று நம்பியிருந்தது. அந்த நம்பிக்கை உடையத் தொடங்கியிருக்கிறது என்பதையே சம்பந்தனின் அண்மைய கருத்துகள் உணர்த்தியிருக்கின்றன. ஒரு வகையில் இது அவருக்கான நிர்ப்பந்தமும் கூட.\nகாணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் கூட்டமைப்புக்கான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவே இருக்க வேண்டுமானால், அரசாங்கத்தை எதிர்க்க வேண்டியது தவிர்க்க முடியாததாகி வருகிறது.\nதமிழ் மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் நிறைவு செய்யும் ஓர் அரசாங்கத்துக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முண்டு கொடுக்கலாம்.\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதை இழுத்தடிக்கும் அரசாங்கத்துடன் அண்டியிருப்பது ஆபத்தானது என்பதை கூட்டமைப்பு இப்போது உணரத் தவறினால், அது அவர்களின் அரசியல் தற்கொலையாகவே அமைந்து விடலாம்.\nஅதனால்தான், சர்வதேச சமூகத்தின் மூலம் அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கான முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறார் இரா.சம்பந்தன்.\nஇந்த விடயத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் இராஜதந்திர நெருக்கடிகள் அரசாங்கத்துக்கும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. பி்ரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக அண்மையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வெளியிட்ட கருத்து அதைத்தான் வெளிப்படுத்துகிறது.\nஆனாலும், அரசியல், பொருளாதார, இராஜதந்திர மட்டங்களில் சர்வதேச சமூகத்தின் தொடர் அழுத்தங்கள் முன்னெடுக்கப்படாமல், கொழும்பின் அரசியல் தலைமைகள், தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முன்வரும் என்று நம்புவது கடினமாகவே இருக்கிறது.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nஉதவி கேட்ட விதவை பெண் படுக்கைக்கு அழைத்த V.A.O அரசு அதிகாரி\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \nபரோட்டா சூரியே இவருகிட்ட ட்ரைனிங் எடுக்கணும் போல \nபாட்டு கேளு… தாளம் போடு…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T09:51:34Z", "digest": "sha1:TPWDIJ5U5ZYAFH4ID6FAPQNFM2FCK2HF", "length": 2981, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "திரைவிமர்சனம் | பசுமைகுடில்", "raw_content": "\n​டோரா – திரைவிமர்சனம் ‘மாயா’ படத்தின் வெற்றிக்குப் பின் நயன்ரா தனி நாயகியாகநடித்திருக்கும் படம் ‘டோரா’மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையிலும் நீண்ட காத்திர்ப்புக்குப் பிறகும் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் தாஸ்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும�� எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95_%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2", "date_download": "2018-07-19T09:53:31Z", "digest": "sha1:BEHQVGD2Z2UGQUVCYXOM2STDZJOLGJW7", "length": 4176, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கட்டைக் கறுவல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கட்டைக் கறுவல்\nதமிழ் கட்டைக் கறுவல் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு குள்ளமாகவும் கறுப்பாகவும் இருக்கும் நபர்.\n‘அந்தக் கட்டைக் கறுவலான மெல்லிய தேகத்தைக் குலுக்கிக்கொண்டே அவன் பேசியது புதினமாக இருந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/toyota-innova-crysta-venturer-brochure-011778.html", "date_download": "2018-07-19T09:36:18Z", "digest": "sha1:72GVRUCAFPNKPUEIZIYZMRZUFN7SS56X", "length": 13980, "nlines": 180, "source_domain": "tamil.drivespark.com", "title": "டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா வென்ச்சரர் விரைவில் இந்தியா வருகை - Tamil DriveSpark", "raw_content": "\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா வென்ச்சரர் விரைவில் இந்தியா வருகை\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா வென்ச்சரர் விரைவில் இந்தியா வருகை\nகடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. முன்பதிவிலும் அசத்திய புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா கார் தொடர்ந்து சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது.\nபழைய மாடலில் இருந்து வேறுபட்ட டிசைன், அதிக வசதிகள், சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்கள் ஆகியவை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு அதிக வலு சேர்த்தன. விலை அதிகம் நிர்ணயிக்கப்பட்டு வந்தபோதிலும், கொடுக்கும் பணத்திற்கு நிறைவான மாடலாக வருகை தந்ததே பெரும் வரவேற்புக்கு காரணமாக அமைந்தது.\nஏற்கனவே, போதுமான வசதிகளுடன் வந்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் தற்போது இன்னும் கூடுதல் வசதிகளையும், ஆக்சஸெரீகளையும் கொடுத்து வாடிக்கையாளர்களை திக்குமுக்காடச் செய்ய டொயோட்டா முனைந்துள்ளது.\nஆம், விரைவில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டொயோட்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டொயாட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா வென்ச்சரர் என்ற பெயரில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nவிரைவில் இந்தோனேஷிய மார்க்கெட்டில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இந்த புதிய மாடலின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்களும், படங்களும் இணையதளங்களில் கசிந்துள்ளன.\nதோற்றத்திற்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் விதத்தில் க்ரோம் அலங்கார உதிரிபாகங்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளன. பாடி கிளாடிங் எனப்படும் பிளாஸ்டிக் சட்டங்கள் காரை சுற்றிலும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. சைலென்சர் குழாய் க்ரோம் பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது. கன் மெட்டல் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.\nவெளிப்புறத் தோற்றத்தை மிகவும் வசீகரமாக காட்டுவதற்கு அதிக ஆக்சஸெரீகள் சேர்க்கப்பட்டிருப்பது போன்றே, உட்புறத்திலும் கூடுதல் சிறப்பம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரிமியம் லெதர் இருக்கைகள் இருக்கும். இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் மல்டி இன்ஃபர்மேஷன் திரையும் கொடுக்கப்பட்டு இருக்கும். ஆட்டோமேட்டிக் ஏசி, ஸ்மார்ட் என்ட்ரி கீ உள்ளிட்ட வசதிகளுடன் வருகிறது.\nடொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா வென்ச்சரர் மாடலில் 7 ஏர்பேக்குகள், இபிடி., நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், குழந்தைகளுக்கான இருக்கையை பொருத்துவதற்கான ஐசோஃபிக்ஸ் ஆங்கர் அமைப்புடன் வருகிறது.\nஎஞ்சின் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது. தற்போது பயன்படுத்தப்படும் 2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் விற்பனைக்கு கிடைக்கும். முதலில் இந்தோனேஷியாவிலும், அடுத்து இந்தியா மற்றும் தாய்லாந்து மார்க்கெட்டுகளிலும் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டொயோட்டா #ஆட்டோ செய்திகள் #toyota #auto news\nபஸ் டிரைவர்கள் மட்டுமே விபத்துக்கு காரணமா அரசு வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தால் உண்மை புரியும்..\nஅரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி\nஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/delhi-chennai-tops-the-list-highest-commuters-car-according-to-2011-census-data-009118.html", "date_download": "2018-07-19T09:36:37Z", "digest": "sha1:65HDEMUI7RX4ZJCPGL2A4NZY4R7AMTXG", "length": 16114, "nlines": 198, "source_domain": "tamil.drivespark.com", "title": "Delhi, Chennai Tops The List For Highest Commuters By Car according to 2011 Census Data - Tamil DriveSpark", "raw_content": "\nதனிபட்ட வாகனங்களை அதிகமாக பயன்படுத்தும் நகரங்கள்... 2-வது இடத்தில் சென்னை\nதனிபட்ட வாகனங்களை அதிகமாக பயன்படுத்தும் நகரங்கள்... 2-வது இடத்தில் சென்னை\nதனி வாகனங்கள் மூலம் அதிகமான மக்கள் பயணிக்கும் நகரங்களின் பட்டியலில் டெல்லி முதல் இடத்திலும், அதற்கு அடுத்த இடத்தில் சென்னையும் உள்ளது.\nஇந்தியாவின் எந்த நகரத்தில் உள்ள மக்கள், கார், வேன் அல்லது ஜீப் போன்ற தனி வாகன போக்குவரத்து முறைகளை அதிகமாக உபயோகபடுத்துகின்றனர் என உங்களுக்கு தெரியுமா\nஇது குறித்த விவரங்கள் வரும் ஸ்லைடர்களில் உங்களுக்கு வழங்கப்படுகிறது.\nஅதிக தனிநபர் போக்குவரத்து கொண்ட நகரங்கள்;\n2011-ஆம் ஆண்டில் எடுக்கபட்ட சென்சஸ் கணக்கெடுப்பின் படி, டெல்லியில் தான் கார், வேன் அல்லது ஜீப் போன்ற அதிக அளவிலான தனிபட்ட போக்குவரத்து வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர்.\nடெல்லியில், 10.79 சதவிகிதம் என்ற மிக அதிக அளவிலான பணியாளர்கள், தனிபட்ட போக்குவரத்து வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர்.\nஇதற்கு அடுத்த இடத்தில், சென்னையில் உள்ள பணியாளர்கள், 6.14 சதவிகிதம் என்ற அளவில் தனிபட்ட போக்குவரத்து வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர்.\nமும்பையில், 4.78 சதவிகிதம் என்ற அளவிலான பணியாளர்கள், தனிபட்ட போக்குவரத்து வழிமுறைகளை உபயோகிக்கின்றனர்.\nகொல்கத்தாவில் உள்ள 2.93 சதவிகிதம் என்ற அளவிலான பணியாளர்கள், தனிபட்ட போக்குவரத்து வழிமுறைகளை உபயோகிக்கின்றனர்\nபெங்களூரூவில் உள்ள 2.72 சதவிகிதம் என்ற அளவிலான பணியாளர்கள், தனிபட்ட போக்குவரத்து வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர்.\nடெல்லி மக்களின் போக்குவரத்து பற்றிய அலசல்;\nஇந்தியாவின் வேறு எந்த நகரங்களையும் ஒப்பிடுகையில், டெல்லியில் நல்ல மெட்ரோ போக்குவரத்து திட்டம் நடைமுறையில் உள்ளது. வார நாட்களில், காலை 8 மணி முதல் 11 மணி முதல் வரை மட்டும் சுமார் 1 லட்சம் பேர், டெல்லி மெட்ரோ போக்குவரத்தை உபயோகம் செய்கின்றனர்.\nஎனினும், போக்குவரத்து துறை அமைச்சகத்தின் தகவல்களின் படி, டெல்லியில் தான் அதிக அளவிலான கார்கள் உள்ளது.\nஇது குறித்து, \"உச்சி வேளையில் கூட்டம் மிகுந்த ரயில்களில் செல்வீர்களா அல்லது நெறுக்கடியான சாலைகளில் பயணிப்பீர்களா\" என்று டெல்லி மக்கள் ஒரு சிலரிடம் கருத்துகள் கேட்கபட்டது.\nஇது குறித்து பதில் அளித்த திலீப் சிங் என்ற ஜெனரல் மேனேஜர், \"டெல்லி போன்ற அதிக அளவிலான மக்கள் கொண்ட நகரத்தில், காலை மற்றும் மாலை நேரங்களில், ரயில்களில் பயணிக்கும் மக்களின் அளவை மெட்ரோ தாங்கும் அளவில் இல்லை. மேலும், டெல்லியில் கார் வைத்திருப்பது ஒரு சமுதாய அந்தஸ்து சின்னமாக உள்ளது என திலீப் சிங் கூறினார்.\nசென்னை மக்களின் போக்குவரத்து பற்றிய அலசல்;\nசென்னையில் பொது போக்குவரத்து அமைப்புகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக கருதப்படுகிறது. இதனால், பணியாளர்கள் கார்கள் மற்றும் வேன்களை உபயோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nசோழிங்கநல்லூரில் தகவல் தொழில்நுட்பதுறையில் பணி புரியும் ராஜீவ் பல்ராம், \"நாங்கள் செல்லும் பணி இடங்களுக்கு ஒரு குறிபிட்ட அளவுக்கு மேல், ரயில், பஸ் போன்ற பொது போக்குவரத்து வழிமுறைகளை உபயோகம் செய்ய முடியவில்லை. அதன் பின்னர், ஷேர் ஆட்டோக்கள், கேப்கள் மற்றும் கார்களின் உதவியை நாட வேண்டிய நிலை உள்ளது\" என கூறுகிறார்.\nகொல்கத்தா மக்களின் போக்குவரத்து பற்றிய அலசல்;\nஇந்தியாவிலேயே, கொல்கத்தா தான் மிகவும் நீடித்து நிலைக்க கூடிய வகையிலான போக்குவரத்து அமைப்பு கொண்டுள்ளது என உலக வங்கி மூலம் தேர்வு செய்யபட்டுள்ளது.\nஅங்கு, 3 சதவிகிதத்திற்கும் குறைவான மக்கள், பணியிடங்களுக்கு தாங்களே வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.\nகொல்கத்தாவில், மெட்ரோ, பஸ்கள், ஆட்டோக்கள், டிராம்கள் உள்ளிட்ட நல்ல நிலையில் இயங்கும் போக்குவரத்து அமைப்புகள் செம்மையாக இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடதக்கது.\nடெல்லி / கொல்கத்தா போக்குவரத்து ஒப்பீடு;\nகொல்கத்தாவில் அங்கு இயங்கும் ரயில் நெட்வர்க்களை, ஒரு நாளைக்கு 35 லட்சம் பேர் உப்யோகிக்கின்றனர். மெட்ரோ ரயில் சேவையை 5 லட்சம் பயணிகள் உபயோகம் செய்கின்றனர்.\nடிராம்கள் மற்றும் டேக்ஸிகளை, 6 முதல் 7 சதவிகித மக்கள் பிரயோகின்றனர். ஆக மொத்தம், இவ்வகை போக்குவரத்து வழிகளை மொத்தம் 16 லட்சம் பேர் உப்யோகிக்கின்றனர் என்று தெரிகிறது.\nடிரைவ்ஸ்பார்க் கருத்து ; இந்திய போக்குவரத்து அமைப்புகளுக்கு புத்துயிர் ஊட்ட பட வேண்டும்.\nஉங்களிடம் இதற்கான யோசனைகள் உள்ளதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்தியாவில் புகாட்டி வேரோன் கார் வைத்திருக்கும் ஒரே நபர் ஷாருக்கான்\nஅரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி\nஅடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் புதிய பறக்கும் வாகனம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/centre-asks-six-questions-controversial-data-mining-firm-cambridge-analytica-017130.html", "date_download": "2018-07-19T09:29:35Z", "digest": "sha1:6WNQBZN3XG7L5FR7L2VMYYXFF2TUUPW6", "length": 14908, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "மார்ச் 31-க்குள் இந்த 6 கேள்விகளுக்கும் பதில் வேண்டும்; கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவிற்கு கெடு | Centre asks six questions to controversial data mining firm Cambridge Analytica - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்ச் 31 வரை கெடு; கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவிடம் மத்திய அரசு கேட்ட 6 கேள்விகள்\nமார்ச் 31 வரை கெடு; கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவிடம் மத்திய அரசு கேட்ட 6 கேள்விகள்\nஹாக்கிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மர்மமான விஷயம் உட்பட 7 உண்மைகள்.\nகூகுல் மேப்பை பயன்படுத்தி டோல் கட்டணம் தவிர்க்கும் வழி.\nயூடியூப் செயலியில் ஆ���்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nஹாக்கிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மர்மமான விஷயம் உட்பட 7 உண்மைகள்.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nகேம்பிரிட்ஜ் அனலிட்டிகா ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய அரசு, வருகிற மார்ச் 31-ஆம் தேதிக்குள் கேட்கப்பட்டுள்ள ஆறு கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், எவ்வாறு பயனர்களின் தரவுகள் பெறப்பட்டது, சம்பந்தப்பட்ட தனிநபர்களிடமிருந்து இது சார்ந்த ஒப்புதல் பெறப்பட்டதா, அத்தகைய தரவு சேகரிப்புகள் எதற்காக பயன்படுத்தப்படும் போன்ற ஆறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅந்த கேள்விகள் பின்வருமாறு :\n1. மேற்கூறப்பட்டுள்ள மீறல்களை நிகழ்த்தி (குறிப்பிட்ட தேவைகளை அடையும் நோக்கத்தின் கீழ்) இந்தியர்கள் சார்ந்த தரவுகளை சேகரிப்பதற்கு யார் மூலமாகவாவது நியமிக்கப்பட்டீர்களா.\n2. மேற்கூறப்பட்டுள்ள மீறல்களில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் என்னென்ன\n3. இத்தகைய தரவுகள் கைப்பற்றப்பட்டது எப்படி.\n4. தனிநபர்களிடமிருந்து தரவு சேகரிப்புகள் சார்ந்த ஒப்புதல் பெறப்பட்டதா\n5. இம்மாதிரியாக சேகரிக்கப்பட்ட தரவுகள் எப்படி பயன்படுத்தப்படுகிறது\n6. அத்தகைய தரவுகளின் அடிப்படையின் கீழ் எதாவது ப்ரொபைலிங் (அதாவது அறியப்பட்ட தகுதி அடிப்படையில், ஏதேனும் ஒரு தகவலை பற்றி விவரிப்பது) செய்யப்பட்டதா.\nஅரசியல் சார்ந்த முடிவுகளை மாற்றும் நோக்கத்தின் கீழ்.\nஏற்கனவே பிரிட்டிஷ் உயர் நீதிமன்றம், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவில் சோதனை நிகழ்த்த சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு அனுமதி அளித்துள்ளதும், அரசியல் சார்ந்த முடிவுகளை மாற்றும் நோக்கத்தின் கீழ், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா ஆனது பேஸ்புக் தரவுகளை வாங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்தும் - இங்கிலாந்தில் தகவல் தொழில்நுட்ப ஆணையரான - எலிசபெத் டென்ஹாமி��் கோரிக்கையை லண்டன் உயர் நீதிமன்றம் ஏற்றுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nவாக்காளர்களை அடையாளம் காணக்கூடிய, நடத்தைகளை பாதிக்கக்கூடிய.\nநினைவூட்டும் வண்ணம், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்கள் உட்பட பல நாடுகளில் நடந்த தேர்தல் முடிவுகளை பாதிக்கும் நோக்கத்தின் கீழ், பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக சேகரித்த காரணத்திற்காக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஸ்டீபன் கே.பன்னன் மற்றும் ராபர்ட் மெர்சர் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தின் பிரதான வேலையே அமெரிக்க வாக்காளர்களை அடையாளம் காணக்கூடிய மற்றும் அவர்களது நடத்தைகளை பாதிக்கக்கூடிய தரவுகளை சேகரித்து வழங்குவதே ஆகும்.\nஒரு பக்க விளம்பரம் கொடுத்து மன்னிப்பு.\nஅதாவது பேஸ்புக்கின் வழியாக சேகரிக்கப்பட்ட தரவுகளை கொண்டு சில மனோவியல் மாதிரியாக்க நுட்பங்கள் (psychographic modelling techniques) உருவாக்கப்பட்டுள்ளன. பின்னர் அது அமெரிக்க அதிபர் தேரத்லின் போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் மட்டுமின்றி, பேஸ்புக் நிறுவனமும் தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று முதலில் கூறினாலும், பின்னர் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவின் தலைமை நிர்வாகியான, அலெக்ஸாண்டர் நிக்ஸ் நீக்கப்பட்டதும், மார்க் ஸூக்கர்பெர்க், செய்தித்தாளில் ஒரு பக்க விளம்பரம் கொடுத்து மன்னிப்பு கேட்டதும் குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.49,999/- விலையில் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்.\nஎந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம் என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2016/09/176.html", "date_download": "2018-07-19T10:01:51Z", "digest": "sha1:LVDNG3FUODUVPJ7BZTDBHL5QOMNOACMN", "length": 51754, "nlines": 509, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஃப்ரூட் சாலட் 176 – பனை வளர்ப்போம் – ரேடியோ ஜாக்கி – குழந்தையாகவே....", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஃப்ரூட் சாலட் 176 – பனை வளர்ப்போ��் – ரேடியோ ஜாக்கி – குழந்தையாகவே....\nநீண்ட நாள் கனவு நனவாகிறது மகிழ்ச்சியளிக்கிறது. பனையை காக்க களம் இறங்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்: ஆத்தூரை அடுத்த தியாகனூர் ஏரிக்கரையில் 5,000 பனை விதைகள் விதைப்பு.அழிவு நிலையில் உள்ள பனை மரங்களைப் பாதுகாக்கவும், ஏரி யின் கரையைப் பலப்படுத்தும் நோக்கத்துடனும் ஏரிக்கரையில் 5 ஆயிரம் பனை விதைகளை அரசுப் பள்ளி மாணவர்கள் விதைத்தனர்.\nதமிழக அரசின் மாநில மரமான பனை மரம் கடும் வறட்சியை தாங்கிவளரக்கூடியது. மழைக் காலத்தில் கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரையும் நிலத்தின் அடியில் கொண்டு சேர்க்கும் தன்மை கொண்டது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு, பனம்பழம் மற்றும் பதநீர் மூலம் உருவாகும் கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவை மக்க ளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் உணவுப் பொருட்களாக உள்ளன.\nகடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. கடந்த 1980-களில் பனை மரத்தொழிலை சார்ந்து 5 லட்சத்துக்கும் அதிக மானோர் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். ஆனால், பனை மரத்தின் மதிப்பை நாம் மதிக்காமல் போன தால், பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூளைக்கு இரையாக்கப்பட்டன. இதனால் பனைத் தொழில் நலிவடைந்து வருகிறது.\nதற்போது, தமிழகத்தில் 5 கோடி பனை மரங்கள் மட்டுமே எஞ்சி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பனை மரங்களை வளர்க்க வேண்டும், இருக்கின்ற மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று மக்களிடையே ஆர்வம் எழுந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த ஆறகழூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பள்ளித் தலைமை ஆசிரியர் சிவராமன், உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் தியாகனூர் ஏரிக்கரையில் 5 ஆயிரம் பனைவிதைகளைக் குழி தோண்டி விதைத்தனர். இப்பணியில் மாண வர்களுடன் ஆசிரியர்கள் மணி, ஆனந்தபாபு, பிரகாஷ், யுவராஜ் ஆகியோரும் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் பாராட்டுகிறோம். தமிழராய் இதே போல் நாமும் செய்யலாமா உறவுகளே. – பசுமை சிவா அவர்களின் முகப்புத்தகத்திலிருந்து...\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nஎன்னைக் கேலி செய்தனர். எனவே வேகமாக முன்னேறிச் சென்று திரும்பிப் பார்த்தேன். அவர்கள் அதே இடத்தில் தேங்கி வேறொருவரை கேலி செய்து கொண���டிருக்கின்றனர்.\n”கல்யாணம் பண்ணி வைங்க”ன்னு பொண்ணு பெத்தவரைக் கேட்டால், ’போய் ஒரு வேலைல சேர்ந்துட்டு அப்புறம் பொண்ணு கேளுங்க’ன்னு அனுப்பராரு.....\nசரி சென்னைக்குப் போய், ஒரு வீட்ல தங்கி வேலை தேடலாம்னு போனா, வீட்டு உரிமையாளர்கள், ‘பேச்சிலருக்கு வீடு இல்லை, முதல்ல, கல்யாணம் பண்ணிட்டு வாங்க’ன்னு சொல்றாங்க\nஅப்புறம் எப்படிப்பா, நான் வேலை செய்யறது, கல்யாணம் பண்றது, இந்தியா எப்ப வல்லரசு ஆவறது\nநாம் யாவருமே ஏதோ ஒரு விதத்தில் உறவினர்களே.... நமக்குள் ஏன் இத்தனை வேறுபாடு எதற்கு இத்தனை வெறுப்பு எதற்காக இத்தனை சண்டைகளும், சச்சரவுகளும்\nஅருமையானதொரு காணொளி... நிச்சயம் பாருங்கள் நண்பர்களே....\nஎனது மகளின் ஒரு ஓவியம் – சென்ற ஃப்ரூட் சாலட்-ல் கிருஷ்ணர் இந்த வாரம் சிவன்\nரேடியோ ஜாக்கி – இரவெல்லாம் பாட்டு போட்டு, நடுநடுவே பேசிக் கொண்டிருக்கும் அவரை யாராவது கேட்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கும் உண்டு.... இந்த புது விளம்பரம் பார்த்து ரசித்தேன். நீங்களும் ரசிக்கலாம்\nகவலையால் தூக்கம் கெட வேண்டியதில்லை....\nமுகத்திற்கு முன் சிரித்துப் பேசி\nமுதுகுக்குப் பின் குறைத்துப் பேச வேண்டியதில்லை....\nஊருக்கு உபதேசம் செய்ய வேண்டியதில்லை....\nநெய்வேலி தோழி ஸ்ரீ எழுதிய ஒரு கவிதை இந்த வார படித்ததில் பிடித்தது பகுதியில்.....\nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..\nபனையை மீட்கும் மாணவர் பற்றிய செய்தியினை நானும் படித்தேன். மற்ற அனைத்துமே ரசிக்கும்வண்ணம் இருந்தன. மகளின் ஓவியத் திறமை மேலும் மேலும் மெருகேறுகிறது. அந்தக் காணொளியும், ஏற்கெனவே பார்த்து ரசித்திருக்கிறேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nபனையைக் காக்க களம்இறங்கிய மாணவர்கள் பாராட்டுக்குறியவர்கள்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி\nபனைமரங்களைக் கண்டதும் பல நினைவுகள். பள்ளி நண்பர்கள் பலர் சில குறிப்பிடட மாதங்களில் நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு, பாண்டிக்கு செல்கிறோம் என்று பனை மரம் சம்பந்தப்பட்ட தொழிலுக்கு செல்வர். மீண்டும் பள்ளி வரும்போது கருப்புக்கட்டி போன்றவற்றை ���ொண்டுவந்து மரத்தில் அடித்து உடைத்து பங்கு வைத்து கொடுப்பர். நல்ல திண்ணென்ற கறுத்த மேல் சட்டையிடாத உடம்பும், இழுத்துக் கட்டிய தார் வேட்டியும், நெஞ்சை காக்கும் கவசமும், பதநீர் சேகரிக்க இடுப்பில் தொங்கும் குடுவையும், கருக்கருவாளும் கொண்டு உயர்ந்த பனை மரத்தில் ஏறும் மனிதர்களின் கம்பீரம் நினைவுக்கு வருகிறது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\nபனை மரத்தின் சிறப்பைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு; ஆசிரியர், மாணவர்களின் இச்செயல் மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் இதுபோன்ற நல்ல சமுதாய நோக்கங்கொண்ட செயல்கள் மாணவர்களிடத்தில் பல்கிப் பெருகி சிறப்புற வாழ்த்துகிறேன். வளங்களின் அழிவை தடுக்க இதைவிட நல்ல செயல்கள் இருக்க முடியாது. இதற்கு மக்கள் ஒத்துழைப்புமிருந்தால் நன்றாக இருக்கும்.\nகுறுஞ்செய்தியும்,ஸ்ரீயின் கவிதையும் அருமை. மிகவும் ரசித்தேன்.\nஇத்தகு பயனுள்ள பதிவை அளித்தமைக்கு நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nமுதல் செய்தி முகநூலில் பார்த்தேன்.\nமற்ற செய்திகளும் கவிதையும் அருமை....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nபனைமரச் செய்தி மகிழ்வை அளிக்கிறது ஜி\n அப்படிக் கேலி செய்பவர்கள் ஒருவகையில் முன்னேற வழிவகுக்கிறார்கள் இல்லையா ஜி...\n ஆம் உண்மைதானே எல்லோருமே ஏதோ ஒரு வகையில் உறவினரே...நம் டி என் ஏ வின் மூலத்தை ஆராயப் போனால்... விளம்பர்ம் சூப்பர்..என்ன ஒரு அழகிய சிந்தனை\n குழந்தையாகவே இருந்துவிட்டால்....அருமையான வரிகள் என்று கீழே சென்றால் அடுத்து உங்கள் தோழி ஸ்ரீயின் வரிகள் ரசிக்க வைத்தன\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசித்ரன்/கீதா ஜி\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த ���ின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டா���் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவ��ற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஏழாவது குறுக்கு சந்து...... - பவுடர் வாசனை\nதனியே தன்னந்தனியே - தமிழ்க்குடும்பம்\nபராட்டாயும் பின்னே சிக்கன் குருமாவும்.....\nகோர்சம் - பிரார்த்தனை உருளைகள்.....\nஃப்ரூட் சாலட் 178 – முதல் விதை – ஆணென்ன பெண்ணென்ன\nகோர்சம் சோர்ட்டென் [அ] ஸ்தூபா.....\nஃபேஸ்புக் கதைகள் – ரவி நடராஜன்\nஏழாங்கல் – விளையாட்டுப் பாடல்கள் - நினைவுகள்....\nதிருப்பாவை - ஓவியமாக – புகைப்படங்கள்\nதலைநகர் தில்லி – தொடரும் கொடுமைகள்\nகோர்சம் கோரா திருவிழா – ஓர் பயணம்\nவலை வீசி வலை தேடு – Friendly Auto – முச்சொல் அலங்க...\nசரக்கு தேர்ந்தெடுக்க இங்கி பிங்கி பாங்கி\nதிருவரங்கம் வீதி உலா புகைப்பட��்கள்\nஃப்ரூட் சாலட் 177 – காவிரி நீர் பிரச்சனை – பதுக்கல...\nஜஸ்வந்த் சிங் – சேலா நூரா சகோதரிகள்\nநாளைக்கு உனக்கும் இந்நிலை வரலாம்.....\nஜஸ்வந்த் சிங் எதிரே சீன ராணுவம்...\nபிறந்த நாள் இன்று சிறந்த நாள்......\nகொலு பொம்மை செய்பவருடன் ஒரு சந்திப்பு....\nஇயற்கை எழில் கொஞ்சும் சேலா பாஸ்...\nஃப்ரூட் சாலட் 176 – பனை வளர்ப்போம் – ரேடியோ ஜாக்கி...\nதிராங்கில் மோமோஸ் – மதிய உணவு\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2010/05/", "date_download": "2018-07-19T09:31:49Z", "digest": "sha1:JOQQXKUBGT7FGQG7EA3OKCKNGEK5DLDD", "length": 50178, "nlines": 317, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: May 2010", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nஊழல் கடவுள் போல எங்கும் நிறைந்ததுகாற்று போல எங்கும...\nஅவர்களின் ஆயுதமும் நமது ஆயுதமும்\nதலை நீட்டாத மனிதர்களைத் தேடுகிறேன்\nஉன் கோபத்தின் மூலம் ஏது \nஎன்னை அப்படி ஆக்கியது எது\nஅதோ இருள் அடைந்த அடுக்களையில் ..\nஇன்னும் போக வேண்டும் நெடும்துரம் ...\nபின் கைகுலுக்கி உளம் மகிழ்ந்ததை ..\nஓடி ஓடி உதவியதை ...\nநட்பு என்று அசைபோட்டு வந்தேன்\nகடன் படும் வரை ...\nPosted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை\nவரலாற்றாசிரியர்களின் பெண்ணிய நோக்கம் என்பது வரலாற்று ஏடுகளில் இடம் பெறாத சாமான்ய மனிதர்களின் வாழ்வை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதாகும்.\nபெண்ணிய எழுத்தாளர்கள் பிற சமுதாய அக்கறையுள்ள எழுத்தாளர்களுடன் சேர்த்து சமூக ஓட்டத்தை மாற்றக்கூடிய மக்களின் போராட்டங்களையும் தனி மனிதர்கள் மற்றும் குழுக்கள். போராட்டங்கள் மூலமாகத் தங்கள் வாழ்வை மாற்றும் முயற்சியில் சந்தித்த தோல்விகளையும் வெளிக் கொணர்கிறார்கள். இ.பி. தாம்ஸன் கூறியதைப் போல் வெளிவராத பல்வேறு தோல்விகளைக் கணக்கில் கொண்டு வரும் முயற்சிதான் இது.\nமைதிலி சிவராமன் தன் பாட்டியின் அந்த நீல நிறப்பெட்டியில் கண்டெடுத்த நாட்குறிப்புகளையும், பிற ஆதாரங்களையும் அவரது 81 ஆண்டுகால வாழ்க்கைப் பயணத்திலிருந்து சில துகள்களையும் எடுத்து இந்நூலைப் படைத்திருக்கிறார்.\nஅவரது இந்தச் சித்திரம் அவரது பாட்டியின் வாழ்க்கையை மட்டுமல்ல, அக்கால சமூகத்தின் நிலை சுதந்திரப் போராட்டம் குறித்த அவரது பார்வைகள், பதிவுகள் மேலும் பெண்களின் துயரவாழ்வு பற்றி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n1897லிருந்து 1978 வரையிலான சுப்புலட்சுமி அவருடைய கால சமுதாயச் சூழலுக்கு ஒவ்வாத மாறுபட்டவராகவே இருந்தார். மைதிலி சிவராமன் அவர்கள் குறிப்பிடும் போது சுப்புலட்சுமி அவருக்கு முன் மாதிரியாக இருந்தார். எனக் குறிப்பிடுகிறார். மேலும் அவருடைய தாத்தா பிஆர்ஜியின் கண்ணோட்டத்தையும் உணர்வுகளையும் விமர்சன நோக்கில் கவனிக்க ஆரம்பித்தார். எழுபது மற்றும் எண்பதுகளில் பெண் சுதந்திரம் குறித்த கருத்தெழுச்சியால் பெண்கள் . இயக்கத்தில் ஈடுபட்ட போது தன் பாட்டி சுப்புலட்சுமியை புரிந்து பகிர்ந்து கொள்ள வேண்டி அவருடைய வேர்களைத் தேட ஆரம்பித்தேன் எனக் குறிப்பிடுகிறார். 1978இல் அவர் இறந்த பிறகு சுப்புலட்சுமியின் புத்தகங்களைப் பார்த்தபோதுதான் எட்கர்னோ (நுனபநச ளடிற) எழுதிய ரெட் டார் ஓவர் சைனா (சுநன ளுவயச டிஎநச ஊயே ) என்ற புத்தகத்தின் முதற்பதிப்பைக் கண்டேன் எனவும் குறிப்பிடுகிறார்.\n2002-ஆம் ஆண்டு மைதிலி அவர்கள் மிகச்சிறந்த வரலாற்றாசிரியர் உமா சக்ரவர்த்தியை சந்தித்தபோது அந்த நாட்குறிப்பில் தன் பார்வையை ஓட்டிய அவர் நீங்கள் ஒரு தங்கச் சுரங்கத்தின் மீது அமர்ந்திருக்கிறீர்கள். இன்றே உங்கள் பணியைத் துவக்குங்கள் என்று கூறினார். மனத்தடைகள் அகன்றன. சவால் உருவானது. அத்தனை இன்னல்களுக்கு இடையே தனக்கென்று ஒரு பொது வாழ்வை உருவாக்கிக் கொண்ட சுப்புலட்சுமியின் பேத்தியாகிய நான் அந்த வாழ்வை எழுத்தின் மூலமாக வெளிக்கொணர உறுதிபூண்டேன் என குறிப்பிடுகிறார் மைதிலி சிவராமன்.\nசுப்புலட்சுமியின் நாட்குறிப்பை ஆதாரமாகக் கொண்டு நான் மேற்கொண்ட முயற்சிக்கு ஊக்கம் கொடுத்தது மாளவிகா கார்லேகரின் கீழ்க்கண்ட வரிகள்.\nஇலக்கிய உலகும் வரலாற்று உலகும் தங்கள் கருத்துக்களைக் இறுக்கி புடவை மடிப்புகளில் ஒளித்து வைத்திருந்த பெண்களின் எழுத்துகளையும் வாழ்க்கையையும் கண்டு கொள்ளாமல் கடந்தே சென்றிருக்கின்றன. 19ஆம் நூற்றாண்டு வங்காளப் பெண்ணான ராந்திரியைப் போல் அல்லாமல் சுப்புலட்சுமியின் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்த நாட்குறிப்பின் அழகிய கையெழுத்து வரிகள் கடினமாக கறாராக எழுதப்பட்டிருந்தா��ும் ஒரு சில வரிகளைத் தவிர மற்றவை மூலம் அவரைப்பற்றி அறிந்து கொள்வது எளிதாக இல்லை. தன்னுடைய பெண் பங்கஜத்தை சாந்திநிகேதனில் சேர்த்துப் படிக்க வைக்கும் ஆசை நொறுங்கிப் போன செய்தி கூட அந்த நாட்குறிப்பில் வெளிப்படையாக இடம் பெறா வண்ணம் ஒரு அடர்த்தியான மௌனம் நிலவியது. அவருடைய குணாதிசயத்தை மட்டுமல்ல. வெளிப்படையாக சகஜமாக எதையும் பேசாத மனோபாவத்துடன் அவர் வளர்க்கப்பட்ட விதத்தையும் காட்டுகிறது. எல்லாவற்றையும் விட தன் வாழ்க்கையைத் தானே ஆராய்ந்து வருந்தி சுய வாக்குமூலம் போல் இத்தகைய நிகழ்ச்சிகளை எழுதுவது எவ்வளவு வலியளிப்பதாக இருந்திருக்கும் என்பதைத் தான் அந்த மௌனம் உணர்த்துகிறது. சுப்புலட்சுமி ஒரு தனிமை விரும்பி. தமிழ் பிராமண வாழ்க்கைமுறை பெண்களை ஊமையாக்கி அவர்களுக்குரிய தனி மனித இதயத்தைத் தடுத்து விடுகிறது.\nஅவருடைய கனவு நிறைவேறாத போதெல்லாம் கழிவிரக்கத்தைத் தூண்டக் கூடிய தாகூரின் வரிகள் அவருடைய நாட்குறிப்பில் எழுதப்பட்டுள்ளன. 30.8.1924 அன்று நான் மறந்து விடுகிறேன். எப்போதும் மறந்துவிடுகிறேன். என்னிடம் பறக்கும் குதிரை இல்லையென்பதையும் நான் வசிக்கும் வீட்டின் கதவுகள் எல்லாம் மூடியிருக்கிறது என்பதையும் என்று எழுதியுள்ளார். உப்பு சப்பற்ற தன்னுடைய வாழ்க்கையில் இருந்து வெளியே வரவேண்டி அவர் செய்த முயற்சிகள் அனைத்தும் எல்லாப்பக்கங்களிலும் தடுக்கப்பட்டன. தனி வாழ்விலும் பொது வாழ்விலும் சுற்றி வந்து அங்கீகாரத்துடன் அவரோடு வாழ்ந்தது போலன்றி சுப்புலட்சுமி இரண்டு அறைக்குள்ளே கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் வாழ்ந்தார்.\nகருத்துகளை எழுதுவது பெண்களுக்கு எப்போதும் பாதுகாப்பானதாக இருந்ததில்லை. மற்றையோர் அவற்றைப் பார்த்து விடுவதற்கும் பெண்ணுக்கான கட்டுப்பாடு மீறல்களைக் கடிந்து கொள்வதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்பது உண்மை. தன்னுடைய ஏதேனும் ஒரு தவறான செய்கையோ அல்லது அரசியல் வாழ்வில் ஈடுபடுவதற்கான ஆதாரமோ தன் கணவர் கையில் சிக்கும்போது தன் சுதந்திரத்திற்கான முடிவு மற்றும் மகள் பங்கஜத்தின் படிப்பு பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என்று சுப்புலட்சுமி அஞ்சியதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.\nதன் வாழ்நாளில் பள்ளிக்கே சென்றிராத சுப்புலட்சுமி புத்தகங்கள் ��ால் கொண்டிருந்த அணுகுமுறை பற்றி பேத்தி லலிதாவும் வியந்து குறிப்பிட்டுள்ளார். கல்வியானது ஒவ்வொரு வகையிலும் பல்வகைப் படிப்புகளில் அதிகமாக அறிவை விருத்தி செய்து கொள்ளும் தாகத்தை உண்டாக்கியுள்ளது. ஒவ்வொரு விஷயத்திலும் அறிவைப் பெற விரும்புகிறேன். அரசியல், அறிவியல், இயற்கை என அனைத்திலும் தகவல் பெற விரும்புகிறேன். அது பொதுவாக அனைத்திலும் என்னை அறிய வைப்பதுடன் என்னை ஒரு கற்ற பெண்ணைப் போல் ஆக்கும் பள்ளிக்கூடத்திற்கேப் போகாத ஒருவர் கூட எவ்வளவு விவரவம் தெரிந்தவராக இருக்கலாம் என்பதை சுப்புலட்சுமி நிரூபித்துவிட்டார்.\nகுறிப்பாக சுப்புலட்சுமியைப் பற்றி சொல்வதென்றால் 11 வயதில் திருமணம் செய்து 14 வயதில் தாயானவர். தோழி கிரேஸூடன் ஆழமான நட்பு கொண்டார். தனியாக வசித்தவர் தன் குழந்தைகளின் மரணத்தினால் சோகத்தில் ஆழ்ந்தவர். அதன் காரணமாக மயக்கங்களுக்கு ஆட்பட்டவர். தனது பெண்ணுக்கு கல்வி அளிக்க மெட்ராசுக்கு ஓடியவர். பாரதியின் கவிதை வரிகளால் ஆதரிக்கப்பட்டவர். மறியலில் ஒரு கருப்புக் கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு பங்கு பெற்று தன் மீது சாக்கடைத் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கக் கண்டவர். குருதேவரின் வரிகளையும் கவிதைகளையும் கண்டு பிரமித்தவர். பள்ளியில் சென்று படிக்காதவருக்கு மெட்ரா பல்கலைக்கழக நூலகம் அளித்த உறுப்பினர் அந்தது பெற்றவர். பல்வேறு காவியங்களிலான புத்தகங்களைப் பேராவலுடன் படித்தவர். அந்தக் காலக்கட்டத்தின் கலைப்புத்துயிர்ப்பில் ஊறித் திளைத்தவர். ஒரு சில புகழ் பெற்ற அரசியல் செயல்வீரர்கள், கலைஞர்களுடன் நட்புப் பூண்டவர். மங்கலான சிம்னி விளக்கின் ஒளியில் தன் நாட்குறிப்பு எழுதியவர். பேச்சு மற்றும் மௌனம் குறித்து ஹனஎநைநே சுஉ எழுதியவை சுப்புலட்சுமியின் நாட்குறிப்பை மொழி பெயர்க்க உதவுகின்றது.\nமௌனம் கவனமாக செயல்படுத்தப்படும் திட்டம். ஒரு வாழ்க்கையின் ஆதாரவரைபடம் அதில் ஒரு அர்த்தமுண்டு அதற்கு வரலாறு உண்டு. வடிவம் உண்டு அதைக் குழப்பாதீர்கள்.\nஅது வெறுமை என்று எண்ணி சுப்புலட்சுமியின் நாட்குறிப்பில் ஒரு மிக முக்கியமான மிகவும் புதிரான பதிவு 1925 ஜனவரி 20-இல் காணப்படுகிறது.\nசுப்புலட்சுமியைப் போல் தனித்துவம் காணும் சுதந்திரம் மறுக்கப்பட்டு அதற்கு மாறாக மிருகத்தனமான ஆணாதிக்கக் ���ோட்பாடுகள் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளால் உறிஞ்சப்படும் பெண்கள் எண்ணற்றோர் உள்ளன ரென்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அனைவரையும் மனநல மருத்துவமனையில் தள்ளிய விதியும் இல்லை. ஒவ்வொரு சூழலையும் மக்கள் ஒவ்வொரு வகையாகச் சந்தித்தனர், சந்திக்கின்றனர். அவர்கள் சிக்கலைக் கையாளும் விதமும் வேறானவை.\nபி.ஆர். ஜியைப் பற்றிக் கூறும் போது அவர் தன்னை இன்னொரு ஷேக்பியராக உருவாக்கிக் கொண்டிருந்தார்.\nபங்கஜம் கூறும்போது தமது பெற்றோரின் ஐம்பதாண்டுக்கும் அதிகமான திருமண வாழ்வில் தடாவில் கழித்த இரண்டாண்டுகள் தான் மிக முக்கியமான காலமென தனது நினைவலைகளில் எழுதியுள்ளார். எனது தாயும் தந்தையும் சேர்நது ஷெல்லி, கீட், ஷேக்பியரைப் படித்து அவற்றிலிருந்து மேற்கோள்களை இணைத்து எப்படி குறிப்பெடுத்தோமென எனது தாய் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் இருந்த பி.ஆர்.ஜி. சுப்புலட்சுமி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்த இரண்டு மாத காலங்களில் ஒரு முறை கூட வந்து பார்க்காமல் இருந்தது கேள்விக்குறியாக உள்ளது. ஒரு வேளை பிந்தைய கால கட்டங்களில் சுப்புலட்சுமியின் செயல்பாடுகள் அவரது மனதில் தாக்கத்தில் ஏற்படுத்தியிருக்கலாம் என யூகிக்கக் தோன்றுகிறது.\nஉடல்நலக் குறைவிற்கு முன் பிறவியில் செய்து கரும வினைகளின் பலனே என்று ஞ.சு.ழு. கூறியிருப்பது பிற்போக்குத்தமாக ஆணாதிக்க உணர்வினை வெளிப்படுத்துவதாக உள்ளது.\nசுப்புலட்சுமியின் தாய் காமாட்சியின் வாழ்நாளை வாசிக்கும்போது நெஞ்சை நெகிழ வைக்கக்கூடிய நிகழ்வாகவும் கண்களில் நீர்மல்க கூடிய நிலையையும் உருவாக்குகிறது.\nபி.ஆர்.ஜியைப் போலவே காமாட்சியின் கணவர் மனைவியின் கஷ்டங்களைக் குறைப்பதற்கு எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. பகலில் அவர் மனைவி மாமியாரின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது அவர் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. அவர் அம்மாவிடம் தன் மனைவியின் சார்பாகப் பேசுவதோ அந்த வீட்டின் மருமகள் என்ற அடையாளத்தை மீறி எதையானது வழங்குவதோ அப்போது மட்டுமல்லாது சில குடும்பங்களில் தற்போதும் பெரும் புரட்சியே என்பதில் ஐமில்லை.\nஉண்மையான இந்து விதவை என்பவள் ஒரு பொக்கிஷம் என்று நான் நம்புகிறேன். மனித இனத்திற்கு இந்துயிசம் அளித்த கொடைகளில் அவள் ஒருத்தி... இந்து விதவையை விட ��ற்புதமான வேறொன்றைக் கடவுள் படைக்கவில்லை. என விதவை பற்றி காந்தியின் மேற்கோளைக் கொண்டு விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். இந்தியா முழுவதிலும் கைம்மை என்பது முன் பிறவியில் அந்தப் பெண் புரிந்த பாவங்களுக்கான தண்டனையாகவே கருதப்பட்டு வருகிறது. கணவனுக்குக் கீழ்ப்படியாமை, கணவனுக்குச் செய்கிற துரோகம் அல்லது அவனைக் கொலை செய்தது போன்ற பாலங்களுக்கு இந்தப் பிறவியில் வழங்கப்படும் தண்டனை என மக்கள் மூடத்தனமாக நம்பப்படுவதையும் நூலாசிரியர் விளக்கியிருக்கிறார்.\nமைதிலி சிவராமன் ஒரு மூத்த சமூக சேவகர். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்திலும் இந்திய கம்யூனிடு கட்சி (மார்க்சிட்)யிலும் மூத்த தலைவர். ரேடிகல் ரெவ்யூ-ஆங்கில இதழின் ஆசிரியர்களில் ஒருவராகப் பணியாற்றியவர். மேலும் ஒரு சிறந்த பெண்ணிய எழுத்தாளரும் கூட. பெண்ணுரிமை பற்றியும் உலகமய காலகட்டத்தில் பெண்ணுரிமை குறித்தும் புத்தகங்கள் எழுதியுள்ளார். அவர் ஹிந்து ஆசிரியர் என். ராமுவுடன் இணைந்து பல கள ஆய்வுகள் மேற்கொண்டு சம்பவங்களைப் பதிவு செய்துள்ளார். வால்பாறை தொழிலாளர் போராட்டத்தை வால்பாறை வீரகாவியம் என்ற தலைப்பிலும் பதிவு செய்துள்ளார். அந்த வகையில் அவர் வரலாற்று ஆசிரியரும் ஆவார்.\nஇக்கணிப்பொறி உலகில் மூத்தோர்களைப் பற்றி சிந்திக்கவும், அவர்களது செயல்பாடுகளை நினைவில் கொள்ள மறக்கும் இச்சமுதாயத்தில் நூலாசிரியர் மைதிலி சிவராமன் அவர்கள் தங்களது மூதாதையரின் வரலாற்றினை நீல வண்ண டிரங்குப் பெட்டியில் உள்ள மடிந்த மக்கிய வாசகங்களைக் கொண்டு பெரும் முயற்சி செய்து நூல் வடிவமாக்கி உள்ளது செயல்திறன் வாசகர் அனைவரையும் வியக்கச் செய்கிறது.\nசுப்புலட்சுமி எழுதி வைத்துள்ள குறிப்புகளுடன் கூடிய மேற்கோள்கள் தத்துவார்த்த கோட்பாடுகள் பற்றிய அவரது ஆழமான அறிவை வெளிப்படுத்துவதுடன் அவரது கணவரின் ஆன்மீகப் பார்வையிலிருந்து அவருடையதை கூர்மையாக வெளிப்படுத்துகின்றன.\nசீன முனிவர் லாவோ - சே கூறினார், நாம் இறந்து போவோம். ஆனால் அழிய மாட்டோம். ஏனெனில் நாம் நமது உடல் ரீதியான வாழ்வை இழக்கும் போது இறக்கிறோம். நமது மனிதத்தன்மையை இழக்கும்போது அழிகிறோம். மனிதத் தன்மைதான் மனித இனத்தின் தர்மம்.\nஎன்ற தாகூரின் மொழிகளுக்கேற்ப சுப்புலட்சுமி இறந்தும் வாழ்கிறார் என���பதை இந்நூல் தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு வாழ்க்ஒகையின் துகள்கள் (ஒரு குடும்ப ஆவணத்திலிருந்து...)\nமைதிலி சிவராமன், தமிழில் கி. ரமேஷ்\nஎல்லாம் சரி எல்லாம் சரி\nஆங்கிலம் மட்டுமே அறியும் என்பதால்\nஎல்லா மொழியும் மிதி படும்போது\nஎன் தமிழ் என் செய்யும் \nஉலகம் முழுதும் உரக்க குரலெடுத்து\nமொழி வழி இன வழி\nஎது வழி என்றே நீ யோசி\nமாறும் உலகை மனம் கொண்டு\nமர்ற்றம் பல நாம் கண்டு\nஊழல் கடவுள் போல எங்கும் நிறைந்தது\nகாற்று போல எங்கும் நுழைவது\nதீயை போல பற்றி பரவுவது\nஊழலின் ஆற்ற லை உரைக்கவும் கூடுமோ\nநீதி தேவன் மயங்கி விழுகிறான் - அப்போதும்\nபணம் உள்ளவன் மடியில் சாய்கிறான்\nசில்லறை காசுகள் லஞ்சமாக வங்கி\nடன் கணக்கில் தங்கம் வாங்கு\nமூட்டை மூட்டையாய் நோட்டுகள் வாங்கு\nஊரெங்கும் நிலத்தை வளைத்து போடு\nபங்குகள் வாங்கு கோடி கோடி யாய் குவி\nநீதி வளையும் அரசு நெளியும்\nஉள்ளவனுக்கே துணையாகும் கடவுளை போல\nஊழல் செயதால் பாவம் இல்லை .\nஅவர்களின் ஆயுதமும் நமது ஆயுதமும்\n இந்தப் படத்தைப் பாருங்கள் உற்சாகமாக முழக்க மிடுகிறார்கள். அருகே ஏதோ எரிக்கப்படுகிறது. அது என்ன\nஅத்தனையும் புத்தகங்கள்.... சிந்தனையை கிளர்த்தும் நூல்கள் ஐன் டின், தாம மூன், ஹெச் ஜி வால், ப்ரூடு உட்பட ஏராளமான சிந்தனை யாளர்கள் அறிவாளிகளின் நூல்கள் தீயில் பொசுக்கப்பட்டன. காரணம் அதை எழுதியவர்கள் அனைவரும் யூதர்கள் என்பதுதான்.\nஇது நடந்தது 10, மே, 1933 - இடம். பெர்லின். சுற்றிலும் திரண்டு நிற் பவர்கள் அறிவைத்தேடி தேடிச் சேகரிக்க வேண்டிய மாணவர்கள். அவர்கள் மத்தியில் நாஜி பிரச்சார அமைச்சர் ஜோசப் கொயாபல் பேசுகிறார்; யூத அறிவாளித்தனம் இதோ முடிகிறது. ஜெர்மானியப் பாதையில் ஜெர்மானியர்கள் நடைபோடும் புரட்சி துவங்கியவிட்டது. அடுத்த தலைமுறை ஜெர்மானியர்கள் வெறும் புத்தகங்களால் உருவாக்கப்பட்டவர் களாக இருக்க மாட்டார்கள்; மாறாக ஒழுக்கத்தால் உருவாக்கப்பட்டவர் களாக இருப்பார்கள்; இந்த முடிவு அதனைக்கூறும். மரண பயத்தை வென்ற - இரக்கப்படாத உறுதி- மர ணத்தை மகிழ்வோடு பூஜிக்கும் உறுதி - இதுதான் எமது இளையதலைமுறை யின் இலக்கு. இந்த நள்ளிரவில் இந்த தீயில் தீயசக்திகளை (அதாவது புத் தகங்களை) எரித்து சபதம் ஏற்கிறோம். இது உறுதியான வலிமையான குறியீடு. உலகம் இதை அறியட்டும். யூத அறி வாளித்தனம��� தொலையட்டும். நமது புரட்சி தொடரட்டும்;\nஇப்படி வெறிபிடித்து பல்லாயிரம் புத்தகங்களை எரித்த காட்சியை உலகம் மறந்து விடவில்லை. நாஜி சித்திரவதை முகாம்களில் யூத அறி வாளிகள் கொடுமைப்படுத்தப்பட்டு உயிர்பறிக்கப்பட்ட காட்சிகளை வர லாறு மறந்துவிட முடியாது. ஆரிய இனத்தின் மேன்மையை பறைசாற்ற முதலில் புத்தகங்களை தேடித் தீவைப் பதையே பெரும் எழுச்சியாக சித்தரித் தான் கொடுங்கோலன் ஹிட்லர்\nஅன்று ஒரு நாளில் மட்டும் 25000 புத்தகங்கள் கொளுத்தப்பட்டன. அப்புறம் அன்றாட நிகழ்வானது.\nஎப்போதும் சர்வாதிகாரிகளும் ஆதிக்க வெறியர்களும் அஞ்சுவது கருத்துகளைத்தான். இந்தியாவில் புத்தமத கருத்துகளை எதிர்கொள்ள முடியாத சனாதன வாதிகள் அவற்றை எரித்தது செய்தி அல்ல. கசப்பான வர லாறு. சமணர்களை உயிரோடு எரித் ததும் வரலாறு. புத்த விஹார்களை - நினைவுத் தூண்களை இடித்துத் தரைமட்டமாக்கியதும். வரலாறு. சனாதன பிராமணிய மதம் தன் தத்துவ வலிமையால் புத்தத்தை சமணத்தை வெல்ல வில்லை. அரசு ஆதிக்கக் கொடுங்கரங்களால் எரித்தும் இடித் தும் அழித்தும் தங்கள் மேலாண் மையை சாதித்தனர். ஆதிசங்கரரும் அப்படித்தான் செய்தார். என்கிறார் விவேகானந்தர்.\nஇந்தியா ஆகட்டும், சீனமாகட்டும், வேறு எந்த தேசமாகட்டும் கருத்து மோதல்களில் வெல்ல முடியாத ஆளும் வர்க்கம் கருத்துகளைக் கூறும் நூல்களையும் நபர்களையும் ஓழித்துக் கட்ட முயன்றனர். வரலாறு நெடுகிலும் ஒவ்வொரு நாட்டிலும் இதற்கு ஆயிரம் உதாரணம் உண்டு.\nஅரபியர்களின் அறிவுச் செல்வம் அளப்பரியது. நாம் இன்று பயன்படுத் தும் 1, 2, 3 என்ற எண் அரபியர்கள் உல குக்குத் தந்தது. அவற்றைக் கண்டு பொறாமை கொண்ட படை எடுப் பாளர்கள் 1258 ஆம் ஆண்டு மங் கோலிய படை எடுப்பாளர்கள்- அரபிய அறிவு நூல்கள் அனைத்தை யும் ஆற்றில் எறிந்தனர். ஆற்று வெள்ளமே கறுப்புமை வண்ணமாக ஆறுமாதம் ஓடியதாக பதிவு செய்துள் ளனர்.\nஏன் சமீபத்தில் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்தபோது அங்கி ருந்த உலகப் புகழ்பெற்ற அருங்காட்சி யகத்தை குரங்கு கையில் பூமாலையாக பிய்த்து எறிந்தது. இது 21ஆம் நூற் றாண்டு அமெரிக்க நாகரிகக் கொடை யோ\nஹிட்லர் புத்தகங்களை எரிக்கச் சொன்ன அதே 1933ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் கே.எம். செல்லப்பா யாழ்ப்பாணத்தில் தன் வீட்டில் சில நூல்களுடன் ஒரு நூலகம் தொடங்கினார். தமிழர்களின் அறிவுத் தேடல் அந்நூலகம் ஆலவிருட்சமாய் வளர உதவியது.\nபழமை வாய்ந்த கையெழுத்துப் பிரதிகள், பழைய சுவடிகள் என பல ஆயிரம் நூற்களுடன் சிறிய கட்டிடத் தில்; ஆனால் ஆழமான அறிவுச் சுரங் கமாக யாழ்ப்பாண நூலகம் செயல் பட்டு வந்தது. படிப்படியாக வளர்ந்து வந்தது.\nசிங்கள இனவெறிபற்றியெரிந்த போது அவர்களின் கோபப்பார்வை இந்த நூலகம் பக்கம் திரும்ப 1981 மே 31 முதல் ஜூன் 2 வரை நடந்த இனவெறியாட்டத்தில் நூலகம் தீயிட்டு பொசுக்கப்பட்டது. இது தான் இனவெறியின் கோரமுகம். மீண்டும் அந்நூலகம் புதுப்பிக்கப்பட்டாலும் இழந்ததை மீண்டும் பெற முடியுமா\nஇங்கே இந்துத்துவ மதவெறி கூட்டம் பாபர் மசூதி இடிப்பு - ஓவி யங்கள் எரிப்பு - என பண்பாட்டு நிறு வனங்களை அறிவுச் சுரங்கங்களை எரிப்பதும்; அறிவு மேல் சாதிக்கு மட்டுமே குத்தகை என பேசுவதும் சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதும் ஹிட்லர் பாசிசத்தின் வழிவந்த செயலே. இன்னும் சொல்லப்போனால் இந்திய பார்ப்பனியத்திடத்திடம் இருந்து தான் பாசிச கருத்தாக்கத்தை தாம் பெற்றதாக ஹிட்லர் கூறுகிறார்.\nபாசிடுகள்-சர்வாதிகாரிகள்- ஆதிக்க வெறியர்கள் எப்போதும் கருத்துகளை எதிர்கொள்ள ஆயுத மெடுப்பர். ஆயினும் அது தற்காலிக மானதே. இறுதி வெற்றி அவர்களுக்கு அல்ல. புத்தகங்களே ஆயுதங்கள். புத்த கங்களை படியுங்கள். புத்தகங்களை சேகரியுங்கள். புத்தகங்களை எழுதுங் கள். புத்தகங்களை பரப்புங் கள்...பாசிசம் பின்னங்கால் பிடரியில் இடிபட ஓட்டமெடுக்கும்...இது உறுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhagiyalkadhaigal.blogspot.com/2010/01/blog-post_12.html", "date_download": "2018-07-19T10:03:31Z", "digest": "sha1:JQIEDRMEXHUYGOL656BTZVOE53KOFCZC", "length": 69410, "nlines": 270, "source_domain": "azhagiyalkadhaigal.blogspot.com", "title": "பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: இந்தி எதிர்ப்புப் போராட்டம் - சரியா?", "raw_content": "\nஇந்தி எதிர்ப்புப் போராட்டம் - சரியா\n’இந்தி எதிர்ப்புப் போராட்டம்’ - இந்த வாசகம் குறித்து நான் புரிந்து கொண்டது இதுதான். 1960களில் இந்தியை அனைத்து மாநிலங்களிலும் கட்டாயப் பாடமாக்க அப்போதிருந்த மத்திய அரசு உத்தரவிட்டதும், அதனைத் தொடர்ந்து தமிழர்களின் கொதித்தெழுந்த மொழிப்பற்று காரணமாக, அரசின் உத்தரவை எதிர்த்துக் களமிறங்கிய இளைஞர் பட்டாளம், தங்கள் நோக்கத்தில் செவ்வனே வெற்றி பெற்று, இந்தியை நீக்கியது மட்டுமல்லாது, அதன் மூலம் பெற்றுவிட்ட 'தமிழ் காவலர்கள்' அடையாளத்தினை முதலாகக் கொண்டு, தமிழகத்தை ஆளும் வாய்ப்பையும் பெற்று, தங்கள் வாரிசுகளுக்கு மாத்திரம் இந்தியுடன், ஃப்ரென்ச்சும், ஜெர்மனும் பயிற்றுவித்து, தத்தம் துறைகளில் அவர்களை ஜொலிக்கச் செய்து விட்டார்கள் என்பதுதான்.\n2005-ஆம் ஆண்டு நான் இளங்கலை பட்டப் படிப்பை முடித்து, பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியிலமர்ந்தேன். என்னோடு, இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் ஒரே சமயத்தில் பணியிலமர்ந்தோம். அப்போதே, 'தேசிய மொழியைக் கூடத் தெரியாதென்று சொல்கிறாயே..'என்று அம்ரித் ராஜ் என்னை அசிங்கப்படுத்தினான். 'சொல்கிறாயே..' என்ற வார்த்தையின் தொடர்ச்சியாக, ’உனக்கு வெட்கமாக இல்லையா..’ என்ற தொடரை அவன் கேட்கவில்லை. ஆனால் எனக்குக் கேட்டது.\nஅன்றிலிருந்து இன்று வரை, இதுபோன்ற எண்ணற்ற அவமானங்களை சந்தித்து விட்டேன். மென்பொருள் துறையில் ஒரு 3 அல்லது 4 ஆண்டுகளாகப் பணிபுரியும் வட இந்தியர்களிடம் நான் அறிமுகமாகுகையில், நான் தமிழன் என்று தெரிந்ததுமே, அவர்கள் எனக்கு இந்தி தெரியாது என்பதைத் தெரிந்து கொள்வதைக் கண்டிருக்கிறேன்.\nஒரு சமயம், எனக்கு இந்தி தெரியாது என்று கூறிய உடனேயே, நிறையத் தாடி வைத்திருந்த சிங் ஒருவர், ”தூ.. மதராசி” என்று கேட்டார். நான் பயந்து விட்டேன். என்னடா.. துப்புகிறாரே என்று. ஆனால் அவர் துப்பவில்லை. 'தூ' என்றால் இந்தியில் 'நீ' என்று அர்த்தமாம்\nநான் தெரியாமல்தான் கேட்கிறேன். இன்னொரு மொழி நம் மாநிலத்தினுள் வந்தால், அது நம் மொழிக்கு நாம் செய்யும் துரோகமா இல்லை அது நம் மொழியின் அழிவுக்குதான் வித்திடுமா இல்லை அது நம் மொழியின் அழிவுக்குதான் வித்திடுமா முதலில் நாடு, நதி, மொழி என்று எல்லாக் கருமங்களையும், அம்மா, தங்கை என்று பெண்ணுறவு கொண்டு விளிக்கும் கலாச்சாரத்தை அழித்தொழிக்க வேண்டும்.\nபள்ளி நாட்களில், ’தமிழன்னை’ என்று கூறும் போது, ஏதோ ஒன்று உள்ளே பொங்குவதை உணர்ந்திருக்கிறேன். அப்படியொரு உணர்வு வருவதில் தவறில்லை. ஆனால், அது நம் மொழியின் மீதான வெறியாகவும், இன்னபிற மொழிகளின் மீதான துவேஷமாகவும், உருமாறுவது இயல்பாக நடந்தேறி விடுகிறது. அதனால் தான் இந்த அம்மா, தங்கை செண்டிமெண்ட்டெல்லாம் வேண்டாமென்கிறேன்.\nதொலைநோக்குப் பார்வை கொண்ட சில தமிழ் பெற்றோர், தத்தம் குழந்தைகளுக்கு இந்தி டியூஷன் வைத்தாவது, கற்பித்து விடுகிறார்கள். ஆனால், அந்த அளவுக்கு முற்போக்கு எண்ணமில்லாத, போதுமான படிப்பறிவில்லாத, அறிவிருந்தாலும் டியூஷனுக்குக் காசில்லாத நிலையில்தானே பெரும்பான்மையான நம் பெற்றோர் சமூகம் இருக்கிறது.\nநிலைமை இப்படியிருக்கையில், நம் நாட்டின் தேசிய மொழியை, அரசே, அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் என்ன பாதகம் வந்து விடப் போகிறது\nஇந்தி தெரியாமல் வட மாநிலம் ஒன்றுக்கு நம்மால் போக முடிகிறதா எல்லா சூழ்நிலைகளிலும் ஆங்கிலம் உதவாதே அய்யா\nதமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலையைப் பார்க்க முடியாது. கன்னடர்கள், தெலுங்கர்கள் என்று எல்லாருக்கும் இந்தி தெரியும்போது, நமக்கு மட்டும் தெரியவில்லை என்றால் அது பெருமையா பெருமையென்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் இன்னும் பெரிய கொடுமை பெருமையென்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் இன்னும் பெரிய கொடுமை செய்து வைத்திருக்கும் அறிவீனத்துக்கு பெருமை ஒரு கேடு.\nஇந்தி நமக்குத் தெரிந்திருந்தால், மென்பொருள் துறையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இளைஞர்கள் இன்னும் பரிமளித்திருப்பார்கள். நான் உட்பட 3 அல்லது 4 பேர், ஒரு issue-வை investigate செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சம்மந்தமான நம் உரையாடல் அல்லது விவாதம், நம்மை அந்த issue-வைத் தீர்ப்பதற்கு நமக்கு உதவும். இங்கே நம்மைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்தியில் உரையாடத் துவங்கி விடுகிறார்கள். நமக்கு வந்து சேர வேண்டிய செய்திகள் வருவதில்லை. இதனாலேயே appraisal வரும்போது நம்மவர்கள் பின்தங்குகிறார்கள். இந்தி தெரிந்தவர்கள் முந்துகிறார்கள்.\nஇங்கே இந்தியில் பேசுபவர்களைக் குற்றம் சொல்லிப் பிரயோஜனமில்லை. 4 தமிழர்கள் சேர்ந்திருக்கும் இடத்தில், தமிழில்தானே பேசுவீர்கள். 5ஆவதாக அங்கிருக்கும் மாற்று மொழியானை நினைவிலா வைத்திருப்பீர்கள்\nவட இந்தியர்கள் பணிக்கு வர சென்னையை விட, பெங்களூரை ஏன் பெரிதும் விரும்புகிறார்கள் மொழிதான் முதற்காரணி. ஆட்டோ, பேருந்து, அண்ணாச்சி கடை என்று அடிப்படைத் தேவைகளுக்குக் கூட இந்தியை அவன் பயன்படுத்த முடியாது எனும்போது அவன் எப்படி வருவான் மொழிதான் முதற்காரணி. ஆட்டோ, பேருந்து, அண்ணாச்சி கடை என்று அடிப்படைத் தேவைகளுக்குக் கூட இந்தியை அவன் பயன்படுத்த முடியாது எனும்போது அவன் எப்படி வருவான் ஆக, நமக்கு மட்டுமல்ல. நம் மாநிலத்தின் வளர்ச்சிக்குக் கூட இந்நிலை இடையூறாகத்தான் இருக்கிறது.\nசற்றே நிதானத்துடன் யோசித்தால் 'மொழியைக் காப்பாற்ற எந்தக் கொம்பனும் தேவையில்லை' என்பதும் 'மொழியைக் காப்பாற்றிக் கொள்ள, மொழிக்கு அப்பாற்பட்ட எந்த சக்தியாலும் முடியாது' என்பதும் விளங்கும்.\nஎங்கே நானும் மொழியைக் காக்கப் பிறந்த ஆபத்பாந்தவனாகவும், அநாதரக்ஷகனாகவும், இவர்களைப் போன்ற அரைவேக்காடாகவும் ஆகிவிடுவேனோ என்ற அச்சத்தில், தமிழின் மீதிருக்கும் இயல்பான அன்பு குறித்து கூட சற்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.\nஎங்களூர்ப்பக்கம் ஒரு பழமொழியுண்டு. 'கொளத்து மேல கோவப்பட்டு, கால் களுவாம வர்றது..' என்று. குளத்தின் மேல் கோபப்பட்டு, 'கழுவாமல்' வந்தால், யாருக்கு நஷ்டம். குளத்துக்கா அப்படித்தான். இந்திக்கும் சரி. எல்லாவற்றுக்கும் காரணமான அசிங்கவாதிகளுக்கும் சரி. ஒரு நஷ்டமும் இல்லை.\nஎல்லா எளவும் மிடில்கிளாஸ் வெங்காயங்களான நமக்குதான்\n-சென்ற வார உயிரோசைக்கு அனுப்பினேன். ஏனோ பிரசுரமாகவில்லை.\nஆக்கம்: மதன் at 10:54 PM\nஇந்தி படிக்காததால் நான் வீணாய்ப் போனேன்..\nஅனைவரும் நமது \"தேசிய\" மொழியான இந்தியைக் கட்டாயம் படிக்கனும்.\nஉங்கள மாதரி ஆளுங்களுக்கு பதில்சொல்லியே நெரம்ப டயர்ட் ஆகிறோம்,\nபெங்களூருல வேலை செய்றதுக்கே இவ்வளவு இந்தி பில்டப்பா \nஇந்தி தெரியாம வடயிந்தியாவுல குப்ப கொட்டுனவங்கா யாரும் இல்லதமாதறி எழுதிருக்கிங்க \nநானும் ரெண்டு வருடம் வட இந்தியாவுல குப்ப கொட்டிருக்கேன்\nஇந்தியாவுக்கு தேசியமொழி என்று எதுவும் கிடையாது (இருக்குன்னு அரசியல் அமைப்பு சட்டத்துல எடுத்து காமிங்க பாப்போம் ) , அலுவல் மொழி மட்டுமே அத தெரியாம தேசியமொழின்னு பில்டப்பு வேற\nஉங்கள மாதரி ஆளுங்க கேக்குற அனைத்து கேள்விகளுக்கும் இந்த பதிவுகளிலும் / பின்னூடங்களிலும் பதில் கிடைக்கும்\nஇந்தி படிக்காததால் நான் வீணாய்ப் போனேன்..\nஅனைவரும் நமது \"தேசிய\" மொழியான இந்தியைக் கட்டாயம் படிக்கனும்\nயோவ் இது எல்லாம் உனக்கே ரொம்ப ஓவர் நக்கலா தெரியல -:)))) பாவம்யா அவரு\nநேரமின்மையின் காரணமாக வரிக்கு வரி பதிலை பிறகு தருகிறேன் -:))\n முதன���முதல் வந்திருக்கிறீர்கள். அதற்கு நன்றி.\nகருத்துப் பரிமாற்றமென்பது, ஆரோக்கியமானதொரு விவாதத்திற்கு வழி நடத்திச் சென்றால் அது நம்மனைவருக்குமே பயனளிக்கும்.\nயார், யார் மேல் குற்றம் சொல்லி வெற்றி பெறுகிறார்கள் என்ற பொதுப்புத்தி மனோபாவத்தை விட, தவறானதொரு கருத்து பொதுவில் வைக்கப்படுகையில், அந்தக் கருத்தின் உட்பொருள், யதார்த்தத்திலிருந்து முரண்படுவதை, எதிர் சாரார் சுட்டிக் காட்டுவதில் முயற்சியை செலவிடலாம்.\nஎன் அனுபவத்தில் நான் உணர்ந்த மற்றும் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள், \"பில்டப்\" என்று வகைப்படுத்தப் பட்டது, வருத்தமளிக்கிறது கதிரவன்.\nநான் ஒரு சராசரியன், சாதாரணன் என்பதை எப்பொழுதும் நம்புபவன் நான். அப்படி இருப்பதுதான் என் வாழ்வின் இயல்பான சந்தோஷங்களுக்கு மூல காரணம். எனவே \"பில்டப்\" கொடுக்கும் எண்ணமெல்லாம் எனக்கில்லை.\nஎங்கே பணிபுரிந்தால் என்ன கதிரவன் என் கருத்தை நான் முன்வைப்பது எப்படி பில்டப்-பாகும் என் கருத்தை நான் முன்வைப்பது எப்படி பில்டப்-பாகும்\n/இந்தியாவுக்கு தேசியமொழி என்று எதுவும் கிடையாது/ - என்ற தகவலுக்கு நன்றி. எனக்கு இது தெரியாது. மன்னிக்கவும்.\nதேசிய மொழியாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. உங்கள் தாய் மொழியாக இல்லை என்ற ஒரே காரணத்துக்காக, அம்மொழியின் மேல் ஏவப்படும் வன்முறைகளுக்கு நான் உடந்தையாக இருக்க ஒப்பவில்லை கதிர்.\nஎனக்கு ஒன்று புரியவில்லை. நான் சொல்ல வருவது அனைத்தும் தவறாகவே இருக்கட்டுமே. அதென்ன, 'உங்கள மாதிரி ஆளுங்க' என்ற பிரயோகம் உங்கள் கருத்துடன் முரண்படுபவர்கள் அனைவரும், 'உங்கள மாதிரி ஆளுங்க' ஆகிவிடுவரா கதிர் உங்கள் கருத்துடன் முரண்படுபவர்கள் அனைவரும், 'உங்கள மாதிரி ஆளுங்க' ஆகிவிடுவரா கதிர்\nநான் சொல்வது (அ) செய்வது தவறென்று தோன்றினால், சொல்லுங்கள். உண்மையென்று உணரும் பட்சத்தில் திருத்திக் கொள்கிறேன். அதை விடுத்து, இழிவான பிரயோகங்கள் வேண்டாமே. போலவே \"யோவ்\" என்று அழைப்பது\nஇணைப்பு கொடுத்தமைக்கு நன்றி கதிர். எனக்கும் தற்போது நேரமில்லை. நேரம் கிடைக்கையில் கண்டிப்பாகப் படிக்கிறேன்.\nஉங்களுக்கும் நேரம் கிடைக்கையில் வாருங்கள்.\nஎந்த மொழியையும் கற்பது தவறில்லை ஆனால் ஹிந்தியை கற்றால் தான் இந்தியாவில் பிழைக்க முடியும் என்ற கருத்தில் எனக்கு உடன���பாடில்லை.\nஎந்த ஒரு வட இந்தியனும் மற்ற மாநிலங்களுக்கு வரும் பொழுது அங்கே பேசப்படும் மொழியை தெரிந்து கொள்ள எந்த ஒரு முயற்சியையும் எடுப்பதில்லை மாறாக அவனது மொழியை நாம் தெரிந்திருக்க வேண்டும் எனறு எதிர்பார்பது எந்த வகையில் நியாயம்.\nநீங்கள் குறிப்பிடும் பெங்களூரையே பாருங்கள், எங்கே பார்த்ததலும் ஹிந்தி. கண்ணட படம் வெளியிட அவர்களுக்கு திரையரங்கு கூட கிடைப்பதில்லை. அங்கே வசிக்கும் கண்ணட மக்கள், கண்ணட படம் பார்க்க வேண்டுமென்றால் மெஜஸ்டிக் போய் எதாவது ஒரு லோக்கல் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும். இது சரியா.\nஅதே போல தான் மும்பையும், அங்கே இப்பொழுது மராட்டிய மொழியை பேசுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இப்படி எங்கே போனாலும் தங்கள் மொழியை தான் மற்றவர்கள் பேச வேண்டும் நாங்கள் மற்ற மொழியை கற்றுக்கொள்ள வேண்டியதில்லைன்னு மிதப்பாய் திரிவது அயோக்கியதனம்.\nநீங்கள் சொல்வதை போல் இங்கும் ஹிந்தியை கட்டயமாக்கியிருந்தால் மும்பை, பெங்களூர்,ஹைதை நிலைமை தான் சென்னைக்கும்.\nஇன்று சென்னை இந்தியாவில் எந்த ஊருக்கும் சளைத்தது இல்லை. ஹிந்தி தெரியததால் நாம் எங்கே குறைந்து விட்டோம். வட இந்தியர்கள் சென்னைக்கு வர விருப்பமில்லை என்றால் மிக்க மகிழ்ச்சி அந்த வேலை இங்க தகுதி உள்ள் மற்றவர்களுக்கு கிடைக்கும்.\nவட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தால் கஷ்டப்படுவார்கள் என்பதற்காக எல்லாம் நாம் ஹிந்தி கற்க வேண்டிய அவசியமில்லை.\nஅப்புறம் முக்கியமான ஒன்றை இங்கே தெளிவுபடுத்தி விடுகிறேன், ஹிந்தி தேசிய மொழின்னு யார் சொன்னது\nஇது போன்ற விவாதங்கள் எல்லாம் பின்னூட்டங்ளில் விவாதிக்க முடியாது,ரூம் போட்டு பேச வேண்டிய மேட்டர் :)\nஉங்களுடைய எழுத்து நடை அருமை.வாழ்த்துகள்.\nஇந்தியைக் கற்றால்தான் இந்தியாவில் பிழைக்க முடியுமென்று நான் கூறவில்லை. ஆனால் இந்தி தெரிந்திருந்தால் நமக்கு அது இன்னும் சவுகரியமாக இருந்திருக்கும். விடுத்து, தமிழைத் தவிர வேறெதையும் கற்றுக் கொள்ள மாட்டோம் என்று அடம் பிடிப்பதைத்தான் தவறென்று கூறுகிறேன்.\nதமிழ் மட்டுமல்ல. எந்த மொழியுமே ஒரு அனுபவம். அது வெறும் வெற்று வார்த்தைகளின் கோர்வையினின்று வெளிப்படும் சத்தப் பூச்சு அல்ல. ஒவ்வொரு வார்த்தைக்குமான அர்த்தக் கூறை உள்வாங்கிப் பதிவித்து, இடத்துக்கு தக்கவாறு பயன்படுத்திப் பழகும் அழகியல்.\nசும்மா ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை. 3 ஆண்டுகளில், சொல்லிக் கொள்ளுமளவுக்கு கன்னடம் பேசக் கற்றிருக்கும் அனுபவத்தில் சொல்கிறேன்.\nவட இந்தியர்கள், நம் பக்கம் வந்தால் இந்தி மட்டும் தான் பேசுகிறார்கள் என்றெல்லாம் இல்லை. எனக்குத் தெரிந்து எத்தனையோ வட இந்தியர்கள் கற்றுக்கொண்டு மழலைக் கன்னடம் பேசுகிறார்கள். ஆனால் எல்லா சமயங்களிலும் அவர்களால் கன்னடத்தை மட்டும் பயன்படுத்த முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலை வருகையில், கன்னடர்களுக்குத் தெரியும் இந்தியை வட இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.\nஆனால் சென்னையில் இது சாத்தியப்படாமல் போனதற்கு காரணம் நம் பிடிவாதம் அன்றி வேறென்னவாக இருக்க முடியும்\nஎனக்கென்னவோ வட இந்தியர்கள் அவர்கள் மொழியைத்தான் பேசுவோம் என்று அடம் பிடிப்பதாகத் தெரியவில்லை. மாறாக அதனைச் செய்வது யாரென்பதையும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை\nதியேட்டர் கிடைக்கவில்லை என்பதெல்லாம் மொழியுடன் தொடர்புப்படுத்த வேண்டாம் டமீல். அது கன்னடத் திரைப்படங்களின் தரம் பற்றி ஆராய வேண்டிய அறிவியல். அதை இப்போதைக்கு விட்டு விடுவோம்.\nமும்பை, பெங்களூர், ஹைதராபாத் எல்லாம் நாம் பார்த்துப் பாவப்படும் நிலைமையில் இல்லை. மாற்று மொழி என்று பேதம் பாராமல் கற்றுக் கொண்டு, தங்கள் வாழ்தலை எளிமையாக்கியதோடு அல்லாமல், பிற மாநிலத்தாருக்கும் தொழில் முறையில் தொடங்கி வேறுபல வழிகளிலும் உதவியிருக்கிறார்கள். இதிலென்ன தாழ்வு வந்து விட்டது\nஇப்படியே பேசினால் பேசிக் கொண்டே இருக்கலாம். நீங்கள் சொன்னாற்போல் ரூம் தான் போட வேண்டும் போலுள்ளது\nஉங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும், பாராட்டுக்கும் நன்றி டமீல்டுமீல்.\nஹிந்தி நாற்பது சதவிகிதம் மக்களாலே மட்டுமே பேசப்படுகிறது, மற்ற அறுபது சதவிகிதத்தில் தமிழர்கள் தவிர மற்றவர்கள் அதனை இரண்டாவது மொழியாக கற்றுக் கொள்கிறார்கள்.\nஇரண்டு வருடங்கள் பூனாவில் இருந்தபோதும் எனக்கு இன்னும் ஹிந்தி எழுதப் படிக்கத் தெரியாது. ஓரளவுக்கு பேச மட்டுமே கற்றுக் கொண்டேன். மென்பொருள் நிறுவனங்களில் வேலை பார்ப்போர் ஹிந்தி கற்கவில்லை என்று கவலைப்படத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.\nநான்கு வட இந்தியர்கள் நிறைந்த அணியில் வேலை பார்க்கும் போது, requirements discussion போன்ற சமயங்களில் பொது மொழியான ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கேட்காதது உங்கள் தவறு. மதராசி என்று உங்களை அழைத்தவரை இனவெறியர்கள் பயன்படுத்தும் சொல்லைப் பயன்படுத்தியதற்காக வழக்கு தொடுக்கலாம்.\nஆங்கிலத்தில் தெளிவாகப் பேசுவதால் உங்களுக்கு பல நன்மைகளுண்டு. ஹிந்தி கற்றுக் கொண்டால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்குமா என்ன\nஇந்திய ஒரு தேசமா என்பதில் என்னையும் சேர்த்து பலருக்கு சந்தேகமுண்டு. பிறகு தேசிய மொழி என்பது எது, எதைக் கற்றுக் கொள்வது\nஹிந்தி கற்றுக் கொள்வது நல்ல விஷயம் தான். கற்றுக் கொள்ளவில்லை என்றால் அதுவொன்றும் தேசதுரோகமில்லை, தாழ்வு மனப்பான்மை தேவையில்லை.\nயோவ் என்று நான் சொன்னது ஜெகத்தீசனைத்தான் உங்களை அல்ல :) ஜெகதீசன் என்னுடைய நண்பர் இந்த விசயத்தில் எனக்கும் அவருக்கும் ஒரே கருத்துதான். அவரும் சிங்கையில் தான் இருக்கிறார் ( வீனபோனவர்கள் தான் சிங்கையில் இருகிறோமோ என்னவோ :)\nஉங்கள் பின்னூட்டத்தில் இருந்த தெளிவு பதிவில் இல்லை நான் பயன் படுத்திய சொற்கள் உங்களுக்கு வருத்தம் கொடுத்திருந்தால் அதற்க்கு என் வருத்தங்கள்,\n//இவர்களைப் போன்ற அரைவேக்காடாகவும் //\nஇந்த சொல்லை நீங்கள் தெய்வீக சொல்லாக பார்க்கும் பட்சத்தில் என்னுடைய பில்டப் உங்களுக்கு இழிச்சொல்லகதான் தெரியும் :)\nஇங்கு யாரும் இந்தி என்ற மொழியை எதிர்க்கவில்லை இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம்.\nஇந்தியாவில் நாற்ப்பது சதவிகிதம் பேசும் ஒரு மொழியை மீதி அறுபது சதவிகிதம் மக்கள் மீது திணிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் \nநாட்டுல காக்கத்தான் அதிகம் தேசிய பறவை காக்கவா \nஆங்கிலேயனால்தான் நாம் இந்தியர்கள் என்பவர்களாகிவிட்டோம், அவன் வரவில்லை எனில் தனி தனி நாடுதானே \nஒண்ணா சேத்தவன் மொழியதானே பொது மொழியாக்கவேண்டும். அதவுட்டுபுட்டு எவன் ஊட்டு மொழியையோ நான் படிக்கணுமாம் எந்த விதத்தில் ஞாயம் \nநாம் இந்தி ஆங்கிலம் என்று நம் தமிழுடன் மூன்று மொழியை கற்பதற்கு பதிலாக அவர்களும் ஆங்கிலம் கற்க்கட்டுமே, ஆங்கிலம் என்பதும் ஒரு மொழிதானே படிக்காதவனும் கற்கலாமே அதில் என்ன தடை,\nஅவன் ஒரு மொழிய படிப்பானாம் நாங்க மூணு மொழிய படிக்கணுமாம், என்ன கூத்து இது \nசரி இந்தி படிக்காத தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் இந்தி பேசும் மாநிலங்களைவிட அதிகமாகத்தானே இருகின்றது. எந்த விதத்தில் குறைந்துவிட்டோம் \nஇந்திய பேசி பேசி வடக்கில் பலரோட தாய்மொழி இந்தியாகிவிட்ட கதை உங்களுக்கு தெரியாது போலும், தாத்தா பேசின மொழிய பேரன் அங்க பேசாததால் இன்னைக்கு பேரனின் தாய்மொழி ஹிந்தி. மொழி அழியாது என்ற உங்கள் கருத்து தவறு.\nதமிழ்நாட்டிலிருந்து வடக்கே சென்று வேலை செய்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இரண்டு மூன்று சதவிகிதம் தான் இருக்கும் அவர்களுக்காக மீதி தொண்ணூற்றி எட்டு சதவிகிதம் தேவையில்லாமல் இந்தியை படிக்கவேண்டுமா இரண்டு மூன்று சதவிகிதம் தான் இருக்கும் அவர்களுக்காக மீதி தொண்ணூற்றி எட்டு சதவிகிதம் தேவையில்லாமல் இந்தியை படிக்கவேண்டுமா ஏற்கனவே குழந்தைகளுக்கு பாடசுமை அதிகம் என்று கருத்து நிலவுகிறது.\nஅரசியல்வாதிகளின் பிள்ளைகள் மட்டும் இந்தி படிகிராங்கன்னு சொல்லுவது அறியாமையின் வெளிப்பாடு , யார் வேண்டுமென்றாலும் எந்த மொழியையும் படிக்கலாம் தமிழகத்தில் அதற்க்கு தடையில்லை, அரசியல்வாதியின் பிள்ளைகள் டெல்லியை மைய்யமாக கொண்டு படிக்கிறார்கள். உங்களுக்கு தேவை என்றால் நீங்களும் படிக்கலாமே.\nபேச்சு வழக்கில் இந்தியை ஒரு மாதத்திற்குள் சமாளிப்பதற்கு கற்றுக்கொள்ளலாம், அத போய் பன்னிரண்டு வருடம் படிப்பது நேரம், பணம் என்று எல்லாம் வீண். வேண்டும் என்றால் இந்தி பிரச்சார சபா வில் சேர்ந்து படித்துக்கொள்ளலாமே ( என்னுடைய காசில், எங்கள் மக்கள் கட்டும் காசில் ஊராவூட்டு மொழியை கற்றுகொடுப்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு இல்லை )\n\" வென் யு ஆர் இன் ரோம் பி லைகிய ரோமானியன்\" நான் வட இந்தியாவிற்கு சென்றால் இந்தி பேசுவது போல அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழ் பேசட்டுமே\"\nபெங்களூரை விரும்புவதற்கு மொழி முதல் காரணமாக இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை, வெயிலின் அளவு சென்னையை ஒப்பிடும் பொழுது மிக குறைவு அது தான் முதல் காரணமாக இருக்க கூடும்.\nநான் வட இந்தியாவில் இருந்த பொழுது முதல் ஒரு வருடம் அனைவரிடத்திலும் ஆங்கிலத்தில் மட்டும்தான் பேசினேன் ( எனக்கு இந்தி எழுத படிக்க தெரியும், அலுவலகத்தில் இந்தியில் பேசவேண்டும் என்ற தேவையை நான் உருவாக்கிக்கொள்ளவில்லை, இது உங்கள் கையில் தான் இருக்கிறது) ,உங்கள் ப்ராஜெக்ட் பற்றி பேசும் பொ��ுது அவர்கள் இந்தியில் பேசியதே தவறு நீங்கள் உங்கள் மீது தவறிருப்பதாக நினைப்பது அறியாமையின் வெளிப்பாடு.\nசேர்மன் போகபோரிங்கன்னா சேர்மன் கற்றுக்கொள்ளுங்கள் , ஸ்பெயின் போறிங்கன்னா ஸ்பானிஷ் கத்துக்குங்க எது தேவையோ அதை கற்றுக்கொண்டாலே போதும் கண்டத தேவ இல்லாம கர்க்கவேண்டாம், அதே போல் ஒரு மொழியை மட்டும் முன்னிலை படுத்துவதன் அரசியலை புரிந்துகொள்ள வேண்டும், ஆங்கிலமும் அலுவல் மொழிதானே அதை ஏன் படிக்க\nசொல்வதில்லை (இந்தியை ஒப்பிடும் பொழுது) நம் மத்தியரசு, வரவன் போறவன் எல்லாம் அவன் தாய்மொழியை படிக்கசொல்லுவான் நாம படிக்கணும் \nகொடுத்த வலைபூக்க்களில் சென்று பதிவையும் பின்னூட்டங்களையும் பாருங்கள் நான் \"உங்கள போல ஆளுங்கள்\" என்று எழுதியதன் அர்த்தம் விளங்கும்.\nஅரவேக்காடு முழுவேக்காடு என்று எழுதாமல் ஆழமாக யோசித்து பாருங்கள், இந்தியா என்ற நாட்டில் பிறந்த அனைவரும் சமம் தானே பிறகு எதற்கு இந்திய மொழிகளில் இந்தி மட்டும் அலுவல் மொழியாக இருக்கிறது மற்றவர்களின் மொழி \nஎனக்கு இந்த உலகத்தை கற்றுக்கொடுத்தது தமிழ், மற்ற நாடுகளுக்கு செல்லும்பொழுது பயன்படும் கடவுசீட்டில்கூட அந்த மொழி இல்லை எவனோ ஒருவனின் மொழி (இந்தி) மட்டும் இருப்பதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும் \nதேசியமொழி இந்தி தெரியாதா ( தேசிய மொழி இல்லை என்பது வேறு விசயம் ) என்று கேட்பவரிடம், இந்திக்கு இருக்கும் அதே உரிமை ஆங்கிலத்திற்கும் தானே இருக்கிறது, ஆகிலத்தில் பேசலாமே என்று கூறுங்கள் :)))\nஇந்தி மட்டும் அல்ல எந்த மொழியை வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம் நமக்கு தேவைப்படும் என்றால்\nஇனிய தமிழ் புத்தாண்டு / தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்\nஆங்கிலத்தில் பேசுங்கள் என்று அலுவலகத்தில் நான் கேட்காமலில்லை. முன்பிருந்த அலுவலகத்தில் எனக்கு இந்தி தெரியாது என்று அனைவருக்கும் தெரியும்.\nஇப்போதிருக்கும் அலுவலகம் புதியது என்பதால், இந்தி தெரியாது என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது.\nஅதிலுமிந்த ஆரம்பத்தில் KT கொடுத்தல், கூட்டிக் கொடுத்தல் என்று பல சடங்குகள் இருக்கின்றனவே நம் சாஃப்ட்வேர் துறையில். ஒவ்வொரு KTயின் போதும், ஒவ்வொருவரிடமும் சொல்ல வேண்டியிருக்கிறது\nநான் கவலைப்படாமல் ஆங்கிலத்தில் பேசச் சொல்லிவிடுவேன் ஜோ. இங்கே இப்போ��ுதான் கல்லூரியிலிருந்து கார்ப்பரேட்டுக்குள் வந்திருக்கும் ஒருவர் இருக்கிறார். பாவம். 'ஆங்கிலத்தில் பேசுங்கள்' என்று 'சீனியர்களிடம்' சொல்வதற்கு பயமாக இருப்பதாக என்னிடம் சொன்னான். சங்கடமாகப் போய்விட்டது.\nஅதெல்லாம் ஒன்றும் தவறில்லை. நீ சொல்லித்தான் ஆக வேண்டும் என்று அவனுக்கு தைரியம் சொன்னேன்.\nஇந்தி கற்றுக் கொண்டால்தான் பதவி உயர்வு கிடைக்கும் என்றில்லை. ஆனால் கிடைக்கப்போகும் பதவி உயர்வுக்கு நாமும் முழுத் திறனுடன் போட்டியிட அது உதவும்.\nநன்றி ஜோ. உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்\n@கதிர் - ரைட்டு.. விடுங்க\n100 % உண்மை, மென்பொருள் துறையில் வடக்கத்தியரை விட தெற்க்கத்தியரின் ஆதிக்கம் தான் அதிகம், சுற்றுலா பயணிகள் தமிழகம் வந்தால் சிரமபடமாடார்கள் ஆனால் வடக்கே படும் பாடு நேருல பாத்தாதான் தெரியும், :)))\nரைட்டுன்னு சொன்னா என் கருத்தை ஏற்றுக்கொண்டதாக நான் நினைக்க கூடும் :)))\nஇங்க மாங்கு மாங்குன்னு பின்னூட்டம் போடுறதுக்கு காரணம் மதன் என்ற ஒரு பதிவருக்காக இல்லை, இன்று தமிழகத்தில் பலரும் இந்தி படிகாததால குறைந்து போகிட்டோம் அரசியல்வாதிகள் கெடுத்துட்டானுகன்னு நினைக்குறாங்க,\nஇந்த மாதரி பதிவை படித்தால் மேலும் அந்த எண்ணம் அதிகமாகிவிடும் அதற்குத்தான்.\n’ஆப்பீஸ்’ல வேல அதிகம்-ங்கறதால உங்களுக்கு விரிவாக பதில் சொல்ல முடியவில்லை.\nஅவசரமாக ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருப்பதால், வந்து பின்னூட்டம் போடுகிறேன். இல்லாவிட்டால் பஸ் போய்விடும்\n நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறதென்றால்,தமிழ் நாட்டு மக்கள் வட இந்தியாவிற்கோ அல்லது அமெரிக்காவிற்கோ சென்றால் அங்கு தமிழர்கள் பொதுவாக‌ சாப்பிடும் சாப்பாடு கிடைக்காமலும், வட இந்திய/அமெரிக்கர்களின் உணவு முறையும் பிடிக்காமல் சிரமப்படுகிறார்கள்.அதனால் தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் மதிய உணவுத் திட்டத்தில் 'Burger' சேர்ப்பது நன்றாக இருக்கும் என்று கூறுவது போல் உள்ளது.\nபார்த்தீர்களா, பெங்களூரில் வேலைப் பார்க்கும் நீங்கள் \"எனக்கு கன்னடம் தெரியவில்லையே\" என்று வருத்தப்படாமல் \"இந்தி தெரியவில்லையே\" என்று வருத்தப்படுகிறீர்கள். கொஞ்சம் இந்தியை உள்ளே விட்டதற்கே பெங்களூர் இந்தப் பாடுபடுகிறது. மும்பை மராத்தியர்கள் கைவிட்டு போயே போய் விட்டது. ஒரு ம��ாத்தியர் எழுதுகிறார் - \"எனது வயதான தாத்தா கடைக்குச் சென்ற போது அவர் மராத்தியில் பேசியதற்கு கடைக்காரன் இந்தி தெரியாதா என்ன என்று கேட்டு ஏளனமாகக் கேட்டு சிரித்தான். இப்போது எனது தாத்தா எம்.என்.எஸ் செய்வது சரி என்று கூறுகிறார்\". இதில் வட இந்தியர்களை குறை சொல்வதை விட மராத்தியர்களை தான் குறை கூற வேண்டும். ஏனென்றால் என்று இந்தி திணிக்கப்பட்டபோது இந்தி கற்றால் இந்தியாவில் எங்கும் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று அதனை அனுமதித்தனர், இன்று படுகின்றனர். தமிழ்நாட்டில் கூட இந்தி படிக்கக்கூடாது என்று யாரும் சட்டம் போடவில்லையே. உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். நான் கூட 8ஆம் வகுப்பு வரை இந்தியை ஒரு பாடமாகப் படித்தேன். ஆனால் அதனால் ஒரு பைசா பலனில்லை. ஏனென்றால் பாடபுத்தகத்தில் படிக்கும் இந்தியும் மக்கள் பொதுவாக பேசும் இந்தியும் வேறாக இருக்கிறது. மற்றபடி ஏதோ ஒரு சிங் கேட்டுவிட்டார் என்பதற்காகவெல்லாம் இந்தி படிக்கவேண்டும் என்று சொல்வது குழந்தைத்தனம்.\nஇது போன்ற கேள்விகள் அடிக்கடி வந்து போய்க்கொண்டேயிருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு (2004ல்) திண்ணை இணைய இதழில் வந்த விவாதத்தின் போது நரேந்திரன் என்பவருக்கு நான் அளித்த பதில். நேரமின்மையாலும், பின்னூட்டத்தில் 4096 எழுத்துக்களுக்கு மேலாக அனுமதிப்பதில்லையென்பதால் கொஞ்சம் வெட்டி ஒட்டுகிறேன். முழு விவாதத்தையும் படிக்க வேண்டுமென்றால் திண்ணையில் தேடிப் பார்க்கலாம்.\nசவாலாகக் கேட்கிறேன் கூறுங்கள், இந்தியாவின் பிற பகுதிகளில் வேலை கிடைத்த பின்னும், இந்தி தெரியாத ஒரே காரணத்தால் அங்கு செல்லாத ஒரு தமிழரின் பெயரையும், முகவரியையும் சொல்லுங்கள்.\nவட இந்தியாவுக்கு வேலை செய்யச் செல்லும் தமிழர் இந்தி தெரியாமல் முதல் ஒரு வருடம் சிரமப்பட்டிருக்கலாம். மற்ற தென் மாநிலத்தவரும் இந்தி நன்றாகத் தெரியாததால் சிரமப்பட்டிருக்கின்றனர் என்பதை நான் டெல்லியில் பணியாற்றிய பொழுது கூறக்கேட்டிருக்கிறேன். தமிழர்களை விட கொஞ்சம் குறைவாகச் சிரமப்பட்டிருப்பர் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் பெரும்பாலான தமிழர், குறிப்பாக ஆங்கிலம் நன்றாகத் தெரியாதவர்கள், ஓரிரு வருடங்களுக்குள் இந்தியைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்ச���களைக் கூட பார்த்தறியாத நான், டெல்லிக்குச் சென்ற ஒரே வருடத்தில் எழுத்துக்களை வாசிக்கத் தெரிந்து கொண்டேன், பேசுவதையும் ஓரளவுக்கு என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆங்கிலம் நன்கு தெரிந்தும் உச்சரிப்பு வேறுபாட்டால் அமெரிக்காவில் கூட முதல் வருடம் நாம் சிரமப் பட்டிருக்கிறோம். பின்னால் போகப் போக எல்லாம் பழகிவிடும்.\nஉலக வரலாற்றில் மொழி, பண்பாடு போன்றவற்றால் முற்றிலும் வேறுபட்ட நாடுகளுக்குக் கூட பிழைப்பைத் தேடி எளிதாக இடம் பெயர்ந்து சென்ற இனங்களில் தமிழர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்களுக்கு மொழி ஒருபோதும் தடையாக இருந்தது இல்லை. (Guilmoto, C.Z., 1993. The Tamil Migration Cycle, 1830-1950, Economic and Political Weekly, January 16-23, 111-120.) இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று பணிபுரியும் தமிழர்கள் யாருமே தமிழ்நாட்டில் இந்தி மற்றும் ஏனைய மொழிகளைத் கற்றுக் கொண்டவர்களில்லை.\nஇந்தியென்ன எந்தவொரு மாற்று மொழியைத் கற்றுக் கொள்வதிலும் நிறைய நன்மைகளுண்டு, தீமைகள் எதுவுமேயில்லை என்பதை அனைவரும் அறிவர். அதற்கான எந்தத் தடையும் தமிழ் நாட்டிலில்லை. குறைந்தபட்ச செயல்பாட்டுக்கான இந்தி கற்க வேண்டும் என்ற ஆவல் உண்மையிலேயே இருந்தால் 40 ரூபாய்க்கு கிடைக்கும் 40 நாள் மொழிக்கல்விப் புத்தகங்களை வாங்கிப் படித்தாலே போதும். வட நாட்டுக்கு வேலைக்குச் செல்ல நினைக்கும் இளைஞர்கள் மக்கள் தொகையில் 1% கூடத் தேறமாட்டார்கள். அந்த 1 விழுக்காட்டுக்கும் குறைவானவர்களைக் காரணம் காட்டி அனைத்து மக்களின் வரிப்பணத்தில் தேவையோ இல்லையோ, விருப்பமோ இல்லையோ எல்லாரையும் இந்தி படிக்க வைக்க வேண்டுமா\nதென்னிந்திய மொழிகள் அனைத்தும் தங்களுடைய தனித்தன்மையை இன்னும் இழக்காமலிருப்பதற்கு தமிழ்நாட்டில் எழுந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்ச்சிதான் காரணம் என்றும், அந்த எழுச்சிதான் இந்திவெறி பிடித்தவர்களின் வேகத்தைத் தடுத்தி நிறுத்தியது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் புகழ் பெற்ற கன்னட எழுத்தாளரும் முன்னாள் துணைவேந்தருமான யூ.ஆர்.அனந்தமூர்த்தி. அது தற்பொழுது என் நினைவுக்கு வருகிறது.\nஉண்மையிலேயே இந்தியாவின் சமூக, பொருளாதார மேம்பாட்டில் அக்கறையிருந்தால், இந்தி பேசாத மாநிலங்களை விட பல வகைகளிலும் பின்தங்கியிருக்கும் இந்தி பேசும் மாநிலங்களில் வாழும் அப்பாவி ஏழை எளிய மக்களின��� எழுத்தறிவுக்கு, சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழி திணிக்க வாரி வழங்கும் பெரும்பணத்தைச் செலவழிக்கலாம். மீதிப் பணத்தை புலம் பெயர்ந்து வாழ விருப்பப்படும் எந்த இந்தியரானாலும், தங்களைப் புது இடங்களுக்குத் தயார் செய்ய தேவைப்படும் பொழுது மட்டும் இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் இலவசமாகக் கற்றுத் தர எல்லா மாநிலங்களிலும் மொழி மையங்களை ஏற்படுத்தலாம்.\nஎன் முதல் கவிதைத் தொகுதி படித்துக் களிக்க (கி அல்ல) படத்தைக் க்ளிக்கவும்\nவரவானது கோவையில். வரவுக்கு ஆளானது பெங்களூரில்\nதாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்.\nஇந்தி எதிர்ப்புப் போராட்டம் - சரியா\nசில நொடிச் சிந்தனைகள் (2)\nமனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் (3)\nபின் தொடர்வோர் அல்ல.. அழைத்துச் செல்வோர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/09/blog-post_820.html", "date_download": "2018-07-19T09:35:11Z", "digest": "sha1:WXEGJ6VCRTUWACKXKLXOY4S4I4Z6MS3J", "length": 17267, "nlines": 230, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "மணமகன் தேவை | தகவல் உலகம்", "raw_content": "\nஎப்போழுதும் இன்டநெட்லயே நேரத்தை செலவழிக்கிற படியால் நியுஸ் பேப்பர் வாசிக்க நேரம் கிடைப்பது அரிது.\nஇன்று என்னதான் பேப்பர்ல போட்டு இருக்கிறாங்க என்று பார்த்தேன்.வாசித்து கொண்டு செல்கையில் தேவைகள்யென்ற ஒரு பகுதி உள்ளது.\nஅவ் பகுதியில் விளம்பரங்கள் மற்றும் மணமகன் மணமகள் தேவை என்று பலதரப்பட்ட அம்சங்கள் காணப்படும்.\nஅதையையும் பார்ப்போமென்று மணமகன் தேவை பகுதியை பார்த்தேன்.அதில் இப்படி ஒரு மணமகன் தேவையென போடப்பட்டு இருந்தது.\n21 வயதுடைய மணமகளுக்கு தாயார் நல்ல வரனை எதிர்ப்பார்கின்றனர்.அது தப்பல்ல…மேலும் வாசித்து செல்கையில் இவர் விவாகரத்து பெற்றவர். அதில வேற வெளிநாட்டு மாப்பிள்ளை எதிர்பார்கின்றனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.\nஎனக்கு அதை பார்த்ததுமே சற்று வியப்பாக இருந்தது.\nபெண்ணுக்கு தற்போதைய வயது 21.தமிழர் கலாச்சாரம் எவ்வாறு செல்கிறது என்பதை சற்று சிந்தித்து பார்த்தேன்.\nதிருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.ஆனால் தற்கால திருமணமோ நேற்று விதைத்து இன்று அறுவடைக்கு தயார்ராகும் பயிராக உள்ளது.\nஎனது கருத்தின்படி பெண்ணின் திருமண வயது 23, 24 .இதை பார்���்கும் போது வயது 21.அவ்வாறு பார்த்தால் பெண்ணுக்கு 18 ,19 வயதிலேயே திருமணம் நடைபெற்று இருக்கும்.\nபெற்றோருக்கு சில அறிவுரை கூற விரும்புகிறேன்.\nநவீன கால பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை பார்ப்பதை ஒரு ஸ்டைலாக கொண்டுள்ளனர்.அதை நான் தப்பு என்று கூறவில்லை.நீங்களும் எதிர்பார்ப்பது மகள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த வேண்டுமென்பதையே.\nஆனால் வெளிநாட்டு மாப்பிள்ளையை பார்ப்பீர்களானால் அதற்கு முதல் மணமகனை பற்றி தீர விசாரித்து பெண்ணை திருமணம் செய்து கொடுங்கள்.\nமாப்பிள்ளை வெளிநாடு அவன் அங்கே என்ன பண்ணுறான் அவனை பற்றி விபரங்கள் அறியமால் திருமண சம்பந்தம் பேசுவீர்கள்.அவனும் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து அவசரம் அவசரமாய் திருமணத்தை முடித்துவிட்டு, உங்கள் மகளை 1 வருடம் அல்லது 2 வருடத்தில் அங்கே கூப்பிடுவேன் என்று கூறிவிட்டு போயிடுவான்.\nசில மாதங்கள் போன் பண்ணி கதைத்து கொண்டு இருப்பான்.நாட்கள் செல்ல செல்ல அதுவும் இருக்காது.உங்கள் மகளை வெளிநாட்டுக்கு கூப்பிடபாடுமில்லை.இதற்கு பிறகுதான் நீங்கள் அவனை பற்றி விசாரிக்க ஆரம்பிப்பிர்கள்.\nவிசாரித்து பார்த்தால் அவன் ஏற்கனவே திருமணம் பண்ணி வேற ஒருத்தியுடன் குடும்பம் நடத்தி கொண்டு இருப்பான்.இவ்வாறான சம்பவம் உம்மையில் நடைபெற்றுள்ளது. இதற்கு பிறகு நீங்கள் கவலைபட்டு எந்த பயனுமில்லை.\nஉங்கள் அவசரத்தால் மகளின் வாழ்க்கையையும் நசமாகி, நீங்களும் மற்றவர்களுக்கு முன்பாக தலைகுனிய வேண்டிய நிலையும் ஏற்படும்.\nநீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு வரன் ஒன்றை பார்ப்பீர்களானால் மணமகனை பற்றி தீரவிசாரித்து கல்யாணத்தை பண்ணுவியுங்கள்.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nதொட்டதுக்கெல்லாம் ஏன் ‘சாரி’ சொல்றாங்க பெண்கள்\nஅரிசி பாண் தயாரிக்கும் நவீன இயந்திரம்\nஆரியபட்டரின் கண்டுபிடிப்பு 1500 ஆண்டு இழப்பு\nகூந்தலை சுத்தப்படுத்தும் நவீன ரோபோ\nசூரிய கிரகமும் மூட நம்பிக்கையும்\n12 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள்\nகம்ப்யூட்டரைப் பராமரிக்க - ஸ்லிம் கிளீனர்\n“about blank” சொல்லும் பிரச்னை என்ன \nசென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல் வெற்றி\nசென்னை மாகாணப் பெரும் பஞ்சம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் பைனலில் வெல்லுமா \nஇயற்கை அணு உலைகள் ஓக்லோவில்.....\n15 கொம்புகள் கொண்ட அதிசய டயனோசரஸ்\nஅரையிறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ்\n6வது அழிவுக்கு ஆயத்தமாகும் பூமி\nஇங்கிலாந்தின் கற்தூண்கள் - வரலாற்று அதிசயம்\nபேஸ்புக்' தயாரிக்கும் இரகசிய கையடக்கத் தொலைபேசி\nசூரிய சூறாவளி பூமியை தாக்கலாம்\nதமிழ் சினிமாவின் சாதனை பயணங்கள்\nசூப்பர் ஓவரில் சென்னை கிங்ஸ் தோல்வி\nஇன்டர்நெற் எக்ஸ்புளோரர் 9 Beta\n2009ம் ஆண்டுக்கான தேசிய விருது பட்டியல்\n6ம் இவானின் எலும்புகள் ரஷ்சியாவில்கண்டுபிடிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி\nசச்சின் அணிக்கு மீண்டும் அடி\nபாலிஷ் போட்டால் பூட்ஸ் பளபளப்பது எப்படி\nஇதயம் குறித்த அபூர்வ தகவல்கள்\nஅணுவை கண்டறியும் சக்தி வாய்ந்த மைக்ராஸ்கோப்\nரோபோடிக் துறையில் புதிய புரட்சி\nபெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nபிரபல பின்னணி பாடகி ஸ்வர்ண லதா காலமானார்\nசென்னை கிங்ஸ் \"சூப்பர்' வெற்றி\"\nமனிதரின் உயிர் காக்கும் கரப்பான் பூச்சி\nஇன்று சாம்பியன்ஸ் “லீக்” 20 / 20 ஆரம்பம்\nமூளை நினைப்பதை எழுதும் கருவி\nபஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் நீக்கம்\nஹபிள் தொலைநோக்கியில் 1987 சுப்பர்னோவா\n20/20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nA.T.M எப்படி வேலை செய்கிறது\nமரம்-நெற்பயிர்களை அண்டவிடாமல் யானைகளை மிரட்டும் கட...\nவ குவாட்டர் கட்டிங் பாடல்கள்\nடைனோசர் போய் ஆப்பிள் வந்தது\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t118149-topic", "date_download": "2018-07-19T09:51:51Z", "digest": "sha1:W4UZ2LIJQLZDMS4LCILTDISTYLLQOVJP", "length": 121792, "nlines": 522, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை !", "raw_content": "\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற��கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாப�� முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\nஇந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை \nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nஇந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை \nஇந்த கட்டுரையை நான் 'தட்ஸ்தமிழ்' இல் படித்தேன் . ரொம்ப அருமையாக இருக்கிறது, அதனால் இங்கு பகிர்கிறேன். கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்.\nநாள்: 1974ம் ஆண்டு மே 18ம் தேதி காலை 7 மணி... இடம்: ராஜஸ்தானின் ஜெய்சால்மீர் மாவட்டத்தின் ஒரு பாலைவனப் பகுதி. எல்லாம் முடிந்துவிட்டது.. பட்டனை தட்ட வேண்டியது தான் பாக்கி, ஆனால், 'அந்த இடத்திலிருந்து' வெளியேற வேண்டிய அணு விஞ்ஞானி வி.எஸ்.சேத்தியின் ஜீப் ஸ்டார்ட் ஆகவில்லை. விரைகின்றன ராணுவ வாகனங்கள்.. ஜீப்பையும் சேத்தியையும் வேக வேகமாக அங்கிருந்து வெளியேற்றுகின்றனர்.\nஇடம்: டெல்லி. காலை 8 மணி. பிரதமர் இந்திரா காந்தி தனது அலுவலகத்தில் மகா டென்சனுடன் தொலைபேசி அருகிலேயே காத்திருக்கிறார். இன்னும் 'தகவல்' வரவில்லையே என்ற கவலை ரேகைகள் அவர் நெற்றியில்.. மணி 8.05.. தொலைபேசி ஒலிக்கிறது.. அவசரமாய் எடுக்கிறார் இந்திரா. மறுமுனையில் அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணா, Madam, 'Buddha has finally smiled'.\nமகிழ்ச்சியில் இந்திரா கண்கலங்க, 'இந்தியா அணு குண்டு சோதனை' என்ற செய்தி உலகெங்கும் பரவுகிறது. அந்த நாளி்ல் புத்தர் சிரித்திருக்கலாம்.. ஆனால், உலகம் அதிர்ந்தது. இந்தியாவா.. அணு குண்டா.. நம்ப முடியாமல் உறைகின்றன நாடுகள். குறிப்பாக சீனாவும் அமெரிக்காவும். சீனப் போரில் ஏற்பட்ட தோல்வியின் வலியில் உருவானது தான் நமது முதல் அணு குண்டு. ஹோமி பாபாவின் முயற்சியால் இந்தியாவில் 1940களிலேயே அணு ஆராய்ச்சி ஆரம்பித்துவிட்டது.\nஆனால், மர்மமான விமான விபத்தில் அவர் பலியாக, ஆராய்ச்சிப் பணிகளை பின் தங்கின. வந்தார் டாக்டர் விக்ரம் சாராபாய். நமது அப்துல் கலாமின் குரு. மீண்டும் சூடு பிடித்தது ஆராய்ச்சி. அவரும் இடையிலேயே திடீரென மரணமடைய டாக்டர் ஹோமி சேத்னா-டாக்டர் ராஜா ராமண்ணா ஆகியோர் இணைந்து நடத்தியது தான் போக்ரானின் முதல் அணு குண்டு சோதனை. இந்த மொத்த புராஜெக்டும் மகா ரகசியமாக வைக்கப்பட்டது. மொத்தமே 75 விஞ்ஞானிகள்-பொறிய���ளர்களுக்கு மட்டுமே இந்த பரம ரகசியம் தெரியும். மத்திய அரசின் கேபினட் செக்ரடரிக்கே கூட தகவலை சொல்லவில்லை இந்திரா.\nஅத்தனை ரகசியம் காத்தார் பிரதமர். சீனா 1964ல் அணு குண்டு சோதனையை நடத்தியிருந்த நிலையில் 1974ல் குண்டைப் போட்டது இந்தியா. அன்று முதல் ஆரம்பமாகின தடைகள்.. குறிப்பாக அணு உலைகளை கட்ட, அணு சக்தி தொழில்நுட்பம் தர, அணு உலைகளுக்கு எரிபொருளான யுரேனியத்தைத் தர இந்தியாவுடன் கையெழுத்திட்டிருந்த பல நாடுகளும் 'ஜகா' வாங்கின. அந்த தொழில்நுட்பத் தடைகளால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மிக மிக அதிகம்.\nஇன்று பெட்ரோலுக்கும் (ஐயோ.. மீண்டும் பெட்ரோலோ என ஓடாதீர்கள்..), எரிசக்திக்கும் நாடு நாடாய் ஓடிக் கொண்டிருக்கிறோமே.. இதற்கு முக்கியக் காரணம் அணு சக்தி தொடர்பான தடைகள் தான். அசுர வளர்ச்சியில் இந்தியா காலடி எடுத்து வைத்திருந்தாலும் அதை 'sustain' செய்ய, 2050ம் ஆண்டுக்குள் நமது மின்சார உற்பத்தியை இப்போது இருப்பதை மாதிரி மேலும் சில மடங்காக உயர்த்த வேண்டியது மிக அவசியம். நீர் மின்சாரம், நிலக்கரி என நம்மிடம் உள்ள இயற்கை வளத்தைக் கொண்டு அந்த இலக்கை எல்லாம் எட்டுவது இயலாத காரியம். மழையை நம்பி, அணைகளைக் கட்டி, புதிய அனல் மின் நிலையங்கள் கட்டி, நிலக்கரி தோண்டுவதை அதிகரித்து..\nமின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்குள் 2050ம் ஆண்டு வந்துவிட்டு போயிருக்கும். நம்மிடம் உள்ள ஒரே அஸ்திரம் அணு சக்தி தான். ஆனால், அணு சக்தியை முழுமையாக பயன்படுத்த தேவையான தொழில்நுட்பம், எரிபொருள்களான யுரேனியம், புளூட்டோனியம், தோரியம் ஆகியவற்றைப் பெற இந்தியா மீதான தடைகள் பெரும் சிக்கலாக உள்ளன.\n1974க்கு முன் வரை நமக்கு ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் அணு ஆராய்ச்சியி்ல் மிக உதவிகரமாக இருந்தன. ஆனால், அணு குண்டு சோதனைக்குப் பின் ஒவ்வொரு நாடாக கழன்று கொள்ள அவர்களை நம்பி ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் அணு சக்தித் திட்டங்களும் பாதியிலேயே நின்று போயின.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை \nசோவியத் யூனியன் மட்டும் தான் நமக்கு துணை நின்றது. மிக ரகசியமாக ராஜஸ்தான் அணு மின் நிலையத்துக்குத் தேவையான 'ஹெவி வாட்டரை' வழங்கியது. இது அணுக்களை பிளக்கும்போது அவற்றின் வேகத்தை கட்டுப்படுத்த உதவும் திரவம். இது பத்திரிக்கைகளில் கசிய சோவியத் யூனியன் உலக கண்டனத்துக்கு ஆளானது. அதே போல பிரான்சும் ஓரளவுக்கு இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது.\nதாராபூர் அணு மின் நிலையத்துக்கு அமெரிக்கா யுரேனியத்தை திடீரென நிறுத்த இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந் நிலையில் அதைத் தர பிரான்ஸ் முன் வந்தது. இதனால் தான் அமெரிக்காவை நம்பி நாம் மீண்டும் காலை விட வேண்டுமா என்ற கேள்விகளை இடதுசாரிகள் எழுப்புகின்றனர். 1968ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடை சட்டம் என்ற ஒரு ஒப்பந்தத்தை அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள் கொண்டு வந்தன.\nஅதன்படி அவர்களைத் தவிர யாரும் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற ரூல் போடப்பட்டது. இதில் எல்லாம் கையெழுத்து போட முடியாது என இந்தியா மறுக்கவே.. மேலும் பல தடைகள் வந்தன, இதனால் அணு ஆராய்ச்சியிலும் மின் உற்பத்தியிலும் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. இருந்தாலும் இன்று வரையிலும் இந்தியா அதில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (இந்தியா கையெழுத்து போட்ட பின் நாங்கள் போடுகிறோம் என்று பாகிஸ்தானும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசி வருவது குறிப்பிடத்தக்கது).\nஇந் நிலையில் 1989ல் சோவியத் யூனியன் சிதைந்து போக இந்தியாவின் அணு சக்தி திட்டங்கள் அந்தரத்தில் தொங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. கல்பாக்கம் உள்பட சோவியத்தை நம்பி ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தேங்கிப் போயின. பின்னர் ரஷ்யா கையை ஊன்றி எழுந்து, நமக்கு மீண்டும் உதவ முன் வருவதற்குள் 10, 15 ஆண்டுகள் கரைந்தோடிவிட்டன. இப்போது தான் ரஷ்ய உதவியோடு கல்பாக்கம் திட்டம் முழு வேகத்தைப் பிடித்துள்ளது. ஆனால், ரஷ்யாவை மட்டுமே நம்பி நாம் இனியும் காலம் தள்ள முடியாது. காரணம், அவர்களாலும் ஓரளவுக்கு மேல் உதவ முடியாது. காரணம், அவர்களையும் கட்டுப்படுத்தும் உலக ஒப்பந்தங்கள் தான்.\n1974ல் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியவுடன் அமெரிக்காவின் முயற்சியால் உருவானது தான் Nuclear Suppliers Group. எந்த நாடும் இந்தியாவுக்கு யுரேனியம் தந்��ுவிடக் கூடாது என்று உருவாக்கப்பட்டது தான் இந்த குரூப். இதில் ரஷ்யாவும் அங்கம். நமது அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருள்களான யுரேனியம், தோரியம் ஆகியவற்றைப் பெற நாம் இந்த 'குரூப்' நாடுகளை சார்ந்து தான் இருக்க வேண்டிய நிலை. வெறும் 15 நாடுகளுடன் ஆரம்பித்த இந்க குரூப்பில் இப்போது 44 நாடுகள் உள்ளன.\nஆக, இங்கேயும் நமக்கு 'ஆப்பு' வைத்தது அமெரிக்கா தானே.. இப்போது அவர்களுடன் கைகோர்க்க வேண்டுமா என்பது இடதுசாரிகளின் இன்னொரு கேள்வி. இத்தனை தடைகள் இருந்தாலும் கூட கிடைத்த யுரேனியத்தை 'ரீ-புராஸஸ்' செய்து அதிலிருந்து அணு குண்டு தயாரிப்பதற்கான புளுடோனியத்தை உருவாக்குவது, அணு பிளப்புக்கு (Nuclear fission) பதிலாக அணு இணைப்பைக் கொண்டு (Nuclear Fusion) டிரிடியம் (tritium) உள்ளிட்ட அணு ஆயுதங்களுக்குத் தேவையான கதிரியக்க தனிமங்களை பிரித்து எடுப்பது என இந்தியாவும் விடாமல் தனது முயற்சிகளை தொடர்ந்தது.\nமேலும் கனடா பாதியில் கழன்று கொண்டாலும் அவர்கள் கொடுத்துவிட்டுப் போன 'டிசைனை' மட்டுமே வைத்து ஒரு அணு உலையை வெற்றிகரமாக அமைத்தும் காட்டியது இந்தியா. அதே போல ஜெர்மனியிடமும் ரகசியமாகப் பேசி 95 கிலோ பெரிலியம் (beryllium) என்ற தனிமத்தை வாங்கியது. இது அணு குண்டுகளில் நியூட்ரானை வேகப்படுத்த உதவும் பொருள். இந்த beryllium அமெரிக்காவில் தயாரானது. இதை விற்றதற்காக ஜெர்மன் நிறுவனத்துக்கு அமெரிக்கா 800,000 டாலர் அபராதம் விதித்தது.\nஅதே போல ருமேனியாவிலிருந்து ஹெவி வாட்டர், சுவீடனில் இருந்து flash x-ray (இது அணுப் பிளவின் வேகத்தை படம் பிடிக்க உதவும் கருவி) என அமெரிக்கா தலைமையிலான தடைகளை இந்தியா வேறு வழிகளில் உடைத்துக் கொண்டே வந்தது. ஆனால், இவையெல்லாம் இந்தியாவுக்கு நியாயப்படி நேரடியாக கிடைத்திருக்க வேண்டிய உதவிகள் தான். இதைப் பெற பல்வேறு வழிகளை இந்தியா பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் இந்தியாவுக்கு பெரும் கால நஷ்டம் ஏற்பட்டது. இந் நிலையில் இந்தியாவுக்கு சூப்பர் கம்ப்யூட்டர் தர முடியாது என சீனியர் ஜார்ஜ் புஷ் மறுத்தார்.\nஇதை இந்தியா அணு ஆராய்ச்சிக்கு பயன்படுத்தலாம் என குற்றம் சாட்டினார். இந்தியா அளவுக்கு மீறி நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய இந்திய பாதுகாப்பு நிபுணர்களும், அணு விஞ்ஞானிகளும் மீண்டும் ஒரு முறை அணு க���ண்டு சோதனை நடத்தினால் தான் நமது பலத்தை உண்மையாகவே புரிந்து கொள்வார்கள். இவர்களது தடைகளால் நாம் ஒன்றும் முடங்கிப் போய்விடவில்லை என்பதை உலக்குக்கு காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது என அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவிடம் எடுத்துக் கூற, அவரும் தலையை ஆட்டினார்.\nஆனால்.... 1996ம் ஆண்டு.. மார்ச் மாதத்தில் ஒரு நாள்.. மீண்டும் போக்ரானில் அணு குண்டு வெடிப்பு சோதனைகளுக்கான வேலைகளில் இந்திய ராணுவத்தின் என்ஜினியரிங் பிரிவு தீவிரமாக இருக்க.. மேலே பல நூறு கிமீ தூரத்தில் பறந்தபடி அதை அப்படியே 'லைவ்' ஆக வெள்ளை மாளிகைக்கு ஒளிபரப்பின அமெரிக்க உளவு செயற்கைக் கோள்கள். அப்போது அதிபராக இருந்த பில் கிளின்டன் தொலைபேசியில் நரசிம்மராவை பிடித்தார்.. மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என ஆரம்பித்து கிளின்டன் கொடுத்த நிர்பந்ததால் அப்போதைக்கு அணு குண்டு சோதனையை கடைசி நிமிடத்தில் நிறுத்தினார் ராவ்.\nநிறுத்திய பின்னராவது தடைகள் நீங்கினவா.. இல்லை. பொறுத்தது போதும் என 1998ம் ஆண்டு மே மாதம் வாஜ்பாய் கண் அசைக்க, டாக்டர் அப்துல் கலாம் தலைமையிலான டீம் போக்ரானையும் உலகையும் மீண்டும் ஒரு முறை உலுக்கிப் போட்டது. இம்முறை அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களையே ஏமாற்றிக் காட்டினார் அப்துல் கலாம். அப்துல் கலாமுக்குள் இருந்த 'அணு விஞ்ஞானி' குண்டு வெடிப்பு தொடர்பான ஸ்கெட்சை போட்டு ராணுவ என்ஜினியர்களிடம் கொடுத்தார். கலாமுக்குள் இருந்த 'ராக்கெட்-சேட்டிலைட்' விஞ்ஞானி அமெரிக்க செயற்கைக் கோள்களி்ன் சுழற்சியை 'கால்குலேட்' செய்து கொண்டிருந்தார்....\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை \nஅப்துல் கலாம் தனது விஞ்ஞானிகள் குழுவுடன் தீவிர ஆலோசனையில் இருக்க அங்கு வருகிறார் இந்திய அணு சக்திக் கழகத்தி்ன் தலைவர் டாக்டர் ஆர். சிதம்பரம். 'கலோனல் பிருத்விராஜ்'... என சிதம்ரம் அழைக்க, கலாம் திரும்பிப் பார்க்கவி்ல்லை.. யாரையோ கூப்பிடுகிறார் என நினைத்து தனது 'ஸ்கெட்களில்' ஆழ்ந்திருக்கிறார்.\nமீண்டும் 'கலோனல் பிருத்விராஜ்' என சிதம்பரம் அழைக்க, கலாம் சட்டென திரும்பி ''ஆமா.. அது நான் தான் இல்ல, சொல்லுங்க கலோனல் நட்ராஜ்'' என்கிறார் சிதம்பரத்திடம். அணு குண்டு சோதனையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து மறைக்கும் யுத்தி தொடங்கியது இந்த பெயர்கள் மாற்றத்தில் இருந்து தான்.\nஇந்த முழு சோதனையையும் மகா ரகசியமாக வைக்க திட்டமிட்ட கலாம்-சிதம்பரம்- இந்திய அணு ஆயுத பிரிவின் தலைவரான டாக்டர் கே.சந்தானம்- பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அனில் ககோட்கர் டீம் முதலில் தங்களுக்கு புதிய பெயர்களை சூட்டிக் கொண்டனர். அந்த வகையில் பிருத்வி ஏவுகணையின் பெயரை சேர்த்து கலாமுக்கு பிருத்விராஜ் என பெயர் சூட்டினார் சிதம்பரம்.\nபதிலுக்கு சிதம்பரத்துக்கு நட்ராஜ் என பெயரிட்டார் கலாம். அதே போல சந்தானம், 'கலோனல் சீனிவாசன்' ஆனார். ககோட்கருக்கு மட்டும் ஜாலியாக 'மாமாஜி' என பெயர் சூட்டினர். பாலைவனப் பகுதியில் தாங்கள் நடத்தப் போகும் அணு குண்டு சோதனைக்கு 'சக்தி' என பெயர் சூட்டினர். இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது உளவாளிகள் கொண்டும் தொடர்ந்து கண்காணித்து வரும் நாடுகள், தொலைபேசிகளை ஒட்டு கேட்கும் நாடுகளுக்கு இந்த 'கலோனல்கள்' போக்ரானில் ஏதோ ராணுவ பயிற்சி நடத்துகிறார்கள் என்று தான் தோன்றியிருக்க வேண்டும்.\nகலாம்-ஆர்.சிதம்பரம்- ககோட்கர்- சந்தானம் ஆகியோர் போக்ரான் பக்கம் போய் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் வெளியானால், சந்தேகப் பொறி கிளம்பிவிடும் என்பதால் தங்கள் ரகசிய திட்டத்தை பெயர் மாற்றத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த டீம். மேலும் இவர்களது உடைகளும் மாறின. ராணுவ கலோனல்களின் உடைகளை அணிந்து தான் அந்தப் பகுதியில் நடமாடினர்.\nஏப்ரல் 10ம் தேதி தான் இந்த டீமை அழைத்து குண்டைப் போடச் சொன்னார் பிரதமர் வாஜ்பாய். அவர்கள் கோரியது ஒரே மாத அவகாசம் தான். சட்டென களத்தில் குதித்த இவர்கள் 120 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை உருவாக்கினர். ராணுவத்தின் Corps of Engineers பிரிவில் இருந்து 1,000 வீரர்களை தேர்ந்தெடுத்தனர். விஞ்ஞானிகள்- பொறியாளர்கள் என அனைவருக்கும் ராணுவ உடைகள் தான். அடுத்ததாக கலாம் அமெரி்க்க உளவு செயற்கைக் கோள்களின் நடமாட்டத்தை (satellite hours) வைத்து ஒரு 'டைம் டேபிள்' போட்டார்.\nஇந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை வேலை பார்க்கலாம்.. இந்த நேரத்தில் யாரும் வெளியில் தலை காட்டக் கூடாது.. இந்த நேரத்தில் தான் அணுக் கருவிகள் தாங்கிய ராணுவ வாகனம் புறப்பட வேண்டும்.. இந்த நிமிடத்தில் தான் அது போக்ரானுக்குள் நுழைய வேண்டும்.. அங்கு நடப்பது ராணுவ பயிற்சி மாதிரி தெரிய வேண்டும், இதனால் ஹெவி மெஷின் கன்கள், மார்ட்டர்கள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை ஒரு பக்கம் வெடித்து புகையை கிளப்பட்டும்.. என பல்வேறு உளவு-ராணுவ யுத்திகளை ஒருங்கிணைத்தார் கலாம்.\nகலாமின் இந்த டைம் டேபிளின்படி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பெரும்பாலும் மிஞ்சியது இரவு நேரம் தான். இதனால் இந்தியாவின் அணு குண்டு சோதனைக்கான பெரும்பாலான பணிகள் இரவில் தான் நடந்தன. கிட்டத்தட்ட ஒரு மாத தூக்கமில்லா இரவுகள்.. மே மாதத்து 107 டிகிரி பாலைவன வெயில், கடும் உழைப்பு.. மே 10ம் தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் தந்தார் கலாம், 'நாங்க ரெடி'..\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை \nவாஜ்பாயும் நீங்கள் நினைக்கும் எந்த நேரத்திலும் சோதனையை நடத்தலாம் என சுதந்திர தர, மே 11ம் தேதி பிற்பகலில் ஜெய்சால்மீர் பாலைவனத்தின் நிலத்தின் மிக ஆழத்தில் பூமி அடுத்தடுத்து 3 முறை குலுங்கியது. உலகின் பல நாடுகளில் உள்ள சீஸ்மோகிராப் கருவிகள் இந்த சோதனையை உடனடியாக ரெக்கார்ட் செய்ய, உலக நாடுகள் முழுவதும் தெர்மோ நியூக்ளியார் ஷாக்...\nஇந்தியா சோதனையிட்டது அணு இணைப்பு (fission) மூலம் வெடிக்கும் 'தெர்மோ-நியூக்ளியார்' பாம். இந்தியா மீது போடப்பட்ட 30 ஆண்டு கால அணு ஆராய்ச்சித் தடைகளையும் அந்த குண்டு முழுவதுமாய் சிதறடித்தது. உங்கள் தடைகளால் நாங்கள் முடங்கிப் போய்விடவில்லை என உலகத்திடம் கர்ஜித்தது அந்த குண்டு. அடுத்த 30 நிமிடத்தில் பிரதமர் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்..\n''இனி நாமும் அணு ஆயுத நாடு தான், இதை மற்றவர்கள் ஏற்றாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி''.\nஇந்த சோதனை மூலம் இந்தியா 3 முக்கிய தகவல்களை 'அணு' உலகுக்கு சொன்னது.\n1. யுரேனியத்திலிருந்து புளுட்��ோனியத்தை பிரித்தெடுப்பதில் தன்னிறைவை பெற்று விட்டோம்.\n2. இனி அணு இணைப்பு மூலமான ஹைட்ஜன் பாமும் எங்களுக்கு சாத்தியம் தான்.\n3. ஹெவி வாட்டரி்ல் இருந்து டிரிடியத்தை பிரித்தெடுக்கவும் எங்களுக்குத் தெரியும்.\n(அணுக்கள் இணைப்பு மூலமாக செயல்படும் அணு குண்டுகளில் முக்கிய பங்கு வகிப்பது tritium. இது ஒரு isotope.. அதற்குள் ரொம்ப போக வேண்டாம்.. அப்புறம் Element, Mass, Nuclei, Neutron என நாம் 'சண்டை' போட வேண்டி வரும்) இந்த குண்டு, அணு ஆராய்ச்சி குறித்து இந்தியா மீதான பார்வையை மாற்றியது.. தடைகள் போட்டு என்ன சாதித்தோம்.. இந்தத் தடைகளால் என்ன பயன் ஏற்பட்டுவிட்டது என விவாதத்தி்ல் இறங்கின நாடுகள்.. குறிப்பாக அமெரிக்கா\nஆனால், அந்த விவாதங்களாலும் இந்தியாவுக்கு பலன் கிடைக்கவில்லை. மேலும் தடைகளைத் தான் போட்டார்களே தவிர உருப்படியாய் ஏதும் நடக்கவில்லை. இந் நிலையில் தான் வந்தது செப்டம்பர் 11 தாக்குதல். உலக நாடுகள் குறித்த அமெரிக்காவின் ஒட்டுமொத்த பார்வையையும் மாற்றிய தினம் அது. நம் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என அமெரிக்காவை சிந்திக்க வைத்த தினம். தீவிரவாதம் குறித்த அதன் பார்வை மாறிய தினம்.\nஅதுவரையில் தீவிரவாதம் என்றால், தாக்குதல் நடந்த நாட்டில் உள்ள தனது தூதரகம் மூலம் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுவிட்டு அமைதியாகிவிடுவதே அமெரிக்காவின் ஸ்டைல் ஆக இருந்தது. தீவிரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இந்தியா, அது குறித்து கொடுத்த அபாயக் குரல் அதுவரை அமெரிக்காவின் காதுகளை எட்டியதே இல்லை. இந் நிலையில் நியூயார்க் தாக்குதல், அந் நாட்டின் 'strategic planners'-களை சில குறிப்பிட்ட நாடுகள் பக்கமாய் திருப்பியது.\nஎதிர்கால உலகின் பாதுகாப்பில் முக்கிய இடம் வகிக்கப் போகும் நாடாக, இந்தியாவைப் பார்த்தது அமெரிக்கா. இந்தியாவை நாம் ஏன் இத்தனை காலம் புறக்கணித்தோம் என அமெரிக்காவை வருத்தத்திலும் ஆழ்த்தியது. அடுத்து வந்தது தான் 'சடசட' மாற்றங்கள். இந்தியாவுடன் கூட்டு ராணுவ பயிற்சிகள், இந்திய விமானப் படையுடன் கூட்டு பயிற்சி என நெருங்கி வந்தது அமெரிக்கா. இந்தியாவுக்கு எப்-16 ரக விமானங்களைத் தரவும் முன் வந்தது.\nஇந்திய-அமெரிக்க உறவில் இப்படியோடு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்-அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் டால்போட் ஆகியோர் நடத்திய 'மாராதான்' பேச்சுவார்த்தைகள் தான். இருவரும் மாறி மாறி அமெரிக்கா, இந்தியாவுக்கு பயணித்து பல சுற்றுப் பேச்சு நடத்தினர். இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட சந்தேகங்களை (ஓரளவுக்காவது) போக்கிக் கொண்டதும் அந்த சந்தர்ப்பங்களில் தான்.\nஜஸ்வந்த் சிங்கை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கே வந்து காலை 'ஜாகிங்' செய்ய கூட்டிச் செல்லும் அளவுக்கு நெருக்கமானார் டால்போட். கிட்டத்தட்ட 9 முறை இருவரும் அதிகாரிகள் மட்டத்திலும் தனியாகவும் பேச்சு நடத்தி பல துறைகளிலும் இரு நாடுகளை பிரித்து 'சுவர்களை' படிப்படியாக இடித்தனர். இதற்கு அதிபர் கிளின்டன்- பிரதமர் வாஜ்பாயின் முழு ஆதரவும் கிடைக்கவே, நிஜமாகவே நல்லுறவு பிறந்தது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை \nஅணு சக்தி ஆராய்ச்சியில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்ற விஷயத்துக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதும் அப்போது தான். Comprehensive test ban treaty (CTBT)-ல் (இனிமேல் அணு குண்டு சோதனை நடத்துவதில்லை என்ற ஒப்பந்தத்தில்) மட்டும் கையெழுத்து போடு்ங்கள், நாங்களும் உங்களை NPT-ல் (Nuclear Non-Proliferation Treaty- அணு ஆயுத பரவல் தடை சட்டம்) கையெழுத்து போடுமாறு இனியும் நிர்பந்திக்க மாட்டோம் என இறங்கி வந்தது அமெரிக்கா.\nNPT விஷயத்தில் அமெரிக்காவின் சிந்தனை மாற்றத்தின் மூலம் இந்தியா அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற அமெரிக்காவின் நிலை மாறியது. ஆனாலும், CTBTயில் கையெழுத்திட முடியாது என இந்தியா மறுத்துவிட்டது. எங்கள் நாடு எப்போதும் அநாவசியமான அணு குண்டு சோதனைகள் நடத்தியதில்லை. எனவே, அதில் கையெழுத்திட முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது இந்தியா.\nஅதே போல அணு ஆயுத பரவல் தடை சட்டம் (NPT) இந்தியாவுக்கு பொறுந்தவே பொறுந்தாது. நாங்கள் ஒரு பொறுப்பான தேசம் என்பதை எப்போதும் நிரூபித்து வந்திருக்கிறோம்.. யாருக்கும் எங்கள் தொழில்நுட்பத்தை விற்றதில்லை, எனவே எங்களை அதில் கையெழுத்திடச் சொல்வது சரியல்ல என விளக்கியது இ��்தியா. இந்தியாவின் நியாயங்கள் அமெரிக்காவுக்கு புரிய ஆரம்பித்த நிலையில் ஆட்சி மாற்றம். வந்தார் மன்மோகன் சி்ங்.\nஅமெரிக்கா-மேலைநாடுகளின் 'மார்க்கெட் எகானமி' மாடல் தான் நம் நாட்டை வறுமையிலிருந்து மீட்க உதவும் என்பதில் தீராத நம்பிக்கை கொண்டவர் சிங். சோசலிஷ-கம்யூனிஸ பொருளாதார கொள்கைகளால் பயனில்லை என்பவர். 1990களில் அவர் ஆரம்பித்த economic restructuring எனப்படும் பொருளாதார சீ்ர்திருத்தங்களின் பலனைத்தான் இந்தியா இப்போது அனுபவித்து வருகிறது (கடந்த 4 மாத 'சோகக் கதையை' மறந்துவிட்டுப் பார்த்தால்).\nசந்திரசேகர் பிரதமராக இருந்தோது பெட்ரோலியம் (ஆஹா, பெட்ரோலா) வாங்க அன்னிய செலாவணி கூட இல்லாமல் ரிசர்வ் வங்கியின் தங்கத்தை சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்து அங்கு வங்கியில் அடமானம் வைத்தவர்கள் தான் நாம். ஆனால், இன்று நம்மிடம் 312.5 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி கையிருப்பு. இன்று நாம் பார்க்கும் தகவல் தொடர்பு புரட்சி, தகவல் தொழில்நுட்ப சாதனைகள், தனியார் பங்களிப்புடன் 8 லேன் நெடுஞ்சாலைகள்.. என எல்லாம் சாத்தியமானது இந்த புதிய பொருளாதாரக் கொள்கைகளால் தான்.\n'ரெட் டேப்' சோசலிஷ பொருளாதாரத்தில் இருந்து நம்மை 'மீட்டு' (இடதுசாரிகள் 'மாட்டி' விட்டது என்பார்கள்) மார்க்கெட் பொருளாதாரம் பக்கமாய் திருப்பிவிட்டது மன்மோகன் சிங் தான். இதனால் இயல்பாகவே அமெரிக்காவுக்கு சிங் மீது அதீத மரியாதை உண்டு. தன் மீதான அமெரிக்காவின் இந்த நம்பிக்கையை அப்படியே நாட்டின் நலனுக்காக முழுமையாய் பயன்படுத்த நினைத்த மன்மோகன், அணு சக்தி விவகாரத்தில் கையை விட்டார்...\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை \nஇனியும் நாம் காலாகாலத்துக்கு தடைகளை சந்தித்துக் கொண்டு, அதனால் வளர்ச்சியை விட்டுவிடக் கூடாது என்ற முடிவுக்கு வந்த மன்மோகன் சி்ங் அணு சக்தி தொடர்பாக அமெரிக்காவுடன் சீரியஸ் பேச்சுவார்த்தைகளை தொடங்கினார். இந்தியாவின் தொடர் முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது. ஒரு 'நல்ல நாளில்' இந்தியா மீதான தடைகளை நீக்குவதாக அறிவித்தார் ஜார்ஜ் புஷ். (கூடவே பாகிஸ்தான் மீதான தடைகளும் நீங்கின).\nஇந்த அறிவிப்புக்கான காரணமே, இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் செய்து கொள்ள அமெரிக்கா முடிவெடுத்தது தான். இதைத் தொடர்ந்து இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கியது தான் High Technology Cooperation Group (HTCG). இது அதி உயர் தொழில்நுட்பத்தை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்ள வகை செய்வதற்காக உருவாக்கப்பட்ட மிக உயர் மட்டக் குழு. இந்தக் குழுவின் முக்கிய 'டிஸ்கசன் அஜெண்டாவே' அணு சக்தி தொழில்நுட்பம் தான்.\nஇந்த விஷயத்தில் தொய்வே கூடாது என முடிவெடுத்த பிரதமர், தனது 'Man Firday'வான (வலது கரம் என்பார்களே.. அது) திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவையே நேரடியாகக் களத்தில் இறக்கிவிட்டார். இந்தியா-அமெரிக்கா எரிசக்தி பேச்சுவார்த்தை (அணு சக்தி என்று படிக்கலாம்..) என்ற பெயரில் இரு நாடுகளும் 5 உயர் மட்டக் குழுக்களை உருவாக்கின. இந்த 5 குழுக்களையும் ஒருங்கிணைத்தார் மாண்டேக் சிங்.\nஇந்தக் குழுக்களில் அமெரிக்காவின் சார்பில் U.S. Department of Energy (DOE) பிரிவின் அதிகாரிகளும், அதில் பெரும்பாலானவர்கள் அணு சக்திப் பிரிவினர், இந்தியாவின் சார்பில் Nuclear Regulatory Commission (NRC) அதிகாரிகளும் பங்கேற்றனர். இவர்கள் பேசியது இந்தியாவின் அணு சக்தித் துறைக்கு அமெரிக்கா எப்படியெல்லாம் உதவலாம் என்பது தான்.\nமாண்டேக் சிங்கின் பொருளாதார மூளை தனது டெக்னாலஜி வாதத் திறமையையும், இந்த குழு உறுப்பினர்கள் மூலமாக, சேர்த்துக் காட்ட பேச்சுவார்த்தைகளில் புலிப் பாய்ச்சல். அப்போது தான் இந்த பேச்சுவார்த்தைகள் குறித்த விவரங்கள் மெல்ல வெளியில் வர ஆரம்பி்க்க, இடதுசாரிகளுக்கு 'பி.பி' எகிறியது. என்னமோ நடக்குது என்று என அவர்கள் விழித்துக் கொள்வதற்குள் பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்துக்கு, அதாவது அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சு, என்ற அளவுக்கு கொண்டு வந்திருந்தார் மாண்டேக் சிங். ஈராக் பெட்ரோலிய (ஹை.. பெட்ரோல்) ஊழலில் சிக்கி நட்வர் சிங் கழற்றிவிடப்பட்ட நிலையில், பிரணாப் முகர்ஜி வெளியுறவு அமைச்சரான புதிது.\nபாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் இந்த அணு சக்தி பேச்சுவார்த்தைகள் குறித்த முழு விவரத்தையும் உள் வாங்கியிருந்த முகர்ஜியும் பிரதமர் உத்தரவால் வேகம் காட்டினார். மாண்டேக் தலைமையிலான குழுவின��் தந்த யோசனைகளின் அடிப்படையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சரை பிரணாப் முகர்ஜியும் சந்தித்து அணு ஒப்பந்தம் குறித்து இருவரும் ஒரு அவுட்-லைனை உருவாக்கினர். இந்த ஒப்பந்த ஷரத்துகள் குறித்து முக்கிய இந்திய அணு விஞ்ஞானிகளுடன் பேச்சு நடத்தினார் பிரதமர் மன்மோகன்.\nஅப்போது வி்ஞ்ஞானிகள் சொன்ன யோசனைகள் மிக முக்கியமானவை. இந்த ஒப்பந்தத்தின்படி நமது அணு ஆராய்ச்சி மையங்களை சர்வதேச அணு சக்தி கழகத்தின் (IAEA-International atomic energy agency) கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், அதை கடுமையாய் எதிர்த்தனர் விஞ்ஞானிகள். இதனால் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தேக்கம் ஏற்பட, விஞ்ஞானிகளே ஒரு தீர்வையும் கூறினர். நமது அணு ஆராய்ச்சி மையங்களை சிவிலியன், மிலிட்டரி என இரண்டாகப் பிரிக்கலாம்.\nஇதில் சிவிலியன்-அதாவது மி்ன் உற்பத்திக்கு பயன்படும் அணு நிலையங்களை மட்டும் IAEA பார்வையிட அனுமதி தரலாம். மிலிட்டரி- அதாவது அணு ஆயுத தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்களை தயாரிக்கும் அணு நிலையங்களில் இருந்து அவர்களை ஒதுங்கியிருக்கச் சொல்லுங்கள் என்றனர். இது நல்ல யோசனையாகப் படவே அது குறித்து IAEAவுடன் பேச்சு நடத்துவது என்று முடிவெடுத்தது மத்திய அரசு. இது civil nuclear deal தான்.\nஇந்த ஒப்பந்தப்படி ராணுவ ஆராய்ச்சி தொடர்பான அணு உலைகளை பார்வையிட வேண்டிய அவசியமோ தேவையோ IAEAவுக்கு இல்லை. இதை இந்தியா வந்த IAEA டைரக்டர் ஜெனரல் முகம்மத் அல் பாரடாயிடம் பிரதமர் விளக்க, அவரும் ஒப்புக் கொண்டார். ஆனாலும் இது குறித்து மேலும் விளக்கமாக பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்று கூறிவிட்டுச் சென்றார்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை \nஇந்தச் சந்திப்பு மிக 'இன்பார்மலாக' நடத்தப்பட்டது. காரணம், ''அதுக்குள்ள IAEA கூட பேசுற அளவுக்கு போயாச்சா, அமெரிக்கா கூட எல்லா டீலிங்கும் ஆயிருச்சா'' என இடதுசாரிகள் பிடித்துக் கொள்வார்களே.... இதனால் எல்லா வேலையையும் 'நல்லபடியாக' முடித்துவிட்டு அப்புறமாக இடதுசாரிகளிடம் வருவோம் என்ற கணக்கில் இந்த விஷயத்தை கையாண்டது ம���்திய அரசு. ஆனால், முகம்மத் அல் பாரடாய் வந்துவிட்டுப் போனது இடதுசாரிகளுக்கு பி.பி.யோடு கூடவே 'நெஞ்சு வலியையும்' தந்துவிட்டது.\nஇன்னொரு பக்கம் அமெரி்க்காவிடமும் இந்திய ராணுவ அணு ஆராய்ச்சி மையங்களில் எக்காரணம் கொண்டும் மூக்கை நுழைக்கக் கூடாது என எடுத்துச் சொல்ல, முதலில் யோசித்த அமெரிக்கா, பின்னர் தலையாட்டியது. இப்படி எல்லா அம்சங்களும் கூடி வரவே, ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் தரும் முடிவோடு 2005- ஜூலை மாதம் அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மன்மோகன் சிங். புஷ்சுடன் பல மணி நேரப் பேச்சு.. உருவானது இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம்.\nஏற்கனவே பிபி, நெஞ்சு வலியோடு தவித்த இடதுசாரிகளுக்கு கடும் டென்சன், காய்ச்சலே வந்துவிட்டது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு அணு சக்தி தொடர்பான தொழில்நுட்பம், எரிபொருள் ஆகியவற்றைத் தர அமெரிக்கா ஒப்புக் கொள்கிறது.. அதாவது '123' சட்டத்தின்படி. இது என்னாது. எந்த ஒரு நாட்டுடனும் அமெரிக்கா அணு ஒப்பந்தம் (Civil nuclear deal) செய்ய வேண்டுமானால், அமெரிக்க அணு சக்தி சட்டத்தின் 123வது பிரிவின் கீழ், ஒரு தனி ஒப்பந்தம் செய்ய வேண்டும்.\nஇது தான் '123 Agreement'. ஆனால், இந்த ஒப்பந்தம் செய்யும் முன் முதலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) அதிபர் அனுமதி பெற வேண்டும். இந்தியா விஷயத்தில் அதையும் பெற்றுவிட்டார் புஷ். இதுவரை 25 நாடுகளுடன் இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளது அமெரிக்கா. இதில் சீனாவும் அடக்கம். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இந்தியா அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால், அணு ஆயுதத்தையோ தொழில்நுட்பத்தை அடுத்த நாட்டுக்கு தரக் கூடாது. தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியையோ அல்லது ஆயுதத்துக்கான உதிரி பாகத்தையோ கூட தரக் கூடாது.\nஇந்த ஒப்பந்தம் 40 ஆண்டுகள் அமலில் இருக்கும். பின்னர் 10 ஆண்டுகள் வரை நீடிக்கலாம், அதையடுத்து காலாவதியாகிவிடும். புது ஒப்பந்தம் தான் போட வேண்டும். இந்த ஒப்பந்தப்படி இந்திய அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளை, தொழில்நுட்பத்தை தங்கு தடையின்றி அமெரிக்கா வழங்கும். மேலும் இந்திய அணு உலைகளை சர்வதேச அணு சக்திக் கழகத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். அவர்கள் சொல்லும் பாதுகாப்பு ஏற்பாடுகளை (safeguards) அமல்படுத்த வேண்டும். இதற்காக IAEAவுடன் பேச்சு நடத்த வேண்டும��.\nஅவர்கள் ஓ.கே. சொல்லிவிட்டால் போதும், ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிடலாம். (இங்கு தான் ராணுவ அணு ஆராய்ச்சி மையங்களை IAEA-வுக்கு திறந்துவிட முடியாது என இந்தியா கூறிவிட்டது) இடையில் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால், சோதனை நடத்தப்பட்ட ஓராண்டில் இந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிடும். அமெரிக்க எரிபொருள் சப்ளை (யுரேனியம்-தோரியம்) நின்றுவிடும். ஆனால், அதற்கான நஷ்டஈட்டை அமெரிக்கா பணமாகத் தந்துவிடும்.\nமேலும் Nuclear supply group-ல் உள்ள தனது நட்பு நாடுகளிடம் இருந்து இந்தியா எரிபொருளை தொடர்ந்து பெறலாம். அதற்கு தடையில்லை. அதே போல இந்தியா நினைத்தால், ஓராண்டு நோட்டீஸ் தந்துவிட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறலாம். எல்லாமே நல்லா தானே இருக்கு... அப்புறம் என்ன, எதற்காக இடதுசாரிகளுக்கு 'காய்ச்சல்' வந்தது காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் சுட்டிக் காட்டுவது 'ஹைட் ஆக்ட்'.. இது என்ன என்று தெரிந்தால் நமக்கும் காய்ச்சல் வருகிறதோ இல்லையோ, அட்லீஸ்ட் கோபத்தில் காதில் புகையாவது வரும்...\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை \nஇந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்ததுக்கு ஒரு பக்கம் தயாராகிக் கொண்டே இன்னொரு பக்கம் அமெரிக்கா கொண்டு வந்த சட்டத் திருத்தம் தான் ஹைட் ஆக்ட் (Hyde Act). Henry J. Hyde உருவாக்கிய இந்த சட்டம் ஒப்பந்தத்தில் திணிக்கப்பட்டால் (திணிக்கப்பட்டாகிவிட்டது என்கின்றனர் இடதுசாரிகள்), இதன் 109வது பிரிவு, அணு ஆயுத பரவலை தடுப்பது தொடர்பாக அமெரிக்கா எடுக்கும் ராணுவ நடவடிக்கைகளில் இந்தியாவையும் தேவையில்லாமல் இழத்துவிடும்.\nஉதாரணத்துக்கு ஒன்று: அணு ஆயுதம் தயாரிக்க முயல்வதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுப்பதாக வைத்துக் கொள்வோம். ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதலை நடத்துவதாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் நாமும் ஒரு 'பார்ட்டி' ஆகி விடுவோம. அதாவது, இந்தியாவின் ஒப்புதலோடு நடத்தப்பட்ட தாக்குதல் தான் இது என அமெரிக்கா சொல்லலாம். அமெரிக்காவுக்கு அவ்வளவு இ���ம் தருகிறது இந்த சட்டம்.\nஒப்பந்தத்தில் இருக்கவே போகாத ஒரு சட்டத்தை சொல்லி ஆதரவு வாபஸ் என்று இடதுசாரிகள் மிரட்டுவது, அவர்களது சுயநலத்துக்காகத் தான் என்கிறது மத்திய அரசு. இதை விளக்க மீண்டும் ஈரானையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். எங்கள் போர் விமானங்களுடன் இந்திய விமானங்களும் வந்து குண்டு போட வேண்டும் என அமெரிக்கா சொன்னால், அதை நாம் கேட்க வேண்டும். அதெல்லாம் முடியாது என்று நாம் சொன்னால், இந்தியா ஒப்பந்தத்தை மீறுகிறது.. என அமெரிக்கா வம்பிழுக்க முடியும்.\nமேலும் Proliferation Security Initiative (PSI) என்று ஒரு விஷயம் உண்டு. இதன்படி ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு தடை செய்யப்பட்ட ஆயுதத்தைத் தருவதாகத் தெரிந்தால் அதை வழியிலேயே தடுத்து நிறுத்தலாம்.. அழிக்கலாம். பாகிஸ்தானுக்கு வட கொரியா கப்பல் மூலம் அணு ஆயுதத்தை அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். அதி்ல் PSI ஒப்பந்த நாடுகள் இடைமறித்து பறிக்கலாம். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இன்னும் கையொப்பமிடவில்லை.\nஆனால், அமெரிக்காவின் ஹைட் ஆக்ட் நம்மையும் PSIக்குள் இழுத்து விட்டுவிடும். அப்புறம் Wassenaar Arrangement என்று இன்னொரு ஆயுத (அணு ஆயுதம் அல்லாத) ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒப்பந்தம். இதிலும் நாம் இதுவரை கையெழுத்துடவி்ல்லை. ஆனால், இதிலும் நம்மை நாம் கேட்காமலேயே நுழைத்து விடுகிறது ஹைட் ஆக்ட். இது போக Australia Group. இது ரசாயன-உயிரியல் ஆயுத உற்பத்தி-பரவலை தடுக்கும் ஒரு ஒப்பந்தம். இதிலும் நாம் சேரவில்லை.\nஆனால், இங்கேயும் போய் நம்மை மாட்டி விடுகிறது ஹைட் ஆக்ட். இதன் மூலம் சர்வதேச விவகாரங்களில் நமக்கென்று உள்ள தனித்தன்மை, சுதந்திரம், உரிமையில் அமெரிக்கா முழு அளவில் தலையிடுவதற்கு வழி செய்து தருகிறது ஹைட ஆக்ட். இதெல்லாம் அணு ஒப்பந்தம் தொடர்பாக நம்மிடம் முதலில் பேசியபோது அமெரிக்கா சொல்லாத விஷயங்கள்.. மேலும் இந்த ஆக்ட் சொல்வது எல்லாமே IAEAவின் ரூல்ஸ்களிலும் அடங்காத விஷயங்கள். முழுக்க முழுக்க அமெரிக்காவுக்கு சாதகமான அம்சங்கள்.\nஇதைத் தான் இடதுசாரிகள் மிகக் கடுமையாக எதிர்க்கின்றனர். இப்படி நம்மிடம் சொல்வது ஒன்று செய்வது ஒன்று அமெரிக்கா இருக்கிறதே.. இவர்களை நம்பியா ஒப்பந்தம் செய்யப் போகிறீர்கள் என கோபத்துடன் கேட்கின்றனர் காம்ரேடுகள். மேலும் அமெரிக்காவுடனான ஒப்பந்ததில் கையெழ��த்து போடும் முன் நமது அணு உலைகள் தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து IAEAவுடன் ஒரு ஒப்பந்தம் போட வேண்டும். IAEAவுடன் என்ன பேசப் போகிறீர்கள். அதன் விவரங்கள் என்ன என்று இடதுசாரிகள் கேட்கின்றனர். ஆனால், அது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான 'பரம ரகசியம்'..\nஇதனால் அதைப் பற்றியெல்லாம் வெளியில் தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார் பிரதமர். ஆனால், IAEA கூறும் பாதுகாப்பு யோசனைகளை இந்தியா ஏற்றால், பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தில் இருந்து அணு ஆயுதத்துக்குத் தேவையான புளுட்டோனியம் தயாரிக்க ஒரு தனி பிரிவை (dedicated facility) இந்தியா உருவாக்க வேண்டும். அதை IAEA ஆய்வாளர்கள் பார்வையிடவும் நாம் அனுமதித்தாக வேண்டும். இதன்மூலம் நமது அணு ஆயுதங்கள் குறித்த தகவல் வெளியில் போகலாம்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை \nஅமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்ற பெயரில் நமது அணு ஆராய்ச்சிகள் தொடர்பான சுதந்திரத்தை IAEAவிடம் இழக்கப் போகிறீர்களா.. என்று கேட்கின்றனர் இடதுசாரிகள். மேலும் ஒப்பந்தம் என்று வந்த பிறகு இந்தியாவுக்கு அணு தொழில்நுட்பம், எரிபொருள் ஆகியவற்றை அமெரிக்கா வழங்குவது தொடர்பான எல்லா விவரங்களும் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் கீழ் தானே வர வேண்டும். ஆனால், அவை எல்லாம் அமெரிக்க சட்டங்களின் கீழ் வரப் போகின்றன.\nஇதுவும் இடதுசாரிகளை எரிச்சல்படுத்தியுள்ள இன்னொரு அம்சம். ஆனால், இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் மத்திய அரசு ஏன் ஒப்பந்ததுக்கு தயாராக உள்ளது என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு அவர்கள் சொல்லும் பதில். இடதுசாரிகள் சொல்வதைப் போல ஹைட் ஆக்ட் நம்மை கட்டுப்படுத்தவே கட்டுப்படுத்தாது. அது அமெரிக்காவின் Domestc Law. அது அவர்களைத் தான் கட்டுப்படுத்தும், நம்மை அல்ல. மேலும் இந்திய-அமெரிக்க ஒப்பந்ததத்தில் ஹைட் ஆக்ட் இருக்கவே இருக்காது.\nஇதனால் இந்த ஆக்ட் குறித்து நம்மிடம் அமெரிக்கா பேசவும் இல்லை, நாம் ஹைட் ஆக்டை ஏற்கப் போவதும் இல்லை. நாம் ஏற்காத ஒன்றை அமெரிக்கா நிச்சயம் நம் மீது திணிக்கவே ��ுடியாது. ஒப்பந்தத்தில் இருக்கவே போகாத ஒரு சட்டத்தை சொல்லி இடதுசாரிகள் ஆதரவு வாபஸ் என்று இடதுசாரிகள் மிரட்டுவது செய்யும் அவர்களது சுயநலத்துக்காகத் தான் என்கிறது மத்திய அரசு.\nஆனால், ஒப்பந்ததத்தில் ஹைட் ஆக்ட்டை தவிர்க்க முடியாது. அதை அமெரிக்கா நிச்சயமாக இந்தியா மீது திணிக்த்தான் போகிறது என்கின்றனர் இடதுசாரிகள். இத்தனை விவகாரங்கள் இருந்தாலும் இதை அணு விஞ்ஞானிகளும் இந்திய பாதுகாப்பு நிபுணர்களும் ஆதரிப்பது ஏன்.. காரணம் இந்த ஒப்பந்தம் நமக்கு அளிக்கப் போகும் பலன்கள் அப்படி..\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை \nஇந்திய-அமெரிக்க ஒப்பந்தம் நிறைவேறும்போது நமது அணு ஆராய்ச்சி தொடர்பான விவகாரங்கள் IAEAவின் கண்காணிப்பின் கீழ் வரப் போவது என்னமோ நிச்சயம் தான் என்றாலும் அதனால் நமக்கு பெரிய அளவில் இழப்பில்லை என்பது இந்தத் துறையில் மூழ்கி முத்தெடுத்த விஞ்ஞானிகளின் கருத்து. (இந்தியாவில் உள்ள 22 அணு ஆராய்ச்சி மையங்களில் 14 மட்டுமே IAEA கண்காணிப்புக்கு விடப்படும்..\nமிச்சமெல்லமாம் ராணுவ உலைகள். அங்கே அவர்களுக்கு வேலையே இல்லை, உள்ளே அனுமதியும் இல்லை என்கின்றனர்.) Hyde Act-டை (இது ஒப்பந்தத்துக்குள் வருமா வராதா என்ற சந்தேகங்கள் தீராவிட்டாலும்..) தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இந்த ஒப்பந்தம் நமக்குக் கிடைத்த பெரிய வரப் பிரசாதம் என்கி்ன்றனர் பாதுகாப்பு நிபுணர்கள். நாம் அணு குண்டு சோதனை நடத்தக் கூட இந்த ஒப்பந்தம் தடை விதிக்கவில்லை என்கிறார்கள் அவர்கள்.\nஇந்த ஒப்பந்ததின்படி, நாம் அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை முறியடிக்க, தாக்குதலை முன் கூட்டியே தடுக்க (deterrent) இந்த சோதனையை நடத்தலாம். அதற்கான சலுகை ஒப்பந்தத்தின் உள் பிரிவுகளில் தரப்பட்டுள்ளது. நாம் அணு ஆயுத நாடே இல்லை என்று சொன்னவர்கள், NPT-ல் (Non proliferation treaty) கையெழுத்து போட்டே ஆக வேண்டும் என்றவர்கள், அணு ஆயுதமே வைத்திருக்கக் கூடாது என்று சொன்னவர்கள் இன்று நாம் கையெழுத்தெல்லாம் போட வேண்டாம், அணு ஆயுதம் வைத்துக் கொள்ளலாம்...\nகூடவே உங்கள் ��ணு உலைகளுக்கு எரிபொருளைத் தருகிறோம் என்று இறங்கி வந்திருக்கிறார்கள். இதையெல்லாம் விட இந்திய அணு விஞ்ஞானிகளை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஒரு விஷயம் 'Dual use'. இதன்படி நாம் வாங்கும் யுரேனியத்தை வெறும் மின் உற்பத்திக்கு மட்டுமல்லாமல் அதை ரீ-புராஸஸ் செய்து அப்படியே புளுட்டோனியமாக்கி அதை வைத்து அணு குண்டுகளையும் தயாரித்துக் கொள்ளலாம்.\nஇதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. மாதிரி, நாம் இத்தனை காலம் தவம் கிடந்ததும் இப்படி ஒரு ஒப்பந்ததுக்குத் தானே என்பது இந்திய அணு விஞ்ஞானிகளின் நிலை. நமது இம்மீடியேட் பிரச்சனை யுரேனியமும் புளுட்டோனியமும்தான். நம் நாட்டில் தோரியம் ரிசர்வ் ஏகத்துக்கும் இருக்கிறது. ஆனால், தோரிய அணு உலைகளை உருவாக்குவதில் நாம் இன்னும் பெரிய அளவில் முன்னேறவில்லை.\nயுரேனியத்தைக் கொண்டு இயங்குவது Pressurized Heavy Water Reactors. நம்முடைய பெரும்பாலான அணு உலைகள் இந்த ரகம் தான். இதை விட கொஞ்சம் முன்னேறிய டெக்னாலஜி Fast Breeder Reactors. இதில் எரிபொருள் புளுட்டோனியம். மூன்றாவதான லேட்டஸ்ட் தொழில்நுட்பம் தான் தோரியம் மூலம் இயங்கும் அணு உலைகள். இந்த அணு உலைகளை டிசைன் செய்வதில் தான் இப்போது இந்தியா முழு மூச்சோடு இறங்கியிருக்கிறது.\nதோரியம் அணு உலைகளை கட்டுவதில், செயலாக்குவதில் நாம் மாஸ்டர் ஆகிவிட்டால், நாமே ஒரு வருட நோட்டீஸ் தந்துவிட்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிடலாம். அவ்வளவு தோரியம் இருக்கிறது நம்மிடம். ஆனால், அதுவரை... யுரேனியம், புளுட்டோனியம் தான் ஒரே வழி. அதைப் பெற வேண்டுமானால் Nuclear Supply Group (NSG)ன் கடைக் கண் பார்வை வேண்டும். அந்தப் பார்வையையை வாங்கித் தரப் போகிறது இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம்.\nமேலும் அணு உலைகள் தொடர்பாக லேட்டஸ்ட் டெக்னாலஜிகளை நமக்கு அமெரிக்கா தரும். தோரியம் அணு உலைகளை உருவாக்குதில் நாம் சந்தித்து வரும் சிரமங்களை எதிர்கொள்ள அமெரிக்கா தொழில்நுட்பம் தந்து உதவும். அதே போல நமது யுரேனியம் அணு உலைகளுக்குத் தேவையான சப்ளையை தங்கு தடை இல்லாமல் அமெரிக்கா வழங்கும். நாம் தேவையான அளவை மட்டும் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. வாங்கிக் குவித்து ரிசர்வ் கூட வைத்துக் கொள்ளலாம் (stockpile).\nசரி.. அமெரிக்கா ஏன் இப்படி ஓடி வந்து நமக்கு உதவ வேண்டும். ஒன்று நான் முன்பே சொன்ன strategic காரணங்கள். எதிர்கால உலக அமைதி, பாதுகாப்பு, மற்றும் தனது பாதுகாப்பில் இந்தியாவி்ன் பங்கு நிச்சயம் இருக்கும் என அமெரிக்கா நம்புவது. இரண்டாவது 'பிஸினஸ்'. இன்றைய நிலையில் உலகில் அதிவேக பொருளாதார வளர்ச்சியைக் காட்டி வரும் மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.\n'டபுள் டிஜிட்' பணவீக்கம் நமது வண்டியின் டயர்களை பஞ்சர் பார்த்தாலும் என்ஜின் கெட்டி... நாம் நம்புகிறோமோ இல்லையோ (குறிப்பாக இடதுசாரிகள்..), அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியா எங்கேயோ போய்விடும் என உலக நாடுகள் நம்புகின்றன. பொருளாதாரரீதியில் முன்னேறிய நாடு என்றால் என்ன அர்த்தம், மிகப் பெரிய வர்த்தக சந்தை என்பது தானே. அந்த சந்தையை தன் கையை விட்டு நழுவி விடாமல் இருக்க அமெரிக்கா போட்டுள்ள மாஸ்டர் பிளான்களில் ஒன்று தான் இந்த ஒப்பந்தம்.\nநான் முதல் கட்டுரையில் சொன்னது தான்... இதே அளவி்ல் நமது வளர்ச்சியை தொடர்ந்து நிலை நிறுத்த அல்லது மேலும் அதிகரிக்க முதலில் நம் முதலில் மின்சார உற்பத்தி அதிகரிக்க வேண்டும். (2020ம் ஆண்டில் நமது மின் உற்பத்தி 20,000 மெகாவாட்டாக உயர்ந்தாக வேண்டும்). அதற்கான ஒரே வழி அணு மின்சாரம் தான்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை \nஅதற்கான தொழில்நுட்பத்தை வழங்க வழி செய்வது மட்டும் தான் இந்திய-அமெரிக்க ஒப்பந்தம். உண்மையில் அதை வழங்கப் போவது அமெரிக்காவி்ன் GE, Westinghouse போன்ற அணு மின் தயாரிப்பில் கரை கண்ட முன்னணி நிறுவனங்கள். அவர்களுக்கு இந்தியாவுடனான அணு தொழில்நுட்ப வர்த்தகம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பிஸினஸ்களில் ஒன்றாக இருக்கப் போகிறது. அவ்வளவு தூரத்துக்கு வியாபாரம் நடக்கப் போகிறது.\nகிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் பிஸினஸ் இது என இப்போதே அமெரிக்க வர்த்தக சபை (United States chamber of commerce) கணக்குப் போட்டு வைத்துக் கொண்டு ஒப்பந்தம் வேகமாக நிறைவேறாதா என காத்திருக்கிறது. இத்தனை விவகாரங்களையும் அலசி-ஆராய்ந்து பார்த்தால் ஹைட் ஆக்ட் அல்லாத இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் நமக்கு கொடுக்கப் போவதெல்லாம் நிறைய நன்மைகளைத் தான்.\nஆனால், இதே போன்ற ஒப்பந்தத்தை சீனாவுடன் அமெரிக்கா செய்து கொண்டபோது வாய் திறக்காத இடதுசாரிகள் இப்போது மட்டும் கூச்சல் போடுவதற்குக்கான காரணங்களை அறிந்து கொள்ள வேண்டுமானால், அவர்களை அவர்களது சித்தாந்த கோணத்தில் இருந்து பார்ப்பது அவசியம். இடதுசாரிகளைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் பிரான்ஸ்சுடனோ, ரஷ்யாவுடனோ செய்யப்பட்டால் அமைதியாக இருந்திருப்பார்கள்.\nஅவர்களது முதல் எதிரியான அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்றவுடன் அவர்களால் தாங்க முடியவில்லை. அதுவும், தங்களது தயவில் ஆட்சியில் இருக்கும்போதே அரசு இந்த ஒப்பந்தத்தை செய்து கொள்வது என்பது தங்களது சிவப்பு கொடியில் விழும் அழியாத கறையாகிவிடும் என்று நினைக்கின்றனர். அடுத்ததாக அணு தொழில்நுட்ப வியாபாரம் முலம் இந்தியாவை விட அமெரிக்கா தான் அதிகமான பலன்களை அடையப் போகிறது என நினைக்கின்றனர் இடதுசாரிகள்.\nஆனால், இடதுசாரிகளை எதிர்ப்போர் சொல்வது.. இவர்கள் சீனாவின் ஜால்ராக்கள். தங்களுக்கு இணையாக இந்தியாவும் வளர்ந்துவிடுமோ என்ற அஞ்சும் சீனா தான் இவர்களைத் தூண்டி விடுகிறது. அணு ஒப்பந்தத்தை தடுக்கப் பார்க்கிறது... இதையெல்லாம் விட அதிர்ச்சியான சில கட்டுரைகள் எல்லாம் பாகிஸ்தானிய பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்துவி்ட்டன.\nஇந்த ஒப்பந்தத்தை ஏற்க வைப்பதற்காக அமெரிக்காவிடம் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஏராளமான பணம் கைமாறிவிட்டது.... என்றரீதியில் அந் நாட்டு பத்திரிக்கைகள் எழுதி வருகின்றன. ஆனால், இப்படிப்பட்ட கட்டுரைகளை பத்திரிக்கைகளில் திணிப்பதே பாகிஸ்தானின் உளவு அமைபபான ஐ.எஸ்.ஐ தான் என்கின்றனர் இன்னொரு தரப்பினர். நமக்கு கிடைக்காத ஒரு ஒப்பந்தம் இந்தியாவுக்கு கிடைக்கிறதே என்ற வேதனையில், இப்படி தகவல்களை பரப்புகிறது ஐஎஸ்ஐ என்கின்றனர்.\nஇப்படி இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் டெக்னாலஜி விவகாரங்கள், ஹைட் ஆக்ட் போன்ற சட்ட சிக்கல்கள், சீனா-பாகிஸ்தானி்ன் 'உள்' வேலைகள், சித்தாந்த மோதல்கள், பிஸினஸ் முதலைகள், அரசியல் சர்க்கஸ்கள், IAEA போன்ற சம்பிரதாயங்களைத் தாண்டித்தான் வென்றாக வேண்டும்... இதையெல்லாம் பார்க்க இன்று புத்தர் இருந்திருந்தால், நி்ச்சயம் சிரித்திருக்க மாட்டார்... அதே நேரத்தில் இடதுசாரிகளிடம் மாட்டிக் கொண்���ு காங்கிரஸ் படும் பாட்டைப் பார்த்தால் நாடே சிரி்ப்பாய் சிரிக்கிறது\n(கொஞ்சம் கடுமையான டெக்னாலஜி சப்ஜெக்ட். முடிந்தவரை எளிமைப்படுத்தி தர முயன்றேன். உங்களில் பலரின் ஆதரவும், சிலரின் வசவுகளும் கூட, ஊக்கம் தந்தன. அன்புடன், ஆசிரியர்)\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை \nஅருமையான கட்டுரை .. கொஞ்சம் அதிகப்படியாக யோசித்தாலும் விபரங்களோடு நன்றாக ஒத்துப் போகிறது. அணு ஆயுத ஒப்பந்தத்தை பற்றி எதுவுமே தெரியாதவர்கள் கூட இதை படித்து ஓரளவு தங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.\nஇதை இங்கு பதிவிட்டதற்கு மிக்க நன்றி @krishnaamma\nRe: இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை \nசமையல் அரசி கிருஷ்ணாம்மா நல்ல விருந்து படைத்துள்ளார் \nRe: இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை \nஅருமையான தகவலுக்கு நன்றி அம்மா \nRe: இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை \nமிக, மிக அருமையான, பயனுள்ள பகிர்வு. நன்றி அம்மா\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை \nமேற்கோள் செய்த பதிவு: 1117964\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை \nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t122362-topic", "date_download": "2018-07-19T10:02:14Z", "digest": "sha1:ESYJOBGINLAAYHXO6UOF4O6XX7ANGOK3", "length": 18245, "nlines": 284, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது-- நயன்தாரா", "raw_content": "\nப���த்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nநகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது-- நயன்தாரா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது-- நயன்தாரா\nநகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசைப்படுவதாக\nநடிக்க நயன்தாரா ஆர்வம் காட்டுகிறார்.\nஏற்கனவே தெலுங்கில் தயாரான 'ஸ்ரீராமராஜ்ஜியம்'\nபடத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்தார். ’பில்லா’\nபடத்தில் அதிரடி வேடத்தில் சண்டை போட்டார்.\n'அனாமிகா'வில் தீவிரவாதிகள் தொடர்பில் இருக்கும்\nகணவனை கொலை செய்பவராக தோன்றினார்.\nதற்போது 'மாயா' என்ற பேய் படத்தில் நடிக்கிறார்.\nஇதில் பேய் பிடித்த பெண்ணாக வருகிறார்.\n'நானும் ரவுடிதான்' என்ற படத்திலும் நடிக்கிறார். இந்த\nபடத்தை இயக்கும் விக்னேஷ் சிவனுக்கும்,\nநயன்தாராவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசு கிசுக்கள்\nவந்துள்ளன. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களும்\nநயன்தாரா தற்போது நகைச்சுவை கதைகளை தேடுகிறார்.\nஅடுத்து நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசை.\nஏற்கனவே தெலுங்கு படம் ஒன்றில் நகைச்சுவை\nகதாபாத்திரத்தில் நடித்தேன். அதற்கு ரசிகர்களிடம் நல்ல\nவரவேற்பு இருந்தது.எனவே, தொடர்ந்து நகைச்சுவை\nவேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது’. இவ்வாறு\nRe: நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது-- நயன்தாரா\nRe: நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது-- நயன்தாரா\nமேற்கோள் செய்த பதிவு: 1150478\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது-- நயன்தாரா\nநயன்தாரா கூட நடிக்க எனக்கு ஒரு சான்ஸ் வாங்கி தாருங்களேன். நான் நடிக்கிறேன்னு எங்க வீட்டுக் கார அம்மா அடிக்கடி சொல்லுராங்க.\nRe: நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது-- நயன்தாரா\nஏற்கனவே நிறையா பேரை காமெடி பீசாக ஆக்கிட்டாரே இன்னும் சிரிப்பா சிரிக்கனுமுனு ஆசையா\nஈகரை தமிழ் களஞ்ச��யம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது-- நயன்தாரா\n@balakarthik wrote: ஏற்கனவே நிறையா பேரை காமெடி பீசாக ஆக்கிட்டாரே இன்னும் சிரிப்பா சிரிக்கனுமுனு ஆசையா\nமேற்கோள் செய்த பதிவு: 1150661\nஅவர் எங்க சிரிப்பா சிரிக்கிரார். அவரை நம்புரவங்க தான் சிக்கி சீரழியீராங்க\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது-- நயன்தாரா\nRe: நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது-- நயன்தாரா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://election.dinamalar.com/detail.php?id=11736", "date_download": "2018-07-19T09:47:33Z", "digest": "sha1:WO3LDILHYUB2LQYGMGP2HYZT7O67DDVY", "length": 14328, "nlines": 125, "source_domain": "election.dinamalar.com", "title": "இந்தியாவின் நான்கு திசையிலும் பெண்கள் ஆட்சி : Election Field | Tamil Nadu Assembly Election 2016 | Tamil Nadu Assembly Election 2016 Latest News | 2016 Election Breaking News | 2016 Election News | தேர்தல் களம்| Dinamalar", "raw_content": "\nஇ - புத்தகம் 2016\nகாயம் அடைந்த ஐ.டி.,பெண் ஊழியர் லாவண்யா வீடு திரும்பினார் தொடர் விடுமுறை: சென்னை-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கம் தற்கொலையில் தமிழகத்திற்கு 2வது இடம் முலாயம் சிங்கை சந்தித்து ஆசி பெற்றார் அகிலேஷ் ”பணநோட்டுக்களும்,புரளிகளும்”: பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் ஜி.கே. வாசன் ஐ.ஐ.டி துறை பேராசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட் மறுப்பு மூட்டு வலியால் அவதி: சாய்னா நேவாலுக்கு சிகிச்சை தனிநபர் வில்வித்தை: லட்சுமி ராணி தோல்வி விம்பிள்டன் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி\nஇ - புத்தகம் 2016\nஇந்தியாவின் நான்கு திசையிலும் பெண்கள் ஆட்சி\nபுதுடில்லி: தமிழகத்தில் ஜெயலலிதா, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, குஐராத்தில் ஆனந்திபென் படேல், ஜம்மு-காஷ்மீரில் மெகபூபா முப்தி, என இந்தியாவின் நான்கு திசையிலும் பெண்கள் ஆட்சி புரியும் விநோதம் நிகழ்ந்துள்ளது.\nசமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தமிழகத்தில் ஜெயலலிதாவும் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும் தொடர்ச்சியாக மீண்டும் ஆட்சி அமைக்கின்றனர். இருவரது கட்சியும் தனிபெரும்பான்மையுடன் வென்றுள்ளது.\nதமிழக அரசியல் வரலாற்றில் காமராஜர், எம்.ஜி. ஆருக்கு., அடுத்தப்படியாக ஜெயலலிதா தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவர் 6 வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.\n2014 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு 37 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு தனிபெரும்பான்மை பெற்றுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்களை கொண்ட கட்சிகளின் வரிசையில் பா.ஜ., காங்கிரசுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது இடத்தை அ.தி.மு.க., பெற்றுள்ளது.\nஜெயலலிதா தனி ஒருவராக கட்சியை தன் முழுகட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வித்தை தெரிந்தவர்.\n1997 ம் ஆண்டு காங்கிரசிலிருந்து பிரிந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார் மம்தா பானர்ஜி. இவர் மேற்கு வங்கத்தின் 34 ஆண்டு இடதுசாரிகள் ஆட்சிக்கு முடிவு கட்டியவர்.\nஇந்தியாவின் முதல் பெண் ரயில்வே துறை அமைச்சராகவும் மம்தா இருந்துள்ளார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் 34 இடங்களை கைப்பற்றி அதிக எம்.பி.க்கள் கொண்ட கட்சிகள் வரிசையில் திரிணாமூல் காங்கிரஸ் 6 வது இடத்தில் உள்ளது.\n2016 மேற்குவங்க சட்டசபை தேர்தலில் 211 இடங்களை பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக அம்மாநில முதல்வராக மம்தா பதவிறே்க உள்ளார்.\nநரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக பதவியேற்றார் ஆனந்தி பென் படேல். 1987 ல் தொடங்கி 29 ஆண்டுகளாக அரசியல் வாழ்க்கையில் ஈடுப்பட்டு வருகிறார். முன்னதாக, குஜராத் அரசில் கல்வி, வருவாய் உள்ளிட்ட முக்கிய துறைகளில் அமைச்சராகவும் பணி செய்துள்ளார்.\nதந்தை முக்தி முகமது சையது இறப்பை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக மெகபூபா முப்தி பதவியேற்றார். இவர் இந்திய மாநிலங்களில் இரண்டாவது பெண் முஸ்லீம் முதல்வர். இந்திய பாகிஸ்தான் எல்லை பிரச்சனைகள் நிறைந்த மாநிலத்தின் முதல்வராக இருப்பது முப்திகான சவால் பணிகளில் ஒன்று.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅரவக்குறிச்சி தேர்தல் செலவு ரூ.125 கோடி 'அம்பேல்' : அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் புலம்பல்\n6 மாதத்தில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: லக்கானி\nகருணாநிதி ஆசை தஞ்சையில் நிறைவேறுமா\nதமிழிசை மீது கட்சி மேலிடம் அதிருப்தி - தேர்தல் தோல்வியை தொடர்ந்து புகார்\n'தோல்விக்கு காரணம் நீங்கள் தான்' தே.மு.தி.க.,வினரிடம் விஜயகாந்த் கொதிப்பு\nகருணாநிதி ஆசை தஞ்சையில் நிறைவேறுமா\nதமிழிசை மீது கட்சி மேலிடம் அதிருப்தி - தேர்தல் தோல்வியை தொடர்ந்து புகார்\n'தோல்விக்கு காரணம் நீங்கள் தான்' தே.மு.தி.க.,வினரிடம் விஜயகாந்த் கொதிப்பு\nவைத்திலிங்கத்துக்கு எம்.பி., பதவி ஏன் - இருவர் அணியில் தொடர்ந்து செயல்பட அனுமதி\nசட்டசபையில் 170 கோடீஸ்வர எம்.எல்.ஏ.,க்கள்\nவிஜயகாந்த் அதிரடி முடிவால் புது கூட்டணி உருவாக வாய்ப்பு\n 'தினமலர் - நியூஸ் 7' இணைந்து நடத்தியது தமிழக தேர்தல் வரலாற்றில் புது சாதனை\nஉடைக்கும் அளவுக்கு பலமானதா மக்கள் நல கூட்டணி\nகண்காணிப்பை மீறி பணம் கொண்டு செல்ல கட்சிகள் வியூகம்: சோதனையை தீவிரப்படுத்தியது தேர்தல் கமிஷன்\n'வாட்ஸ் ஆப்' குழுக்களுக்கு கட்சிகள் வலைவிரிப்பு\nகூட்டணியில் பா.ஜ.,வுக்கு இடமில்லை:தெளிவுபடுத்தியது அ.தி.மு.க.,\nஎட்டி உதைக்குமா எட்டு மாத கரு\nஉடைக்கும் அளவுக்கு பலமானதா மக்கள் நல கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2009/12/25.html", "date_download": "2018-07-19T09:47:57Z", "digest": "sha1:ZRD5XTY6SFNX2EUFAN7KYCOYNMY733JP", "length": 10279, "nlines": 183, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: போபால் விஷவாயு விபத்து - 25 ஆண்டுகள்.", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nபோபால் விஷவாயு விபத்து - 25 ஆண்டுகள்.\n25 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் மறக்க முடியாத மிக மோசமான விபத்து போபால் விஷவாயு விபத்து. இன்றைய இளைஞர்கள் அனைவரும் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு. 1984 டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி நள்ளிரவில் போபால் நகரில் ஏற்பட்ட விபத்து மிக மோசமான ஒன்று. போபால் நகரத்திலிருந்த பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலை விவசாயத்திற்கு தேவையான பூச்சிகொல்லி மருந்துகளை தயார் செய்து வந்தது. அங்கிருந்த ஒரு வாயுக் கிடங்கில் இருந்த மிதைல் ஐசோசயனேட் வாயு வெளியேற்றத்தால் ஆயிரக் கணக்கான மக்கள் உறக்கத்திலேயே இறந்தனர் மேலும் நிறைய மக்கள் நுரையீரல், கண் சம்பந்தமான நோய்க்கு ஆளாயினர். மனிதனால் உண்டாக்கப்பட்ட சுற்றுச் சுழல் மாசுபாட்டால் ஏற்பட்ட இந்த விபத்துக்கு 25 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் உரிய இழப்பீடு, அடிப்படை வசதிகள் இல்லாமை, தொடரும் சுகாதார- உடல் நலக் கேடுகள் என அவதியுறும் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. இந்த குழந்தையின் இறப்பிற்கு யார் காரணம்.\nபன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் தங்கள் லாபவெறிக்கு சுகாதாரகேடுகள் உண்டாக்கும் தொழிற்சாலைகளை நிறுவி பல சுகாதார பிரச்சனைகளை நம்மீது தள்ளுகின்றன. நமது ஆட்சியாளர்களும் தொழிலதிபர்களும் அந்நிய முதலீடு, ஆயிரக்கணக்கில் வேலைவாய்ப்பு என செய்திகளை தருகின்றனர். ஆனால் பிரச்சனை வரும் போதுதான் விளைவுகளை நாம் ஆராய்கிறோம். அதனைவிடுத்து ஆரம்பத்திலேயே இவைகளை கண்டறிந்தால் இழப்புக்களைத் தவிர்த்து வளமான இந்தியாவை காணமுடியும்.\nஇது தொடர்பான இந்த பதிவையும் பாருங்கள்\nஉங்கள் வருகைக்கும் மிகத் தெளிவான ஒரு பதிவின் தொடர்பையும் தந்ததிற்கு மிக்க நன்றி.அவசியம் அனைவ்வரும் படிக்க வேண்டிய பதிவு.\nபுத்தாண்டு வாழ்த்துக்களுடன் ஒரு சிறு செய்தி.\nயோக முறையில் ஜல நேத்தி என்னும் மூக்கு கழுவும் கிரி...\nமுடிவிற்கு வந்த கோபன்ஹேகன் பருவநிலை மாநாடு.\nகோபன்ஹேகன் மாநாடு - மாற்றமும் ஏமாற்றமும்.\nமரத்தை அசுரத்தனமாக அறுக்கும் டிராக்டர்.\n45 நாடுகள் , 56 செய்தி ஏடுகள் ஒரு பொது தலையங்கம்.\nகோப்பன்ஹேகன் பருவநிலை மாநாடு - 2009\nபிரேசில் நாட்டில் தோண்டப்பட்ட வெட்டிவேர். படக் காட...\nபோபால் விஷவாயு விபத்து - 25 ஆண்டுகள்.\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2007/03/blog-post_19.html", "date_download": "2018-07-19T09:21:41Z", "digest": "sha1:SOMYWPDLWTSXLAZTV7SW6EFRORH72NZK", "length": 8915, "nlines": 200, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: நிழல் கீபோர்டு", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநிழலெல்லாம் நிஜமாகி பார்த்திருக் கின்றோம்.நிஜம் நிழலாகி பார்த்திருக் கின்றீர்களா\nஇங்கே அதான் நடக்கின்றது. Virtual Keyboard.இதை மாயப்பலகை என்பதா அல்லது பொய் சாவிப்பலகை என்பதா தெரியவில்லை.\nஆங்காங்கே கடின கீபோர்டை தூக்கிக் கொண்டு அலைவதற்க்கு பதிலாய் இந்த விர்ச்சுவல் கீபோர்டு உபகரணம், லேசர் கதிர்களைக் கொண்டு ஒரு கீபோர்டை அழகாக எத்தரையிலும் உருவாக்குகின்றது. தரை அல்லது மேஜையில் லேசரினால் வரையப்பட்ட கீபோர்டில் விரல்களினால் டைப்பினால் அது உங்கள் உள்ளங்கை கணிணியில் எழுத்துக்களாக உள்ளீடப்படும். சுற்றிக் கொண்டேயிருக்கும் ஆசாமிகளுக்கு அதுவும் டைப்ரைட்டிங்கில் கில்லாடிகளுக்கு இது ரொம்பவும் உதவிகரமான உபகரணம்.கேபிள் எதுவும் தேவையில்லையாம்.புளூடூத்தால் Windows Mobile, Pocket PC , SmartPhone edition, Palm OS, Blackberry, Symbian போன்றவையுள்ள உள்ளங்கை கணிணியுடன் இணைக்ககலாமாம்.மேலும் சட்டை பாக்கெட்டில் ஜம்மென செருகிகொள்ளலாமாம்.170 டாலருக்கெல்லாம் கிடைக்கின்றது.ROI பார்த்து வாங்கி ஜமாய்க்கலாம்.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nகிரிக்கெட்டில் தோல்வி இந்தியாவுக்கு வெற்றி\nஉலகின் முதன் முதல் டாட் காம்\nகம்ப்யூட்டர் எஞ்சினியர்களை பயமுறுத்துவது எப்படி\nஉலகின் மிகப் பெரிய துபாய் ஷாப்பிங் மால்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/top/blogs/1", "date_download": "2018-07-19T09:39:32Z", "digest": "sha1:3352BLYCW7Z5TNMT6GBJ6QQ4VQMLVWOQ", "length": 3896, "nlines": 76, "source_domain": "tamilmanam.net", "title": "Top Tamil Blogs of the week", "raw_content": "\nபுதுப்பிக்கப்பட்ட நாள் : 2018-07-15\nவலைப்பதிவுகளின் முன்னணி பட்டியில் ஒவ்வொரு ஞாயிறும் வெளியிடப்படும். கடந்த ஏழு நாட்களில் வலைப்பதிவுகள் வாசகர்களிடம் பெற்ற பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாக கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் ஒரு காரணியாக இருக்கும்\nபதிவின் பெயர் : வி ம ரி ச ன ம்\nபதிவின் பெயர் : vinthai ulakam\nபதிவின் பெயர் : avargal\nபதிவின் பெயர் : வினவு\nபதிவின் பெயர் : venkatnagaraj\nபதிவின் பெயர் : கடவுளின் கடவுள் kadavulinkadavul.blogspot.com\nபதிவின் பெயர் : காணாமல் போன கனவுகள்\nபதிவின் பெயர் : வகுப்பு அறை\nபதிவின் பெயர் : சிகரம்\nபதிவின் பெயர் : எங்கள் Blog\nபதிவின் பெயர் : சும்மா\nபதிவின் பெயர் : தேவியர் இல்லம், திருப்பூர்\nபதிவின் பெயர் : Vijayanagar - விஜயநகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T09:44:48Z", "digest": "sha1:W4XVIG5MXQI6SVOOQZQUFRSKWQODDBK7", "length": 11319, "nlines": 231, "source_domain": "tamilnool.com", "title": "சங்க இலக்கியம் வழங்கும் பத்துப் பாட்டு - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nசங்க இலக்கியம் வழங்கும் பத்துப் பாட்டு\nசங்க இலக்கியம் வழங்கும் பத்துப் பாட்டு\nஉமார் கய்யாம் பாடல்கள் மூலமும் உரையும் ₹40.00\nசங்க இலக்கியம் வழங்கும் பத்துப் பாட்டு\nBe the first to review “சங்க இலக்கியம் வழங்கும் பத்துப் பாட்டு” மறுமொழியை ரத்து செய்\nஆசிய ஜோதி மூலமும் உரையும்\nமூலமும் உரையும் உரை;முனைவர் கமலா முருகன்\nஅடிக்குறிப்பு மேற்கோள் விளக்கம்: மயிலை சீனி. வேங்கடசாமி\nஉமார் கய்யாம் பாடல்கள் மூலமும் உரையும்\nமூலமும் உரையும் உரை;முனைவர் கமலா முருகன்\n19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nபவித்ர ஞானேச்வரி பாகம் 3 அத்தியாயம் 15 முதல் 18 வரை (பழகு தமிழில் பகவத்கீதைக்கு பவித்ரமான ஓர் உரை) (Copy)\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுக���க்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/se-kuvera-vaazhvum-maranamum/", "date_download": "2018-07-19T09:26:43Z", "digest": "sha1:APEYE6EJBFNT4SFXPV72JXMUMTII2QKU", "length": 10836, "nlines": 228, "source_domain": "tamilnool.com", "title": "சே குவேரா: வாழ்வும் மரணமும் - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி சூழலியல் பொது அறிவியல் மின்னியல் வானிலை ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வேதம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நாடகம் நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nசே குவேரா: வாழ்வும் மரணமும்\nசே குவேரா: வாழ்வும் மரணமும்\nசிங்களவரின் நூறாண்டு காலச் சாணக்கியம் ₹45.00\nசே குவேரா: வாழ்வும் மரணமும்\nBe the first to review “சே குவேரா: வாழ்வும் மரணமும்” மறுமொழியை ரத்து செய்\nசிங்களவரின் நூறாண்டு காலச் சாணக்கியம்\nவேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் போராட்ட\nகாசி ஆனந்தன் தமிழீழம் என்னும் நெருப்பு\nதமிழில்: சி. எஸ். சுப்பிரமணியம்\nஅரசைப் பற்றிய மார்க்சியத் தத்துவமும் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளும்\nகலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Guide to IAS history Intha kanathil Iraianbu Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இறையன்பு இலக்கியம் ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பரதநாட்டியம் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வரலாறு வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/26110", "date_download": "2018-07-19T09:59:25Z", "digest": "sha1:FGLHVYCGRDV5VGTY2PU72Q6YSFJPYAAW", "length": 6040, "nlines": 69, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி குணரத்தினம் தங்கரத்தினம் (தங்கம்) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி குணரத்தினம் தங்கரத்தினம் (தங்கம்) – மரண அறிவித்தல்\nதிருமதி குணரத்தினம் தங்கரத்தினம் (தங்கம்) – மரண அறிவித்தல்\nதிருமதி குணரத்தினம் தங்கரத்தினம் (தங்கம்) – மரண அறிவித்தல்\nபிறப்பு : 15 பெப்ரவரி 1955 — இறப்பு : 6 செப்ரெம்பர் 2017\nயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் தங்கரத்தினம் அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற இராமநாதர், சொர்ணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகுணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,\nபார்த்தீபன்(தீபன்- பாடசாலை பணியாளர் விக்னேஸ்வரா வித்தியாலயம் பூநகரி), ஷோபாயினி(பெல்ஜியம்), கர்ணன்(கணிய அகவையாளர்- டுபாய்), பிரபாலினி(ஆசிரியர் கிளி/ புனித திரேசா பெண்கள் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nஇராசலட்சுமி(திருவையாறு), கலைவாணன்(ஜெகன்- பெல்ஜியம்), தபோதினி ஆகியோரின் அன்பு மாமியும்,\nஅபிநயா, அட்சயா, தேனுகானன், சங்கீத், ஜஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/06/25024326/Halle-International-TennisFederer-failed-in-the-final.vpf", "date_download": "2018-07-19T09:15:54Z", "digest": "sha1:VDE62LAVRGMQRPQRDZCPZXYHKXMLKKAK", "length": 8039, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Halle International Tennis: Federer failed in the final || ஹாலே சர்வதேச டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர் தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஹாலே சர்வதேச டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர் தோல்வி + \"||\" + Halle International Tennis: Federer failed in the final\nஹாலே சர்வதேச டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர் தோல்வி\nஜெர்மனியின் ஹாலே நகரில் கெர்ரி வெபர் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்தது.\nஜெர்மனியின் ஹாலே நகரில் கெர்ரி வெபர் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி சுற்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 9 முறை சாம்பியனுமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், தரவரிசையில் 34-வது இடம் வகிக்கும் குரோஷியாவின் போர்னா கோரிச்சுடன் மோதினார். 2 மணி 6 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் 21 வயதான கோரிச் 7-6 (6), 3-6, 6-2 என்ற செட் கணக்கில் பெடரருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார். இதன் மூலம் புல்தரை போட்டியில் தொடர்ச்சியாக 20 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த பெடரரின் வீறுடை முடிவுக்கு வந்தது. அத்துடன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள தவறியதால் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் பறிகொடுத்தார். இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் நடால்(ஸ்பெயின்) மறுபடியும் முதலிட அரியணையில் ஏறுகிறார்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33079", "date_download": "2018-07-19T09:21:43Z", "digest": "sha1:DTLC53IORMYR477LHRZL7BWQ4WCFOEYR", "length": 14016, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராமன்,அறம்-கடிதம்", "raw_content": "\n« குஷ்பு குளித்த குளம்\nவால்மீகிக்கு குறைந்தது 1500 ஆண்டுகள் பின் வந்தவன் கம்பன்.. நமக்கும் கம்பனுக்கும் உள்ள இடைவெளியை விட, வால்மீகிக்கும் கம்பனுக்கும் உள்ள இடைவெளி அதிகம். இவ்வளவு கால இடைவெளி உள்ள இரு கவிஞர்களின் ”சமூக அறம்” குறித்த பார்வையை இப்படி *நேரடியாக* ஒப்பிடுவதே அபத்தமானது என்று நினைக்கிறேன்.\nஉண்மையில் வால்மீகி கூறும் வர்ண அமைப்பு வேதகால சமூக அமைப்பு. அதில் வரும் ராமன் பலிச்சடங்கு செய்பவன், குகன் அளித்த மீனுணவை ஏற்பவன் .. அதில் கோசலை, சும���்திரை, சீதை ஆகிய பெண்களும் சந்தியாவந்தனமும் வேள்வியும் செய்கின்றனர்,.. சபரி என்ற வனவாசிப் பெண்ணை மரியாதைக்குரிய தபஸ்வினியாக வால்மீகி காட்டுகிறார்… அகலிகை சாபத்தால் கல்லுருக் கொண்டவளாக அல்ல, தபஸ்வியாக வருகிறாள்; ராமன் அவள் பாதம் பணிகிறானே அன்றி, ராமனின் கால் தூசியால் அவள் சாப விமோசனம் பெறுவதில்லை; அக்னிப் பிரவேச தருணத்தில் வால்மீகியின் சீதை கம்பனின் சீதையை விட பல மடங்கு சுய உணர்வுடனும், பெண் என்ற பிரக்ஞையுடனும் பேசுகிறாள். இப்படிப் பல விஷயங்கள் சொலல்லாம்.\nகம்பன் காட்டும் ராமாயண சமூக அமைப்பில் அன்றைய சோழர் கால தமிழ்ச் சமுதாய அமைப்பு பற்றிய பிரஞையும் சேர்ந்துள்ளது.. மனுநீதி என்ற சொல் பல இடங்களில் வருகிறது. அயோத்தியில் “மள்ளர்கள்” வருகின்றனர். உழவு செய்யும் பெண்கள் “கடைசியர்” எனப்படுகின்றனர். கம்பனின் ராமன் தூய சைவ உணவினன்.. இப்படி பல சொல்லலாம்.\nஅந்தக் குறிப்பிட்ட பகுதி – அது ராமனின் வஞ்சினம் அல்ல, பரதனின் வஞ்சினம். ராமன் காடு செல்ல தான் காரணம் என்றால் இன்னின்ன பாவங்கள் எல்லாம் தன்னை வந்தடையட்டும் என்று பட்டியலிட்டு பரதன் வஞ்சினம் கூறுகிறான்..\nஅந்த வஞ்சினப் பகுதி இரு ராமாயணங்களிலும் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் உள்ளது.\nவால்மீகி – அயோத்யா காண்டம் 75வது அத்தியாயம், பரத சபதம்.\nகம்பன் – அயோத்தியா காண்டம் – பள்ளிபடைப் படலம்\nகம்பனின் பரதன் ஊருணியை அழித்த பாவத்தோடு சேர்த்து, “அந்தணர் உறையுணை அனலி மூட்டினோன்.. “ என்று பிராமணர் குடியிருப்பை அழித்த பாபத்தையும் குறிப்பிடத் தான் செய்கிறான்,..\nஅதே போல வால்மீகியின் பரதனும்\nஎன்ற பாவங்களையும் சேர்த்துத் தான் சொல்கிறான், பிராமணர் குடியிருப்பை அழித்ததை மட்டும் சொல்லவில்லை..\nநறியன அயலவர் நாவில் நீர்வர – உறுபதம் நுங்கிய ஒருவன் ஆக யான் – கம்பன்\nஎனவே இரண்டு மகா கவிகளூம், அவரவர்கள் காலத்திய சமூக நெறிகளையும், என்றும் மாறாத மானுட அறம் பற்றிய கருத்துக்களையும் இணைத்தே தான் கூறியுள்ளார்கள் என்பதே உண்மை.. இதில் வால்மீகியை ஏதோ குறுகிய பார்வை கொண்டவர் போல சித்தரிப்பது அறியாமை அல்லது உள்னோக்கம் கொண்ட முற்றிலும் தவறான கண்ணோட்டம்.\nபேராசிரியர் ஏசுதாசன் மாபெரும் தமிழறிஞராக இருந்திருக்கலாம்.. ஆனால், அவரது கிறிஸ்தவப் பின்னணி + திராவிட இயக்க தமிழக��் சூழல் இரண்டும் இணைந்து இத்தகைய ஒரு சார்புப் பார்வையை உருவாக்கி யிருக்கலாம்..\nராமனை மானுட அறத்தின் பிரதிநிதியாக வால்மீகியே காட்டி விட்டார்.. கம்பன் அதைத் தான் பின்பற்றுகிறான் – அது ஏதோ அவன் செய்த புதுமை அல்ல. “ராமோ விக்ரஹவான் தர்ம:” என்பதே தமிழில் “அறத்தின் மூர்த்தியான்” என்று ஆகிறது.\nகுல தர்மம் – ஜாதி தர்மம் ஆகியவற்றைக் கடந்த மானுடப் பொது அறம் என்ற கருத்து ஒன்றும் பௌத்த கண்டுபிடிப்பு அல்ல.. இந்து ஞான மரபில் அதற்கு முன்பே இருந்த கருத்து தான் அது.\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 31\nகம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 40\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3/", "date_download": "2018-07-19T10:04:19Z", "digest": "sha1:34QOZI7DTDYIANPJYXFQMPI6AIOIBMXB", "length": 9097, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "» சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!", "raw_content": "\nஒன்ராறியோ வர்த்தக அமைச்சர் வொசிங்டனுக்கு விஜயம்\nசிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி\nஅகதிகள் விவகாரம்: பவாரியா எல்லையில் விசேட ரோந்து\nகுடியேற்ற நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை நாடியுள்ள கிரேக்கம்\nதெரேசா மே, பிரெக்ஸிற் திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் : டேவிட் ஜோன்\nசனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்\nசனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்\nஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் என அனைத்தும் தீருவதற்கு என்ன செய்ய வேண்டும்.\nபச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப்போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும்.\nஅப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விட்டதாக ஐதீகம். வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகராக இருந்தால், அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யலாம்.\nஅப்படித்தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசி மாவின் மீது பட்டதும் நம் கெடும் தன்மை நீங்கிவிடும்.\nஇப்படி எறும்புக் கூட்டில் இருந்து வருவதை முப்பத்து முக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பதாக ஐதீகம். சில நாட்கள் கழித்து கிரகநிலை மாறும்பொழுது. நம் சனி தோஷங்கள் வலு இழந்துபோய்விடும். இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப் போடவேண்டும்.\nஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பேர் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள். இதனால், சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டகச்சனி – சனி மகா தசை நடப்பவர்களுக்கு, இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்பிரசாதம் ஆகும்.\nஆன்மீகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்துவது தவறாகும்: டி.டி.வி. தினகரன்\nஆன்மீகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்துவது தவறாக முடியும் என நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம\nஐயப்பன் கோயிலின் பதினெட்டுப் படிகள்\n1. ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா – என் ஐயனே பொன் ஐயப்பா சுவாமியே சரணம்\nவிநாயகர் மற்றும் முருகனுக்கு உகந்த விரதம்\nவிநாயகர், முருகனுக்கு உகந்த விரதங்களை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள்\nசிவபெருமான் தனது ‘ஸம்ஹார’ காரியத்தை ஆற்றும்போது, அவரது கண்களிலிருந்து வெளிப்பட்ட நீரில் இருந்து ‘ருத\nசிவாலயங்களில் நந்தியை வழிபடும் முறை\nபொதுவாக, சிவாலயத்தை வலம்வரும்போது நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டும். அத\nஒன்ராறியோ வர்த்தக அமைச்சர் வொசிங்டனுக்கு விஜயம்\nசிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி\nஅகதிகள் விவகாரம்: பவாரியா எல்லையில் விசேட ரோந்து\nகுடியேற்ற நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை நாடியுள்ள கிரேக்கம்\nதெரேசா மே, பிரெக்ஸிற் திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் : டேவிட் ஜோன்\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தரின் நினைவு தினம்: வடக்கு- கிழக்கில் அனுஷ்டிப்பு\nகனேடிய மத்திய அமைச்சரவை மாற்றம்: முழு விபரம்\nரஜினியின் அடுத்த படத்தில் இணையும் நட்சத்திர நாயகி\nவைத்தியர் பற்றாக்குறையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-07-19T09:48:53Z", "digest": "sha1:ULG4PQMXYU3PQT4MEQWBV3GZTVWWW7ZD", "length": 22898, "nlines": 251, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: நபிவழி மணமகள் தேவை.", "raw_content": "\nஒரு உண்மை மூமீன், நபி வழியில் திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்பட்டு தன் முழு விவரத்தையும் தமிழ் மேட்ரிமொனியில் (tamil matrimony) பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்பதை சுட்டிக்காட்டவே இந்த குட்டி தாவா\n1. பெயர் : xxxx முகமது xxxx\n3. பாலினம் : ஆண்\n4. மதம் : முஸ்லீம் (இஸ்லாம்)\n5. நிறம் : மாநிறம் (களையா இருபேன்)\n6. அடையாளம் : நீண்ட தாடி,நெத்தியில் வட்ட வடிவில் ஒரு வடு (அல்லா\n7. திருமண நிலை : திருமணம் ஆனவர் [வெறும் 2 மனைவிகள் மட்டு��ே\n8. குழந்தைகள் : ஒரு பெண் குழந்தை வயது 17 இருக்கும்\n9. படிப்பு தகுதி : 2ம் வகுப்பு (எதோ அல்லாவின் கிருபையால் கொஞ்சம்\n10.பொழுது போக்கு : நபி வழியில் இலவச அறிவுரை (தாவா-Free advice) கூறுவது\n(அ) நபி வழியில் பஞ்சாயத்து செய்வது\n(எதை செய்தாலும் நபி வழியில் தான் செய்வேன்)\n11. வேலை நிலை : வியாபாரம் செய்வது மற்றும் 24*7 தாவா செய்வது\n12. சம்பளம் : 3 குடும்பங்கள் நடத்த போதுமான வருமானம் கிடைக்கும். 13. பிடித்தது : பெண்கள்\n14. பிடிக்காதது : இணை வைப்போர் {யூதர்கள்,கிருத்துவர்கள்,இந்துக்கள்}\n15. மொழி : தமிழ்,அரபு\n16. கெட்டபழக்கங்கள் : தம், குட்க, தண்ணி என்று எந்த கெட்ட பழக்கங்கள் இல்லை\n{எப்பயாச்சம் அடிமை பெண்கள் மட்டும், அதுகூட நபி\nமேலே குறிப்பிட்டுள்ள தகுதிகள் கொண்ட எனக்கு கிழே குறிப்பிடப்பofodள்ள தகுதிகள் கொண்ட மணமகள் இருந்தாலே போதுமானது\n1. பெயர் : எதுவாக இருந்தாலும் பரவாயில்லை\n2. வயது : 6 முதல் 9 வரை மட்டும் இருத்தல் வேண்டும் (மிக முக்கியம்\n3. மொழி : ஒரு தடையில்லை\n4. நிறம் : நிறம் ஒரு பொருட்டல்ல இருந்தாலும் பெண் வெள்ளையாக\nஅழகாக இருந்தாள் மனசு நிறைவாக இருக்கும். நிறைய\nகுழந்தைகள் பெற்றுத் தருபவளாக இருக்க வேண்டும். சிறந்த\n5. கொள்கை : ஏக இறைவன் என்று ஏற்றுக்கொண்டாள் போதும்\n{ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை நான் அட்ஜஸ்ட் செய்துக்கொள்கிறேன்}.\nமேற்கண்ட தகுதிகள் உடைய பெண்னை திருமணம் செய்யவிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே எனக்கு தெரிவிக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். ஏன் என்றால் நான் நபி வழியில் திருமணம் செய்துக்கொள்ள் ஆசைப்படுகின்றேன்.\nஏன் 6 வயது முதல் 9 வயதுவரை உள்ள பெண்னை மட்டும் திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்படுக்கின்றேன் என்றால்\n1. சிறுவயதியோர்களை திருமணம் செய்துக் கொண்டாள் அந்த பெண்ணுக்கு மார்பக\n2. அவர்கள் தான் விபசாரியாக இருந்து இருக்க மாட்டார்களாம்\n3. அவர்களின் கருப்பை வழிமையாக இருக்குமாம் , எவ்வளவு குழந்தைகள்\n4. சிறுவயதுவுடையர்களுக்கு தான் கலவையில் ஆர்வம் அதிகம் இருக்குமாம்.\nஇப்படி என்னற்ற நன்மைகள் பற்றி உணர்விலும் மற்ற மூமீன்களின் பத்திரிக்கைகளிலும் படித்த பின் தான் புரிந்தது ஏன் முஹமது நபி 6 வயது உடைய ஆயிசாவை திருமணம் செய்துக்கொண்டார்கள் என்று. ஆகவே தான் நானும் அப்படிப்பட்ட திருமணத்தை செய்துக்கொள்ள ஆசைப்படுகின்றேன்..\nகுறிப்பு: சிலர் மும்மதுநபி 6வயது பெண்ணை திருமணம் செய்த து அவருக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகை என்றும், அந்தக்கால வழக்கம் இப்பொழுது சரிவராது என்று நபி வழியையே கொச்ச்சைப் படுத்துகின்றனர். இவர்கள் யூதர்களிடம் கைக்கூலி பெற்ற புல்லுறுவிகள். இவர்களின் சொல்லை யாரும் பொருட்படுத்தாதீர்கள். 11 பெண்களை திருமணம் செய்த முகம்மதுநபி நம்மை 4 பெண்கள்வரை திருமணம் செய்துகொள்ளச் சொல்லியுள்ளார்கள். உலகையே அறிந்த விஞ்ஞானி, அல்லாவின் தூதர் காலத்திற்கும் பொருத்தமான நபிவழியையும் குர்ஆனையும் நமக்கு அருளியவர்கள் அப்படி 6 வயது சிறுமியை நாம் திருமணம் செய்யக்கூடாது என்றால் அதையும் நமக்குச் சொல்லி சென்றிருப்பார்கள். ஆனால் சொல்லவில்லையே. அதனால் யாராச்சும் யூதர்களின் சதியில் கைகூலிபெற்ற முஸ்லீம்கள் மற்றும் காஃபீர்கள் இது குழத்தை திருமணம் என பிரச்சனை உருவாக்க நினைத்தாள், எங்களின் 72 கூட்டத்தினரையும் ஒன்று கூட்டி இது நபிவழி திருமணம், சுப்பிரீம் கோட் ஆடர் இதை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என கண்டனங்களை முழங்க செய்து திருமணத்தை நடத்திவிடுவோம்...சோ அதைற்கெல்லாம் யாரும் முயற்சிக்க வேண்டாம். பெண்ணைப் பெற்றவரூகள் பயப்பட வேண்டாம்.\nஇந்த இடுக்கையின் மூலம் நாம் மூமீன்களுக்கு சொல்ல விருப்புவது என்னவென்றால்\n தங்கள் அன்பு குழந்தைகளுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கவும், அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடாமல் இருக்கவும், அவர்கள் டசன் கணக்கில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும். கலவைவில் முழு இன்பம் காணவும் தங்களின் அன்பு குழந்தைகளை 6 வயது முதல் 9 வயது வரைகுள் (பருவம் அடைந்தாலும் அடையாவிட்டாலும்) திருமணம் செய்து வைத்து நபிவழியை பின்பற்றி நியாய தீர்ப்பு நாளில் சுவனத்தை அடைந்து அங்கு உள்ள 72 கண்ணிபெண்களுடன் ஒருவராக குதுகலமாக இருக்க வேண்டுமாய் அன்போடு கேட்டிக்கொள்கிறோம்.\nஇடுகையிட்டது Iraiyilla Islam நேரம் 09:55\nஎன்னடா இது, நபி வழி நடக்க விரும்பும் அதே சமயம் நபி வழி அறியாத இந்த மூமீன்களுக்கு வந்த சோதனை ஆனால் பயபக்தியுடைய நல்ல முஸ்லிம்களுக்கு இது தான் மாநபியின் சிறந்த முன்மாதிரி.\nஈமாந்தாரிகளுக்கு மிகவும் தேவையான அறிவுரை. தங்களது ஆறுவயது பெண் குழந்தைகளுக்கு ஐம்பது வயது கிழவர்களுக்கு திருமணம் செய்து தர முன் வரவேண்டும். ஈமாந்தாரிகளின் அதிகாரபூர்வமான ”உணர்வு” பத்திரிக்கையிலேயே வஹி அறிவிப்பு வந்துவிட்டதால் மேற்கொண்டு சிந்திக்கத் தேவையில்லை. யூத, காஃபிர்களின் சதிவலையில் வீழ்ந்து இதுவரை ஏமாந்த்து போதும்.\nஈமாந்தார்களே பொங்கியெழுங்கள் UKG-யிலிருந்து ஒன்றாம் வகுப்பிற்கு சென்றுள்ள உங்களது பெண் குழந்தைகளை கணவனது இல்லத்திற்கு அனுப்பவேண்டிய நேரம் கடந்துவிடும்முன் திருமண வைபவங்களை முடிதிடுங்கள். நபிவழியையைக் காப்பற்றிடுங்கள்.\nவாருங்கள் ஆர்ய் ஆனந்த்&தஜ்ஜால் அவர்களே...\nநாமும் இலவு எவ்வளவு தான் முயற்சி செய்ரது இந்த பெயர் தாங்கி மூமீன்களை ஈமான் உள்ள மூமீனாக மாற்ற..பயபுள்ளைங்க கேட்க மாற்றான்களே\n//UKG-யிலிருந்து ஒன்றாம் வகுப்பிற்கு சென்றுள்ள உங்களது பெண் குழந்தைகளை கணவனது இல்லத்திற்கு அனுப்பவேண்டிய நேரம் கடந்துவிடும்முன் திருமண வைபவங்களை முடிதிடுங்கள்//. சரியா சொன்னிங்க தஜ்ஜால்..இப்பயாச்சும் மூமீன்கள் திருந்துராங்களானு பாப்போம்..\nசிரிப்பில் சிந்திக்க வைக்கும் சிவப்புகுதிரை அவர்களே நீவிர் பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகிறேன்,அதிலும் ரமலான் மாதத்தில் நல்ல காரியம் தாவா பணியில் ஈடுபட்டால் நேரா சொர்க்கமாம். மூமின்களை திருத்தும் தாவா பணி உங்களை நிச்சயம் சொர்க்கத்திற்கு எடுத்துச் செல்லும் சகோ.\nநன்றி இனியவன் ...தொடர்ந்து படியுங்கள் எல்லாம் ஒன்ன சுவனம் செல்வோம்..\nவளர்ப்பு மகனின் மனைவியாகவும் இருக்கலாம் என்னும் தகுதி காணவில்லையே\nஅனைவரும் வந்து கருத்து சொல்லவும்.\nநன்றி தேவப்பிரியா சாலமன் அவர்களே .நீங்கள் சொன்னதை யோசித்து வைத்து இருன்தேன் ஆனால் மறந்துவிட்டேன்..\nஉங்கள் இடுக்கைக்கு பின்னுட்டம் அளிக்கும் அளவுக்கு இன்னும் படிக்கவில்லை...கூடிய விரைவில் அதை செஇது முடிக்கின்றேன்..நன்றி\nதூய இஸ்லாம் உங்களுக்கு புரிவதற்க்கு இறைவனை வேண்டுகிறேன்.\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nஒரு மரணம் சில கேள்விகள்-5\nஒரு மரணம் சில கேள்விகள்-4\nஒரு மரணம் சில கேள்விகள்-3\nஒரு மரணம் சில கேள்விகள்-2\nசகாயம் IAS -தமிழர், இயற்கை ஆர்வலர் பெயரில் கிறிஸ்துவ பன்றித்தனம்\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prathipalipaan.blogspot.com/2008/03/blog-post.html", "date_download": "2018-07-19T09:59:25Z", "digest": "sha1:EFF52RXZSLPVCOOMQTAM33FYZQKXEBJ2", "length": 14087, "nlines": 186, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: ஒகேனக்கல் எல்லை விவகாரம்", "raw_content": "\nஒகேனக்கலை உரிமை கோரும் கன்னட அமைப்பினருக்கு, பிரிட்டிஷ் இந்திய அரசு காலத்தில் தயார் செய்யப்பட்ட வரை படங்களே பதில் அளிக்கின்றன. காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக, தமிழகம் - கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. அதை வாய்ப்பாக பயன்படுத்தி, தமிழகத்துக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.\n‘ஒகேனக்கலில் சில பகுதிகள், கர்நாடகாவுக்கு சொந்தமானவை’ என்று, கன்னட அமைப்பினர் கூறி வருகின்றனர். தேசிய கண்ணோட்டம் இல்லாத இந்த கூட்டத்தில் கர்நாடகா பா.ஜ., கட்சியினரும் சேர்ந்துள்ளது தான் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.நேற்று முன்தினம் ஒகேனக்கல் மணல் திட்டு பகுதிக்கு வந்த எடியூரப்பா, ‘காவிரி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது, யார் அனுமதியை பெற்று தமிழக முதல்வர் கருணாநிதி மிகப்பெரிய குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் எல்லை பிரச்னை குறித்து இரு மாநில அரசுகளும் சர்வே செய்த பின்னரே திட்டத்தை துவங்க வேண்டும்’ என கூறிச் சென்றுள்ளார்.\nதமிழகம், கர்நாடகா இடையே தற்போதுள்ள எல்லையானது, பிரிட்டிஷ் இந்திய அரசு இருந்த காலத்திலேயே தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கான தெளிவான வரைபடங்களும், அரசு வசம் உள்ளன. அதையறிந்தும், கர்நாடகா அரசும், குறிப்பாக அம்மாநில வனத்துறையினரும், தேவையற்ற சர்ச்சையை உண்டாக்கி வருகின்றனர். தமிழகத்தில் காவிரி நுழையும் பிலிகுண்டுலுவில் இருந்து 50 கிலோமீட்டர் துõரத்தில், ஒரு கரைப்பகுதியில் தமிழகத்துக்கு உட்பட்ட ராசிமணல், பிலிகுண்டுலு, ஊட்டமலை, கூத்தப் பாடி, ஒகேனக்கல் பகுதிகள் உள்ளன. மறு கரைப்பகுதியில் கர்நாடகா மாநில கிராமங்களான மாறுகொட்டாய், ஜம்புபட்டி, செங்கம்பாடி ஆகியவை உள்ளன. காவிரியின் ஒரு கரைப்பகுதி தமிழகத்துக்கும், மறு கரைப்பகுதி கர்நாடகா மாநிலத்துக்குமாக பிரித்து, பிரிட்டிஷ் அரசு வன நீர் பரப்பு எல்லையாக வரையறுத்துள்ளது. தற்போதைய கர்நாடகா மாநில பகுதிகள், அப்போதைய மைசூர் மாவட்ட பகுதியிலும், தற்போதைய தமிழக பகுதிகள், அப்போதைய சேலம் மாவட்ட பகுதியாகவும் எல்லை வரையறுக்கப் பட்டுள்ளது.\nநீர் பரந்து விரிந்து வரும் கரைக்கு இடைப்பட்ட பரப்பு, இரு மாநிலத் துக்கும் சரி சமமாக பிரிக்கப் பட்டுள்ளது. இரு கரைக்கும் இடைப்பட்ட நீர் பரப்பானது, 50 கிலோ மீட்டர் துõரத்தில் 500 மீட்டர் முதல் இரண்டாயிரம் மீட்டர் இடைவெளியில் உள்ளது. இந்த பரப்பும், சரி சமமாக இரு மாநிலங்களுக்கும் பிரித்து பிரிட்டிஷ் ஆட்சியில் வனத்துறை வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரச்னைக்குரிய சிறுமலை பகுதியானது, ஊட்டமலையில் இருந்து வரும் காவிரி நீர் பெரிய நீர்வீழ்ச்சி அருகே இரு பிரிவாக பிரியும் மையப்பகுதியில் பாறை பரப்பாக உள்ளது. ஊட்டமலையில் இருந்து காவிரி பிரியும் ஒரு பிரிவு, தமிழக கரையோர பகுதி வழியாக சென்று பெரிய அருவி பகுதியிலும், சினிபால்ஸ் பகுதியிலும் அருவியாக கொட்டுகிறது.\nகர்நாடகா உரிமை கொண்டாடும் பகுதி அனைத்தும் தமிழக கரைப்பகுதியையொட்டி உள்ள சினி பால்ஸ், தொங்கும் பாலம் உள்ளிட்ட பகுதியாகும். பிரிட்டிஷ் வனத்துறை சர்வே வரைபடங்களின்படி, இந்த பகுதிகள் தமிழக கரைப்பகுதியில் உள்ளன. பிரிட்டிஷ் வரைபட அமைப்புபடியும், உபயோக அடிப்படையிலும் கர்நாடகா மாநில அமைப்புகள் உரிமை கோரும் பகுதி அனைத்தும் தமிழக எல்லையில் உள்ளது. இரு மாநில எல்லைகளுக்கு இடையில் சர்வே செய்வது என்றாலும், மத்திய நீர் நில அளவை நிர்வாகம் பெங்களூருவில் உள்ள ‘சர்வே ஆப் இந்தியா’ அலுவலகத்தில் இருந்து பிரிட்டிஷ் அரசில் வரையறுக்கப்பட்ட வனப்பகுதி நீர் நிலை வரைபடங்களை அடிப்படையாக கொண்டே மீண்டும் சர்வே செய்யும். பிரிட்டிஷ் அரசால் வரையறுக்கப்பட்ட எல்லையை அடிப்படையாக கொண்டு, மீண்டும் மறு சர்வே செய்தாலும் கர்நாடகா மாநிலம் உரிமை கோரும் பகுதிகள் அனைத்தும் தமிழக கரைப்பகுதியில் இருப்பதால், தமிழக பகுதிக்கு எந்த பாதிப்பும் இல்லை.\nஇனியும் கர்நாடக அரசியல்வாதிகள் திருந்துவார்களா என்பது ஒரு கேள்வி(\nகர்நாடக மக்களின் அத்தியாவச தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல் அண்டையமாநிலங்களை வம்புக்கிழுத்து அதில் உள்ளூர் அரசியல் லாபம் தேட நினைகிறார்கள்.\nகர்நாடக மக்கள் சும்மா இருந்தாலும் கர்நாடக அரசியல்வாதிகள் மக்களைத் தூண்டிவிட்டு இருமாநிலத்து மக்களிடையேயும் பகைமையுணர்ச்சியை வளர்த்து வருகிறார்கள்.\nPosted by பிரதிபலிப்பான் at 9:43 PM\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\nலாலுவின் `மாயாஜால' பட்ஜெட்: பின்னணி என்ன\nதமிழக அரசின் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sacfottawa.weebly.com/home/archives/01-2017", "date_download": "2018-07-19T09:27:06Z", "digest": "sha1:RNYCL7O56FBCQORNO2AE2UGX2PVFPWQO", "length": 9923, "nlines": 139, "source_domain": "sacfottawa.weebly.com", "title": "Home Page - SACF Ottawa - group of Indian Christians living in Ottawa with a passion for God and His word, praying for the world. Join us every week at the Metropolitan Bible Church, Saturdays 6:30 pm to worship the Lord and pray for one other and the w - SOUTH ASIAN CHRISTIAN FELLOWSHIP OF OTTAWA", "raw_content": "\nஎனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.\nஆண்டவராகிய கர்த்தர் என்பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.\nநீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்; அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம். அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்பு கூர்ந்து, அவரைச் சேவிக்கும்படி, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற என் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால், நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி, மிருகஜீவன்களுக்காக உன் வெளிகளிலே புல் முளைக்கும்படி செய்வேன், நீ சாப்பிட்டுத் திருப்தியடைவாய் என்கிறார்.\nநீ உன் வ���லிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை...\nஉன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.\nகர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்;\nகர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.\nஅப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.\nகர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.\nகர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/158511/news/158511.html", "date_download": "2018-07-19T09:26:13Z", "digest": "sha1:NP2YHUXDIDIPBQZLYWLLO6S6Q4OFZVM4", "length": 26628, "nlines": 105, "source_domain": "www.nitharsanam.net", "title": "மெல்ல மெல்ல கொல்லும் புகை..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nமெல்ல மெல்ல கொல்லும் புகை..\nநமது நாட்டில் பரவிவரும் போதைப்பொருள் பாவனையைக் குறைக்கும் முகமாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள் அறிமுகப் படுத்தப்படவுள்ளதோடு, இவ்விழிப்புணர்வுத் திட்டங்கள் மூலம் போதைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, சுகாதாரச் சேவைகள் பொதுப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nஅந்தவகையில், இலங்கையில் புகைப்பிடிப்பதனாலும் மது பாவனையாலும், நாளொன்றுக்கு 60 பேர் மரணிக்கின்றனர். இதனால், வருடமொன்றில் மரணிப்போரின் எண்ணிக்கை சராசரியாக 20,000 ஆகும். சர்வதேச ரீதியில், வருடாந்தம் சுமார் 60 இலட்சம் பேர் புகைப்பிடித்தலினால் உயிரிழக்கின்றனர். மேலும், புகைத்தல் காரணமின்றி ஆனால், புகைப்பிடிப்பவர்களைச் சூழவுள்ள இரண்டாம் நிலை புகைத்தல் காரணமாக, வருடமொன்றுக்கு 06 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.\nஅமெரிக்காவில், கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியிலேயே, புகையிலை பயிரிட ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்கர்கள், காயங்களைச் சுத்தமாக்கும் தொற்று நீக்கியாகவும் வலி நிவாரணியாகவுமே, புகையிலையைப் பயன்படுத்தினர். வட அமெரிக்காவில், பணம் உழைக்கும் பயிராகவும் புகையிலை இருந்துள்ளது.\n1847ஆம் ஆண்டில், பிலிப் மொரிஸ் என்பவரே முதன் முதலாக புகையிலையைப் பயன்படுத்தி சிகரெட்டைத் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். எனினும், சிகரெட் பயன்பாடு என்பது, ஆரம்ப காலங்களில், இராணுவ வீரர்களிடமும் பாதுகாப்புப் படையினரிடமும் மட்டுமே காணப்பட்டது. 1953களில், சிகரெட் மற்றும் புகையிலைப் பாவனையால், பலவகையான புற்றுநோய்கள் ஏற்படுகின்றன என்று, டாடர் எமல் எல் வைன்டஸ் கண்டுபிடித்தார்.\nஇதனைத் தொடர்ந்து 1964களில், புகைபிடிப்பதால் சுகாதாரத்துக்கு கேடு என்னும் நோக்கில், அமெரிக்க அரசாங்கத்தால், புகைப்பிடிப்பவர்களுக்கு எதிராகவும் விற்பனைக்கு எதிராகவும், சட்டங்கள் உருவாக்கப்பட்டன.\nமனிதனுக்கு மரணத்தைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில், புகையிலை இரண்டாம் நிலையிலுள்ளது. இதனாலேயே, புகையிலை பாவிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, உலக சுகாதார ஸ்தாபனம், 1987ஆம் ஆண்டு மே 31ஆம் திகதியை, உலக புகையிலை எதிர்ப்புத் தினமாகப் பிரகடனப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, உலக நாடுகள் அனைத்தும், ஒவ்வொரு வருடமும் மே மாதம் 31ஆம் திகதியை, உலக புகையிலை எதிர்ப்புத் தினமாக, ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்ட விழிப்புணர்வு நாளாக அனுஷ்டித்து வருகின்றன.\nபுகைத்தலானது, புகைப் பிடிப்பவரை விட அவரைச் சூழ இருக்கும் ஏனையவர்களையே அதிகளவு பாதிக்கச் செய்கின்றது. புகைப்பவர்கள், தமது ஆயுட்காலம் முடிவதற்கு முன்பே, தமது உயிரைப் போக்கிக்கொள்கிறார்கள். தன்னுயிரை அழிப்பதற்கே இந்த உலகில் அனுமதி இல்லாத போது, தன் சுயநலத்துக்காக, அடுத்தவர் உயிர்களின் அழிவுக்கும் அவர்கள் காரணமாக இருப்பதை எவ்வாறு அனுமதிக்க முடியும்\nபுகைத்தல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு, உலகில் நிமிடத்துக்கு 6 பேர் மரணிப்பதாக, சர்வதேச சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.\n20ஆம் நூற்றாண்டில், 100 மில்லியன் பேர் புகைத்தல் தொடர்பான நோய்களால் உயிரிழந்துள்ளனர். இந்நிலைமை நீடிக்குமானால், 21ஆம் நூற்றாண்டின் முடிவில் 1 பில்லியன் பேர் உயிரிழந்திருப்பர் எனவும், ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இந்த நிலைமை தொடருமானால், 2030ஆம் ஆண்டு காலப்பகுதியில், 8 மில்லியன் பேர் வரை வருடாந்தம் உலகில் மரணமடையலாம் என, எதிர்வு கூறப்படுகிறது.\nபுகைக்கும் போது வெளிவரும் புகையில், 400க்கும் அதிகமான நச்சு இரசாயனப் பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில், 50 சதவீதமானவை, சுவாசப் புற்றுநோயை ஏற்படுத்துபவையாக உள்ளன. அத்துடன், இப்புகையைச் சுவாசிக்கும் சிறு குழந்தைகளின் எண்ணங்களில், எதிர்மறையான விளைவுகள் ஏற்படுத்தப்படுகின்றன என்று, அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் நைட்டிங்ஹோம் பல்கலைக்கழகங்களின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nபுகையிலையைச் சுவாசிப்பதால், இதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்ற அதேவேளை, நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, உடலுறுப்புகளில் பாதிப்பு, பல், உதடுகளின் நிறம் மாறுதல், இருமல் என புதுப்புது நோய்கள், புகைப்பவர்களின் உடலை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதனால், புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், தமது வாழ்நாளை, வைத்தியசாலைகளிலும் மருந்தகங்களிலுமே கழிக்கவேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.\nபுகையிலையை, பல விதங்களில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, வெற்றிலையுடன் சேர்த்து உண்ணல், மூக்குப் பொடியாகப் பயன்படுத்தல், குழாய்களைப் பாவித்து புகையை உறிஞ்சுதல், இதனை விட, பீடி, சுருட்டு, சிகரெட் என பல முறைகளில் புகையிலை பயன்படுத்தப்படுகின்றது.\nபுகைப்பிடிப்பதால் சிலவேளைகளில், உடல் அல்லது மன உபாதைகளுக்கு நிவாரணம் கிடைக்கலாம். ஆனால், இவற்றினால் இறுதியில் கிடைக்கும் பிரதிகூலங்களும் வேதனைகளும் சொல்லிலடங்காதவை.\nபுகையை உள் இழுக்கும் போது, அதிலுள்ள நிக்கோர்டின் என்னும் இரசாயனப் பொருள், மூளையைச் சென்றடைகின்றது. ஒவ்வொரு முறையும் புகையை இழுக்கும் போது, அந்த இரசாயனப் பொருள் மூளைக்குச் செல்கின்றது. அத்துடன், இந்த இரசாயன நச்சுப் பொருளுடன், 700 வகையான வேறு இரசாயனக் கூட்டுப் பொருட்க���ும் செல்கின்றன.\nமூளையின் மனநிலை மாற்றுக் கலங்களுக்கு, நிக்கோர்டின் உட்பட இரசாயனக் கூட்டுப்பொருட்கள் செல்வதால், புகைப் பிடிப்பவர்களுக்கு ஒரு வகை மாயை தோற்றுவிக்கப்படுகின்றது. மன அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பவர்கள், இந்த மாயையை ஒரு சிறந்த தீர்வாக எண்ணுகின்றனர். எனவே, புகைபிடித்தலை ஒரு பழக்கமாக ஏற்றுக்கொள்ள முனைகின்றனர்.\nஇலங்கை, இந்தியா போன்ற நாடுகளைப் பொறுத்தவரையில், அநேகமான ஆண்கள் வீடுகளிலோ அலுவலகங்களிலோ, அல்லது பொது இடங்களிலோ ஏற்படும் பிரச்சினைகளுக்கும் அதனால் ஏற்படும் மன அழுத்தங்களுக்கும் தீர்வாகவே புகைபிடிப்பதாகக் காரணம் சொல்வார்கள். எந்தவொரு பிரச்சினைகளையும் பேசியோ ஆராய்ந்தோ, சிந்தித்தோ முடிவெடுக்காது, புகைப் பிடித்தலைக் காரணம் சொல்வது மடமையாகும்.\nஇலங்கையிலும், புகைபிடிப்பதற்கான பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதில், மகிழ்ச்சிக்காகவென 22 சதவீதமானோரும் நண்பர்களுடனும் பொழுதுபோக்கவென 8.2 சதவீதமானோரும், புகைபழகத்திலிருந்து விடுபட முடியாத காரணத்தினால் 17 சதவீதமானோரும், தனிமையைப் போக்க 10.5 சதவீதமானோரும், பரீட்சித்துப்பார்க்கவென 8.7 சதவீதமானோரும் நண்பர்களின் அழுத்தங்களுக்காக 10 சதவீதமானோரும், பிரச்சினைகளுக்காக 15 சதவீதமானோரும் என, புகைப்பிடிப்பதற்கான காரணத்தைப் பட்டியலிடுகின்றனர்.\nஅத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலையேற்றத்தால் திணறுகின்றவர்கள், சிகரெட், சுருட்டு, மது போன்றவற்றின் விலையை எத்தனை சதவீதத்தால் அரசாங்கம் அதிகரித்தாலும், எந்தவித ஆர்ப்பாட்டமும் செய்யாது அதிக பணம் கொடுத்த வாங்கி உபயோகிக்கத் தவறுவதில்லை. எனவே தான், அரசாங்கங்களும் எந்தவித அச்சமோ தயக்கமோ இன்றி, அடிக்கடி இத்தகைய பொருட்களின் விலைகளை அதிகரித்து வருகின்றன. இந்த விலையேற்றத்தால், குடும்பப் பெண்களும் குழந்தைகளும் உறவினர்களுமே பாதிக்கப்படுகின்றனர்.\n200 குடும்பங்கள் சிகரெட் வாங்க மாதாந்தம் செலவு செய்யும் தொகை 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயாகும். அத்துடன், ஒரு நாளைக்கு, 4,101 மில்லியன் சிகரெட்டுகள் விற்கப்படுவதாக, புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மட்டுமல்லாது, உலக நாடுகள் பலவும், சிகரெட் விற்பனை மூலமே அதிகளவு வருமான வரியை ஈட்டுகின்றன. இலங்கை அரசாங்கம், சிகரெட் ���ூலம் 12 சதவீத வருமானத்தைப் பெற்று வருகின்றது. அந்தவகையில், புகைபிடிப்பதற்காக மாத்திரம், 58 பில்லியன் ரூபாய், வருடமொன்றுக்கு செலவிடப்படுகின்றது.\nஅதேவேளை, புகைப்பிடித்தல் தொடர்பான நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க, சுகாதார அமைச்சு 22 சதவீதத்தைச் செலவிடுகின்றது. புகைப் பிடிப்பவர்களில் 60 பேர் உயிரிழக்கின்ற அதேவேளை, 60 பேர் புதிதாக புகைபிடிக்கப் பழகுகின்றனர்.\nபுகைப் பிடித்தலை ஊக்குவிக்கும் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த புகையிலைக் கம்பனிகள், அமைதியாக இருந்துகொண்டு, கோடிக்கணக்கான பணத்தை இலாபமாக உழைக்கின்றன. ஆனால், இவற்றை உணராத வறிய, சாதாரண குடும்பத்தவர்கள், அற்ப மகிழ்ச்சிக்காக அவர்களுடைய உடலையும் கெடுத்து குடும்ப மகிழ்ச்சியையும் சீரழித்து, பணத்தையும் விரயம் செய்துகொண்டிருக்கின்றனர்.\nகிழக்கிலிருந்து மட்டும், புகையிலைப் பொருட்கள் மூலமாக, 5.1 பில்லியன் ரூபாயை அரசாங்கம் வருமானமாகப் பெற்றுள்ளது. எனவே தான், புகைப்பிடித்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கமும் அரசு சாராத நிறுவனங்களும், சமூக நிறுவனங்களும் முன்வர வேண்டும் என்று, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது.\nஇதன் ஒரு முயற்சியாகவே, இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் சமூக அபிவிருத்திப் பிரிவு, இன்று முதல் எதிர்வரும் ஜூன் 16ஆம் திகதி வரையான இரு வாரக் காலப்பகுதியை, புகையிலை எதிர்ப்பு வாரங்களாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.\nஇலங்கையில், பொது இடங்களில் புகைபிடித்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை எவரும் கருத்திற் கொள்வதில்லை. எனவே, இத்தகையோரைக் கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கையெடுக்க, பொலிஸார் முன்வர வேண்டும். அதேபோல, 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, இவற்றை விற்க தடையுள்ள போதும், கடை உரிமையாளர்கள் இரகசியமாக விற்று பணம் சம்பாதிக்கின்றனர். அதேபோல், பொது இடங்களிலோ ஊடகங்களிலோ, சிகரெட், புகையிலை தொடர்பான விளம்பரங்கள் செய்வதும், சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.\nநாம் பொருட்களை வாங்கும் போது உற்பத்தித் திகதி, முடிவு திகதி, பலன் என ஒவ்வொன்றையும் பார்த்தே வாங்குகின்றோம். ஆனால், சிகரெட் பெட்டிகளிலோ மதுசாரப் போத்தல்களிலோ, பெரிய எழுத்துகளினால் எழுதப்பட்டிருக்கும் உடலுக்கு தீங்கானவை என்னும் வாசகத்தை மட்டும் வாசிக்கவோ பின்பற்றவோ தவறிவிடுகின்றோம்.\n1988ஆம் ஆண்டில், பின்லாந்தும் 1994ஆம் ஆண்டில் பிரான்ஸும், புகைத்தல் தொடர்பான விளம்பரங்களை முற்றாகத் தடை செய்துவிட்டன. அதேபோல, எமது நாட்டு ஊடகங்களும் வர்த்தக அமைப்புகளும் இவற்றைத் தடை செய்ய முன்வந்திருக்கின்றன. புகைத்தல் அற்ற உலகை நோக்கி நாம் பயணிப்போம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nஉதவி கேட்ட விதவை பெண் படுக்கைக்கு அழைத்த V.A.O அரசு அதிகாரி\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \nபரோட்டா சூரியே இவருகிட்ட ட்ரைனிங் எடுக்கணும் போல \nபாட்டு கேளு… தாளம் போடு…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-6/push-cycles", "date_download": "2018-07-19T09:46:49Z", "digest": "sha1:SCV2JUUCTRBYUW6YGY55KMJUGGBMBCAF", "length": 4371, "nlines": 94, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய துவிச்சக்கர வண்டிகள் கொழும்பு 6 இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-6 of 6 விளம்பரங்கள்\nகொழும்பு 6 உள் துவிச்சக்கர வண்டிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavarungeleer.wordpress.com/2014/11/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-07-19T09:58:44Z", "digest": "sha1:ZRL2FVJIPB6XAFBI4EIZLOAICFWGLUOG", "length": 22880, "nlines": 222, "source_domain": "yavarungeleer.wordpress.com", "title": "காற்று வெளியிடை | யாவருங்கேளீர்", "raw_content": "\nஉலகமக்கள் யாவரும் உறவுக்காரர் என்றிடு\n“எஸ்.ஐ சார் உங்களுக்கு சி.பி.ஐல இருந்து போன் வந்திருக்கு” என 415\nகத்தியதும் தூங்கி வழிந்துகொண்டிருந்த சின்னவேடம்பட்டி போலிஸ் நிலையம்\n இன்னிக்கு என்ன ஏப்ரல் ஒண்ணு கூட இல்லையே\nஎன அதிர்ச்சி விலகாமல் போனை வாங்கினார் எஸ்.ஐ சண்முகம்\nமறுமுனையில் பேசிய ஆங்கிலமும் அவருக்கு புரியவில்லை, இந்தியும் புரியவில்லை.\n” இங்கிலீசை கூட இந்தி மாதிரியே பேசறானுங்க” என ஏட்டிடம் அலுத்து\nகொண்டார். “ஐ டோன்ட் அன்டர்ஸ்டாண்டு யுவர் இந்தி அன்டு இங்கிலீச். எனி\nதமிழியன்ஸ் இன் சிபிஐ ப்ளீஸ்\nஇந்திகாரர் ஒருவர் தமிழில் பேச ஆரம்பித்தார்.\n“நான் சிபிஐ சீஃப் டைரக்டர் பேசுது. உங்க ஊருக்கு ஒரு இன்டெர்நேஷனல்\nமாபியா லீடர் தவுசன்ட் க்ரோர் டைமண்ட்சோட வந்து ஒளிஞிருக்கு என கன்பர்ம்\n“இதுக்கு இந்தியே பரவாயில்லை” என்றார் சண்முகம். “பூசாரிபாளையத்துல\nஇந்த ஊருக்கு எவன் வரபோறான்\n” இந்த ஊருக்கு வரமாட்டான்னு சொல்லுதுல்ல அதனால் தான் யாரும் தேடாத\nஊருக்கு வந்து ஒளிஞிசிருக்கு” என்றார் சிபிஐ டைரக்டர். “அவன் போட்டோ, ஐடி\nஎதுவும் இல்லை. ஆனால் அவன் ஜப்பான்காரன். பேரு எழுதிக்குது. யமகுச்சி\nயமசோவா. வயசு 40. பூசாரிபாளையத்துல வேற ஜப்பான்காரங்க யாரச்சும்\n” என கேட்டு பேரை எழுதிகொண்டார் சண்முகம். “என்னது\n இங்க பேக்கரில ஜப்பான் கேக்கு மட்டும்\nதான் இருக்கு. மத்தபடி ஜப்பான்காரன் இங்கே யாருமில்லை. வந்திருந்தா அவனை\nசுத்தி ஊரே கூடி நின்னுகிட்டிருந்திருக்கும். இங்க ஜப்பான்காரன்\nவந்தான்னு உங்களுக்கு யார் சொன்னது\n” கொஸ்சன்ஸ் நான் கேக்குது. நீ ஆன்சர் பண்ணுது” என்றார் டைரக்டர்.” சிபிஐ\nஅங்கே வந்தால் அவன் அலர்ட் ஆயிடுவான். இது முழுக்க லோகல் ஆபரேஷனா\nஇருக்கணும். ஸ்டேஷன்ல எத்தனை கான்ஸ்டபிள் இருக்கு\n“நாலு கான்ஸ்டபிள், நானு, ஒரு ரைட்டர். இன்ஸ்பெகடர் பொண்ணு கல்யாணம்.\n“பி கேர்புல். அவன் கைல ராக்கெட் லாஞ்சர், டைனமைட், ஏகே 47 எல்லாம்\nவெச்சிருக்கான். ஸ்டேஷன்ல எத்தனை வெபன்ஸ் இருக்கு\n” என அலறினார் சண்முகம்.”இங்கே நாலோ, அஞ்சோ டுப்பாக்கி\nதான் இருக்கு. அப்புறம் லத்தி, விலங்கு, அவ்ளோதான். நீங்க உடனடியா\nகமாண்டோ போர்சை அனுப்பி வையுங்க”\n” கமாண்டோ வந்தால் அவன் அலர்ட் ஆயிடும். புல்லா லோக்கல் ஆப்ரேஷன் தான்.\nஇன்னும் 24 அவர்ஸ்ல அவனை பிடிச்சு ஜெயில்ல வெச்சிருக்கணும்.ஷூட் அட் சைட்\nகூட செய்யலாம். அவன் ரொம்ப டேஞ்சரஸ். இதுவரை 40 கமாண்டோ போர்சை யமகுச்சி\nகொன்னிருக்கு. யு ஹேவ் லைசன்ஸ் டு கில்” என சொல்லி போனை வைத்தார்\n” லைசென்ஸ் டு கில்லா, லைசென்ஸ் டு டையா\nகொலைபாதகா” என சொல்லி மயங்கி விழுந்தார் எஸ்.ஐ\nதிரு, திருவென விழித்து கொண்டிருந்தான் முத்து.\nஎத்தனை கூட்டம் இருந்தாலும் அவன் தான் காஸ் வெடிகுன்டு வெடித்தான் என\nஎப்படியோ கன்டுபிடித்து விடுகிறார்கள் என அவனுக்கு ஒரு சந்தேகம்.\nஇப்போது பெண் பார்க்க பெண் வீட்டில் உட்கார்ந்திருந்தான். சுற்றிலும்\nகூட்டமான கூட்டம். இத்தனை கூட்டத்தில் நாம் தான் விட்டோம் என யாருக்கு\nதெரியும் என்ற நம்பிக்கையில் சத்தம் வராமல் மெதுவாக விட்டான்.\nஅடுத்தவினாடி ஒட்டுமொத்த கூட்டமும் அமைதி ஆனது. சள,சள என பேசிகொண்டிருந்த\nகிழவிகள் கூட அமைதி ஆனார்கள். அனைவரது கையும் மூக்கை நோக்கி சென்றது.\nமுத்துவும் மூக்கை மூடிகொண்டான். எல்லாரும் யார் இந்த படுபாதக செயலை\nசெய்தது என ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கையில் முத்துவும் தேடுவது போல்\n” என அவன் அத்தைமகன் சுப்பு சத்தமாக முத்துவை பார்த்து கேட்டான்.\n அடி செருப்பால” என முத்து அவனை மிரட்டினான்.\n“பொய் சொல்லாதீங்க மாமா. உங்களுக்கு கல்ல கொட்ட தின்னா நாள் முழுக்க\n இன்னிக்கு கல்ல கொட்ட தீன்னீங்களா\n‘நான் எங்கடா கல்ல கொட்ட தின்னேன் இதா நம்ம மாரியப்பன் தான் தின்னான்.\nதம்பிக்கு கல்யானம் ஆகவேன்டும் என்பதற்காக அவன் பெரியப்பன் மகன்\nமாரியப்பன் “ஆம்” என தலையசைத்து அந்த பழியை தான் ஏற்றுகொன்டான்.\n“பொண்ணு உங்க கிட்ட தனியா பேசணும்ங்குது” என பெண்ணின் அப்பா சொன்னார்.\nமுத்து மெதுவாக எழுந்தான். வயிற்றில் காற்று முட்டி நின்றது. தயங்கி,\nஅவள் அழகு என்றால் அப்படி ஒரு அழகு. ஆனால் இந்த நேரம் பார்த்து காற்று\nவெளியே வந்துவிடும் போல் இருக்கே வாயு பகவானே, ஆஞ்சநேயா, ஒரு தரம்\nகாப்பாத்தி விடுப்பா, உனக்கு வடைமாலை போடரேன்” முத்து வாயுபுத்திரனை\nஆஞ்சநேயர் அவனை கைவிட்டுவிட்டார். அடுத்த வினாடி டமால் என சத்தம்\nகேட்டது. பெண் மயங்கி விழுந்தாள். “என்ன ஆச்சு” என அனைவரும் உள்ளே ஓடிவர\nஅவமானம் தாங்க முடியாத முத்து பின்வாசல் வழியாக வெளியே ஓடினான்.\nவாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடிய முத்து கார்த்திகேயா மி��் வாசலுக்கு வந்து\nசேர்ந்தான். அது பல வருடமாக பூட்டிகிடக்கும் மில். மில் மொட்டைமாடியில்\nஏறி குதித்து தற்கொலை செய்துகொள்லலாம் என முடிவெடுத்து மெலே ஏறினான்.\nமில் மேலே உள்ல தண்ணிதொட்டி மேலே நின்றான்.\nகீழே பார்த்ததும் குதிக்கும் எண்ணம் போய்விட்டது. பயம் வந்துவிட்டது.\nதிடீரென கால் நழுவியது. தண்ணிதொட்டி மேல் இருந்த இரும்பு மூடி\nதுருபிடித்து கிடந்தது. ஆள் ஏறியதும் அது விலகி வாட்டர் டேங்குக்குள்\nவிழுந்தான். விழுந்து கால் எதிலோ சிக்கியது. கொஞ்ச நேரம் அந்தரத்தில்\nதொங்கினான். காலில் சிக்கியிருந்த நூல் ஏணி அறுந்தது கீழே விழுந்தான்.\n12 அடி ஆழமான தொட்டி. காயத்துடன் எழுந்து பார்த்தால் தொட்டிக்குள் ஒரு\nயமகுச்சி பெயருக்கேற்ப குச்சி மாதிரி ஒல்லி. நூல் ஏணி ஒன்றை கட்டி வைத்து\nதொட்டிக்குள் ஒளிந்திருந்தான்.ஏணி முத்துவின் காலில் சிக்கி அவனுடன் கீழே\nவிழுந்து கிழிந்துவிட்டது.ஏகே 47 எல்லாம் மில்லுக்குள் வைத்துவிட்டு\nதொட்டிக்குள் டைமன்டை வைக்கலாமா என இறங்கி தேடிகொண்டிருக்கையில் முத்து\nஉள்ளே விழுந்து இருவரும் உள்லே மாட்டிகொண்டார்கள்.\n“யாரு நீ” என முத்து கேட்டான்.\nஅவன் ஆங்கிலத்தில் சொன்ன பதில் முத்துவுக்கு புரியவில்லை.\nஇருவரும் சேர்ந்து மேலே ஏறலாம் என முயன்றார்கள். ஆனால் வாயுபகவான்\nயமகுச்சி அப்படி ஒரு அதிர்ச்சியை அவன் வாழ்நாளில் சந்தித்தது இல்லை.\nதொட்டி என்பதால் காற்று உள்ளேயே ரொம்ப நேரம் இருந்து சோதித்தது. மூக்கை\nஅப்புறம் கொஞ்சநேரம் இருவரும் பேசவில்லை.\nயமகுச்சியிடம் ஒரு பை நிறைய நிலகடலை இருந்தது. அதில் கொஞ்சத்தை எடுத்து\nமுத்துவிடம் நீட்டினான். அதன் பின்விளைவுகள் அறியாமல்…\nஅதன்பின் சரம், சரமாக வெடிகள் வெடிக்க யமகுச்சி அதிர்ச்சியில் மயங்கி\nவிழுந்தான். கடைசியில் வேறு வழியின்றி ஐபோனை எடுத்தான். கூகிளில் தேடி\nஸ்டேஷன் போன் நம்பரை பிடித்தான்\n“பூசாரிபாளையம் எஸ்.ஐ ஸ்பீக்கிங்” என்றார் சண்முகம்.\n‘நான் இன்டெர்நேஷனல் மாபியா லீடர் யமகுச்சி. ப்ளீஸ் கம் டு கார்த்திகேயே\nமில் வாடர் டேங். இன்னும் 10 நிமிஷத்தில் நீங்க வரலைன்னா நான் முச்சு\n“ஜீபை எடுத்துகிட்டு கான்ஸ்டபிள் வடை வாங்க போயிருக்கார். இன்னும்\nஅரைமணிநேரத்தில் வந்துடுவார். அவர் வந்ததும் உடனே வந்து அரஸ்ட்\n‘அரைமணிநேரம் பொறுக்க முடி��ாது. எதாவது ஆட்டோ இருந்தா பிடிச்சுகிட்டு\nவாங்க. இன்னும் 10 நிமிசத்துக்கு மேல் வந்தால் என் பிணத்தை தான் பார்க்க\nமுடியும்” என அழுதான் யமகுச்சி\nயமகுச்சியை பிடித்ததும் எஸ்.ஐ சண்முகம் இந்தியா முழுக்க பிரபலம்\nஆகிவிட்டார். யமகுச்சியிடம் இருந்த வைரத்தில் 10% முத்துவுக்கு ரிவார்ட்\nஎஸ்.ஐ தாலி எடுத்து கொடுக்க அந்த பெண்ணை மகிழ்ச்சியுடன் கல்யாணம்\nஆஞ்சநேயருக்கு சொன்னமாதிரி வடைமாலையும் போட்டுவிட்டான்\nகனவாகவே போகிடும கணினி தமிழ் \nவிஜயகாந்த் – ஒரு மாறுபட்ட பார்வை\nசங்கப் புலவர் அகரவரிசை →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« அக் டிசம்பர் »\nமாதந்திர தொகுப்பு மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2018 (1) மே 2018 (1) ஏப்ரல் 2018 (2) மார்ச் 2018 (1) பிப்ரவரி 2018 (3) ஜனவரி 2018 (6) திசெம்பர் 2017 (1) மே 2017 (2) ஏப்ரல் 2017 (8) மார்ச் 2017 (3) ஏப்ரல் 2016 (1) திசெம்பர் 2015 (1) நவம்பர் 2015 (1) ஜூன் 2015 (1) ஏப்ரல் 2015 (1) பிப்ரவரி 2015 (3) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (19) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (6) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (1) ஓகஸ்ட் 2013 (1) பிப்ரவரி 2013 (3) திசெம்பர் 2012 (1) ஓகஸ்ட் 2012 (9) ஜூலை 2012 (15) ஜூன் 2012 (4) மே 2012 (5) மார்ச் 2012 (3) பிப்ரவரி 2012 (2)\nதமிழில் பல படங்களுக்கு இரண்டாம் பாகம் வந்துவிட்டன. சிங்கம் மூன்றாம் பாகமே வந்துவிட்டது.... yavarungeleer.wordpress.com/2018/07/10/%e0… 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2012/05/", "date_download": "2018-07-19T09:30:41Z", "digest": "sha1:NWKNGE3RUBRDAC7ZWPRCXEJ2RZQGJATI", "length": 96024, "nlines": 299, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: May 2012", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nமீண்டும் மீண்டும் பாட வைக்கும் வணக்கப்பாடல்\nமீண்டும் மீண்டும் பாட வைக்கும் வணக்கப்பாடல்\nPosted by அகத்தீ Labels: இலக்கியம்\nபண்ணைபுரப் பாவலர் வாய் திறந்தால்\nஏர்பிடிக்கும் உழவனுக்கோர் பாடல் வரும்\nகதை சொல்லும் பாவலரின் தனிச்சிறப்பு;\nஏழைக்கே உழைத்து அணைந்த அகல்விளக்கு\"\nஇவ்வாறு பாவலர் தாசன் பாடகர் சந்தானம் புகழ்வது மிகை யாகாது.இளையராஜாவும், கங் கை அமரனும் இந்த அகல்விளக் கில் பாடிவளர்ந் தவர்கள்தாம். மாட்டுவண்டி போகாத ஊருக் கும் பாவலரின் பாட்டுவண்டி போனது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் இவர் பாட்டின் இடத்தை இன்னும் வேறொன்று நிரப்ப முடியவில்லை. காரணம் அவர் உண்மையைப் பாடினார். உரக்கப் பாடினார்.உணர்ச்சி ததும் பப் பாடினார்.சின்ன வார்த்தை களைக் கோர்த்து நெஞ்சை வரு டும் ராகத்தில் பிசைந்து தந்த தால் அவர் மக்கள் பாடகரானார். அவர் துட்டுக்கும் மெட்டுக்கும் கைதட்டுக்கும் அலையவில்லை. மக்கள் வாழ்க்கையை கண்டு மனம் நொந்து பாடினார்.மக்கள் வாழப் பாடினார்.\nகச்சேரியின் ஆரம்பத்தில் வணக்கம் பாடுகிறபோதே கூட் டம் நிமிர்ந்து உட்கார்ந்துவிடும். இத்தனைக்கும் அந்த வணக்கப் பாடல் அவர் எல்லாக் கச்சேரி களிலும் இடம் பெறும். ஆனாலும் ஒருபோதும் திகட்டியதில்லை. இப்போது பாடினாலும் அதே துடிப்பும் உற்சாகமும் நம்மைத் தொற்றிக்கொள்ளும்.பாட்டுக் கச்சேரிகளில் பாடும் கடவுள் வாழ்த் துப் பாடல்கள் வெறும் சடங்காக எந்தச் சலனத்தையும் பெரும் பான்மையோருக்கு ஏற்படுத்துவ தில்லை. காரணம், அது சடங்கு முக்கிய கச்சேரி இனிதான் ஆரம் பிக்கும் என அனைவரும் கருது வதால் இருக்கலாம்.கூத்துகளில் வரும் கட்டியங்காரனின் பாட் டுக்கு இதைவிட கொஞ்சம் முக் கியத்துவம் உண்டு.ஏனெனில் அது கதையோடு ரசிகனைப் பிணைக்கும் பணியை நுட்பமா கச் செய்யும்.பாவலரின் வணக்கப் பாடல் இது எல்லாவற்றையும் விட ஒருபடி மேலே சென்று, கலக விதை தூவி புதிய சமுதாயத் துக்கு நல்வரவு கூறும். அத னைச் சற்று பார்ப்போம்.\n“தாய்நாட்டுக்காகத் தன் உடல்பொருள் ஆவியைத் தந்த தியாகிகட்கும் வணக்கம்” இது தான் ஆரம்பவரி.முதல் வணக்கம். அடுத்து பலருக்கு வணக்கம் சொல்லிவிட்டு இவர் கச்சேரியை தொடர்வார்.தம்பி குறுக்கிடுவார், “மொத அடியிலே தியாகிகளுக்கு வணக்கம்னு சொல்லி காங் கிரஸ் கட்சியைப் பாராட்டுறீங்க கடைசி அடியிலே காங்கிரஸுக்கு ஓட் டுப்போடாதவங்களுக்கு வணக் கம்னு சொல்றீங்க இது வித்தி யாசம் இல்லையா” இக்கேள் விக்கு விடை சொல்லுகிறசாக் கில் சுதந்திரம் என்பது காங்கிரஸ் மட்டுமே போராடி பெற்றதல்ல என்கிற வரலாற்றை நறுக்கென்று எடுத்துவைப்பார். தியாகி பென்சன் வாங்காத கம்யூனிஸ்ட் தியா கத்தை எடுத்துச் சொல்வார். விடு தலைக்குப் பிறகும் தொடரும் அடக்குமுறையை எதிர்கொண்டு அடி வாங்கி,மிதிவாங்கி, சிறை பட்டு, பொருளை இழந்து, உயி ரையே பலிகொடுத்து மக்களுக் காக தியாக வேள்வ��ல் தினம் குளிக்கும் கம்யூனிஸ்ட்களைப் பற்றி பாவலர் சொல்லும் போது உடல் சிலிர்க்கும்.மனம் கொதிக்கும்.\nபாவலர் நுட்பமானவர். ஊழல் செய்து-தப்புத்தண்டா செய்து சிறைக்குப் போனவரை தியாகி ஆக்கிவிடக்கூடாதல்லவா அத னாலே அவர் பாடுவார், “சரியான முறையிலே அரசியல் கிளர்ச்சி யில் சிறைசென்ற வீரருக்கும் வணக்கம்”.ஆமாம் ஏதோதப்பு செய்து சிறைக்குப் போன கட்சிக் காரன் வீரன் அல்ல.அரசியல் கிளர்ச்சியில் சிறை சென்றால் தான் வீரன்.காசுக்கு வாயை வாட கைக்குவிடும் பேச்சாளர்கள் நாட் டில் உண்டு. அவருக்கெல்லாம் மாறாக “முற்போக்குக் கொள் கையை நாட்டில் பரப்பிவரும் சொற் பொழிவாளருக்கு வணக் கம்” என பொருள்பொதிந்த வணக்கம் சொல்வார். முழுநேர மும் கட்சிக்கு உழைக்கிறேன் எனப்பேர்பண் ணிக் கொண்டு பணம், பதவி, பந்தா எனத் திரி வோரை அல்ல, “முற்றும் துறந்து விட்டு மக்களுக்காய் உழைக் கும் முழு நேர ஊழியர்களுக்கும் வணக்கம்” என இலக்கணம் வரைந்து வணக்கம் சொன்னார்.\nபகுத்தறிவைப் பரப்புவது பல வகையில் அமையலாம்.இது இது மூடநம்பிக்கை எனச் சாடலாம். இதைஇதைச் செய்யக்கூடாது எனக்கூறலாம், பாவலரோ சரி யான செயல்களைச் செய்பவர் களை தனித்தனியாகக் குறிப் பிட்டு அவர்களுக்கெல்லாம் வணக் கம் சொல்லுவதன் மூலம் தியாகி கள் வரிசையில் அவர்களையும் சேர்த்து வணங்கி அவர்களை ரோல் மாடல்களாக முன்னத்தி ஏர்களாக அடையாளங் காட்டு வார். “சாதிவிட்டுச் சாதி மகளைக் கட்டிக் கொடுத்த தாய்தந்தை யர்க்கெல்லாம் வணக்கம்.” கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் சாதிமாறி கல்யாணம் செய்தால் வெட்டுங்கள் என தமிழகத்தில் ஒரு சாதிமாநாட்டில் ஒருவர் கொக் கரிக்கிறார்.இன்றும் கவுரவக் கொலைகள் நடக்கின்றன, போலீஸ் அதிகாரியே கவுரவக் கொலையை நியாயப்படுத்து கிறார்.இத்தகையச் சூழலில் ஒரு இளைஞன் வாலிபவயது காரண மாக காதல் வயப்பட்டு கலப்புத் திருமணம் செய்யக்கூடும். அது பெரிதல்ல,பெற்றோரே முன் நின்று சாதிவிட்டு சாதி திரும ணம் செய்து கொடுப்பது என்பது மிகக் கடினமானது. உற்றார், உறவினர்,சொந்த சாதிக்காரர்கள், ஊர்க்காரர்கள் அனைவர் எதிர்ப் பையும் மீறி சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொடுக்க மிகப் பெரிய உள்ள உறுதி வேண்டும். இலட்சிய வேட்கை வேண்டும். அத்தகைய ரோல்மாடல்களை கோடிட்டுக் காட்டி பாவலர் வணங் கியத�� சமூக உளவியல் பாங்கில் உன்னதமானது.\nஅடுத்து பாடுவார், “தாலி அறுத்த பெண்ணை மறுமணம் செய்திட்ட வாலிபர்க் கெல்லாம் வணக்கம்” இதற்கு விளக்கமும் வேண்டுமோ “பாலைக் குடங் குடமாய் சாமிதலையில் கொட்டி பாழ்படுத்தாதவர்க்கும் வணக் கம்”ஆமாம் கல்லில் கொட்டி னால் பாழ்தானே,ஏழை வயிற் றுக்கு ஈந்தாலாவது பயனுண்டு. இப்போது இந்த வரிகளைப் பாடவே தைரியம் வேண்டும்.மத உணர் வைப் புண்படுத்துவதாக கூப் பாடுபோடும் சிறுகூட்டத்திற்கு இப்போது குளிர்விட்டுப்போயுள் ளது அல்லவா “பாலைக் குடங் குடமாய் சாமிதலையில் கொட்டி பாழ்படுத்தாதவர்க்கும் வணக் கம்”ஆமாம் கல்லில் கொட்டி னால் பாழ்தானே,ஏழை வயிற் றுக்கு ஈந்தாலாவது பயனுண்டு. இப்போது இந்த வரிகளைப் பாடவே தைரியம் வேண்டும்.மத உணர் வைப் புண்படுத்துவதாக கூப் பாடுபோடும் சிறுகூட்டத்திற்கு இப்போது குளிர்விட்டுப்போயுள் ளது அல்லவா\nஇதோடு மட்டுமல்ல அடுத்து வரிசையாய் அடுக்குவார், “பழைய பஞ்சாங்கம் சோதி டம் தலைவிதியை நம்பாத படிப்பாளிகட் கெல்லாம் வணக் கம்.” படிப்பாளின்னு பெயருக்குப் பின்னால் படித்துப்பெற்ற பட் டத்தை ஒட்டுப்போட்டுக்கொண் டால் போதுமாகம்ப்யூட்டரில் ஜாத கம் சோதிடம் பார்க்கும் காலம் இது.அவர்கள் தொழில் தெரிந்த வர்களே தவிர, படிப்பாளி ஆவார் களாகம்ப்யூட்டரில் ஜாத கம் சோதிடம் பார்க்கும் காலம் இது.அவர்கள் தொழில் தெரிந்த வர்களே தவிர, படிப்பாளி ஆவார் களாமூடநம்பிக்கைகளுக்கு முழுக்குப் போடாமல் எவ்வளவு படித்தும் என்ன பயன்மூடநம்பிக்கைகளுக்கு முழுக்குப் போடாமல் எவ்வளவு படித்தும் என்ன பயன் ஆகவே தான் வணக்கம் சொல்லும் போதே ஒரு புதிய மனிதனை சித்தரித்து வணக்கம் சொன்னார் பாவலர். கடவுள் வாழ்த்தைவிட, கட்டியங் காரனின் பாடலைவிட பாவலரின் வணக்கப்பாட்டு பலமடங்கு உயர்ந்து நிற்பதின் ரகசியம் இது தான்.மீண்டும் மீண்டும் எங்கும் எப்போதும் பாவலர் வணக்கப் பாட்டுடன் நிகழ்ச்சிகளைத் தொடங்குவோம். அதுவே இன் றையத் தேவை.\nஇந்தியாவில் பல மாநிலங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துகள் இன்னும் முளை விட வில்லை. அங்கெல்லாம் சாதிய ஆதிக்கக் கருத்துகளும் பிற்போக்குச் சடங்குகளும் கோலோச்சுகின்றன. தமிழகம் விதிவிலக்கா னது. அயோத்திதாச பண்டிதர், பெரியார், சிங் காரவேலர் என மாபெரும் சமூக சீர்த��ருத்த முன் னோடிகள் இந்த மண்ணில் செயல்பட்டு முற் போக்கு கருத்துகளுக்கும் நடவடிக்கைக்கும் உகந்ததாக பக்குவப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாகிக் கொண்டிருக்கிறதோ அந்தப் பெருமையை தமிழகம் மெல்ல மெல்ல இழந்து வருகிறதோ\nகாலமெல்லாம் விதவைத் திருமணத்திற் காக இந்தப் பெரியோர்கள் குரல் கொடுத்த மண்ணில் கோவைத்தம்பி ஒரு திரைப்படத் தின் மூலம் நீண்ட நாட்களுக்கு முன் கொள்ளி வைத்தார். ஆம். அந்தப் படத்தின் கதா நாயகி விதவை. அவளை விரும்புகிற ஒரு இளைஞன் அவள் நெற்றியில் குங்குமம் வைத்து விடுவான். உடனே, அவள் கொள்ளிக் கட்டையால் தன் நெற்றியைக் கருக்கிக் கொள்வாள்.இது விதவைத் திருமணத்துக்கு கோவைத்தம்பி வைத்த கொள்ளி. இப்படிப் பட்ட படங்கள் விதிவிலக்காக வந்தன.\nஇப் போது போகிறபோக்கு கவலை அளிக்கிறது. பெரியாரின் கைவிரலைப் பிடித்து நடந்த வர் என தன்னை எப்போதும் வியந்து கொள் கிற கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டா லின் நடித்த படம் ஒன்று வெளியாகி யிருக்கிறது. அதில், முதல் பாடலே காத லுக்கு எதிராகக் கொச்சையாகப் பேசுகிறது. சமூக சீர்திருத்தச் சிந்தனை மங்கிவரும் சூழ லில் அதற்கொப்ப தங்களுடைய விற்பனைச் சரக்கையும் அந்தக் குடும்பம் மாற்றிக் கொண்டதோ என்னவோ இதை ஏன் சொல்லுகிறோம் என்றால் சமீ பத்தில் காதலுக்கு எதிராக சாதி ஆதிக்க வெறி யர்கள் குரல் கொடுக்கிறார்கள்.\nஉதாரண மாக, வன்னியர் சங்க மாநாட்டில் குரு, கலப்பு திருமணத்தை எதிர்த்து வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசினார். கொங்கு வேளாளர் சங்கம், பிராமணர் சங்கம் உட்பட பல சாதி சங்கங்கள் கலப்புத் திருமணம், காதல் திருமணத்திற்கு எதிராக கடும் பிரச்சார நட வடிக்கைகளையும் சாதிரீதியான ஒடுக்கு முறை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன. சாதி உருவாவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சாதியை இன்றைக்கும் தத்து வார்த்த ரீதியில் நிலை நிறுத்துவது மநு தர் மமே. சாதிக் கலப்பை மநு தர்மம் ஆதரிக்க வில்லை, கடுமையாக எதிர்த்திருக்கிறது. பல் வேறு தண்டனைகளை வழங்கியிருக்கிறது. இந்த சூழலில் சாதியை பாதுகாப்பதில் பெரும்பங்காற்றுவது “அகமண முறை”யே. எனவே, இந்த அகமண முறை நொறுக்கப்படா மல் சாதியத்தின் முதுகெலும்பை நொறுக்க முடியாது. அதற்கு காதல் திருமணங்களும், கலப்புத் திருமணங்களுமே மிகப் பெரிய ஆயுதம். சாதியத்தை பாதுகாக்க நினைக்கிற ஆதிக்க சக்திகள் மநுவின் வழியில் காதல் திருமணத்திற்கு எதிராக, கலப்புத் திருமணத் திற்கு எதிராக கொலை வாளைக் கையிலெ டுக்கின்றனர். இந்தச் சூழலில் “காதல் செய் வீர்” என முற்போக்காளர்கள் முன்னிலும் முனைப்பாய் களத்தில் நின்று போராட வேண்டியுள்ளது.\nஇது மட்டுமல்ல, சொந்தத்துக்குள்ளே திரு மணம் செய்வதால் பிறக்கிற குழந்தைகள் ஊனமாகவோ, வேறு குறைபாடுகளுடனோ பிறக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்ட மருத் துவ உண்மை. எதிர்கால சமுதாயம் ஆரோக் கியமாக பிறந்திட, வளர்ந்திட கலப்புத் திரு மணங்கள் பெருக வேண்டும். அதற்கு காதல் திருமணங்கள் பெருக வேண்டும். இதை எதிர்ப்பவர்கள் இந்திய சமூகத்தின் ஆரோக் கியத்தையும், முன்னேற்றத்தையும் கெடுப்ப வர்கள் என்பதை மறுக்க முடியாது.\nகாதல் மட்டுமல்ல, நம் சமூகத்தை பிற் போக்கு நுகத்தடியில் பூட்ட பெரும் முயற்சி நடக்கிறது. பெண்கள் பூப்படைவது இயல்பா னது, இயற்கையானது, தேவையானது. அதை யொட்டி அந்தப் பெண்களுக்கு அறிவியல் ரீதியாக விழிப்புணர்வு ஊட்டுவது அவசியம். பெற்றோர்கள் அவர்கள் வீட்டளவில் ஏதே னும் சடங்கு செய்துகொண்டால் அது பிரச் சனையல்ல. அது அவர்கள் சொந்த விருப்பம்.ஆனால், சமீபத்தில் பூப்படையும் சடங்கை பெரிய அளவில் விழாவாகக் கொண்டாடும் போக்கு வளர்ந்து வருகிறது. இதை உளவியல் நிபுணர்கள் ஏற்பதில்லை. சமூகவியலாளர் கள் ஏற்பதில்லை. முற்போக்காளர்கள் ஏற்ப தில்லை. பெண்ணியலாளர்கள் ஏற்பதில்லை. ஆனால் என்ன நடக்கிறதுசமீபத்தில் சென்னை புளியந்தோப்பில் ஒரு தனியார் கல்வி வியாபாரி மகள் பூப்ப டைந்ததையொட்டி வித்தியாசமாகக் கொண் டாடியிருக்கிறார். தன் மகளை ஹெலிகாப் டரில் அழைத்துவந்து இறங்க வைத்திருக் கிறார். இந்த விழா நடத்த ஒருபுறம் பெரும் பணச்செலவு. மறுபுறம் அரசாங்கத்திடம் இதற்கு அனுமதியும் பெற்றிருக்கிறார். இதைப் பற்றி சாகச பாணியில் வியந்து ஒரு வார ஏட்டின் இணைப்பில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், ஒற்றை வரி இப்பிற்போக்குச் சடங்கு குறித்து விமர்சன மில்லை. அரசு எப்படி இவர்களுக்கு அனுமதி கொடுத்தது என்பது குறித்து ஒரு ஐயவினா கூட இல்லை. தமிழகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது\nஇன்னொரு வார ஏட்டில் வெளிநாட் டினர் இந்தியப் பெண்களைத்தான் மனைவி களாக்கிக் கொள்ள விரும்புகிறார்கள் என பெருமை பொங்க செய்தி வெளியிட்டி ருக்கிறது. பெண்களைப் பாராட்டுவது போலவே மொத்த செய்தியும் அமைந்திருக் கிறது. ஆனால் உள்ளடக்கம் என்ன இந் தியப் பெண்கள் எதிர்த்துப் பேச மாட்டார் களாம். அடங்கிப் போவார்களாம். மொத்தத் தில் கணவனுக்கு அடிமையாய் இருப்பாள் என்பதை நாசூக்கான நாகரீகமான வார்த் தைகளில் சொல்லியிருக்கிறார்கள். இப்போது யோசிக்க வேண்டிய நேரம். காதலுக்கு எதிராகவும், கலப்பு திருமணத் திற்கு எதிராகவும், பெண் விடுதலைக்கு எதிராகவும் பழைய பிற்போக்குத்தனங்களை புதிய வண்ணத்தில் விற்பனை செய்கிற மநு வின் பேரப்பிள்ளைகள் எங்கும் அலைகிறார்கள்.\n இவர்களிடம் எச் சரிக்கையாக இருங்கள். காதலைப் போற்று வோம் பெண்மையைப் போற்றுவோம் சாதி ஆதிக்கத்தைக் காறி உமிழ்வோம் முற் போக்கு திசை வழியில் அயோத்திதாசப் பண் டிதரும், பெரியாரும், சிங்காரவேலரும் வகுத் தெடுத்த பாதையில் நடைபோடுவோம் முற் போக்கு திசை வழியில் அயோத்திதாசப் பண் டிதரும், பெரியாரும், சிங்காரவேலரும் வகுத் தெடுத்த பாதையில் நடைபோடுவோம் இச் செய்தியை உரக்கச் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.\nகுறிப்பு: தமிழகத்தில் சமூக சீர்திருத் தத்துறை ஒன்று ஏற்படுத்தப்பட்டதே, அது என்ன ஆனது கோமாவில் இருக்கிறதா\nPosted by அகத்தீ Labels: நினைவுகள்\nஎனக்கும் ரயிலுக்கும் இடையேயான சிநேகம் 45 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். முதன் முதலாக நான் ரயிலைச் சந்தித்த அனுபவத்தை இன்றைக்கும் அசைபோட்டுப் பார்க்கிறேன். நான் படிக்கிற காலத்தில் எங்கள் பள்ளி சுற்றுலாவில் ரயிலைப் பார்ப்பது நிச்சயம் இடம் பெறும். அப்போதெல்லாம் திருநெல்வேலியைத் தாண்டி குமரிமாவட்டத்துக்குள் ரயில் வராது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்வரை ரயில்பாதை இல்லா மாவட்டமாகவே குமரிமாவட்டம் இருந்தது. இன்றைக்கும் ரயில் பாதை இல்லாமல் திரிபுரா உட்பட பலவடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகள் உள்ளன.\nநான் பத்தாவது முடித்து 11வதுக்கு சென்னைக்கு மேமாத முதல் வாரத்தில் புறப்பட்டேன். ஐயப்பன் மாமா மாம்பலத்தில் இருந்தார். அவர்தான் அழைத்து வந்தார். அப்பா, அம்மா, அண்ணன் முன்கூட்டியே பிழைப்பு நாடி சென்னை வந்துவிட்டனர். அக்காவீட்டில் தங்கியே பத��தாவது படித்தேன். ஐயப்பன் மாமா என்னை பஸ்ஸில்தான் அழைத்துக் கொண்டு வந்தார். தாழையூத்து அருகே ரயில்வே கிராஸ்சிங்கில் கேட் மூடியிருந்ததால் பஸ் நின்றது.கீழே இறங்கி நின்று கண்களை அகலத் திறந்து ரயில் போவதைப் பார்த்தேன். சென்னையில் காலையில் இறங்கியதும் அப்பா காத்திருந்து என்னை மின்சார ரயிலில் கிண்டியிலிருந்து குரோம்பேட்டைக்கு அழைத்துப்போனார். எனது முதல் ரயில் பயணம் அதுதான். ஆனால் எனக்கு ஒரு பெரிய சங்கடம். சுசீந்திரத்தில் இருந்தபோது டூர் போய் வந்த மாணவர்கள் ரயில் பயணம் குறித்து கதைகதையாகச் சொல்வார்கள். ஆனால் நான் சென்னையில் யாரிடம் சொல்வது ரயில் இங்கு கை, கால் போல் அவர்களின் உறுப்பாக அல்லவா இருந்தது\nஇரண்டொரு நாள் ரயிலில் அப்பா அங்கும் இங்கும் அழைத்துச் சென்றதோடு சரி. குரோம்பேட்டை நேரு போர்டு ஹைஸ்கூலில் சேர்த்துவிட்டதால் ரயில்பயண அனுபவம் தொடரவில்லை. முதலமைச்சர் அண்ணா இறந்த போது ரயிலின் மேல்கூரையில் பயணம் செய்தவர்கள் பாலத்தில் மோதி இறந்த செய்தி அப்போதைய முக்கியமான செய்தி. அண்ணா இறந்த செய்தி கேட்டு அழுததும் பள்ளி மாணவர் மலரில் பெரியகட்டுரை எழுதியதும் நினைவில் உள்ளது.\nஅப்பாவும் அண்ணனும் வைத்திருந்த மஞ்சள் வண்ண சீசன் டிக்கெட்டை பலமுறை வாங்கி தொட்டுப்பார்த்ததுண்டு. இனி கிட்டத்தட்ட வாழ்நாளில் கணிசமான பகுதியை ரயில் பயணத்தில் கழிக்கப்போகிறேன் என்பதை அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை.\n1969ல் கிண்டி மத்திய தொழிற் பயிற்சிப் பள்ளியில் டூல் அன்ட் டை மேக்கராய் சேர்ந்து பள்ளி மாணவர்க்கான சலுகை சீசன் டிக்கெட் வாங்கிய பின் குரோம்பேட்டை-கிண்டி அன்றாடப் பயணம் என்னை ரயிலோடு நெருக்கமானவனாக்கியது. ரயிலில் பல சிநேகிதர்கள் உருவானார்கள். ரயிலே என் சிநேகிதனாகியது. பல வாழ்க்கை உண்மைகளைக் கற்றுத் தந்தது. நண்பன், ஃபிரண்ட் என்கிற வார்த்தைகள் அன்றைக்கு புழக்கத்திலதிகமில்லை. சிநேகிதன் என்றே அன்று அழைத்தோம் இன்றுவரை ரயில் சிநேகம் தொடர்கிறது.\nஓடுகிற பாம்பை மிதிக்கிற வயது என்பதுபோல ஓடுகிற வண்டியில் ஏறுகிற வயசு என நாங்களாக ஏற்படுத்திக் கொண்ட புது மொழிக்கு விசுவாசமாய் இருந்தோம். படிக்கட்டுப் பயணம் ஆபத்தானது என்கிற எச்சரிக்கை இப்போது உறைக்கிறது. உபதேசமும் செய்கிறேன். ஆனால் அப்போது அச���சமும் இல்லை. அலுக்கவும் இல்லை. படிக்கட்டில் பயணித்து பெரியவர்கள் பலரின் அர்ச்சனைக்கு ஆளாகியிருக்கிறோம்.\nஅன்றைய ரயில் பயண அனுபவங்களை நினைத்துப்பார்த்தால் பல உண்மைகள் முள்ளம்பன்றியாய் சிலிர்த்து நிற்கிறது. அன்றைக்கு 10 காசுக்கு வேர்க்கடலை கைநிறைய வாங்கி மூன்று நான்குபேர் தின்றோம். இன்று வேர்க்கடலை விலை ஐந்து ரூபாய் ஆகிவிட்டது. அளவும் குறைந்து விட்டது. ஒரு ஆள் வாய்நிறைய அள்ளிப்போட வழியில்லை. விலை எங்கள் ஆட்சியில் குறைந்திருக்கிறது என சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பொய்பேசும் மந்திரிக்கு இது புரியாதோ\nஆனாலும் வயிற்றுப் பிழைப்புக்கு வேர்க்கடலை விற்பவனை விரட்டி விரட்டிக் காசு பிடுங்கும் ரயில்வே போலீஸாரின் வழக்கம் மட்டும் மாறாமலே தொடர்கிறது.\nரயில் அரட்டையில் அலசப்படாத விஷயமே இருக்காது. சிவாஜி-எம்ஜிஆர் மோதல், திமுக அதிமுக சண்டை, இடையே புகுந்து கம்யூனிசம் பேசும் ஏ.கே.வீரராகவன் என்ற டெலிகிராப் ஊழியர் என மறக்க முடியாத அந்த நாட்கள் நினைவிலாடுகிறது (அந்த ஏ.கே.வீ. தமது பணி ஓய்வுக்குப் பிறகு தீக்கதிரிலேயே பணியாற்ற வந்தது தனியொரு கதை). எங்கே சுற்றினாலும் இறுதியில் செக்ஸ் விவகாரம் பேசாமல் அரட்டை முடியாது. காந்தியை விமர்சிக்கலாம், கடவுள் மறுப்பை உரக்கப் பேசலாம் - அன்றைக்கு எதிர்ப்பு இருக்காது. ஆனாலும் எம்ஜிஆர் பற்றி சற்று அடக்கித்தான் பேசவேண்டும்.\nபொதுவாக சீர்திருத்த மனோபாவம் கொண்டவர்கள் நிறைய இருப்பார்கள். எனவே சனாதனவாதிகள் குரல் சன்னமாகவே எதிரொலிக்கும். பலநேரங்களில் அவர்கள் வாய்பேசவே தயங்குவார்கள். எனது சி.டி.ஐ. படிப்பு முடிந்து, ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியும் முடிந்தது. நண்பர்கள் நாலாபக்கமும் வேலைதேடி பறந்து விட்டனர். பல இடங்களில் மாறிமாறி தண்டையார்பேட்டை பெஸ்ட் அண்ட் கிராம்டன் வந்து சேர்ந்தேன். இடையே திராவிட இய்க்கத்திலிருந்து விடுபட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பக்கம் வரத்துவங்கிவிட்டேன்.\nவீடும் பழவந்தாங்கல் எம்ஜிஆர் நகருக்கு இடம் பெயர்ந்துவிட்டது. தாம்பரம் முதல் கடற்கரை வரை சீசன் டிக்கெட் எடுக்கலானேன். படிக்கட்டுப் பயணம் அலுக்க-புத்த வாசிப்புக்கு பயணம் பயன்படலானது. நண்பர் வட்டமும் அதற்கொப்ப விரியலாயிற்று.\nநெர���க்கடி நிலை ஆட்சி அமலுக்கு வந்தது. ரயிலில் அரசியல் பேச எல்லோரும் தயங்கினர். ரயிலில் அவசர காலத்தை விமர்சிக்கும் கையெழுத்துப் போஸ்டர்கள் திடீர் திடீரென ஒட்டப்பட்டிருக்கும் அதனை மக்கள் விரும்பி வாசிக்கத் துவங்கினர். ஊதிய முடக்கத்தை அறிவித்த அரசு-போணஸையும் இல்லை என்றது. கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை என்பன போன்ற அவசர நிலை ஆட்சி முழக்கத்தைக் கிண்டலடித்து அந்த வாசகத்தின் கீழே ஆம், ஈடான ஊதியம் இல்லை; இணையான போனஸ் இல்லை என்று நாங்கள் எழுதும் வாசகங்கள் பயணிகளைக் கவர்ந்தது. போலீஸார் மோப்பம் பிடிக்க அலைந்தனர். டிமிக்கி கொடுத்து நாங்கள் எழுதிய சுவரெழுத்துகளை அழிப்பதே போலீஸின் வேலையாக, மீண்டும் மீண்டும் நாங்கள் எழுத ஒருகட்டத்தில் போலிஸார் எங்களை அடையாளங் கண்டுவிட்டனர். நாங்கள் யுத்தியை மாற்றினோம். இங்கு அது தேவையில்லை என்பதால் எழுதவில்லை இதற்கிடையில் மக்களிட்மும் சலனம் உண்டானது. மௌனம் முணுமுணுப்பானது.\nபுறநகர் ரயில் எப்போதுமே அரசியல் தர்மாமீட்டராக இருக்கும். அவசரநிலையை எதிர்த்தவர்களும் திமுக ஊழலால் முகம் சுழித்தனர். எம் ஜி ஆர் மீதான ஈர்ப்பு காந்தமாய் வெளிப்பட்டது.\nதினத்தந்தியும் குமுதமும் ரயில் பயணத்தில் ஓசியில் படித்துவிடலாம். இப்போது மேலோட்டமாய் கயிறு திரிக்கும் புலனாய்வு ஏடுகள் அந்த இடத்தைப் பிடித்துள்ளன. அரசியல் விமர்சனம் பொதுவாகக் குறைந்துள்ளது. நாத்திகம் பேசுவது குறைந்துள்ளது. அப்போது சபரிமலைக்கு மாலை போட்டவர்கள் பெரும்பாலும் நாற்பது வயதைக் கடந்தவர்களாக இருப்பர். இப்போது இளைஞர்கள் கணிசமாக உள்ளனர். திராவிட இயக்கம் கொள்கை ரீதியாக மெலிய தமிழ் தீவிர தேசியவாதம், வலதுசாரி சனாதனம் போன்ற இடது வலது திரிபுகள் ரயிலிலும் வெளிப்படுகிறது.\nபெரியாரைக் கொச்சைப் படுத்துவதும் சாதிய ஆதிக்க நெடியும் வீசுகிறது. ராணி முத்து, பாக்கெட் நாவல்களின் இடத்தை ஐ பாட், எஃப்எம் பிடித்துக்கொண்டுள்ளன. உரையாடல்கள் மெலிந்து செல்போன்களில் தனித் தனித் தீவுகளாகிக் கொண்டிருக்கிறோம். எண்பதுகள் வரை தாம்பரம்-கடற்கரை மீட்டர் கேஜ்தான். வேகமும் குறைவு, கொள்ளளவும் குறைவு. இன்று எங்கும் மீட்டர்கேஜ் கிடையாது, பிராட்கேஜ் வந்துவிட்டது. சாபக்கேடாக தமிழகம் புறக்கணிக்கபட்டிருந்தது.\nநான் செயலாளராக ச��யல்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கவலைப்பட்டது. அப்போதைய ரயில்வே டிஆர்இயு தொழிற்சங்கத் தலைவர்கள் இளங்கோவன், அய்யலு ஆகியோர் சில விபரங்கள் தந்தனர். அப்போது பெண்களுக்கு தனிபெட்டி கிடையாது. இப்போது முதல் வகுப்புப் பயண்களுக்கு ஒதுக்குவதுபோல் கொஞ்ச இடமே இதுக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் உடனே அகல ரயில் பாதையாக மாற்று, இரண்டு பெட்டிகளை பெண்களுக்கென ஒதுக்கு என்ற இரு கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து இயக்கம், ஒவ்வொரு ஸ்டேஷனிலும் காலை, மாலை ஆர்ப்பாட்டம் என தொடர்ச்சியாகப் போராடினோம். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவும் எங்களோடு சேர்ந்து போராட முன்வந்தது. கையெழுத்துகள் குவிந்தன.\nஅப்போது ஒரு நெகிழ்வான அனுபவம். முண்டன் என்கிற ரிசர்வ் வங்கி ஊழியர் தினசரி ஆர்ப்பாட்டத்திற்கு வருவார். அவர் அப்போது புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார், மூத்திரப் பையை சுமந்து கொண்டு அவர் வந்து நிற்கிறகாட்சி இன்னும் மனத்திரையில் அப்படியே உள்ளது. அவரிடம் மிக உருக்கமாக வரவேண்டாம் என்று கூறினேன். அவர் சொன்னார், என் நாட்கள் எண்ணப்படுகின்றன. எத்தனைநாள் இப்படி வருவேன் எனக் கூற முடியாது. முடிந்தவரை வருகிறேன். எனக்கு அது மகிழ்ச்சியாய் இருக்கிறது, என்றார். அப்புறமும் அவர் தொடர்ந்து வந்தார் (சில நாட்களில் காலமானார்).\nகையெழுத்துகளைத் திரட்டி ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தி தென்னக ரயில்வே பொது மேலாளர் கோவில்பிள்ளையைச் சந்தித்தோம். அவர் உங்கள் கோரிக்கை மிகச் சரி, என்று கூறியதுடன், இது நீண்ட நாள் திட்டம். ஆனால் சில அதிகார நந்திகள் இதற்கு இடையூறாக இருக்கின்றன. உங்கள் போராட்டம் அந்த நந்திகளை அகற்றி திட்டத்தைக் கொண்டுவர உதவும், என்றார்.\nபெண்களுக்கு அடுத்த சில தினங்களிலேயே ஒரு பெட்டி தனியாக ஒதுக்கப்பட்டது. இந்த வெற்றி எங்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்தது. வாலிபர் சங்கம் சார்பில் க. சின்னையா, உழைக்கும் பெண்கள் சார்பில் சரஸ்வதி இருவரும் தந்த பேட்டி ஆனந்தவிகடனில் வெளிவந்தது. எல்லாக்கட்சிகளிலும் தீர்மானங்களிலும் எங்கள் கோரிக்கை இடம்பிடித்தது. அதேபோல் ரயில்வே மேம்பாலம் கோரி சைதாப்பேட்டை உட்பட பல இடத்தில் போராட்டம் நடத்தினோம். இவையெல்லாம் பின்னர் வெற்றி பெற்றன. அது எங்களு��ு-வாலிபர் சங்கத்திற்கு கிடைத்த வெற்றியன்றோ இப்போது பயணிக்கும் எத்தனை பேருக்கு இது தெரியும்\nகடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக திருவள்ளூர்-சைதாப்பேட்டை சீசன் டிக்கெட் வைத்துள்ளேன். தினசரி சுமார் நான்கு மணிநேரம் போகவும் வரவுமாய் பயணிக்கிறேன். கடற்கரை தாம்பரம் மார்க்கத்தில் ஒருநாள் ரயில் லேட்டானால் அது பரபரப்பான செய்தி, ஆனால் கும்மிடிபூண்டி மார்க்கத்திலோ, அரக்கோணம் மார்க்கத்திலோ தினசரி லேட்தான். ரயில் பயணிகள் என்றேனும் பொறுமை இழந்து தண்டவாளத்தில் அமர்ந்து போராடினால் சட்டம் கடுமையாகப் பாய்கிறது. பிரச்சனையும் தீர்ந்த பாடில்லை. தாம்பரம் மார்க்கத்தில் 12 பெட்டிகள் ஆனால் கும்மிடிப்பூண்டி அரக்கோணம் மார்க்கங்களில் இன்னும் 9 பெட்டிகளே. போன செப்டம்பர் மாதத்திலே 12 ஆகிவிடுமென ரயில்வே அறிவித்தது வெறும் பேச்சாகநிற்கிறது. தாம்பரம் மார்க்கம் போல் இரு பாதைகள் புறநகர் ரயிலுக்கென அரக்கோணம், கும்மிடிபூண்டி மார்க்கத்தில் வருவதும் வெறும் கனவாகவே உள்ளன, ரயில் பயணிகளை கவனித்துப் பார்த்தால் மத்தியதரவர்க்கம் தாம்பரம் மார்க்கத்தில் அதிகம் பயணிப்பதும் அதனால் அங்கே தும்மினால் கூட ஆங்கிலப்பத்திரிகைகளில் மறுநாள் செய்தியாவதையும் பார்க்கலாம். தீர்வும் சற்றேனும் கிடைக்கும். ஆனால் அரக்கோணம், கும்மிடிபூண்டி மார்க்கங்களிலோ ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களே, அன்றாடக் கூலிகளே அதிகம். ஆகவே ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியப் பார்வையும் மிக அதிகம், அதிகார நந்திகளுக்கு அங்குள்ளவர்கள் மக்களாகவே தெரிவதில்லை.\nவேளச்சேரி பறக்கும் ரயில் புதிய வரவு . ஆனால் ஸ்டேஷன்கள் பராமரிப்பு மிகமிகமோசம். தனியாரிடம் விட்டால் எவ்வளவு அழகாக பராமரிப்பார்கள் என மக்களை பேசவைத்து தனியார்மயபோதைக்கு தள்ளிவிடுகிறது.\nஇன்று மெட்ரோ ரயில் வேலைகள் சுறுசுறுப்பாக நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது ஆனால் வேளச்சேரி ஸ்டேஷன்களை இரவில் பார்க்கும் போதும், குமட்டும் துர்நாற்றம் தாங்காமல் மூக்கைப் பொத்தும்போதும் சுரங்கரயிலைப் பற்றி நினைக்கும் போதே வயிற்றில் புளியைக் கரைக்கிறது. திமுக-அதிமுக போட்டி அரசியல் இங்கும் நாறுகிறது. ஐயா மெட்ரோ என்றால் அம்மா மோனோ என்கிறார். மோனோ உலகெங்கும் தோற்றுப்போன திட்டம். மும்பையிலும் பாதியில் கைவிடப்ப��்ட திட்டம். அம்மாவின் அரசியல் வீம்பினால் அது சென்னைக்கு வரப்போகிறது.\nஎத்தனை ரயில் வந்தும் போதவில்லை, பஸ் கட்டண உயர்வு மேலும் அதிகப் பயணிகளை ரயிலைநோக்கித் துரத்தியுள்ளது. மக்கள் எந்திரமாய் பயணிக்கிறார்கள். உரையாடல் குறைந்து விட்டது. காதுகளில் மாட்டிய செல்போன்களின் உலகத்தில் நடக்கிறார்கள். காதல் அரும்பி வளரும் இடமாகவும், முறியும் இடமாகவும் ரயில் மாறிப்போனது. ரயில் இருக்கைகளும் படிக்கட்டுகளும் உயிர்பெற்றுப் பேசினால் ஓராயிரம் திரைக்கதைகள் கிடைக்கும். பண்பாட்டு முகத்திரை கிழிந்து தொங்கும்.\nமக்கள் போராடும்போது அவர்களின் கோரிக்கைக்கு செவிமடுத்து ரயில்வே சேவையை மேம்படுத்தாத அரசு;மெட்ரோ,மோனோ என் போட்டிபோட்டு புதிய ரயில் வழிகளை நீட்டிப்பது ஏனோசென்னையில் இப்போதே நடுத்தர மக்கள்கூட வீட்டுமணையோ,அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடோ வாங்க முடியாது.வீட்டுவாடகைகூட எக்குத்தப்பா எகிறுகிறது.சென்னை மேல்தட்டு பணக்காரர்களின் சென்னை ஆக்கப்படுகிறது.உழைப்பாளிகளை சென்னைக்கு வெளியே துரத்தத்தான் இந்த ஏற்பாடுகளெல்லாம் என எண்ணுவதில் என்ன பிழைசென்னையில் இப்போதே நடுத்தர மக்கள்கூட வீட்டுமணையோ,அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடோ வாங்க முடியாது.வீட்டுவாடகைகூட எக்குத்தப்பா எகிறுகிறது.சென்னை மேல்தட்டு பணக்காரர்களின் சென்னை ஆக்கப்படுகிறது.உழைப்பாளிகளை சென்னைக்கு வெளியே துரத்தத்தான் இந்த ஏற்பாடுகளெல்லாம் என எண்ணுவதில் என்ன பிழைஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களைத் தந்தவாறே ரயில் தொடர்கிறது. நானும் அதன் சிநேகிதனாய் தொடர்கிறேன்..\nவண்ணக்கதிர் [தீக்கதிர் இணைப்பு] 20 மே 2012\nஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களைத் தந்தவாறே ரயில் தொடர்கிறது. நானும் அதன் சிநேகிதனாய் தொடர்கிறேன்..\nPosted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை\nபுரட்சியில் பகுத்தறிவு:மார்க்சிய தத்துவமும் நவீன அறிவியலும்,ஆசிரியர்:ப.கு.ராஜன்,\nஓவ்வொரு சொல்லுக்கும் நமக்கு தெரிந்த ஒரு பொருள் உண்டு. வெவ்வேறு இடங் களில் பயன்படுத்தப்படும்போது அதன் பொருள் மாறுபடும். சொற்களை அக ராதியில் சொல்லப்படும் அர்த்தங்களைக் கொண்டு எடை போட முடியாது. இதனை இந்நூலில் சில இடங்களில் ஆசிரியர் சுட்டிச் செல்கிறார். பகுத்தறிவு என்ற சொல்லும் அப்படித்தான்.\nகடவுள் மறுப்ப��, மூட நம்பிக்கை எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு என்ற ஒரு வட்டத்துக்குள்ளேயே பொருள்கொண்டு பழகி விட்ட தமிழக வாசகர்களுக்குப் பகுத்தறிவு குறித்த புதிய சாளரங்களை இந்நூல் திறக்கிறது. மெய்யான பகுத்தறிவு எது என்பதை இந்நூல் விவரிக்கிறது. இந்நூல் 25 அத்தியாயங்களையும், 872 பக்கங்களையும் கொண்டது என்பது மட்டு மல்ல, பூமிப்பந்தில் இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானம் கண்ட வெற்றி வரலாற்றை நன்கு விவரிக்கிறது. தமிழ் வாசகனை விரிந்த அறிவியல் உலகுக்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறது.“துல்லியமான அறிவியல் (நஒயஉவ ளஉநைnஉநள) எனப்படும் இயற்பியலில் நியூட்டன் - ஐன்ஸ்டீன் போன்ற சகலரும் ஒத்துக்கொண்ட மாமேதைகள் கருத்துகளையே பொது மைப்படுத்த இயலவில்லை. அப்படியென்றால் தத்துவக் கூற்றுக்களை மட்டும் எப்படி பொதுமைப்படுத்த இயலும் தத்துவமும் ஏனைய அறிவுப் புலங்களைப்போல மாற்றங் கள் தேவைப்படும் இயலே; ஏனைய அறிவுப் புலங்களைப்போல வரம்புகளைக் கொண்டதே” இப்படி ஒரு தெளிவான புரிதலோடுதான் இந்நூலில் தன் தேடலை ஆசிரியர் தொடங்குகிறார். “மார்க்சியத் தத்துவமும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியது என்ற தெளிவானத் தன்னுணர்வு இல்லாதவர்கள் மார்க்சியர்களாக இருக்க முடியாது” என உறுதியாக நம்புகிற நூலாசிரியர், நவீன அறிவியல் வளர்ச்சியோடு மார்க்சியத் தத்துவம் முரண்படுகிறதா தத்துவமும் ஏனைய அறிவுப் புலங்களைப்போல மாற்றங் கள் தேவைப்படும் இயலே; ஏனைய அறிவுப் புலங்களைப்போல வரம்புகளைக் கொண்டதே” இப்படி ஒரு தெளிவான புரிதலோடுதான் இந்நூலில் தன் தேடலை ஆசிரியர் தொடங்குகிறார். “மார்க்சியத் தத்துவமும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியது என்ற தெளிவானத் தன்னுணர்வு இல்லாதவர்கள் மார்க்சியர்களாக இருக்க முடியாது” என உறுதியாக நம்புகிற நூலாசிரியர், நவீன அறிவியல் வளர்ச்சியோடு மார்க்சியத் தத்துவம் முரண்படுகிறதா உடன்படுகிறதா என உரசிப்பார்க்க முயன்றிருக்கிறார். அதற் காக, அவர் அறிவியலின் பல்வேறு துறைகளில் ஒரு நெடும்பயணம் நடத்தியுள்ளார்.\nஆர்க்கிமிடிஸ், கோபர்நிக்கஸ், கெப்ளர், கலீலியோ, ஃபாரடே, மேக்ஸ்வெல் என அறிவிய லாளர்கள் தொடங்கி, சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், டெஸ்கார்ட்ஸ், வால்ட்டர் ரூசோ, காண்ட், ஹேகல், ஃபாயர்பேக் என தத்துவ ஞானிகள் வழி மார்க்ஸை அ���ை கிறார். மார்க்சிய தத்துவம் குறித்து ஒரு சுருக்கமான அறிமுகத்தையும் செய்கிறார். “மார்க்சியம் கூறும் பொருள் முதல்வாதம் மார்க்சும் ஏங்கெல்சும் அருளிச் சென்ற தல்ல. மார்க்சும் ஏங்கெல்சும் துவக்கி வைத்ததுதான். அது முழுமையும் நிறைவும் அடைந்துவிட்ட அறுதிப்பொருள் (குiniளாநன ஞசடினரஉவ) அல்ல. இதில் ஏங்கெல்ஸ் மிகத் தெளிவாகவே இருந்தார். ஒவ்வொரு காலகட்டத்தின் அறிவியல் வளர்ச்சிக்கொப்ப முரணியக்க பொருளியமும் புதுப்பிக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார். இந்த திசை வழியில் முயற்சிகள் நடைபெறாமல் இல்லை. ஆனால், இந்தப் புலத்தின் முக்கியத்து வத்திற்கும் தேவைக்கும் ஈடுகொடுக்கும் அளவில் இது நடைபெறவில்லை என்று தான் கூறவேண்டும்” என்று நூலாசிரியர் 6வது அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார். தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் நவீன அறிவியல் வரலாற்றினை விரிவாகப் பதிவு செய்து அதில் மார்க்சியம் வென்று வருவதை சுட்டிக்காட்டிச் செல்கிறார்.\n“எல்லா அறிவியல் முன்னேற்றங்களும் மானுடத்தின் இயற்கை குறித்த புரிதலை ஆழப்படுத்துபவைதான்.அறிவியலில் ஏற்படும் காத்திரமான புரட்சிகள் மானுடம் தான் வாழும் உலகு குறித்து வைத்திருக்கும் தவறான புரிதல்களை, மீபொருண்ம (ஆநவயயீhலளiஉள) நோக்குகளை, பிரம்மைகளை, மயக்கங்களை தெளிவுபடுத்து பவையே. நியூட்டனின் இயங்கியலும், கோபர்நிக்கஸின் சூரிய மையக் கோட்பாடும், டார்வினின் இயற்கை தெரிவு, பரிணாம விளக்கமும், ஐன்ஸ்டீனின் சார்பியலும் இந்தப் பணியைச் செய்த புரட்சிகரமான நிகழ்வுகளே. இவையெல்லாவற்றையும் விடக் கடு மையாக பிரம்மைக் குலைப்பை நிகழ்த்தியது குவாண்டம் இயங்கியல் புரட்சியாகும்” என்கிற நூலாசிரியர், இந்த குவாண்டம் இயங்கியலில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு குழப்பங்களையும், இந்த அறிவியலையே கருத்துமுதல் வாதிகள் தங்களுக்கு சாதக மாக ஹைஜாக் செய்ய முயன்றதையும் விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். அடுத்து, துகள்கள் இயற்பியல், இழைக் கோட்பாடு என அறிவியலின் வியத்தகு முன்னேற்றங்களை ஆழமாகவே விவரிக்கிறார். நீளம், அகலம், உயரம் என்ற மூன்று அளவீடுகளுக்கு மேல் காலம் உட்பட புதிய அளவீடுகள் சேர்க்கப்படுவதின் அவசி யத்தை அதன் விளைவுகளை விளக்கும்போது பிரம்மிப்பாக இருக்கிறது. பொதுவாக, அடிப்படை அறிவியல் கல்வி பெறாத ஒருவர் இந்தப் பகுதியை படித்து எளிதில் கடப் பது அவ்வளவு சுலபமல்ல.\nஇன்னும் கொஞ்சம் எளிமையாய் எழுதியிருக்கக் கூடாதா என எண்ணத் தோன்றுகிறது.இக்கேள்வி நூலாசிரியருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு விளக்கமும் சொல்கிறார். “அறிவியலை எந்த அளவுக்கு எளிமையாகக் கூற முடியுமோ; அந்த அளவுக்கு எளிமையாகக் கூற வேண்டும். ஆனால், அதற்கு மேல் எளிமைப்படுத்த முயற்சிக்கக் கூடாது என்பார் ஐன்ஸ்டீன். எளிமை கருதி சொல்ல வேண்டிய அறிவியல் கருத்தின் பன்முக அம்சங்களை சொல்லாது விடுவதோ, சிக் கல் நிறைந்த விளக்கங்களை தவிர்ப்பதோ அறிவியலுக்கு நியாயம் செய்வதாகாது`` அண்டவியலில் பெருவெடிப்புக் கோட்பாடு தொடங்கி கோள்கள் பற்றிய கருத் தோட்டங்கள் வரை சொல்லியிருக்கிற செய்திகள் இந்த பூமியை யாரோ ஒருவர் படைத் தார் என்கிற நம்பிக்கையை நிச்சயம் சிதறடிக்கும். நிலவியல் பற்றிய ஒரு அத்தியாயம் விரிவாகப் பேசுகிறது. ஆசிரியர் கூறுகிறார், ‘புவியில் இருந்து பல கோடி ஒளி ஆண்டு கள் தொலைவில் உள்ள விண்மீன்களின் மையத்தில் நிகழும் வினைகளைப் புரிந்து கொண்டுள்ள அளவிற்கு, நமது காலிற்கு கீழேயுள்ள புவியின் நிகழ்வுகளை புரிந்து கொள்ள வில்லை. ஆனால், அறிந்த மட்டும் புவியின் நிகழ்வுகளும் மாற்றங்களும் அணுவிற்கு உள்ளே இருந்து அண்டங்கள் வரை நிகழும் மாற்றங்கள் போல அடிப்படை விதிகளின் படிதான் நடக்கின்றன” என்கிற ஆசிரியர், மார்க்சிய அடிப்படை விதிகளை அடுத்து சுட்டுகிறார். “முரண்பாடும் எதிர்மறைகளின் ஒத்திசைவும், அளவு மாறுபாடு, பண்பு மாறு பாட்டுக்கு இட்டுச் செல்வதும் விதிவிலக்கின்றி இங்கு நடைபெறுகின்றன” இதன் மூலம் மார்க்சிய விதிகள் மேலும் மேலும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படுவதை நிறுவுகிறார்.உயிரின் தோற்றம், பரிணாமம் எனத் தொடரும் அத்தியாயங்களில் மனிதன் பிறந்த கதையை அறிவியல்பூர்வமாக மிகவும் துல்லியமாக படம் பிடிக்கிறார்.\n“இருப்பிற்கான போராட்டமும் தப்பிப் பிழைக்கும் தகுதி படைத்தவையும்” (ளுவசரபபடந கடிச நஒளைவயnஉந யனே ளரசஎiஎயட டிக கவைநேளள) குறித்து நன்கு விளக்கமளித்துள்ளார். மரபணுவியல் பகுதியிலும் அதை அடுத்து வரும் பகுதிகளிலும் மனிதன் உரு வான கதையை மட்டுமல்ல, ஆண் பெண் உருவாவதின் கதை, மானுட மூளையின் உருவாக்கம், பாசம், கரணீய அறிவு, காத்திர உணர்வு ஆகியவற்றுக்கும் மூளை செயல் பாடுகளுக்கும் உள்ள உறவு, மனம் எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கான விடை, பண்பாட்டு உருவாக்கம், அறிவியல் வரலாறு என ஒரு பெரிய வட்டத்துக்குள் நம்மை சுற்றி வரவைத்து எல்லாவற்றையும் அறிவியல்பூர்வமாக விளங்கிக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையை ஊட்டுகிறார். கடைசி அத்தியாயங்களில் ஆன்மீக குருக்கள் குறித்தும், தத்துவங்கள் குறித்தும் சில குறிப்புகளைத் தந்து இறுதியாக மார்க்சியமே செயல்பாட்டுக்கான தத்துவம் என முடித்திருக்கிறார். சில மாதங்கள் முன்பு, மார்க்சிஸ்ட் தத்துவ காலாண்டு ஏட்டில் (ஆங்கிலம்) விஞ் ஞானி டி. ஜெயராமன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதன் தலைப்பு “இயக்கயியல் பொருள்முதல்வாதமும் சமகால அறிவியல் வளர்ச்சியும்” (னுயைடநவiஉயட ஆயவநசயைடளைஅ யனே னுநஎநடடிஅநவேள in உடிவேநஅயீசடியசல ளஉநைnஉந) என்பதாகும். அக்கட்டுரையை இங்கு சுட்டுவது அவசியமாக இருக்கிறது. எல்லா அறிவியலும் வளர்ந்து கொண்டிருக்கும் போது; முந்தைய கருதுகோள்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ள போது; பல வருடங் களுக்கு முன் எழுதப்பட்ட மார்க்சிய தத்துவ பாடத்தை அப்படியே கிளிப்பிள்ளை சொல்வதுபோல் இப்போது திருப்பிச் சொல்வது நம்பிக்கை அளிக்காது, நியாயமும் ஆகாது. மாறாக, நவீன மாற்றங்களோடு மார்க்சியம் எவ்வாறு உறுதிப்படுத்தப்பட் டுள்ளது, மாற்றமடைந்துள்ளது என்பதையும் சேர்த்து சொல்லியாக வேண்டும். அந்தத் தேவையிலிருந்துதான் அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இந்த நூலும் கிட்டத் தட்ட அதே பாதையில்தான் பயணிக்கிறது. ஆனால், விரிவான விஞ்ஞான விளக்கங் களுக்குள் நூலாசிரியர் புகுந்துவிட்டதால்; மார்க்சியத்தை அதோடு இணைத்துப் பார்ப்பது ஜெயராமன் கட்டுரையில் வெளிப்பட்ட அளவு கூர்மையாக வெளிப்படவில்லையோ எனத் தோன்றுகிறது. நூலின் கடைசியில் நிறைவுரையாக வாதங்களின் தொகுப்பை வழங்கி மார்க்சி யத்தை, அதன் மெய்யான இருப்பை வலுவாகச் சொல்லியிருக்கலாம்.அடுத்து வரும் பதிப்பில் இப்படியொரு அத்தியாயம் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.\nநல்ல தமிழில் அறிவியலை விளக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆயினும், இந் நூலில் கையாளப்பட்டுள்ள அறிவியல் கலைச்சொற்களின் பட்டியலை ஆங்கில மூலத்தோடு பின் இணைப்பாகத் தந்து அந��த சொற்களுக்கான சிறு விளக்கமும் தந் திருந்தால், என் போன்ற சாதாரண வாசகர்கள் நூலுக்குள் செல்லும்போது எதிர் கொள்கிற சிக்கல்களுக்குத் தீர்வாக அமைந்திருக்கும். புரிதல் இலகுவாகியிருக்கும். தமிழக வரலாற்றில் அறிவியல் முன்னேற்றங்களை தத்துவ நோக்கோடும், வாழ் வியல் நோக்கோடும் தொடர்ந்து கட்டுரையாக தந்தவர் சிந்தனைச்சிற்பி ம. சிங்கார வேலர். அவருக்குப்பின் அந்தப் பணி முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. இந்த வெற்றிடத்தில்தான் பகுத்தறிவு என்ற போர்வையில் ஒரு குறுகிய சிமிழுக்குள் நின்று கொண்டு வாதாடுகிற திராவிட பகுத்தறிவு மரபு உருவாகிவிட்டது.அறிவியல்பூர்வமாக பிரச்சனைகளை அணுக கற்றுக்கொடுக்காததால், அந்த பகுத்தறிவு மரபு இன்று நீர்த்துப்போய் இந்துத்துவ தாக்குதலுக்கு ஈடுகொடுக்கத் திணறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிங்காரவேலரின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க உரிய நேரமிது. அதற்கு அறிவியல்பூர்வமாக பகுத்தறிவை அலசியிருக்கிற இந்நூல் ஒரு நல்ல முயற்சி.\nசொத்துச் சண்டையில் சோதரக் கொலையா\nகுடும்பச் சண்டையில் எரிந்த கொலையா\nகோஷ்டி மோதலில் வெடித்த கொலையா\nரியல் எஸ்டேட் வாங்கிய கொலையா\nவியாபாரப் போட்டியில் முட்டிய கொலையா\nமோசடி துரோகம் முற்றிய கொலையா\nசாதிச் சண்டையில் தொடங்கிய கொலையா\nதேர்தல் மோதலில் கருக்கொண்ட கொலையா\nசேரியை எரித்த தீண்டாமைக் கொலையா\nகடன்வலை சிக்கிய விவசாயி [தற்]கொலையா\nகற்பழித்து கொன்ற ஆதிக்கக் கொலையா\nநீயா நானா அகங்காரக் கொலையா\nவர்க்கப் பகைமையில் விளைந்த கொலையா\nவாழ்வுரிமை காக்க வெடித்த கொலையா\nசமூகச் சிக்கலின் சித்திரம் உண்டு.\nகூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்தால்\nநோகும் அம்பை எய்தவன் புரியும்.\nபடித்துக்கொண்டே இருக்கவேண்டும்.அதுதான் வாழ்க்கையின் ஒரே மாறா விதி.படிப்பது எனில் பள்ளிக்கூடத்திலோ,கல்லூரியிலோ படிப்பது என்பது மட்டும் அல்ல;புத்தங்களைத் தேடித்தேடிப் படிப்பது என்பதுமட்டுமல்ல;நாளும் அனுபவம் தரும் பாடத்தை படிப்பதும்தான். “நாளும் காலம் தரும் பாடம்”என்று பட்டுக்கோட்டை சொல்வானே-அந்தப் பாடத்தை வாழ்வின் கடைசித்துளிவரை படித்தாக வேண்டும்.\nஎனக்கு நேற்றும்[5மே] கிடைத்தது புதியபாடம்.வாய்க்கு ஒரு ஜிப் தேவை.வேண்டிய போது மட்டும் திறக்கவும் மூடவும் பயிற்சியும் ��ேவை.எத்தனை தடவைதான் இந்த பாடத்தைக் கற்பது; தேர்வு நேரத்தில் நினைவு இடுக்கில் சிக்கிக்கொண்டு வெளிவராமல்,தேர்வு முடிந்ததும் நினைவுக்கு வரும் பாடம் போல நம்மை அந்த வாழ்க்கைப் பாடம் சங்கடத்தில் ஆழ்த்திவிடுகிறது.\nஒருவர் திருமணம் செய்துகொள்வதும்,செய்து கொள்ளாமல் இருப்பதும்;காதல் செய்வதும்,காதலை நிராகரிப்பதும்;குழந்தை பெற்றுக் கொள்வதும்,பெற்றுக்கொள்ளாமல் இருப்பதும்;வேலைக்குப் போவதும்,போகாமல் இருப்பதும்;படிப்பதும்,படிக்காமல் இருப்பதும்;சிக்கனமாக வாழ்வதும்,ஊதாரியாக இருப்பதும்..இன்னபிறவும் அவரது விருப்பம்-அவரது சூழல்;அதை கேள்வி கேடகவோ,கேலி செய்யவோ.உபதேசம் செய்யவோ நீ யார்சமவயதினர் ஒருவருக்கொருவர் இவ்விஷயத்தில் பகடிசெய்துகொள்வது அவர்களின் நட்பின் வலிமையையும் நெருக்கத்தையும் சார்ந்தது.\nஅறுபது வயதில்[ஜூன் 15,2012]காலெடுத்து வைக்கவுள்ள நானும் அப்படிச் செய்யலாமாவயதுக்கு ஏற்ற பக்குவம் வேண்டாமாவயதுக்கு ஏற்ற பக்குவம் வேண்டாமாஇன்னும் இளைஞனாக என்னைக் கருதிக்கொண்டு கேலி,கிண்டலில் ஈடுபடலாமாஇன்னும் இளைஞனாக என்னைக் கருதிக்கொண்டு கேலி,கிண்டலில் ஈடுபடலாமாகூடாது.உன் சுதந்திரம் அடுத்தவர் மூக்குவரை என்பது எல்லாவற்றிற்கும் பொருந்துமே.நண்பர் முகத்தில் காறித்துப்பியதை துடைத்துக்கொண்டேதான் இதைக் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.ஆனாலும் வருத்தம் இல்லை இப்போதாவது கற்றுக்கொண்டேனே.\nயாராவது எதையாவது கேட்காதவரை நீயாக அவர்கள் விஷயத்தில் எதையும் கேட்காதே-கூறாதே;கேட்கிறபோதும் எதையும் திணிக்காமல்-மழுப்பாமல் உன்கருத்தை சலித்தெடுத்த வார்த்தைகளால் பதிவுசெய்வதோடு நின்றுகொள்.[இது சொந்த விஷயம் சம்பந்தமானது மட்டுமே,கருத்துப் பிரச்சாரத்துக்குப் பொருந்தாது].-இது நண்பன் நாவினால் சுட்ட வடுவை இரவு தடவிப்பார்த்தபோது கிடைத்த அனுபவபாடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2015/11/blog-post_10.html", "date_download": "2018-07-19T09:50:39Z", "digest": "sha1:SPNEAZR3IDDJ4J5YOPJ4SGZ6SXXDXKHU", "length": 6544, "nlines": 201, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: விசுவாசமும் கனவும்", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nவிவாதத்திற்கான ஒரு அழைப���பு …\nபிறவிப் பெருங்கடல் நீந்தி எங்கே போவாய்\nஉதறிவிட்டு பழையபடி புரண்டு படுக்கிறேன்\nகண்ணைக் கசக்கி யாரெனப் பார்த்தேன்\nதெரிந்த முகம் போலும் தெரிகிறது\nதெரியாத முகம் போலும் தெரிகிறது\nஎன்று கூறிச் சிரித்தது .\nஎன் அதிர்ச்சியை வெளிப்படுத்தினேன் .\n“ ஆம் . நான் விசுவாசமேதான்…..”\nதூக்கம் முற்றாய் விடை பெற\nவிசுவாசம் பொருள் மிகுந்ததாகும் .”\n“ சரியாய் தான் யோசிக்கிறாய்\nதனக்கு வரும்போது மட்டும் கேரியரிசம் பற்றிக் கவலைப் படுவோர் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2013/07/blog-post_5.html", "date_download": "2018-07-19T09:13:31Z", "digest": "sha1:5RJJLKSHNNIOFXLRWFY5O4L47SIZ5TWP", "length": 21823, "nlines": 152, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : சந்திராஷ்டமம் என்றால் தீமையான பலன்கள் மட்டுமே நடை பெறுமா ?", "raw_content": "\nசந்திராஷ்டமம் என்றால் தீமையான பலன்கள் மட்டுமே நடை பெறுமா \nபொதுவாக சந்திரன் ராசிக்கு, எட்டம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது , ஜாதகருக்கு மன ரீதியான சிறு பிரச்சனைகளும் , உடல் ரீதியான சிறு பாதிப்புகளையும் , மற்றவர்கள் வழியில் இருந்து அதிக இன்னல்களையும் வழங்கும் என்பாதாக பல ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது , அதிலும் குறிப்பாக தொலைகாட்சியில் ராசி பலன்கள் செல்லும் ஜோதிட மாமணிகளின் கணிப்பு என்பது சந்திராஷ்டமத்தல் பலன் பெரும் ராசி அன்பர்களின் நிலை பற்றி, மிகவும் மோசமாக பலன் சொல்வது என்பது சர்வ சாதரணமாக இருக்கிறது , சந்திராஷ்டமத்தில் குறிப்பிட்ட ராசி அமைப்பை சார்ந்தவர்கள் இனிமேல் சாப்பிட வேண்டாம் என்று சொன்னாலும் சொல்ல கூடும் அன்பர்களே இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம் .\nபொதுவாக ராசி அமைப்பை வைத்து பலன் சொல்வது என்பது எங்க ஆத்துக்காரரும் பஞ்சாயத்துக்கு போகிறார் என்பதற்கு ஒப்பானது , ஒருவருடைய சுய ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாக வைத்து பலன் காணும் பொழுதே ஜாதகரின் உண்மை நிலையம் , தற்பொழுது ஜாதகருக்கு நடந்துகொண்டு இருந்த , இருக்கின்ற , இருக்க போகிற பலன்களை தெளிவாக, துல்லியமாக எடுத்து சொல்ல இயலும்.\nகுறிப்பாக ஒருவருடைய ஜாதகத்தில் ராசிக்கு எட்டில் சஞ்சாரம் செய்யும் சந்திரன் ஜாதகருக்கு லக்கினத்தில் இருந்து சிறப்பான பலனை தந்துகொண்டு (திசை, புத்தி, அந்தரம், சூட்சமம்) இருக���கும் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது அந்த பாவகம் கோண வீடாக இருந்து , சந்திரன் கோண அதிபதியாக குறிப்பிட்ட பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது மிகுந்த நன்மையையே செய்வார் , இங்கே சந்திரன் ராசிக்கு அஷ்டமத்தில் சஞ்சாரம், லக்கினத்தில் இருந்து பாவக அமைப்பிற்கு நன்மை செய்யும் பொழுது, சந்திராஷ்டமம் மிகுந்த நன்மையே செய்யும் .\nஒரு மேஷ இலக்கின , கடக ராசி ஜாதகருக்கு, தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்தி 11ம் பாவகத்தின் பலனை செய்கிறது என்று வைத்துகொண்டால், லக்கினத்திற்கு 11ம் பாவகமான கும்பத்தில் சஞ்சாரம் செய்யும் சந்திரன் ( அவர் தேய்பிறை சந்திரன் என்றாலும் சரி , வளர் பிறை சந்திரன் என்றாலும் சரி ) 100 சதவிகித நன்மையே செய்வார் , இங்கே சந்திரன் கடக ராசிக்கு அஷ்டமத்தில் சஞ்சாரம் செய்கிறார் ( சந்திராஷ்டமம்) என்று ஜாதகர் கவலை கொள்ள தேவையில்லை .\nஇங்கே ஜாதகருக்கு 11ம் பாவகத்தின் பலனே மிகுந்து நடக்கும் ராசிக்கு சந்திரன் எப்படி இருந்தாலும் அதை பற்றி எவ்வித கவலையும் நாம் கொள்ளத்தேவையில்லை என்பதே எமது கருத்து , இதில் பதினொன்றாம் பாவகமான மகரம் ஸ்திர காற்று தத்துவம் என்பதால் கும்பத்தில் உலவும் சந்திரன் ஜாதகருக்கு ஸ்திரமான அறிவாற்றலையும் சிறந்த புத்திசாலித்தனத்தையும் விரைந்து தருவார் , அப்பொழுது ஜாதகரின் நடவடிக்கை என்பது மற்றவர்களின் பாராட்டுதலுக்கு உரியதாகவும் , ஜாதகருக்கு லாபத்தையும் அதிர்ஷ்டத்தையும் தருவதாக இருக்கும் என்பதே உண்மை .\nஒருவருடைய சுய ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாக வைத்து பலன் கானும்போழுதே சரியான பலன்களை சொல்ல இயலும் , பல ஜோதிடர்கள் இன்றைய ராசிபலன் என்ற தலைப்பில் பலன் சொல்கிறார்களே , இவர்கள் மனிதர்களுக்கு ராசி பலன் சொல்கிறார்களா அல்லது 12 ராசிகளுக்கு பலன் சொல்கிறார்களா அல்லது 12 ராசிகளுக்கு பலன் சொல்கிறார்களா என்ற சந்தேகம் ஜோதிட தீபத்திற்கு பல நாட்களாக உண்டு. மனிதர்களுக்கு சொன்னால் நிச்சயம் அந்த மனிதனின் சுய ஜாதகம் இல்லாமல் பலன் சொல்ல இயலாது என்ற சந்தேகம் ஜோதிட தீபத்திற்கு பல நாட்களாக உண்டு. மனிதர்களுக்கு சொன்னால் நிச்சயம் அந்த மனிதனின் சுய ஜாதகம் இல்லாமல் பலன் சொல்ல இயலாது ராசிகளுக்கு சொன்னால் இவர்கள் சொல்லும் பலன்களை கேட்டு அதன் படி நடக்கூடிய நிலையில் 12 ராசிக��ும் இல்லை என்பதே உண்மை .\nஆக சந்திராஷ்டமம் என்பது தங்களுது சுய ஜாதகத்தை எவ்விதத்திலும் கட்டுபடுத்த வாய்ப்பில்லை என்பதே முற்றிலும் உண்மை , இதை போன்று ராசி பலன் சொல்வதை கேட்டு , அன்றைய கடைமைகளில் இருந்து தவறுவது என்பது உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும் , மேலும் காலம் கண்போன்றது அதை சரியாக பயன்படுத்து அன்பர்களே வாழ்க்கையில் மற்றவர்களை விட ஒரு படியாவது முன் நிற்கின்றனர் , மற்ற அனைவரும் கால நேரத்தை குறை சொல்லிக்கொண்டு தோல்வியையே தழுவுகின்றனர், இறை நிலை தங்களுக்கு வழங்கி இருக்கும் நல்ல நேரத்தை தவற விடாமல் பயன்படுத்தி வாழ்க்கையில் 100 சதவிகித வெற்றியை பெறுங்கள் .\nஉண்மையில் அஷ்டமம் எனும் 8ம் பாவகம் இரண்டு விதமான நன்மை தீமை பலன்களை வழங்கி கொண்டு இருக்கிறது, ஒருவருக்கு இந்த 8ம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்தும் , தனது நண்பர்கள் வழியில் இருந்தும் திடீர் தான சேர்க்கையும் , திடீர் அதிர்ஷ்ட வாழ்க்கையையும் தரும் , மேலும் பொதுமக்களை தொடர்பு படுத்தி செய்யும் அரசியல் , தொழில் , பொது சேவை ஆகியவற்றில் இருந்து 100 சதவிகித வெற்றியை தரும் , ஒருவேளை அந்த ஜாதகருக்கு இந்த 8ம் பாவகம் பாதிக்க பட்டு இருந்தால் மேற்கண்ட அமைப்பில் இருந்து கடுமையான இழப்புகளையும் , துன்பங்களையும் தரும் மேலும் வாழ்க்கை துணை , நண்பர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், எனவே ஒவ்வொரு பாவகமும் இரண்டு வித பலனை வழங்கும் என்பதே உண்மை , நல்ல நிலையில் இருந்தால் நன்மையையும் பாதிக்கபட்டு இருந்தால் தீமையும் வழங்கும் என்பதனை ஜோதிட கணிதம் கொண்டு ஆராய்ந்தால் , தெளிவாக புரிந்து கொள்ள இயலும் .\nLabels: கடகம், சந்திரன், சந்திராஷ்டமம், மேஷம், ராசி, லக்கினம், ஜாதகம், ஜோதிடம்\nசந்திராஷ்டமம் என்பதனை ஜோதிடர்கள் சந்திரன் அமர்ந்த ராசியை அடிப்படையாக வைத்தே பலன் காணுகின்றனர் , லக்கினத்தை கொண்டு காண்பது இல்லை , மேலும் லக்கினத்தை கொண்டு பலன் காண்பது என்றால், அந்த குறிப்பிட்ட லக்கினத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே பலன் காண இயலும்.\nசந்திராஷ்டமம் என்றால் எனக்குக் கிலி தான் போங்க.இதைப் படிச்சுத்தான் கொஞ்சம் மனசு தேறுச்சு.\nநல்ல விளக்கம் ஐயா... நான் கும்ப ராசி, மிதுன லக்னம். சந்திரன் கன்னி ராசிக்கு வரும்போது எனக்கு சந்திராஷ்டமம் என்பார்கள். அப்போது லக்னத்திலிருந்து நான்கில் இருப்பதாக எடுத்துக்கொள்வேன். அதாவது சாதகமானதை எடுத்துக்கொண்டு என் பணியில் தவறாது இருப்பேன். இருப்பினும் உள்ளுக்குள் இருக்கும் சந்திராஷ்டம பயத்தை உங்களது விளக்கம் விலக்கியுள்ளது. நன்றி..\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\n மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nதிருமண வயது வந்தவுடன் தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ எவ்வித தடையும் இல்லாமல் திருமணம் சிறப்பாக அமைந்து , அவர்களது வாழ்க்கை 16 ...\nசனிபகவான் தரும் யோக வாழ்க்கை \nஒருவருடைய ஜாதகத்தில் இரண்டு பாவகங்களுக்கு , அதிபதியாகும் தன்மை சனி ,குரு,செவ்வாய்,சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களுக்கு உண்டு . இருப...\nஜோதிட ஆலோசனை : ஜாதக பொது பலன்கள்\nலக்கினம் : ரிஷபம் ராசி : ரிஷபம் நட்சத்திரம் : மிருகசீரிடம் 1 ம் பாதம் ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் : 1,7...\nசுய ஜாதகத்தில் சுப கிரகங்களின் திசா புத்திகள் நடை ...\nசுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் வ...\nசந்திராஷ்டமம் என்றால் தீமையான பலன்கள் மட்டுமே நடை ...\nசனி (229) ராகுகேது (182) லக்கினம் (181) திருமணம் (171) தொழில் (161) ராகு (104) கேது (96) ரஜ்ஜு (91) லாபம் (84) பொருத்தம் (79) ராசிபலன் (78) future (75) சுக்கிரன் (71) astrology (70) செவ்வாய் (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ஜாதகம் (55) ரிஷபம் (53) தோஷம் (50) வேலை (50) சந்திரன் (49) ஜோதிடம் (49) புதன் (44) துலாம் (41) குழந்தை (40) மீனம் (40) சர்ப்பதோஷம் (39) மிதுனம் (39) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (30) ராகுதிசை (28) குருபெயர்ச்சி (23) ராகு கேது பிரிதி (23) சனி���ிசை (22) நாகதோஷம் (20) யோணி (18) ராகுகேது தோஷம் (18) குருதிசை (17) கேதுதிசை (17) சனிபெயர்ச்சி (17) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (11) குருபலம் (8) அவயோகம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) உச்சம் (6) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=1%209118&name=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-19T09:21:46Z", "digest": "sha1:N7IJ25QHXVCOJP47FHAPHNOVRHZKWGO2", "length": 5692, "nlines": 140, "source_domain": "marinabooks.com", "title": "குறிஞ்சி மலர் Kurngi Malar", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் சுயமுன்னேற்றம் கணிப்பொறி உரைநடை நாடகம் சுற்றுச்சூழல் விளையாட்டு சங்க இலக்கியம் மகளிர் சிறப்பு அறிவியல் இல்லற இன்பம் வாஸ்து மனோதத்துவம் கட்டுரைகள் ஆய்வு நூல்கள் பொது அறிவு கணிதம் மேலும்...\nடி.எஸ்.புத்தக மளிகைகுமரன் பதிப்பகம்தரிமெல நாகிரெட்டி நினைவு அறக்கட்டளையாழ் பதிப்பகம்ஷசுன் ஜெயீன் மகளிர் கல்லூரிசித்திரைச்செல்வி பதிப்பகம்அருணா பப்ளிகேசன்ஸ்வரம் வெளியீடுஷேஸ்பியர்'ஸ் டெஸ்க்பை கணித மன்றம்நன்மொழிப் பதிப்பகம்ஸ்நேகா பதிப்பகம்கண்ணம்மா பதிப்பகம்கமலினி பதிப்பகம்சட்டக்கதிர் பதிப்பகம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nகூண்டு : இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sacfottawa.weebly.com/home/archives/01-2018", "date_download": "2018-07-19T09:21:16Z", "digest": "sha1:TCSUMHGHAZLWDZ7TYKIXKWSZL7IZAEPJ", "length": 4790, "nlines": 137, "source_domain": "sacfottawa.weebly.com", "title": "Home Page - SACF Ottawa - group of Indian Christians living in Ottawa with a passion for God and His word, praying for the world. Join us every week at the Metropolitan Bible Church, Saturdays 6:30 pm to worship the Lord and pray for one other and the w - SOUTH ASIAN CHRISTIAN FELLOWSHIP OF OTTAWA", "raw_content": "\nகர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்.\nநித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.\nநான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள��� என் ஜனமாயிருப்பீர்கள்.\nநம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும்\nஅவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்.\n“நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://thiruppugazhamirutham.blogspot.com/2012/09/44.html", "date_download": "2018-07-19T09:32:47Z", "digest": "sha1:6VTAURT2KIHDCKDKSX73XWLP6YBORQ4S", "length": 23150, "nlines": 288, "source_domain": "thiruppugazhamirutham.blogspot.com", "title": "திருப்புகழ்அம்ருதம்-பாகம்1: 44. மங்கை சிறுவர் F", "raw_content": "\nதிருப்புகழ் இசை வழிபாட்டில் உள்ள 1-300 பாடல்களுக்கு இங்கு பதவுரை, சுருக்கவுரை கொடுக்கப்பட்டுள்ளது. 301 லிருந்து பாகம் 2 ல் பார்க்கவும்\nமங்கை சிறுவர் தங்கள் கிளைஞர்\nமண்டி யெரிய விண்டு புனலில்\nவெங்கண் மறலி தன்கை மருவ\nவிஞ்சை விளையு மன்று னடிமை\nசிங்க முழுவை தங்கு மடவி\nசிந்தை மகிழ அன்பர் புகழு\nஎங்கு மிலகு திங்கள் கமல\nஇன்பம் விளைய அன்பி னணையு\nமங்கை சிறுவர் தங்கள் கிளைஞர்\nவந்து கதற உடல் தீயில்\nமங்கை = மனைவி சிறுவர் = மக்கள் தங்கள் கிளைஞர் = தம் உறவினர் வந்து கதற = வந்து கதறி அழ உடல் தீயில் = உடல் நெருப்பில்\nமண்டி எரிய விண்டு புனலில்\nவஞ்சம் ஒழிய விழ ஆவி\nமண்டி எரிய = சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்க விண்டு = (உறவினர்கள் யாவரும் சுடு காட்டை விட்டு) நீங்க புனலில் = நீரில் வஞ்சம் ஒழிய = (பந்தம் என்னும்) மாயம் ஒழியும்படி விழ = படிந்து குளிக்க ஆவி = உயிர்\nவெம் கண் மறலி தன் கை மருவ\nவெம்பி இடறும் ஒரு பாச\nவெம் கண் மறலி = கொடிய கண்களை உடைய யமனது தன் கை மருவ = கையில் சிக்கிக் கொள்ள வெம்பி இடறும் = மனம் புழுங்கித் துன்பப்படும் ஒரு பாசம் = பற்று எனப்படும்.\nவிஞ்சை விளையும் அன்று உன் அடிமை\nவெ(ற்)றி அடிகள் தொழ வாராய்\nவிஞ்சை விளையும் = மாயக் கூத்து நிகழ்கின்ற அன்று = அந்த நாளில் உன் தன் அடிமை = உனது அடிமையாகிய நான் வெற்றி அடிகள் தொழ வாராய் = வெற்றித் திருவடிகளைத் தொழ வந்தருள்வாயாக.\nசிங்கம் உழுவை தங்கும் அடவி\nசென்று மற மின்னுடன் வாழ்வாய்\nசிங்கம் உழுவை தங்கும் = சிங்கம், புலி தங்குகின்ற அடவிசென்று = காட்டுக்குப் போய மற மின்னுடன் வாழ்வாய் = குறப் பெண்ணா கிய வள்ளியுடன் வாழ்கின்றவனே.\nசிந்தை மகிழ அன்பர் புகழும்\nசிந்தை மகி��� = மனம் மகிழ்கின்ற அன்பர் புகழும் = அடியார்கள் புகழ்கின்ற செந்தில் உறையும் முருகோனே = திருச் செந்தூரில் வீற்றிருக்கும் முருகனே.\nஎங்கும் இலகும் திங்கள் கமலம்\nஎன்று புகலும் முக மாதர்\nஎங்கும் இலகும் = எவ்விடத்திலும் விளங்குகின்ற திங்கள் = சந்திரன் (என்னும்படியும்) கமலம் என்றும் = தாமரை என்னும்படியும் புகலும் = (உவமை) சொல்லப்படும் முக மாதர் = முகத்தை உடைய மாதர்களாகிய வள்ளியும்\nஇன்பம் விளைய அன்பில் அணையும்\nஇன்பம் விளையும் = இன்பம் பெருக அன்பில் அணையும் = அன்போடு அணைகின்ற (பெருமாளே) என்றும் இளைய பெருமாளே = என்றும் இளமை விளங்க\nஇறந்த பின் மனைவி, மக்கள், உறவினர் யாவரும் கூடி கதறி அழ, உடல் சுடு காட்டில் நெருப்பில் எரிந்து கொண்டிருக்க, வந்தவர்கள் நீரில் பந்தம் என்னும் மாயம் ஒழியக் குளித்துச் செல்ல, யமன் தன் பாசக் கயிற்றால் இழுக்கும் கூத்து நிகழ்வதற்கு முன் உன் திருவடிகளை நான் தொழும்படியாக என் முன் வந்து அருள வேண்டுகிறேன்.\nகொடிய விலங்குகள் வாழும் காட்டுக்குச் சென்று, வேடப் பெண் வள்ளியுடன் வாழ்ந்தவனே, சிந்தை மகிழ அன்பர்கள் புகழும் திருச்செந்தூரில் உறையும் முருகனே, யாவரும் புகழும் தாமரை போன்ற முகம் உடைய வள்ளியும், தேவசேனையும் இன்பம் பெருக அணையும் பெருமாளே, என்றும் இளமையோடு விளங்கும் பெருமாளே, உன் வெற்றித் திருவடிகளைத் தந்து அருளுக.\nமங்கை... மனைவி என்னும் பொருளில் வந்துள்ளது.\n(மங்கை அழுது விழவே யம படர்கள்)...திருப்புகழ் (தொந்திசரிய).\nஆ. என்றும் இளைய பெருமாளே...\n(என்றும் இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே)...திருமுருகாற்றுப்படை\nஇ. புனலில் வஞ்சம் ஒழிய விழ....\nபிணத்தை எரிய விட்டுச் சுடு காட்டை விட்டகன்று நீரில் குளித்தவுடன் பந்த பாசம்\n(நீரில் படிந்துவிடு பாசத் தகன்றுனது)...திருப்புகழ் (இத்தாரணிக்கு).\n(ஊரெங்கும் கூடி ஒலிக்க அழுதிட்டுப்\nபேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்\nசூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு\nநீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே)...திருமந்திரம் 189.\nமங்கை சிறுவர் தங்கள் கிளைஞர்\nமண்டி யெரிய விண்டு புனலில்\nவெங்கண் மறலி தன்கை மருவ\nவிஞ்சை விளையு மன்று னடிமை\nசிங்க முழுவை தங்கு மடவி\nசிந்தை மகிழ அன்பர் புகழு\nஎங்கு மிலகு திங்கள் கமல\nஇன்பம் விளைய அன்பி னணையு\nமங்கை சிறுவர் தங்கள் கிளைஞர்\nவந்து கதற உடல் தீயில்\nமங்கை = மனைவி சிறுவர் = மக்கள் தங்கள் கிளைஞர் = தம் உறவினர் வந்து கதற = வந்து கதறி அழ உடல் தீயில் = உடல் நெருப்பில்\nமண்டி எரிய விண்டு புனலில்\nவஞ்சம் ஒழிய விழ ஆவி\nமண்டி எரிய = சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்க விண்டு = (உறவினர்கள் யாவரும் சுடு காட்டை விட்டு) நீங்க புனலில் = நீரில் வஞ்சம் ஒழிய = (பந்தம் என்னும்) மாயம் ஒழியும்படி விழ = படிந்து குளிக்க ஆவி = உயிர்\nவெம் கண் மறலி தன் கை மருவ\nவெம்பி இடறும் ஒரு பாச\nவெம் கண் மறலி = கொடிய கண்களை உடைய யமனது தன் கை மருவ = கையில் சிக்கிக் கொள்ள வெம்பி இடறும் = மனம் புழுங்கித் துன்பப்படும் ஒரு பாசம் = பற்று எனப்படும்.\nவிஞ்சை விளையும் அன்று உன் அடிமை\nவெ(ற்)றி அடிகள் தொழ வாராய்\nவிஞ்சை விளையும் = மாயக் கூத்து நிகழ்கின்ற அன்று = அந்த நாளில் உன் தன் அடிமை = உனது அடிமையாகிய நான் வெற்றி அடிகள் தொழ வாராய் = வெற்றித் திருவடிகளைத் தொழ வந்தருள்வாயாக.\nசிங்கம் உழுவை தங்கும் அடவி\nசென்று மற மின்னுடன் வாழ்வாய்\nசிங்கம் உழுவை தங்கும் = சிங்கம், புலி தங்குகின்ற அடவிசென்று = காட்டுக்குப் போய மற மின்னுடன் வாழ்வாய் = குறப் பெண்ணா கிய வள்ளியுடன் வாழ்கின்றவனே.\nசிந்தை மகிழ அன்பர் புகழும்\nசிந்தை மகிழ = மனம் மகிழ்கின்ற அன்பர் புகழும் = அடியார்கள் புகழ்கின்ற செந்தில் உறையும் முருகோனே = திருச் செந்தூரில் வீற்றிருக்கும் முருகனே.\nஎங்கும் இலகும் திங்கள் கமலம்\nஎன்று புகலும் முக மாதர்\nஎங்கும் இலகும் = எவ்விடத்திலும் விளங்குகின்ற திங்கள் = சந்திரன் (என்னும்படியும்) கமலம் என்றும் = தாமரை என்னும்படியும் புகலும் = (உவமை) சொல்லப்படும் முக மாதர் = முகத்தை உடைய மாதர்களாகிய வள்ளியும்\nஇன்பம் விளைய அன்பில் அணையும்\nஇன்பம் விளையும் = இன்பம் பெருக அன்பில் அணையும் = அன்போடு அணைகின்ற (பெருமாளே) என்றும் இளைய பெருமாளே = என்றும் இளமை விளங்க\nஇறந்த பின் மனைவி, மக்கள், உறவினர் யாவரும் கூடி கதறி அழ, உடல் சுடு காட்டில் நெருப்பில் எரிந்து கொண்டிருக்க, வந்தவர்கள் நீரில் பந்தம் என்னும் மாயம் ஒழியக் குளித்துச் செல்ல, யமன் தன் பாசக் கயிற்றால் இழுக்கும் கூத்து நிகழ்வதற்கு முன் உன் திருவடிகளை நான் தொழும்படியாக என் முன் வந்து அருள வேண்டுகிறேன்.\nகொடிய விலங்குகள் வாழும் காட்டுக்குச் சென்று, வேடப் பெண�� வள்ளியுடன் வாழ்ந்தவனே, சிந்தை மகிழ அன்பர்கள் புகழும் திருச்செந்தூரில் உறையும் முருகனே, யாவரும் புகழும் தாமரை போன்ற முகம் உடைய வள்ளியும், தேவசேனையும் இன்பம் பெருக அணையும் பெருமாளே, என்றும் இளமையோடு விளங்கும் பெருமாளே, உன் வெற்றித் திருவடிகளைத் தந்து அருளுக.\nமங்கை... மனைவி என்னும் பொருளில் வந்துள்ளது.\n(மங்கை அழுது விழவே யம படர்கள்)...திருப்புகழ் (தொந்திசரிய).\nஆ. என்றும் இளைய பெருமாளே...\n(என்றும் இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே)...திருமுருகாற்றுப்படை\nஇ. புனலில் வஞ்சம் ஒழிய விழ....\nபிணத்தை எரிய விட்டுச் சுடு காட்டை விட்டகன்று நீரில் குளித்தவுடன் பந்த பாசம்\n(நீரில் படிந்துவிடு பாசத் தகன்றுனது)...திருப்புகழ் (இத்தாரணிக்கு).\n(ஊரெங்கும் கூடி ஒலிக்க அழுதிட்டுப்\nபேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்\nசூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு\nநீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே)...திருமந்திரம் 189.\nLabels: அடியார், அருள், செந்தில், திருவடி, தேவசேனை, வள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruttusavi.blogspot.com/2017/05/blog-post_6.html", "date_download": "2018-07-19T09:24:31Z", "digest": "sha1:6NIDNHNREIGWTOZBBRXTOHF6HMABQG4G", "length": 34666, "nlines": 556, "source_domain": "thiruttusavi.blogspot.com", "title": "மின்னற் பொழுதே தூரம்: இலக்கிய வெறுப்பை சமாளிப்பது எப்படி?", "raw_content": "\nஇலக்கிய வெறுப்பை சமாளிப்பது எப்படி\nநான் எழுத வந்து ஒன்பது வருடங்கள் ஆகின்றன. நான் கடைபிடிக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கை இது: இலக்கியவாதிகள் அல்லது வாசகர்களுடன் மது அருந்த மாட்டேன். அல்லது நான்குக்கு மேல் இலக்கியவாதிகள் குழுமியிருக்கும் அறைக்குள் மாட்டிக் கொள்ள மாட்டேன். ஏனென்றால் இந்த இரு சந்தர்பங்களிலும் இலக்கியவாதிகளுக்கே பிரத்யேகமாக உள்ள வெறுப்பு ஒரு ஆவி போல் வெளியே வருவதை காண நேரிடும்.\nஇது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை: நம் இலக்கியவாதிகளுக்குள் கண்மூடித்தன்மான வெறுப்பு பீறிடுகிறது. இந்த வெறுப்பை யார் மீது காட்டலாம் என அவகாசம் தேடிக் காத்திருப்பார்கள். பொதுவாக யாராவது சர்ச்சையில் மாட்டினால் அதற்கு சம்மந்தமில்லாதவர்கள் வந்து அவர் மீது இந்த வெறுப்பை தாராளமாய் கக்குவார்கள். மது சந்திப்புகளின் போது ஒரு கொள்கை ரீதியான கேள்வி கேட்கிறேன் எனும் போர்வையில் உங்களை காயப்படுத்தும் ஒரு கருத்தை சொல்வார்கள். இ��ை சொல்பவர்கள் உங்களுக்கு மிகவும் பிரியமானவர்களாக இருப்பார்கள். மிகுந்த மரியாதை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் உங்களை காயப்படுத்த எந்த காரணமும் இராது. ஆனாலும் ஒரு கண்மூடித்தனமாய் மூட்டமான கோபத்தை உங்கள் மீது அவர்கள் வைத்திருப்பார்கள். வாய்ப்பு கிடைத்தால் என்கவுண்டர் செய்வர்கள். என்கவுண்டருக்கு முன்பும் பின்பும் ஒரு பரிசுத்தமான புன்னகையை உதட்டில் தவழ விடுவார்கள். பல ஹாலிவுட் படங்களில் வரும் சைக்கோ கொலைகாரர்களைப் போல் இனிமையான குரலை கொண்டிருப்பார்கள்.\nஇலக்கிய வட்டாரத்தில் பலருக்கும் ஏற்படும் கசப்புக்கு, காயங்களுக்கு இந்த வெறுப்பே காரணம். யாருக்கும் யார் மீது தனிப்பட்ட கோபம் இல்லை; புகார்கள் இல்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் டிராகுலாவாக தயங்க மாட்டார்கள். கடித்த பின்பும் உங்கள் மீது டிராகுலா முழுமையான காதலுடனே இருப்பார். உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார். ஆனால் இருட்டில் மீண்டும் தனியாக மாட்டினால் கடிக்க தவற மாட்டார். இந்த வன்மத்துக்கு தீர்வே இல்லை.\n1) வெள்ளந்தியான எழுத்தாளர்கள், 2) எல்லாரிடமும் நட்பு கொள்வதில் இயல்பான ஊக்கம் கொண்டவர்கள், 3) லட்சியவாதிகள்.\n4) தினமும் பக்கம்பக்கமாய் எழுதுகிறவர்களும் விதிவிலக்கு (நிறைய எழுதும் போது மனதில் உள்ள விஷம் தீர்ந்து விடும்). தமிழில் அதிகமாக சர்ச்சையில் மாட்டும் எழுத்தாளர்களிடம் இந்த வெறுப்பு உண்மையில் இல்லை. அவர்களை நம்பி நீங்கள் எந்த பாதாளத்திலும் கூட செல்லலாம். இத்தகையோரை இனம் காண ஒரு சுலப வழி உண்டு.\nநீங்கள் ஏதாவது ஒரு சர்ச்சையில் மாட்டினால் அதில் சற்றும் சம்மந்தப்படாத சிலர் எங்கிருந்தோ எழுந்து வருவார்கள். உங்களை கடுமையாய் சாடி எழுதுவார்கள். அல்லது அப்படி உங்களை சாடும் படி பிறரை தூண்டுவார்கள். உங்கள் மீது கண்டனங்கள் எழும் போது அவர்கள் அப்படி மகிழ்ச்சி கொள்வார்கள். இத்தனைக்கும் உங்களுக்கும் அவர்களுக்கும் எந்த தனிப்பட்ட விரோதமும் இராது. வெளியே பார்த்தால் ஒதுங்கிப் போய் விடுவார்கள் நீங்களாக சென்று பேசினால் நட்பு பாராட்டுவார்கள். ஆனால் உங்களை காயப்படுத்த ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்தால் மட்டும் பொந்தில் இருந்து எழுந்து வருவார்கள்.\n1) பொதுவாக எழுத்தாளன் துக்கத்தாலும், எரிச்சலாலும், கசப்பாலும் பீடிக்கப்பட்டவன். இந்த எதிர் உணர்வுகள் தாம் படைப்பு சக்தியாக அவனுக்குள் மாற்றம் கொள்கின்றன. ஆனால் எழுதாத போது இந்த எதிர் உணர்வுகள் எழுத்தாளனை அரித்துத் தின்னத் துவங்கும். அப்போது யார் மீது பொறாமை கொள்கிறார்களோ அல்லது யார் சொல்லும் கருத்து தமக்கு எரிச்சல் ஏற்படுத்துகிறதோ அவர்கள் மீது அல்லது சும்மா எதிரில் மாட்டும் யாராவது ஒருவர் மீது கசப்பை கக்குவார்கள். Zodiac படத்தில் வரும் சீரியல் கொலைகாரன் சொல்வான்: “எனக்கு தலைவலி அதிகமாகும் போது கொலை செய்வேன். தலைவலி உடனே போய் விடும்.” இவர்கள் அந்த வகை.\n2) இவர்கள் ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருப்பார்கள். அதை இலக்கிய வட்டத்திலும் பலரும் படித்து விட்டு வேண்டுமென்றே தன்னை உதாசீனிப்பதாய் கற்பிதம் கொள்வார்கள். அந்த கற்பிதத்தை வலுவாக நம்புவார்கள். ஆக, தன் தொகுப்பு பற்றி பேசாதவர்கள் அனைவரையும் கடும் விரோதத்துடன் காண்பார்கள். அல்லது நீங்கள் அவரை பாராட்டியிருப்பீர்கள். ஆனால் அதை ஒரு விமர்சனமாய் எழுதி பதிவு செய்ய உங்களுக்கு அவகாசம் இருக்காது. உங்களை சாகடிக்க முடிவெடுப்பார்கள். இப்படி ஒரு அற்ப காரணம் தான் வெறுப்பின் பின்னிருக்கும். பத்திரிகை ஆசிரியராய் இருப்பவர்கள், விமர்சகர்கள் இது போன்ற வெறுப்பாளரிடம் சிக்க வாய்ப்புகள் அதிகம்.\n3) கருத்து சொல்பவர்களை இவர்களுக்கு கண்டாலே அலர்ஜி. நீங்கள் உகாண்டாவின் அரசியல் பற்றி ஒரு பின்னூட்டமோ நிலைத்தகவலோ இட்டிருக்கலாம். ஆனால அதன் மூலம் உங்களை ஜென்மவிரோதியாய் கருதும் பலபேர் தோன்றி காத்திருப்பதை அறிய மாட்டீர்கள்.\n4) முகாம் அரசியல். நீங்க இன்ன முகாமை சேர்ந்தவர் என முத்திரை குத்தி விட்டால் உங்களுக்கு எங்கு அடி விழுந்தாலும் அதைக் கண்டு கைதட்ட பத்து பேர் தோன்றுவார்கள். பிறகு அவர்கள் கூட்டு சேர்ந்து நாலு ஊமைக்குத்து குத்துவார்கள். என்ன பிரச்சனை என்றே பல சமயம் அடிப்பவர்களுக்கு தெரிந்திராது. ”நீ என் நண்பனின் நண்பனின் எதிரின் நண்பனின் விரோதி, அதனால் சாவுடா” என்பதே இவர்களின் நிலைப்பாடாக இருக்கும்.\nஇந்த வெறுப்பை எப்படி எதிர்கொள்வது\nஇன்று முகநூல் மூலம் இந்த வெறுப்பு பதிவாகிறது. ஒரு கருத்துப்போர் நடக்கிறது எனும் போர்வையில் தனிப்பட்ட வஞ்சமே வெளிப்படுகிறது. உங்கள் மீதான தாக்குதலுக்கு நீங்கள் பதிலளிக்கையில் நீங்களும் இந்த பாவனையில் பங்கு கொள்ள நேரிடும். முதல் படியாய், இது போன்ற பதிவுகளுக்கு பின்னூட்டங்களுக்கு பதில் கூறக் கூடாது. மாறாக, இவர்களை நேரில் கண்டோ போனில் அழைத்தோ பேசி விட வேண்டும். பதிவர்கள் இதை சற்றும் எதிர்பார்க்க மாட்டார்கள். நேரில் பேசும் போது அவர்களின் பொய் அம்பலம் ஆகி விடும். உங்கள் மீதான வெறுப்பு அவர்கள் குரலில் வெளிப்பட்டு விடும். மேலும் பொதுவெளியில் வைத்து உங்களை வறுத்தெடுக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு மறுக்கப்படும். இன்னொரு சிறந்த வழி உள்ளது. இவர்கள் வேலை பார்க்கும் அலுவலகம், இவர்களின் உயரதிகாரியை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் புகார் செய்யுங்கள். அல்லது நேராக இவர்களின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரிடம் பேசுங்கள். இது கேட்க சிறுபிள்ளைத்தனமாய் தெரியலாம். ஆனா இலக்கிய வெறுப்பாளர்களின் வாலை ஒட்ட நறுக்க இம்மூன்றும் சிறந்த வழிகள். இவை நான் கண்டுபிடித்தவை அல்ல. சில இலக்கியவாதிகள் ஏற்கனவே பிரயோகித்து வெற்றி கண்டுள்ள மார்க்கங்கள் இவை. நான் முதல் வழியையே இப்போதெல்லாம் பயன்படுத்துகிறேன். ஏனென்றால் நம் மீது வெறுப்பை துப்புபவர்கள் நம் நண்பர்களே. நேரடியாய் நாம் விசாரிக்கும் போது அவர்களுக்கு லஜ்ஜையாய் இருக்கும். குறைந்தது, இவனைப் பற்றி திட்டி எழுதினால் போனைப் போட்டு காதைக் கடிப்பானே என தயங்குவார்கள். எழுத்தில் பதில் சொல்லவே கூடாது.\n\"தீப்தி நேவல் கவிதைகள்\" வாங்க\nகூகுள் பிளஸ்ஸில் பின் தொடர்பவர்கள்\nசாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் 2015\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் வாங்கும் தருணம்\nசாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் கோப்பை\n”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” வாங்க\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (1)\nசாரு நிவேதிதா ஒரு சுயம்பு என்கிற எண்ணம் எனக்கு என்றுமே இருந்து வந்துள்ளது . அவரது ஆளுமையின் நீட்சியே ( அல்லது பகர்ப்பே ) அவ...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nலுலு என்பவர் யாரென்றே எனக்கு இதுவரை தெரியாது. அவரை படித்ததும் இல்லை. (அவர் படிக்கத் தகுதியற்றவர் என்றல்ல இதன் பொருள். எனக்கு இன்னும் ...\nமெர்சல் சர்ச்சை: ஒரு திட்டமிட்ட நாடகம்\nமெர்சல் பட வசனத்தை பா.ஜ.வினர் கண்டித்ததில் துவங்கிய சர்ச்சையும், அதனை ஒட்டி அப்படத்துக்கு ராகுல் காந்தி, ஸ்டாலின், சி���ிமா பிரபலங்கள் ச...\nசாருவை யார் சொந்தம் கொண்டாடுவது\nஇன்னொன்றையும் சாருவிடம் எதிர்பார்க்கக் கூடாது. தர்க்கம். அவரிடம் மிதமிஞ்சிய அறிவும் தர்க்கத் திறனும் உள்ளது தான். ஆனால் அதையெல்லாம் ...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (2)\nசாரு மற்றும் ஆதவனின் ஆண் பாத்திரங்களுக்கு ஒழுக்கவாத அணுகுமுறை துளியும் இல்லை . அவர்கள் எந்த சித்தாந்தத்தையும் நம்பி முன்...\nபா. ராகவனின் வெஜ் பேலியோ அனுபவக்குறிப்புகள்\nயாராவது உணவைப் பற்றி உணர்வுபூர்வமாய் சற்று நேரம் பேசினால் அது அவர்களின் ஒரு குறு வாழ்க்கைக் கதையாக மாறி விடும். பா. ராகவனின் புத்தகம...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (5)\nஆதவனும் சாரு நிவேதிதாவும் : நெருங்கி விலகும் புள்ளிகள் சாரு தனது நாவல்களில் உடல் இச்சை சார்ந்த பாசாங்குகளை பேசும் இடங்க...\n“வருசம் 16” படப்பிடிப்பு எங்கள் ஊரான பத்மநாபபுரத்தில் நடந்த போது நடிகர் கார்த்திக்குக்கு ஓய்வு எடுக்க ஒரு வீட்டின் அறையை கொடுத்திருந்த...\nதன்னுடைய பாலியல் பரிசோதனைகளை காந்தி அளவுக்கு துணிச்சலாய் முன்வைத்தவர்கள் இல்லை. இன்று நாம் நமது இச்சைகளை துணிந்து முகநூலில் பேசும் ஒரு...\nஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும் (3)\nவன்முறை கொண்ட பெண்களும் பலவீனமான ஆண்களும் ஆணில் பாலியலுக்குள் “ முள்ளை ” தைக்க வைப்பது வன்முறை அல்லவா \nகதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்\nபெண்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajar.blogspot.com/2007/06/natarajar1.html", "date_download": "2018-07-19T09:46:52Z", "digest": "sha1:TM3NFAPV2YW44W3I7BI467TQJNITE57S", "length": 12528, "nlines": 231, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: Natarajar 1", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nகுனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்\nபனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீரும்\nஇனித்தமுடைய எடுத்த பொற் பாதமும் காணப்பெற்றால்\nமனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே\nஇந்த இணைத்தளம் ஆனந்தத் தாண்டவம் புரிந்து அகிலமனைத்தையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும் அரு���ியும், அலகிலா விளையாட்டுடை பஞ்ச கிருத்திய பராயணராம் ஆனந்த நடராஜருக்கும் சிவகாம சுந்தரிக்கும் சமர்பிக்கப்படுகின்றது.\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-cheran-back-into-action-054303.html", "date_download": "2018-07-19T10:02:27Z", "digest": "sha1:J2NIED2QECJHQTMHOXYJJIH4LUM2OW5P", "length": 11323, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தம்பி ராமையா மகனை இயக்கும் சேரன்.. ஜூலை 13ம் தேதி ஷூட்டிங் ஆரம்பம் | Director Cheran back into action - Tamil Filmibeat", "raw_content": "\n» தம்பி ராமையா மகனை இயக்கும் சேரன்.. ஜூலை 13ம் தேதி ஷூட்டிங் ஆரம்பம்\nதம்பி ராமையா மகனை இயக்கும் சேரன்.. ஜூலை 13ம் தேதி ஷூட்டிங் ஆரம்பம்\nசென்னை: தம்பி ராமையா மகன் உமாபதியை நாயகனாக்கி புதிய படமொன்றை இயக்க இருக்கிறார் சேரன்.\nஇயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையாளராக வலம் வருபவர் சேரன். கடந்த 1997ம் ஆண்டு தமிழ் சினிமாவில் 'பாரதி கண்ணம்மா' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சேரன்.\nஅதையடுத்து இவர் இயக்கிய 'வெற்றி கொடி கட்டு', 'பாண்டவர் பூமி' போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின்னர் 'சொல்ல மறந்த கதை', 'ஆட்டோகிராப்' போன்ற படங்களில் தானே ஹீரோவாக நடித்தார்.\nஅதன் தொடர்ச்சியாக திருட்டு விசிடிக்களை ஒழிக்கும் முயற்சியாக 'சி2எச்3 என்ற நிறுவனத்தை தொடங்கினார் சேரன். இதன் மூலம் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை எடுத்து, சி.டி.க்களாக அதை விநியோகித்தார். ஆனால், அதற்கு மக்களிடத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.\nஇந்நிலையில், அவர் புதுமுக இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கத்தில் 'ராஜாவுக்கு செக்' என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ள நிலையில், மீண்டும் இயக்கத்திற்கு திரும்புகிறார்.\nதம்பி ராமையாவின் மகன் உமாபதியை வைத்து புதிய படம் ஒன்றை சேரன் இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு ஜூலை 13ம் தேதி முதல் தொடங்க உள்ளது. 'மணியார் குடும்பம்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதனை அறிவித்தார்.\nகோயம்புத்தூரில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த படத்தில் உமாபதி ரேடியோ ஜாக்கியாக நடிக்கிறார். தம்பி ராமையா, உமாபதி, சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும் இந்த படத்த���ல் நடிக்கின்றனர். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.\n200 புதுமுகங்களுடன் சேரனின் 'அடுத்த தலைமுறை'\nஉண்மையை கூறிய இயக்குனர்கள்... மேடையில் அழுத தம்பி ராமையா\nதம்பிராமைய்யாவின் ‘மணியார் குடும்பம்’... உமாபதியுடன் குத்தாட்டம் போட்ட ‘பிக்பாஸ்’ யாஷிகா\nமகனுக்காக மீண்டும் இயக்குநராகும் தம்பி ராமையா\nநயன் தாராவுக்கு அப்பாவான தம்பி ராமய்யா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nபவர் ஸ்டார் மட்டும் முன்பே இதை செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா\nநயன் காதலரின் கன்னத்தை கிள்ளி ‘க்யூட்’ சொல்லும் நடிகர்.. வைரலாகும் வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nகத்துக்கணும்யா தல வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்-வீடியோ\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nமஹத்தை அழ வச்சது யாரு தெரியுமா\nஸ்ரீ ரெட்டியின் புகார்கள் ஆதாரம் அற்றது : நடிகர் கார்த்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/kamal-shocks-vaishnavi-054313.html", "date_download": "2018-07-19T09:42:57Z", "digest": "sha1:6NE4FNEANKBP2AOHBPGB7E3E2X57X2QB", "length": 12694, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமலிடம் பொய் சொல்லி பல்பு வாங்கிய வைஷ்ணவி | Kamal shocks Vaishnavi - Tamil Filmibeat", "raw_content": "\n» கமலிடம் பொய் சொல்லி பல்பு வாங்கிய வைஷ்ணவி\nகமலிடம் பொய் சொல்லி பல்பு வாங்கிய வைஷ்ணவி\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் போலியாக இருப்பது குறித்து விசாரணை நடத்தினார் கமல் ஹாஸன்.\nபிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அவர்களாக இல்லாமல் கேமராவுக்கு முன்பு போலியாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதையே பார்வையாளர்கள் கமலிடம் தெரிவித்தனர்.\nகமல் சற்றும் காலம் தாழ்த்தாமல் போட்டியாளர்களிடமே கேட்டார்.\nசென்றாயன் தான் தானாக இருப்பதாக கூறினார். ஷாரிக்கும் அதையே தான் கூறினார். ஆனால் அவர் போலியாக இருப்பதாக கமல் தெரிவித்தார். கிடைத்த வாய்ப்பை ஷாரிக் பயன்படுத்தவில்லை என்றார் கமல்.\nவைஷ்ணவி தான் உண்மையாக இருப்பதாக கமலிடம் தெரிவித்தார். கமல் பார்வையாளர்களை பார்த்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்க அவர்களோ அவர் போலியாக நடிக்கிறார் என்று கூறிவிட்டார்கள்.\nநீங்கள் கேமராக்களுக்கு முன்பு நடிப்பதாகவும், நீங்கள் புறணி பேசுவது தான் உண்மையான முகம் என்றும் பார்வையாளர்கள் நினைக்கிறார்கள் என்று கமல் ஹாஸன் உண்மையை உரக்கச் சொன்னார்.\nவைஷ்ணவி போலியாக இருப்பதாக மகத் தெரிவித்தார். வைஷ்ணவியோ மமதி போலியாக இருப்பதாக கூறினார். எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகமாக, நல்லவராக இருக்கிறார், அப்படி யாராலும் இருக்க முடியாது, மமதி நடிக்கிறார் என்று வைஷ்ணவி கூற பார்வையாளர்கள் கை தட்டி, விசில் அடித்தனர்.\nமும்தாஜ், மமதி நடிப்பதாக கூறிய வைஷ்ணவிக்கு அதிர்ச்சி கொடுத்தார் மகத். அதாவது வைஷ்ணவி எங்களிடம் வந்து மும்தாஜ், மமதியை பற்றி தப்புத் தப்பாக பேசிவிட்டு அவர்களிடம் போய் நல்லவர் போன்று பேசுகிறார் என்று கமலிடம் போட்டுக் கொடுத்தார் மகத்.\nபிக் பாஸ் வீட்டில் கடந்த சீசனை போன்று அல்லாமல் இந்த சீசனில் அனைவருமே நடிக்கிறார்கள் என்று நித்யா கமலிடம் கூறினார். வைஷ்ணவி, ஜனனி, மமதி, மும்தாஜ், ஷாரிக், நித்யா, ரித்விகா, பாலாஜி ஆகியோர் நடிப்பதாக பொன்னம்பலம் தெரிவித்தார்.\nஸ்ரீ ரெட்டி பற்றி கார்த்தி என்ன சொல்கிறார்\nமகத்தையே அழ வச்சுட்டாங்க: யாருய்யா அந்த ஆளு\nஇதை எல்லாம் பார்த்தால் எங்களுக்கு அசிங்கமாக இருக்கு பிக் பாஸ்\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nபொன்னம்பலத்திற்கு ஒரு நியாயம், யாஷிகாவுக்கு ஒரு நியாயமா\nஇந்தாளு யாரு நமக்கு அட்வைஸ் பண்ண: சினேகன் மீது ரம்யா, வைஷ்ணவி கோபம்\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nஇனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/02/14034510/Meera-Jasmine-is-back-to-acting.vpf", "date_download": "2018-07-19T09:37:38Z", "digest": "sha1:6KIPUGQOCXF7EUTCVZIILCCCP3EFY73J", "length": 9022, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Meera Jasmine is back to acting || எடை கூடிய மீராஜாஸ்மின் மீண்டும் நடிக்க வருகிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎடை கூடிய மீராஜாஸ்மின் மீண்டும் நடிக்க வருகிறார் + \"||\" + Meera Jasmine is back to acting\nஎடை கூடிய மீராஜாஸ்மின் மீண்டும் நடிக்க வருகிறார்\nமீராஜாஸ்மின் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார்.\nமலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். ரன் படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சண்டக்கோழி படம் அவரது மார்க்கெட்டை மேலும் உயர்த்தியது. புதிய கீதை, ஆஞ்சனேயா, ஆயுத எழுத்து, திருமகன், பரட்டை என்கிற அழகு சுந்தரம், பெண் சிங்கம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.\nமீரா ஜாஸ்மின் 2014-ல் துபாய் என்ஜினீயரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக தமிழ், மலையாள டைரக்டர்களிடம் கதை கேட்டு வருகிறார். மோகன்லாலுடன் புதிய படத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதிருமணத்துக்கு பிறகு மீரா ஜாஸ்மின் எடை கூடியிருக்கிறார். தற்போது அவர் பருமனாக இருக்கும் தோற்றம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அறுத்தெரியுங்கள்\n2. பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்குபோட்டு தற்கொலை\n3. முன்னணி நடிகைகளின் லிஸ்டை கேட்டால் செத்தே விடுவீர்கள் - ஸ்ரீரெட்டி டுவிட்\n4. ‘‘பாலியல் தொல்லையில் சிக்கிய 6 கதாநாயகிகள்’’ –நடிகை ஸ்ரீரெட்டி\n5. மீண்டும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2013/05/", "date_download": "2018-07-19T09:29:53Z", "digest": "sha1:EZJ6RZZ5YZ4V7L6PLVK6NM4OJWB656II", "length": 60034, "nlines": 311, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: May 2013", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nஒரு கவிதை கொஞ்சம் சுயபுராணம்...\nஅறிவியல் உண்மைகளின் நெடும் பயணம்\nஒரு கவிதை கொஞ்சம் சுயபுராணம்...\nPosted by அகத்தீ Labels: அனுபவம்\nநான் எழுதிய கவிதை தீக்கதிர் 1977 மேதின இதழில் வெளியானபோது பெற்ற மகிழ்ச்சி இன்று மீண்டும் அதனைப் பார்த்தபோது என்னுள் ஊற்றெடுத்தது.\nபொன்விழாவையொட்டி தீக்கதிர் வெளியிட்டுவரும் காலப்பெட்டகத்துக்காக பழைய ஏடுகளை அன்றாடம் புரட்டும் மதுரைத் தோழர்கள் முருகனும் விஜயகுமாரும் அருள்கூர்ந்து இதனை தேடி எடுத்து எனக்கு மின்னஞ்சல் செய்தனர்.அவர்களுக்கு நன்றி.\nஅந்தக் கவிதை என் வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும் . ஒரு தொழிலாளியை முழுநேர கட்சி ஊழியனாக மாற்றிய திருப்புமுனையில் பிறந்ததல்லவா அது \nகிண்டி சி.டி.ஐ யில் டூல் அண்ட் டைமேக்கர் படித்துவிட்டு - சில தொழிற்சாலைகளில் அத்துக்கூலியாய் பணியாற்றி - என் அரசியல் செயல்பாடுகள் காரணமாக வெளியேற்றப்பட்டு வெளியேற்றப்பட்டு - பெஸ்ட் அண்ட் கிராம்டன் [ லிப்ட் பேக்டரி தண்டையார் பேட்டை]யில் தினக்கூலியாக பணியாற்றி வந்தேன். தினக்கூலி ரூ.10.\nஅங்கு தினக்கூலிகள் படும்வ��தனையை கவிதையாக்கி தீக்கதிருக்கு அணுப்பினேன். மேதின இதழில் வெளியானது. கம்பெனி தொழிற்சங்கச் செயலாளர் கோபிநாத் அதை நோட்டீஸ்போர்டில் ஒட்டியதோடு தொழிலாளிகளிடம் சுற்றுக்கும்விட்டார். அவ்வளவுதான் மேனஜர் கொதித்தார் . என்னை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று மற்ற தொழிலாளிகள் பேசத்தொடங்கிவிட்டனர்.\nசில நாட்களுக்குப்பின் தொழிற்சங்கத்துக்கும் நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒருபகுதி தினக்கூலிகள் நிரந்தரமாக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் என் பெயர் இல்லை. நான் சங்கச் செயலாளரைக் கேட்டேன் . “ நாங்கள் உன் பெயரைத்தான் சீனியாரிட்டி அடிப்படையில் பத்தாவதாக வைத்திருந்தோம். அந்த நாற்பது பெயரில் உன் பெயரை ஏற்க முடியாதென நிர்வாகம் உறுதியாக நின்றது. பேச்சுவார்த்தை முறியும் சூழலில் தலைவர் வி.பி.சி. அவனை விட்டுவிடுங்கள் , நான் பேசிக்கொள்கிறேன் என்று கூறி ஒப்பந்த்தத்தை இறுதியாக்கினார்.”\nசெயலாளர் இப்படிச் சொன்ன பின் மேனஜரிடம் சண்டை போடச் சென்றேன் அவர் சொன்னார் , “ நன்றாக கவிதை எழுது கட்சி வேலை செய்\nஎண்4 [இப்போது 16 ] ஸ்டிரிங்கர் தெரு அலுவலகத்தில் தோழர். வி.பி.சியைச் சந்தித்தேன். அவர் கூறினார், “ நாங்களெல்லாம் எந்தக் கம்பெனியில் வேலை செய்கிறோம். முதலாளி கொள்ளைக்கு உன் சக்தியை ஏன் விரயம் செய்கிறாய் பேசாமல் கட்சி முழுநேர ஊழியராகிவிடு. கட்சிக்கு நீ தேவை. நாங்கள் கட்சி செயற்குழுவில் ஏற்கெனவே பேசிவிட்டோம். அதனால்தான் உன் பெயரைப் பட்டியலிலிருந்து நீக்க சம்மதித்தேன் . அதன் மூலம் மற்றவர்கள் நிரந்தரமாக்கலும் எளிதானது.. உங்கள் அம்மா அப்பாவிடம் நான் பேசுகிறேன்.. நீ நாளையே மாவட்டச் செயலார் பி.ஆர்.பி யைப்பார்..”\nஅந்த மணிக்குரலின் கட்டளை என்னைக் கட்டுப்படுத்தியது. .யோசிப்பதாகச் சொல்லி விடைபெற்றேன். வழியில் மின்சார ரயிலில் சந்தித்த கே.எம். ஹரிபட்டும் இதையே சொன்னார். உ.ரா. வரதராசன் அப்போது ரிசர்வ் வங்கி ஊழியர் , “ எனக்குக் கிடைக்காத வாய்ப்பு உனக்குக் கிடைத்துள்ளது மறுக்காதே என்றார். து. ஜான்கிராமனும் அப்படியே வழிமொழிந்தார். மறுநாள் தோழர் பி.ஆர். பரமேஸ்வரனை 81 வடக்குக் கடற்கரைச் சாலையில் செயல்பட்டுவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலத்தில் சந்தித்தேன் . முழு நேர ஊழியர் ஆனேன்.\nசு.பொ.அலி என்ற என் புனைப்பெயரிலேயே கவிதை வெளியாகி இருந்தது. பல்வேறு சிற்றேடுகளின் என் கவிதைக்ள் அப்போது வெளிவந்தன. எதையும் சேகரித்து வைக்கவில்லை. “ சு.பொ.அலி என்ற ஒரு வீரியமிக்க கவிஞர் சிற்றிதழ்களில் அவசரகாலத்தில் தென்பட்டார். நிறைய நம்பிக்கை இருந்தது. இப்போது அவரைக் காணவில்லை. அவர் உயிரோடு இல்லை என்று கருதுகிறேன்” என்று ஒரு இலங்கை கவிதாவிமர்சகர் எண்பதுகளில் எழுதினார்.\nபிறகு வாலிபர் சங்கப் பணியில் முழுவதுமாக மூழ்கிவிட்டேன். எழுத்துப் பணி சற்றே தடை பட்டது. இளைஞர் முழக்கம் ஏட்டின் ஆசிரியராக பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றியபோது என் எழுத்தாயுதம் அன்றைய தேவைக்கு ஏற்ப சுழன்றது.1993 ஆம் ஆண்டு தீக்கதிர் சென்னைப் பதிப்பு துவக்கப்பட்டது. அதில் பொறுப்பேற்றபோது என் எழுத்துப் பணி வேறு தளத்தில் விரிவடைந்தது. அதன் பின் 15 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிவிட்டேன். விடுதலைத் தழும்புகள், மனித உரிமைகள் வரலாறும் அரசியலும் , சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள், பொதுவுடைமை வளர்த்த தமிழ், ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் , குடும்பத்தில் கூட்டாட்சி போன்ற என் நூல்கள் காலம் கடந்து நிற்கும் என்பது என் உறுதியான நம்பிக்கை.\nகவிதை மீதான என் காதல் இன்னும் மீதமிருக்கிறது...\nமீண்டும் 1977ல் வெளியான அக்கவிதைக்கு வருகிறேன்...அதன் உயிர்துடிப்பு இன்றைக்கும் மெய்தானே\nபடியுங்கள்... உங்கள் கருத்தைப் பதியுங்கள்..........\nவாழ்க்கைப் பாடலில் சில வரிகள்\nஅரசியல் சட்டத்தில் தினக்கூலிகள் - நாங்கள்\nஅனுபவ நடப்பில் அபாய நோயாளிகள்\nகனவில் வாழ்வதும் வாழ்வில் நைவதும்\nவாடிக்கையான எங்கள் வாழ்க்கைப் பதிகம்\nசோரம் செய்தும் ஒரு கவளம் சோறும்\nகுறைந்த கூலியில் அதிக உழைப்பை\nதந்திடும் மனித மாடுகள் எந்திர ஜீவன்கள்\nஇது தான் சமுதாய வீதியில் எங்கள் மதிப்பு\nநேற்றைய மழையில் சரிந்த சுவரை\nசட்டம் எங்களை இப்படித்தான் நிர்ணயம் செய்கிறது.\nகுண்டுசி முதல் ஆர்யப்பட்டா வரை\nஒவ்வொரு பொருளையும் உற்பத்தி செய்திடும்\nநாங்கள் எப்படி தினக்கூலி யாவோம்\nஉற்பத்தி என்பது அவசரத் தேவையா\nஒரு நாள் கூற்றுக்கு வைத்திடும் மீசையா\nகாகித சர்க்கரை கண்ணில் காட்டப்படுகிறது\nசப்புக் கொட்டியே நாட்கள் நகர்கிறது\nஇருநூற்றி நாற்பது நாட்கள் உழைத்தால்\nசலுகைகள் அனைத்தும் உடனே கிடைக்கும்\nநீட்டி முழக்கி காகிதப் புலிகள்\nகழுத்தில் காரட்டை கட்டி ஒடவிடுகிறது\nஇன்னும் இரு நூற்றி நாற்பது ஆகவே இல்லையாம்\nஓய்வையும் இதுவரை உணரவே இல்லை\n எங்கள் வேதனை இது தான்\nவெளியே இருக்கும் வேலை இன்மையை சுட்டிக்காட்டி\nஎங்கள் ரத்தம் பிழிபடும் போதும்\nஆசை வார்த்தைகள் ஆயிரம் காட்டி மிரட்டி\nநியாயமான போர் குரல் ஒடுக்க\nசகாக்கள் மீது வேலைப்பளு திணிக்க\nலாபம் மேலும் உறிஞ்சி கொழுக்க\nதள்ளாதவயதில் விழுதுகள் தன்னை தாங்குமென்றே\nதள்ளதாத வயதிலும் தாய் விருட்சமே\nஇன்னும் விழுதை தாங்கி நிற்கும் சோகச்சித்திரம்\nசோக விதியை தூளாய் மாற்ற\nசோலை இதுவென எங்கோ நடந்தோம்\nவள்ளுவர் பாஷையில் நெருதல் உள்னெருவன் இன்றில்லை\nகறுப்புக் கோட்டு டாக்டர் எவரும்\nவேலை கொடுப்பது அரசின் கடமை\nஎங்கள் கோஷம் வானை கிழிக்க\nஎங்கள் பயணம் இன்றே தொடங்கும்\nPosted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை\nஇது கடவுள் குறித்த கதை அல்ல; வரலாறு. இப்படிச் சொல்வதால் கடவுள் என்பது மெய்யானது என்றாகிவிடுமோ; இச்சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கவே கடவுளின் கதை என இந்நூலுக்கு பெயர் சூட்டினாரோ அருணன்.\nஇந்நூல் இன்றைய தேவை. ஆம். விஞ்ஞான ஒளி பரவப்பரவ மூடநம்பிக்கைகள் பின்னங்கால் பிடரியில் இடிபட ஓட்டமெடுக்கும் என்கிற கருத்து இன்றைய யதார்த்தத்தோடு பொருந்தவில்லை. அறிவியல் தகவல் ஞானம் பெரிதும் வளர்ந்திருக்கிறது. அறிவியல் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. வாழ்வின் ஒரு நொடிகூட அறிவியல் சாதனங்களின் துணையின்றி நகராது என்கிற உண்மையும்; அதே நேரத்தில் அறிவியல் சாதனங்கள் மூலமே மூடநம்பிக்கைகள் வலுவாக தூக்கிநிறுத்தப்படுவதும் நடந்து கொண்டிருக்கிறது. உலகமயத்தின் பண்பாட்டு தத்துவ விளைவாய் மதவாதம் தலைதூக்கி ஆட்டம் போடுகிறது. இச்சூழலில் மதம், கடவுள் குறித்த விமர்சனங்கள் அறிவியல் பூர்வமாய் முன்னெடுத்துச் செல்லப்படுவது காலத்தின் கட்டாயம் . இந்நூல் அப்பணிக்கு பெரிதும் உதவும் என்பதால் முதலாவதாக இந்நூலை வரவேற்போம்.\nஆங்கிலத்தில் இது குறித்து ஆழமான நூல்கள் பல வந்துள்ள போதிலும் அவை தமிழ் வாசகர் பரப்பை இன்னும் போதுமான அளவு எட்டவில்லை. ஆகவே உலகெங்கும் மதம், கடவுள் தோற்றம் குறித்து நடக்கும் அறிவியல் ப��ர்வமான ஆய்வுகளை விவாதங்களை உள்வாங்கி அத்தகைய நூல்களை தேடிப்படித்து சாறு பிழிந்து, மார்க்சிய சல்லடையில் வடிகட்டித் தருவது பெரும் சேவையாகும். அந்த வகையில் இந்நூல் பெரிதும் வரவேற்கத்தகுந்ததே.\nகடவுளின்கதை யானது நம்பிக்கை நம்பிக்கையின்மை எனும் இரண்டும் சேர்ந்தது. நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே பழைய கடவுள்களுக்கும் புதிய கடவுள்களுக்கும் இடையிலான மோதல், அந்தக் கடவுள்களுக்கு நம்பிக்கை அடிப்படையில் மட்டுமல்லாது அறிவின் அடிப்படையாலும் நியாயம் வழங்க செய்யப்பட்ட முயற்சிகள், அவற்றில் எழுந்த முரண்கள், ஏகக் கடவுள் கொண்டு வரத்துடித்த தீவிரம், அதற்கு பல கடவுள் காரர்களே தெரிவித்த கடும் எதிர்ப்பு , அப்படிக் கொண்டு வரப்பட்ட போது கடவுளின் இருப்பு பற்றியே சந்தேகத்தைக் கிளப்பிய நாத்திகர்கள் என்று கடவுளின் கதையானது நெடியதாகவும் பன்முகப்பட்டதாகவும் சுவையானதாகவும் இருந்தது. என்று நூலாசிரியர் அருணன் முன்னுரையில் தந்துள்ள வாக்கு மூலம் நூல் நெடுக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nமனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று சில லட்சம் ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இந்த கடவுள் - மத நம்பிக்கையின் ஆதிக்கூறு - அமானுஷ்ய நம்பிக்கை கருக்கொண்டு சமார் ஐம்பதாயிரம் ஆண்டுகள் தாம் இருக்கும் என்கிறார் நூலாசிரியர். மேலும் மரணம் குறித்த அறியாமையும் பயமும் ஆதிமனிதனிடம் தோற்றுவித்த அமானுஷ்ய நம்பிக்கை தொடங்கி அல்லா என்கிற ஏகக்கடவுள் சிந்தனை வரை கடவுள் கற்பிதம் வளர்ந்த பாதை நெடுக இரக்கமற்ற கொலைகளும் மோதல்களுமே வரலாற்றின் பக்கம் முழுக்க அடைத்துக் கொண்டிருப்பதை நூலாசிரியர் வலுவாக வரைந்து காட்டுகிறார்.\nவேட்டை சமூகம் , விவசாய சமூகம் என ஒவ்வொரு சமூகத்திலும் உருவான வழிபாட்டு முறைகள் எப்படி அந்த சமூகத்தோடு தொடர்புடையதாக இருந்தது என்பதையும்; வெவ்வேறு நாடுகளில் தோன்றிய கடவுள்களும் மதங்களும் அவர்களில் புவியியல் சமூகவியல் சூழலோடு இணைந்தது என்பதையும் மிக நுட்பமாக குறித்துச் செல்கிறார்.\nவெறுமே புராண ஆபாசங்களையோ கடவுள்கதைகளின் ஆபாசங்களையோ நம்பிக்கை யாளர்கள் மனம் நோகும் படி பிரச்சாரம் செய்வது பகுத்தறிவுப் பிரச்சாரம் ஆகிவிடாது. ஒவ்வொன்றிற்கும் பின்னால் உள்ள சமூக வாழ்வியல் தேவைகளோடும் காலத்தின் பின்னணியோடும் இணைத்துப�� பார்த்து பிரச்சாரம் செய்வது அவசியம். சிங்காரவேலர் அத்தகைய பிரச்சாரத்தை அன்றைக்குக் கிடைத்த அறிவியல் தகவல்களின் அடிப்படையில் கூர்மையாகச் செய்தார். பெரியாரைமறுத்து அல்ல அவரது சிந்தனைகளை சரியான திசைவழியில் மேம்படுத்தி சிங்காரவேலர் தொடங்கிய பணி பின்னர் உரியவர்களால் தொடராமல் விடுப்பட்டுவிட்டது. தற்போது புரட்சியில் பகுத்தறிவு என ப.கு. ராஜன் எழுதிய நூல் உட்பட பல நூல்கள். இடதுசாரி வட்டத்தில் இருந்து வெளிவரத்துவங்கி உள்ளன. இது நம்பிக்கை யூட்டும் நல்ல செய்தி. அதன் இன்னொரு அடிவைப்பே இந்நூல் எனில் மிகை ஆகாது.\nஇறந்தோர் வழிபாடு, தாய்தெய்வ வழிபாடு, லிங்க வழிபாடு, விக்ரக வழிபாடு, பல தெய்வ வழிபாடு, இப்படி வேர்விட்டு கிளைபரப்பிய கடவுள் கற்பிதத்தின் வரலாறு நம்மை வியக்க வைக்கிறது. சட்டென்று கடவுளை மனிதன் நம்பி விடவுமில்லை; ஏற்றுக் கொள்ளவும் இல்லை. எல்லாம் காலகதியில் எப்படி அரங்கேறியது யார் அரங்கேற்றினர் கேள்விகளுக்கு இந்நூலில் விடை உண்டு.\nமோசே, இயேசு, முகமது நபி என தொடர்ந்துவந்த ஒவ்வொருவரும் சமூகத்தில் வழிபாட்டில் தங்கள் தாக்கத்தை ஆழமாகவேரூன்றினர். மோசே மலையில் இருக்கும் போது யோகாவா எனும் கடவுளின் கட்டளைகள் பெற்றார். இயேசு மலைப்பிரசங்கம் செய்தார். முகமது நபியும் மலையில் இருக்கும் போதே அசரீரிகேட்டார். இப்படி மலைக்கும் இவர்களுக்கும் என்ன உறவு\nகடவுள் மனிதனைப் படைக்க வில்லை; மாறாக மனிதனே கடவுள் கற்பித்ததை சிருஷ்டித்தான் என்பதை ஆணித்தரமாய் இந்நூல் நிறுவுகிறது. அதுவும் விதவிதமாக தன்தேவைக்கும் கற்பனைக்கும் ஏற்ப அவன்படைத்த கடவுள் எண்ணிக்கை அநேகம். அதில் செத்துப்போனவை பல. இன்னும் மீதமிருப்பவை பல. இவற்றையும் கொன்று ஏகமாக்க நடக்கும் தொடர்முயற்சிகள் எல்லாம் நம்மை வியக்கவைக்கின்றன. விழிகளைத்திறக்கின்றன.\nசமூகம் என்பது ஆயுதபலத்தால் மட்டுமல்லாது, புத்தி பலத்தாலும் உணர்வு பூர்வமான ஓப்புதல் பலத்தாலும் ஆளப்படுகிறது என்பதை ஆண்டான்கள் கிறுத்துவத்தின் மூலம் பரிபூர்ணமாக உணரந்தார்கள் என ஐரோப்பிய அனுபவத்தை சொல்லும் போது சரி; பிராமணியம் வர்ணாசிரமத்தை காக்க தனது கற்பனைகளை ஆயுதங்களாக்கியதையும் மிகச்சரியாக வரைந்துள்ளார்.\nயூதம், பௌத்தம், கிறுத்துவம், இஸ்லாம், இந்து என இன்று உலகில் நி���்று நிலைக்கும் முக்கிய மதங்கள் தோன்றிய சூழல்; தன்னை தக்கவைத்துக் கொள்ள அவை மேற்கொண்ட சாகசங்கள்; ஆட்சியாளர்கள் தலையீடு என வரலாற்றுப் பார்வையோடு மதம், கடவுள் கற்பிதங்களின் தோற்றத்தை இந்நூலில் பதிவு செய்கிறார் அருணன்.\nஆண்டான் அடிமை யுகத்தில் நிகழ்ந்த செய்திகளே இந்நூலின் பிரதான சுருதி, ஆனால் நிலபிரபுத்துவகாலம், முதலாளித்துவ காலம், என தொடரும் இந்த கடவுள் மத நம்பிக்கை குறித்து அடுத்த பாகத்தில் அலசப்போவதாக நூலாசிரியர் வாக்குறுதி தந்துள்ளார். அதே சமயம் இதில் கூறப்பட்ட செய்திகளையே உரக்கச் சொல்ல வேண்டிய தேவையும் உள்ளது.\nவழக்கமாக நாத்திகம் பேசுவோர் மீது ஒரு அம்பு வீசப்படும். அதாவது நீங்கள் இந்து மதத்தையே தாக்குகிறீர்கள் கிறுத்துவம், குறித்தோ இஸ்லாம் குறித்தோ பேசப் பயப்படுகிறீர்கள் என்பது தான் அந்த குற்றச் சாட்டு. இந்நூல் கிறுத்துவம், இஸ்லாம் அதற்கு முந்திய யூதம் இவற்றின் தோற்றம், மோதல், பலி என பலதை ஆதாரபூர்வமாகப் பேசுகிறது என்பது வெறும் செய்தி அல்ல பகுத்தறிவாளர்களுக்கு கிடைத்துள்ள கருத்தாயுதம் என்றே பொருள்.\nஒரு சின்ன செய்தி சுன்னத் என்கிற விருத்தசேதனம் பொதுவாக இஸ்லாமியர் உலகுக்கு கொண்டுவந்த நடைமுறை என்றே கருத்து பொதுபுத்தியில் உறைந்து போயுள்ளது. ஆனால் ஆது யூத மதத்திலிருந்தே பெறப்பட்டதாக நூலாசிரியர் வாதிட்டுச் செல்வது மிக முக்கியம். அதசமயம் புத்தமதத்திலும் இச்சடங்கு இருந்ததா சீனாவில் சுன்னத் பௌத்த மதத்தை பின்பற்றுபவர்கள் மத்தியலும் வலுவாக உள்ளதாகக் கூறப்படுகிறதே சீனாவில் சுன்னத் பௌத்த மதத்தை பின்பற்றுபவர்கள் மத்தியலும் வலுவாக உள்ளதாகக் கூறப்படுகிறதே அருணன் அடுத்த பதிப்பில் இதற்கான பதிலையும் இணைப்பார் என நம்புகிறேன்.\nவெண்கலயுகம், இரும்பு யுகம் என ஆயுதங்களின் மாற்றங்களோடு கடவுள் சிந்தனைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் இந்நூலில் விரிவாக பதிவாகி உள்ளது.\nசாக்ரட்டீஸ் துவங்கி இந்தியாவில் லோகாயாவாதிகள் நடத்திய பகுத்தறிவு போராட்டமும் கூடவே உள்ளது. இஸ்லாம் பிற மதநம்பிக்கையாளர்களை கூட நாத்திகர்களாகவே கருதுவதை; ஏன் கிட்டத்த அனைத்து மதங்களும் பிற மதங்களை மத நம்பிக்கையாளர்களை நாத்திகர்களை விட அதிகமாக வசைபாடுவதை விமர்சிப்பதை தாக்குவதை படிக்கிறபோது அன்பைப் போ��ிக்கவே மதங்களும் கடவுள்களும்உருவாயின என்ற கருத்து ஆட்டம் காண்கிறது.\nதமிழகத்தில் நிலவிய ஆதி வழிபாட்டுக் கூறுகள்; நம்பிக்கைகள் திணைவழி சமூகத்தின் அம்சங்கள், வேல்வெறியாட்டு, கொற்றவை வழிபாடு, போன்றவைகள் உரியமுறையில் இந்நூலில் இடம் பெற்றிருந்தால் புரிதல் மேம்பட உதவி இருக்கும். தமிழர் தத்துவமரபு என இரு நூல் தொகுதிகள் எழுதிய அருணனுக்கு அது அறியாத செய்தி அல்ல. ஒரு அத்தியாயம் சேர்திருக்கலாமே ஏன் தவறவிட்டார்\nமதம் , கடவுள் தோற்றம் குறித்த செய்திகளை படிப்பது கதை படிப்பதோ வரலாறு படிப்பதோ அல்ல; மாறாக சமூகத்தின் பொது புத்தியில் ஊறியுள்ள கற்பிதங்களை அடையாளம் காணவும் அதன் பொருளற்ற நம்பிக்கைகளை அடித்து நொறுக்கவும் கருத்துப்போராட்டத்தின் ஒரு கூறு . அதாவது பகுத்தறிவை கூரேற்றும் முயற்சி அதற்கு இந்நூல் உதவும்.\nஇடதுசாரிகள் தாம் சரியான கோணத்தில் சமூகசீர்திருத்தத்தை இனி முன்னெடுத்துச் செல்லமுடியும். அதற்கு இந்நூல் குறித்த விமர்சனங்களும் விவாதங்களும் உதவும் என்பதில் ஐயமில்லை. படியுங்கள் பரப்புங்கள்.\nஆதிமனிதக் கடவுள் முதல் அல்லாவரை\nவெளியீடு: வசந்தம் வெளியீட்டகம் 69/21, ஏ, அனுமார் கோயில் படித்துறை சிம்மக்கல் , மதுரை 635 001 பக்: 360, விலை: ரூ. 250/-\nஅறிவியல் உண்மைகளின் நெடும் பயணம்\nPosted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை\nஅறிவியல் உண்மைகளின் நெடும் பயணம்\nதமிழுக்கு புதிதாக வந்துள்ள காத்திர மான வரவு இந்நூல். A Short History of Nearly Everything என்கிற ஆங்கில நூலின் தமிழாக்கம்.கிட்டத் தட்ட அனைத்தின் சுருக்கமான வரலாறுஎன்பதே ஆங்கில நூலின் தலைப்பு. புரிதலுக்காகவும் - தமிழ் வாசகர் பரப்பைச் சென்ற டைவதற்காகவும் - அனைத்தையும் குறித்த சுருக்க மான வரலாறு;மனித அறிவுத் தேட லின் முழுக்கதை என விரிந்த தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது எனக் கருதுகிறேன் . நன்று.\nஆறு பாகங்கள் , 30 அத்தியாயங்கள் , 640 பக்கங்களில் பிரபஞ்சம் குறித்த - பிரபஞ்சத்திலுள்ள அனைத்தை யும் குறித்த - உயிரினம் குறித்த - மனிதன் குறித்த - சரியான உண்மைகளைச் சென்றடைய அறிவியல் உலகம் நடத்திய நெடிய வரலாற்றுப் பயணத்தின் கதையே இந்நூல்.\n இந்த நூல் உருவான வரலாறே வியப் பூட்டக்கூடியது. முதல் இரண்டு அத்தியாயங்களுக் காக 19000 கி..மீ .பயணம். 17 அகழ்வாராய்ச்சிப் பகுதிகளுக்கு நேரடி விஜயம் . மேலும் டார்வின் பற்றி எழுத காலோப்பாகஸ் தீவுகளுக்கு 178 நாள் பயணம். கடல் உயிரி பற்றி அறிய 176 அருங்காட்சியகங்களில் விவர சேகரிப்பு. 200 வாழும் விஞ்ஞானிகளுடன் நேர்முக உரையாடல் . இப்படி பெரும் தேடலும் உழைப்பும் தன்னகத்தே கொண்டது இந்நூல். இதற்காக அவர் படித்த புத்தகங்கள் திரட்டிய தரவுகள் என அனைத் தும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.\nசுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் , வாயு மற்றும் தூசியைக் கொண்ட ஒரு மாபெரும் சுழல், 2400கி.மீ குறுக்காக விசும்பில் நாம் இப்போது இருக் கிற இடத்தில் திரண்டு ஒருங்கிணைந்து புவியான செய்திமுதல் ; 440 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் புவியி லிருந்து பிய்ந்து நிலா உருவான கதை என பிரபஞ் சத்தில் தொலைந்து போனது என்கிற முதல் பாகம் மீவெடிப்பு குறித்து பேசுகிறது . சுமார் 1450 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததை அறிவியல் எப்படிக் கண்டடைந்தது என்பது மிகவும் ஆர்வமூட்டக்கூடி யது .\nமண்ணியலும் வேதியலும் எப்போது அறிவிய லின் முன்னணிக்கு வந்தது; டைனசார் கண்டு பிடிக்க நடந்த பெரும் போராட்டம் எவ்வாறு நிகழ்ந்தது; தோல்விகளும், ஏமாற்றங்களும், பலிகளும்,பழிவாங்கல்களும், அறிவியல் வரலாற்றிலும் ஊடாடி இருக்கிறது ; இவற்றை எல்லாம் புவியின் அளவு என்கிற இரண்டாவது பாகம் நயம்பட உரைக் கிறது. ஆங்கிலம் தெரியா மல் ஸ்வீடன் மொழியில் எழுதியதால் ஷீலேவுக்கு அவர் ஆக்ஸிசனைக் கண்டுபிடித்த புகழ் கிடைக்க வில்லை. குளோரினை ஷீலேவே கண்டு பிடித்திருந்தாலும் 36 ஆண்டுகளுக்கு பிறகு கண்டு பிடித்த ஹம்ப்ரி டேவிக்கே அந்த பெருமை சேர்ந்தது என்கிற உண்மை நம்மைச் சுடுகிறது .\nஅறிவியல் மேதை நியூட்டன் உட்பட பல அறிவி யல் மேதைகளின் மறுபக்கம் இந்நூல் நெடுக நம்மி டம் சொல்லும் செய்திகள் பல . அறிவுத் தேடலும் பல தவறான நம்பிக்கைகளும் சேர்ந்தே பயணித்திருக்கின்றன .தனிப்பட்ட பலவீனங்களை மீறி அறிவியல் உண்மை கள் வெளிச்சக் கீற்றுகளை பாய்ச்சியுள்ளன.\nஅணு, குவார்க் , புவிநகர்வு என இயற்பியல் கூறுகள் பலவற்றில் அறிவியல் வரலாற்றை ஐன்ஸ்டீனில் தொடங்கிய அந்த புதிய சகாப்தத்தை மூன்றாம் பாகம் படம்பிடிக்கிறது. டால்டனின் அணுக் கொள்கை எவ்வாறு பிந்தைய கண்டுபிடிப்புகளால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது என்பது அறிவியல் கருத்து களும் ஒன்றையொன்று மோதி புதிய தடத்தில் முன் னேறுவதின் ச���ட்சியாகும்.\nஒரு நூற்றாண்டுக்கும் சற்றேகுறைந்தகாலம் வரை யிலும் புவியின் உள்ளே இருப்பது பற்றி, நன்கு விவரம் தெரிந்த வர்களுக்கும் கூட ஒரு நிலக் கரிச் சுரங்கப் பணியாளருக்குத் தெரிந்ததைவிட அதிகம் தெரிந்திருக்க வில்லை. என்று கூறுகிற நூலாசிரியர் எரிமலை உட் பட பல உட்கூறுகளை வியப்பூட்டும் விதத்தில் நமக்கு நான்காம் அத்தியாயம் நெடுக விளக்குகிறார். அறி வியல் வளர்ச்சி எல்லா துறை களிலும் ஏககாலத்தில் நடப் பதே. ஆனால் அளவீட்டில் கூடுதல் குறைவு இருக் கலாம். ஒவ்வொரு பாகமும் ஒருமையச் செய்தியைச் சொன்னாலும் பிற செய்திகளும் விரவியே இருக்கிறது.\nபுவியில் 130 கோடி கன கி. மீ தண்ணீர் உள்ளது. 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இதனை எட்டிவிட் டது. 1872 வரை கடல்கள் குறித்த முறையானமுதல் ஆய்வு உண்மையில் நிகழவில்லை . 240 விஞ்ஞானிகள் கொண்ட குழு 3 ஆண்டுகள் கடல் ஆய்வில் ஈடுபட்டது. எழு பதினாயிரம் கடல்மைல்கள் பயணம் செய்து; 4700 கடல் உயிரிகளைச் சேகரித்தனர். 19 ஆண்டுகள் உழைத்து 50 தொகுதிகளாக அறிக்கைகள் தொகுத்தனர். இந்தப் பணியில் ஈடுபட்டோரில் பலர் மன உலைச்சலுக்கு ஆளாகி நான் கில் ஒருவர் கடலில் குதித்தனர். இப் படி உயிர் கொடுத்து கண்டுபிடிக் கப்பட்ட அறிவியல் உண்மைகளின் வரலாறு ஐந்தாம் அத்தியாயத்தில் நம்மை சிலிர்க்க வைக்கிறது .\nஉங்களின் அப்பா, அம்மா அவர்களின் அப்பா அம்மா இப்படி முப்பது தலைமுறை பின்னால் பயணித் தால் உங்கள் உறவினர்கள் எண்ணிக்கை 1, 073,741,824 இவர்களின் வாழ்வை கூர்ந்து நோக்கினால் ஏதாவது ஒருவகையில் தகாத உறவாகவே இருக்கும் என அதிர்ச்சிக் குண்டைத் தூக்கிப்போடுகிறார் நூலா சிரியர். நீங்கள் ஒரு பூங்காவில் இருக்கும் போது சுற்றி இருப்போரின் வரலாற்றைத் துருவினால் அனை வரும் உறவினரே. ஆசிரியரின் இக்கூற்றைச் சரியாக உள்வாங்கினால் சாதி மதச் சண்டை ஏன்\nஉங்கள் மெத்தையை உருப்பெருக்காடியால் உற்றுநோக்கின் 20 லட்சம் சிறுபூச்சிகளின் வீடாக இருப்பதைக் காணலாமாம். இப்படி அனைத்தையும் உற்றும் ஆழ்ந்தும் விரிந்தும் பார்த்து, இரா. நட ராசன் கூறுவ தைப்போல “அறிவியலின் வரலாறும் ;வரலாற்றின் அறிவியலும் தொடும்சிகரமாக” இந்நூலைப் படைத் திருக்கிறார்.\nபத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்தான் நவீன தலை நிமிர்ந்த உடல் கொண்ட பிராணி ஆப்பிரிக் காவை விட்டு வெளியேறி பரவத் தொடங்கியது . 60000 ஆண்டுகளுக்கு முன்மனிதர்களிடையே மொழியே தோன்றியிருக்கவில்லை. நமது வரலாற்றை நாமறி வோமா\n“திகைத்து நிற்கின்ற ஒரு குறுகிய காலத்தில் சிறந்த இந்நிலைமைக்கு வந்திருக்கிறோம் . நடத் தை யைக் கொண்டு நவீன மனிதர்களாகக் கருதப்படு வோர் , புவியின் வரலாற்றில் சுமார் 0.0001 சதவீதத் திற்கும் அதிக காலமாக இருக்கவில்லை “ என்கிறார் நூலாசிரியர். ஆனால் இந்த சொற்ப காலத்தில் அறிவி யல் பயணித்திருக்கும் தூரமும் காலமும் பரப்பும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்நூல் அத னை நமக்குச் சொல்கிறது. பகுத்தறிவின் மீதான பற்று தலை நம்பிக்கையை பிரகடனம் செய்கிறது.\nமொழிபெயர்ப்பு குறித்து மொழிபெயர்ப்பாளர் நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார். அது குறித்து தீர்ப்புச் சொல்ல நான் தேர்ந்த புலமையாளன் அல்லன். ஆனால் வாசகன் என்ற முறையில் மொழி பெயர்ப்பு எனக்குக் கடினமாகவேபடுகிறது . வழக்க மாக வேகமாக வாசிக்கும் பழக்கம் உடையவன் நான். என்னால் இந்நூலை அவ்வாறு வாசிக்க முடியவில்லை. பல இடங்களில் திருப்பிப் படிக்கும் தேவை ஏற்பட்டது. தமிழுக்கு வந்து சேர்ந்துள்ள இந்த அரியகொடையை அனைத்து வாசகர்களும் அட்டியின்றி பருக மொழியாக்கத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என் பது எனது தனிப்பட்ட கருத்து. எது எப்படி இருப் பினும் சமூகமாற்றத்திற்காக உழைக்க உறுதி பூண் டோர் அனைவரும் இந்நூலை ஒரு முறைக்கு இரு முறை - தேவைப்படின் இன்னொரு முறை என வாசித்து உள்வாங்கல் மிக அவசியம்.\nஅனத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு\nவெளியீடு : பாரதி புத்தகாலயம்,\n421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=501", "date_download": "2018-07-19T09:24:21Z", "digest": "sha1:GL5XTC3GIJLLJBVEO7N2F5GK747V2LYT", "length": 8228, "nlines": 186, "source_domain": "bepositivetamil.com", "title": "அம்மா!!!! » Be Positive Tamil", "raw_content": "\nபிணி நீக்கி பேணி காத்து\nஎனை மேதையாக்க பேதையாய் நீ\nஇருந்து என் கனவுகளை நீ சுமந்து\nநெறிகெட்டு நான் போகா வண்ணம்\nமீண்டும் ஒரு முறை எனை சுமப்பாயா\nகல்லறை சென்றிடும் முன் கருவறை கண்டிட துடிக்கிறேன்…\nகவிதையின் ஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது... கவிதை புனைந்த கவிஞருக்கு எனது அன்பு கனிந்த வாழ்த்துக்கள்\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kinniya.com/2011-11-08-17-47-51/5605-2015-04-28-04-41-52.html", "date_download": "2018-07-19T09:13:06Z", "digest": "sha1:NZEKERC3PKZMJF3V3XXYRJVAXVZ5G4EZ", "length": 8663, "nlines": 98, "source_domain": "kinniya.com", "title": "கிண்ணியா சூரங்கல் மக்களின் சுகாதாரம் பாதிப்பு; அதிகாரிகள் கவனயீனம்!!", "raw_content": "வியாழக்கிழமை, ஜூலை 19, 2018\nகிண்ணியா சூரங்கல் மக்களின் சுகாதாரம் பாதிப்பு; அதிகாரிகள் கவனயீனம்\nசெவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015 09:49\nகிண்ணியா கால்நடை வளர்ப்பு கூட்டுறவு சங்கத்தின் பால் பதனிடும் நிலையத்தின் பழுதடைந்த பாலை சூரங்கல் ஆயுர்வேத வைத்தியசாலை வீதிக்கு அருகாமையில் வீசுவதால் பொதுமக்கள் பாரிய சுகாதார சீர்கேட்டினை எதிர்நோக்குவதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.\nபழுதடைந்த பால் உரியமுறையில் அகற்றப்படாமல் மேற்படி பொதுமக்கள் நடமாடும் சூழலில் கொட்டப்படுவதால் அதனை அண்டிய பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதுடம், கிருமிதொற்றும் ஏற்பட அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதனால். அருகாமையில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகளும், பாதசாரிகளும் இதன்மூலம் பாரிய அசௌகரியங்களை எத்எதிர்கொண்டு வருகின்றனர். ஆகவே இப்பிரதேசத்தில் கழிவுப் பால் கொட்டும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துவதுடன், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட கால்நடை வளர்ப்பு கூட்டுறவு சங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் கிண்ணியா சுகாதார வைத்திய வைத்திய அதிகாரியிடம் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nகிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரியே,\nகௌரவ கிண்ணியா பிரதேச சபை தவிசாளரே,\nகௌரவ கிழக்குமாகாண கூட்டுறவு ஆணையாளரே,\nகௌரவ கிழக்குமாகாண கூட்டுறவு அமைச்சரே,\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nசுய முகவரி இல்லாமல் இயங்கும் அரச திணைக்களம்: தேடும் பணியில் கிண்ணியா மக்கள்\nகிழக்கு புற்றுநோய் பராமரிப்பு நிலையம், எமது உறவுகளுக்காக உதவிடுவோம்\nகிண்ணியா மாஹாத் அவர்களின் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உதவுங்கள்..\nகிண்ணியா சூரங்கல் மக்களின் சுகாதாரம் பாதிப்பு; அதிகாரிகள் கவனயீனம்\nயுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட தோப்பூர் நெற் களஞ்சியசாலை புனரமைத்து தருமாறு கோரிக்கை.\nகிண்­ணியா குறிஞ்­சாக்­கேணி பாலத்தின் புன­ர­மைப்பு பணிகள் மந்­த­க­தி­களில் மக்கள் விசனம்\nகிண்ணியா மணியரசன் குளம் புனரமைப்பு செய்யப்படாமை குறித்து மக்கள் விசனம்\nமர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத் நிர்மாணித்த மாஞ்சோலை பாலம் இடிந்து விழும் நிலையில்\nதம்பிலகாமம் 06 வாய்கால் பகுதியில் முதலைகள் நடமாட்டம் மக்கள் அச்சம்\nகிண்ணியா கச்சக்கொடு தீவு வாராந்த சந்தையின் அவல நிலை\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2018-07-19T09:57:13Z", "digest": "sha1:OWEOENYYDTQ3SHKWIPMJLKPXBUW7R7HQ", "length": 5875, "nlines": 47, "source_domain": "kumariexpress.com", "title": "“அன்புமணி ராமதாசுடன் விவாதிக்க தயார்” நடிகர் சிம்பு வீடியோ பேச்சு | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசென்னையை போன்று புதுவையிலும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\nஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை\nதொழிற்கல்வி மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது\n“அன்புமணி ராமதாசுடன் விவாதிக்க தயார்” நடிகர் சிம்பு வீடியோ பேச்சு\nதிரையுலக பிரச்சினைகள் குறித்து நடிகர் சிம்பு வீடியோவில் பேசி தனது கருத்தை தெரிவித்திருக்��ிறார். அவர் கூறியிருப்பதாவது:-\nநானும், டைரக்டர் வெங்கட்பிரபுவும் சேர்ந்து ஒரு படம் செய்யவேண்டும் என்று நீண்ட நாட்களாக விரும்பினோம். எங்கள் ஆசை இப்போது நிறைவேறி இருக்கிறது. நாங்கள் இருவரும் பணிபுரியும் படத்துக்கு ‘மாநாடு’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.\n‘மாநாடு’ என்றதும் இது அரசியல் படம் என்று கருதவேண்டாம். நானும் அரசியலுக்கு வந்துவிடுவேன் என்று நினைக்கவேண்டாம். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன்.\nசமீபகாலமாக திரையுலகில் பல பிரச்சினைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ‘பாபா’ படத்தில் இருந்து ‘சர்கார்’ படம் வரை உதாரணமாக குறிப்பிடலாம்.\nசினிமாவில் நடிகர்கள் புகை பிடிப்பதை பற்றி பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு விவாத மேடைக்கு பேச அழைத்திருக்கிறார். அவருடன் பேசுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.\nPrevious: கூகுளில் கூட இல்லாத ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு ரூ.1000 கோடியா\nNext: இம்ரான்கான் உள்ளிட்ட 6 தலைவர்கள் உயிருக்கு ஆபத்து\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\nசத்தீஸ்கர் வனப்பகுதியில் தொடரும் என்கவுண்டர் – 7 மாவோயிஸ்டுகள் உடல்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/usa/03/169568?ref=category-feed", "date_download": "2018-07-19T09:34:15Z", "digest": "sha1:NYCPK3RRCQBAX4CVWMMCCKX4N5OGDOTZ", "length": 7239, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "கழிவறையில் பிஸியாக இருந்த கணவன்: சுட்டுக்கொலை செய்த மனைவி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகழிவறையில் பிஸியாக இருந்த கணவன்: சுட்டுக்கொலை செய்த மனைவி\nஅமெரிக்காவில் கழிவறையில் பிஸியாக இருந்த கணவன், தனது வார்த்தைகளுக்கு செவி கொடுக்காத காரணத்தால் மனைவி அவரை சுட்டுக்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅரிசோனா மாகணத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் கழிவறையில் இருக்கும்போது, அவரிடம் ஏதோ சொல்ல முற்பட்டுள்ளார். ஆனால் இதற்கு கணவர் செவிசாய்க்கவில்லை.\nமறுபடியும், பேசிப்பார்த்துள்ளார், ஆனால் பதில் அளிக்காத காரணத்தால், துப்பாக்கியை எடுத்து கழிவறையின் சுவரை நோக்கி விளையாட்டாக இரண்டு முறை சுட்டுள்ளார். ஆனால், விபரீதமாக குண்டுகள் கணவனின் தலையை தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nஇதுதொடர்பாக அப்பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, ஆனால், வரதட்சணை பிரச்சனையால் அப்பெண்ணின் கணவர் கொடுமைப்படுத்தியதாகவும், இதனால் அவரை சுட்டுக்கொலை செய்ததாகவும் வேறு ஒரு தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2017/05/blog-post_49.html", "date_download": "2018-07-19T09:40:01Z", "digest": "sha1:3HIERUA6TIDO5SY72LS2PGGNDZIQ5W5K", "length": 12854, "nlines": 208, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: பெயரும் பிறந்த நாளும்...", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\n1958ஆம் ஆண்டின் மே மாத்த்தின் கடைசி் பகுதில் ஒருநாள்.கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்குச் சில நாட்களே இருந்தன.வாப்பா தனது குட்டியாப்பாவிடம்(எனக்கு சின்னவலியாப்பா) சொன்னார்.\n பள்ளிகொடம் தொறக்க நாளாயாச்சு.நான் கச்சவட காரியமா புனலூர் போவணும்.மோனெ பள்ளிகொடத்துல் ஒண்ணு சேத்து உட்டுரணும்.\nம்ம்...செரி.நாளைக்கி திங்களாச்சா தானே இன்ஷா அல்லா சேத்துரலாம்.நீ பரகத்தா பொய்ட்டு வா.\nஎனது வாப்புப்பா(வாப்பாவின் வாப்பா) சில மாதங்கள் முன்புதான் இறையடி சேர்ந்திருந்ததால் சின்ன வலியாப்பாதான் அப்போதைய குடும்பக் காரணவர்.\nமறுநாள் காலையில் நிக்கரும் சட்டையும் அணிந்து புறப்பட்டேன்.சின்ன வலியாப்பா\nசங்குமார்க் சாரமும் சந்தன கலர் ஜுப்பாவும் அணிந்து வெள்ளைவெளேர் மஸ்லீன் துணியில் தலையைச்சுற்றி கச்சிதமான தலைப்பாகை பின்பக்கம் கொசுவம் விட்டு கட்டியபடி புறப்பட்டார்.வெள்ளிப் பிடி வைத்த வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றியபடி என்னை ஒருகையில் பிடித்தபடி சாலையோரமாக நடக்கத் துவங்கினோம்.\nபள்ளிக்கொடம் வந்துசேரும் வரை சாலையில் எதிர்ட்டவர்கள் எல்லோருமே\nலெப்பை ,அஸ்ஸலாமு அலைக்கும் என்று ஸலாம் சொல்ல இவரும் பதிலுரைத்தபடியே நடக்க, எனக்கு ஒரே குஷிஅடடா, வலியாப்பாவுக்குத்தான் எவ்வளவு மதிப்பு என்பதில்....\nஸ்கூலும் வந்து சேர்ந்தோம்.ஹெட்மாஸ்டர் அறையில் அட்மிசன் நடந்து கொண்டிருக்க, அருகில் எங்களது நெருங்கிய உறவினர் ஆசிரியர் அருகில் இருந்து உதவிக்கொண்டிருந்தார்.இவரைக் கண்டதும் எழுந்து வந்தவர்\nஎன்ன குட்டியாப்பா, இந்தப் பக்கம்...\nஒண்ணுமில்ல செய்மகண்ணு, பேரப்புள்ளைய ஒண்ணாங்கிளாசில் சேக்கணும்...\nயாரு மம்மத்திலுக்க மோனா இது\n(முகம்மது அப்துல் காதிர் என்பதின் பேச்சு வழக்கு).\nஓம்,அவனுக்கு வர நேரமில்லே அதான் நான் கூட்டீட்டு வந்தேன்.எனக்கெ அவசரமா நடுக்கட வரெ போவணும்.நீ ஒண்ணு செரியாக்கீரு.\nசெரி,குட்டியாப்பா பொய்ட்டு் வரட்டு நான் பாத்துகிடலாம்.இந்த பாரத்துல ஒரு ஒப்புமட்டும் போடட்டு் என்று ஒப்பு வாங்கினார்.\nமோனே, நீ இந்த பெரியாப்பாகிட்ட நிண்ணுகோ, வலியாப்பா வந்து கூட்டீட்டு போவேன் என்றபடு அவரும் கிளம்பினார்.\nஇவரே எல்லாம் எழுதி முடித்து அட்மிசன் போட்டாயிற்று.அந்த மாத்திலிருந்து உத்தேசமாக ஐந்து வயது நிறைவான கணக்கே எனது பிறந்த நாளாக 14/5/1953\nசில்நாள் கழிந்து பள்ளி திறந்து முதல் நாள் வகுப்பில் மாணவர்கள் பெயர்ப் பிரகாரம் இருக்கைகளில்(அதாவது தரையில்) அமர பெயர்கள் அழைத்தார்கள்.\nதலையெல்லாம் வெள்ளிக்கம்பிகளாய் நரைத்து மின்ன, ஒருரூபாய் அகல பெரிய குங்கும்ப் பொட்டுமாய் இருந்த பாட்டு்டீச்சர்\nயாரும் குரல் கொடுக்கவில்லை நான் உட்பட\nஎல்லா பெயர்களும் முடிய நான் மட்டும் தனியாக நின்றேன்.\nடேய், உன் பேர் என்னடா\n(ஆம் அதுதான் நான் பிறந்தபோது எனக்கு சூடப்பட்ட திருநாமம் ..\nஇல்லியேடா இங்க நூர்முகம்மது ண்ணுதானே இருக்கு.\nஎன்னையும் அழைத்துக் கொண்டு ஹெட்மாஸ்டர் அறைக்குச் சென்றார்.\nலே மோனே,ஒனக்க பேரு நூருலமீனா\nநான் ஒனக்க வாப்புப்பா பேரெதான் போட்டிருப்பாங்கொண்ணு நெனச்சி எழுதீட்டேன்.செரி செரி அதுக்கென்னா\nஅப்புடுயே இரிக்கட்டு என்ன என்றபடி வகுப்புக்கு அனுப்பி வைத்தார்....\nஅன்று அந்த திருவாங்கொடு தமிழ் பள்ளிகொடத்தில் எனது பிறந்த நாளும் பெயரும் நிச்சயிக்கப்பட,\nஉற்றாருக்கும் உறவாருக்கும் நூருல் அமீனாகவும் மற்றாருக்கு நூர் முகம்மதாகவும் நடமாடிக் கொண்டிருக்கிறேன்.\nபிற்காலத்தில் மதரசா ஆலிமிடம் இந்தக் கதையை சொன்னபோது அவர்சொன்னார்\nநூருல் அமீன் எந்நால் விசுவாசத்தின்டே பிரகாஷம் என்னும்\nநூர்முகம்மது எந்நால் ரசூலின்டெ பிரகாஷமெந்நுமாணு அர்த்தம்.\nஅது கொண்டு நீ விஷமிக்கேண்ட மோனே..\nபணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் தன்ன...\n / அபு ஹ்ஷீமா வாவர்\nகீறிக் கிழிக்கும் அறுவை சிகிச்சைக்கு வித்திட்ட இஸ்...\nஅமீரகத்து வெயிலும், உடலுழைப்புத் தொழிலாளர்களின் வா...\nஉழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunraygraphic.com/author/sunray/", "date_download": "2018-07-19T09:20:38Z", "digest": "sha1:ZZ2OCG2KHHNYRNPIUTUCAYSTVJTEWWHZ", "length": 10640, "nlines": 76, "source_domain": "sunraygraphic.com", "title": "sunray - SUMMER COURSES OFFERED FOR DTP(PHOTOSHOP & CORELDRAW) WITH FREE TRAINING DVD IN TAMIL sunray - SUMMER COURSES OFFERED FOR DTP(PHOTOSHOP & CORELDRAW) WITH FREE TRAINING DVD IN TAMIL", "raw_content": "\nபிரிண்ட் கிராபிக் பிளஸ்மென்ட்ஸ் ஒரு மாத நிறைவான பயிற்சிக்குப்பின்னர், புகழ்பெற்ற நிறுவனங்களில் உங்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர நாங்கள் உங்களுக்கு நல்வழிகாட்டுவோம். SUNRAY நிறுவனம் பெரும் எண்ணிக்கையில் மாணவர்களை GRAPHIC DESIGNING துறையில் சிறப்பாகப் பயிற்றுவித்து GRAPHIC தொடர்பான நிறுவனங்களில் அவர்களை பணியமர்த்தியுள்ளது. GRAPHIC DESIGNING பயிற்சித்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் ” நீங்களும் GRAPHIC…\nSUNRAYகிராபிக்ஸ் துறையில் 15ஆண்டுகால முழுமையான அனுபவம் கொண்டுள்ளது. நாங்கள் பின்வரும் சேவைகளை எடுத்தாள்கிறோம் 1 பிரிண்ட் கிராபிக் டிஸைனிங் 2 பிரிண்ட் கிராபிக் டிஸைனிங் ட்ரைனிங் 3 பிரிண்ட் கிராபிக் பிளஸ்மென்ட்ஸ் அச்சு தொழில் நுட்பத் துறையில் (PRINTING TECHNOLOGY) எமக்கு இருக்கும் நீண்ட கால அனுபவத்தின் காரணமாக, இத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்த முடிந்திருகிறது.…\nFlex Graphics Designing கிராபிக் டிஸைனிங் DVD மூலமாகவும் நேரடியாகவும் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பகுதியில், முக்கிய திறன்களை HAIR CUT TECHNICAL, VECTOR, BITMAP, IMAGE CREATION, PHOTOMIXING, மற்றும் COLOUR CORRECTION கற்றுத்தரப்படுகிறது. இதற்கு PHOTOSHOP மற்றும் CORELDRAW SOFTWARE மூலமாக பயிற்றுவிக்கப்படுகிறன. இது பயன்படுத்துபவருக்கு மிக எளிதாக வகையில் பயன்படுதுமாறு அமைந்துள்ளது.\nT-Shirt Screen Printing , Embroidery Design Graphics Training கிராபிக் டிஸைனிங் DVD மூலமாகவும் நேரடியாகவும் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பொதுவாக டெக்ஸ்டைல் பிரிண்டிங் (SCREEN PRINTING) முறையில் செய்யப்படுகிறன. TEXTILE PRINITING. தேவையான டிஸைங்கள் CORELDRAW மற்றும் PHOTOSHOP SOFTWARE பயன்படுத்தி செய்யப்ப��ுகின்றன. இந்த பயிற்சித்திட்டத்தில் FLORAL DESIGN, SPECIAL TEXT EFFECT, MANUAL…\nWedding decorators, Interior Decorators, Indoor and Outdoor Events Graphics Training கிராபிக் டிஸைனிங் DVD மூலமாகவும் நேரடியாகவும் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த TRAINING MODULE, WEDDING DECORATORS, INTERIOR DECORATORS மற்றும் EVENT MANAGEMENT GRAPHICS – தொழில் செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த திட்டத்தில், CORELDRAW மற்றும் PHOTOSHOP SOFTWARE பயன்படுகின்றன.…\nStudent Graphics இன்றைய காலச்சூழலில் வரைதல் (DRAWING) மற்றும் ப்ராஜக்ட்ஸ் (PROJECT) இவைகளை நன்றாக செய்திட மாணவர்களுக்கு அதிகமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அறிவு அவசியமாகிறது. மாணவர்கள் DRAWING PROJECTS & DESIGNING – இவைகளில் நல்ல பயிற்சி பெற்றுக்கொண்டால், அவர்களுக்கு தேவையான துறைகளுக்கு வேண்டிய திறன்களை (SKILLS) மேம்படுத்திக்கொள்ள முடியும். முழுவதுமாக பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nIndesign & Pagemaker Training கிராபிக் டிஸைனிங் DVD மூலமாகவும் நேரடியாகவும் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. INDESIGN AND PAGEMAKER என்ற இரண்டு சாப்ட்வேர் ADOBE PACKAGING சாப்ட்வேர்கள் ஆகும். இது பயன்படுத்துபவருக்கு மிக எளிதாக வகையில் பயன்படுத்துமாறு அமைந்துள்ளது. இந்த சாப்ட்வேர் மூலம் PAGE LAYOUT, TEXT EFFECT, TEXT ALIGNMENT AND PHOTOPLACING பற்றிய…\nIllustrator Training கிராபிக் டிஸைனிங் DVD மூலமாகவும் நேரடியாகவும் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. ILLUSTRATOR என்ற சாப்ட்வேர் ADOBE PACKAGING ஓர் சாப்ட்வேர் ஆகும். இது பயன்படுத்துபவருக்கு மிக எளிதாக வகையில் பயன்படுதுமாறு அமைந்துள்ளது. இந்த சாப்ட்வேர் மூலம் LOGO MAKING, BACKGROUND AND BACKGROUND EFFECT, TEXT EFFECT, TEXT ALIGNMENT, BEST LAYOUT MAKING,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/127952/news/127952.html", "date_download": "2018-07-19T09:48:06Z", "digest": "sha1:J2SR6PYZ5642F2YFQQKEA6XXSY2TYC2O", "length": 5983, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "கோயம்பேடு வாலிபர் கொலையில் 3 பேர் கைது..!! : நிதர்சனம்", "raw_content": "\nகோயம்பேடு வாலிபர் கொலையில் 3 பேர் கைது..\nகோயம்பேடு, தெற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு. இவரது மகன் கோபிநாத் (வயது26). அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் இறந்ததையடுத்து கடந்த 29-ந்தேதி பிரியாணி வழங்கினர். இதனை வாங்குவதில் கோபிநாத்துக்கும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.\nபின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. ஒரு வரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கோபிநாத்துக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nஇதையடுத்து கோயம்பேடு பஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் கொலை ��ழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினார்.\nஇது தொடர்பாக பகுதியைச் சேர்ந்த முத்துக் குமார், சீனிவாசன், சுரேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nஉதவி கேட்ட விதவை பெண் படுக்கைக்கு அழைத்த V.A.O அரசு அதிகாரி\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \nபரோட்டா சூரியே இவருகிட்ட ட்ரைனிங் எடுக்கணும் போல \nபாட்டு கேளு… தாளம் போடு…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/hyundai-suv-spied-testing-europe-011431.html", "date_download": "2018-07-19T09:59:03Z", "digest": "sha1:QDWMVGI7MYU5JWPF3ZZH34WRZ7MEOKFX", "length": 11913, "nlines": 183, "source_domain": "tamil.drivespark.com", "title": "Hyundai i20-Based SUV Spied Testing In Europe - Tamil DriveSpark", "raw_content": "\nஹூண்டாய் எலைட் ஐ20 காரின் அடிப்படையில் அசத்தலான புதிய எஸ்யூவி\nஹூண்டாய் எலைட் ஐ20 காரின் அடிப்படையில் அசத்தலான புதிய எஸ்யூவி\nஹூண்டாய் எலைட் ஐ20 காரின் டிசைன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. அதன் அசத்தலான டிசைனுக்கும், வசதிகளுக்கும் பெரிய வரவேற்பு இருக்கிறது. இதனால், அதன் விற்பனையும் ஏகபோகமாக இருந்து வருகிறது.\nஇந்த நிலையில், ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட புதிய எஸ்யூவி மாடல் ஐரோப்பாவில் வைத்து சாலை சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.\n2014ம் ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் இன்ட்ரேடோ என்ற பெயரில் ஹூண்டாய் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்த கான்செப்ட் மாடலின் டிசைன் அம்சங்கள் இந்த புதிய மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், நிசான் ஜூக் காரை போன்ற சில டிசைன் சமாச்சாரங்களும் இதில் இருக்��ிறது.\nமுகப்பை அலங்கரிக்கும் பெரிய க்ரில் அமைப்பு, இரண்டடுக்கு ஹெட்லைட் போன்றவை இந்த காரை வசீகரமாகவும், எஸ்யூவிக்கு உரிய கம்பீரத்துடன் காட்டுகிறது.\nஇந்த எஸ்யூவியின் பின்புறம் வழக்கமான டிசைன் தாத்பரியங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி டெயில் லைட்டுகள் டிசைன் சிறப்பின் உச்சத்தை தொடுகிறது.\nஇந்த புதிய எஸ்யூவி எலைட் ஐ20 காரின் பிளாட்ஃபார்மில்தான் தயாராகிறது. ஆனால், க்ரெட்டா போன்று இல்லாமல் முற்றிலும் புதிய பரிமாணத்தில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் இன்டீரியரும் நவீனத்துவம் மிகுந்ததாக இருக்கும்.\nஐரோப்பிய, அமெரிக்க மார்க்கெட்டுகளை குறிவைத்து இதில் நிறைவான பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் போன்று இல்லாமல், சில ஆஃப்ரோடு தொழில்நுட்பங்களுடன் வருவது இளைய சமுதாய வாடிக்கையாளர்களை கவரும்.\nஇந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களில் வருகிறது. டீசல் மாடலில் 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். 6 ஸ்பீ மேனுவல் கியர்பாக்ஸ், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் மாடல்களில் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅடுத்த ஆண்டு இந்த புதிய எஸ்யூவி மாடல் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறிப்பு: ஹூண்டாய் இன்ட்ரேடோ கான்செப்ட் எஸ்யூவியின் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் #ஆட்டோ செய்திகள் #hyundai #auto news\n2018 ஜாகுவார் எஃப் டைப் காரின் புதிய மாடல் அறிமுகம்: ரூ.40 லட்சம் விலை குறைவு\nஇந்த கோமாளி தனத்தை எல்லாம் செய்தால் உங்கள் காரின் ஏர் பேக் வேலை செய்யாது பாத்துக்கங்க...\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கிற்கு அக்ரபோவிக் சைலென்சர் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2016/eider-motors-plans-set-up-30-dealerships-in-two-months-010345.html", "date_download": "2018-07-19T09:58:55Z", "digest": "sha1:VFK4XITMHTILNKJJX4CCJKJWSZZRKNKS", "length": 11198, "nlines": 180, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஐடர் மோட்டார்ஸ் நிறுவ���ம், 2 மாதத்தில் 30 ஷோரூம்களை திறக்க திட்டமிட்டு வருகின்றது - Tamil DriveSpark", "raw_content": "\nஐடர் மோட்டார்ஸ், 2 மாதத்தில் 30 ஷோரூம்களை திறக்க திட்டம்\nஐடர் மோட்டார்ஸ், 2 மாதத்தில் 30 ஷோரூம்களை திறக்க திட்டம்\nஐடர் மோட்டார்ஸ் நிறுவனம், 2 மாதத்தில் 30 டீலர்ஷிப்களை திறக்க திட்டமிட்டு வருகிறது.\nஐடர் மோட்டார்ஸ் நிறுவனம், ஹைதராபாத்தை மையமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் பரவலாக சுமார் 30 ஷோரூம்களை நிறுவ முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.\nதற்போதைய நிலையில், ஐடர் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் தங்களின் பிராண்டின் கீழ் 6 மாடல்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிறுவனம், வேகமாக தங்களின் தடத்தை விரிவு படுத்தி வருகின்றது. இந்தியா முழுவதிலும், நெடுநோக்கில் 80 ஷோரூம்களை திறப்பதே இந்த நிறுவனத்தின் இலக்காக உள்ளது. தற்போதைக்கு, தங்களின் ஹைதராபாத் ஷோரூம் மூலமாக இந்த நிறுவனம் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.\nஐடர் மோட்டார்ஸ் நிறுவனம், மகாராஷ்டிரா, கோவா, தெலுங்கானா, குஜராத், ஆந்திர பிரதேசம், மேற்கு வங்காளம், மணிப்பூர், மிசோராம், கேரளா, நாகாலாந்து மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்த விருப்பம் கொண்டுள்ளது. இதில், சில இடங்களில் உள்ள ஷோரூம்கள் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.\nஐடர் மோட்டார்ஸ் நிறுவனம், ஸ்கூட்டர்கள், குரூஸர்கள், எலக்ட்ரிக் பைக்குகள், டர்ட் பைக்குகள் மற்றும் கம்யூட்டர் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. ஐடர் மோட்டார்ஸ் நிறுவனம் மூலம் விற்கப்படும் வாகனங்கள், 110 சிசி முதல் 650 சிசி வரையிலான டிஸ்பிளேஸ்மன்ட் கொண்டுள்ளவையாக உள்ளது.\nஐடர் மோட்டார்ஸ் நிறுவனம் மூலம் விற்கப்படும் வாகனங்கள், 50,000 ரூபாய் முதல் 4,00,000 ரூபாய் வரையிலான (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்கப்பட்டு வருகின்றது.\nஐடர் மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் இதன் தயாரிப்புகள் குறித்து அதிக அளவிலான தகவல்கள் எதுவும் தெரியாமல் உள்ளது. காலம் போக போக தான், இது குறித்த கூடுதல் தகவல்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கபடுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஐடர் மோட்டார்ஸ் #ஷோரூம் #ஆட்டோ செய்திகள் #auto news #eider motors #showroom #bike news\n2018 ஜாகுவார் எஃப் டைப் காரின் புதிய மாடல் அறிமுகம்: ரூ.40 லட்சம் விலை குற��வு\nஅரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி\nஒரு காரை பார்க்கிங் செய்ய ரூ.5.3 கோடி இந்தியாவில் வருகிறது மிக கடுமையான புதிய சட்டம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-s9-plus-review-the-best-just-got-better-017276.html", "date_download": "2018-07-19T09:23:11Z", "digest": "sha1:IQCS65FRXLANG64ZID64ZDMFGFTHQ6BU", "length": 27950, "nlines": 191, "source_domain": "tamil.gizbot.com", "title": "நீங்கள் தரும் பணத்திற்கு மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட்போன்: சாம்சங் கேலக்ஸி எஸ்9+ | Samsung Galaxy S9 plus Review The best just got better - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் தரும் பணத்திற்கு மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட்போன்: சாம்சங் கேலக்ஸி எஸ்9+\nநீங்கள் தரும் பணத்திற்கு மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட்போன்: சாம்சங் கேலக்ஸி எஸ்9+\nகூகுள் மேப்பை பயன்படுத்தி டோல் கட்டணம் தவிர்க்கும் வழி.\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nஜந்து கேமரா வசதியுடன் வெளிவரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஉலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை: திறந்து வைக்கிறார் மோடி: எங்கு\nமூன்று கேமராக்களுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10.\nகேலக்ஸி எஸ்9+ இல் ஒரு பிரகாசமான திரை, சிறந்த கேமரா ஹார்ட்வேர், புதிய சிப்செட், மேம்பட்ட ஆடியோ மற்றும் கையாளுவதற்கு ஏற்ற\nபொருத்தமான கைரேகை ஸ்கேனர் ஆகியவை காணப்படுகின்றன. இந்த மறுசீரமைப்புகளின் மூலம் சிறந்த ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின்\nபோட்டியில் கேலக்ஸி எஸ் வரிசைக்கு ஒரு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. இந்த புதிய கேலக்ஸி ஃபோனில் செய்யப்பட்டுள்ள சிறியளவிலான\nமாற்றங்கள், கேலக்ஸி எஸ்9+ யை அதிக கச்சிதமாகவும் பயன்படுத்த எதுவாகவும் மாற்றியுள்ளது எனலாம்.\nதற்போது கேமராவின் கீழே கைரேகை ஸ்கேனர் வைக்கப்பட்டுள்ளதால், அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ப ஸ்மார்ட்போனை எளிதாக லாக் திறக்க அதிக\nசவுகரியமாக உள்ளது. இப்போது கூட உங்கள் ஆட்காட்டி விரல், கேமரா லென்ஸை சில நேரங்களில் மறைக்கிறது. ஆனால் அதை பயன்படுத்த ஆரம்பித்தால், லென்ஸுற்கு எந்த பாதிப்பும் இல்லாமல��� ஸ்மார்ட்போனின் லாக் திறக்க பழகிவிடும். கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி எஸ்8+ காட்டிலும், சாம்சங் கேலக்ஸி எஸ்9+ சற்று எடை அதிகமாக உள்ளது என்றாலும், திரையின் மேற்பகுதி மற்றும் கீழ்பகுதியில் சற்று விரிவுப்படுத்தப்பட்டு, திரை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிக்ஸ்பை பொத்தானில் இடமாற்றம் இல்லை\nபிக்ஸ்பை பொத்தானை பொறுத்த வரை, வழக்கம் போல ஒலியளவு கட்டுப்படுத்தும் பொத்தான்களை ஒட்டியே அமைந்துள்ளது. இதனால் ஒலியை\nகுறிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது, தவறுதலாக லாக் ஆகிவிடுகிறது. முந்தைய கேலக்ஸி எஸ் ஸ்மார்ட்போன்களைப் போலவே, இந்த புதிய\nமுன்னணி சாதனமும் ஐபி68-யை கொண்டு, நீர் மற்றும் தூசினால் ஏற்படும் பாதிப்புகளை ஒரு அளவிற்கு தவிர்க்கிறது. இது தவிர, தரமான கருப்பு\nநிற வகையில் அளிக்கப்படும் புதிய கேலக்ஸி எஸ்9+, லிலாக் பர்பிள் மற்றும் கோரல் ப்ளூ நிறங்களில் கிடைக்கின்றன. பொதுவாக, பழைய வடிவமைப்பி\nலேயே இருந்தாலும், கேலக்ஸி எஸ்9+ மற்றும் சிறிய எஸ்9 ஆகியவற்றை கையில் பிடிப்பிற்கு மேலும் உறுதியாக தெரிகிறது.\n6.2-இன்ச் சூப்பர் அமோல்டு இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே-யை கொண்டுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்9+, கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி ஃபோன்களை விட பிரகாசமாக உள்ளது. மேலும் நேரடி சூரிய வெளிச்சத்திலும், சாம்சங் உருவாக்கிய ஓஎல்இடி பேனலை பயன்படுத்தும் ஐபோன் எக்ஸ் கூட இதன் செயல்பாட்டில் தோற்று போகும் அளவிற்கு இது அதிக பிரகாசத்தை வெளியிடுகிறது.\nஇதன் டிஸ்ப்ளேயில் 2960x1440 பிக்சல் கொண்ட பகுப்பாய்வுடன் 18.5:9 விகிதத்தில் பிரித்து அளிக்கப்படுகிறது. இதன்மூலம் 529பிபிஐ வெளியீடு கிடைப்பதால், வீடியோக்கள், எழுத்துக்கள், படங்கள் என்று அனைத்தும் சிறப்பாகவும் கச்சிதமாகவும் உள்ளன. அதிக நிறத்தன்மையுடன் கூடிய திரையை கொண்ட ஹெச்டிஆர்10 டிஸ்ப்ளே-யை கொண்டு பேசில்கள் குறைக்கப்பட்டு, உற்பத்தி, மல்டிமீடியா ப்ளேபேக் மற்றும் படிப்பதற்கு ஏற்ப திரை\nகுறைந்த ஒளியில் படப்பிடிப்பிற்கு ஏற்ற கேமரா\nஒளி குறைந்த சூழ்நிலையில் சிறந்த செயல்பாட்டை அளிக்கும் வகையில், இந்த கேமராவிற்கு இரட்டை-துளை தொழில்நுட்பம் உதவுகிறது. கேலக்ஸி எஸ்9+ இல் உள்ள இரட்டை-லென்ஸ் கேமரா மூலம் குறை���்த ஒளி சூழ்நிலையில் படங்களை எடுக்க முயற்சித்த போது, மற்ற எந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை விட மிக எளிதாக இருந்தது. மேலும் கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் அளிக்கும் குறைந்த ஒளி சூழ்நிலையில் கேமராவின்செயல்பாட்டை ஒட்டியும், அதைவிட சிறப்பாகவும் இருந்தது. இதில் உள்ள இரட்டை துளை தொழில்நுட்பம் மூலம் ஒரு மனித கண்ணின் கருவிழியைப் போல கேமராவின் லென்ஸை குறுக்கவும் விரிக்கவும் முடிகிறது.\nஇவை எஃப்1.5 / எஃப்2.4 அளவில் அமைந்து, ஒளி சூழ்நிலைக்கு ஏற்ப வெளிச்சத்தை கூட்டவும் குறைக்கவும் செய்து கொள்கின்றன. ஸ்மார்ட்போன் கேமராக்களிலேயே உலகில் முதல் முறையாக இதில் எஃப்/1.5 துளை மூலம் 28% கூடுதல் ஒளி மற்றும் ஒளி நிலையை 4-பிரேம்\nபட குவியலிடுதல் தொழில்நுட்பத்தை (இமேஜ் ஸ்டேக்கிங் டெக்னாலஜி) பயன்படுத்தி குறைத்து, சிறந்த மங்கலான மற்றும் குறைந்த ஒளி சூழ்நிலை படங்களை அளிக்க முடிகிறது. எஃப்/2.4 துளை லென்ஸ் மூலம் பொக்கே படப்பிடிப்பு மேம்படுத்தப்பட்டு, லைவ் ஃபோக்கஸ் முறையில் படமெடுப்பு களத்தின் ஆழத்தை சிறப்பாக காட்டுவதை கவனம் செலுத்தி, உடனடியாக செயல்படுகிறது.\nஆட்டோபோக்கஸ் உடன் கூடிய இதில் 8எம்பி செல்ஃபீ கேமரா மூலம் பிரகாசமான முகத்தோற்றத்தை பெற முடிவதோடு, இதில் உள்ள பியூட்டி முறை மூலம் தோலின் நிறத்தை மாற்றவும் முடியும். மேலும் ஒரு தளர்ந்த 960 எஃப்பிஎஸ் மூலம் மிகவும் மெதுவான அசைவுடன் கூடிய படங்களைப் பெற முடிகிறது. சோனியின் பிரிமியம் எக்ஸ்இசட் ஃபோன்களில் அறிமுகம் செய்யப்பட்ட மிகவும் மெதுவான நகர்வு கொண்ட வீடியோக்களை எடுக்க உதவும் திறனை விட, சிறப்பாகவும் பிரகாசமாகவும் உள்ளது. இதனோடு ஓஐஎஸ் சிறப்பாக வேலை செய்து தொலைவில் உள்ள பொருட்களையும் படப்பிடித்தாலும், படத்தின் தரம் குறைவதில்லை. இந்த கேமராவில் 60 எஃப்பிஎஸ்-ல் 4கே பதிவு செய்ய செய்ய முடியும் என்றாலும், ஓஐஎஸ் மற்றும் டிராக்கிங் வேலை செய்யாது. அதற்கு 30எஃப்பிஎஸ்-ல் 4கே என்று பகுப்பாய்வை குறைக்க வேண்டும்.\nஹார்ட்வேரை பொறுத்த வரை, நவீன எக்ஸிநோஸ் 9810 சிப்செட் காணப்படுகிறது. வரைபடம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த பணிகளைக்\nகையாளும் வகையில், 18-கோர் மாலி-ஜி72 ஜிபியூ உடன் இணைந்த சாம்சங் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான ஆக்டா-கோர் செயலியை கொண்டுள்ளது.பன்முக பணிகளை கையாளும் வகையில், கேலக்ஸி எஸ்9-ல் 4ஜிபி ரேமும் கேலக்ஸி எஸ்9+ இல் 6ஜிபி ரேமும் அளிக்கப்படுகிறது. ஒரு மைக்ரோஎஸ்டி\nகார்டை பயன்படுத்தி இந்த சாதனங்களின் நினைவகத்தை 400ஜிபி வரை விரிவாக்க முடியும். 10 என்எம் செயலி மூலம் கட்டமைக்கப்பட்ட புதிய சிபியூ, தற்போதைய சந்தையில் விரைவாக செயல்படும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக கேலக்ஸி எஸ்9+யை நிலை நிறுத்துகிறது.\nசிறந்த ஆடியோ மற்றும் சிறந்த பேட்டரி திறன்\nசாம்சங் கேலக்ஸி எஸ்9+ ஆடியோ செயல்பாட்டிற்காக புதிய ஸ்டிரீயோக்களை கொண்டு, ஒலி அமைப்பை சிறப்பாக அளிக்கிறது. இவை ஏகேஜி ஒலியியல் மூலம் டியூன் செய்யப்பட்டு, டால்பி அட்மோஸ் 360-கோணத்தில் சுற்றுபுற ஒலியை ஆதரிக்கிறது.\nகேலக்ஸி எஸ்9+ பேட்டரி திறனை பொறுத்த வரை, ஒரு நாள் முழுவதும் செயல்பட சற்று சிரமப்படுகிறது. இதில் உள்ள 3,500 எம்ஏஹெச்-சிற்கு பதிலாக 4,000 எம்ஏஹெச் பேட்டரியை அளித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனாலும் முந்தைய கேலக்ஸி சாதனங்களை விட, விரைவு சார்ஜிங் திறன் சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது.\nசாஃப்ட்வேர் திறன்களின் முழுமையான பயன்பாடு:\nஇந்த புதிய கேலக்ஸி சாதனம், ஆன்ட்ராய்டு 9.0 யூஐ-யை கொண்டு செயல்படுகிறது. உங்கள் அனுதின மொபைல் பயன்பாட்டு அனுபவத்தை மேலும் சிறப்பாக மாற்றும் வகையில், இதில் பல பயனுள்ள சாஃப்ட்வேர்களை உட்படுத்தி உள்ளது. உங்கள் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களைப் பாதுகாக்க,\nசாம்சங்கின் நவீன பாதுகாப்பு தளமான மேம்பட்ட கேஎன்ஓஎக்ஸ் 3.1 பெற்றுள்ளது. இதில் கண் கருவிழி, கைரேகை மற்றும் முகபாவனை கண்டறிதல்\nஎன்ற மூன்று விதமான பயோமெட்ரிக் தேர்வுகள் உள்ளன.\nபிக்ஸ்பை மீது கவனம் தேவை\nஇப்போது பிக்ஸ்பை-யை, கேமராவுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த இடத்தில் அல்லது எதன் மீது கேமராவிற்கு இலக்கு நியமிக்கிறீர்கள் என்று கண்டறிந்து, தேவையான தகவல்களை அளிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு உணவில் உள்ள ஊட்டச்சத்து பொருட்களைக் கண்டறியலாம்.\nஎந்தொரு வெளிநாட்டு மொழியையும் உள்ளூர் மொழிக்கு மொழிபெயர்ந்து தகவலை பெற அதன் மீது கேமராவை காட்டினால் போதும். இதன் முடிவுகள் எப்போதும் சரியாக இருப்பதில்லை என்பதால், அதன்மீது சற்று கவனமாக செயல்பட வேண்டியுள்ளது.\nகேமரா அப்ளிகேஷனில் ஏஆர் இமோஜி\n���போனில் இருப்பது போல, இதில் உங்கள் படத்தை ஸ்கேன் செய்து, வெவ்வேறு விதமான ஜிஐஎஃப்-களை உருவாக்குகிறது. மேலும் வங்கிகள், ஐபிஐ\nபேமெண்ட்கள், கிஃப்ட் கார்டு ஸ்டோர்கள் மற்றும் தடையின்றி கட்டணங்களைச் செலுத்தும் தேர்வு ஆகியவற்றுடன் புதிய கூட்டுறவை அமைத்துள்ள\nசாம்சங் பே, கேலக்ஸி எஸ்9+ இல் காணப்படுகிறது.\nஇந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஆகியவை 64ஜிபி வகையாக, முறையே ரூ.57,900 மற்றும் ரூ.64,900 என்ற விலை நிர்ணயத்தில் வந்துள்ளன. இந்த புதிய ஸ்மார்ட்போனின் 256ஜிபி வகைகள், முறையே ரூ.65,900 மற்றும் ரூ.72,900 என்ற விலை நிர்ணயத்தில் அளிக்கப்படுகின்றன. இந்த விலை அதிகமாக தெரிந்தாலும், இதன் முன்னோடியில் இருப்பதை விட, சிறந்த கேமரா, சிறப்பான டிஸ்ப்ளே, பிரிமியம் மற்றும்\nநீண்டு நிற்கும் வடிவமைப்பு, பன்முகப் பணிகளுக்காக கூடுதல் ரேம் உடன் கூடிய ஒரு விரைவான சிப் ஆகியவை அளிக்கப்படுகின்றன.\nஅதே நேரத்தில் தரமான 3.5எம்எம் ஹெட்போன் மற்றும் நினைவகத்தை 400 ஜிபி ஆக விரிவாக்கம் செய்ய உதவும் மைக்ரோஎஸ்டி ஆகியவற்றை அளித்து மல்டிமீடியா பிரச்சனை நீக்குகிறது. இது போன்ற பயனுள்ள அடிமட்ட அம்சங்கள், ஐபோன் எக்ஸ் மற்றும் கூகுள் பிக்சல் 2எக்ஸ்எல் ஆகியவற்றில் கிடைப்பதில்லை. சுருக்கமான கூறினால், இன்றைய இந்திய சந்தையில் அளிக்கும் பணத்திற்கு ஏற்ப மதிப்புள்ள ஸ்மார்ட்போனாக, சாம்சங் கேலக்ஸி எஸ்9+ காணப்படுகிறது எனலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nடெஸ்ட் டியூபில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கி அசத்திய ஆராய்ச்சியாளர்கள்.\nரூ.49,999/- விலையில் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/04/06/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-07-19T09:47:37Z", "digest": "sha1:DCMP52RSRI3RHDZK363A73G2IOL7Y4WZ", "length": 20369, "nlines": 196, "source_domain": "tamilandvedas.com", "title": "நான் ஏன் நன்றாக இருக்கிறேன்? (Post No.4886) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அற���வும் உங்கள் நண்பன் (Post No.3602)\nநான் ஏன் நன்றாக இருக்கிறேன்\nநல்ல மனிதர் ஒருவரைச் சந்தித்தேன். அவரிடம் அவர் நன்றாக இருப்பதற்கான காரணத்தைப் பணிவுடன் கேட்டேன். அவர் கூறிய பதில்:\nநான் ஏன் நன்றாக இருக்கிறேன்\nநான் யார் சொத்துக்கும் ஆசைப்படுவதில்லை. ஒரு பைசா என்றாலும் கூட அடுத்தவர் காசு என்றால் தவறாக தரப்பட்டாலும் திருப்பித் தந்து விடுவேன். ஏனெனில் கர்ம பலன் விடாது என்பது எனக்குத் தெரியும். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nதினமும் லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து; சர்வே ஜனா சுகினோ பவந்து; எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்று சொல்லத் தவறுவதில்லை. இதில் எனது சுயநலமும் இருக்கிறது என்பதை நான் பூரணமாக உணருகிறேன். ஏனெனில் அனைவரும் நலமாக இருந்தால் அதில் நானும் ஒருவன் தானே. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nபிரார்த்தனை செய்ய நான் தவறுவதில்லை. அது அனைத்துச் சமயங்களிலும் உடனடியாகப் பலிப்பதில்லை என்று தெரியும். ஆனால் எது தரப்பட வேண்டும் என்பதை நம்மை விட எங்கும் நிறைகின்ற பொருளுக்குத் தெரியாதா என்ன ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nஎனது சம்பிரதாயங்களை நான் விட்டுக் கொடுப்பதில்லை. எனது வழிபாட்டு மதம் எனக்கு போற்றத் தகுந்தது. ஆனால் மற்றவர் வழிபாட்டு முறையையும் நான் மதிக்கிறேன். ஆகாயத்திலிருந்து விழும் நீரானது எப்படி கடலைச் சென்று கலக்கிறதோ அதே போல எந்த்த் தெய்வத்தை வழிபட்டாலும் அது கேசவனைச் சேர்கிறது என்ற மந்திரத்தைச் சிறு வயது முதலே நான் சொல்லி வருகிறேன்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nமுன்னோர் வழிபாடு முக்கியம் என்பதால் எனது முன்னோர்களை நினைக்காமல் இருப்பதில்லை. தேவையான வழிபாடுகளைச் செய்வதால் அவர்களின் பரிபூரண ஆசி எனது குடும்பத்திற்கு இருக்கிறது.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nஅடுத்தவர் விஷயங்களில் நான் தலையிடுவதில்லை. அவர்கள் மனம் புண்படும் படி பேசுவதில்லை. வலியச் சென்று பிறருக்கு யோசனைகள் கூறுவதில்லை. சொற் குற்றம் நேரக் கூடாது என்பதில் கவனத்துடன் இருக்கிறேன். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nவருமானம் பெரிதாக இல்லாவிட்டாலும் நான் கவலைப் படுவதில்லை. ஆனால் வருகின்ற வருமானம் அறத்தின் அடிப்படையில் லஞ்சம் போன்ற ஊழல் பணம் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொ���்கிறேன். வருகின்ற வருமானத்திற்குள் செலவு இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன்.\nஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nசொந்த நாட்டில் வாழ்வதைப் பெருமையாகக் கருதுகிறேன். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nபெண்களை நான் நன்கு மதிக்கிறேன். அவர்களிடம் கண்ணியத்துடன் பழகுகிறேன்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு முதலிடம் தருகிறேன். உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்ற படி உடல் பெரும் பேறை அடைவதற்கான சாதனம் என்பதை உணர்ந்து செயல் படுகிறேன். உடல் பயிற்சி, தியானம் இவற்றில் முழுமனதுடன் ஈடுபடுகிறேன். அதே சமயம் சுற்றுப்புறச் சூழ்நிலையால் என்னை மீறி வரும் வியாதிகளை ஏற்க வேண்டியதிருந்தால் ஏற்று உரிய மருத்துவ உதவியால் மீள்கிறேன். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nஆடம்பரப் பொருள்கள் என்னிடம் ஏதுமில்லை. தீமை விளைவிப்போர் செய்யும் அரசியலுக்குள் நுழைவதுமில்லை. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nஎனது நேரத்தின் ஒரு பகுதியை சமுதாயப் பணிக்காக ஒதுக்குகிறேன். மருத்துவ உதவி, படிப்பு உதவி, ஆலயங்களைச் சுத்தம் செய்தல், அன்ன தானம் ஆகியவற்றைப் புரிவோருடன் இணைந்து என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nஎனது வருமானத்தில் ஒரு பகுதியை சமுதாய நலனுக்காக ஒதுக்குகிறேன். இந்தப் பணத்திற்கு பலன் ஒன்றும் எதிர்பார்ப்பதில்லை. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nமொழிச் சண்டை, இனச் சண்டை, மதச் சண்டை போன்றவற்றில் ஈடுபடுவதில்லை. அரசின் அனைத்து விதிகளையும் பின்பற்றுகிறேன்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nநண்பர்களை பெரிதும் மதிக்கிறேன். அவர்கள் நட்பினால் ‘இடித்தல்’ செய்தாலும் அதை ஏற்கிறேன். ஆனால் நம்பிக்கை துரோகிகளுடன் மட்டும் நான் பழகுவதில்லை. அவர்களை ஏற்பதுமில்லை. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nகுடும்ப உறுப்பினர்கள் நலமே முக்கியம் என உழைக்கிறேன்.அவர்களை உயர்த்தப் பாடுபடுகிறேன். ஒரு குடும்பம் முன்னேறினால் ஒரு தெரு உயரும். ஒரு தெரு உயர்ந்தால் ஒரு நகர் உயரும். நகர் உயர்ந்தால் நாடு உயரும். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nதேச பக்தியும் தெய்வ பக்தியும் எனக்கு இரு கண்கள். தேச சேவை எனக்கு மிக முக்கியம்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nமுன்னோர்களின் அற நூல்கள் உள்ளிட்ட புத்தகங்கள் கொண்ட சிறிய நூலகம் என்���ிடம் உள்ளது. அவ்வப்பொழுது அதைப் படித்து என்னை உற்சாகப்படுத்திக் கொள்கிறேன், அறிவைப் பெருக்க விழைகிறேன். ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nஇசை தரும் பயன்கள் அனைத்தும் தெரியும் என்பதால் அதைப் பயன்படுத்தி மன அமைதி பெறுகிறேன்.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nரிஷிகள், பெரியோர், மகான்கள், அறவோர் ஆகியோரை மிகவும் போற்றுவதாலும் அவர்களை அணுகி ஆசி பெறுவதாலும் கஷ்டங்கள் வருவதில்லை. சிறிய கஷ்டங்கள் வந்தாலும் அவற்றை பெரியோர் ஆசியால் எதிர் கொண்டு சமாளித்து மீள முடிகிறது. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nஅறநூல்களின் அறிவுரைப்படி இரகசியமாகக் காக்க வேண்டிய விஷய்ங்களைக் காக்கிறேன். அடுத்தவர் இரகசியங்களை அறிய விழைவதில்லை. வம்புப் பேச்சை ஆதரிப்பதுமில்லை. அப்படி வம்பு பேசுவோருடன் பழகுவதுமில்லை.ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nவயதாக ஆக, நல்ல செயலகளும் செய்த நற்பணிகளும் மனதில் நிழலாடுவதால் அமைதியுடன் இருக்க முடிகிறது. ஆகவே நான் நன்றாக இருக்கிறேன்.\nPosted in தமிழ் பண்பாடு\nTagged நான் ஏன், லோகாஸ் ஸமஸ்தா சுகினோ\nதிருடனைப் பிடித்த புத்திசாலி வணிகன் (Post No.4887)\nநான் நன்றாக இருக்கிறேன்..இந்த பதிவில் உள்ள விஷயங்களில் பலவற்றை கடைப்பிடித்தும்,..சிலவற்றை கடைபிடிக்க தீவிரமாக முயற்சி செய்தும் வருகிறேன்..மேலும் தினம் மூன்று முறையாவது நமது இந்த வலை தளத்திற்கு வந்து …புதிய பதிவுகளையும்..பழைய பதிவுகளையும் படித்து எனக்கு நானே உரமேற்றி கொள்வதால் நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்…நன்றி..நமஸ்காரம்.\nநன்றி. நீங்கள் நன்றாகவே இருப்பீர்கள். இதில் சந்தேகமே இல்லை.\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87235", "date_download": "2018-07-19T09:32:10Z", "digest": "sha1:2ZI63D3NUYBPI557XWHHDXDH24LAW6HR", "length": 9057, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "தினமலர் கடிதங்கள்", "raw_content": "\n« கனவுகளின் பரிணாமம்: விஷ்ணுபுரம் இரண்டாம் பதிப்பின் முன்னுரை\nதினமலர் – 35 சுயேச்சைகளின் அரசியல் »\nஅரசியல், கட்டுரை, சமூகம், வாசகர் கடிதம்\nதங்களின் அரசியல் கட்டுரைகளை தொடர்சியாக தினமலரில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nஉங்கள் அரசியல் கட்டுரைகள் செறிந்த சிந்தனை வளமும், ஆழமான தகவல்களும், உலகளாவிய கழுகுப் பார்வையுடன் உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .\nஉங்கள் கட்டுரை படித்த பின். 234 தொகுதிகளிலும் தனது வேட்பாளரை அறிவித்த தனித்து போட்டியிடும், பிரிவினை பேசும், சந்தன வீரப்பனை தமிழ் தலைவராக கொண்டும், பக்கத்துக்கு நாட்டின் பிரிவினை பற்றி இங்கு பேசும் அரசியலை , உங்கள் கட்டுரையில் நல்ல முன் உதரணத்துடன் விளக்கி இருக்கிறீர்கள்.\nஇன்னும் நிறைய தகவல்களை எதிர்பார்க்கிறோம்.\nதினமலர் கட்டுரை – கடிதம்\nதினமலர் – 17:வாழ்பவர்களும் பிரிப்பவர்களும்\nதினமலர் – 16, நாளைய ஊடகம்\nதினமலர் – 14: யானைநடை\nதினமலர் – 13:அரசியலின் இளிப்பு\nதினமலர் – 12: வாக்காளராக வயதுக்கு வருதல்\nசாகித்ய அக்காதமி நடுவர்கள் - ஆக்டோபஸ்கள்\nதினமலர் - 8:வயிற்றைப்பற்றிப் பேசுங்கள் கடிதங்கள்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–44\n‘பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்’ - 2 - இளையராஜா\nஇலங்கை அகதிகள் குடியுரிமை - எதிர்வினைகள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழ��� மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2015/03/blog-post_25.html", "date_download": "2018-07-19T09:33:06Z", "digest": "sha1:6WRYD4MDENZXSQNX7E4H6OMZG6BEIKSY", "length": 25405, "nlines": 252, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: எழுதத் தூண்டிய எண்ணங்கள்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஎன்னுடைய சென்ற பதிவில் கேள்விகளே பதிலாய் எழுதப் பின் புலமாக குழந்தைப் பேறு இல்லாத ஜோடி பற்றிய கதையை கருவாக எழுதி இருந்தது பற்றிக் கூறி இருந்தேன் 1970-ல் இதே கருவை வைத்து வேறு விதமாகக் கதை பின்னி இருந்தேன் அதையே நாடகமாகவும் மேடை ஏற்றி இருக்கிறேன் ஆனால் அந்தக் கதைக்கு குழந்தை பேறு இல்லாத ஒரு காரணத்துடன் ஏதேதோ செயல்களைச் செய்து விட்டு அதற்கு மனசாட்சியைத் துணைக்கழைப்பவர்களையும் கதாமாந்தர்களாக்கினேன் அந்தக் காலத்தில் ஏதோ புரட்சிகரமான கரு என்று பலரும் கருதினார்கள்.\nநண்பர் திண்டுக்கல் தனபாலன் அவரது பதிவுகளில் சில கருத்துக்களைக் கூற மனசாட்சியைத் துணைக்கழைப்பார். ஒரு பின்னூட்டத்தில் அது பற்றி அவரிடம் விளக்க்வும் வேண்டி இருந்தேன். இல்லாவிட்டால் நானே மனசாட்சி பற்றி எழுதுவேன் என்றும் பயமுறுத்தினேன் நான் ஏற்கனவே மனசாட்சிப் பற்றி எழுதி இருந்ததையும் அது எப்படி என் கதைக்குக் கருவாக இருந்ததையும் இப்போது கூறுகிறேன்\nமனசாட்சி பற்றிய என் கணிப்பே வேறு.பல சமயங்களில் நாம் கேள்விப்படுவது மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடப்பதாக வரும் சம்பாஷணைகள். என் கேள்வியே மனசாட்சி என்பது என்ன.அதற்கென்று ஏதாவது அளவு குறியீடு இருக்கிறதா. எவனாவது தன் எந���த செயலையாவது மனசாட்சிக்கு விரோதமாகச் செய்ததாகச் சொல்கிறானா. ஒரு கொலையையும் செய்து விட்டு அதற்கான காரண காரியங்களை விவரிக்கும் போது மனசாட்சிக்கு விரோதமாக செய்யவில்லை என்பான் எந்த ஒரு செயலுக்கும் அவரவருக்கு ஒரு காரணம் இருக்கும். அதுவும் மனசாட்சிக்கு உட்பட்டே இருக்கும் ”மனசாட்சிதான் என்னஅதற்கென்று ஏதாவது அளவு குறியீடு இருக்கிறதா. எவனாவது தன் எந்த செயலையாவது மனசாட்சிக்கு விரோதமாகச் செய்ததாகச் சொல்கிறானா. ஒரு கொலையையும் செய்து விட்டு அதற்கான காரண காரியங்களை விவரிக்கும் போது மனசாட்சிக்கு விரோதமாக செய்யவில்லை என்பான் எந்த ஒரு செயலுக்கும் அவரவருக்கு ஒரு காரணம் இருக்கும். அதுவும் மனசாட்சிக்கு உட்பட்டே இருக்கும் ”மனசாட்சிதான் என்னகொண்ட கொள்கைகளின் மேல் எண்ணத்தின் மேல் இருக்கும் அசையாத நம்பிக்கையின் நிரந்தரமான சாசுவதத் தன்மையைக் குறிப்பிடுவது அல்லவாகொண்ட கொள்கைகளின் மேல் எண்ணத்தின் மேல் இருக்கும் அசையாத நம்பிக்கையின் நிரந்தரமான சாசுவதத் தன்மையைக் குறிப்பிடுவது அல்லவாஅப்படியானால் கொள்கைகள் அல்லது எண்ணங்கள் (அவை சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம்) அதன் காரணமாக எழும் செயல்கள் மனசாட்சியின் பிரதிபலிப்பல்லவாஅப்படியானால் கொள்கைகள் அல்லது எண்ணங்கள் (அவை சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம்) அதன் காரணமாக எழும் செயல்கள் மனசாட்சியின் பிரதிபலிப்பல்லவா அதாவது செய்யும் எல்லா செயல்களுக்கும் காரணங் காட்டி தெளிவு படுத்தி ஏதாவது ஒரு கோணத்திலிருந்தாவது மனசாட்சிக்கு விரோதமில்லாதது என்று நிரூபிக்க முடியும்”\nஇந்த மனசாட்சி பற்றியும் குழந்தைப்பேறு பெற முடியாதவனின் செயல்கள் விளைவுகள் குறித்தும் எழுதிய கதையே மனசாட்சி. இதில் சொல்லப் பட்டிருக்கும் நிகழ்வுகள் நடக்க வாய்ப்பில்லாதவை அல்ல. ஆனால் நடக்கலாம் என்று ஏற்றுக் கொள்ளும் மனோநிலை நம்மில் பலருக்கும் இல்லை. அதுவே இந்தக் கதையை நான் எழுதவும் மேடையேற்றவும் எனக்கு இருந்த உந்து சக்திகளாகும். ஏனென்றால் எப்போதும் நான் என்னை “ I AM DIFFERENT” என்று காட்டிக் கொள்ளத் தயங்கினது இல்லை.\nதிரு ஹரணி அவர்கள் என் சிறு கதைத் தொகுப்புக்கான வாழ்த்துரையில் “ ஒவ்வொரு கதையும் வாழ்வின் ஒவ்வொரு சுவையை உணர்த்துபவை. சில கதைகள் இயல்��ாய் இருக்கின்றன. சில கதைகள் அதிர்ச்சியூட்டுகின்றன.சில கதைகள் நம்மைக் கசிய வைக்கின்றன. சில கதைகள் வலி யேற்படுத்துகின்றன எவ்விதத் தயக்கமுமின்றி உள்ளதை உள்ளவாறே எடுத்துப் பேசிப்போகிறார் கதையாசிரியர்.அவரின் மனக் கிடக்கை வெகுவான நியாயங்களுடன் இக்கதை தொகுப்பு முழுக்கப் பயணிக்கிறது” என்று கூறுகிறார்\nஎன் கதைகள் சிறுகதை எனும் கட்டமைப்புக்குள் ( அப்படி ஒன்று இருக்கிறதா என்ன.) வருவதில்லை என்னும் குறையை நான் கேட்டிருக்கிறேன் . ஒரு சிறுகதை என்றால் ஒரு ஆரம்பம் நடுவு முடிவு என்று இருக்க வேண்டும் என்பதும் ஒரு சாராரின் வாதம் கதையின் சுட்டி தருகிறேன் படித்துப் பாருங்கள் கதையின் முடிவில் பின்னூட்டங்களும் காணுங்கள் உங்கள்கருத்துக்களையும் தாருங்கள்\nLabels: சிறு கதை பின்புலம்\nமனசாட்சி என்றதும் என் நினைவிற்கு வருவது,\nதன்நெஞ்சு அறிவது பொய்யற்க என்பதும்\nஅறிவது பொய்த்தபின் தன்னை உள்ளுக்குள் இருந்து சுடுவதும் என்பதையும் தான்.\nவெளியே நான் ஆயிரம் நியாயம் கற்பிக்கும்போதும் உனக்குத் தெரியாத இது அநியாயம் தானே என்பதும்.\nஉண்மை உண்மை என ஊர்முழுக்கச் சொல்லும் போதும், இது போய்தானே என உள்ளுக்குள் இருந்து சிரிப்பதும்...\nஎன்னைப் பொருத்தவரை அதையே மனசாட்சி என்கிறேன்.\nசித்தாந்தங்களின் மோதல் இந்தப் பதிவில் பிரதிபலிக்கிறது. வாதங்கள் எந்த சித்தாந்தத்தையும் நியாயப் படுத்தும். ஒவ்வொருவனும் இதைத் தான் செய்கிறான். அதையே தன் மனச்சாட்சி என்று கூறிக்கொள்கிறான்.\nஇந்தக் கருத்தை இந்தப் பதிவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். அவர் சொல்வதுதான் சரி என்று அவர் மனச்சாட்சி சொல்லித்தான் இந்தப் பதிவை எழுதியிருக்கிறார்.\nஅது பற்றி யார் என்ன கருத்து கூறினாலும் அவர் மனச்சாட்சி அதை ஏற்றுக்கொள்ளாது.\nமனசாட்சி சொன்னது 80தை தீர்மானிப்பது யார் அவன்தானே நல்லதோ, கெட்டதோ அவனே தீர்மானம் எடுக்கிறான், ஆக மனசாட்சியும், அவனும் வேறு அல்ல 80 எமது கருத்து.\nமனசாட்சி என்றால் என்ன என்பது கேள்விக்குரியது தான். நல்ல அலசல்.\nதிண்டுக்கல் தனபாலன் March 26, 2015 at 7:24 AM\nமனிதனின் உண்மையான ஊனம் எது... என்கிற பதிவில் ஆளுங்க அருண் அவர்களின் கருத்துரையை வாசிக்கவும்... அதே போல் அதற்கு கீழ் எனது கருத்துரையும்...\nஐயா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. மன சாட்சி என்பது பொதுவாக் தவறு செய்யும்போது சுட்டிக்காட்டும் எண்ணப் பிரதிபலிப்பு என்றே நம்புகிறோம்.ஆனால் தவறுகள் செய்துவிட்டு மனசாட்சியை துணைக்கழைப்பவரை என்ன செய்ய.ஒன்று புரிகிறது ஐயா. வாசகர்கள் கனமானபதிவுகளை விரும்புவதில்லை என்று.\nசரியென்று தோன்றியதை எழுதவில்லை. in fact எல்லா தரப்பு நியாயங்களையும் கதையில் காட்டி இருக்கிறேன் . இருந்தாலும் values in life என்று வரும்போது முன்பே எடுத்த சில முடிவுகளை ஏற்க முடிவதில்லை என்பதையும் கதையில் சொல்லி இருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்.\nஆக மனசாட்சி என்பதற்கு அளவுகோல் ஏதும் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள், வருகைக்கு நன்றி.\nவருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மேம்\nநீங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிவைப் படித்தேன் அன்று எழுதி இருந்தபோது நான் அதை எப்படி மிஸ் செய்தேன் தெரியவில்லை. சில விஷயங்கள் பல கருத்துக்களைக் கொண்டது. அதில் இந்த மனசாட்சியும் உண்டு. எனக்குத் இதன் அடிப்படை நாம் வளரும் சூழலைப்பொறுத்தது என்று தோன்றுகிறதுவாழ்வியலே வேறுபட்டிருக்கும்போது மனசாட்சியும் வேறு பட்டிருக்கும். வருகைக்கும் சுட்டிக்கும் நன்றி டிடி.\nகில்லர்ஜி சொல்லியிருப்பது சரி என்று படுகிறது.\n மனசாட்சி என்பது நம் மனதிற்குள் ஒலிக்கும் மற்றொரு குரல் இது ஹாலூசினேஷன் குரல் அல்ல....அது நாம் தவறு செய்யும் போது தட்டிக் கேட்கும். அதுவும் நம் மனதுதான் மூளையின் ஒரு பகுதி சென்சர் தான்....னாமும் நம் மனமும் ஒன்றுதான் என்றாலும், சில சமயம் மட்டும் நாம் தவறு செய்யும் போது இல்லை தவறான முடிவு எடுக்கும் போதும் ஏதோ ஒன்று நம்மை அறிவுறுத்துகின்றதே....அதைத்தான் மனசாட்சி என்று நாமே சொல்லிக் கொள்கின்றோம்....\nவருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி\nகில்லர்ஜிக்கு கொடுத்த மறு மொழியைப் பாருங்கள்.\nநான் எந்த மறு மொழிகொடுத்தாலும் டாக்டர் கந்தசாமி சொல்வதுபோல் ஆகிவிடும். தவறு செய்வதை எத்தனை பேர் நியாயப் படுத்துகிறார்கள் என்பதும் உங்களுக்க்த் தெரியும். அப்போது தவறு எது சரி எது என்னும் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிவரும். உங்கள் எண்ணங்களை பின்னூட்டமிட்டதற்கு நன்றி சார்.\nமனசாட்சியைக் கூட நாம் பல சமயங்களில் நமக்கு வசதியாகப் (மனசாட்சி என்பதைத் தள்ளிவைத்துவிட்டு)பயன்படுத்திக்கொள்கிறோம் என எனக்குத் தோன்றுகிறது.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. எல்லோருக்கும் பொதுவாக மனசாட்சி இல்லாதவரை அதன் படி நடந்தேன் எனச் சிலர் கூறுவது விளங்குவதில்லை. இச்சிந்தனையின் விளைவே இச்சிறு கதை . வாசித்தீர்களா\n(நம்மாலோ அல்லது பிறராலோ )\nஅதன்படிதான் அது சாட்சி சொல்லும்\nஅதனால்தான் மனசாட்சிக்கு ஏதோஅளவுகோல் இருப்பது போல் பலரும் அதைத் துணைக்கழைப்பதை நினைத்து உருவான கதை. கதையை வாசித்தீர்களா\nமனச்சாட்சி என ஒன்றுமில்லை. அது இருப்பதுபோல் பேசி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது தான் என நினைக்கிறேன்.\n@ வே நடன சபாபதி\nஐயா வணக்கம். ஏறத்தாழ என் கருத்துடன் உடன் படுகிறீர்கள்\nஒரு செய்கை செய்யும்போது இது நல்லது இது கெட்டதுன்னு ஒரு உள்ளுணர்வு வருது பாருங்க அதுதான் மனசாட்சி.\nஅதற்கு எதிராச் செஞ்சோமுன்னா.... மனசாட்சி வந்து நம்மையே கேவலமா நினைக்கவைக்கும். வெளியே யாருக்கும் இது புலப்படாதுன்னாலும் தன் நெஞ்சு அறியுமே\n@ துளசி கோபால். வாருங்கள் மேடம் ஒரு செய்கையை நல்லது கெட்டது என்று தீர்மானம் செய்ய ஒரு பொது அளவீடு வேண்டும் அல்லவா.. வருகைக்கு நன்றி.\nமகளிர் தின எண்ண ஓட்டங்கள்\nநெஞ்சம் மறப்பதில்லை நினைவை இழக்கவில்லை\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-19T09:58:19Z", "digest": "sha1:SC5TTK64J62L4BJABNY7TERDZ2LDZEV5", "length": 5340, "nlines": 42, "source_domain": "kumariexpress.com", "title": "மலை உச்சியிலும் அமேசான் டெலிவரி | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசென்னையை போன்று புதுவையிலும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\nஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை\nதொழிற்கல்வி மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது\nமலை உச்சியிலும் அமேசான் டெலிவரி\nஉலகின் மிக உயரத்தில் இருக்கும் நகரமான லே நகரில் 11,562 அடி உயரத்திலும் சென்று அமேசான் தனது பொருட்களை டெலிவர் செய்கிறது. லே நகரமானது உலகின் மிக பெரிய மலைகளுள் ஒன்றான இமயமலையில் இருக்கும் உலகின் மிக உயர்ந்த நகரமாகும். பெரும்பாலும் ராணுவத்தில் பணியாற்றுவோரும், துறவிகளும் வசிக்கும் இவ்விடத்தில், அவர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை வாசலுக்கே வந்து டெலிவர் செய்கிறது அமேசான்.\nஇந்த வரிசையில் 11,562 அடி உயரத்தில் இருக்கும் உலகின் மிக உயர்ந்த நகரமான லே-வில் அமேசான் தனது பொருட்களை பேக் செய்து டெல்லியில் இருந்து விமானம் மூலம் இமயமலைக்கு கொண்டுவருகிறது. பின்னர், அங்கிருக்கும் அமேசான் உள்ளூர் ஊழியர்கள் மூலம் பொருட்களை வீட்டு வாசலுக்கே கொண்டு சேர்க்கின்றது. நாட்டின் மூலை முடுக்கிலும் சென்று தங்கள் பொருட்களை கொண்டு சேர்ப்பதே நோக்கம் என்கிறது அமேசான்.\nPrevious: 2 மாதங்களில் ரூ. 28,900 கோடிக்கு வர்த்தக ஒப்பந்தம்: முகேஷ் அம்பானி அசத்தல்\nNext: என்ஜினீயரிங் படிப்பு: சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நிறைவு\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\nசத்தீஸ்கர் வனப்பகுதியில் தொடரும் என்கவுண்டர் – 7 மாவோயிஸ்டுகள் உடல்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2009/08/blog-post_07.html", "date_download": "2018-07-19T09:24:59Z", "digest": "sha1:KWPF3BXAAIODUIAKCCPLHVG5UC5HKEKE", "length": 12203, "nlines": 234, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: தெரிந்த மென்பொருள்கள் தெரியாத பயன்பாடுகள்", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nதெரிந்த மென்பொருள்கள் தெரியாத பயன்பாடுகள்\nஅன்றாடம் நாம் பயன்படுத்தும் சில மென்பொருள்களில் ஒளிந்திருக்கும் பயன்பாடுகளை சாமானியர்களுக்காக இங்கே தனித்திட விரும்பினேன்.\n1.உங்கள் விண்டோஸ் கணிணியில் ஏற்கனவே உள்ள சாதாரண Windows Media Player மூலம் உங்கள் ஆடியோ சிடியிலுள்ள இசைக்கோடுகளையெல்லாம் MP3-யாக மாற்றி கணிணியில் சேமிக்க முடியும் தெரியுமோ அதிலுள்ள Rip வசதியை பயன்படுத்தலாம்..\n2.Windows Media Player Classic மூலம் ஒரு மூவியின் ScreenCaps-யை கீழ்கண்டது போல் அழகாக ஒரே சொடுக்கில் எடுக்கலாம் தெரியுமோ\n3.இப்போது இலவசமாக கிடைக்கும் RealPlayer SP BETA மூலம் ஒரு வீடியோ/ஆடியோ ஃபார்மேட்டை இன்னொரு வீடியோ/ஆடியோ ஃபார்மேட்டாக எளிதாக மாற்றலாம் தெரியுமோ\n4.Microsoft Office 2007 கோப்புகளை நேரடியாக MS Office-யிலிருந்தே PDF கோப்புகளாக சே���ிக்கலாம் தெரியுமோ. Save as PDF Add-in-ஐ பயன்படுத்துங்கள்\n5.விண்டோஸ் டெக்ஸ்டாப்பில் பலவகையான கோப்புகளையும் நாம் தாறுமாறாக அப்படியும் இப்படியும் போட்டிருப்போம். Wallpaper எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அதையே மிக பயனுள்ளதாக பயன்படுத்த இதோ ஒரு எளிய வழி.\nசாதாரண விண்டோஸ் வால் பேப்பர் இப்படி இருக்கும்.\nஅதையே இப்படி பயனுள்ளதாகவும் மாற்றலாம்.\nஏதாவது ஒரு தரப்பில் சேருங்கள்.\nநடுநிலைமை வகிப்பது அக்கிரமக்காரனுக்குத்தான் உதவியாக இருக்கும்.\nமௌனம் சாதிப்பது கொடியவனுக்கே ஊக்கம் அளிக்கும்.\n- 1986-ல் சமாதான நோபல் பரிசு பெற்ற ஏலிவீசெல்\nமிக்க நன்றி பிகேபி சார்\nநல்ல தகவல்கள். நன்றி பிகேபி\nநீண்ட நாட்களாக கவனித்து கொண்டிருக்கிறேன் ...........அதில் இருந்து புதிய புதிய செய்திகளையும் , தெரியாத செய்திகளையும் அறிந்துகொண்டேன் ......உங்களுக்கு மிகவும் நன்றி .................\nஎன்னைப் போன்ற கிழவன்களும் உங்கள் வலைக்கு வருகிறோமே சுதேசமித்திரன் என்றவுடன் அந்தக் காலத்தில் வந்த \"சுதேசமித்திரன்\" தினப் பத்திரிகையில் வந்த கட்டுரைத் தொகுப்போ என நினைத்து, ஏமாற்றமடைந்தேன். ஆனால் இதுவும் நன்றாகவே எழுதப் பட்டுள்ளது.\nவணக்கம் பிகே பி அண்ணே...\nஉங்கள் தகவல் எல்லாமே சூபேரரர்ர் ....\nநான் சுமார் இரண்டு வருடமாக உங்கள் (ப்லோக் இன்) ரசிகன்...\nஆனால் பார்த்து படித்து சிஸ்டம்-இல் ட்ரை செய்வதோடு சரி ....\nஇப்போதுதான் இதன் அருமை தெரிகிறது....\nவாழ்த்துக்கள் .....டா டா டா ...\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nஇரு OS-கள் விட்டுச்சென்ற பாதச்சுவடுகள்\nதெரிந்த மென்பொருள்கள் தெரியாத பயன்பாடுகள்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pulavanpulikesi.blogspot.com/2010/01/blog-post_04.html", "date_download": "2018-07-19T09:58:59Z", "digest": "sha1:ZW26QVMWKQSXNIDYB44ULQBN7E3AMXQ6", "length": 69185, "nlines": 548, "source_domain": "pulavanpulikesi.blogspot.com", "title": "பெண்ணடிமைத்தனத்திற்கு பெண்களே ஆதரவு ~ பா. வேலு commented');if(n_rc==true)document.write(' on '+f_rc);document.write(': ');if(l_rc.length“');document.write(l_rc);document.write('”", "raw_content": "\nவிஜய் தொலைக்காட்சியிலிருந்து சுடப்பட்ட நிகழ்ச்சி என்பதால் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. ஆனால் மதுரை முத்துவின் நகைச்சுவைகள் பிடிப்பதால் அவர் பேசுவதை மட்டும் கேட்பது வழக்கம்.\nஅப்படித்தான் சென்ற சனிக் கிழமையும் அந்த நிக���்ச்சியில் முத்துவின் நகைச்சுவைகளை ரசித்து கொண்டிருந்தேன். பேசி முடிக்கையில் அவர் ஒரு சிறந்த விடயத்தை பற்றி அழகாக கூறுவார். அன்று அவர் தமிழகத்தின் பெருமையாக சொன்ன விடயம் என்னவென்றால்\n\"தமிழ்நாட்டு பெண்கள் சிறுவயதில் திருமணம் முடித்து கணவனை இழந்தாலும் வேறு ஒருவனை நினைக்காதவர்கள்\" என்றார். இதற்கு பெண்கள் உட்பட அனைத்து ரசிகர்களிடமிருந்தும் கைத்தட்டல்கள். எனக்கு ஒரே குழப்பமாகி விட்டது.\nஉண்மையில் யோசித்தால் இது கைத்தட்டப்பட வேண்டிய விடயமா நிச்சயமாக இல்லை. சிறு வயது திருமணம் என்பதே சட்டப்படி குற்றம். அதோடில்லாமல் விதவைகள் மறுமணமும் எதிர்க்கப்ப்ட்டிருக்கிறது. ஒரு ஆண் மனைவியை இழந்தால் பெரும்பாலும் மறுமணம் செய்து கொள்கிறான். பெண் செய்து கொண்டால் அது குற்றமாம். அப்படி மறுமணம் செய்யாமல் இருப்பவள் பத்தினியாம்(கிராமப்புறங்களில் இன்றும் நீடிக்கும் நிலை இது).\nஇது பெண்களை அடிமைப் படுத்தும் கருத்தாகவே எனக்கு தோன்றியது. இது போன்ற சிறுவயது திருமணங்கள் நடப்பது இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் குறைவுதான் என்றாலும் விதவைகள் மறுமணம் செய்து கொள்வதும் குறைந்து போய்தான் இருக்கிறது.\nஅவரின் இந்த கருத்துக்கு பெண்களிடமிருந்தும் கைத்தட்டல் கிடைத்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்தது. \"பெண்களே பெண் அடிமையாதலை ஆதரிக்கிறார்களா\". ஊடகங்களில் இது போன்று பிரபலமானவர்கள் அதிகம் ஆராயமல் கருத்து வெளியிடுவது பலருக்கு அதிருப்தியை தருவதோடு இது போன்ற விடயங்கள் பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மையை கூட ஏற்படுத்தக் கூடும்.\nஅவர் சொல்ல வந்த கருத்து என்னவோ தமிழ்நாட்டு பெண்கள் கற்பில் சிறந்தவர்கள் என்பதுதான். ஆனால் அதற்கு சுட்டிய உவமை ஆணாதிக்கத்தை மிகைபடுத்தி காட்டியிருக்கிறது. கற்பு என்று ஒன்று உண்டெனில் அது இருபாலருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க வேண்டும்.\nபெண்களுக்கு மட்டும் தினிக்கபடுவதாக இருக்க கூடாது. இதை பெருமையாக பேசி பேசியே பெண்ணடிமைத்தனம் வளர்க்கப் பட்டிருக்கிறது. ஆணின் கற்பு பற்றி அதிகம் பேச்சுக்கள் எழுந்ததில்லை. இதற்கு காரணம் அவன் கருவுறுவதில்லை. ஆணிடம் இல்லாத ஒரு இயல்பு பெண்ணிற்கு இருந்தும் அதை வைத்தே அவள் அடிமைபடுத்த படுவதுதான் கொடுமையான விடயம்.\nஇன்���ு பெண்கள் பல துறைகளில் சாதனைகள் புரிந்து வருகிறார்கள், பெண்ணடிமைத்தனம் குறைந்திருக்கிறது. இருந்தாலும் முழுமையாக நீங்காத ஒன்றாகவே இவ்வடிமைத்தனம் இருந்து வருகிறது. சாதனை புரிந்த பெண்களை கேட்டால் நிச்சயம் தெரியும் அந்த சாதனைக்கு தடைக்கலாக இருந்த ஆணாதிக்கம் பற்றி. என்று மாறும் இந்த நிலை விடை தெரியா கேள்விகளுடன் முடித்திருக்கிறேன்.\nபெண்களை ஆண்களை விட ஒரு தட்டு குறைவாக நடத்துவது இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் வழக்கம். அபப்டி நடத்துவதை பெண்கள் ஏற்கிறார்களா எதிர்க்கிறார்களா என்பதில் தான் நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு, கலாசாரத்துக்கு கலாசாரம் வேறுபடுகிறது.\nகடவுள் நம்பிக்கையில் ஊறிப் போயிருக்கும் இந்தியக் கலாசாரத்தில் சிவன்-சக்தி சரிபாதி என்று தான் எழுதியிருக்கிறது - சாமி கும்பிடும் கூட்டம் அதை ஏன் மறந்து விட்டது என்பது புரியவில்லை. பெண்களைக் கிண்டல் முதல் கேவலம் பேசுவது மேலை நாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த ஒரு பண்பாடு. பெண்ணடிமைத்தனத்தை வீட்டிலிருந்து விலக்க வேண்டும் - நாட்டிலிருந்தும் உலகத்திலிருந்தும் தானே விலகும். நம்முடைய மனைவி, தாய், சகோதரி, பெண் இவர்களை மதிப்புடன் நடத்துகிறோமா என்று நம்மை நாமே தட்டிக் கேட்கும் வரை பெண்ணடிமைத்தனத்துக்கு நாம் எல்லோருமே காரணமாகிறோம்.\nஎப்பா பல வீட்ல ஆண்கள் அடிமையா இருக்காங்களே\nஅதை பத்தி ஏதாவது பதிவு போடுங்க.....\nவிஜய் டிவியில் இருந்து சுட்ட எந்த ஒரு நிகழ்ச்சியையும் பார்ப்பதில்லை என்பதால் மி த் எஸ்கேப்பு\nபதிவுலகத்துல பல பெண் பதிவர்களே பெண்ணடிமைத்தனத்துக்கு கொடியில இருந்து ரத கஜ துராதி படைகளை பிடிச்சிக்கிட்டு இருக்காங்க, நீங்க கை தட்டுனவங்களப் போய் சொல்ல வந்துட்டீங்க. அந்த மாதிரி நிகழ்ச்சியில எல்லாம் பார்வையாளர்களுக்கு போர்டு பிடிச்சிக் காட்டுவாங்க - கை தட்டு, சிரின்னு. அதுக்கேத்த மாரி அவங்க செஞ்சிருக்காங்க..\nஅதுதான் புலி எனக்கும் புரியவில்லை பெண்களே பலநேரம் பெண்களை புரிந்து கொள்ளாதது வருந்தக்கக்கது ,\nமறுமணம் என்ன மாபெரும் குற்றமா\nதாங்களின் இடுகை ஒரு சிலரையாவது சென்றடயட்டும்\nநேத்து ஒரு நாடகம் பார்க்கப்போனேன். அதில் கதாநாயகனின் காதலி தற்கொலை செஞ்சுக்குவா. அவளுடைய அப்பா, அந்தக் நாயகனிடம்(அவருக்கு இவந்தான் ப��ண்ணோட காதலன் என்பது தெரியாது) என் பொண்ணு எதுக்காகத் தற்கொலை செஞ்சுக்கிட்டான்னு எனக்குத் தெரியாது. ஆனால்...அவ 'கன்னி கழியாமல் செத்துருக்கா'ன்னுவார். (இந்த வசனம் ரிப்பீட்டும் ஆகும். ஆடியன்ஸ்க்கு கேக்காம விட்டுப்போச்சுன்னா) நாயகன் கேப்பான்..... உங்களுக்கு எப்படித் தெரியும்) நாயகன் கேப்பான்..... உங்களுக்கு எப்படித் தெரியும்ன்னு. போஸ்ட்மார்ட்டம் செஞ்ச டாக்டர் சொன்னார்.\nஇதென்னடா.... பொண்ணு செத்ததைவிட அவ கன்னி கழியாம செத்ததுக்காக அப்பன் சந்தோஷப்பட்டுக்கறாரே பக்கத்து இருக்கையில் இருந்த பெண் ஒருவரிடம்( ஹாலில் சந்திச்சவுங்கதான். கொஞ்சம் பேசிப் பரிச்சயமானோம்)இது ரொம்ப முக்கியமான்னேன்.\n காதலுக்கும் ப்ராஸ்ட்டிட்யூஷன்னுக்கும் என்ன வித்தியாயம் இருக்குன்னார்.\nபெண்கள் அடிமைக்கு பெரும்பாலும் பெண்களே காரணமாக இருக்கிறார்கள்.\nகண்டிப்பாக இது எடிட் செய்திருக்கப்பட வேண்டும். கண்டிக்கத்தக்கது.\nஒழுக்கம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஒன்று. இதில் பாரபட்சம் காட்டுவது பெண்ணடிமைத்தனம் இல்லை, ஒட்டுமொத்த மனித சமூகத்தின் அடிமைத்தனம்.\nமறுமணத்தை படித்தவர்கள் கூட வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.\nபாலியல் திருமணம் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். விதவை மறுமணம் முழுமையாக ஆதரிக்கப்பட வேண்டும்.\nகுறிப்பாக பெண்கள் இதை உணரவேண்டும்.\n//எப்பா பல வீட்ல ஆண்கள் அடிமையா இருக்காங்களே\nஅதை பத்தி ஏதாவது பதிவு போடுங்க.....// :))\nஉங்கள் கருத்தில் கொஞசம் உண்மை இருக்கிறது.\n(அவர் சொல்ல வந்த கருத்து என்னவோ தமிழ்நாட்டு பெண்கள் கற்பில் சிறந்தவர்கள் என்பதுதான். ஆனால் அதற்கு சுட்டிய உவமை ஆணாதிக்கத்தை மிகைபடுத்தி காட்டியிருக்கிறது. கற்பு என்று ஒன்று உண்டெனில் அது இருபாலருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க வேண்டும்.)\nபெண்களுக்கு மட்டும் தினிக்கபடுவதாக இருக்க கூடாது. இதை பெருமையாக பேசி பேசியே பெண்ணடிமைத்தனம் வளர்க்கப் பட்டிருக்கிறது. ஆணின் கற்பு பற்றி அதிகம் பேச்சுக்கள் எழுந்ததில்லை. இதற்கு காரணம் அவன் கருவுறுவதில்லை. ஆணிடம் இல்லாத ஒரு இயல்பு பெண்ணிற்கு இருந்தும் அதை வைத்தே அவள் அடிமைபடுத்த படுவதுதான் கொடுமையான விடயம்.)வரிக்குவரி உண்மை. உங்கள மாதிரியே எல்லோரும் இருந்துவிட்டால் விடிவுகா���ம்தான்.பெண்ணடிமை என்பது இருபாலாரும் சேர்ந்துதான் மாற்றவேண்டும். நாம் முத்லில் நம் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஒரூ ஆணாக இருந்து இதச் சொன்னதற்கு என் நன்றி புலிகேசி, உங்கள் வீட்டுப்பெண்கள் கொடுத்து வைத்தவர்கள்.\nஎன் நடை பாதையில்(ராம்) said...\nஇவர்கள் இட ஒதுக்கீடு கேட்பதும் இவர்களை மேலும் அடிமைத்தனமாக்கும் ஒரு நிகழ்வுதான்....\n//அப்படி மறுமணம் செய்யாமல் இருப்பவள் பத்தினியாம்(கிராமப்புறங்களில் இன்றும் நீடிக்கும் நிலை இது).//\nசரிதான் நண்பா... இன்றும் இந்தக்கொடுமை கிராமப்புறங்களில் நீடிப்பது வேதனைக்குரிய விடயம்.\nநல்ல இடுகை. அவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்களோ இல்லையோ எந்த இடத்தில் கைதட்ட வேண்டும் என்பதெல்லாம் இயக்குனர் முடிவு செய்வது தானே. இருப்பினும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிற பெண்களும் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.\nநல்ல பதிவு நண்பா... மறுமணம் செய்யும் பெண்களை கேவலமாக பார்க்கும் சமூகந்தான் எங்களுடையது இது மாற வேண்டும் ஆனால் சுலபமல்ல\nபுலி........ வாலப்புடிச்சிருக்கீங்க.. என்ன ஆவுதுன்னு பாப்போம்..\nஅருமையா அலசியிருக்கீங்க புலவரே.தலையங்கம் அதைவிட அருமை.உண்மையிலும் உண்மை.\nஏதோ கலாசாரத்தையும் பண்பாட்டையும் தாங்களே காப்பாற்றுவதாக இருக்கும் தங்கள் சந்தோஷங்களைத் தியாகம் செய்துகொண்டு செய்துகொள்ளவும் கண்காணிப்பாக இருப்பார்கள்.\nமறுமணம் என்பதையே ஏதோ ஒரு அருவருப்பாய் நினைக்கிறார்கள்.\nகணவன் பிரிந்துவிட்டாலோ இறந்துவிட்டாலோ அதன்பிறகுள்ள கொஞ்ச வாழ்நாளை ஏன் இழக்கவேணும் என்பதில் எனக்கும் ஆதங்கம்.\nஇதை ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும். இந்த விஷயத்தில் ரஜினி கூட சில பிற்போக்கான வசனங்களையே அவர் படத்தில் பேசுவார்.(அதிகமா ஆசைபடற பொண்ணும்....மாதிரி)\nநல்ல இடுகை. அவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்களோ இல்லையோ எந்த இடத்தில் கைதட்ட வேண்டும் என்பதெல்லாம் இயக்குனர் முடிவு செய்வது தானே.\nஎன்னப்பா நேத்து.... நானு, நீங்க பிரபாகர் எல்லாருமே டிவிய வச்சே பொழப்ப ஓட்டிட்டோம் போல் இருக்கே\nஎச்சூஸ்மி. இந்த கற்பு, அதிலயும் தமிழ் பெண்களோட கற்பு, பத்தினி இதெல்லாம் என்னான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்களேன். அவ்வ்வ்வ்வ்வ்\nகருத்துரை சரிதான், அனால் தலைப்பு\n\"பெண்ணடிமைத்தனத்திற்கு பெண்களும் ஆதரவு\" என்று இருந்திரு���்கலாம்.. நல்ல வலுவான பதிவு நண்பரே.. :)\nஅவரின் இந்த கருத்துக்கு பெண்களிடமிருந்தும் கைத்தட்டல் கிடைத்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்தது. //\nஇது தானா வந்த கூட்டம்னு நினைக்கறீங்க \nஅவரின் இந்த கருத்துக்கு பெண்களிடமிருந்தும் கைத்தட்டல் கிடைத்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்தது. //\nஇது தானா வந்த கூட்டம்னு நினைக்கறீங்க \nசில சமய‌ங்களில் பெண்களே அப்படிதான் நடந்துக் கொள்கிறார்கள்...(ஆணாதிக்கத்தினால்) சில பெண்கள் சிந்திப்பதே இல்லை என்பது எனது கருத்து.\n{{{{{{{{{ அவரின் இந்த கருத்துக்கு பெண்களிடமிருந்தும் கைத்தட்டல் கிடைத்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்தது. \"பெண்களே பெண் அடிமையாதலை ஆதரிக்கிறார்களா\". ஊடகங்களில் இது போன்று பிரபலமானவர்கள் அதிகம் ஆராயமல் கருத்து வெளியிடுவது }}}}}}}}}}}}}}}\nஅனைவரையும் சற்று சிந்திக்கத் தூண்டும் ஒரு வினாதன் . என்ன செய்வது நண்பரே நீங்கள் கூறியத்தைப்போல் . பேசும் வார்த்தைகளின் பொருள் அறியாமல் பேசிவிடுகிறார்கள் . அதையும் ரசித்து கைத்தட்டும் ஒரு கூட்டம் இன்னும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறது . அவர்களுக்குத் தேவைகள் எல்லாம் தங்களுக்கு எந்த பிரச்சனைகளும் இல்லை அது போதும் அவளவுதான் . அடுக்குமொழியில் மேடை போட்டுத் திட்டினால் கூட அதற்கும் சிலர் கைத்தட்டத்தான் செய்கிறார்கள் .\nஅற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே \nவாசகனாய் ஒரு கவிஞன் ,\n//அவரின் இந்த கருத்துக்கு பெண்களிடமிருந்தும் கைத்தட்டல் கிடைத்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்தது.//\nஏதோ வித்தை காமிக்கிராங்கன்னு நெனச்சு கை தட்டிருப்பாங்க..இத போய் பெருசா எடுத்துட்டு..விடுங்க தல :))\nசிந்திக்க தூண்டும் பதிவு நண்பா\nஇதைவிட பிற்போக்குத்தனமான கருத்தொன்றையும் சொல்லி கைதட்டல் வாங்கினார் மதுரை முத்து:\nஒரு வெள்ளைக்காரன் தன் மனைவியை அணைத்தபடி நடப்பானாம்..\nஒரு தமிழனின் மனைவி தன் கணவணோடு வெளிவரும்போது, 10 அடி தள்ளியே வருவாளாம்.\nஇதற்கு முத்து கொடுத்த விளக்கம்:\nவெள்ளைக்காரி தன் கணவனைவிட்டு மாற்றானோடு ஓடிப்போய்விடுவாள். அதனால் வெள்ளைக்காரன் எப்போது அவளை விடாமல் பிடித்திருக்க் வேண்டும்.\nநம்மூர்க்காரி அப்படியில்லை. அவளை நம்பலாமாம். எனவே கணவன் தன்னுடன் கைபிடித்து அவளுடன் எங்கும் வருவதில்லை.\nஇது மிகவும் நீசமான கருத்து.\nபெண்கள் தற்காலத்தில் அப்படி நடப்பதில்லை. ஆனால் சிறிது காலத்திற்கு முன் அப்படித்தான் நடக்கவேண்டும். இல்லயென்றால் அவள் பத்தினியல்ல. (வடநாட்டில் கிராமப்புறங்களில் 10 அடி தள்ளிதான் வரவேண்டும் இன்னும்)\nஆனால், முத்து அக்கால வழக்கமே ஒருத்தியை பத்தினியாக்கும் என்கிறார்.\nபாரதி இவ்வழக்கத்தை உடைத்தெறிந்தார். தன் மனைவியோடு சாலையில் கைபிடித்து நடநதார்.\nஆனால், அதற்காக அவர் வாங்கிக்கட்டிக்கொண்டார் பழமைவிரும்பும் சமூகத்திடமிருந்து. அகரகாரத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டார்.\n//கடவுள் நம்பிக்கையில் ஊறிப் போயிருக்கும் இந்தியக் கலாசாரத்தில் சிவன்-சக்தி சரிபாதி என்று தான் எழுதியிருக்கிறது - சாமி கும்பிடும் கூட்டம் அதை ஏன் மறந்து விட்டது என்பது புரியவில்லை...//\nஇதை இங்கு எழுதியவர் அப்பாத்துரை என்பவர். மேலே பார்க்கவும்.\nசைவத்தைப்பொறுத்தவரை இது சரியாக இருக்கலாம். ஆனால் வைணவத்தில் வேறுமாதிரி.\nதிருமாலை முழுமுதற்கடவுளாகக் கொண்ட சிரிவைணவம் சொல்வது என்னவென்றால், திருமகள் திருமாலுக்கு இணையானவள் அல்ல. திருமாலில் மார்பின் எப்போதும் இருக்குமவள், திருமாலிடம் பக்தர்கள் வேண்டுதல்களைக் கொண்டுசென்று, அதன் பலன்களை திருமாலிடமிருந்து பெற்றுத்தரும் சக்தியுடைய்வள். திருமக்ள் அன்பே வடிவானவள்; ஆனால் திருமால் கோபம் அல்லது யார் என்ன கேட்டாலும் அது சரியா என ஆலோசித்தபின்னரே அருளுபவர். எனவே பக்தர்கள் திருமகளை அணுகினால், திருமாலின் அணுக்கிரகம் நிச்சயம்.\nஎனவே, பக்தர்க்ள் திருமாலை தனியே வணங்காமல், திருமால்-திருமகள் ஜோடியையே வணங்கவேண்டும் என்பது சிரிவைணவம் சொல்வது.\nஆணுக்குப் பெண் சமமா இந்துமதத்தில்\n//இதைவிட பிற்போக்குத்தனமான கருத்தொன்றையும் சொல்லி கைதட்டல் வாங்கினார் மதுரை முத்து:..\nஇதே மாதிரி விஷயங்களில் நம் ஊரில் உள்ள குடும்ப பெண்களே சில அபத்தமான கருத்துக்களை வைத்து உள்ளனர்..\nதோழமையே நேரம் கிடைக்கும்போது இதையும்பார்க்கவும்\nபெண்களை ஆண்களை விட ஒரு தட்டு குறைவாக நடத்துவது இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் வழக்கம். அபப்டி நடத்துவதை பெண்கள் ஏற்கிறார்களா எதிர்க்கிறார்களா என்பதில் தான் நாட்டுக���கு நாடு, வீட்டுக்கு வீடு, கலாசாரத்துக்கு கலாசாரம் வேறுபடுகிறது.\nகடவுள் நம்பிக்கையில் ஊறிப் போயிருக்கும் இந்தியக் கலாசாரத்தில் சிவன்-சக்தி சரிபாதி என்று தான் எழுதியிருக்கிறது - சாமி கும்பிடும் கூட்டம் அதை ஏன் மறந்து விட்டது என்பது புரியவில்லை. பெண்களைக் கிண்டல் முதல் கேவலம் பேசுவது மேலை நாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த ஒரு பண்பாடு. பெண்ணடிமைத்தனத்தை வீட்டிலிருந்து விலக்க வேண்டும் - நாட்டிலிருந்தும் உலகத்திலிருந்தும் தானே விலகும். நம்முடைய மனைவி, தாய், சகோதரி, பெண் இவர்களை மதிப்புடன் நடத்துகிறோமா என்று நம்மை நாமே தட்டிக் கேட்கும் வரை பெண்ணடிமைத்தனத்துக்கு நாம் எல்லோருமே காரணமாகிறோம்.\nஎப்பா பல வீட்ல ஆண்கள் அடிமையா இருக்காங்களே\nஅதை பத்தி ஏதாவது பதிவு போடுங்க.....\nஹி ஹி ஹி அதெல்லாம் பணக்காரங்க கிட்டதான் தல...\n//பதிவுலகத்துல பல பெண் பதிவர்களே பெண்ணடிமைத்தனத்துக்கு கொடியில இருந்து ரத கஜ துராதி படைகளை பிடிச்சிக்கிட்டு இருக்காங்க, நீங்க கை தட்டுனவங்களப் போய் சொல்ல வந்துட்டீங்க. அந்த மாதிரி நிகழ்ச்சியில எல்லாம் பார்வையாளர்களுக்கு போர்டு பிடிச்சிக் காட்டுவாங்க - கை தட்டு, சிரின்னு. அதுக்கேத்த மாரி அவங்க செஞ்சிருக்காங்க..//\nஅவர்கள் மாற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இடுகை\nஅதுதான் புலி எனக்கும் புரியவில்லை பெண்களே பலநேரம் பெண்களை புரிந்து கொள்ளாதது வருந்தக்கக்கது ,\nமறுமணம் என்ன மாபெரும் குற்றமா\nதாங்களின் இடுகை ஒரு சிலரையாவது சென்றடயட்டும்\nநன்றி மலிக்கா..முதலில் பெண்களுக்கு அடிமைத்தனம் எது என்பது புரிய வேண்டும்...\nநேத்து ஒரு நாடகம் பார்க்கப்போனேன். அதில் கதாநாயகனின் காதலி தற்கொலை செஞ்சுக்குவா. அவளுடைய அப்பா, அந்தக் நாயகனிடம்(அவருக்கு இவந்தான் பெண்ணோட காதலன் என்பது தெரியாது) என் பொண்ணு எதுக்காகத் தற்கொலை செஞ்சுக்கிட்டான்னு எனக்குத் தெரியாது. ஆனால்...அவ 'கன்னி கழியாமல் செத்துருக்கா'ன்னுவார். (இந்த வசனம் ரிப்பீட்டும் ஆகும். ஆடியன்ஸ்க்கு கேக்காம விட்டுப்போச்சுன்னா) நாயகன் கேப்பான்..... உங்களுக்கு எப்படித் தெரியும்) நாயகன் கேப்பான்..... உங்களுக்கு எப்படித் தெரியும்ன்னு. போஸ்ட்மார்ட்டம் செஞ்ச டாக்டர் சொன்னார்.\nஇதென்னடா.... பொண்ணு செத்ததைவிட அவ கன்னி கழியாம செத்ததுக்காக அப்பன் ச���்தோஷப்பட்டுக்கறாரே பக்கத்து இருக்கையில் இருந்த பெண் ஒருவரிடம்( ஹாலில் சந்திச்சவுங்கதான். கொஞ்சம் பேசிப் பரிச்சயமானோம்)இது ரொம்ப முக்கியமான்னேன்.\n காதலுக்கும் ப்ராஸ்ட்டிட்யூஷன்னுக்கும் என்ன வித்தியாயம் இருக்குன்னார்.\nநன்றி துளசிகோபால்..ம் நானும் இதுபோல கேட்டு சுவத்துல முட்டிகிட்டதுண்டு...என்று மாறுமோ\nபெண்கள் அடிமைக்கு பெரும்பாலும் பெண்களே காரணமாக இருக்கிறார்கள்.\nகண்டிப்பாக இது எடிட் செய்திருக்கப்பட வேண்டும். கண்டிக்கத்தக்கது.\nவியாபார நோக்கு நிகழ்ச்சிகள் அதெல்லாம் பன்ன மாட்டனுங்க தல...\n//ஒழுக்கம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஒன்று. இதில் பாரபட்சம் காட்டுவது பெண்ணடிமைத்தனம் இல்லை, ஒட்டுமொத்த மனித சமூகத்தின் அடிமைத்தனம்.\nமறுமணத்தை படித்தவர்கள் கூட வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.//\nஆமாங்க...என்ன செய்வது..முதல் மாற்றம் பெண்களிடம் வர வேண்டும். அப்போது தான் ஆண்களை மாற்ற முடியும்\nஉங்கள் கருத்தில் கொஞசம் உண்மை இருக்கிறது.\n(அவர் சொல்ல வந்த கருத்து என்னவோ தமிழ்நாட்டு பெண்கள் கற்பில் சிறந்தவர்கள் என்பதுதான். ஆனால் அதற்கு சுட்டிய உவமை ஆணாதிக்கத்தை மிகைபடுத்தி காட்டியிருக்கிறது. கற்பு என்று ஒன்று உண்டெனில் அது இருபாலருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க வேண்டும்.)\nபெண்களுக்கு மட்டும் தினிக்கபடுவதாக இருக்க கூடாது. இதை பெருமையாக பேசி பேசியே பெண்ணடிமைத்தனம் வளர்க்கப் பட்டிருக்கிறது. ஆணின் கற்பு பற்றி அதிகம் பேச்சுக்கள் எழுந்ததில்லை. இதற்கு காரணம் அவன் கருவுறுவதில்லை. ஆணிடம் இல்லாத ஒரு இயல்பு பெண்ணிற்கு இருந்தும் அதை வைத்தே அவள் அடிமைபடுத்த படுவதுதான் கொடுமையான விடயம்.)வரிக்குவரி உண்மை. உங்கள மாதிரியே எல்லோரும் இருந்துவிட்டால் விடிவுகாலம்தான்.பெண்ணடிமை என்பது இருபாலாரும் சேர்ந்துதான் மாற்றவேண்டும். நாம் முத்லில் நம் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஒரூ ஆணாக இருந்து இதச் சொன்னதற்கு என் நன்றி புலிகேசி, உங்கள் வீட்டுப்பெண்கள் கொடுத்து வைத்தவர்கள்.\n@ என் நடை பாதையில்(ராம்)\nநல்ல பதிவு நண்பா... மறுமணம் செய்யும் பெண்களை கேவலமாக பார்க்கும் சமூகந்தான் எங்களுடையது இது மாற வேண்டும் ஆனால் சுலபமல்ல\nகடினமென்றாலும் பிற்கால சந்ததிக்காகவாவத��� மாற்றம் நிகழ வேண்டும்\nஅருமையா அலசியிருக்கீங்க புலவரே.தலையங்கம் அதைவிட அருமை.உண்மையிலும் உண்மை.\nஏதோ கலாசாரத்தையும் பண்பாட்டையும் தாங்களே காப்பாற்றுவதாக இருக்கும் தங்கள் சந்தோஷங்களைத் தியாகம் செய்துகொண்டு செய்துகொள்ளவும் கண்காணிப்பாக இருப்பார்கள்.\nமறுமணம் என்பதையே ஏதோ ஒரு அருவருப்பாய் நினைக்கிறார்கள்.\nகணவன் பிரிந்துவிட்டாலோ இறந்துவிட்டாலோ அதன்பிறகுள்ள கொஞ்ச வாழ்நாளை ஏன் இழக்கவேணும் என்பதில் எனக்கும் ஆதங்கம்.\nமறுமணம் ஆண்களுக்கு நிகழ்வதை ஆதரிக்கும் சமூகம் பெண்களுக்கு நிகழ்வதையும் ஆதரிக்க வேண்டும்..\nஇதை ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும். இந்த விஷயத்தில் ரஜினி கூட சில பிற்போக்கான வசனங்களையே அவர் படத்தில் பேசுவார்.(அதிகமா ஆசைபடற பொண்ணும்....மாதிரி)\nஆமாம் தல..அப்ப ஆண்கள் அதிகமா ஆசைப்பட்டா தப்பில்லையா...\nநல்ல இடுகை. அவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்களோ இல்லையோ எந்த இடத்தில் கைதட்ட வேண்டும் என்பதெல்லாம் இயக்குனர் முடிவு செய்வது தானே.\nஎன்னப்பா நேத்து.... நானு, நீங்க பிரபாகர் எல்லாருமே டிவிய வச்சே பொழப்ப ஓட்டிட்டோம் போல் இருக்கே\nஆமாம் தல..நம் அனைவரும் தொலைக்காட்சியால் வருத்தப்பட்டிருக்கிறோம்...நன்றி தல\nஎச்சூஸ்மி. இந்த கற்பு, அதிலயும் தமிழ் பெண்களோட கற்பு, பத்தினி இதெல்லாம் என்னான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்களேன். அவ்வ்வ்வ்வ்வ்\nஹி ஹி ஹி அப்புடி யாரும் வரலயே...நான் சொல்றேன் இது எல்லாமே பெண்ணடிமைத்தனத்தின் அங்கங்கள்...\nஅவரின் இந்த கருத்துக்கு பெண்களிடமிருந்தும் கைத்தட்டல் கிடைத்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்தது. //\nஇது தானா வந்த கூட்டம்னு நினைக்கறீங்க \nநிச்சயமா இல்ல தல..தொலைகாட்சியில முகம் காட்ட வந்த கூட்டங்கள்..\nசில சமய‌ங்களில் பெண்களே அப்படிதான் நடந்துக் கொள்கிறார்கள்...(ஆணாதிக்கத்தினால்) சில பெண்கள் சிந்திப்பதே இல்லை என்பது எனது கருத்து.\nம் உண்மைதான்..எதுவாக இருந்தாலும் சுயமாக சிந்தித்து செயல்பட பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும்\n{{{{{{{{{ அவரின் இந்த கருத்துக்கு பெண்களிடமிருந்தும் கைத்தட்டல் கிடைத்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்தது. \"பெண்களே பெண் அடிமையாதலை ஆதரிக்கிறார்களா\". ஊடகங்களில் இது போன்று பிரபலமானவர்கள் அதிகம் ஆரா��மல் கருத்து வெளியிடுவது }}}}}}}}}}}}}}}\nஅனைவரையும் சற்று சிந்திக்கத் தூண்டும் ஒரு வினாதன் . என்ன செய்வது நண்பரே நீங்கள் கூறியத்தைப்போல் . பேசும் வார்த்தைகளின் பொருள் அறியாமல் பேசிவிடுகிறார்கள் . அதையும் ரசித்து கைத்தட்டும் ஒரு கூட்டம் இன்னும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறது . அவர்களுக்குத் தேவைகள் எல்லாம் தங்களுக்கு எந்த பிரச்சனைகளும் இல்லை அது போதும் அவளவுதான் . அடுக்குமொழியில் மேடை போட்டுத் திட்டினால் கூட அதற்கும் சிலர் கைத்தட்டத்தான் செய்கிறார்கள் .\nஅற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே \nஇந்த கைத்தட்டுற கூட்டத்தை முதலில் ஒழிக்கனும் தல..\nதங்கள் விளக்கங்களுக்கும் நன்றி நண்பரே (கள்ளபிரான்)\nதோழமையே நேரம் கிடைக்கும்போது இதையும்பார்க்கவும்\nஅவரின் இந்த கருத்துக்கு பெண்களிடமிருந்தும் கைத்தட்டல் கிடைத்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்தது. //\nஇது தானா வந்த கூட்டம்னு நினைக்கறீங்க \nஎவ்ளோ கொடுத்தாங்களோ வர்றதுக்கு.. அவங்கள சொல்லி குத்தம் இல்ல.. மக்கள் சரி இல்லை.. பணம் கொடுத்தால் பத்தும் செய்வார்கள்.. கையை கூடாவா தட்ட மாட்டார்கள்\n//கற்பு என்று ஒன்று உண்டெனில் அது இருபாலருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க வேண்டும்//\nஅவர் சொல்ல வந்த கருத்து என்னவோ தமிழ்நாட்டு பெண்கள் கற்பில் சிறந்தவர்கள் என்பதுதான். ஆனால் அதற்கு சுட்டிய உவமை ஆணாதிக்கத்தை மிகைபடுத்தி காட்டியிருக்கிறது............கற்பின் இலக்கணம் தெரியாமல், புலம்புவாங்க. இப்படியும் நிகழ்ச்சியில் சொல்வாங்க, ராணி ஆறு ராஜா யாரு மாதிரி நிகழ்ச்சியும் காட்டுவாங்க. ஒண்ணும் திருந்தற சங்கதியா தெரியலை.\n//ஆணின் கற்பு பற்றி அதிகம் பேச்சுக்கள் எழுந்ததில்லை. இதற்கு காரணம் அவன் கருவுறுவதில்லை//\nஇந்த ஒரு கருத்தை யாராலும் மறுக்க முடியாது..இதுதான் அந்த மாதிரி ஆண்களுக்குள்ள தெரியமும், திமிரும்...நல்ல இடுகை நண்பா.\nவரிகளுக்கு இடையில் படிப்பது மாத்ரி யோசிப்பது இம்மாதிரி நிகழ்ச்சிகளில் இல்லை அதனால் டபால்லுன்னு கைத்தட்டி இருப்பாங்க.. பின்னூட்டங்கள் எல்லாம் ரொம்ப நல்லா வந்திருக்கு..\nஇப்படி பெருமை பேசியே அடக்கிவச்சிருந்தாங்கன்னு சொல்லி இருக்காங்க .. அது உண்மை தான் போல..\nஎனக்குள்ளயும் கொதிச்சிகிட்டு இருக்குற விஷயம்.\nகம்பரசம் (இ��ாமாயணம் 18+ க்கு மட்டும்)\nஇந்துக்களின் தெய்வ காவியமாகப் போற்றப்படக் கூடிய நூல் கம்ப இராமாயணம். ஆனால் இது அத்தகையப் போற்றுதலுக்கெல்லாம் தகுதியான நூலா எனப் பார்த்தால் ...\nஆசிரியை வீட்டுக் கொய்யாப்பழம் - பதின்மம்\nநண்பர் மீன் துள்ளியான் இத்தொடர்பதிவை எழுத அழைத்ததும் மீண்டும் பதின்மம் சென்று எழுத எத்தணித்து நினைவில் திரும்பியவைகளை எழுதியிருக்கிறேன். அ...\nகம்ப இராமாயணமும் பதிவர் சந்தேகமும்\nஜானகிராமன் அவர்கள் ஃபோரத்தில் எழுப்பிய சந்தேகங்கள் // மேலாடை என்பது தமிழ் சமூகத்தில் கடந்த 3 நுற்றாண்டுகளாகத் தான் பழக்கத்தில் வந்திருக்கும...\nமருதாணி நீ தொட்டுப் பறித்து இட்ட மருதாணி சிவக்க வில்லை கைகள்..... சிவந்து போனது மருதாணி.... முள் நீ கடந்து போகும் பாதையில் கிடந்து போன...\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது குறித்து என் கல்லூரி நண்பர்கள் சிலருடன் விவாதம் நடந்தது. ஆடை என்பது உடலை மறைக்கும் பொருள் என்ற காலம் போய் நவ நாகரீகம் என்ற ப...\nஅட இன்னா ஆத்தா வெவஸ்த்தை இது\nநேத்து இன்னாடான்னா நம்ம கண்ணாத்தா கூட நேத்து கொஞ்சம் மெர்சலாயிருச்சிப்பா. அட ஒன்னுமில்லப்பா கண்ணாத்தாளுக்கு வேண்டப்பட்ட ரெண்டு பேரு தெரு வழ...\nசொந்த பந்தங்கள் - 3\nஅண்ணன் தன் இளவல் கற்க தன் கல்வி இழந்தான் தமையாளின் மணம் முடிக்க தன் மணம் தள்ளினான் இருவரும் இவன் மறந்து இன்புற்றிருக்க இவனோ துன்புற்றி...\nஒபாமா வருகையும் அணுசக்தி ஒப்பந்தமும்\n நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் எழுத வேண்டிய தேவையும், அவசியமும் ஏற்பட்டிருக்கிறது. இனி தொடர்ந்து எழுதலாம் என முடி...\nகிரிக்கெட்டும் நானும் - தொடர்பதிவு\nநண்பர்கள் வெள்ளி நிலா ஷர்புதீன் மற்றும் முகிலன் அழைத்ததால் இத் தொடர்பதிவை எழுதுகிறேன் . இத்தொடர்பதிவின் விதிமுறைகள் 1. உண்மையை ...\nசெய்யும் தொழிலை பொறுத்து பிரிக்கப் பட்ட சாதீய அமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் செந்தம் விட்டு, சாதி விட்டு செய்யும் திருமணங்கள...\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2010/11/blog-post_17.html", "date_download": "2018-07-19T09:46:12Z", "digest": "sha1:JJHCUA3EXTVRLQQ6HU5DGC3RWK3FELFU", "length": 9763, "nlines": 196, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: பக்ரீத் பண்டிகை அன்று பெண்கள் எப்படி கொண்டாடுகின்றார்கள் !", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nபக்ரீத் பண்டிகை அன்று பெண்கள் எப்படி கொண்டாடுகின்றார்கள் \nதியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை அன்று பெண்கள் எப்படி கொண்டாடுகின்றார்கள்\nபக்ரீத் பண்டிகை அன்று முழுவதும் முஸ்லிம் பெண்கள் அடுப்பாங்கரையில் தனது நாளை ஒட்டிஓயாத வேலையால் சோர்வடைகின்றார்கள், ஆனால் அவர்களுக்கு அது மகிழ்வான சோர்வுதான்.\nகடமை ,சேவை,நன்மை, குர்பானி தங்களால் பகிர்ந்து கொடுக்கிறோம் என்னும் எண்ணம் அவர்களுக்கு மகிழ்வினை தருகின்றது .\nஆண்கள் மசூதிக்கு சிறப்பாக சென்று தொழுது கொண்டாடுகின்றார்கள் .அந்த நிலை நம் நாட்டில் பொதுவாக பெண்களுக்கு இல்லை . ஏன் இஸ்லாம் அதனை தடுக்கவில்லை பின் நாம் ஏன் அந்த முயற்சி செய்யாமல் இருக்கிறோம் இஸ்லாம் அதனை தடுக்கவில்லை பின் நாம் ஏன் அந்த முயற்சி செய்யாமல் இருக்கிறோம் மனைவி ஆடையில் பாதி என்று பெருமையாக சொல்வதில் மட்டும் போதாது. புதிய ஆடை வாங்கி கொடுத்தால் மட்டும் போதுமா மனைவி ஆடையில் பாதி என்று பெருமையாக சொல்வதில் மட்டும் போதாது. புதிய ஆடை வாங்கி கொடுத்தால் மட்டும் போதுமா நாம் ஈடுபடும் ஜமாஅத் தொழுதுகைக்கு அவர்களையும் அழைத்து சென்று\nஅவர்களுக்கு தனி இடம் கொடுத்து ஜமாஅத் தொழுதுகையில் அவர்களும் கலந்து கொண்டால் நல்லது .நாம் மட்டும் முக்கிய திடல்களில் சிறப்பு தொழுகை நடை பெற்றது.என்று பெருமை அடைகின்றோம் . அந்த வாய்ப்பு பெண்களுக்கும் கிடைக்கட்டும்\nபுனித ரமளான் நோன்பினை தென் இந்திய முஸ்லிம்கள் எவ்விதம்\nநோன்பு மாதத்தை கடைபிடித்து வருகிறார்கள். உணவுப் பழக்கம் என்ன\nஇதனைக் காண இங்கு கிளிக் செய்யவும் Episode 26 - City Wrap -\nLabels: பக்ரீத் பண்டிகை, பெண்கள், மசூதி\n\"இன்ஷா அல்லாஹ்\" (இறைவன் \"அல்லாஹ்\" நாடினால்\" )\nபெருகும் முஸ்லிம் எதிர்ப்புச் சிந்தனைகள் – தீர்வு ...\nஒபாமா இஸ்லாத்தை தழுவ ஒபாமாவின் பாட்டி பிராத்தனை\nகடன் வாங்கலாம் வாங்க - 8\nகுருவி பறப்பதை கணினியிலாவது பாருங்கள் இரா .இரவி\nஉலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உரிய மாற்று - இஸ்லாமி...\n2 ஜி அலைவரிசை ஊழல் : பிரபல துபாய் நிறுவனத்திற்கு த...\nபக்ரீத் பண்டிகை அன்று பெண்கள் எப்படி கொண்டாடுகின்ற...\nஅநீதியின் ஆக்கிரமிப்பில் கழியும் நாட்கள்\nமுஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு வாழ்த்துகள் - கருண...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்��ள்\nயாசகம் - தொழுவதற்கு ஓர் இடம் வேண்டும் \nகடன் வாங்கலாம் வாங்க - 7\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநமக்கிடையே உள்ள மனக்கசப்பு நீர்த்து போகவேண்டும்\nஇந்திய ஹஜ் பயணிகளுக்கான 24 மணி நேர தொடர்பு எண்கள்\nஎல்லாம் இந்தப் பக்கம் நில்லுங்கள்\nஓர்நிலைப்படுத்தி ஓரிறையைத் தொழுவது எப்படி\nஅறிவாளியின் தூக்கமும் அறிவில்லாதவன் இரவெல்லாம் நின...\nஜிஹாத் பற்றிய கேள்விக்கு ஒபாமா பதில்\nம‌யிலாடுதுறை தாலுக்காவில் உள்ள வடகரை அறங்கை\nஇறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களின் இறுதிப் ப...\nஎல்லா நிலையிலும் நீதமாக நடந்து கொள்ள வேண்டும்.\nமேல் சபை வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விட்டீர்களா...\nகடன் வாங்கலாம் வாங்க - 6\nஇஸ்லாமியப் பெண்களைக் கேவலப்படுத்தும் இராஜின் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://teakadairaja.com/Celebs/director-siva/", "date_download": "2018-07-19T09:25:24Z", "digest": "sha1:VUHLRUMCEKXVZPULNTIDA42RR324DY32", "length": 5564, "nlines": 118, "source_domain": "teakadairaja.com", "title": "Director Siva - Tea Kadai Raja", "raw_content": "\nதல அஜித்தின் விசுவாசம் படத்தின் கதாநாயகி இவர்தனாமே\n‘விசுவாசம்’ படத்தின் இசையமைப்பாளர் இவரும் இல்லையாம் – அப்போ வேற யாரு\nசிவா இயக்கத்தில் அஜித் அடுத்ததாக விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட வேலைகள் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து வருகிறது. இப்படத்தின்...\nஅஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா\nசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கவிருக்கும் படம் தன விசுவாசம். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கி தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே...\nஅஜித்திற்காக விசுவாசத்துடன் காத்திருக்கும் சிவகார்த்திகேயன்\nமோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயன் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்து விட்டு அதன் ரிலீஸிற்காக...\nஅஜித்துடன் மீண்டும் இணைய போகும் அஜித்தின் தம்பி – விசுவாசம்\nஅஜித்தின் அடுத்த படமான ‘விசுவாசம்’படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இடைப்பட்ட காலத்தில்...\n‘விசுவாசம்’ படத்தில் அஜித்தின் புது கெட்அப் – Viral Video\nசிவா இயக்கத்தில், தல அஜித் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் வ��ும் 2018 தீபாவளிக்கு...\n‘விவேகம்’படத்தினை தொடர்ந்து அஜித், சிவா படத்திலேயே மீண்டும் இணைகிறார். இப்படத்திற்கு ‘விசுவாசம்’என்று தலைப்பினை வைத்துள்ளனர். அடுத்த...\n‘விசுவாசம்’ டைட்டில் குறித்து புது தகவல் – தல அஜித், சிவா\nதல அஜித் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கு விசுவாசம் என பெயரிட்டுள்ளார்கள். தற்போது இது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டைட்டில் என்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-07-19T09:36:58Z", "digest": "sha1:JPLYUOY3LYAUKUV544D4CGY5UT4XN7RS", "length": 4142, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கைரேகைப் பதிவு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கைரேகைப் பதிவு\nதமிழ் கைரேகைப் பதிவு யின் அர்த்தம்\n(குற்றம் நடந்த இடத்தில் இருக்கும் அல்லது கண்டெடுக்கப்படும் பொருள்களின் மீது பதிவாகியிருக்கும்) கைரேகைகள்.\n‘கொலை நடந்த அறையில் எந்தக் கைரேகைப் பதிவும் கிடைக்கவில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-07-19T09:38:53Z", "digest": "sha1:KR3NJG2HS6P5FW4VNPQNEXVPA7DB6X5L", "length": 4198, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிசறு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. ந��ங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பிசறு யின் அர்த்தம்\n(உதிரியாக அல்லது தூளாக இருக்கும் ஒரு பொருளை மற்றொரு பொருளுடன் கலப்பதற்காகக் கையால்) கிளறுதல்; பிசைதல்.\n‘அரிசியில் வெல்லத்தைப் போட்டுப் பிசறி வை’\n‘மாட்டுக்குத் தவிடும் புண்ணாக்கும் போட்டுப் பிசறி வைத்திருக்கிறேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3", "date_download": "2018-07-19T09:36:34Z", "digest": "sha1:2OQ5U3DTUJIMKKSLFJY6GDHEF2K2UEJ6", "length": 5463, "nlines": 90, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பிள | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பிள யின் அர்த்தம்\n(நிலம், பாறை, மரம் முதலியவை) பிரியும்படி துண்டாதல்/(பாறை, மரம் முதலியவற்றை) துண்டாக்குதல்.\nஉரு வழக்கு ‘மனத்தைப் பிளக்கும் சோகம்’\nஉரு வழக்கு ‘தலைவலி மண்டையைப் பிளக்கிறது’\n(வாய்) அகல விரிதல்/(வாயை) அகலமாக விரித்தல்.\n‘தாய்ப் பறவையைக் கண்டதும் குஞ்சுகளின் வாய்கள் பிளந்தன’\n‘வாயைப் பிளந்துகொண்டு வந்தது சுறா மீன்’\n(ஒன்றாக உள்ள அமைப்பு முதலியவை) பிரிதல்/(ஒன்றாக உள்ள அமைப்பு முதலியவற்றை) பிரித்தல்.\n‘கட்சி பிளந்துவிடும் அளவுக்குக் கோஷ்டிப் பூசல் பெருகிவிட்டது’\n‘சங்கத்தைப் பிளக்க முயற்சிகள் நடக்கின்றன’\n(அணுக் கருவைக் குறிப்பிட்ட முறையில்) உடைத்தல்; சிதைத்தல்.\n‘அணுவைப் பிளக்கும்போது அதிக அளவில் ஆற்றல் வெளிப்படுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/opensignal-says-navi-mumbai-has-the-fastest-4g-speeds-india-016955.html", "date_download": "2018-07-19T09:39:36Z", "digest": "sha1:CQMDHAMHB7HKHCAJ4CRJB4VGKKC7QF3I", "length": 11989, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நகரங்களின் பட்டியல்: சென்னை பிடித்திருக்கும் இடம் தெரியுமா | OpenSignal Says Navi Mumbai Has the Fastest 4G Speeds in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நகரங்களின் பட்டியல்: சென்னை பிடித்திருக்கும் இடம் தெரியுமா\nஅதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நகரங்களின் பட்டியல்: சென்னை பிடித்திருக்கும் இடம் தெரியுமா\nகூகுள் மேப்பை பயன்படுத்தி டோல் கட்டணம் தவிர்க்கும் வழி.\nஇந்தியாவின் டாப் 20 4ஜி ஸ்பீட் நகரங்களின் பட்டியலில் சென்னைக்கு பரிதாபமான இடம்.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற விகாஸ் ராக்கெட் இயந்திர சோதனை வெற்றி \n5500எம்ஏஎச் பேட்டரியுடன் மிரட்டலான சியோமி மி மேக்ஸ் 3 அறிமுகம்.\nகூகுள் மேப்பை பயன்படுத்தி டோல் கட்டணம் தவிர்க்கும் வழி.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nஹாக்கிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மர்மமான விஷயம் உட்பட 7 உண்மைகள்.\nதற்சமயம் இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி இந்தியாவில் முழுவதும் உள்ள 20 பெரும் நகரங்களில் 4ஜி டவுன்லோடு வேகங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஓபன்சிக்னல் சார்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நகரங்களின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இன்டர்நெட் உபயோகம் பொறுத்தவரை அதிகளவு வளர்ச்சியடைந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஓபன்சிக்னல் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் நவி மும்பை சராசரியாக 8.72எம்பி (எம்பிபிஎஸ்) 4ஜி டவுன்லோடு வேகத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.\nமும்பையை தொடர்ந்து அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது சென்னை, கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் 4.4எம்பி(எம்பிபிஎஸ்) வேகத்தில் இருந்து, தற்சமயம் 8.52எம்பி(எம்பிபிஎஸ்) வேகம் வழங்கியுள்ளது.\nசென்னையை தொடந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது கொல்கத்தா, அதவாது கொல்கத்தாவில் சாரசரியாக நொடிக்கு 8.46எம்பி வேகம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குபின்பு பெங்களூரு நொடிக்கு 7.17 எம்.பி. வேகம் வழங்குகிறது.\nகுறிப்பாக 4எம்பி-க்கும் குறைவான வேகம் வழங்கிய நகரங்களில் அலகாபாத் இடம்பெற்றுள்ளது, மேலும் அலகாபாத் நகரின் சாரசரி இணைய வேகம் நொடிக்கு 3.5எம்பி-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்சமயம் இந்தியாவில் இணையவேகம் வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளது, குறிப்பாக இந்தியாவில் பல மில்லியன் மக்கள் ஜியோவை அதிகமாக பயன்படுத்துகின்றனர். மேலும் எல்டிஇ சேவையை வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா சற்து வளர்ச்சியடைந்துள்ளது.\nஇந்தியாவில் 4ஜி டேட்டா வேகம் நகரங்களில் டாப் 10 பட்டியலில் 6 நகரங்களில் தெற்கு மற்றும் மேற்கு பகுதியை சேர்ந்தவையாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nஜெய்ஹிந்த் எஸ்1 செயற்கைக்கோள் ரெடி: கெத்து காட்டிய சென்னை மாணவர்கள்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-jan-17/exposure/137848-man-booked-for-polygamy-cheating.html", "date_download": "2018-07-19T09:45:59Z", "digest": "sha1:YXNNZBPCZ47SOBDJSNDWNNJHDRLT4D4X", "length": 21115, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "நினைச்சா ஒரு கல்யாணம்! - போலீஸ் தேடும் 57 வயது மாப்பிள்ளை | Man booked for polygamy, cheating - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை `எங்க ஊர் குழந்தைகளுக்கு நான் சமைச்சுப்போடக் கூடாதா - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை `எங்க ஊர் குழந்தைகளுக்கு நான் சமைச்சுப்போடக் கூடாதா'- சத்துணவு ஊழியர் பாப்பம்மாள் கண்ணீர்'- சத்துணவு ஊழியர் பாப்பம்மாள் கண்ணீர் 3 எம்.எல்.ஏ-க்களும் புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழையத் தடையில்லை- உச்ச நீதிமன்றம்\n`தடை செய்யப்பட்ட ஆணையத்துக்காக நிதியை வீணடிப்பதா' - தமிழக அரசுக்கு நீதிபதி கண்டனம்' - தமிழக அரசுக்கு நீதிபதி கண்டனம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏன் ஆதரிக்க வேண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏன் ஆதரிக்க வேண்டும் முதல்வர் பழனிசாமி அளித்த விளக்கம் நீட் தேர்வுக் குளறுபடி முதல்வர் பழனிசாமி அளித்த விளக்கம் நீட் தேர்வுக் குளறுபடி - `தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் மீது பழியைப்போட்ட சிபிஎஸ்இ\n`சாதிக்கறதுக்கு ஆண்டவன் பணம் கொடுக்கலையே'- வறுமையில் தவிக்கும் வீராங்கனை கண்ணீர் அம்மா குழந்தைகள் நலப் பரிசுப் பெட்டகம்... 100 கோடி டெண்டர் சர்ச்சை - சுகாதாரத்துறை கவனத்துக்கு `மிடில் ஆர்டரில் ஏன் இத்தனை குழப்பம் - சுகாதாரத்துறை கவனத்துக்கு `மிடில் ஆர்டரில் ஏன் இத்தனை குழப்பம்' - இந்திய அணிக்கு கேள்வி எழுப்பும் கங்குலி\nஜூனியர் விகடன் - 17 Jan, 2018\nமிஸ்டர் கழுகு: குடைச்சல் கொடுக்கும் குட்கா விவகாரம்\n - தினகரன் மாஸ்டர் பிளான்\nபட்ஜெட் வரை போன பத்தி எழுத்து - ஜூ.வி-யுடன் நாங்கள் - ரவிக்குமார்\nமணல் சர்ச்சை 1: மீண்டும் மணல் கொள்ளையில் ஓ.பி.எஸ் தம்பி\nமணல் சர்ச்சை 2: மலேசிய மணலுக்கு மாஃபியாக்கள் முட்டுக்கட்டை\n - போலீஸ் தேடும் 57 வயது மாப்பிள்ளை\nவிகடன் லென்ஸ்: ஜெ. மரண மர்மம்... மௌனம் கலைப்பார்களா கார்டன் ஊழியர்கள்\n“பெல்ட் பாம் செய்தது நான்தான் என்று தலையில் கட்டப் பார்த்தார்கள்\nஆபத்தான திட்டங்கள் வருகின்றன... லாபம் தரும் அச்சகம் போகிறது\n - போலீஸ் தேடும் 57 வயது மாப்பிள்ளை\n‘அம்பது வயசுக்குமேல ஒரு ஆள் இப்படியெல்லாம் செய்வானா\n‘இவ்வளவு படிச்சிருந்தும் எப்படி இந்தப் பொண்ணுங்க ஏமாந்துச்சுங்க\n‘இதுக்கு, மேட்ரிமோனிகாரன்தான் முக்கியக் காரணமா இருக்கணும்...’\n‘காலேஜ் படிக்கிற அந்த ஆளோட மகளும் இதுக்கு உடந்தையாமே\n- இப்படியாக ‘கல்யாண மன்னன்’ புருஷோத்தமனின் லீலைகளைக் கேள்விப்படும் ஒவ்வொருவரும் தங்கள் ஆதங்கத்தையும், கோபத்தையும், ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். கோவை மாவட்டம் வெள்ளலூரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவருக்கு 57 வயது ஆகிறது. இவர், ‘இரண்டாவது திருமணம்’ என்கிற பெயரில் பல பெண்களை ஏமாற்றி, தன் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொண்டு, அவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டியுள்ளார் என்பது குற்றச்சாட்டு. தலைமறைவ��க உள்ள இவரைத் தனிப்படை போலீஸார் தேடிவருகின்றனர்.\nஇந்த வழக்கை விசாரித்துவரும் புலியகுளம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மசூதா பேகத்திடம் பேசினோம். ‘‘புருஷோத்தமனால் இதுவரை எட்டு பெண்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இன்னும் பல பெண்கள் ஏமாற்றப் பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். புருஷோத்தமன் டிரான்ஸ்போர்ட் தொழிலும், ஃபுட் புராடக்ட்ஸ் ஹோல்சேல் பிசினஸும் செய்கிறார். 78 வயதாகும் தன் அம்மா கமலம் மற்றும் கல்லூரியில் படிக்கும் மகள் கீதாஞ்சலி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.\nபுலியகுளம் அனைத்து மகளிர் காவல்நிலையம்\nமணல் சர்ச்சை 2: மலேசிய மணலுக்கு மாஃபியாக்கள் முட்டுக்கட்டை\nவிகடன் லென்ஸ்: ஜெ. மரண மர்மம்... மௌனம் கலைப்பார்களா கார்டன் ஊழியர்கள்\n2006-07 விகடனில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் மிகச்சிறந்த மாணவ பத்தி�...Know more...\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\nஒரு நாளைக்கு ரூ.1.63 கோடி... ஓர் ஆண்டுக்கு ரூ.358 கோடி... - மிரட்டும் முட்டை முறைகேடு\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2009/09/01/andi_office/", "date_download": "2018-07-19T09:54:08Z", "digest": "sha1:U5LTV32NPJF4OGEJOW2J7XCUW6QYBMTM", "length": 86832, "nlines": 391, "source_domain": "xavi.wordpress.com", "title": "சிறுகதை : அண்டி ஆபீ���் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nஆனந்த விகடன் : காட்டேரி காதல் →\nசிறுகதை : அண்டி ஆபீஸ்\nசுமதிக்கு உடல் முழுதும் மண் புழுக்கள் ஊர்ந்து செல்வது போலிருந்தது. இப்படி ஒரு அவமானம் தனக்கு நேருமென அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. தனது முகத்தைக் கண்ணாடியில் பார்க்கவே கூசியது அவளுக்கு.\nகுடிசை போன்ற தனது வீட்டின் உள் அறையில் அமர்ந்து முகத்தை முழங்காலில் புதைத்து அழுது கொண்டிருந்தாள். உலகமே இருட்டானதுபோல் இருந்தது அவளுக்கு. நிமிர்ந்து பார்த்தாள்.\nகூரை தனது சக்தியையும் மீறி உழைத்ததன் அடையாளமாக நைந்து தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு பெரிய காற்றோ, ஒரு சிறிய மழையோ அழித்து விடக் கூடிய நிலையில் பரிதாபமாய் பல்லிளித்தது அது.\nமொத்தமே ஒரு வராண்டாவும், இரண்டு அறைகளும் கொண்ட குடிசை அது. இன்னும் கலாச்சாரம் இற்றுப் போகவில்லை என்பதை பறைசாற்றும் விதமாக ஒரு திண்ணை. அதுவும் சாணம் மெழுகப்பட்டிருந்த திண்ணை. திண்ணையை ஒட்டியிருந்த சுவற்றில் பலகைகள் இல்லாத ஒரு சன்னல். வறுமையின் நிலையை உடைந்து போன துணுக்குகளிலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது அது.\nதரை சாணத்தினால் மெழுகப்பட்டிருந்தது. குண்டும் குழியுமாக கிடந்தாலும் ஒரு அதீத சுத்தம் அந்த வராண்டாவில் இருந்தது. வராண்டாவிலிருந்து வீட்டுக்கு வெளியே இறங்கினால் படியாகப் ஒரு கருங்கல். அதைத் தாண்டி வலது புறம் இருந்த தென்னை மரத்தில் கட்டப்பட்டிருந்த கருப்பு நிற ஆடு மட்டும் தான் அவர்களுடைய ஒரே சொத்து.\nவீட்டின் இடது புறமும் வலது புறமும் மூன்றடியோ நான்கடியோ இடம் உண்டு. பின் பக்கம் பள்ளத் தாக்கு, முன்பக்கம் மண் சாலை இரண்டுக்கும் இடையில் கிடக்கும் நிலம் இது. பொறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியிருப்பதனால் எப்போது இடிக்கப்பட்டு நிராயுதபாணியாய் நிற்க வேண்டிவருமோ என பயத்துடனே வாழ வேண்டிய கட்டாயம்.\nஅம்மா இன்னும் வரவில்லை. ஏமானின் வயலில் களை பிடுங்க போயிருப்பார்கள். அவர்களுக்குத் தெரிந்தால் எப்படி இருக்கும் மகளுக்கு நேர்ந்திருக்கும் இந்த அவமானத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியுமா மகளுக்கு நேர்ந்திருக்கும் இந்த அவமானத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியுமா பொத்திப் பொத்தி சிறகின் கீழே இரண்டு பெண்களையும், ஒரு பையனையும் வளர்ப்பவர்கள் அவர்கள்.\n“நமக்கு எதுக்கு மோளே சொத்து நம்மளுக்கு கடவுள் உண்டு, எனக்கு நீங்க உண்டு, உங்களுக்கு நான் உண்டு. வேற என்ன வேணும் நம்மளுக்கு கடவுள் உண்டு, எனக்கு நீங்க உண்டு, உங்களுக்கு நான் உண்டு. வேற என்ன வேணும் ஏதெங்கிலும் காச்சி பறக்கி குடிச்சோண்டு சந்தோசமா இருக்கணும்” வறுமையின் உக்கிரம் உலுக்கினாலும் தாய் இதைத் தான் அடிக்கடி சொல்வாள்.\nகுழந்தைகளை மிகப்பெரிய சொத்தாக பாவிக்கும் ஒரு அதீத பாசமுள்ள தாய் அவள். சுமதிக்குத் தெரிந்து அம்மா அழுததில்லை. பட்டினியாய் கிடந்ததுண்டு, பக்கத்து வீடுகளில் கடன் கேட்கப் போய் அவமானப் பட்டதுண்டு, கிழிந்த துணியை மட்டுமே உடுத்தி நடந்ததுண்டு. ஆனால் அழுததில்லை.\nபிள்ளைகள் யாரும் சுமதியின் தாய் கனகம் அழுததைப் பார்த்ததில்லை என்பது தான் உண்மை. இருப்பதைப் பிள்ளைகளுக்குக் உண்ணக் கொடுத்துவிட்டு. எல்லோரும் அயர்ந்து தூங்கியபின் விடிய விடிய விழித்திருந்து அவள் அழுத தினங்களே அனேகம்.\nமுந்திரி ஆலையில் மேஸ்திரி பணி செய்து கொண்டிருந்தவனுடைய வலையில் விழுந்து, அவனை நம்பி வாழ்க்கைப் பட்டதும். அந்த வாழ்க்கை பட்டுப் போனதும் அவளுடைய நினைவுகளின் அழியாமல் கனன்று கொண்டிருப்பதை அவளுடைய அழுகை அவ்வப்போது அறிவிக்கும்.\nகனகத்தின் இளமைக் காலத்தில் சந்தையில் கனகத்துக்காகவே துணி வாங்கி, வளையல் வாங்கி, வாட்ச் வாங்கி தனிக்கவனம் எடுப்பதாய் பாவித்து அவளை வசீகரித்தவன் தங்கன். தன்னை ஒரு ஆண் நன்றாகக் கவனித்துக் கொள்கிறானே, இவனே கணவனாய் அமைந்து காலம் முழுதும் குடும்பத்தை இப்படியே கவனித்துக் கொண்டால் எத்தனை நன்றாய் இருக்கும் என எல்லா பெண்களையும் போலவே கனகமும் நினைத்தாள். திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின்பு ஆரம்பித்த வாழ்க்கையும் துவக்க வருடங்களில் அழகாய் தான் இருந்தது. ஆனால் நீடிக்கவில்லை.\nஅவனுடைய தேவை வனப்பான அவளது உடல் என்பது அவளுக்கு விரைவிலேயே புரிந்து போய் விட்டது. பேசவும், கவனிக்கவும், சோகத்தைப் பகிரவும் துணையாய் வருவான் என நினைத்தவன் சுமதி பிறந்தபின் நிறம் மாறித் தான் போனான். ஆலையில் பணி செய்யும் பெண்களிடம் சில்மிஷம் என்றும், வேறோரு பெண்ணை வைத்திருப்பதாகவும் வதந்திகள் வரும்போதெல்லாம் கனகம் அடுப்படியில் நின்று அழுவாள். பெருங்காற்றில் சிதறடிக்கப்படும் நாய் குடை போல சி���றுவாள்.\nமூன்றாவது பையன் பிறந்த கையோடு தலை முழுகிப் போனவன் தான். தெக்கேக்கரை வாழைத் தோப்புக்கு அருகே ஒரு குடிசை கட்டி பொன்னம்மா என்பவளோடு வாழ்க்கை நடத்துவதாய் பேசிக் கொண்டார்கள். இந்தப் பக்கம் தலை வைத்துக் கூட படுப்பதில்லை அவன்.\nகனகம் உறுதியான மனசுக்காரி. எத்தனை அழுத்தமான சோகமான சூழல் எனினும் அதை பிள்ளைகளிடம் காட்டாமல் ஆனந்தமாய் இருப்பதாய் பாவிப்பாள். பொருளாதாரமா எல்லாம் ஒரு பிள்ளையின் சிரிப்பை ஒரு கோடி ரூபாய் தருமா என்பாள்.\nபிள்ளைகளின் முன்னால் கனகம் அழுததில்லை என்றாலும், ஏறக்குறைய அழுகையின் விளிம்புக்கு அடிக்கடி செல்வதுண்டு. ஒன்பதாம் வகுப்பு வரை படிக்க வைத்து நன்றாகப் படித்துக் கொண்டிருந்த சுமதியை மேற்கொண்டு படிக்க வைக்க முடியாமல் படிப்பை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் வந்த போது கனகம் கண்ணீர் விட்டாள். மகளின் முன் ஒரு குழந்தையாய் அவள் அழுதாள்.\n“பத்தாங்கிளாஸ் படிக்கணுன்னா மருதங்கோடு போணும் மோளே. யூனிபாஃம் வேணும், புக் வேணும், பஸ்ஸுக்கு காசு வேணும்… அதெல்லாம் எப்படி மக்கா “ கனகம் கண்ணீர் விட்டதை சுமதி அன்று தான் பார்த்தாள்.\n“வேண்டாம்மா… நான் பள்ளிக்கு போவல்ல… அண்டி ஆபீஸ் போறேன்” சுமதி சொன்னாள். அவளுடைய கண்களில் கல்வி கிடைக்காமல் போகிறதே எனும் ஆதங்கம் ஆழமரமாய் கிளர்ந்திருந்தது.\n“அண்டி ஆபீஸா … அங்கேயெல்லாம் போவண்டாம். நான் பாக்கட்டு. ஏதெங்கிலும் வழி உண்டெங்கி உன்னை படிக்க வெப்பேன்” கனகம் சொன்னாள்.\nஅண்டி ஆஃபீஸ் என்பது முந்திரி ஆலைக்கு அந்தப் பகுதி மக்கள் வைத்திருக்கும் பெயர். ஏழைப் பெண்களின் உழைப்பை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுக்கும் இடம் என்று சொல்லலாம். பெரும்பாலும் மலையாள முதலாளிகளால் நடத்தப்படும் இந்த முந்திரி ஆலைகள் உழைப்பாளிகளை ஏளனப் பொருளாகவே பார்க்கிறது என்பதை கிராம மக்கள் நன்கு அறிவார்கள். எனினும் பிழைப்புக்கு வழியற்ற நிலையில் ஏதோ ஒரு கொழு கொம்பில் எட்டிப் பிடிக்கவேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருப்பதால் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டனர்.\nஉழைப்புக்கேற்ற ஊதியம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. பொதுவாக வாரம் ஐம்பது ரூபாய் முதல் முன்னூறு ரூபாய்கள் வரை கிடைக்கும். பாதியிலேயே படிப்பை விட்ட பெண்களுக்கும், குடிகாரக் கணவனால் பாதிக்கப்பட்ட பெண்களு���்கும், வாய்ப்பு தருவது போல உழைப்பைச் சுரண்டுவது தான் பெரும்பாலும் இந்த முந்திரி ஆலைகளின் ஒரே நோக்கம்.\nகேரளாவில் இப்படிப்பட்ட சுரண்டல்கள் நடந்தால் உடனே சிவப்புக் கொடிகளை ஆலைகளின் முன்னே நட்டு ஊர் மக்கள் போராட்டங்களில் இறங்கிவிடுவார்கள் என்பதால் கேட்பாரற்ற தமிழகத்தின் குமரிக் கரையில் கடை விரித்திருப்பவர்கள் தான் இந்த முந்திரி ஆலை முதலாளிகள். தமிழ் பெண்களின் உழைப்பை மலையாளக் கரைக்குக் கடத்தும் முதலாளிகள் என்றும் சொல்லலாம்.\nஅதிலும் குறிப்பாக மலையாளக் கரையை ஒட்டிய குமரி எல்லைகளில் வரிசையாக ஆலைகள் வைத்து ஏழைகளை ஏறக்குறைய நிரந்தர அடிமைகளாகவே ஆக்கி வைத்திருக்கின்றனர் இவர்கள்.\nபண விஷயம் என்றில்லை. தொன்னூறு விழுக்காடும் பெண்களே இருக்கும் இந்த ஆலைகளில் நடக்கும் கலாச்சார அத்துமீறல்களும், பாலியல் தொந்தரவுகளும் வெளியே தெரிய வருவதில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு, சகித்துக் கொண்டு தான், அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் எருமைத் தோலோடு வாழவேண்டும் என்னும் நிலமை தான் இங்கே வேலை செய்யும் தமிழகப் பெண்களுக்கு.\nஇது தான் சுமதி முந்திரி ஆலைக்குச் செல்வதாகச் சொன்னபோது கனகம் சட்டென மறுக்கக் காரணம். அவளுக்கும் கசப்பான அனுபவங்கள் முந்திரி ஆலையில் தானே ஏற்பட்டன. தங்கனை தனக்கு அறிமுகம் செய்து வைத்த முந்திரி ஆலை அல்லவா அது அதுவே பிற்காலத்தில் அவளுக்கு முந்திரி ஆலை மீது வெறுப்பு ஏற்படவும் காரணமாயிற்று.\nவயலில் களை எடுப்பதும், நாற்று நடுவதும் என கனகத்தின் வாழ்க்கை திசை மாறிப் போனதற்கும் அவனே காரணம். களை எடுக்குமிடமும் ஒன்றும் பரிசுத்தமானதில்லை தான். வயலில் குனிந்து குனிந்தே வாழ்க்கையைப் போல முதுகும் மிகப்பெரிய கேள்விக்குறியாய் மாறிப் போகும்.\nஏமான் – என்றழைக்கும் முதலாளிகளின் வயலில் முதுகொடிய வேலை செய்தால் கிடைப்பது மதிய கஞ்சியும், இருபத்தெட்டு ரூபாயும். அதுவும் சமீப காலமாகத்தான் இருபத்தெட்டு ரூபாய். முன்பெல்லாம் ஆறு ரூபாய், எட்டு ரூபாய் என்று தான் சம்பளமே.\nகஞ்சிக்காக ஏமானுடைய வீட்டுக்குப் போக வேண்டும். ஆனால் வீட்டுக்குள் நுழையக் கூடாது. வீட்டுக் கொல்லையில் வரிசையாய் அமர்ந்து தரையில் ஒரு பள்ளம் தோண்டவேண்டும். அந்தப் பள்ளத்தின் மேல் கையோடு கொண்டு வந்திருக்கும் வாழை இலையை வை���்க வேண்டும். அந்த வாழையிலை மீது கஞ்சி ஊற்றுவார்கள். பள்ளத்தில் சற்றே அமுங்கி சிறு பாத்திரம் போல இலை மாறிவிடும். நன்றாகப் பழுத்த பலா இலை ஒன்றை எடுத்து, எடுத்து வாகாய் வளைத்து ஈக்கில் ஒன்றைச் சொருகிமுடித்தால் கரண்டி ரெடி.\nபனை ஓலையை பாத்திரம் போல வளைத்துக் கட்டி அதில் கஞ்சி ஊற்றிக் கொடுக்கும் ஏமான்களும் உண்டு. அதை கோட்டு பாளை என்று அழைப்பார்கள். ஏமான்களின் வீட்டுப் பாத்திரம் எதையும் உழைப்பாளிகள் தொட அனுமதி இல்லை. உழைப்பாளிகளின் வியர்வையோ, நிழலோ, சுவடோ, சுவாசமோ எதுவுமே ஏமான்களின் வீட்டுப்படியைக் கூட தீண்டக் கூடாது என்பதில் ஏமான்களும், முதலாளிகளும் எல்லாருமே ஒன்றாகவே இருந்தார்கள்.\nபெண்கள் மேலாடையே போடக் கூடாது என்று இருந்த இடமல்லவா குமரி மாவட்டம். எத்தனை பெரிய போராட்டத்துக்குப் பின் அந்த அவமானங்கள் துடைக்கப்பட்டிருக்கின்றன. அந்த அவமானத்தின் தலைமுறையான தமிழ் பெண்களுக்கு இன்னும் மிச்சமிருக்கும் தாழ்வு மனப்பான்மை அவர்களுடைய தலைமுறை மரபணுக்களிலிருந்து வந்திருக்கக் கூடும். அப்படியே, முதலாளிகளின் கர்வமும் முந்தைய தலைமுறையினரிடமிருந்து வந்த மரபணுவின் வேலையாய் தான் இருக்க வேண்டும்.\nகனகம் ஒரு பிடிவாதத்துக்காய் மகளை முந்திரி ஆலைக்கு அனுப்ப மாட்டேன் என்று சொன்னாலும் அதிலிருக்கும் நடைமுறை சாத்தியமின்மை அவளுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. மூத்த மகள். அவள் மட்டுமாவது படிக்க வேண்டும் என ஆசைப்பட்டு தான் அவளை படிக்க வைத்துக் கொண்டிருந்தாள் கனகம். ஊரில் இருந்த பள்ளிக் கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு வரையே இருந்தது. அதனால் அதுவரை சுமதியைப் படிக்க வைப்பதில் வெற்றி கண்டிருந்தாள் கனகம்.\nபத்தாம் வகுப்பு பெரிய படிப்பு. அதற்கு ஏதேதோ அரசு அங்கீகாரங்கள் வேண்டும் என்றெல்லாம் காரணம் காட்டி கிராமத்து பள்ளியில் பத்தாம் வகுப்பே இல்லாமல் போயிருந்தது. படிக்க வேண்டுமெனில் பக்கத்து கிராமத்துக்குச் செல்ல வேண்டும். அதற்குச் செலவாகும். அந்தச் செலவை எப்படித் தாங்குவது வயிறு பசித்துக் கதறும் போது அதை அடக்கவே திராணியற்றுக் கிடக்கும் போது மகளை எப்படிப் படிக்க வைப்பது வயிறு பசித்துக் கதறும் போது அதை அடக்கவே திராணியற்றுக் கிடக்கும் போது மகளை எப்படிப் படிக்க வைப்பது கனகத்தின் மனதுக்குள் ���ிகப்பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது.\nவழக்கம் போலவே, வயிறு வென்று, வாழ்க்கை தோற்றது.\nசுமதி முந்திரி ஆலைக்குச் செல்லத் துவங்கினாள்.\nதொன்னூறு விழுக்காடு பெண்களால் நிரம்பியவையே முந்திரி ஆலைகள். முதலில் வறுப்பு எனப்படும் முந்திரிகளை வறுக்கும் இடம். இந்த இடத்தில் தான் தோட்டங்களிலிருந்து பெறப்படும் முழு முந்திரிகளை சரியான பக்குவத்தில் வறுப்பார்கள். சற்று உடல் உழைப்பு தேவைப்படும் வேலை இது. எனவே இந்த வேலைக்கு ஓரிரு ஆண்கள் மட்டுமே நிற்பார்கள்.\nவறுப்புக்குப் பின் முந்திரிகள் “கல்லடி” எனும் பிரிவுக்கு கொண்டு வரப்படும். இங்கே முழுக்க முழுக்க பெண்கள் வரிசையாக அமர்ந்து முந்திரிகளை கல்லில் வைத்து ஒவ்வொன்றாய்த் தல்லி உடைப்பார்கள். உடைத்து உள்ளே இருக்கும் முந்திரிப் பருப்பை தனியே எடுத்து வைக்க வேண்டும். இதுவே அவர்களுடைய பணி.\nமுந்திரியில் இருக்கும் அமிலம் கைகளிலும், தரையிலும் படாமல் இருப்பதற்காக வெள்ளை மண்ணைக் கொண்டு முந்திரியை புரட்டுவார்கள். கைகளில் இந்த அமிலம் படாமல் இருக்க எண்ணையும், சுண்ணாம்பு பொடியையும் கைகளில் தேய்ப்பார்கள்.\nஇதையெல்லாம் தாண்டியும் இந்தப் பெண்களின் கைகள் முந்திரியிலிருந்து வரும் அமிலம் பட்டுப் பட்டு தோலுரிந்து, கறுத்து, பார்க்கவே பரிதாபமாக, ஒரு தொழுநோயாளியின் கையைப் போல துயரத்தின் சின்னமாய் இருக்கும். ஒரு பெண் அண்டி ஆபீஸ் போகிறாளா என்பதை அவளுடைய கையை வைத்துத் தான் கண்டு கொள்வார்கள். இந்தப் பெண்களின் கைகள் சொல்லும் துயரக் கதைகளில் இரத்தமும், வலியும் கசிந்து கொண்டே இருக்கும்.\nஒரு கிலோ முந்திரியைத் தல்லி உடைத்துக் கொடுத்தால் ஆறு ரூபாய் ஐம்பது காசுகள் கிடைக்கும். திறமைக்கும், கைப் பழக்கத்துக்கும், லாவகத்துக்கும், வேகத்துக்கும் தல்லும் அளவு வேறுபடும். இரண்டு கிலோ முதல் ஏழெட்டு கிலோ வரை தல்லுவார்கள். முதுகு வலிக்க கவனம் சிதறாமல் தொடர்ந்து உடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அது தான் இவர்களுடைய ஒரே பணி.\nபணி செய்யும் பெண்களைக் கண்காணிக்க எல்லா பிரிவுகளிலும் ஒரு ஆண் மேஸ்திரி இருப்பான். தல்லு பிரிவிலுள்ள ஆணை ‘தல்லு மேஸ்திரி’ என்பார்கள். மேஸ்திரி என்பது அவர்களைப் பொறுத்த வரை பெரிய பணி. மேற்பார்வையாளர் அவர் தான். மேஸ்திரிகள் பெரும்பாலும் கேரள இள��ஞர்களாக இருப்பார்கள். அவர்கள் வேலை செய்யும் பெண்களை இளக்காரமாய் பார்த்தே பழகிப் போனவர்கள், அமர்ந்திருக்கும் பெண்களை நோட்டம் விடுவதே அவர்களுடைய முக்கியமான வேலை.\nபெண்கள் பக்கத்தில் இருக்கும் பெண்களிடம் ஓரிரு வார்த்தை பேசிவிட்டாலோ, சற்று ஓய்வாய் இருந்தாலோ உடனே திட்டு விழும், அதுவும் அசிங்கமாக. யாரேனும் ஆசைப்பட்டு ஒரு முந்திரிப்பருப்பை வாயில் போட்டுவிட்டால் அவ்வளவு தான் வசவும், திட்டும், அவமானவும், வெளியேற்றமும் நடக்கும். தல்லி உடைக்கும் போது முந்திரிப் பருப்பு உடைந்து விடக் கூடாது, சிதைந்து விடக் கூடாது, அப்படி தவறுகள் நடக்கும் போதெல்லாம் திட்டு சரமாரியாய் விழுந்து கொண்டே இருக்கும். எனவே மேஸ்திரி என்றாலே பெண்கள் பயந்து நடுங்கி அமைதியாய் அமர்ந்திருப்பார்கள்.\nஇந்த மேஸ்திரிகளின் பார்வை பெரும்பாலும் பெண்களின் மேனியை வருடி அவர்களுக்கு அவஸ்தையைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அதுவும் வனப்பான ஒரு பெண் வந்துவிட்டால் அவ்வளவு தான். இரட்டை அர்த்த வசனங்களும், அங்கங்களை நோட்டம் விடுதலும் என அவர்களுடைய பொழுது கழியும்.\nஇங்கிருந்து சேகரிக்கப்படும் முந்திரிப் பருப்பை மீண்டும் ஒருமுறை வறுப்பார்கள். அதை போர்மை என்பார்கள். இந்த வறுப்பு எதற்கென்றால் முந்திரிப் பருப்பின் மீது இருக்கும் மெல்லிய தோல் எளிதாக கழன்று வருவதற்காக \nஅந்த மெல்லிய தோலை அகற்றும் பிரிவை பீலிங் என்பார்கள். இங்கே நல்ல உடையாத பருப்பு, உடைந்தது என்றெல்லாம் தரம் பிரித்தலும் நடக்கும்.\nஅதன் பின் பாசிங் எனப்படும் பிரிவுக்குச் செல்லும் இந்த முந்திரிகள். அங்கே கடைசி கட்ட தரம் பிரித்தல் நடைபெறும். முந்திரியின் வெளித் தோலை தல்லும் இடத்திலிருந்து, பீலிங், பாசிங் போன்ற இடங்களுக்கு முன்னேறுதல் வேலை செய்யும் பெண்களைப் பொறுத்த வரை ஒரு பதவி உயர்வு. ஏனெனில் சில ரூபாய்கள் அதிகமாய் சம்பாதிக்க இந்த மாற்றம் உதவும். அங்கெல்லாம் மேஸ்திரிகளின் “சிறப்புக் கவனத்தைப்” பெற்ற பெண்களே இடம் பெறுவார்கள்.\nஅந்தப் பிரிவுகளெல்லாம் கல்லடி பிரிவை விட்டு தனியே மறைவாகவே இருக்கும். அங்கே மேஸ்திரிகள் நடந்து கொள்வது வெளியே தெரிய வராது. தல்லு பிரிவில் உள்ள பெண்களில் நம்பிக்கைக்குரியவர்களும், நீண்ட நாள் பணி புரிபவர்களும், அல்லது நல்ல வனப்ப���ன – மேஸ்திரிகளின் காமப் பார்வையை தீப்பிடிக்க வைப்பவர்களும் இந்த பிரிவுகளுக்குச் செல்வார்கள்.\nஇதைத் தவிர எல்லா வேலைகளும் முடிந்தபின் முந்திரிகளை எடை போடுவது, ஆலையை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வது போன்ற வேலைகள் செய்யும் ஒரு சில பெண்கள் இருப்பார்கள் அவர்களை மெக்காடுகள் என்பார்கள். அவர்களுக்கு ஒரு நாள் பதினைந்து ரூபாய் அதிகம் கிடைக்கும். எனவே அந்த சில மணி நேர வேலைக்காக பலரும் முனைவார்கள்.\nசுமதி, கடந்த மாதம் வரை ஒரு சிட்டுக் குருவியாய் பள்ளிக்கூடத்திற்கு பறந்து திரிந்தவள். இப்போது முந்திரி ஆலைக்கு வரவேண்டிய கட்டாயம். அவளுடைய தோழி லீலா தான் அவளை முந்திரி ஆலைக்குக் கூட்டிக் கொண்டு வந்து மேஸ்திரியிடம் அறிமுகப் படுத்தி வைத்தாள்.\nமேஸ்திரிக்கு சுமதியைப் பார்த்ததும் பிடித்துப் போய்விட்டது. வனப்பான தேகம், பள்ளி மாணவியாகவே வளர்ந்ததால் தெளிவான, அனுபவமற்ற , கள்ளம் கபடமற்ற கண்கள். இவளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மேஸ்திரி உள்ளுக்குள் கருதிக் கொண்டான்.\nசுமதி கல்லடி பிரிவுக்குள் தள்ளப்பட்டாள். நாட்கள் நகர்ந்தன. சுமதி தனது சுவாரஸ்யமான வாழ்க்கையை முந்திரி ஆலைக்குள் இழக்கத் துவங்கினாள். காலை முதல் இரவு வரை அமர்ந்து முந்திரி தல்லித் தல்லி அவளுடைய விரல்களெல்லாம் தோலுரிந்து பரிதாபமாய் இருந்தன.\nகையில் பூசிக்கொள்ள அவளுக்கு வெள்ளை நிற மண்ணைக் கொடுத்தார்கள். அதை அவ்வப்போது கைகளில் பூசிக்கொண்டு வேலை செய்தாள் அவள். அடிக்கடி அவளுடைய கண்களில் கண்ணீர் வழியும். பள்ளிக்கூடத்தில் கணக்குப் பாடம் படிப்பதாகவும், வீட்டுப் பாடம் செய்வதாகவும், முதல் மாணவியாக வந்ததை வயல் வரப்பினூடே ஓடிச் சென்று அம்மாவிடம் காட்டுவதாகவும் பழைய நினைவுகள் வந்து அலைக்கழிக்கும்.\n“என்ன சுமதி… அனுபவம் இல்ல அல்லே… ஸ்பீடு கொறவாணு… ஞான் டிரெயினிங் எடுக்கணோ “ பாலு மேஸ்திரியின் இரட்டை அர்த்த வசனங்கள் சுமதியின் காதுகளுக்குள் ஈயமாய் பாய்ந்தன. திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.\nமுந்திரிகளை வகை பிரிக்கும் பகுதியிலுள்ள மேஸ்திரி அவன், பால கிருஷ்ணன். பாலு மேஸ்திரி என்று தான் அவனை அழைப்பார்கள். அவனுக்கு சுமதியைப் பார்த்ததிலிருந்தே உள்ளுக்குள் ஒரு வெறி. சுமதி எதுவும் பேசவில்லை. கண்கள் ஓரம் எட்டிப் பார்த்த கண்ணீரை மறைத்து ��ிட்டு குனிந்து தனது வேலையைத் தொடர்ந்தாள்.\n“சுமதி.. நல்ல குட்டியாணு. சுமதிக்கு எந்தெங்கிலும் ஆவஸ்யம் உண்டெங்கில் சோதிக்கணே..” பாலு மேஸ்திரி குறும்புப் பார்வையுடன் சுமதியிடம் சொன்னான். கூடியிருந்த பெண்களில் சிலர் நமுட்டுச் சிரிப்புடனும், சிலர் கவலையுடனும் சுமதியைப் பார்த்தார்கள். அவர்களுக்குத் தெரியும் மேஸ்திரிகளின் பேச்சும் அதன் உள் அர்த்தமும்.\nசுமதி அவமானமாய் உணர்ந்தாள். ஆனாலும் எதுவும் பேசவில்லை. அவளுடைய மனதுக்குள் எப்போதுமே அம்மா வந்து போவாள். அதன்பின் தங்கை, பின் தம்பி.. வரிசையாய் வந்து போவார்கள். தம்பியையாவது படிக்க வைக்க வேண்டும். அவன் படித்து பெரிய ஆள் ஆனபின் சினிமா கதா நாயகன் போல வந்து இந்த மேஸ்திரியைப் புரட்டி எடுக்க வேண்டும். உள்ளுக்குள் சுமதிக்கு எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும்.\nநாட்கள் ஓடின. ஒருநாள் சுமதியை தல்லு பிரிவிலிருந்து முந்திரிகளை வகை பிரிக்கும் பிரிவுக்கு மாற்றினார்கள். சுமதி அதிர்ந்தாள். இந்த மாற்றம் அவளுக்குப் பிடிக்கவில்லை. இது பாலு மேஸ்திரியின் வேலை தான் என்பது சுமதிக்கும், கூடியிருந்த பெண்களுக்குப் புரிந்தது. அவன் இவளை வளைப்பதற்காகத் தான் அங்கே இழுக்கிறான் என பெண்கள் கிசு கிசுத்தார்கள்.\nசுமதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பேசாமல் வேலையை விட்டு விடலாமா அப்படி விட்டு விட்டால் குடும்பம் மீண்டும் தவிக்குமா அப்படி விட்டு விட்டால் குடும்பம் மீண்டும் தவிக்குமா அவளுடைய மனதுக்குள் பாறையாய் சோகம் வந்தமர்ந்தது. வேறு வழியில்லை, தரும் வேலையைச் செய்து தான் ஆகவேண்டும்.\nஇன்னும் வாரக் கடைசி ஆகவில்லை. இந்த வாரம் வேலை அனுபவம் மோசமாய் இருந்தால் வாரக் கடைசியில் பணத்தை வாங்கிவிட்டு சென்றுவிட வேண்டியது தான். வேறு ஏதேனும் வேலை தேடலாம். டவுணில் சென்று துணிக்கடைகளிலோ எங்கேனும் ஒரு வேலை கிடைக்குமா என பார்க்கலாம். சுமதி மனதுக்குள் நினைத்தாள்.\nமுதல் நாள் சுமதிக்கு நன்றாகவே சென்றது. பாலு மேஸ்திரி வளைய வளைய வந்தாலும் ஏதும் தொந்தரவு தரவில்லை. அடிக்கடி ஓரக் கண்ணால் பார்ப்பதும். அருகில் நெருங்கி வந்து சில்மிஷப் பார்வை ஒன்றை வீசுவதும் என அலைந்து கொண்டிருந்தான்.\nமறு நாள் அவனுடைய சுய ரூபம் தெரிய ஆரம்பித்தது. தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்த சுமதிய��டம் வந்து பாலு குழைந்தான். அங்கே சுமதியைத் தவிர இரண்டு பெண்களும் இருந்தார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக அங்கே வேலை பார்ப்பவர்கள்.\n“எந்தா சுமதி… ஒந்நும் சம்சாரிக்காறில்லே … ” பாலு கேட்டான். சுமதி பதில் பேசவில்லை.\n“சுமதி நல்ல குட்டியாயிட்டு இருந்நால் ஞான் நின்னே வலிய ஆளாக்கும்… “ பாலு தொடர்ந்தான். அருகில் இருந்த இரண்டு பெண்களுக்கும் பாலுவின் பேச்சு புரிந்து போயிற்று எதிர்த்துப் பேச முடியாத நிலையில் அவர்கள் ஏதும் கேட்காதது போல அமைதியாய் இருந்தார்கள்.\n“ஒரு திவசம் எனிக்கு நல்ல ஊணு தரணே… “ பாலு சொல்லிக் கொண்டே சுமதியின் அருகே வந்தமர்ந்து அவளுடைய கண்களை உற்றுப் பார்த்தான்.\nஒரு நாள் நல்ல சாப்பாடு போடு எனும் அர்த்தம் என்னவென்பதை சுமதியும் விளங்கிக் கொண்டாள். சட்டென அவளுக்குள் அமுங்கியிருந்த கோபம் வெளிப்பட்டது.\n“போடா மயிரே…. “ சுமதியின் கோபம் வார்த்தையாய் தெறித்தது. பாலு சட்டென திடுக்கிட்டுப் பின்வாங்கினான். அவளுடைய கோபத்தைக் கண்ட அருகில் இருந்த பெண்களும் திடுக்கிட்டனர். உள்ளுக்குள் அவர்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்தாலும் என்ன நடக்குமோ என பயந்தனர்.\nபாலு அவமானமாய் உணர்ந்தான். இரண்டு பெண்களுக்கு முன்னால் வைத்து தன்னை இப்படிப் பேசி விட்டாளே என கூனிக் குறுகினான். ஆனால் எதையும் வெளிக்காட்டவில்லை.\n“செரி.. செரி.. ஞான் போகாம். நீ ஜோலி செய்…” சொல்லி விட்டு வெளியே போனான் பாலு.\nஅவமானப் பட்ட பெண்கள் பல்லைக் கடித்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும், ஏதும் நிகழாத பாவத்தில் வேலையைத் தொடர வேண்டும் என்பது தான் அந்த முந்திரி ஆலையின் விதி. ஆனால் பாதிக்கப்பட்ட ஆண் அப்படி இருக்க மாட்டான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது மறு நாள்.\nசுமதி வேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பத் தயாரானாள். அப்போது பாலு வந்தான். கூடவே தலைமை மேஸ்திரி ஒருவர்.\n“சேட்டா… இதாணு பெண்ணு. பயங்கர மோஷணம். திவசமும் அண்டி மோஷ்டிச்சு கொண்டு போகயா… நல்ல குட்டியல்லேந்நு இவிட ஜோலி குடுத்தா இதாணு அவளுடே பணி” பாலு சொன்னான்.\nசுமதி அதிர்ந்தாள். என்னது நான் முந்திரி திருடுகிறேனா எத்தனை கொடூரனாய் இருக்கிறான் இவன். இப்படி பழி போடுகிறானே எத்தனை கொடூரனாய் இருக்கிறான் இவன். இப்படி பழி போடுகிறானே அவனுடைய காமத்துக்கு இடம் கொடு��்கவில்லையெனில் என்னைத் திருடி என்பானா அவனுடைய காமத்துக்கு இடம் கொடுக்கவில்லையெனில் என்னைத் திருடி என்பானா \nபாலு அருகில் நின்றிருந்த இரண்டு பெண்களையும் வெளியே போகச் சொல்லிவிட்டு சுமதியைப் பார்த்தான்..\nபாலுவும், தலைமை மேஸ்திரியும், சுமதியும் மட்டுமே அந்த பிரிவில் நின்றிருந்தனர்.\n“நான் திருடல்ல. என்னை விடுங்க.. கள்ளம் சொல்ல மாட்டேன்” சுமதி மெலிதாய் சொன்னாள். ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்பதை அவளுடைய மனம் சொல்லிற்று. கண்களின் ஓரத்தில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.\nஇதற்குள் வெளியே சென்ற மற்ற இரண்டு பெண்களும் விஷயத்தை மற்ற பெண்களின் காதுகளில் போட அவர்கள் ஆங்காங்கே மறைந்திருந்து இவளுக்கு என்ன நடக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருந்தனர்.\n“நின்னே எனிக்கு விஸ்வாசமில்ல… நின்னே ஞான் செர்ச் செய்யணும் “ பாலு சொன்னான்.\n சுமதி உள்ளுக்குள் பயந்து போய் பின் வாங்கினாள்.\n“நீ கள்ளியில்லங்கில் பின்னே பேடி எந்தினா குட்டி செர்ச் செய்யட்டே..” தலைமை மேஸ்திரி சொன்னான்.\n“செர்ச் செய்யுங்க பிரச்சனை இல்ல. ஏதெங்கிலும் பெண்ணுங்க செர்ச் செய்யட்டு…நீங்க என்ன தொடாதீங்க….” சுமதி கெஞ்சினாள்.\nபாலு எதையும் காதில் வாங்கவில்லை. அவளுடைய தோளில் இருந்த தாவணியை உருவி உதறினான்.\nசுமதி அதிர்ச்சியின் உச்சத்தில் விழுந்தாள். தாவணி இல்லாத நிலையில் நிர்வாணமாய் உணர்ந்தாள். இப்படி ஒரு நிகழ்வை அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. கைகள் இரண்டையும் நெஞ்சுக்குக் கவசமாய் போர்த்திக் கொண்டு தலை கவிழ்ந்து அமர்ந்தாள்.\nபாலு விடவில்லை. முந்திரி இருக்கிறதா என சோதனையிடும் சாக்கில் அவளுடைய மேனியில் கைகளை ஓட்டினான். சுமதி கத்தினாள். திமிறிக் கொண்டு எழுந்து கீழே கிடந்த தாவணியையும் எடுத்துப் போர்த்திக் கொண்டே ஓடினாள்.\nவெளியே ஓடும் போதுதான் கவனித்தாள். பெண்கள் ஆங்காங்கே நின்று வெறுமனே வேடிக்கை பார்ப்பதை. யாரும் தனக்கு உதவாமல் தன்னை அவமானச் சின்னமாகப் பார்ப்பதை. அதைக் கண்ட சுமதியின் அழுகை இன்னும் அதிகரித்தது.\nஅவளைத் தொடர்ந்து வெளியே ஓடி வந்த பாலுவும் சட்டென கவனித்தான், ஆலையிலுள்ள பெண்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாய் மறைந்து நின்று கவனிப்பதை. சட்டென வேகம் குறைத்து உரக்கச் சொன்னான்.\n“அண்டி கள்ளீ… பிடி கிட்டியதும் ஓடுந்நு… ஓடு… நினிக்கி இனி இவிடே ஜோலி இல்ல கேட்டோ.. அண்டிக் கள்ளி… “ பாலு அவளுக்கு திருடிப் பட்டம் சூட்டினான்.\nஆனால் கூடியிருந்த பெண்கள் உண்மை அறிந்தவர்கள் ஆனால் எதுவும் எதிர்த்துப் பேசும் திராணியற்றவர்கள். அமைதியாய் கலைந்தனர். தன்னைத் திட்டியவளைப் பழிவாங்கிய திருப்தியில் பாலு மேஸ்திரி எனும் மிருகம் உள்ளே சென்றது.\nசுமதிக்கு உடல் முழுதும் மண் புழுக்கள் ஊர்ந்து செல்வது போலிருந்தது. இப்படி ஒரு அவமானம் தனக்கு நேருமென அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. தனது முகத்தைக் கண்ணாடியில் பார்க்கவே கூசியது அவளுக்கு.\nஇந்த அவமானம் இனிமேல் ஊரில் பரவி விடுமே என அவளுக்குள் திரும்பத் திரும்ப குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. என்ன செய்ய முடியும் நம்மால் மேஸ்திரிகளுக்கு எதிராய் பேசும் குரலும் இல்லை, பணமும் இல்லை. இந்த அவமானங்கள் தான் வாழ்க்கையா மேஸ்திரிகளுக்கு எதிராய் பேசும் குரலும் இல்லை, பணமும் இல்லை. இந்த அவமானங்கள் தான் வாழ்க்கையா \nஅம்மா இன்னும் வரவில்லை. அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவார்கள் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை சுமதிக்கு. தலைக்கு மேலே வெள்ளம் போனா சாணென்ன முழமென்ன என தோன்றியது சுமதிக்கு.\n“சுமதீ…. “ அம்மாவின் குரல் அந்தக் கிராமத்தையே உலுக்கி எடுத்தது.\n“பொத்தி பொத்தி வளத்தேனே மோளே.. என்னை விட்டோண்டு போனியே.. எனக்கோட ஒரு வாக்கு கூட சொல்லாம போனியே மோளே… கெட்டினவன் பாதில தள்ளுனான். நீயும் இப்படி பாதில கரைய வெச்சிட்டு போனியே … நீ இல்லாத நான் என்ன செய்வேன்… கடவுளே… என் பொன்னே… உன்னை கஷ்டப்பட்டு வளத்தது இப்படி காலனுக்கு குடுக்கவா ” அம்மாவின் குரல் ஊரையே உலுக்கியது.\n“அக்கா… என் செல்ல அக்கா… ஏன்க்கா இப்படி செய்தே எங்களுக்கோட இருக்க பிடிக்கலியா இப்படி செய்தே… நீ இல்லாத எங்களுக்கு விளையாட கூட ஆளில்லியேக்கா \n“ஐயோ அக்கா… எப்பவும் சிரிச்சிட்டு என்னை கொஞ்சுவியே.. இப்போ ஏன்க்கா பேசாம கிடக்குதே… “ தம்பியின் குரலும் கதறியது.\nஅழுகையும், ஒப்பாரியும் அந்த வீட்டை அடர்த்தியாய் ஆக்கிரமித்தபோது சுமதியின் தோள் தொட்டு உலுக்கினாள் அம்மா.\n“சுமதி… ஏய் சுமதி ”\nசட்டென விழித்துக் கொண்டாள் சுமதி. தான் சாகவில்லை என்பதும், சும்மா கற்பனை செய்து தான் பார்த்திருக்கிறோம் என்பதையும் புரிந்து கொள்ளவே சுமதிக்கு கொஞ்ச நேரம் பிடித்தது.\n“அம்மா….அண்டி ஆபீஸ்ல…” சுமதியின் குரல் பிசிறடித்தது.\n“லீலா எல்லாத்தையும் சொன்னா… “ அம்மாவின் குரல் இறுக்கமாய் இருந்தது. பெருமூச்சு ஒன்று ஆழமாக வெளிவந்தது.\n“நீ கிறுக்குத் தனமா ஏதெங்கிலும் செய்யக் கூடாதேன்னு தான் அரக்கப் பரக்க ஓடி வந்தேன்… “ அம்மா தொடர்ந்தாள்.\n“நீ.. எனக்க மோளாக்கும். நீ அப்பிடியெல்லாம் செய்ய மாட்டேன்னு நினைச்சேன். எங்கிலும் வந்து சேரோக்குள்ள கும்பி கலங்கி போச்சு. கள்ளி வெட்டி சாரியோண்டு போன பயலுவ எப்பிடியெங்கிலும் நம்மள கொல்ல பாப்பினும். சாவருது மோளே.. சாவருது. நான் பட்ட கஷ்டம் உனக்கு அறிஞ்சு கூடாம். என்ன விட்டோண்டு உனக்க அப்பன் ஓடும்போ நீங்க கொஞ்சு பிள்ளிய. உங்களை வளத்தோக்கு நான் பட்ட கஷ்டமும் மானக் கேடும் கொறச்சொண்ணும் இல்லா… ஆனா நான் சாவல்ல…. சாவருது மக்களே சாவருது. நாம என்ன சாவோக்கு பொறந்தவியளா வாளணும். எல்லா பயலுவளுக்கும் மின்னே நாம நிமிந்து வாளணும்” அம்மா இறுக்கம் கலைக்காமல் சொன்னாள்.\n“அம்மா… எல்லாரும் பாத்தோண்டு நிந்நினும். அந்த தொட்டி பய … எனக்கு பயங்கர மானக்கேடா இருந்து… “ சுமதி அழ ஆரம்பித்தாள்.\n“நீ எதுக்கு மோளே கரையுதே ஒரு வாயில மண்ணு விளுந்தோண்டு போன மேஸ்திரி உன்னை கள்ளீன்னு சொன்னா நீ கள்ளியாவியா ஒரு வாயில மண்ணு விளுந்தோண்டு போன மேஸ்திரி உன்னை கள்ளீன்னு சொன்னா நீ கள்ளியாவியா செல்லு மோளே. நமக்க ஜீவிதம் இப்பிடி தான். இனி நம்ம கொச்சு பய தலையெடுத்து வரணும். அதுவர நம்மளை இவனுவ எல்லாம் நல்லா மானங் கெடுத்த பாப்பினும். ஒந்நுக்கும் பேடிச்சரு. பேடிச்சல்லங்கி பேய் கூட அடிச்சாது. பின்னயாக்கும் இந்த கிறுக்கு பயலுவ” அம்மா சொல்லச் சொல்ல சுமதியின் மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிச்சம் விழ ஆரம்பித்தது.\nஅம்மா அழவில்லை. நடந்திருப்பதை ஒரு அவமானமாய் உணரவில்லை. அம்மா வாழ்க்கையில் அடிபட்டிருக்கிறார்கள். கணவனால், சமூகத்தால், உறவினர்களால். தானும் அம்மாவுக்கு ஒரு சோகத்தைக் கொடுக்க நினைத்தேனே என நினைக்கும் போதே சுமதிக்கு அழுகை வந்தது. அம்மா வாழ்க்கையில் எத்தனை பெரிய துயரங்களைக் கடந்து வந்திருக்கிறார் என்பதையும், அதன் வலியின் ஆழம் எவ்வளவு என்பதையும் இப்போது சுமதியால் தெளிவாக உணர முடிந்தது. அ���்மாவின் உறுதி இவளுடைய சோகங்களையெல்லாம் துடைத்தெறிந்தது போல் தோன்றியது. அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.\n“மொகங் களுவியோண்டு வா… சோறு தின்னுலாம்.” அம்மா சுமதியின் தோள் தொட்டு எழுப்பினாள்.\n“அம்மா.. இனி நான் அந்த அண்டி ஆபீசுக்கு போவ மாட்டேன்” சுமதி சொன்னாள்.\n“நீ அங்க போகண்டாம் மோளே. ஒரு கதவு மூடினா ஒம்பது கதவு தொறக்கும். பேடிச்சாத. எல்லாத்துக்கும் வழி உண்டாவும். யாரும் நம்மள விழுங்க மாட்டினும்.” அம்மா சொல்லிக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள்.\nசுமதியின் மன பாரம் குறைந்தது போலிருந்தது. எத்தனையோ துயரங்களையும், அவமானங்களையும், கொடுமைகளையும் அந்தப் பகுதியிலுள்ள ஏழைப் பெண்களின் மேல் மூட்டை மூட்டையாய் சுமத்தும் முந்திரி ஆலைகள் எது குறித்த கவலையும் இன்றி இருளுக்குள் மூழ்கத் துவங்கின.\nBy சேவியர் • Posted in இன்னபிற\t• Tagged இலக்கியம், சிறுகதை\nஆனந்த விகடன் : காட்டேரி காதல் →\n18 comments on “சிறுகதை : அண்டி ஆபீஸ்”\nகுமரிமாவட்ட மக்களின் வாழ்வாதாரங்களில் ஒன்று அண்டி ஆபீஸ்.அங்கு வேலை செய்யும் பெண்களின் சோகங்களை, பாலியல் பலாத்காரங்களை, கொடுமைகளை இத்தனை அழகாக, விரிவாக சிறுகதைக்குள் கொண்டுவந்து இதயங்களை தொட வைத்திருக்கிறது அண்டி ஆபீஸ் சிறுகதை. பெண்ணினத்தின் மீது ஆணினத்தின் அடக்குமுறைகள் கதை முழுக்க அடர்ந்திருந்தன. மண்சார்ந்து மனதைத்தொட்ட சற்றே நீளமான கதை. பாராட்டுக்கள்\nஇந்த சிறுகதைக்கு ஒரு விமர்சனமேனும் வரவேண்டுமே என நினைத்துக் கொண்டிருந்தேன். “ஐரேணிபுரத்திலிருந்து” வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் அந்த சூழலை அறிந்தவர் என்பதால் பாராட்டு அதிக நிறைவளிக்கிறது. நன்றி நண்பரே 🙂\nஇயல்பு நடைக் கதை. கொஞ்சம் நீட்டித்ததை சுறுக்கமாகச் சொல்லியிருக்கலாமோ \nபல நாட்களாக நீங்கள் எழுதிய பதிவு எதுவும் வரவில்லையே என்று நினைத்து கொண்டிருந்தேன். நீங்கள் நட்சத்திர பதிவராகியதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள். அண்டி ஆபீஸ் நம்ம ஊரில் அதிகமாக புழங்கும் வார்த்தை 🙂\nமிக்க நன்றி ராபின் 🙂\nநன்றி முரளி. ஆமாம். முழுக்க முழுக்க உணர்ந்து எழுதியது தான் 🙂\n//இயல்பு நடைக் கதை. கொஞ்சம் நீட்டித்ததை சுறுக்கமாகச் சொல்லியிருக்கலாமோ \nஉண்மை தான் 🙂 பொறுமையாய் படித்தமைக்கு நன்றிகள் பல 🙂\nபெண்களுக்கு இன்னமும் இச்சமூகத்தில��� நடக்கும் கொடுமைகள் கவலையளிக்கவே செய்கிறது.\nமிக்க நன்றி கிருபாகரன் 🙂\n/பெண்களுக்கு இன்னமும் இச்சமூகத்தில் நடக்கும் கொடுமைகள் கவலையளிக்கவே செய்கிறது.//\nஉண்மை .. உழவன்.. 🙂\nமிக்க நன்றி ஆஷிக் 🙂\nசென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nஅகம் திருடுகிறதா முக நூல்\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nகவிதை : என் இனிய கணினியே.\nவியக்க வைக்கும் பச்சைத் தேநீர் \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\n1. ஆதி மனிதன் ஆதாம் \n“தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ( லூக்கா 23:47) இயேசு சிலுவையில் மொழிந்த கடைசி வாக்கியம் இது தான். மனிதனாய் மண்ணில் வந்து, தந்தையின் விருப்பப்படி வாழ்ந்து, அவரது விருப்பப்படி மரணித்த இயேசு, கடைசியில் தனது ஆவியையும் தந்தையின் கரங்களில் ஒப்படைக்கிறார். ஊருக்கு திரும்பும் ஒரு தொலைதூரப் பயணியின் ஆறுதலாய், தாயின் தோள்களில் தாவி ஏறும் ஒரு மழலையின் க […]\n“எல்லாம் நிறைவேறிற்று” யோவான் 9:30. இறைமகன் இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வாக்கியம் “எல்லாம் நிறைவேறிற்று” என்பது. ஆறாத மனதின் தாகத்தை நிறைவேற்றிய நிம்மதி அந்த வார்த்தையில் எதிரொலிக்கிறது. இயேசு மனிதனாக மண்ணில் வந்தார், அதன் நோக்கம் மண்ணுலகின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, உயிர்விட வேண்டும் என்பதே. அந்த நோக்கம் இதோ நிறைவேறிவிட்டது \nகாற்றின் முதல் சுவடு எங்கே இருக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது கடலின் முதல் அலை எங்கே அடித்தது கடலின் முதல் அலை எங்கே அடித்தது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழ���களில் எழுதிச் செல்கிறது இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது வைக்கோல் கூட்டில் வைரமாய் வி […]\n“தாகமாய் இருக்கிறது” யோவான் 19:28 இயேசு சிலுவையில் பேசிய மொழிகளிலேயே சுருக்கமான வாக்கியம் இது தான். அந்த ஒற்றை வார்த்தை பல்வேறு ஆன்மீகப் புரிதல்களின் துவக்கப் புள்ளியாய் இருக்கிறது. இயேசுவை சிலுவையில் அறைந்தது காலை 9 மணி வெயில் உடலை வறுக்க, இரத்தம் வெளியேற, வலியும் துயரமுமாய் முதல் மூன்றுமணி நேரம் கடக்கிறது. இப்போது உலகை இருள் சூழ்கிறது. மூன்று மணிநேர இருள […]\n… on ஜூஸ் ஜேக்கிங் \nyarlpavanan on காதல் என்பது எதுவரை \nகாதல் என்பது எதுவரை… on காதல் என்பது எதுவரை \nதொடுதிரைத் தொழில்நுட… on தொடுதிரைத் தொழில்நுட்பம்\nசென்சார்கள் : ஒரு எள… on சென்சார்கள் : ஒரு எளிய அற…\nசேவியர் on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nJ. Mohamed Nooruddee… on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nஅணியும் நுட்பமும், ப… on அணியும் நுட்பமும், பணப் ப…\nசேவியர் on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nSUBRAMANI on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbudanananthi.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-07-19T09:40:06Z", "digest": "sha1:T2TPK4HC34EMSFNHU2OXDPHFYMIZQ373", "length": 10966, "nlines": 184, "source_domain": "anbudanananthi.blogspot.com", "title": "அன்புடன் ஆனந்தி: மோர் குழம்பு...!", "raw_content": "\nகெட்டியான தயிர் - 2 கப்\nபெருங்காயப் பொடி - சிறிதளவு\nதேங்காய் - 1/2 கப் துருவியது\nபச்சை மிளகாய் - 10 (காரத்திற்கேற்ப)\nசீரகம் - 1 ஸ்பூன்\nமல்லித்தூள் - 1/2 ஸ்பூன்\nஇஞ்சி - சிறிய துண்டு\nகடுகு - 1/2 ஸ்பூன்\nஉளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 2\nதயிரில் 2 கப் தண்ணீர் சேர்த்து கடைந்து, அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி சேர்க்கவும்.\nவெண்டைக்காயை கழுவி, தண்ணீர் போக துடைத்து, சிறு சிறு துண்டுகளாக்கி, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, நன்கு வறுத்து தனியே வைக்கவும்.\nஅதே வாணலியில் சிறி���ு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.\nஅதனுடன் (தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், மல்லித்தூள், இஞ்சி) அரைத்த விழுதை சேர்த்து சிறிது வதக்கவும்.\nஇத்துடன் கடைந்து வைத்த மோரை சேர்த்து, அடுப்பை குறைத்து வைத்து கொதிக்க விடவும். நுரை பொங்கி, கொதிக்க ஆரம்பிக்கும் முன்பு அடுப்பில் இருந்து இறக்கி, வறுத்து வைத்துள்ள வெண்டைக்காய் துண்டுகளை சேர்க்கவும்.\n(வெண்டைக்காய்க்கு பதில், வறுத்த சுண்டைக்காய் வற்றல், வேகவைத்த தடியங்காய் (வெள்ளைப் பூசணி), பக்கோடா சேர்த்தும் செய்யலாம்)\nஎளிமையான குறிப்பு.. எனக்கு ரொம்ப பிடித்த குழம்பு இது.. அதிகம் அம்மா கையில் சமைத்து சாப்பிட்டத ஞாபகம்\nபார்க்கும்போதே நாவில் நீர் சுரக்கிறது.சுவைத்தால் அருமைதான்.முயற்சி செய்து சுவைத்தும் பார்க்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.\nவீட்டில் இருந்தபடி வருமானம் பெறுவதற்கு இலகுவான ஓர் வழி.\nAnanthi (அன்புடன் ஆனந்தி) said...\nஹ்ம்ம்.. செய்து சாப்பிடுங்க. நன்றி.\nசின்னக் குயில்கள் சிங்காரமாய் சிறகடித்து பள்ளிக்குச் செல்ல பாங்காய் தயாராக.... இதுவரை அடித்த லூட்டியில் எப்போதடா பள்ளி திறக்கும...\nசுத்தம் காத்து சுகாதாரம் பேணுக...\nசுத்தம் பேணுவதில்... இப்போதெல்லாம் எவ்வளவோ முன்னேற்றம் தெரிந்தாலும் இன்னமும் பொது இடங்களில் அதை பலர் பின்பற்றுவதில்லை. பஸ் ஸ்டாண்டில்.... ...\nஅழைத்திடும் அருளே அடர்ந்த கரும் இருளே உரைந்திடும் பனியே உள்ளமர்ந்திடும் இசையே.. வெண்மேகம் சூழ் வானமே வெகுண்டு எழுந்திடும் வீரமே க...\nதேவையான பொருட்கள்: வெங்காயம் - பெரிது 1 தக்காளி - பெரிது 1 பூண்டு - 5 பல் மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன் மல்லிப்பொடி - 2 ...\nவிடியலுக்கான விடை தேடி விதி வழிப் பயணம்... எல்லாம் மாயையா... இறைவன் வைத்த வேள்வியா... எதற்காக பாசம் வைத்தாய்.. இழந்த பின் துடிப்பதற்கா.....\nகாலையில் சிலு சிலுன்னு காற்றில் அசைந்து கொண்டிருக்கிற மரங்களை பார்க்கும் போது... எனக்கு தோணியது..\nதேவையான பொருட்கள்: உருளைக் கிழங்கு - 5 பச்சை பட்டாணி - 1/4 கப் வெங்காயம் (பெரியது) - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 5 கறிவேப்பிலை - ச...\nஇமை தூங்கும் நேரம் என் இதயத்துள் ஈரம் மொழி பேசா பாவை வெண் முகிலாகும் போர்வை.. கரம் தாங்கும் கோலம் என் கண்ணோரம் ஏங்கும் திசை அறியா...\n\"மங்கையராய் பி��ப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்\" என்றார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை... அப்படியே தவம் செய்து, இப்பிறப்பை அடைந்த...\nதேவையான பொருட்கள்: கன்டன்ஸ்டு மில்க் (அல்லது) மில்க்மெய்ட் - 1 கப் பால் பவுடர் - 1 / 4 கப் கெட்டி தயிர் - 1 டேபிள் ஸ்பூன் நெய் - 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t104206-topic", "date_download": "2018-07-19T10:10:45Z", "digest": "sha1:EBOY3FLWRLEY6JM7LKS4N6CZTUXMHM6T", "length": 28509, "nlines": 260, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம்", "raw_content": "\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்��ு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம்\n பயப்படாமல் போய்ப் பார்க்கலாம், மனுஷன் தேர்ந்தெடுத்து நடிக்கின்றார் என்ற நல்ல பெயரை வாங்கி விட்ட விஜய் சேதுபதியின் புதிய படைப்பு “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\nதனது சினிமா அனுபவங்களை வைத்து பிரபல தமிழக எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய கட்டுரைத் தொடர்தான் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா”. அந்த பிரபல்யத் தலைப்பை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கின்றார்கள்.\nஇந்தப் படத்திலும் விஜய் சேதுபதியைப் பொறுத்தவரை அவர் ஏமாற்றவில்லை. தனக்கு வழங்கப்பட்ட அந்த கதாபாத்திரத்தோடு அப்படியே ஒன்றித்து சிறந்த நடிப்பை வழங்கியிருக்கின்றார்.\nஆனால் இயக்குநர் கோகுல் கொஞ்சம் ஏமாற்றி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nநான்கைந்து வெவ்வேறு களங்களில் வேறு வேறு கதாபாத்திரங்களோடு தொடங்கும் படம் திசை தெரியாமல், இலக்கில்லாமல் பயணிப்பதுதான் படத்தின் பலவீனம். பல இடங்களில் தேவையில்லாமல் கதாபாத்திரங்கள் வளவளவென்று பேசிக் கொண்டே இருப்பது போரடிக்கின்றது.\nமுதல் பாதியில் காட்டப்படுகின்ற சம்பவங்களில் எவை முன்பு நடந்தவை (பிளாஷ் பேக்) எவை இப்பொழுது நடப்பவை என்ற குழப்பம் அதிகமாக ஏற்படுகின்றது. அதிலும் அவ்வப்போது,‘இப்பொழுது’ என்று திரையில் காட்டப்படும்போது, அப்படியானால் இதுவரை காட்டியது முன்பு நடந்த காட்சிகளா என நமக்கும் மண்டை காய்கின்றது.\nஇதுபோன்ற சில குழப்பங்களைத் தவிர்த்து, கதையின் வெவ்வேறு களங்களை ஒருங்கிணைப்பதில் இயக்குநர் மேலும் கவனம் செலுத்தியிருந்தால், ஒருமுகப்படுத்தியிருந்தால் படம் இன்னொரு ‘சூதுகவ்வும்’ படம் போன்று சிறப்பாக பரிணமித்திருக்கும்.\nபடம் முழுக்க நகைச்சுவைத் தோரணங்களை வாரி இறைத்திருக்கின்றார்கள். இருந்தாலும் நகைச்சுவையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சில இடங்கள் சிரிப்பை வரவழைப்பதற்குப் பதிலாக வெறுப்பை வரவழைக்கின்றன.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம்\nநூலிழை போன்ற கதையொன்றை வைத்துக் கொண்டு அதைச்சுற்றி சம்பவங்களைக் கோர்வையாகக் கொண்டு சென்றிருக்கின்றார்கள். ஆனால் இந்த இயக்குநரும் முக்கால் வாசிக் கதையை டாஸ்மாக் எனப்படும் தமிழக மதுபானக் கடைகளையே சுற்றி நடைபெறுமாறு வைத்திருக்கின்றார் என்பதுதான் கொடுமை. மதுபானக் கடைகளைத் தவிர்க்காமல் இந்தக் கால இயக்குநர்களுக்கு சிந்திக்கவே தெரியாதா எனக் கேட்கத் தோன்றுகின்றது.\nஆனால், அதற்கு பரிகாரமாக, படத்தின் இறுதிக் காட்சிகளில் குடித்து விட்டு நடந்து கொள்வதால் சில குடும்பங்களில் ஏற்படும் இழப்புகளையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் காட்டுகின்றார்கள். குடிக்காதீர்கள் என பிரச்சார பாணியில் திரையில் வாசகமும் போடுகின்றார்கள்.\nசுமார் மூஞ்சி குமார் என்ற பெயரில் வழக்கம்போல் ஊர் சுற்றியாக வரும் விஜய் சேதுபதி, எதிர் வீட்டில் வசிக்கும் பட்டிமன்ற ராஜாவின் மகளான நந்திதாவை (அட்டகத்தி புகழ்) விரட்டி விரட்டிக் காதலிக்கின்றார். அந்தக் காதலை முறிப்பதற்கு வட்டார தாதா பசுபதியை வைத்து கட்டப் பஞ்சாயத்து வைக்கின்றார் அப்பா பட்டிமன்ற ராஜா.\nஅந்தக் கட்டப் பஞ்சாயத்தும் ஒரு மதுபானக் கடையில்தான் நடக்கின்றது. கட்டப் பஞ்சாயத்து முடிவில் விஜய் சேதுபதியை அடித்துத் துவைத்து வெளியே அனுப்புகின்றனர்.\nஇன்னொரு மதுபானக் கடையிலோ, இரண்டு பேர் ஒருவரை கொலை செய்துவி���்டுப் போகின்றார்கள். அந்தக் கொலையைப் பற்றி காவல் துறையினரும் துப்பு துலக்கத் தொடங்குகின்றனர்.\nஇதற்கிடையில் வங்கியில் வேலை செய்யும் பாலா என்ற கதாபாத்திரத்தில் வரும் அஸ்வின் அடிக்கடி குடித்துவிட்டு, தனது காதலி சுவாதியுடன் (கண்கள் இரண்டால் பாடலால் பிரபலமான சுப்ரமணியபுரம் படத்தின் கதாநாயகி) கருத்து வேறுபாடுகளில் சிக்குகின்றார்.\nகுடித்துவிட்டு அவர் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை மோட்டார் சைக்கிளில் மோதித் தள்ளிவிட, அபாய நிலையில் இருக்கும் அவருக்கு செலுத்துவதற்கு அபூர்வ ரக ரத்தம் தேவைப்பட, அந்த ரத்தத்துக்குரியவர் விஜய் சேதுபதிதான் எனக் கண்டுபிடித்து எல்லாரும் அவரைத் தேட, அவரோ அவருடைய செல்பேசியை, மதுமானக் கடையில் கொலை செய்தவர்களிடத்தில் தொலைத்துவிட…..இப்படியாக பல்வேறு திசைகளில் பயணிக்கும் கதை இறுதியாக மருத்துவமனையில் வந்து சுபமாக முடிகின்றது.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம்\nபடத்தின் சுவாரசியமான கிளைக் கதை\nஇந்தப் படத்தில் கிளைக் கதையொன்றில், பெரிய பூவை சூடிக் கொண்டு வரும் நடிகை (தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பவராம்) காதல் மயக்க மொழிகளை உதிர்த்து தன்னைச் சுற்றி இருப்பவர்களை தொலைபேசியிலும், நேரடியாகவும் வளைப்பதும், அவர் வலையில் நகைச்சுவை நடிகர் சூரி வீழ்வதும்தான் சுவாரசியமான பாகம்.\nஒவ்வொருவரிடமும் காதல் ஒழுக அந்த பெண்மணி புதிய பறவை சரோஜாதேவி பாணியில் தொலைபேசியில் பேசுவதும் அதைக் கேட்பவர்கள் உருகி வழிவதும் திரையரங்கமே சிரிப்பலைகளால் நிறைந்து வழிகின்றது.\nவழக்கம்போல் இதிலும் விஜய் சேதுபதி பாராட்டும்படியான நடிப்பை உணர்ந்து வழங்கியிருக்கின்றார்.\nஆனால், இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி அதே தாடி முடியோடு விஜய் சீக்கிரம் முடிவு செய்து வித்தியாசங்களைத் தோற்றத்திலும் நடிப்பிலும் கொண்டு வாருங்கள் இல்லாவிட்டால் போரடித்துவிடும்.\nஒரே இடத்தில் உட்கார்ந்து பலவிதமான பாவங்களைக் காட்டி திரையரங்கையே கலகலக்க வைக்கும் பாணி, பிரகாஷ் ராஜூவிற்குப் பிறகு பசுபதிக்கு கைவந்த கலை. இதிலும் அதில் பசுபதி வெற்றி பெறுகின்றார்.\nமற்ற நடிகர்களும் தங்களின் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கின்றார���கள். எப்போதும் குறை கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் சுவாதி நவீன உடைகளில் வந்து கவர்கின்றார்.\nநந்திதாவும் தனது காதலைக் காட்டாமல் சிடுசிடுவென விஜய் சேதுபதியின் மீது எரிந்து விழுந்து நல்ல நடிப்பை வழங்கியிருக்கின்றார்.\nபடத்தின் பின்பாதியில் வரும் சூரியும் அலம்பலும் புலம்பலுமாக சிரிப்பை வரவழைக்கின்றார்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம்\nபல காட்சிகள் கதைக்குத் தேவையில்லாமல் பின்னப்பட்டிருக்கின்றன. கதாபாத்திரங்களும் போரடிக்கும் விதமாக வளவளவென்று பேசிக் கொண்டிருப்பது படத்தின் முக்கியமான பலவீனங்களுள் ஒன்று.\nஇந்த அளவுக்கு மதுபானக் கடைகளும் காட்சிகளும் காட்டப்பட வேண்டுமா அவை இல்லாமல் கதையை இன்னும் சிறப்பாக அமைத்திருக்க முடியாதா என இயக்குநரைப் பார்த்துக் கேட்கத் தோன்றுகின்றது.\nபாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம்தான். மதுபானக் கடையில் வழக்கம்போலப் பாடப்படும் பாடலைத் தவிர்த்திருக்கலாம். இருப்பினும் வழக்கமான காதல் பாடல்களைச் சேர்க்காதது நல்ல முயற்சி.\n‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ – பாதி ஜாலி; மீதி பொறுமையை சோதிக்கும் போரடிப்பு\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம்\nபடம் சென்னையில் மூன்று தினங்களில் 1.9 கோடி வசூலித்திருக்கிறது. ஏறக்குறைய இரண்டு கோடிகள். விஜய் சேதுபதிக்கு இன்னொரு ஹிட், தமிழ் சினிமாவுக்கு மற்றுமொரு படம்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2018-07-19T09:37:53Z", "digest": "sha1:37MRZLSFCXCXFMCGQFNSAY6KJQ5FBTNL", "length": 10044, "nlines": 186, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: ரௌடிகளின் கூடாரம் தவ்ஹீத் ஜமாத்.", "raw_content": "\nரௌடிகளின் கூடாரம் தவ்ஹீத் ஜமாத்.\nஎந்தக் கேள்வியை எவர் கேட்டாலும் அண்ணனிடம் கேளுங்கள் நேரடி விவாதத்திற்கு வர���் தயாரா என்று தேய்ந்த இசைத்தட்டாக திரும்பத் திரும்ப புலம்பும் தவ்ஹீத் ஜமாத் அல்லக்கைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது தவிர அண்ணனின் அல்லக்கைகளுக்கு குர்ஆன் பற்றியோ ஹதீதுகள் பற்றியோ எதுவும் தெரியாது. அதனாலேயே அண்ணனிடம் கேளுங்கள் என்று பல்லவி பாடுவார்கள்.\nநேரடி விவாதம் என்று இசுலாமியர் அல்லாத வேறு யாராவது வந்தால் குர்ஆன் பற்றி முழுமையாகத் தெரியாமல் பேசிகிறீர்கள் என்றும் அரபி மோழியில் இரண்டு சொற்களைச் சொல்லி அதுக்கு இது அர்த்தமல்ல என்றும் புழுகி அவர்களை பேசவிடாமல் செய்வார்கள். இல்லாததை இருப்பதாகவும் இருப்பதை இல்லாததாகவும் ஸஹி என்றும் லைஃப் என்றும் பிதற்றுவார்கள். சரி இஸ்லாமியர்கள் வந்தால்\nநாங்கள் சொல்வதைவிட கீழுள்ள சுட்டியில் உள்ள காணொளியைக் காணுங்கள். இவர்கள் ரௌடிக் கூட்டம் என்பது புரியும்.\nஇஸ்லாம் ஓர் இனிய மாரக்கம்.\nஐந்துவேளை தொழுதால் அவன் நேரமையாளனாகவும் ஒழுக்கமுள்ளவனாகவும் இருப்பான்\nஅல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. அழகிய முன்மாதிரிகளைப் பாரத்துவிட்டீர்களா\nநண்பர்களுடன் தவறாமல் பகிரந்து கொள்ளுங்கள்.\nஇடுகையிட்டது Iraiyilla Islam நேரம் 21:42\nநீண்ட இடைவெளிக்கு பின்னர் தங்கள் வருகை மகிழ்சியை தருகிறது.\nஇது மட்டுமா.. இன்னிக்கு நடந்த ஒட்டக அரிப்பு..சாரி..அறுப்பு தடைநீக்க போராட்டத்துல பத்ரு போரின் முன்னமாதிரின்னு வேற இந்த முஃமீன்கள் அறிக்கை விட்டுருக்கானுங்க..\nபணிச்சுமையும் பணியிடமாற்றமும் தொடர்ச்சியாக எழுதுவதற்கு தடையாக இருக்கிறது.\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nரௌடிகளின் கூடாரம் தவ்ஹீத் ஜமாத்.\nசகாயம் IAS -தமிழர், இயற்கை ஆர்வலர் பெயரில் கிறிஸ்துவ பன்றித்தனம்\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppugazhamirutham.blogspot.com/2013/05/215.html", "date_download": "2018-07-19T09:47:00Z", "digest": "sha1:5AIK7O6PVJ3YZ5KZWDW76KGYAWEPVPQU", "length": 21400, "nlines": 218, "source_domain": "thiruppugazhamirutham.blogspot.com", "title": "திருப்புகழ்அம்ருதம்-பாகம்1: 215.தசையாகிய F", "raw_content": "\nதிருப்புகழ் இசை வழிபாட்டில் உள்ள 1-300 பாடல்களுக்கு இங்கு பதவுரை, சுருக்கவுரை கொடுக்கப்பட்டுள்ளது. 301 லிருந்து பாகம் 2 ல் பார்க்கவும்\nதனனா தனனத் தனனா தனனத்\nதசையா கியகற் றையினால் முடியத்\nதடுமா றுதல்சற் றொருநா ளுலகிற்\nபசுபா சமும்விட் டறிவா லறியப்\nபதியா வனையுற் றநுபூ தியிலப்\nஅசலே சுரர்புத் திரனே குணதிக்\nஅகிலா கமவித் தகனே துகளற்\nகசிவா ரிதயத் தமிர்தே மதுபக்\nகருணா கரசற் குருவே குடகிற்\nதலை கால் அளவு ஒப்பனையாயே\nதசை ஆகிய =மாமிசமாகிய கற்றையினால் = திரளால் முடிய =முழுமையும் தலை கால் அளவு = தலை முதல் கால் வரையும் ஒப்பனையாயே\n= அலங்காரமாகவே (அமையப் பெற்று).\nதடு மாறுதல் சற்று ஒரு நாள் உலகில்\nதடுமாறுதல் = சஞ்சலம் உறுதல் சற்று ஒரு நாள் = கொஞ்சமேனும் ஒரு நாள் கூட உலகில் தவிரா = இந்த உலகத்தில் நீங்காத உடலத்தினை = (இந்த) உடம்பை நாயேன் = அடியேன்\nபசு பாசமும் விட்டு அறிவால் அறியப்படு\nபசு =தற்போதத்தையும் (அகங்காரத்தையும்) பாசமும் = பந்தத்தையும் விட்டு = விடுத்து அறிவால் = ஞானத்தால் அறியப்படு = அறியப்படுகின்ற பூரண= பரிபூரணமானதும்\nபதி பாவனை உற்று அநுபூதியில்\nபதி பாவனை = பரம் பொருளாகிய கடவுள் தியானத்தை உற்று =மேற்கொண்டு அநுபூதியில்= அநுபவ ஞானத்தில் அப்படியே அடைவித்து = அந்தத் தியான நிலையிலேயே என்னை ஒப்படைத்துச் சேர்ப்பித்து அருள்வாயே = அருள் புரிவாயாக\nஅசல ஈசுரர் புத்திரனே குண திக்கு\nஅசலேசுரர் = கயிலை மயிலைக் கடவுளாகிய சிவபெருமானின் (அசைவற்றிருக்கும் தாணுவாம் சிவபெருமானின்) புத்திரனே = மகனே குண திக்கு = கிழக்குத் திசையில் தோன்றும் அருணோதய = உதய சூரியனுடைய ஒளியை உடையவனே முத்\nதமிழோனே = முத்தமிழ்க் கடவுளே\nஅகில ஆகம வித்தகனே துகள்\nஅற்றவர் வாழ் வயலித் திருநாடா\nஅகில ஆகம = எல்லா ஆகமங்களிலும் வித்தகனே = வல்லவனே துகள் அற்றவர் = குற்றமற்றவர்கள் வாழ் = வாழும் வயலித்\nதிருநாடா = வயலூர் என்னும் அழகிய ஊரில் வீற்றிருப்பவனே.\nகசிவார் இதயத்து அமிர்தே மதுப(ம்)\nகசிவார் = உள்ளம் உருகுபவர்களுடைய இதயத்து அமிர்தே = மனத்தில் ஊறும் அமுதமே மதுப(ம்) = வண்டு மொய்க்கின்ற\nகமலாலயன் = தாமரையில் வீற்றிருக்கும் பிரமனின் மைத்துன வேளே = மைத்துன னாகிய முருக வேளே.\nகருணாகர சற் குருவே குடகில்\nகருணகர = கருணாகரனே சற் குருவே = சற் குரு மூர்த்தியே குடகில் = மேற்குத் திசையில் உள்ள கருவூர் = கருவூரில் வீற்றிருக்கும் அழகப் பெருமாளே = அழகிய பெருமாளே.\nதலை முதல் கால் வரை மாமிசத்தால் அலங்கரிக்கப்பட்டதும், ஒவ்வொரு நாளும் துன்பத்துக்கு இடமானதும் ஆகிய இந்த உடலை உடைய அடியேனாகிய நான், என் அகங்காரத்தையும், ஆசைகளையும் விடுத்து, ஞானத்தால் மட்டும் அறியப்படுவதும், உருவமில்லாததுமான பரம்பொருளாகிய உன்னைத் தியானித்து, அந்த அனுபவ ஞானத்தினின்றும் நீங்கா வண்ணம் என்னைச் சேர்ப்பித்து அருள் புரிவாயாக.\nகயிலை மலைக் கடவுளாகிய சிவபெருமானின் மகனே, கீழ் வானம் போன்ற ஒளியை உடையவனே, முத்தமிழ்க் கடவுளே, எல்லா ஆகமங்களிலும் வல்லவனே, வயலூரில் வாழ்பவனே, மனம் கசிபவர் உள்ளத்தில் ஊறுகின்ற அமுதமே, தாமரை மலரில் வாழும் பிரமனின் மைத்துனனே, கருணாகரனே, ஞான சற் குருவே, கருவூரில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே, என்னை அனுபூதியில் சேர்ப்பாயாக.\n1. பசுபாசமும் விட்டு அறிவால் அறிய......\nஇவ்வடிகள் சன் மார்க்க நிலையை திருமூலரின் திருமந்திரத்தில் உள்ளவாறு\nபசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிக்\nகசியாத நெஞ்சம் கசியக் கசிவித்\nதொசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற்\nறசைவான தில்லாமை யான சன்மார்க்கமே....................... திருமந்திரம்\nபசுபாசமு மகிலாதிக பரிபூரண புரணாகர\nபதிநேருநி னருளால் மெய் உணர்ந்திடேனோ........... திருப்புகழ், குயிலோமொழி.\n2. அநுபூதியில் அப்படியே அடைவித்து.....\nமீளா அடிமை உமக்கே ஆளாய்.......................................... சுந்தரர் தேவாரம்.\n3. மதுபக் கமலா லயன் மைத்துன வேளே.....\nவேதாமைத் துனவேளே வீராசற் குணசீலா...................... திருப்புகழ், நீதானெத்.\nதனனா தனனத் தனனா தனனத்\nதசையா கியகற் றையினால் முடியத்\nதடுமா றுதல்சற் றொருநா ளுலகிற்\nபசுபா சமும்விட் டறிவா லறியப்\nபதியா வனையுற் றநுபூ தியிலப்\nஅசலே சுரர்புத் திரனே குணதிக்\nஅகிலா கமவித் தகனே துகளற்\nகசிவா ரிதயத் தமிர்தே மதுபக்\nகருணா கரசற் குருவே குடகிற்\nதலை கால் அளவு ஒப்பனை���ாயே\nதசை ஆகிய =மாமிசமாகிய கற்றையினால் = திரளால் முடிய =முழுமையும் தலை கால் அளவு = தலை முதல் கால் வரையும் ஒப்பனையாயே\n= அலங்காரமாகவே (அமையப் பெற்று).\nதடு மாறுதல் சற்று ஒரு நாள் உலகில்\nதடுமாறுதல் = சஞ்சலம் உறுதல் சற்று ஒரு நாள் = கொஞ்சமேனும் ஒரு நாள் கூட உலகில் தவிரா = இந்த உலகத்தில் நீங்காத உடலத்தினை = (இந்த) உடம்பை நாயேன் = அடியேன்\nபசு பாசமும் விட்டு அறிவால் அறியப்படு\nபசு =தற்போதத்தையும் (அகங்காரத்தையும்) பாசமும் = பந்தத்தையும் விட்டு = விடுத்து அறிவால் = ஞானத்தால் அறியப்படு = அறியப்படுகின்ற பூரண= பரிபூரணமானதும்\nபதி பாவனை உற்று அநுபூதியில்\nபதி பாவனை = பரம் பொருளாகிய கடவுள் தியானத்தை உற்று =மேற்கொண்டு அநுபூதியில்= அநுபவ ஞானத்தில் அப்படியே அடைவித்து = அந்தத் தியான நிலையிலேயே என்னை ஒப்படைத்துச் சேர்ப்பித்து அருள்வாயே = அருள் புரிவாயாக\nஅசல ஈசுரர் புத்திரனே குண திக்கு\nஅசலேசுரர் = கயிலை மயிலைக் கடவுளாகிய சிவபெருமானின் (அசைவற்றிருக்கும் தாணுவாம் சிவபெருமானின்) புத்திரனே = மகனே குண திக்கு = கிழக்குத் திசையில் தோன்றும் அருணோதய = உதய சூரியனுடைய ஒளியை உடையவனே முத்\nதமிழோனே = முத்தமிழ்க் கடவுளே\nஅகில ஆகம வித்தகனே துகள்\nஅற்றவர் வாழ் வயலித் திருநாடா\nஅகில ஆகம = எல்லா ஆகமங்களிலும் வித்தகனே = வல்லவனே துகள் அற்றவர் = குற்றமற்றவர்கள் வாழ் = வாழும் வயலித்\nதிருநாடா = வயலூர் என்னும் அழகிய ஊரில் வீற்றிருப்பவனே.\nகசிவார் இதயத்து அமிர்தே மதுப(ம்)\nகசிவார் = உள்ளம் உருகுபவர்களுடைய இதயத்து அமிர்தே = மனத்தில் ஊறும் அமுதமே மதுப(ம்) = வண்டு மொய்க்கின்ற\nகமலாலயன் = தாமரையில் வீற்றிருக்கும் பிரமனின் மைத்துன வேளே = மைத்துன னாகிய முருக வேளே.\nகருணாகர சற் குருவே குடகில்\nகருணகர = கருணாகரனே சற் குருவே = சற் குரு மூர்த்தியே குடகில் = மேற்குத் திசையில் உள்ள கருவூர் = கருவூரில் வீற்றிருக்கும் அழகப் பெருமாளே = அழகிய பெருமாளே.\nதலை முதல் கால் வரை மாமிசத்தால் அலங்கரிக்கப்பட்டதும், ஒவ்வொரு நாளும் துன்பத்துக்கு இடமானதும் ஆகிய இந்த உடலை உடைய அடியேனாகிய நான், என் அகங்காரத்தையும், ஆசைகளையும் விடுத்து, ஞானத்தால் மட்டும் அறியப்படுவதும், உருவமில்லாததுமான பரம்பொருளாகிய உன்னைத் தியானித்து, அந்த அனுபவ ஞானத்தினின்றும் நீங்கா வண்ணம் என்னைச் சேர��ப்பித்து அருள் புரிவாயாக.\nகயிலை மலைக் கடவுளாகிய சிவபெருமானின் மகனே, கீழ் வானம் போன்ற ஒளியை உடையவனே, முத்தமிழ்க் கடவுளே, எல்லா ஆகமங்களிலும் வல்லவனே, வயலூரில் வாழ்பவனே, மனம் கசிபவர் உள்ளத்தில் ஊறுகின்ற அமுதமே, தாமரை மலரில் வாழும் பிரமனின் மைத்துனனே, கருணாகரனே, ஞான சற் குருவே, கருவூரில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே, என்னை அனுபூதியில் சேர்ப்பாயாக.\n1. பசுபாசமும் விட்டு அறிவால் அறிய......\nஇவ்வடிகள் சன் மார்க்க நிலையை திருமூலரின் திருமந்திரத்தில் உள்ளவாறு\nபசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிக்\nகசியாத நெஞ்சம் கசியக் கசிவித்\nதொசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற்\nறசைவான தில்லாமை யான சன்மார்க்கமே....................... திருமந்திரம்\nபசுபாசமு மகிலாதிக பரிபூரண புரணாகர\nபதிநேருநி னருளால் மெய் உணர்ந்திடேனோ........... திருப்புகழ், குயிலோமொழி.\n2. அநுபூதியில் அப்படியே அடைவித்து.....\nமீளா அடிமை உமக்கே ஆளாய்.......................................... சுந்தரர் தேவாரம்.\n3. மதுபக் கமலா லயன் மைத்துன வேளே.....\nவேதாமைத் துனவேளே வீராசற் குணசீலா...................... திருப்புகழ், நீதானெத்.\nLabels: அருள், அனுபூதி, கருவூர், குருநாதர், சிவன், வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/158476/news/158476.html", "date_download": "2018-07-19T09:15:40Z", "digest": "sha1:GFUGTVRZJGSNHVCQR7ZVLDDNO3YKQWDC", "length": 8139, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "தொண்டையில் ஏற்படும் தொந்தரவுகள்: குணமாக்கும் எளிய வழி..!! : நிதர்சனம்", "raw_content": "\nதொண்டையில் ஏற்படும் தொந்தரவுகள்: குணமாக்கும் எளிய வழி..\nபெரும்பாலும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற தாக்குதல்களின் காரணமாக, தொண்டை வலி, கரகரப்பு, தொண்டைப்புண் மற்றும் டான்சிலைட்டீஸ் (Tonsillitis) போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.\nஇது போன்ற தொண்டை தொந்தரவுகளை இயற்கை மருத்துவத்தின் மூலம் குணமாக்க, அற்புதமான வழிகள் இதோ.\nதொண்டை தொந்தரவுகளை குணமாக்கும் தீர்வுகள்\n1/4 டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு, ஒரு சிட்டிகை உப்பு, 1 டீஸ்பூன் தேன், ஆகியவற்றை ஒரு டம்ளர் மிதமான நீரில் கலந்து, அதை உணவு சாப்பிடுவதற்கும் 1 மணி நேரத்திற்கு முன் மூன்று வேளைகளும் தவறாமல் குடித்து வர வேண்டும்.\nதொண்டை வீக்கம் ஏற்படாமல் தடுக்க, உணவு சாப்பிட்டவுடன் மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், சப்போட்டா போன்ற பழங்களின் மில்க் ஷேக், ஐஸ்க்ரீம் போன்ற இனிப்���ு வகைகள் ஆகிய அனைத்தையும் சாப்பிடக் கூடாது.\nஉணவு சாப்பிட்ட பின் வெற்றிலை மற்றும் பாக்கு போட்டுக் கொள்வது நல்லது.\nகடுக்காய் கஷாயத்தை வாயில் வைத்து கொப்பளித்து வந்தால், வாய்ப்புண், டான்சில், தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.\nமஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்த நீரை கொண்டு வாய் கொப்பளித்து வந்தால், தொண்டைப் புண்கள் குணமாகுவதோடு, சளி முற்றிலும் வெளியேறிவிடும்.\n1/2 டீஸ்பூன் மாசிக்காய் தூள், 2 டீஸ்பூன் தேன் ஆகிய இரண்டையும் குழைத்து, இரவு உறங்கும் முன் சாப்பிட்டு வந்தால், தொண்டையில் சதை வளர்ச்சி அடையாமல், கட்டுப்படுத்தப்படும்.\nஉணவில் சாப்பிடும் போது இனிப்பு, புளிப்பு, உப்பு அகிய மூன்று சுவைகளையும் குறைத்து, காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளை அளவோடு சாப்பிட வேண்டும்.\nஇரவில் திரிபலா பொடியை சூடான நீரில் கலந்து, அதை 1/2 டம்ளர் அளவு குடித்து வர வேண்டும். புளித்த மோர், தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.\nஒரு டம்ளர் நீரில் 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள், ஒரு பல் பூண்டு, 1/2 டீஸ்பூன் உப்பு ஆகிய அனைத்தையும் போட்டு கொதிக்க வைத்து, சாப்பிட்ட பின் வாய் கொப்பளிக்க வேண்டும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஉதவி கேட்ட விதவை பெண் படுக்கைக்கு அழைத்த V.A.O அரசு அதிகாரி\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \nபரோட்டா சூரியே இவருகிட்ட ட்ரைனிங் எடுக்கணும் போல \nபாட்டு கேளு… தாளம் போடு…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2017/06/blog-post_12.html", "date_download": "2018-07-19T09:39:54Z", "digest": "sha1:S7355KWJLD6H3TXIECZFAQQIXOLL6I2W", "length": 40117, "nlines": 130, "source_domain": "www.thambiluvil.info", "title": "மரண அறிவித்தல் - அமரர். சமலிக்காதேவி வன்னியசிங்கம் | Thambiluvil.info", "raw_content": "\nமரண அறிவித்தல் - அமரர். சமலிக்காதேவி வன்னியசிங்கம்\nமரண அறிவித்தல் - அமரர். சமலிக்காதேவி வன்னியசிங்கம் மலர்வு - 1954.08.19 உதிர்வு - 2017.06.10 அம்பாறை மாவட்ட ��ிருக்கோவிலை பிற...\nஅம்பாறை மாவட்ட திருக்கோவிலை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். சமலிக்காதேவி வன்னியசிங்கம் அவர்கள் 10-06-2017 திகதி சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வன்னியசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் இந்திராதேவி, சுசீலாதேவி, பத்மாதேவி, விமலாதேவி சேனாதிராஜா, விஜயராஜா ஆகியோரின் அன்பு சகோதரியும், கிருபாகரன் , பிரியதர்சினி, ஆகியோரின் பாசமிகு அம்மாவும், வசந்தன், தட்சாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும், கிதுர்சிகாவின் அன்பு அப்பம்மாவும் துவஸ்திகா, ஆருசன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் யாவும் 2017.06.13ம் திகதி Capital Funeral Home and cemetery 3700 prince of wales, ottawa, K2C3H1 ல் 11am - 3pm வரை நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது தம்பிலுவில் இன்போ (thambiluvil.info) இணையக்குழு சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகின்றோம்.\n2017 canada தம்பிலுவில் துயர் பகிர்வுகள் மரண அறிவித்தல்\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nவரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடும், கண்ணகி விழாவும்\nமரண அறிவித்தல் - அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா (ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்)\nஎமது பிரதேசத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவாகியவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,22,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,28,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,1,இறுவெட்டு வெளியீட்டு,7,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,219,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மி��்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அ���்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: மரண அறிவித்தல் - அமரர். சமலிக்காதேவி வன்னியசிங்கம்\nமரண அறிவித்தல் - அமரர். சமலிக்காதேவி வன்னியசிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2013/12/blog-post_5286.html", "date_download": "2018-07-19T09:57:40Z", "digest": "sha1:PEV7EPBS6RV4OS32ICLD2A6HWHPHV3I6", "length": 15413, "nlines": 195, "source_domain": "www.velavanam.com", "title": "ரயிலிரவு ~ வேழவனம்", "raw_content": "\nசனி, டிசம்பர் 07, 2013 அனுபவம் , சொந்தக்கதை 2 comments\nமதியம் எக்ஸ்பிரஸ் அவென்யுவில் பாதுகாப்பு சோதனைகள் பலமாக இருந்தது. உள்ளே வரும் கார் டிக்கியை எல்லாம் திறந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். சோதனை செய்வதிலும் ஏதோ ஒரு லாஜிக் இருக்கிறது போல. எனக்கு முன்னால் இருந்த ஹோண்டா காரை சோதித்த அளவுக்கு எனது காரை சோதிக்கவில்லை என்பது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான். இந்தக் காருக்கெல்லாம் இவ்வளவுதான் வொர்த் நினைத்து விட்டார்களா என்று யோசித்தேன். அடுத்த வருடத்துக்குள் இதற்காகவாவது ஒரு ஹோண்டா கார் வாங்க முடியுமா என்று பார்க்கவேண்டும்.\nஇரவு எக்மோர் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தன. அப்போது தான் ஞாபகம் வந்தது, அது டிசம்பர் 6 அல்லவா, இவ்வளவு சோதனைகள் கூட இல்லாவிட்டால் எப்படி. ஆனால் ரயில் நிலையத்தில் ஒரு கூடுதல் வசதி இருப்பதை அப்புறம் தான் கவனித்தேன். நீங்கள் விருப்பப்பட்டால் சோதனைக்கு உள்ளாகலாம். அல்லது சோதனை இல்லாமலே உள்ளே பிரவேசிக்கலாம். இப்படி இரு ஏற்பாடுகள் இருந்தன அங்கு.\nவழக்கமான வழியில் சென்றபோது மெட்டல் டிடெக்டர் உட்பட சோதனைகள் எல்லாம் பலமாக இருந்தது நடந்தது. சரி, ரயிலுக்கு கொஞ்சம் இருக்கிறதே என்று வெளியே வெளியேவந்து சாப்பிட்டேன். ரயில் நிலையம் ஓரமாக இருக்கும் ஆனந்தபவனில் இனிப்புகள் வாங்கிக்கொண்டு அந்த வழியாக உள்ளே சென்றால், அங்கே எந்த ஒரு சோதனையும் இல்லை. மிக நல்ல ஏற்பாடுதான்.\nஇன்னும் நேரம் இருந்ததால் நிலையத்தினுள் இருக்கும் ஹிக்கின்பாதம்ஸ் புத்தக கடையில் நின்று புத்தகங்களை மேய்ந்தேன். கையோடு ஒரு புத்தகம் படிக்க கொண்டுபோயிருந்தாலும் சிலசமயம் சில நல்ல இப்படி சும்மா பார்க்கும்போது கிடைப்பதுண்டு. அதுமட்டுமில்லாமல் பொதுவாக கூட்டத்திலிருந்து தப்பிக்கும் வழியாக நான் நினைப்பது புத்தகக் கடைகள��� தாம். நெரிசலான அந்த ரயில் நிலையத்தில் அதிக கூட்டமில்லாத இடம் அது தான்.\nஅப்போது ஒரு பெண் அவசரமாக அங்கு வந்தாள். நான் அவளைக் கவனித்ததேன் என்று சொல்லிவிட்டபிறகு அவள் ஒரு அழகானப் பெண் என்று வேறு தனியாகக சொல்லத் தேவையில்லை. ஜீன்ஸ் போட்ட மாடர்ன் அழகி அவள். என்ன புத்தகம் வாங்குகிறாள் என்று லேசாக கவனித்தேன். அவள் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை, சட்டென இரு புத்தகங்களை வாங்கிக்கொண்டு திரும்பினாள், பார்த்து கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன். அவை குமுதமும் நக்கீரனும். அடப் பாவமே இவள் திருமணமான பெண்ணாக இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.\nஎனது வழக்கப்படி ரயில் நகர ஆரம்பித்ததும் கடைசி நிமிடத்தில் ஏறினேன். எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் இன்னொருவர் இருந்தார், அது எதிர்பார்த்தது தான். குளிர்சாதன பெட்டி முன்பதிவு செய்திருந்ததில், அப்பொது ஆர்.ஏ.சி. யில் இருந்தது. எனவே வேறு இருக்கை கிடைக்கும்வரை நாங்களிருவரும் அந்த இருக்கையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்.\nசெங்கல்பட்டு தாண்டியவுடன் ஆள் வராத காலியிருக்கை இருந்தால் கொடுப்பதாக டீ.டீ .ஆர் வாக்களித்துச் சென்றார்.\nநல்ல சிஸ்டம் தான். நாங்களிருவரும் ஆள் வராமல் காலியிருக்கை ஏற்படவேண்டுமென விரும்பிக்கொண்டு அமர்ந்திருந்தோம். இன்னொருவர் ரயில்லைத் தவறவிட்டு அப்படி இருக்கைக் வேண்டும் என விரும்ப ஆரம்பித்ததை கவனிக்க ஆச்சர்யமாக இருந்தது. அமர்ந்தபடியே கையிலிருந்த வெள்ளையானை புத்தகத்தைப் படிக்க ஆரம்பிதேன்.\n\"ஆச்சர்யமே இல்லை\" என்றான் ஏய்டன். \"உலகம் முழுக்க நான் பஞ்சங்களைப் பார்த்துவிட்டேன். எந்தப் பஞ்சத்திலும் சாகும் மனிதனுக்கு வாழும் மனிதன் உதவிசெய்ததில்லை.பஞ்சத்தில் ஒருவன் சாவதக் கண்டதும் மற்ற அத்தனைபேரும் பதற்றமாகிவிடுகிரார்கள். அந்த நிலை தங்களுக்கு வந்துவிடக்கூடாது என்று நினைக்க ஆரம்பிக்கிறார்கள்.... மனிதர்களின் இயல்பான சுயநலம் கிளம்பிவரும். - வெள்ளை யானை நாவலிலிருந்து\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n//அப்போது ஒரு பெண் அவசரமாக அங்கு வந்தாள். நான் அவளைக் கவனித்ததிலிருந்தே அவள் ஒரு அழகானப் பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்று தனியாகக சொல்லத் தேவையில்லை.//\nஇவன் வேற மாதிரி - இவன் வேற மாதிர�� அரசியல்வாதி\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cwdjaffna.wordpress.com/category/news/", "date_download": "2018-07-19T09:46:34Z", "digest": "sha1:3KZE7NRWUKON5TQP73H3OSOOYVDGQ3TY", "length": 13276, "nlines": 63, "source_domain": "cwdjaffna.wordpress.com", "title": "NEWS « Centre for Women & Development", "raw_content": "\nமுன்பள்ளி சிறுவர் விளையாட்டு விழா – 2011\nயாழ்ப்பாணத்தில் நாவாந்துறைப் பகுதியில் அமைந்துள்ள புனித நீக்கிலார் முன்பள்ளி நிறார்களுடைய விழையாட்டு விழா 08.07.2011 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொதுவாக வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரினால் குடும்பங்கள் சின்னாபின்னமாகி, பெற்பெற்றோரை இழந்து அகதிகளாக, அனாதைகளாக மீண்டும் வாழ்வோம் என்ற மன உறுதியோடு எமது தாயகத்தில் நிறைவான நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள்.\nநடத்தியவர்கள் புனித நீக்கிலார் முன்பள்ளி சிறார்கள். மக்கள் மனதில் எவ்வித பாதிப்புக்கள் இருந்த போதிலும் இவ்வாறான மனதுக்கு மகிழ்வட்டும் நிகழ்வினால் பாதிக்கப்பட்ட சிறார்கள் மட்டுமல்ல பெற்றோரும் மகிழ்ச்சி அடைகின்றனர். த்றபோதெல்லாம் சிறுவர் துஸ்பிரயோகம், பாடசாலையிலிருந்து சிறுவர்கள் இடைவிலகல், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் பற்றி அதிகமாக பேசுகின்றோமே தவிர சிறுவர்களை மகிழ்விற்பதற்கான நிகழ்வை நடத்துவதைப் பற்றி பேசுவத��� மறந்து விடுகின்றோம்.\nநிறுவர்களுடைய மகிழ்வான வாழ்க்கை பற்றி ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். அவர்களின் மனங்களைக் குளிர வைக்கும் மகிழ்களங்களை அமைத்துக் கொடுக்கவும் பல விளையாட்டு விழாக்கள், கலை நிகழ்வுகள், சிறுவர் கொண்டாட்டங்கள், வேடிக்கை விநோத நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி அவர்களின் மனங்களை மகிழ்விக்கக் கூடிய வகையில் உற்சாகப்படுத்தவும், உத்வேகத்துடன் செயலாற்றும் செயற்பாடுகளை ஊக்குவிக்கவும் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.\nசிறுவர்களின் வாழ்வை மகிழ்ச்சியான களமாக மாற்றியமைப்பது நம் எல்லோரினதும் கடமையாகும். அவர்களுக்கான மகிழ்களத்தை அமைத்துக் கொடுப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் பேருதவியாகும். இன்றைய சிறுவர்களை நாளைய தலைவர்களாக மாற்றிமைக்கக் கூடிய சக்தியாக நாம் எல்லோரும் முன்னின்று ஓர் உந்து கோலாகச் செயற்பட வேண்டுமென இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக் கலந்து கொண்ட மகளிர் அபிவிருத்தி நிலையப் பணிப்பார் சரோஜா சிவசந்திரன் தெரிவித்தார்.\nவடமாகாணத் தோ்தலும் பெண்களின் பங்களிப்பும்\nயாழ்.குடாநாட்டில் பெண்களின் அரசியல் பங்களிப்பு என்பது காலத்தின் தேவையாகவுள்ளது. அதுவும் தமிழ் பெண்கள் சமூகத்தில் பொது மக்களுடன் தொடர்பு கொள்வது என்பது பெரிய விடயமாகும். பெண்களுக்கு வாக்குரிமை மட்டுமே என்ற நிலைப்பாட்டிலிருந்து பெண்களும் அரசியல் செயல்பாடுகளில் முன்னேற முடியும் என்பதற்கு ஓர் எடு்த்துக் காட்டாக 3ஆம் உலக நாடுகளிலேயே முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு முதல் பெண் பிரதமரைக் கொண்ட நாடு என்று பெருமைப்படும் அளவிற்கு ஏனைய பெண்கள் முன்னேறவில்லை.\nசமூக சிந்தனையை பெண்கள் ஏற்படுத்திக் கொள்வதே பெரும் சிரமாமாக இருக்கும். பாரம்பரியத்திலிருந்து வந்த நாம் இன்று பல்வேறு துறைகளில் முன்னோடியாக பெண்களைக் கொண்டிருக்கின்றோம். பெண் தலைமைத்துவ குடும்ப மரபை தற்போதைய சூழ்நிலையில் நாம் பெருமளவில் கொண்டிருக்கின்றோம். ஆனால் அரசியல் பிரவேசங்களில் பெண்களின் பங்கு மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது.\nஇந்த நிலையில் அரசியல் துறையில் பெண்கள் ஆர்வம் கொண்டு தம்மை இணைத்துக் கொள்வது பல யதார்த்தங்களை வெளிக் கொணர உதவும் அதிலும் பெண் பற்றிய அக்கறை கொண்ட பெண்களால்த் தான் இத்தகைய ஓர் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும். இன்றைய சூழலில் அரசியலில் பெண்கள் முழு வீச்சில் ஈடுபடாமைக்கு போதிய ஆளணி ப்றறாக்குறை, தகுந்த பாதுகாப்பின்மை, முடிவெடுக்கும் தகுதியை பெற்ற பெண்களின் வீத அதிகரிப்பின்மை போன்றனவும் சில காரணிகளாகும். பெண்கள் சமூகத்தின் முக்கிய பங்காளிகள் என்பது எல்லா விதத்திலும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். சமூக யதார்த்தத்திலிருந்து பல்வேறு கோணங்களில் பெண்களின் பிரச்சினைகள் அணுகப்பட்டு ஆழமான சிந்தனையில் வழமான பெண்கள் சமுதாயத்தை எதிர் பார்த்து கட்டமைக்கப்படுவது அல்லது முன்வைக்கப்படுவது அவசியமாகும். பெண்களின் அரசியல் பிரவேசம் காலத்தின் தேவையாகக் கருதப்படுகிறது. தற்போதைய சூழ்நிலைகளில் உள்ளுராட்சி தேர்தலி்ன் போது பெண் வேட்பாளர்களின் பங்களிப்பு விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும். யுத்தத்தின் பின்னரான குடாநாட்டின் பின்ணணியில் பெண் தலைமைத்துவம் அதிகரித்துள்ள நிலைகளில் இவர்களின் சுகாதாரம், போசாக்கு உரிமைகள், வாழ்வாதார அடிப்படைப் பிரச்சினை போன்றவற்றையும் கவனிக்கப்பட வேண்டியவையே. மாறும் சூழ்நிலைகளில் மனிதாபிமானத் தேவைகளை எதிர் கொள்ளவும் மூன்று நகரசபைக்கான 29 வேட்பாளர் தெரிவுக்கும், 16 பிரதேச சபைக்கான 210 வேட்பாளர் தெரிவுக்கும் பெண் வேட்பாளர்களின் பங்களிப்பு அதிக பட்சம் 3.2 விகிதமாக இருந்தால் பெண்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அமையும்.\nநடைபெறவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தலில் பெண் வேட்பாளர்கள் தாம் தெரிவு செய்யும் அரசியல் கட்சிகளில் போட்டியிடுவதற்கான தகுதியை உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள் கூடிய எண்ணிக்கையில் போட்டியிடுவார்களானால் புதியதோர் இலக்கை அடைய முடியும். கட்சிகள் பெண் வேட்பாளர்களைச் சேர்த்துக் கொள்ளாதவிடத்து பெண்கள் அக்கட்சிகளுக்கு வாக்களிப்பது அர்த்தமற்றதாகிவிடும். எமது பிரதேசத்திற்கு இன்றைய சூழலில் பெண்கள் தொடர்பான சகல பிரச்சினைகளையும் திட்டவாக்கல் கொள்கை அடிப்படையில் விரிவாக்கம் செய்வதற்கு பெண்களால் மட்டுமே முடியும் எனவே அரசியலில் நுழைவதற்கான சந்தர்ப்பத்தைப் பெண்கள் தவறாது பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajar.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2018-07-19T09:29:21Z", "digest": "sha1:CB7X67WZAC2KIBROF3FTKODGWIMJHRYD", "length": 13631, "nlines": 236, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: பக்தி இலக்கிய பொக்கிஷம்", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nஅடியேனது இரண்டாவது புத்தகம் சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள் என்ற நூல் சமீபத்தில் வெளியானது. இந்நூலைப் பற்றி தமிழ் நாளிதழ்களில் வந்த மதிப்புரைகள் தங்கள் பார்வைக்காக.\nபக்தி இலக்கிய பொக்கிஷம் என்று சிறப்பித்த\nமிக விரிவாக சிவபெருமானை வழிபடத்தேவையான அனைத்தும் ஒரே நூலில் அமைத்துத் தந்திருப்பது சிறப்பு என்று அடையாளம் காட்டிய தினமணி நாளிதழுக்கும் மிக்க நன்றி.\nவிரதங்களின் மகிமை, தோன்றிய விதம், இந்த விரத நாட்கலில் கோவில்களில் நடைபெறும் விழாக்கள் என்று ஆசிரியரின் பார்வை பரவியிருக்கின்றது என்று துல்லியமாக கூறிய தினத்தந்தி நாளிதழுக்கும் மிக்க நன்றி.\nஇப்புத்தகம் பற்றிய மதிப்புரையை தங்கள் வலைப்பூவில் பதிவிட்ட ஆன்மீகக்கடல் (http://www.aanmigakkadal.com/) வலைப்பூவினருக்கும் மிக்க நன்றி. மேலே உள்ள சுட்டியை அழுத்தினால் மதிப்புரையைப் படிக்கலாம்.\nபுத்தகம் வேண்டும் அன்பர்கள் அடியேனுக்கு muruganandams@rediffmail.comல் மின்னஞ்சல் செய்யலாம்.\nலேபிள்கள்: ஆன்மீகக் கடல் வலைப்பூ, தினத்தந்தி, தினமணி, தினமலர், புத்தக மதிப்புரை\nபக்தி இலக்கிய பொக்கிஷத்திற்கு வாழ்த்துக்கள்.\nசரியாக பத்திரிக்கைகள் கருத்து சொல்லி இருக்கிறார்கள்.\nமிக்க நன்றி கோமதி அரசு அம்மா.\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் ��ிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-07-19T09:44:07Z", "digest": "sha1:4WI44IE2XM5FYGUWIPLC4GZ3MOM3LDDP", "length": 3725, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பட்டத்தரசி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்ப���ுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பட்டத்தரசி யின் அர்த்தம்\nஅரசனின் மனைவி; பட்டத்து ராணி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-07-19T09:55:58Z", "digest": "sha1:7W6XNPPPIRFRQLFFJJR5DRLF45K5ERSX", "length": 10545, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "உடற்பிடிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉடற்பிடிப்பு (massage) செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் வேகம் பெறுகிறது. அப்பகுதிக்கு அதிக சத்துக்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்தத்தின் திறன் அதிகரித்து அதன் பயன் கூடுகிறது.\n1 உடற்பிடிப்பு செய்யும் முறை\n2 எப்போது உடற்பிடிப்பு தவிர்க்க வேண்டும்\nகை கால்களிலிருந்து மசாஜை துவங்கவேண்டும். அடுத்து நெஞ்சு, கீழ்வயிறு, பின்புறம், பின்புற இடுப்பு ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்யவேண்டும். பின்புறத்தில் மசாஜ் செய்ய துணியைப் பயன்படுத்தலாம். மசாஜøக்குப் பின் குளிக்கலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் நனைந்த துணியால் உடம்பைத் துடைக்கலாம்.\nஉயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மசாஜ் தலைகீழாக செய்யப்பட வேண்டும். அதாவது தலையில் ஆரம்பித்து காலில் முடிக்கவேண்டும்.\nஎப்போது உடற்பிடிப்பு தவிர்க்க வேண்டும்\nகாய்ச்சலின் போது, கர்ப்பகாலத்தில் கூடாது. வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சனை, கட்டிகள் இருந்தால் கீழ்வயிற்றில் மசாஜ் செய்யக்கூடாது. தோல்வியாதிகள் உள்ளவருக்கு மசாஜ் ஏற்றதல்ல.\nமென்மையான மசாஜ் நரம்புகளின் இறுக்கத்தைக் குறைத்து அவற்றுக்கு இதமளிக்கும். சற்று கடுமையான மசாஜ் தளர்ந்த நரம்புகளைத் தூண்டி அவற்றின் திறனை அதிகரிக்கும்.\nகீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதால் ஜீரண மண்டலம் தூண்டப்பட்டு கழிவுகள் நன்கு வெளியேறும். கல்லீரலின��� ஆற்றல் அதிகரிக்கும்.\nமுறையான மசாஜ் இருதய சுமையைக் குறைக்கும்.\nதசைகளின் இறுக்கத்தை மசாஜ் குறைத்து, தசை வலிகளை நீக்குகிறது. கடுமையான உழைப்பு தசைகளில் கொஞ்சம் கொஞ்சமாக லாக்டிக் அமிலத்தைச் சேர வைக்கிறது. தசைகளிலிருந்து அந்த லாக்டிக் அமிலத்தை மசாஜ் நீக்குகிறது. அதன் மூலம் ஒரு புத்துணர்வையும் சக்தியையும் அளிக்கிறது.\nமசாஜால் தோலிலுள்ள நுண்துளைகள் திறக்கப்பட்டு வியர்வை மூலம் கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.\nஆரோக்கியம் பற்றிய கையேடு: முதுகுவலி - கீல்வாதம் தசைக்கூட்டு மற்றும் தோல் நோய்களுக்கான தேசிய நிறுவனம்\nமுதுகுவலிக்குறித்து மெட்ளைன் பிளஸில், தேசிய மருத்துவ நூலகத்தின் ஒரு சேவை\nமுதுகு வலிக் குறித்து அமெரிக்க எலும்பறுவை மருத்துவர் சங்கத்தின் சாராம்சக் குறிப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2015, 23:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/dale-earnhardt-takes-mark-zuckerberg-for-a-spin-nascar-012196.html", "date_download": "2018-07-19T09:50:04Z", "digest": "sha1:WFYN5WX32VQY2NY3EKEBDWZY5BJZ6TTM", "length": 10467, "nlines": 181, "source_domain": "tamil.drivespark.com", "title": "270 கிமீ வேகத்தில் பறந்த கார்: உயிரை கையில் பிடித்து பயணித்த ஃபேஸ்புக் நிறுவனர் | dale earnhardt takes mark zuckerberg for a spin nascar - Tamil DriveSpark", "raw_content": "\n270 கிமீ வேகத்தில் பறந்த கார்: உயிரை கையில் பிடித்து பயணித்த ஃபேஸ்புக் நிறுவனர்\n270 கிமீ வேகத்தில் பறந்த கார்: உயிரை கையில் பிடித்து பயணித்த ஃபேஸ்புக் நிறுவனர்\nகாற்றை விட வேகமாய், சீறிப் பாய்ந்து வரும் கார்களை பந்தய மைதானத்தில் பார்க்கும் போது த்ரில்லிங்காகவும் உற்சாகமான அனுபவமாகவும் இருக்கும்.\nஇத்தகைய அனுபவம் தனக்கும் கிட்ட வேண்டும் என மோட்டார் பந்தயம் மீது அதீத மோகம் கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம் மார்க் ஸக்கர்பெர்க்கும் ஆசைப்பட்டுள்ளார்.\nஇதனை பூர்த்தி செய்ய அமெரிக்காவின் நார்த் கரோலினா மாகாணத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சார்லோட் மோட்டார் ஸ்பீடுவே பந்தய ட்ராக்குக்கு சென்றுள்ளார். அங்கு 'நாஸ்கார்' பந்தயத் தொடரின் வெற்றிகரமான டிரைவர்களில் ஒருவரான Dale Earnhardt Jr-உடன் ஒரு ரேஸ் காரில் மைதானத்தை ஒரு முறை வலம்வர தீர்மானித்தார்.\nபந்தய வீரர் ஒருவரின் வேகத்தை அருகில் இருந்து அனுபவிப்பது என்பது பலரும் நினைத்துபார்க்காத ஒன்று. சாதாரணமாக கிளம்பிய அக்கார் பின்னர் பட்டையை கிளப்பும் பேகம் எடுத்தது. கிட்டத்தட்ட 270 கிமீ வேகத்தில் சென்று மார்கை அந்த டிரைவர் கலங்கடித்துள்ளார்.\nஇதனை தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலையும் செய்துள்ளார்.\nஇந்த சிறப்பான அனுவபவத்தை பெற்ற மார்க் பின்னர், அவராகவே காரை இயக்கி மைதானத்தை ஒரு முறை வலம் வந்தார். இந்த அனுபவம் குறித்து மார்க் ஸக்கர்பெர்க் கூறுகையில், \"இப்படி ஒரு சிறப்பான அனுபவம், நினைத்து பார்க்க முடியாத ஒன்று\" என கூறினார்.\nபந்தய திடலில் மார்க் ஸக்கர்பெர்க் பெற்ற அனுபவத்தை நீங்களும் பாருங்களேன்:\nஇந்திய இரயில்களில் ஆடம்பரமாக பயணிக்க தயாராகுங்கள்\nரூ.40 க்கு பதிலாக 4 லட்சத்தை ஸ்வைப் செய்த சுங்கச்சாவடி ஊழியர்\nபுதிய பஜாஜ் டோமினார்400 பைக்கின் படங்கள்:\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #ஆட்டோ செய்திகள் #auto news #off beat\nலித்தியம் அயான் பேட்டரியுடன் வரும் மாருதியின் மின்சார கார்கள்\nஇந்த கோமாளி தனத்தை எல்லாம் செய்தால் உங்கள் காரின் ஏர் பேக் வேலை செய்யாது பாத்துக்கங்க...\nஇந்தியாவில் புகாட்டி வேரோன் கார் வைத்திருக்கும் ஒரே நபர் ஷாருக்கான்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/next-month-not-release-any-tamil-movie-producer-s-thanu-034515.html", "date_download": "2018-07-19T10:03:35Z", "digest": "sha1:OJKI4RFWBMAWK4KJWFAJJNIC52HISWS6", "length": 12704, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜூன் 12 ம் தேதி முதல் எந்த தமிழ் படமும் திரையிடப் படாது - கலைப்புலி எஸ்.தாணு அதிரடி | Next Month Not Release Any Tamil Movie- Producer S.Thanu - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜூன் 12 ம் தேதி முதல் எந்த தமிழ் படமும் திரையிடப் படாது - கலைப்புலி எஸ்.தாணு அதிரடி\nஜூன் 12 ம் தேதி முதல் எந்த தமிழ் படமும் திரையிடப் படாது - கலைப்புலி எஸ்.தாணு அதிரடி\nசென்னை: டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ்த் திரைப்பட தயரிப்பாளர்கள் கலந்து கொண்ட உண்ணாவிரதப்போராட்டம் சென்னையில் நடைபெற்றது.\nபோராட்டத்திற்குப் பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு க்யுப் ,யூ.எப்.ஓ உள்ளிட்ட நிறுவனங்களுடன் கட்டண உயர்வைக் குறைப்பது தொடர்பாக இன்னும் இரண்டொரு நாட்களில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளோம்.\nஇந்த நிறுவனங்கள் தொடர்ந்து கட்டணங்களை உயர்த்துவதால் படத்தை வெளியிட முடியவில்லை இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப் பட வேண்டும்\nதமிழ்த் திரையுலகின் போதாத காலம்\nகடந்த சில வருடங்களாகவே தமிழ்ப் படவுலகம் தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருகிறது பெரிய படங்கள் கூட பிரச்சினைக்கு உள்ளாவது வாடிக்கையாக உள்ளது .\nஇது போதாதென்று டிஜிட்டல் நிறுவனங்கள் வேறு அவ்வப்போது கட்டணங்களை உயர்த்தி பிரச்சினை தருவது மட்டும் இல்லாமல் சமயங்களில் படத்தை சொன்ன தேதியில் வெளியிட முடியாமல் செய்து வருகின்றன இதற்கு சமீபத்திய எடுத்துக் காட்டு உத்தம வில்லன் திரைப்படம்.\nஇந்த கட்டண உயர்வை கட்டுக்குள் கொண்டு வர தமிழ்த் திரை உலகினர் ஆங்கங்கே தொடர்ந்து உண்ணாவிரதத்தில்ஈடுபட்டு வருகின்றனர் .\nதயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு தலைமையில் நடந்த உண்ணாவிரதத்தில் டிஜிட்டல் நிறுவனங்களின் விளம்பரங்கள் திரையில் ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும், இப்பிரச்சினைக்கு சுமூக முறையில் தீர்வு காணப் பட வேண்டும் போன்ற முடிவுகள் எடுக்கப் பட்டன.\nஇப்பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் அதாவது டிஜிட்டல் நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார் .\nஜூன்12 தேதி முதல் படம் திரையிடப் படாது\nஇம்மாதம் 29ம் தேதிக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப் படாவிடில் ஜூன் மாதம் 12ம் தேதி முதல் எந்த படத்தையும் திரையிட விட மாட்டோம்என்று அவர் கூறியுள்ளார்.\nஇதையெல்லாம் பார்க்கும் போது தமிழ் திரைக்கு இது போதாத காலமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.\n'ரஜினியை ஏமாற்றப் பார்க்கிறார்கள்..' - 'கபாலி' நஷ்ட சர்ச்சை குறித்து தாணு விளக்கம்\nதயாரிப்பாளர் சங்க தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது\nஎனக்கும் தாணு அண்ணனுக்கும் எந்த பிரச்சனையையும் இல்லை.. ஆனால்\n: அப்போ தாணு ஏன் அப்படி செய்தார்\nஎங்கப்பா படத்தை எல்லாம் தயாரிக்க மாட்டீங்களோ: தாணுவை கலாய்த்த தனுஷ் மகன்\nபட தயாரிப்பு: மச்சினி அல்ல மாமாவோட நிறுத்திக் கொண்ட தனுஷ் #NEEK\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\n��வர் ஸ்டார் மட்டும் முன்பே இதை செய்திருந்தால் இப்படி நடந்திருக்குமா\nவடிவேலுவுக்கு நேரமே சரியில்லை: புலிகேசியை அடுத்து எலி பிரச்சனை\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nகத்துக்கணும்யா தல வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்-வீடியோ\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nமஹத்தை அழ வச்சது யாரு தெரியுமா\nஸ்ரீ ரெட்டியின் புகார்கள் ஆதாரம் அற்றது : நடிகர் கார்த்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/apple-airpods-user-how-to-diagnose-the-common-problems-017264.html", "date_download": "2018-07-19T09:28:00Z", "digest": "sha1:KPLEIA2SV3TO3PZQPHARN6CMKJFIAXFZ", "length": 17603, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆப்பிள் ஏர்பாட்ஸ் பயனாளிகளுக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும்? | Apple AirPods user? Here's how you diagnose the common problems - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொடுத்த காசுக்கு ஒரு புண்ணியமும் இல்லை; சிக்கலில் ஆப்பிள் ஏர்பாட்ஸ்.\nகொடுத்த காசுக்கு ஒரு புண்ணியமும் இல்லை; சிக்கலில் ஆப்பிள் ஏர்பாட்ஸ்.\nகூகுள் மேப்பை பயன்படுத்தி டோல் கட்டணம் தவிர்க்கும் வழி.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஎந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம் என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nவெறும் நான்கு வினாடிகளில் 26 ஆப்பிள் பொருட்களை திருடிய பலே திருடர்கள்: வைரல் வீடியோ.\nவெப் ப்ரவுசரில் இருந்து ஆண்ராய்டு பயனர்கள் மெசேஜ் அனுப்புவது எப்படி\nமுழுவதும் மறுசீரமைக்கப்படும் ஆப்பிள் மேப்ஸ்.\nவயர்லெஸ் ஹெட்போன்கள் என்றாலே பலருக்கு முதலில் ஞாபகம் வருவது ஆப்பிள் ஏர்பாட்ஸ் என்பதுதான். ஆனால் இந்த ஏர்பாட்ஸ் உங்களுக்கு நிறைவை தருகிறதா ஏனெனில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் பயன்படுத்துபவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அழைப்பு விடுபடுதல், ஆடியோ குறைகள் ஆகியவைகளை கூறலாம். நீங்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்திருந்தால் இதோ அதற்கான தீர்வுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்\nஇந்த ஏர்பாட்ஸ் ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்றாலும், இது நிச்சயமாக ஏர்பாட்ஸ் பயனர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்த ஏர்பாட்ஸ் அளவை வைத்து கணக்கிடும்போது இவற்றில் ஏதேனும் ஒன்றை தொலைக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக, நீங்கள் உங்கள் ஐபோனில் உள்ள ஃபைண்ட் மை போன் மூலம் இதனை கண்டுபிடிக்க முடியும்\nஇந்த வசதியை நீங்கள் பெற உங்கள் போனின் முதலில் 'பைண்ட் மை ஐபோன்' செயலியை நீங்க்ள் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதற்கு உங்களுக்கு ஆப்பிள் ஐடி தேவை என்பதும் பின்னர் இதனை ஐகிலோடு மூலம் டவுன்லோடு செய்யலாம் என்பதும் தெரிந்ததே.\nஇன்ஸ்டால் செய்த பின்னர் மைபோன் செட்டிங் சென்று அதில் உள்ள ஏர்பாட்ஸ் செலக்ட் செய்ய வேண்டும். அதில் உங்களுக்கு ஒரு மேப் தெரியும். அதில் ஏர்பாட்ஸ் கடைசியாக பயன்படுத்தப்பட்ட இடமும் ஒரு பச்சை டாட் மூலம் தெரிய வரும். ஒருவேளை அது டர்ன் ஆப் ஆகியிருந்தால் மேப்பில் அது எங்கே இருக்கலாம் என்ற ஐடியா கிடைக்கும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த ஏர்பாட்ஸ் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் அடுத்த பிரச்சனை இதனை டிவைஸ் உடன் இணைக்க முடியாமல் திண்டாடுவதுதான். இதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஏர்பாட்ஸை இணைத்தவுடன் சார்ஜ் செய்யுங்கள் பின்னர் பத்து வினாடிகள் கழித்து அது வேலை செய்கிறதா என்று சோதனை செய்யலாம். இப்படியும் வேலை செய்யவில்லை என்றால் புளுடூத்தை ஆன் செய்துவிட்டு போனை ஆப் செய்து பின் ஆன் செய்யுங்கள். அப்படியும் வேலை செய்யவில்லை என்றால் ஏர்பாட்ஸை ரீசெட் செய்யுங்கள்\nஒரு ஆண்ட்ராய்ட் சாதனத்துடன் தங்கள் ஏர்பாட்ஸ்களைப் பயன்படுத்தும் பயனர்கள் பெரும்பாலும் ஆடியோ வெளியீடு பிரச்சனைகளுக்குள் செல்கின்றனர். ஆண்ட்ராய்டு சாதனத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் தொகுதி, ஐஒஎஸ்-இல் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. ஏர்பாட்ஸ் இல் நிறைய அம்சங்கள் உங்கள் ஐபோன் அல்லது ஐபாட் உடன் தொடர்பு கொள்ள W1 சில்லுகளைப் பயன்படுத்துவதால், இது நடக்கும், ஆனால் ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த சிப் இல்லாததால், பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nபெரும்பாலான புளூடூத் ஆடியோ சாதனங்களில், இரண்டு தொகுதி அளவுகள் உள்ளன: மூல சாதனத்தின் தொகுதி, மற்றும் ஆடியோ சாதனத்தின் தொகுதி. ஏர்பாட்ஸ் ஒரு ஆண்ட்ராய்டு சாதனத்துடன் இணைக்கப்படும் போ��ு, அது ஐஒஎஸ்இல் முடிந்த அளவு தானாகவே கட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால் ஒரு தவறு உள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வால்யூம் ராக்கர்களைப் பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும்\nபுளூடுத் ஆடியோ சாதனங்களில் கால் டிராப் அதிகளவில் இருக்கும். ஆனால் இந்த ஏர்பாட்ஸை பொருத்தவரையில் ஒருபக்க காதில் அழைப்பு சத்தம் கேட்கும் என்பதால் பெரும்பாலும் கால் டிராப் ஏற்பட வாய்ப்பு இல்லை. இன்னொரு வாய்ப்பாக ஏர்டிராப் பயன்படுத்தும்போது மைக்ரோ போனை செலக்ட் செய்து கொண்டால் கால் டிராப் ஏற்படாது. ஆனால் இதற்கு பேட்டரி அதிக செலவாகும்\nஏர்பாட்ஸ் மூலம் முழுவதும் சார்ஜ் இருந்தால் சுமார் ஐந்து மணி நேரம் நீங்கள் இசையை ரசித்து கேட்கலாம். அதன்பின்னர் பேட்டரி வெகுவாக குறைந்துவிடும். ஒருவேளை குறைவான நேரமே பேட்டரியின் லைஃப் இருந்தால் அதற்கும் ஒரு வழி உள்ளது. முதலில் நீங்கள் ஆட்டோமெட்டி இயர் டிடெக்சன் ஆன் செய்து கொள்ளுங்கள். இதனால் ஏதாவது வேலையாக நீங்கள் ஆப் செய்யாமல் காதில் இருந்து ஏர்பாட்ஸை எடுத்தால் தானாகவே ஆப் ஆகிவிடும்.\nஏர்பாட்ஸை எப்படி ரீசெட் செய்வது\nஏர்பாட்ஸ் மூலம் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதனை ரீசெட் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பார்த்தோம் .சரி, இப்போது எப்படி ரீசெட் செய்வது என்பது குறித்து பார்ப்போம்\nஏர்பாட்ஸ் பின்பக்கம் உள்ள பட்டனை ஒரு பதினைந்து வினாடிகளுக்கு தொடர்ந்து அழுத்த வேண்டும். அதில் உள்ள ஆரஞ்ச் லைட் பிளாஷ் ஆகும் வரை அழுத்திவிட்டு பின்னர் அடுத்த ஐபோன் அல்லது ஐபேட் எடுத்து கொண்டு அதில் ரீகனெக்ட் செய்யவும். ஆண்ட்ராய்டு பயன்படுத்துபவர்கள் இதனை மேனுவலாகத்தான் கனெக்ட் செய்ய வேண்டும். இதுவே ரீசெட் செய்யும் முறைகள் ஆகும்\nவெறும் ரூ.13,000/-க்கு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்ட மோட்டோ ஜி6 பிளே.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nஎந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம் என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/world-news/srilanka-declared-national-state-of-emergency", "date_download": "2018-07-19T09:26:07Z", "digest": "sha1:K646QUJTGD2IMUKAR6E4U3U2SFIM5BDO", "length": 9315, "nlines": 80, "source_domain": "tamil.stage3.in", "title": "அவசர நிலை பிரகடனம் செய்தது சிங்கள அரசு", "raw_content": "\nஅவசர நிலை பிரகடனம் செய்தது சிங்கள அரசு\nஅவசர நிலை பிரகடனம் செய்தது சிங்கள அரசு\nகோகுல் சரவணன் (செய்தியாளர்) பதிவு : Mar 06, 2018 15:37 IST\nஇலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்தது சிங்கள அரசு.\nஇலங்கையில் சிங்கள அரசு பத்து நாள் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. கடந்த ஒரு வாரமாகவே இலங்கையின் பெரும்பான்மையான பௌதர்களுக்கும் சிறுபான்மையிரான இஸ்லாமியர்களுக்கும் இடையே கடும் கலவரம் நடந்து வருகிறது. அந்த போராட்டம் இப்போது வலுவடைந்துள்ளதாலும் மேலும் பரவக்கூடும் என்பதாலும் சிங்கள அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது.\nஇலங்கையில் கடந்த ஒரு வருட காலமாகவே பௌத்த மதத்தினருக்கும் இலங்கை வாழ் இஸ்லாமியர்களுக்கும் கடும் சீற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டு தளங்களின் மேல் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்லாமியர்கள் இலங்கையின் பெரும்பான்மயானா பௌத்த சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தினர்.\nஅந்த தாக்குதலில் பௌத்த இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்தார் அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அனால் சிகிச்சை பலனின்றி அந்த பௌத்த இளைஞர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பௌத்தர்கள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகள் வீடுகள் அலுவலகங்கள் போன்றவர்த்திற்கு தீயிட்டு கொளுத்தினர். இந்த சம்பவம் தற்போது இலங்கையில் மதக் கலவரமாக மாறியுள்ளது.\nஅம்பாறையில் ஏற்பட்ட மதக்கலவரம் நேற்று கண்டி மாவட்டத்திற்கும் பரவியதால் அங்கு அசாதாரண சூழ்நிலை உருவானது. இதைத் தொடர்ந்து இலங்கை அரசு நேற்று கண்டியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. தற்போது இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளது.\nஇலங்கையின் சிறுபான்மையிரான இஸ்லாமியர்கள் இலங்கையின் 9% மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவசர நிலை பிரகடனம் செய்தது சிங்கள அரசு\nஇலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nகோகுல் ஒரு சமூக மாற்றத்தின் பூத கண்ணாடி அந்த கண்ணாடியைப்போல்தான் அவரது எழுத்துக்களும். சமூகத்தி���் ஏற்படும் அணைத்து நன்மையையும் தீமையையும் அதன் உண்மை கருது மாறுபடாமல் மக்களுக்கு தெரியப்படுத்துதல் வேண்டும் என்ற ஆழமான நோக்கம் கொண்ட எழுத்தாளர்களுள் ஒருவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 25வது படத்திற்கு இசையமைப்பாளர் ரெடி\nரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் இணைந்த பிரபலங்கள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2016/05/", "date_download": "2018-07-19T09:34:46Z", "digest": "sha1:2F3SIMKGGN7OPYN6IUPANLOIQAWHW4MD", "length": 7247, "nlines": 221, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: May 2016", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nநிலவு நேற்றே தற்கொலை செய்துகொண்டது\nதனக்கு மட்டுமே எல்லா துயரமும்\nயதார்த்தத்தில் காலூன்றவே இல்லை .\nஅதற்குள்ளும் ஒரு லயம் இருப்பதை\nஏதோ ஒரு ஒத்திசைவு இருக்கத்தான் செய்கிறது\nஎல்லாம் அப்படித்தான் இருக்க வேண்டுமா \nஏற்ற இறக்க மில்லாத சுருதியில் இனிமையுண்டோ \nஇரண்டு காதுகளின் கேட்கும் திறனும்\nஇரண்டு கைகளும் ஒத்திசைவாய் இருப்பினும்\nஒரே மாதிரி சிந்திக்க வேண்டுமென\nநீயும் நானும் சந்திக்கும் புள்ளி எது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://amudhavan.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-07-19T09:22:56Z", "digest": "sha1:7N64MUOIF5TCPAA6Y2WVI5MP4ANQG4YR", "length": 93369, "nlines": 352, "source_domain": "amudhavan.blogspot.com", "title": "அமுதவன் பக்கங்கள்: ஜெயகாந்தன்……………. ஜெயகாந்தன்……………… ஜெயகாந்தன்!", "raw_content": "\n(நக்கீரன் வெளியீடான ‘இனிய உதயம்’ இலக்கிய மாத இதழ் மே 2015 இதழில் 'ஜெயகாந்தனுக்கு சேவகம் புரிந்த எழுத்து' என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் என்னுடைய கட்டுரை)\nஎழுத்துலகிற்கு வருவதற்கு முன்னால் அகிலன், ஜெயகாந்தன், கல்கி, நாபா, தி.ஜானகிராமன் என்று படித்துக்கொண்டிருந்த காலத்திலிருந்தே என்னுடைய ஆதர்ச கதாநாயகர்களாக எழுத்தாளர்களே இருந்தார்கள். பிறகுதான் சிவாஜிகணேசன், கண்ணதாசனுக்கெல்லாம் மனதில் சிம்மாசனங்கள் உருவாகின. அகிலன் நாபா இவர்களுடனான சந்திப்புகளெல்லாம் நடந்தபிறகும் ஜெயகாந்தன் சந்திப்பு மட்டும் நடைபெறாமல் தள்ளிக்கொண்டே போய்க்கொண்டிருந்தது. 1980-க்கு முன்பிருக்கும் என்று நினைக்கிறேன்.\nதமிழ்ப் பத்திரிகை உலகில் ஜெயகாந்தன் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த நேரம் அது.\nபெங்களூரில் உள்ள Ecumenical Christian Center என்ற அமைப்பு தென்னிந்திய மொழி எழுத்தாளர்கள் அனைவரும் பங்கேற்கும் விதமாக South Indian Writers Conference ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மொத்தம் மூன்று நாட்களுக்கான கருத்தரங்கம். தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலுமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை அங்கே அழைத்திருந்தார்கள்.\nஒவ்வொரு மொழியிலும் அன்றைக்குப் புகழ்பெற்றிருந்த எழுத்தாளர்கள் யார்யாரோ அவர்கள் அத்தனைப்பேரையும் அழைத்திருந்தார்கள். தமிழிலிருந்து அகிலன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, நீலபத்மனாபன், ஸ்ரீவேணுகோபாலன், ஜி.நாகராஜன், ராஜம் கிருஷ்ணன், வல்லிக்கண்ணன் ஆகியோர் கலந்துகொள்ள எனக்கும் அழைப்பு வந்திருந்ததால் நானும் கலந்துகொண்டேன்.\nமலையாளத்தில் தகழியைத் தவிர மற்ற பெரிய எழுத்தாளர்கள் அனைவரும் வந்திருந்தனர். அதேபோல கன்னடத்திலிருந்தும் தெலுங்கிலிருந்தும் அன்றைக்குப் புகழோடு இருந்த அத்தனைப் பெரிய எழுத்தாளர்களும் கருத்தரங்கிற்கு வந்திருந்தனர். கருத்தரங்கம் பெங்களூரிலிருந்து சற்றுத்தொலைவிலுள்ள ஒயிட்ஃபீல்ட் என்ற இடத்தில் நடந்தது.\nஇன்றைக்கு ஒயிட்ஃபீல்டை நிறையப்பேருக்குத் தெரியும். ஏனெனில் ஐ.டி பூங்காவே அங்குதான் உள்ளது. அன்றைக்கு அது ஒரு வனாந்தரம். இந்த அமைப்பின் கட்டிடம் மட்டும் பெரிதாக இருக்க சுற்றிலும் அடர்த்தியான காடுபோல் இருந்த பிரதேசம் அது.\nகருத்தரங்கம் துவங்குவதற்கு முதல் நாளே அகிலன், நாபா, வல்லிக்கண்ணன் ஆகியோர் வந்துவிட்டனர்.\nவேறு மாநில எழுத்தாளர்களும் வந்திருந்தனர்.\nஅகிலனையும் நாபாவையும் பார்த்தவுடனேயே மற்ற மொழி எழுத்தாளர்கள் “ஓ............மிஸ்டர் அகிலன், ஓ......ம��ஸ்டர் பார்த்தசாரதி” என்று கூப்பிட்டுக்கொண்டே வந்து கைகுலுக்கி அறிமுக வணக்கம் செய்துகொள்வார்கள். “எப்படி இருக்கிறீர்கள்...... எப்போது வந்தீர்கள்.........” என்பதுபோன்ற சம்பிரதாயக்கேள்வி கேட்பார்கள்.\nஇந்தக் கேள்விகளெல்லாம் முடிந்தபிறகு அவர்கள் தவறாமல் வேறொரு கேள்வியைக் கேட்பார்கள் “ஜெயகாந்தன் வரவில்லையா\n’ என்ற இந்தக்கேள்வி கிட்டத்தட்ட தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த அனைவரிடமும் கேட்கப்பட்டது.\n“நம்ம பெயர்போட்ட பேட்ஜை சட்டையிலே குத்தியிருப்பதற்கு பதில் ‘Jayakanthan not yet come’ என்பதுபோல ஒரு பேட்ஜ் குத்திக்கொள்ளலாம் போலிருக்கிறதே” என்று ஜோக் அடித்தார் நாபா.\n“ஜேகேவிற்கு இங்கே இத்தனை எதிர்பார்ப்பு இருப்பதைப் பார்த்தால் மொத்தக் கருத்தரங்கத்திற்கும் அவர்தான் ஹீரோவாக இருப்பார் போலிருக்கு. ஆனா அவர் வருவாரா என்பது தெரியலை. பல இடங்களுக்கு வருவேன் என்று ஒத்துப்பார். ஆனா வரமாட்டார். இங்கே வருவாரா என்பது தெரியலை. வந்து சேர்ந்தாரானால்தான் நிச்சயம்” என்றார் இன்னொரு தமிழ் எழுத்தாளர்.\nஆனால், அன்று மாலையே ஜெயகாந்தன் வந்து இறங்கிவிட்டார்.\nஜெயகாந்தனை ஏற்கெனவே தமிழ்ப்புத்தகாலயத்தில் வைத்துப் பார்த்திருக்கிறேன். அதிகம் பேசினதில்லை. இங்கே இன்னமும் மூன்றுநாட்கள் தங்கியிருப்பார் என்பதனால் தனிமையில் சந்தித்து நிறையப் பேசவேண்டும் என்று ஆசை.\nஆனால் அவரைப்பற்றிய பிம்பம் பயமுறுத்தியது.\nஅவர் முரட்டுச் சுபாவம் உள்ளவர். யாரையும் மதிக்கமாட்டார். எடுத்தெறிந்து பேசுவார்........எதற்காக நாமாக அவரிடம் வலியப்போய் அவமானப்படவேண்டும் என்கிற தயக்கமும் இருந்ததனால் உடனிருந்த பழம்பெரும் எழுத்தாளர் திரு.வல்லிக்கண்ணன் அவர்களிடம் என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தேன். ஜேகேவின் சுபாவம் எப்படி என்று வல்லிக்கண்ணன் அவர்களைக் கேட்டேன்.\nஏனெனில் ஜெயகாந்தன் வல்லிக்கண்ணனுக்கு மிக நெருங்கிய நண்பர் என்பதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்தேன். அகிலன் நாபா ஆகியோருடன் வல்லிக்கண்ணனும் அன்று மதியம் என்னுடைய வீட்டிற்கு வருகை தந்திருந்தார்.\nஜெயகாந்தன் சுபாவம் பற்றிக்கேட்டதற்கு “அப்படியெல்லாமில்லை. கொஞ்சம் முரடர் போலத்தோன்றும்தான். ஆனால் அருமையான மனிதர். நீங்க வாங்க....நான் உங்களை அறிமுகப்படுத்தறேன். எப்படிப் பழகறார் என்���தை நீங்களே பாருங்க” என்று சொல்லி ஜெயகாந்தன் அறைக்கு அழைத்துச்சென்றார் வல்லிக்கண்ணன்.\nநாங்கள் போன சமயம் குளியலறைக்குப் போவதற்குத் தயாராக இருந்தார் ஜெயகாந்தன். இடுப்பில் ஒரேயொரு துண்டு மட்டுமே கட்டியிருந்தார். வாயில் வைத்திருந்த பைப்பிலிருந்து கடைசிப் புகையை இழுத்துவிட்டு பைப்பை உதவியாளரிடம் நீட்டிவிட்டு வந்தார்.\nவல்லிக்கண்ணனைப் பார்த்ததும் முகமெல்லாம் சந்தோஷமாய் என்னென்னவோ பேசினார். என்னை வல்லிக்கண்ணன் அறிமுகப்படுத்தி வைக்க “ஏற்கெனவே பார்த்திருக்கேனே இவரை” என்றார்.\n\" என்பதுபோல் பொதுவாகப்பேசிக்கொண்டிருந்துவிட்டு குளிக்கச்சென்று விட்டார்.\nஅடுத்த நாள் கருத்தரங்கம் துவங்கிற்று. நிறையப்பேர் கட்டுரை வாசித்தார்கள். அதைத் தொடர்ந்து விவாதங்கள் நடந்தன. கேள்விகள் கேட்கப்பட்டன.\nஅந்த வருடம் ஞானபீடப் பரிசு அகிலனுக்குக் கிடைத்திருந்ததனால் அவருக்கு விசேஷ மரியாதையும் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டன.\nஅவரது கட்டுரையைத் தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் விடையளித்ததும் அதைத் தொடர்ந்து நடந்த விவாதங்களும் சம்பிரதாயமான ஒன்று என்பது போன்றே இருந்தன. மதியம் வேறு மொழி எழுத்தாளர்கள்................ அவர்களுடனான விவாதம் என்று கழிந்தது.\nஅன்று இரவு சுமார் ஏழு மணி இருக்கும். ஞானசேகரன் என்பவர் அகிலன் நாபா இருவரும் தங்கியிருக்கும் அறைக்கு ஓடி வந்தார்.\nஞானசேகரன் அந்த அமைப்பின் செயலாளர். அவர்தான் மொத்த ஏற்பாடுகளையும் முன்நின்று கவனித்துக்கொண்டிருந்தவர். “சார் நாளைக்குக் காலையில ஜெயகாந்தன் பேப்பர் படிக்கணும். அவர் என்ன சப்ஜெக்ட் படிக்கணும் என்பதையெல்லாம் அவருக்கு ஏற்கெனவே தெரியப்படுத்தி இருக்கோம். இப்ப அவரிடம் போய் உங்க கட்டுரையைக் கொடுங்க சைக்ளோஸ்டைல் பிரதியெடுத்து(அப்போதெல்லாம் ஜெராக்ஸ் கிடையாது) எல்லாருக்கும் விநியோகிக்கணும். நீங்க கட்டுரைப் படிக்க ஆரம்பிக்கும்போது எல்லாரிடமும் அந்தப் பிரதி இருக்கணும். நீங்க எழுதிட்டுவந்திருக்கற பேப்பர் கொடுங்கன்னு கேட்டா “பேப்பரா என்ன பேப்பர்” அப்படின்னு திருப்பிக்கேட்கறார் சார்.\n'இங்க படிக்கிறதுக்கெல்லாம் ஒண்ணும் எழுதிக்கிட்டு வரலை. நீங்க என்ன சப்ஜெக்ட் எழுதுனீஙன்றதே தெரியாது. மறந்து போச்சு. நான் வெறும் கையோடத்தான் வந்திருக்கேன்'. அப்படின்றார்.\n“அப்ப நாளைக்கு உங்க பேப்பர் செஷனுக்கு என்ன பண்றது” ன்னு கேட்டா “ஒண்ணும் பண்ணாதீங்க” ன்னு சொல்லிச் சிரிக்கறார்.\nஇப்ப என்ன சார் பண்றது’ என்று பதட்டத்துடன் கேட்டார்.\nஅகிலன் புன்னகைத்து “அதான் ஜெயகாந்தன்” என்றவர் “அந்த நேரத்துக்கு வேறு யாரையாவது பேச வையுங்கள் கடைசி நாள் வேணும்னா ஜெயகாந்தனை வச்சுக்கலாம்” என்று யோசனை தெரிவித்தார்.\n“அதான் சார் நாளை சாயந்திரத்துக்குள்ள கட்டுரைத் தந்துட்டார்னாக்கூட நாளை மறுநாள் அவர் நிகழ்ச்சியை வச்சுக்கலாம். அதுக்கான ஏற்பாடுகளைப் பண்ணிடுவேன்” என்று விடைபெற்றுப்போனார் ஞானசேகரன்.\nமறுநாள் மாலை. திரும்பவும் அகிலன் அறைக்கு அதே விதமான பதட்டத்துடன் வந்தார் அவர். “சார் இன்னைக்கும் இந்த நிமிடம்வரை கட்டுரை தரலைசார். கேட்டா அதெல்லாம் பிரிபேர் பண்ணமுடியாது அப்படின்றார். இப்ப என்ன செய்யட்டும் சார்\n விட்டுர வேண்டியதுதான்” என்றார் அகிலன்.\n“அதுவும் முடியாதே சார், மற்ற மொழி ரைட்டர்ஸுக்கு என்னால பதில் சொல்லி மாளலை. எங்கே ஜெயகாந்தன் செஷன் அவருடைய கட்டுரை எப்போன்னு கேட்டுத் துளைச்சு எடுக்கறாங்களே சார்”\n“விஷயத்தை அவர்ட்டயே எடுத்துச்சொல்லிப் பேசிப்பாருங்க” என்றார் அகிலன்.\nஜெயகாந்தன் அறைக்குச் சென்றுவிட்டு அரைமணி நேரம் கழித்துத் திரும்பினார் ஞானசேகரன். “ஜெயகாந்தன்கிட்ட பேசிட்டேன் சார்...........கட்டுரை எழுதி வெச்சுக்கிட்டுப் படிக்கவெல்லாம் முடியாது. வேணும்னா ஒரு அரை மணிநேரம் பேசறேன்றார்”\n“சரி, அப்படியே செய்யுங்க”- அகிலன்.\n“அதுல ஒரு சிக்கல் சார்” என்றார் அவர். “இந்தக் கருத்தரங்கத்திற்கு எல்லா மொழிகள்ள இருந்தும் எல்லாப் பெரிய எழுத்தாளர்களும் வந்திருக்கீங்க............... எல்லாரும் எழுதி எடுத்துவந்த கட்டுரையைப் படிப்பது, அதைத் தொடர்ந்து நடக்கும் விவாதங்களுக்கு பதிலளிப்பது............... என்கிறமாதிரிதான் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருக்கு. ஞானபீடம் பெற்ற உங்களைப்போன்ற எழுத்தாளர்கள்கூட அதுக்கு உட்பட்டுத்தான் நடந்தீங்க........., அப்படியிருக்கும்போது இவர் மட்டும் பேப்பர் எதுவும் படிக்கமாட்டார். வேணும்னா லெக்சர் கொடுப்பார் என்று அறிவிப்பு செய்வது எந்த அளவுக்கு சரிப்படும் என்பது தெரியவில்லை. ‘இவர் மட்டும் என்ன ஸ்பெஷல்’ என்று யாராவது கேட்ட��ட்டா என்ன செய்வது சார்’ என்று யாராவது கேட்டுட்டா என்ன செய்வது சார்” என்றார் அவர் பதட்டத்துடன்.\n“நீங்க நினைக்கிறமாதிரி யாரும் அப்படிக்கேட்க மாட்டாங்க. ஆனாலும் ஒரு அமைப்பாளர்ன்ற முறையில உங்க தயக்கம் நியாயமானது. ஒண்ணு செய்யுங்க ஞானசேகரன், மற்ற மொழியைச் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர்களை சந்திச்சு விஷயத்தைச் சொல்லிப்பாருங்க. அவங்க ஒப்புதல் தந்தாங்கன்னா ஜெயகாந்தன் பேச்சுக்கு ஏற்பாடு செய்திருங்க” என்றார் அகிலன்.\nபுறபட்டுச்சென்ற அந்த அமைப்பாளர் சிறிதுநேரம் கழித்து மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தார். “சார் மத்தவங்க கிட்ட அபிப்பிராயம் கேட்டேன் சார். We are eager to hear him னு சொல்றாங்க. அவர் பேச்சைக்கேட்க அவ்வளவு ஆர்வமா இருக்காங்க சார்............... நாளைக்காலையில அவருடைய ஸ்பீச்சிற்கு ஏற்பாடு பண்ணிடறேன்” என்று சொல்லிப்போனார்.\nமறுநாள் காலை ஒன்பதரை மணிக்கு ஜெயகாந்தன் பேசுகிறார் என்ற அறிவிப்பு சைக்ளோஸ்டைல் பண்ணப்பட்டு அன்றைய இரவே எல்லோருக்கும் விநியோகிக்கப்பட்டது.\nகாலை ஒன்பதரை மணிக்கெல்லாம் கருத்தரங்க ஹால் முழுக்க முழுமையான கூட்டம். ஏறக்குறைய வந்திருந்த அத்தனைப் பிரதிநிதிகளும் நிறைந்திருந்தனர்.\nதமிழில் ஜி.நாகராஜன் மட்டும் ஊருக்குக் கிளம்பிவிட்டிருந்தார்.\nகோட் சூட் சகிதம் கையில் பைப்புடன் ஹாலுக்குள் நுழைந்தார் ஜெயகாந்தன்.\nசம்பிரதாய அறிமுகங்களுக்குப் பின்னர் ஜெயகாந்தன் பேசுவதற்கு எழுந்தார். எல்லாரும் ஆர்வத்துடன் உட்கார்ந்திருக்க......... “நான் தமிழ்ல பேசட்டுமா\n“ஓ யெஸ்” என்று சில குரல்களும் “இங்கிலீஷ்” என்று சில குரல்களும் ஒலித்தன.\n“சரி தமிழ்ல பேசறேன்........முடிஞ்சா இங்லீஷ்லயும் பேசறேன். இங்கிலீஷ் சரியாக வராவிட்டால் தமிழுக்கு வந்துவிடுவேன்” என்ற எச்சரிக்கையுடன் ஆரம்பித்தார்.\nஎடுத்த எடுப்பிலேயே அந்த முரட்டு அடி எல்லார் மீதும் விழுந்தது\n“எனக்கு எப்போதுமே இந்தக் கருத்தரங்கு, செமினார், கான்ஃபரன்ஸ், மீட்டிங்..............இவைகள் மீதெல்லாம் நம்பிக்கையும் கிடையாது. மரியாதையும் கிடையாது. இவைகளில் கலந்துகொள்வதிலோ பங்குபெறுவதிலோ எனக்கு உடன்பாடோ விருப்பமோ கிடையாது. இம்மாதிரி கருத்தரங்குகளில் உட்கார்ந்துகொண்டு மூன்று நாட்கள், நான்கு நாட்கள் என்று பொழுது போக்குவதைக் காட்டிலும் தெருவிலே போகின்��� ஒருவனை நிறுத்திவைத்துப் பேசிக்கொண்டிருப்பதில் சந்தோஷமும் அதிகம். பயனும் அதிகம்.” என்றார்.\nதமிழ் எழுத்தாளர்கள் எல்லாரும் நெளிய ஆரம்பிக்க.......மற்ற மொழியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் புருவம் சுருக்கி இன்னமும் அதிகமாய் கவனிக்க ஆரம்பித்தார்கள்.\nதொடர்ந்து அடுத்த சம்மட்டி விழுந்தது.\n“எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதனால் ஒருவனுக்கு எந்தப் பெருமையும் கிடையாது. நான் ஒரு எழுத்தாளன் என்பதனால் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. எழுத்தாளனை விடவும் உயர்ந்தவன் விவசாயி. நான் ஒரு விவசாயி இல்லைதான். ஆனால் நான் ஒரு விவசாயியின் மகன். கம்பன் ஒரு மாபெரும் கவிஞன். ஆனால் கம்பனைக்கூட அவன் ஒரு மகா கவிஞன் என்பதை விடவும் அவன் ஒரு விவசாயியின் மகன் என்பதனால்தான் நான் அதிகம் மதிக்கிறேன். நான் என்னைக்கூட ஒரு எழுத்தாளன் என்பதைவிடவும் ஒரு விவசாயியின் மகன் என்று சொல்லிக்கொள்வதில்தான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்” என்ற ரீதியில் ஆரம்பமாயிற்று அவருடைய பேச்சு.\nஆரம்பம்தான் இப்படி இருந்ததே தவிர அதன்பிறகு சீரியஸான விஷயத்துக்குப் போய்விட்டார். தமிழும் ஆங்கிலமுமாகக் கலந்து ஏறக்குறைய முக்கால் மணிநேரத்துக்குத் தொடர்ந்தார்.\nஅவரது உரை முடிந்ததும் அவரைக் கேள்விகள் கேட்டார்கள்.\nபொதுவாக அவரது படைப்புக்கள் பற்றியும் சிறுகதைகள் பற்றியும் கேள்விகள் இருந்தன.\nஇது முடிந்ததும் அடுத்து நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைத்தான் முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.\nஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இரண்டொரு ஜெயகாந்தனின் நூல்களை அந்த ஹாலின் ஒரு ஓரத்தில் விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.(அதன் பதிப்பாளர் திரு முத்து என்பதாக ஞாபகம்)\nஜெயகாந்தனின் பேச்சு முடிந்ததும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அந்த இடத்தைச் சுற்றி ஒரே கூட்டம். கருத்தரங்கில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் முண்டியடித்துக்கொண்டு அந்த நூல்களை வாங்குவதற்குப் போட்டியிட்டனர்.\nJoseph wept (தமிழில், ‘யாருக்காக அழுதான்’) என்ற புத்தகம் ஐந்து நிமிடத்தில் விற்றுத்தீர்ந்தது.\nவேறு இரண்டொரு புத்தகங்களும் அதே வேகத்தில் முழுமூச்சாக விற்றுத்தீர்ந்தன.\nஅடுத்து இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது.\nபோட்டி போட்டுக்கொண்டு புத்தகங்களை வாங்கிய அந்த மகா மகா எழுத்தாளர்கள் ஜ���யகாந்தன் உட்கார்ந்திருந்த இடத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டனர்.\nதங்களுக்குப் பிடித்த அபிமான நடிகரையோ எழுத்தாளரையோ சூழ்ந்துகொண்டு ஆட்டோகிராஃப் வாங்கும் சாதாரண ரசிகர்களைப்போல நமது ஜெயகாந்தனைச் சூழ்ந்துகொண்டு மற்ற மொழியைச் சேர்ந்த பெரிய பெரிய எழுத்தாளர்கள் ஆட்டோகிராஃப் வாங்கிய காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.\nஅவர்கள் யாருமே வெறும் ரசிகர்களோ வாசகர்களோ கிடையாது...........அனைவருமே எழுத்தாளர்கள்.\nஅதுவும் அவரவர் மொழியில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள்.\nஅந்த எழுத்தாளர்கள் இவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டு சாதாரண ரசிகர்களைப்போல இவரிடம் கையெழுத்து வாங்குகிறார்கள் என்றால் இவரது பெருமை – இவரது புகழ் என்னவென்பதை நினைத்தபோது உள்ளுக்குள் பெருமையாக இருந்தது.\nகையெழுத்து வேட்டையெல்லாம் முடிந்தபிறகு வாயில் பைப் புகைய ஹாலை விட்டு வெளியில் வந்தார் ஜெயகாந்தன். நான் வாசலில் காத்திருந்தேன்.\nவணக்கம் சொன்னதும் சிநேகமாகப் புன்னகைத்தார்.\n“வாங்க...........இந்தப் பக்கமா நடந்துட்டு வரலாம்....சாப்பாட்டுக்குத்தான் இன்னும் நேரமிருக்கே” என்று சொல்லியபடியே என்னுடைய தோள் மீது கையைப் போட்டுக்கொண்டார். “எப்படி இருந்தது பேச்சு’ என்று கேட்டபடியே நடக்க ஆரம்பித்தார்.\n“பிரமாதமாயிருந்தது....உங்களுடைய பேச்சும் சரி எழுத்துக்களும் சரி என்றைக்குமே இன்னொருவரால் வெல்ல முடியாத ரீதியில்தானே இருக்கும்........உங்கள் கருத்துக்களை ஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ, அல்லது ஒப்புக்கொள்வதே இல்லை என்று வைத்துக்கொண்டாலும் நீங்கள் சொல்லும் அந்தக் கருத்தை நீங்கள் சொல்லும் ரீதியில் மறுக்கமுடியாது. அப்படி ஒரு கோணம் உங்களுக்கு. அது போன்ற ஒரு பார்வை உங்களுடையது” என்றேன்.\n“வேறெதுவும்கூட வேண்டாம். என்னுடைய இந்தக் கூற்றுக்கு உதாரணம் உங்கள் புத்தகங்களின் முன்னுரைகள். அந்த முன்னுரைகளில் நீங்கள் வைக்கின்ற வாதங்கள். எந்த விஷயம் பற்றியும் நீங்கள் செய்யும் வாதங்களும் சரி அந்தக் கோணத்தில் அதை மீறி ஒரு பதில் வந்துவிட முடியாது என்பதுபோல்தான் இருக்கின்றன....அப்படியே வரும் பதில்களும் உங்கள் வாதங்களுடன் மோதிப்பார்க்க இயலாதவையாய் வலுவிழந்து பரிதாபம் காட்டுவதோடு நின்றுவிடுகின்றன. இதற்கு ஒரு விஷயம் காரணமாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்” பேசிக்கொண்டே நாங்கள் நடந்துகொண்டிருந்தோம்.\nநான் பேச்சில் சிறிது இடைவெளி விட.... “ம்ம்..மேலே சொல்லுங்க” என்றார்.\nநான் சொன்னேன். “வெல்லும் சொல்............தமிழில் ‘மங்களச்சொற்கள்’ இருப்பதைப் போலவே ‘வெல்லும் சொற்களும்’ உள்ளன. இந்த ‘வெல்லும் சொல்’ ஒரு சிலருக்கு மட்டுமே கைவருகிறது. அவர்களுக்கு மட்டுமே கைகட்டிச் சேவகம் புரிகிறது. அவர்களுடைய நாக்கிலும் கையிலும் மட்டுமே புரள்கிறது. அவை ஒன்றாகக்கூடி கம்பீரமாகவோ அழகாகவோ அணிவகுத்து வருகையில் மற்ற சொற்கள் எதுவும் அவற்றுக்கு ஈடாக நிற்க முடியாமல் விழுந்துவிடுகின்றன. இன்றைக்கு இந்த ‘வெல்லும் சொற்கள்’ தமிழில் மூன்று பேரிடம் மட்டுமே இருக்கின்றன என்பது என்னுடைய கணிப்பு.\nஇந்த 'வெல்லும் சொல்' ஒன்றும் புதியதல்ல, திருவள்ளுவர் சொல்லிவைத்திருப்பதுதான். ‘சொல்லுக சொல்லை அச்சொல்லைப் பிறிதோர்சொல் வெல்லும்சொல் இன்மை அறிந்து’- என்கிறாரே அந்த ‘வெல்லும்சொல்லை’ வைத்திருப்பவர் நீங்கள்”\n“ஓஹ்ஹோ” என்று பெரிதாகச் சத்தமெழுப்பி அட்டகாசமாகச் சிரித்தார் ஜெயகாந்தன்.\n“எல்லாம் ஓகே...உங்களிடமும் சரி ; கண்ணதாசனிடமும் சரி ஏகப்பட்ட முரண்பாடுகள். அவைகளைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றேன்.\n“குமுதத்தில் ஒரு பக்கம் எழுதினீர்களே அவற்றிலேயே எவ்வளவு முரண்பாடு....இப்போது நீங்கள் பேசிய பேச்சில்கூட நிறைய முரண்பாடுகள் இருந்தனவே”\n“முரண்படுகிறவன்தான் மனிதன்” என்றார் ஜெயகாந்தன் அழுத்தமாக.\n“இருங்கள் நான் முடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் முரண்படுகிறவனே தவிர மற்றவர்களை முரண்படுத்துவதில்லை”என்றார்.\n” என்றார் குரலை உயர்த்தி.\n“சொல்கிறேன்.......நேற்று மாலை நீங்கள் என்னைப் பார்க்க வல்லிக்கண்ணனுடன் என்னுடைய அறைக்கு வந்தீர்கள் அல்லவா............அப்போது நான் என்ன உடுத்தியிருந்தேன்\n கோவணம் என்று சொல்லுங்கள்......நேற்றைக்கு நான் கோவணம் கட்டியிருந்தேன். காரணம் அது என்னுடைய அறை. இப்போது இந்தக் கருத்தரங்க ஹாலுக்கு எப்படி வந்திருக்கிறேன்\nஅங்கே கோவணத்துடன் இருந்தவன் இங்கே கோட்டும் சூட்டும் உடுத்தி டை கட்டி வந்திருக்கிறேன் எனில் இது என்னுடைய முரண்பாடு........அதாவது என்னளவில் நான் முரண் பட்டிருக்கிறேன் என்று அர்த்தம்.\nஇங்கே கருத்தரங்க ஹாலுக்குள்ளும் நான் கோவணத்த��டன் வந்து நின்றிருந்தேன் என்றால் மற்றவர்களை முரண்படுத்துகிறேன் என்று அர்த்தம்”\nஅவர் பேசுவதைக் கேட்டபடியே நடப்பது சுகமான அனுபவமாக இருந்தது.\nசுற்றிலும் மரம் செடி கொடிகள் அடர்த்தியாகச் சூழ்ந்திருந்த அந்த வனாந்திரத்தில் அவர் பாட்டுக்குத் தம்மை மறந்து பேசிக்கொண்டே வந்தார். பாரதி வள்ளுவர் என்று நிறையப்பேர் அவர் பேச்சில் வந்தனர்.\nஅவரது அறை வந்தது. அறை வந்ததும் சிரித்துக்கொண்டே “அதிகம் பேசி போரடிச்சுட்டேனா\n“அதிகம்தான் பேசினீர்கள்...........ஆனால் போரடிக்கவில்லை” என்றேன்.\n“எத்தனைப் பேசினாலும் பேசினது ராமாயணம்.................பேசாமல் விட்டது மகாபாரதம்” என்றார்.\n(இது ஒரு மீள் பதிவுதான். ஏற்கெனவே என்னுடைய வலைத்தளத்தில் உள்ளது)\nLabels: அகிலன் , வெல்லும் சொல் , ஜெயகாந்தன்\nஒரு பெரிய எழுத்தாளருடனான உங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nநான் இப்போத்தான் இக்கட்டுரையை வாசிக்கிறேன் சார். என்ன சொல்றது, ஜெயகாந்தன் தன் மனசாட்சிக்கு உண்மையானவனாகத்தான் இருந்து இருக்கிறார். அவரிடம் இருந்த நல்லவைகளை நாம் நிச்சயம் எடுத்துக்கணும். அதே சமயத்தில் குறையில்லாதவன் எவனுமே இல்லை என்பதைப் புரிந்துகொண்டவராகத்தான் இருப்பார். அவரிடம் இருந்த குறைகளை நாம் கடுமையாக விமர்சிப்பதையும் வரவேற்கத்தான் செய்வார். ஏன் \"சரியாகச் சொன்னீர்கள், நானும் கேவலம் மனிதன் தான். என்னை நீங்கள் வணங்க வேன்டியதில்லை\"னு அவர்களை தட்டிக் கொடுப்பார் என்றுதான் நம்புகிறேன். :)\nதளிர் சுரேஷ், தங்களின் கருத்திற்கு நன்றி.\n\\\\அதே சமயத்தில் குறையில்லாதவன் எவனுமே இல்லை என்பதைப் புரிந்துகொண்டவராகத்தான் இருப்பார். அவரிடம் இருந்த குறைகளை நாம் கடுமையாக விமர்சிப்பதையும் வரவேற்கத்தான் செய்வார்.\\\\\nஅப்படித்தான் இருந்திருப்பார் என்றுதான் நினைக்கிறேன் வருண். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டவைதான் நிறைய இருக்கின்றன. நேரடி சந்திப்புக்கள் குறைவுதாம். இந்தச் சந்தர்ப்பத்திற்குப் பிறகு இன்னமும் ஒரேயொருமுறை ரயில் நிலையத்தில் வைத்துச் சந்தித்திருக்கிறேன்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nஜெயகாந்தன் அவர்களுடனான ஒரு சந்திப்பையும்\nஅவரது சில கருத்துகளையும் சுவைபடச் சொன்னீர்கள்\nமீள்பதிவே என்றாலும், மீண்டும் படித்த போதும் அலுப்பு தட்டவில்லை. சுவாரஸ்ய���ாகவே இருந்தது.\nதங்களின் அனுபவப் பகிர்வு அருமை ஐயா\nபடித்துக் கொண்டே வந்த எனக்கு, கட்டுரையினை திடீரென்று முடித்துவிட்டார் போன்ற ஓர் உணர்வு\n\"பட் பட்\" என்று மனதில் உள்ளதை சொல்லுவதற்கும் மிகப் பெரிய தைரியம் வேண்டும்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஜெயகாந்தனை சந்தித்ததோடல்லாமல் அவருடன் தைரியமாக விவாதமும் செய்திருக்கிறீர்கள். மனதில் உள்ளதை உள்ளபடி சொல்லும் பிரபலங்கள் மிகக் குறைவு. அப்படி சொன்னால் அது அவர்கள் உருவாக்கி வைத்துள்ள பிம்பத்திற்கு எதிராக அமைந்துவிடும். ஜெயகாந்தன் போன்றவர்கள் இமேஜைப் பற்றி கவலைப் படாமல் உள்ளத்தில் இருப்பதை உரைப்பதே அவரது தனி சிறப்பு என்பது உங்கள் அனுபவப் பதிவின் மூலம் அறிய முடிகிறது.\n//“எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதனால் ஒருவனுக்கு எந்தப் பெருமையும் கிடையாது. நான் ஒரு எழுத்தாளன் என்பதனால் எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. எழுத்தாளனை விடவும் உயர்ந்தவன் விவசாயி. நான் ஒரு விவசாயி இல்லைதான். ஆனால் நான் ஒரு விவசாயியின் மகன். கம்பன் ஒரு மாபெரும் கவிஞன். ஆனால் கம்பனைக்கூட அவன் ஒரு மகா கவிஞன் என்பதை விடவும் அவன் ஒரு விவசாயியின் மகன் என்பதனால்தான் நான் அதிகம் மதிக்கிறேன். நான் என்னைக்கூட ஒரு எழுத்தாளன் என்பதைவிடவும் ஒரு விவசாயியின் மகன் என்று சொல்லிக்கொள்வதில்தான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்”//\nஇப்படி சொல்வதற்கு உண்மையில் நெஞ்சுரம் வேண்டும்.\nஜாம்பவான்களுடனான உங்கள் நேரடி அனுபவங்களை விவரிக்கும் பாங்கு அருமை.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\n\\\\ஜெயகாந்தன் அவர்களுடனான ஒரு சந்திப்பையும் அவரது சில கருத்துகளையும் சுவைபடச் சொன்னீர்கள்\nமுஹம்மது நிஜாமுத்தீன், தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.\n\\\\மீள்பதிவே என்றாலும், மீண்டும் படித்த போதும் அலுப்பு தட்டவில்லை. சுவாரஸ்யமாகவே இருந்தது.\\\\\nதங்களின் கால்வலி எப்படி இருக்கிறது சார்\n\\\\படித்துக் கொண்டே வந்த எனக்கு, கட்டுரையினை திடீரென்று முடித்துவிட்டார் போன்ற ஓர் உணர்வு\\\\\nஒரு கட்டுரையோ, கதையோ எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு நீங்கள் சொன்னதைத்தான் உதராணமாகச் சொல்வாராம் எஸ்ஏபி. சுவாரஸ்யமாக இருந்தது என்பது உங்கள் கருத்திலிருந்து தெரிகிறது. நன்றி ஜெயக்குமார்.\n\\\\\"பட் பட்\" என்று மனதில் உள்ளதை சொல்லுவதற்கும் மிகப் பெரிய தைரியம் வேண்டும்... சம்மட்டி அடி யப்பா...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\n\\\\ஜெயகாந்தனை சந்தித்ததோடல்லாமல் அவருடன் தைரியமாக விவாதமும் செய்திருக்கிறீர்கள். மனதில் உள்ளதை உள்ளபடி சொல்லும் பிரபலங்கள் மிகக் குறைவு. அப்படி சொன்னால் அது அவர்கள் உருவாக்கி வைத்துள்ள பிம்பத்திற்கு எதிராக அமைந்துவிடும். ஜெயகாந்தன் போன்றவர்கள் இமேஜைப் பற்றி கவலைப் படாமல் உள்ளத்தில் இருப்பதை உரைப்பதே அவரது தனி சிறப்பு என்பது உங்கள் அனுபவப் பதிவின் மூலம் அறிய முடிகிறது.\\\\\nமுரளிதரன் தங்களின் இந்தக் கருத்தும் சரி, விவசாயிகள் பற்றிய ஜெயகாந்தனின் கருத்திற்கும் நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தும் மிகவும் சரியானவையே. அப்படிச் சொல்ல தனி நெஞ்சுரம் வேண்டும் என்பது உண்மைதான். அதுவும் அத்தனை எழுத்தாளர்கள் நிரம்பிய சபையில்.....\nஜே. கே யுடன் உங்களின் சந்திப்பு அருமை . அவரை பலர் முரண்பட்டவராகவே பார்க்கின்றனர். ஆனால் அவருடைய சிந்தனையும் எழுத்தும் தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு எழுச்சியை கொடுத்ததை யாரும் மறுக்க முடியாது . அவருடைய எழுத்து ஒரு புரட்சியை ஏற்படுத்தியதை மறைக்கவும் முடியாது. பல சந்தர்ப்பங்களில் அவரின் செருக்கான பேச்சை ' ஞானச் செருக்கு ' என்றே நான் கருதுவதுண்டு.\n\\\\பல சந்தர்ப்பங்களில் அவரின் செருக்கான பேச்சை ' ஞானச் செருக்கு ' என்றே நான் கருதுவதுண்டு.\\\\\nவாருங்கள் சார்லஸ், உங்களுடைய இந்தக் கருத்தை நான் ஜெயகாந்தனுக்கானது என்று மட்டுமே எடுத்துக்கொள்கிறேன். இங்கிருந்து நூல் பிடித்த மாதிரி வேறு எங்கும் இந்தக் கருத்து போய்விடக்கூடாது. ஏனெனில், ஜெயகாந்தன் சிறுவயதிலிருந்தே- அதுவும் புகழ் பெறுவதற்கு முன்பிருந்தே இப்படித்தான் நடந்துகொள்வார் என்று அவருக்கு நெருங்கியவர்கள் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சிலரைப் போல புகழ் பெறுவதற்கு முன்பு பணிவும் பதவிசுமாக இருந்துவிட்டு ஓரளவு புகழ் வந்தபிறகு அடாவடியாக நடந்துகொள்வதும், அப்படி நடந்துகொள்வதன் மூலம் தங்களுக்கு ஞானச்செருக்கு இருப்பதாக உலகம் நினைக்கட்டும் என்று அவர்கள் நினைப்பதும்கூட இங்கே வழக்கமாயிருக்கிறது.\nஜே கே ஒரு சகாப்தம் என்பதில் அவரைப் பிடிக்காதவர்கள் கூட உடன்படும் ஆளுமை கொண்டவர் அவர். முரண்பாடுகளி��் அட்டகாசம். ரசிக்கக் கூடிய எழுத்தில் வந்திருக்கும் நல்ல கட்டுரை. மீள் பதிவாக இருந்தாலும் இப்போதுதான் படிக்கிறேன். பாராட்டுக்கள்.\nசைக்கிள் கேப்பில் என்று சொல்வதுபோல ஞான செருக்கு என்று ஒரு நண்பர் எதையோ நுழைக்க முயன்தற்கு நீங்கள் அளித்திருக்கும் விளக்கம் படித்து ரசித்தேன். கடைசியில் ஜே கே வின் அடையாளமாக இந்த திமிர் தான் நிலை பெறப் போகிறது. ஞான செருக்கு புகழாரங்கள் எல்லாம் வேலைக்காகாது.\nஜே. கே அவர்கள் சிறு வயதில் ஒரு அச்சகத்தில் அச்சுக் கோர்க்கும் பிரிவில் சில காலம் வேலை செய்ததாக அறிந்திருக்கிறேன். அந்தக் காலகட்டத்தில் அவரிடம் வந்த பலரின் படைப்புகளை வாசிக்க வாசிக்கத்தான் அவருக்குள் இருந்த எழுத்தாளன் வெளியே வந்தான் . பிறப்பில் வந்த அந்த எழுத்தாற்றல் அப்போதுதான் பிறந்தது. அச்சகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் செருக்குடன் பேசிக் கொண்டிருந்தால் என்றைக்கோ வேலையை விட்டு துரத்தப்பட்டிருப்பார் . எழுத்தாளனாகி ஒரு பெரிய கௌரவம் வந்த பிறகுதான் கர்வமே வந்திருக்கும் . பிறந்ததிலிருந்தே செருக்குடன் எவரும் இருக்க முடியாது. படைப்பதினால் தானும் இறைவன் என்ற செருக்கு அதன் பிறகுதான் எல்லோருக்கும் ஆரம்பத்திருக்கும் . நீங்கள் எனக்காக யாரைக் குறிப்பிட வந்தீர்களோ அவருக்கும் அப்படிதான் நிகழ்ந்திருக்கும் . இவருக்கு என்று ஒரு பார்வையும் அவருக்கென்று வேறு பார்வையும் புகுத்தப் பார்க்காதீர்கள் . புகழ் வந்த பிறகுதான் எல்லோருக்கும் செருக்கு ஆரம்பிக்கும் . எழுத்துக்கு செருக்கு இருந்தால் இசைக்கும் செருக்கு இருந்துவிட்டு போகட்டுமே\n\\\\படைப்பதினால் தானும் இறைவன் என்ற செருக்கு அதன் பிறகுதான் எல்லோருக்கும் ஆரம்பத்திருக்கும் .\\\\\nகண்ணதாசன் பாடினாலும் பாடினார், கண்டபடி எல்லாருமே அதனை எடுத்தாள ஆரம்பித்துக் கொச்சைப் படுத்திவிட்டார்கள். ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.\n\\\\இவருக்கு என்று ஒரு பார்வையும் அவருக்கென்று வேறு பார்வையும் புகுத்தப் பார்க்காதீர்கள் .\\\\\nநிச்சயம் இவருக்கு ஒரு பார்வையும், மற்றவர்களுக்கு அவர்கள் யார் என்ன சாதித்திருக்கிறார்கள் அவர்களின் துறையில் அது எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையெல்���ாம் பார்த்துத்தான் மற்றவர்களுக்கு என்ன மாதிரி பார்வை என்பதை நான் தீர்மானித்துக்கொள்கின்றேன்.\n\\\\புகழ் வந்த பிறகுதான் எல்லோருக்கும் செருக்கு ஆரம்பிக்கும் .\\\\\nஎல்லாருக்கும் செருக்கு வருவதில்லை என்பதுதான் உண்மை. இதே கட்டுரையில் அகிலனைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறேன். அவருக்கு அதே கருத்தரங்கில் எந்தமாதிரியான மரியாதை இருந்தது என்பதையெல்லாம் நேரில் பார்த்தவன் நான். அதுமட்டுமல்ல, அகிலன் வீட்டிற்கு அப்போது ஆர்.வியும், ஓ.வி.அளகேசனும்,கா.ராஜாராமும் சர்வசாதாரணமாக வந்து அவரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போவார்கள். அவருடைய காலத்தில் சாகித்ய அகாடமியிலிருந்து ஞானபீடம் வரையிலும் அத்தனை விருதுகளையும் தமது படைப்புக்களுக்காக வென்றவர் அவர். மிகச்சாதாரண மனிதர்களையும் அந்த அளவு மதித்து மரியாதைக் கொடுத்துத்தான் நடத்துவார். 'நிலை உயரும்போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்' என்பதும் அதே கண்ணதாசன் வரிதான்.\n'படைப்பதனால் என் பேர் இறைவன்' என்று எழுதிய கண்ணதாசன்கூட மனிதர்களை மிகவும் அதிகமாக மதித்து மரியாதையுடன் பழகுபவரே.\n‘ஜெயகாந்தன்’ பற்றி நக்கீரன் வெளியீடான ‘இனிய உதயம்’ இலக்கிய மாத இதழ் மே 2015 இதழில் 'ஜெயகாந்தனுக்கு சேவகம் புரிந்த எழுத்து' என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும்\nதங்களின் கட்டுரையை வலைத்தளம் மூலம் படிக்கின்ற வாய்ப்பைக் கொடுத்ததற்கு மிக்க நன்றி.\nபெங்களூரில் உள்ள Ecumenical Christian Center என்ற அமைப்பு தென்னிந்திய மொழி எழுத்தாளர்கள் கலந்து கொண்ட ஜெயகாந்தனுடம் அனுபவப் பதிவு உயிரோட்டமாக இருந்தது.\nநான் விரும்பும் எழுத்தாளர்களில் ஜெயகாந்தனுக்கு முக்கிய இடம் உண்டு. மிகவும் இரசித்துப் படித்தேன்.\n‘வெல்லும் சொற்கள்’ தமிழில் மூன்று பேரிடம் மட்டுமே இருக்கின்றன என்பது என்னுடைய கணிப்பு. ஒன்று கலைஞர்..... இன்னொன்று கண்ணதாசன்............ மூன்றாமவர் நீங்கள்.....\n-முகஸ்துதிக்காக இல்லாமல் அவரிடம் ‘ மூன்றாமவர் நீங்கள்.....’ என்று கூறியது... அவரை பாராட்டியே சொல்லியிருந்தாலும்... யாருக்கும் வராது இந்த தைரியம்.\n“இருங்கள் நான் முடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் முரண்படுகிறவனே தவிர மற்றவர்களை முரண்படுத்துவதில்லை”\n\\\\‘வெல்லும் சொற்கள்’ தமிழில் மூன்று பேரிடம் மட்டுமே இருக்கின்றன என்பது என்னுடைய கணிப்பு. ஒன்று கலைஞர்..... இன்னொன்று கண்ணதாசன்............ மூன்றாமவர் நீங்கள்..... -முகஸ்துதிக்காக இல்லாமல் அவரிடம் ‘ மூன்றாமவர் நீங்கள்..... -முகஸ்துதிக்காக இல்லாமல் அவரிடம் ‘ மூன்றாமவர் நீங்கள்.....’ என்று கூறியது... அவரை பாராட்டியே சொல்லியிருந்தாலும்... யாருக்கும் வராது இந்த தைரியம்.\n“இருங்கள் நான் முடிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் முரண்படுகிறவனே தவிர மற்றவர்களை முரண்படுத்துவதில்லை”\\\\\nமணவை ஜேம்ஸ் அவர்களின் வருகைக்கு நன்றி. நான் எழுதிய இந்தக் கட்டுரையில் எனக்குப் பிடித்த வரிகளை நீங்களும்- உங்களுக்கும் பிடித்த வரிகளாகச் சொல்லியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி. தங்கள் வலைத்தளத்தில் சில கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். நன்றாக உள்ளன.\nகூட்டம் குறித்து அவர் சொன்னது முற்றிலும் உண்மை. பல இடங்களில் நானும் இப்படி அவஸ்த்தைப்பட்டு பாதியில் எழுந்து வந்துள்ளேன். நான் சந்தித்த மனிதர்கள் என்ற தலைப்பின் கீழ் ஒரு புத்தகம் எழுத நீங்க நினைத்தால் என் கணக்குப்படி ஆயிரம் பக்கங்கள் வரக்கூடும். நீங்க மனசு வைக்க மாட்டுறீங்களே\nஉங்களையும் சந்தித்தபிறகு அதையும் சேர்த்து எழுதிருவோம். சரியா\nசொந்த ஊர் திருச்சி. வசிப்பது பெங்களூரில். ஆசிரியர் சாவி மூலம் எழுத்துலகில் அறிமுகம். தமிழின் எல்லா பிரபல இதழ்களிலும் தொடர்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் பேட்டிகள் மற்றும் மாத நாவல்கள் என்று நிறைய எழுத்தாக்கங்கள். 'பிலிமாலயா' இதழில் திரைப்படங்களைப் பற்றி வித்தியாசமான பேட்டிகளும் கட்டுரைகளும். கல்கியில் சில வருடங்களுக்கு கர்நாடக அரசியல் கட்டுரைகள். சாவியில் எழுதிய 'கங்கையெல்லாம் கோலமிட்டு 'தொடர்கதை வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த இயல்பான படப்பிடிப்பு. குமுதத்தில் வெளிவந்த 'விபத்து'குறுநாவல் இலக்கிய வட்டத்தில் பெரிதாகப்பேசப்பட்டது. தற்போது எழுத்துத் துறையிலிருந்து மாற்று மருத்துவத் துறையில் ஈடுபட்டு 'ரெய்கி' சிகிச்சை அளித்து வருவதில் தொடரும் வெற்றிகள் ரெய்கி பற்றி 'நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி' மற்றும், 'சர்க்கரை நோய் - பயம் வேண்டாம்',இரு நூல்களும், எழுத்தாளர் சுஜாதா பற்றிய 'என்றென்றும் சுஜாதா' (மூன்று நூல்களும் விகடன் பிரசுரம்) ஆகியன சமீபத்தில் எழுதிய நூல்கள்.\n‘எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்\nஇது ஒரு புதிய விஷயம். கொஞ்சம் கவனம் செலுத்திப் படியுங்கள். படித்தபிறகு இதனை செய்துவந்தீர்கள் என்றால் இந்தப் பயிற்சியினால் நீங்கள் அடையப...\n – ஒரு எக்ஸ்ரே பார்வை\nநடிகர் சிவகுமார் திரையுலகிற்கு வந்து இது ஐம்பதாவது வருடம். எஸ்.எஸ். ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த காக்கும் கரங்கள் என்ற ...\nகண்ணதாசனின் இந்தப் பாடல் தெரியுமா உங்களுக்கு\nகண்ணதாசனின் இந்தப் பாடல் எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஆயிரக்கணக்கான அவருடைய பாடலைக் கேட்டிருப்பவர்கள் இந்தப் பாடலைத் தெர...\nஇளையராஜா பற்றி கங்கை அமரனின் முக்கியத் தகவல்.\nகங்கை அமரன் நம்மிடையே இருக்கும் பல்கலை வித்தகர்களில் முக்கியமானவர். பல துறைகளிலும் திறமையும், கற்பனை சக்தியும், படைப்பாற்றலும் நிரம்...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் உணர்த்திய அதி முக்கியமான பாடம்\nஇலட்சக்கணக்கான மக்களால் அல்லது கோடிக்கணக்கான மக்களால் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவியின் சூப்...\nசெக்ஸ் பற்றி சிவகுமார்- 18+\nபல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் துணிவாகவும் சொல்லிவரும் நடிகர் சிவகுமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் த...\nஅவ்வப்போது மக்களின் கவனம் கவர புதிய புதிய விடயங்கள் முளைத்துக்கொண்டே இருக்கும். தற்போது பெரும்பாலானோரின் கவனம் கவர்ந்திருக்கும் ...\nசாரு நிவேதிதா- என்றொரு காமப்பிசாசு\nசாரு நிவேதிதா ஒரு இளம்பெண்ணிடம் நடத்திய முகநூல் உரையாடல்கள் இன்றைக்கு மிகவும் பரபரப்பான விஷயங்களில் ஒன்றாகியிருக்கின்றன. நீரா ராடியா, விக்க...\nசூப்பர் சிங்கர் ஜூனியர் - சில சிந்தனைகள்\nவிஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கிட்டத்தட்ட நிறைவு பெறும் நி...\nசிவாஜி உயிருடன் இருந்தபோதேயே ஒரு விஷயம் சொல்லுவார்கள். தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி இங்கு வந்து பிறந்தது. அது தமிழ்நாட்டின...\nஜெயலலிதா ( 14 ) கலைஞர் ( 10 ) இளையராஜா ( 6 ) எம்எஸ்வி ( 5 ) சுஜாதா ( 5 ) எம்ஜிஆர் ( 4 ) சிவகுமார் ( 4 ) சிவாஜிகணேசன் ( 4 ) சூர்யா ( 4 ) அகிலன் ( 3 ) ஏ.ஆர்.ரகுமான் ( 3 ) சசிகலா ( 3 ) சிவகுமார். ( 3 ) சிவாஜி ( 3 ) ராமமூர்த்தி ( 3 ) அரசியல் ( 2 ) ஈழம் ( 2 ) கண்ணதாசன் ( 2 ) கண்ணதாசன். ( 2 ) கனிமொழி ( 2 ) கார்த்தி ( 2 ) கிரிக்கெட் ( 2 ) கே.பாலச்சந்தர் ( 2 ) சாருநிவேதிதா ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) செம்மொழி மாநாடு ( 2 ) சோ. ( 2 ) ஜெயக��ந்தன் ( 2 ) தேர்தல் ( 2 ) தொலைக்காட்சி விவாதங்கள் ( 2 ) நடிகர் சிவகுமார் ( 2 ) பதிவர்கள் ( 2 ) மாதம்பட்டி சிவகுமார் ( 2 ) ரகுமான் ( 2 ) வாலி ( 2 ) விகடன் ( 2 ) விஜய்டிவி ( 2 ) விஸ்வநாதன் ( 2 ) வெல்லும் சொல் ( 2 ) 'அண்ணாச்சி' சண்முக சுந்தரம் ( 1 ) அக்னிச்சிறகுகள் ( 1 ) அண்ணாச்சிசண்முகசுந்தரம். ( 1 ) அனுபவங்கள் ( 1 ) அன்னை தெரசா ( 1 ) அப்துல்கலாம் ( 1 ) அரசியல் ராஜதந்திரம் ( 1 ) அர்விந்த்கெஜ்ரிவால் சிவகுமார். ( 1 ) அறம்செய விரும்பு ( 1 ) அறிவுமதி ( 1 ) ஆ. ராசா ( 1 ) ஆக்டோபஸ் ( 1 ) ஆனந்த விகடன் ( 1 ) ஆபாசம் ( 1 ) ஆம்ஆத்மி ( 1 ) ஆய்வுகள் ( 1 ) ஆர்என்கே பிரசாத். ஒளிப்பதிவாளர் கன்னடத்திரையுலகம். ( 1 ) ஆஸ்கார் ( 1 ) ஆஸ்டின் கார். ( 1 ) இடைத்தேர்தல் ( 1 ) இந்தியாடுடே ( 1 ) இந்திராகாந்தி ( 1 ) இனப்படுகொலை ( 1 ) இயக்குநர் ஸ்ரீதர். ( 1 ) இரும்புப் பெண்மணி. ( 1 ) இளைய ராஜா ( 1 ) இளைய ராஜாவா...ரகுமானா ( 1 ) இளையராஜா சிம்பனி திரையிசை. ( 1 ) இளையராஜா. ( 1 ) உடல்நலம். ( 1 ) உடல்மொழி ( 1 ) உலகக்கால்பந்து போட்டிகள் ( 1 ) எடியூரப்பா ( 1 ) எட்டுநடை ( 1 ) எம்.ஆர்.ராதா ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எம்ஜிஆர். ( 1 ) எழுத்தாளர்கள் ( 1 ) ஏ.ஆர்.ரகுமான். ( 1 ) ஒலிம்பிக்ஸ் ( 1 ) ஓவியங்கள் ( 1 ) கங்கை அமரன் ( 1 ) கடமை. ( 1 ) கடவுள் ( 1 ) கடிதங்கள். ( 1 ) கணிப்புக்கள் ( 1 ) கதாநாயகி ( 1 ) கன்னடம் ( 1 ) கமலஹாசன் ( 1 ) கமல் ( 1 ) கமல்ஹாசன் ( 1 ) கம்பன் என் காதலன் ( 1 ) கராத்தே. ( 1 ) கருணாநிதி ( 1 ) கருணாநிதி. ( 1 ) கற்பு நிலை ( 1 ) கலைஅடையாளம். ( 1 ) கல்கி ( 1 ) கவிஞர் ( 1 ) காங்கிரஸ் ( 1 ) காங்கிரஸ் பிஜேபி ஜனதாதளம். ( 1 ) காதல் திருமணம் ( 1 ) காப்பி ( 1 ) காமராஜர் ( 1 ) காலச்சுவடு ( 1 ) குமுதம் ( 1 ) குழந்தைகள் ( 1 ) கேவிமகாதேவன் ( 1 ) கொளத்தூர் மணி ( 1 ) சகுனி. ( 1 ) சத்யன் ( 1 ) சத்யராஜ் ( 1 ) சாரு நிவேதிதா ( 1 ) சாவித்திரி ( 1 ) சிக்மகளூர் ( 1 ) சிறப்பிதழ் ( 1 ) சிறப்பு மலர் சங்க இலக்கியம் படைப்பிலக்கியம் ( 1 ) சிறுவயது நினைவுகள். ( 1 ) சிவகுமார் பெண்ணின்பெருமை கடவுள். ( 1 ) சுதந்திரவீரர்கள் ( 1 ) சூப்பர்சிங்கர் ( 1 ) செக்ஸ் ( 1 ) செந்தமிழ்நாடு ( 1 ) சென்னியப்பன். ( 1 ) செயிண்ட் தெரசா ( 1 ) செரினா வில்லியம்ஸ் ( 1 ) சொர்க்கம் ( 1 ) சோ ( 1 ) ஜெயகாந்தன். ( 1 ) ஜெயலலிதா. ( 1 ) ஜோசியம் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானபீடம் ( 1 ) டாக்டர்கள் ( 1 ) டிஎம்எஸ் ( 1 ) தடம்புரண்டரயில் ( 1 ) தந்தி டிவி ( 1 ) தந்திடிவி. ( 1 ) தனியார் நிறுவனங்கள் ( 1 ) தமிழன் பிரசன்னா ( 1 ) தமிழரசி ( 1 ) தமிழ் ( 1 ) தமிழ் மணம் போட்டி ( 1 ) தமிழ்இணையம் ( 1 ) தமிழ்இணையம். ( 1 ) தமிழ்திரை இசை இன்னிசை ஆர்க்கெஸ்ட்ரா. ( 1 ) தமிழ்நாடு ( 1 ) தமிழ்நாடு தேர்தல் ( 1 ) தமிழ்ப��ர்னோ. ( 1 ) தமிழ்மணம் நட்சத்திர வாரம். ( 1 ) தர்மபுரி ( 1 ) தற்கால இலக்கியம் ( 1 ) தலைக்கு மேல் குழந்தை ( 1 ) தலைமைப்பண்பு ( 1 ) தாமதம் ( 1 ) தாம்பத்யம் ( 1 ) தாய்மொழி ( 1 ) தி இந்து. ( 1 ) தினத்தந்தி ( 1 ) தினமணி. ( 1 ) திமுகவின் தோல்வி ( 1 ) திருமாவளவன் ( 1 ) திரைஇசை ( 1 ) திரையுலக மார்க்கண்டேயன். ( 1 ) தீபாவளி ( 1 ) தூக்குதண்டனை ( 1 ) தூக்குதண்டனை. ( 1 ) தேநீர் ( 1 ) தொழில் புரட்சி ( 1 ) நடிக ர் சிவகுமார் பேட்டி ( 1 ) நடிகர் கார்த்தி ( 1 ) நடிகர் சத்யன் ( 1 ) நடிகை மற்றும் பாடகி. ( 1 ) நடிகை ஸ்ரீதேவி ( 1 ) நம்பிக்கை. ( 1 ) நரகம் ( 1 ) நாகேஷ் ( 1 ) நித்தியானந்தா ( 1 ) நினைவலைகள். ( 1 ) நீல்கிரீஸ் ( 1 ) பட்டாசு ( 1 ) பட்டிமன்றம் பாரதிதாசன். ( 1 ) பதிவர்கள்சண்டை. ஈகோயுத்தம் இணையதளம் ( 1 ) பத்திரிகைகள் ( 1 ) பல்கலை வித்தகர் ( 1 ) பழைய பாடல்கள் ( 1 ) பழைய பாடல்கள். ( 1 ) பாடல்கள் ( 1 ) பாட்டுத்தழுவல் ( 1 ) பாரதி ( 1 ) பாரதிதாசன் ( 1 ) பாரதியார் ( 1 ) பாரதிராஜா ( 1 ) பாரதிராஜா. ( 1 ) பாலச்சந்திரன் ( 1 ) பாலுமகேந்திரா ( 1 ) பால்டெய்ரி ( 1 ) பிஎஸ்என்எல் ( 1 ) பின்னணி இசை ( 1 ) பிபிஸ்ரீனிவாஸ் ( 1 ) பிரதமர் நாற்காலி ( 1 ) பிரதமர் மோடி. ( 1 ) பிரபாகரன் ( 1 ) பிரபு சாலமோன் ( 1 ) பிளேபாய் ( 1 ) பிள்ளைகள் ( 1 ) புதியபார்வை ( 1 ) புது வீடு. ( 1 ) புதுமை. ( 1 ) புத்தகத்திருவிழா ( 1 ) புனிதர் தெரசா. ( 1 ) புரட்சித்தலைவி ( 1 ) புலிக்குட்டிகள் ( 1 ) புஷ்பா தங்கதுரை ( 1 ) பெங்களூர். ( 1 ) பெங்களூர்த்தமிழ்ச்சங்கம் ( 1 ) பேக்கரி ( 1 ) போகப்பொருள். ( 1 ) போதிதர்மன் ( 1 ) போப் ஆண்டவர். ( 1 ) ம.நடராஜன் ( 1 ) மகாபாரதம் ( 1 ) மணிரத்தினம் ( 1 ) மணிவண்ணன் ( 1 ) மதர் தெரசா ( 1 ) மந்திரப் புன்னகைப் ( 1 ) மனிதாபிமானம் ( 1 ) மனோபாலா ( 1 ) மனோரமா ( 1 ) மயில்சாமி அண்ணாதுரை ( 1 ) மறக்கமுடியாத பாடல்கள் ( 1 ) மாற்று மருத்துவம் ( 1 ) மாற்றுமருத்துவம் ( 1 ) மிஷ்கின் ( 1 ) முதல்வர். ( 1 ) முத்தப்போராட்டம். ( 1 ) முரசொலி மாறன் ( 1 ) முருகதாஸ் ( 1 ) மெல்லிசை மன்னன் ( 1 ) மெல்லிசை மன்னர்கள் ( 1 ) மெல்லிசை மன்னர்கள்… ( 1 ) மைனா ( 1 ) ரங்கராஜ் பாண்டே ( 1 ) ரஜனி. ( 1 ) ரஜினி ( 1 ) ரயில் பயணம் ( 1 ) ரயில்வே ( 1 ) ராகுல் காந்தி ( 1 ) ராஜிவ்கொலைவழக்கு ( 1 ) ராம மூர்த்தி ( 1 ) ரெய்கி ( 1 ) லாஜிக் ( 1 ) லியோனி ( 1 ) லிவிங்டுகெதர் ( 1 ) லீனா மணிமேகலை ( 1 ) வசந்திதேவி ( 1 ) வன்முறை. ( 1 ) வலம்புரிஜான் ( 1 ) வவ்வால் ( 1 ) வாக்குவங்கி ( 1 ) வாஜ்பேயி ( 1 ) விகடன் பிரசுரம் ( 1 ) விஜய்டிவி. ( 1 ) விஞ்ஞானம் ( 1 ) விஞ்ஞானி ( 1 ) வித்தியாசக் கதைக்களன். ( 1 ) விபரீத ஆட்டம். ( 1 ) வியாதிகள் ( 1 ) விவாரத்து ( 1 ) விஸ்வநாதன். ( 1 ) வீடுகட்ட லோன் ( 1 ) வ���ரப்பன் ( 1 ) வைகோ ( 1 ) வைகோ சீமான் கருணாநிதி ( 1 ) வைரமுத்து ( 1 ) ஷோபா ( 1 ) ஸ்டாலின் ( 1 ) ஸ்டாலின். ( 1 ) ஸ்ரீவேணுகோபாலன் ( 1 ) ஹாஸ்டல் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A/", "date_download": "2018-07-19T09:19:01Z", "digest": "sha1:6SHKMFT5V5IDWHWPAEQQOU566M66PXZ2", "length": 10684, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "» வேலையற்ற பட்டதாரிகள் அவசர ஒன்று கூடல்!", "raw_content": "\nவைத்தியர் பற்றாக்குறையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்\nவடக்கில் இராணுவ முகாம் அகற்றல்: பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் என்கிறார் விமல்\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்\nநீர்மூழ்கி வீரர் உயிரிழந்தமை குறித்து உருக்கமாக பதிலளித்த சிறுவர்கள்\nவேலையற்ற பட்டதாரிகள் அவசர ஒன்று கூடல்\nவேலையற்ற பட்டதாரிகள் அவசர ஒன்று கூடல்\nமன்னார் மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் அனைவரும் இன்று (புதன்கிழமை) ஒன்றுகூடி அவசர கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.\nஇவர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடியதுடன் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.\nகுறித்த கலந்துரையாடல் தொடர்பில் வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளதாவது,\n“கடந்த மாதங்களில் இடம்பெற்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு சென்ற பட்டதாரிளுக்கே இன்னும் புள்ளிகள் அறிவிக்கப்படாத நிலையில், அரசாங்கத்தினால் அடுத்த கட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நோர்முக தோர்வுக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் கடந்த மாதம் மன்னார் மாவட்டத்துக்கு மட்டுமென பிரத்தியேகமாக 86 பட்டதாரிகளை உள்ளடக்கிய பெயர் பட்டியல் ஒன்று அனுப்பப்பட்டிருக்கின்றது.\nகுறித்த பெயர் பட்டியல் தொடர்பாக பொறுப்பான அதிகாரிகள் தங்களுக்கு எந்தவித அறிவித்தல்களும் வழங்கவில்லை.\nஇந்த பெயர் பட்டியல் பட்டதாரிகள் மத்தியில் பாரிய மன உளைச்சளை ஏற்படுத்தியுள்ளதுடன் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பாக அரசாங்கத்துக்கு அழுத்தம் ஒன்றை பிரயோகிக்க வேண்டும்.\nமேலும் அரசாங்கம் புள்ளி அ��ிப்படையில் இல்லாமல் வருடத்தின் அடிப்படையில் நியமனங்கள் வழங்க வேண்டுமெனவும் மன்னார் மாவட்டத்திற்கு மாத்திரம் கடந்த மாதம் அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கை தொடர்பான உண்மை தன்மையை அறிவதற்கும் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபரை சந்திப்பதற்காகவும் குறித்த கலந்துரையாடல் எற்பாடு செய்யப்பட்டது” எனவும் வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.\nஇதேவேளை குறித்த கலந்துரையாடலின் பின்னர் அனைத்து பட்டதாரிகளும் மாவட்ட உதவி அரசாங்க அதிபரை சந்தித்து மன்னார் மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் நியமனம் தொடர்பாக கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த கலந்துரையாடலில் 100க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முக்கிய கூட்டம்\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ\nகட்டியணைத்த நிலையில் மனித எச்சங்கள்\nஅகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் மன்னார் விற்பனை நிலைய வளாகத்திலிருந்து சந்தேகத்தை ஏற்படுத்தக\nநீதிமன்ற அறையில் வைத்து பாதுகாக்கப்படும் எலும்புக் கூடுகள்\nமன்னார் நகர நுழைவாயிலிலுள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது மீட்கப்ப\nபுதிய அரசியலமைப்பிற்கான தேவை குறித்த கலந்துரையாடல்\nஇலங்கையில் புதிய அரசியலமைப்பிற்கான தேவை குறித்த கலந்துரையாடல் மொறட்டுவையில் தற்போது நடைபெற்று வருகிற\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட மருத்துவ முகாம்\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மீண்டும் மீள்குடியேறியுள்ள மடு பிரதேச செயலாளர் பிரிவுக்கு\nவைத்தியர் பற்றாக்குறையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்\nவடக்கில் இராணுவ முகாம் அகற்றல்: பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் என்கிறார் விமல்\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பரிசுத் தொகை அதிகரிப்பு\nஜப்பானில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் புதிய சிக்கல்\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தரின் நினைவு தினம்: வடக்கு- கிழக்கில் அனுஸ்டிப்பு\nஅகதி���ள் விவகாரம்: பவாரியா எல்லையில் விசேட ரோந்து\nகேரளாவில் தனியார் பேருந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nவிவசாயிகளின் உரிமைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=504", "date_download": "2018-07-19T09:24:42Z", "digest": "sha1:DOD2I7DJ3S2DIPM4ODBZ3G3BMF4MJMGE", "length": 20682, "nlines": 189, "source_domain": "bepositivetamil.com", "title": "கண்டுகொண்டேன் (சுய)நலத்தை! » Be Positive Tamil", "raw_content": "\nமனைவியின் அமைதியான நிலைக்குத்திய பார்வையே மனக்கண்ணில் வந்து என்னை குற்றவாளியாக்கி கேள்விகள் கேட்டது. மௌனத்திற்கு வார்த்தைகளைவிட அர்த்தமும் வலிமையையும் உண்டு என்று புரிந்தது. மனைவியின் அடுத்து இருந்த இருக்கையில் அமர்ந்தேன். மனமோ பல நாட்களுக்கு முன்பு சங்கருடன் நடந்த நிகழ்விற்கு தாவியது.\n“என்ன சங்கர், அந்த A1 கேர் ஹாஸ்பிடல் பத்தின ரிப்போர்ட் தயாரிக்க வேண்டாம்ன்னு சொல்லியும் தயாரிச்சி என்கிட்டேயே கொண்டுவந்து தந்திருக்கீங்க” மருத்துவமனை செயல்பாடுகள் கண்காணிப்பு மற்றும் அனுமதி தரும் அரசு அதிகாரி என்ற முறையில் வந்த அறிக்கையை பார்த்து கேள்விகேட்டேன்.\n“சார், அந்த ஹாஸ்பிடலில் புதுசா வந்த, பல பன்னாட்டு, உள்நாட்டு மருத்துகளையும் மனுஷங்களுக்கு கொடுத்து டெஸ்ட் பண்ணறாங்க. சிலபேருக்கு சொல்லிட்டு அவங்க சம்மதத்தோடு மருந்தை போட்டாலும் முழுசா அதோட பக்கவிளைவுகளை சொல்லறதில்லை.. நம் மக்களும் டாக்டர தெய்வமாய் பாக்கறாங்க. அந்த நம்பிக்கையை இப்படி துர்உபயோகப்படுத்தி உயிரோட விளையாடலாமா மிருகங்களுக்கு இப்படி தந்தாலே அதற்கென்று கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் இருக்கு.”\n“கூல் டவுன்… என்ன நீங்க இதுக்கு போய் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு பேசறீங்க நீங்க என்னதான் ரிப்போர்ட் பண்ணாலும் அவங்களோட பணபலம், ஆள்பலம் இதையெல்லாம் ஒண்ணுமில்லாம ஆக்கிடும். பணம், பொருள் இப்படி எது வேணும்னாலும் கேளுங்க கிடைக்கும்.”\n“எப்படி சார், நீங்களே இப்படி பேசறீங்க பணத்திற்கு வணங்கி தப்பான காரியங்களுக்கு துணைபோவது சரியா பணத்திற்கு வணங்கி தப்பான காரியங்களுக்கு துணைபோவது சரியா ச்சே…. மண்ணை அழிச்சோம் பசுமை புரட்சிங்கற பேருல நம்மோட தானியங்களையும் இயற்கை விவசாயத்தையும் பின்னுக்கு தள்ளிட்டோம். அதோட நிக்காம நீர் நிலைகளை அழிச்சோம், மலைகளை அழிச்சோம், மனிதர���களையும் அழிக்கறோம்.. இப்போ. இப்படியே போனா எல்லாமே அழிஞ்சுபோய் கடைசியில் நாமே அழிவோம்.” என்ற சங்கர் என் கண்களுக்கு பைத்தியகாரனாக தெரிந்தான்.\n“எப்படியும் நீங்களோ நானோ அந்த ஹாஸ்பிடலுக்கு போகபோறதில்லை. யாரு எப்படி போனா உங்களுக்கு என்ன நீங்க இப்படி உணர்ச்சி வசப்பட்டு பேசறதுனாலதான் உங்களுக்கு அடிக்கடி வேற வேற எடத்துக்கு ட்ரான்ஸ்பர் ஆகுது. எப்படியும் என்னோட கையெழுத்து இல்லாம உங்க ரிபோர்ட்க்கு மதிப்பில்லை. சோ நீங்க போகலாம்” சங்கரின் கண்முன்னேயே அந்த ரிப்போர்ட்டை கிழித்து குப்பையில் சேர்த்தேன்.\nஎன் தவறான செயலுக்கான பிரதிபலன் கிடைத்தது. அதன் விலையும் புரிந்தது. இரண்டு நாட்களுக்கு முன் வெளியே சென்ற என் மனைவி சாலையில் மயங்கி விழவே, பொது மக்கள் அருகிலிருந்த A1 கேர் ஹாஸ்பிடலில் அவளை சேர்த்து, எனக்கு ஃபோனும் செய்தார்கள்.\n” கைபேசியை வைத்துவிட்டு மனம் நிலைக்கொள்ளாமல் ஹாஸ்பிடலுக்கு வந்த போது எல்லாமே நிகழ்ந்து விட்டது.\n“சார், இது புதிதாக பரவி வரும் நோய், லேசான காய்ச்சலில் தொடங்கி, பின் காய்ச்சல் அதிகமாகி மயக்கம் போட்டு விழுந்துவிடுகிறார்கள், அவர்களுக்கு நாங்கள் இந்த மருந்தைத் தான் தருகிறோம்” என ஹாஸ்பிடலில் தெரிவித்தார்கள்.\nமனைவியின் உடலில் எவ்வித உணர்வும் அசைவும் இல்லை; நினைவும் இல்லை. மூச்சு மட்டும் “நான் உயிருடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துக்கொண்டு இருந்தது.\nமனைவியின் நிலையை பார்த்து பித்து பிடித்தது போல் நேராக ஹாஸ்பிடல் மேலிடத்திற்கு சென்றேன் “டாக்டர், நீங்க எப்படி என்னோட மனைவிக்கு பரிசோதித்துக்கொண்டு இருக்கும் அந்த மருந்தை கொடுக்கலாம் அந்த மருந்து இதுவரையில் அங்கீகரிக்கப்படவில்லை.”\n“வாங்க மிஸ்டர், வாங்க. எங்களுக்கு எப்படி அது உங்க மனைவின்னு தெரியும் என்று இளக்காரமாக அவர் கேட்டப்போது எனக்கு சுட்டது.\n“ஸ்டாப் இட். என்ன பேசறீங்க. நான் இதை சும்மா விடபோறதில்லை”\n“ஹா ஹா ஹா. கம் ஆன். குட் ஜோக். நீங்களே எங்க ஹாஸ்பிடல் பத்தி நல்ல ரிப்போர்ட் குடுத்து இருக்கீங்க. சட்டப்படி எங்க போனாலும் நாங்க தான் ஜெயிப்போம். உங்கள மாதிரி சுயநலமானவங்க இருக்கற வரை நாங்க எங்கேயும் எப்போதும் ஜெயிப்போம். இப்பவும் நீங்க எங்களுக்கு வேண்டிய ஆளா இருக்கறதாலதான் உங்க மனைவிய வேற எடத்துக்கு கொண்டுபோக சம்மதிக்கறோம்.”\nஎப்படியோ அங்கிருந்து என் மனைவியை வேறொரு நல்ல மருத்துவமனைக்கு கொண்டு போனாலே போதும் என்ற நிலையில் வெளியேறினோம்.\n“உங்க மனைவியோட ரிப்போர்ட் கிளியரா இல்லை. மொதல்ல என்ன காரணம்ன்னு தெரிஞ்சாதானே சரி பண்ண முடியும். இப்போ ஒரே ஆறுதல் உயிரோட இருக்காங்க. அப்சர்வேஷன்ல இருக்கட்டும். ஆண்டவன் துணையிருப்பார், அவரை நம்புங்க.” என்று கூறி சென்ற மருத்துவரை பார்த்தேன். காரணம் அறிந்தும் சொல்ல முடியாத நிலை.\nஅன்று சங்கர் கூறிய ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தமும், ஆதங்கமும், வலியும் இன்று புரிந்தது. ஜீவச்சவமாக இருக்கும் மனைவி எனக்கு போதிமரம் ஆனாள். மனைவியின் இந்த முகமே எனக்கு தண்டனை ஆனது. நான் செய்த காரியம் என் மக்களுக்கும் மனைவிக்கும் தெரிந்திருந்தால்….மனம் வலித்தது.\nநானே என்னைப்பார்த்து அருவருப்பானேன். என் மனம் உள்ளிருந்து பல கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தது “இப்போதாவது ஏதாவது செய்ய வேண்டும். இதுவரை இதுபோல் எவ்வளவு குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கும் எத்தனையோ குடும்பங்களின் ஆணிவேராக இருந்த மக்கள் அழிந்திருக்கும் வாய்ப்பு அதிகம்.” என் மனம் கேட்ட கேள்விகள் ஒன்றுக்கும் என்னிடம் பதில்லை. பல நேரம் யோசித்து முடிவு செய்தேன்.\n“எனக்கு இப்போதான் புரியுது உங்க வார்த்தைகளுக்கான அர்த்தம். என்னையே என்னால மன்னிக்க முடியல, செய்த காரியம் அப்படி. நானும் உங்க கூட இருக்கேன். எங்கெங்கே ஓட்டைகள் இருக்குன்னு எனக்கு அத்துபடி. இனி உங்கள மாதிரி குரல் கொடுக்கும் மனிதர்களுக்கு நான் தப்பிக்கும் ஓட்டைகளை காட்டறேன். நீங்க அதை அடைச்சா கண்டிப்பா இதுபோல் சம்பவங்கள் குறைந்து பின்பு இல்லாமலே போய்விடும்.” என்று கூறியவாறு என் மனைவியை பார்த்தேன், அந்த வெறித்த பார்வையின் குத்தல் சற்று குறைந்ததுபோல் இருந்தது.\nஎண்ணமும் செயலும் தான் வாழ்வை வழிநடத்தும் என்பது நன்கு புரிந்தது. கண்டிப்பாக இப்புதிய சிந்தனை என் மனைவியை மீட்டு தரும் என்ற நம்பிக்கையில் நான் சுயநலமில்லா நல்ல மனிதர்களுடன் இணைந்தேன்.\n2 Responses to “கண்டுகொண்டேன் (சுய)நலத்தை\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், ���ார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2015/05/blog-post_26.html", "date_download": "2018-07-19T09:37:46Z", "digest": "sha1:LHXTIF54RRPYK4ZRQKNFO3QKYGA7ZNTT", "length": 23916, "nlines": 553, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: வேறு துணை எனக்கெதற்கு வேண்டும்?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவேறு துணை எனக்கெதற்கு வேண்டும்\nவேறு துணை எனக்கெதற்கு வேண்டும்\nசெவ்வாய்க் கிழமை முருகனுக்கு உகந்த நாள். இன்றைய பக்தி மலரை பத்மஸ்ரீ திரு சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய முருகப் பெருமானின்\nபாடல் வரிகள் நிறைக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்\nஆறுமுகம் இருக்க ... அவன் கை வேலிருக்க\nவேறு துணை யாரெனக்கு வேண்டும்\nவெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்\nவெற்றி வேலன் அவன் தாள் பணிய வேண்டும்\nஆறுமுகம் இருக்க ... அவன் கை வேலிருக்க\n(ஆறுமுகம் இருக்க ... )\nநீரணிந்த நெற்றியுடன் ... நீங்காத பக்தியுடன்\nகாவடிகள் தூக்கி வர வேண்டும்\nமுருகன் சேவடியில் மாலையிட வேண்டும்\n(ஆறுமுகம் இருக்க ... )\nஏறுமயில் ஏறிவரும் ... வீரமகன் திருப்புகழை\nகாலமெல்லாம் பாடும் நிலை வேண்டும��\nபழநி கந்தன் அவன் கருணை செய்ய வேண்டும்\n(ஆறுமுகம் இருக்க ... )\nஎப்போது நினைத்தாலும் ... பக்கத்திலே இருந்தே\nஎன் அன்னையென காத்திருக்க வேண்டும்\n(ஆறுமுகம் இருக்க ... ).\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nமதிக்க தக்க வரிகள் இது\nஎப்போது நினைத்தாலும் ... பக்கத்திலே இருந்தே\nஎன் அன்னையென காத்திருக்க வேண்டும்\nகுரு பலம் வேண்டி குரு ஸ்தலத்திற்கு அதிபதி ஆகிய திருச்செந்தூர் முருகனை வேண்டி இன்று செவ்வாய் கிழமை விரதம் இருக்கின்றேன்.\nஇது நீண்ட நாள்களுக்கு பின்னர் மேற்கொள்ளும் விரதம் ஆகும்.\nஇந்த விரதத்திற்கு காரணம் தங்களுடைய இன்றைய படைப்பு ஆகும் .\nபாதி புதிர்: Half Quiz: பொருளாக நீயிருந்தென்ன அரங்...\nபாதி புதிர்: Half Quiz: குயிலாக நானிருந்தென்ன குரல...\nஓஹோ..சைவத்தில் இத்தனை மேட்டர்கள் இருக்கின்றனவா\nகவிதை: கூட்டுக் களிப்புப் பாடல்கள்.\nவேறு துணை எனக்கெதற்கு வேண்டும்\nபாதி புதிர்: Half Quiz: வாத்தியாரின் பதில்\nபாதி புதிர்: Half Quiz: வாத்தியார் பாதி. நீங்கள் ம...\nபட்டுக்கோட்டையார் இன்று இருந்தால் என்ன சொல்லுவார்\nபடித்ததில் பிடித்தது: உறவுகளில் எந்த உறவு அதி முக்...\nவருபவை எல்லாம் அவன் விரும்பி தருபவை தானே\nHalf Quiz; பாதிப் புதிர்: அலசலை நீங்கள் செய்யுங்கள...\nLaws of life வாழ்க்கைக்கான நியதிகள்\nகவிதை: பெண்ணிற்கு வந்த காதல் மயக்கம்\nQuiz.no.83 Answer: மின்னலுடன் இடியும் வந்தது\nAstrology: quiz number.83 கண்ணில் வந்து மின்னல்போல...\nகவிதை: ஒரே பாட்டில் எத்தனை உவமைகள்டா சாமி\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார��வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_27.html", "date_download": "2018-07-19T09:48:38Z", "digest": "sha1:HKUVHCWTRAGZQGHOAMNUV7R3USH437L3", "length": 31667, "nlines": 376, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: ஸ்ரீ ராம நவமி", "raw_content": "\nராம என்ற நாமம் கொண்டுள்ளது.\nஎனவே, ஒருவன், ராம நாமத்தை மூன்று முறை ஜபிப்பதால்\nஅந்த ஆயிரம் நாமங்களையும் ஜபித்தவன் ஆகிறான்\"\nஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே\nஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே.\nராம நாம வரானனே என்று ராம நாமத்தை பார்வதி தேவியிடம்\nசொல்லிக் கொண்டாடுபவர் சாட்சாத் சிவபெருமான்..\nலட்ச தீப ஒளியில் ஒளிரும் ஸ்ரீ கோதண்ட இராமர்\nவால்மீகி என்ற மலையில் உற்பத்தியாகி, ராமன் என்ற கடலில் கலப்பதற்கு, பூமியைப் புனிதப்படுத்திக் கொண்டு செல்லுகின்ற மகாநதியே ராமாயணம்.\nகிருஷ்ணாவதாரத்தில் என்ன நடக்கும் என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும். இராமாவதாரத்தில் என்ன நடக்கப் போகிறது என்பது மானுட அவதாரம் எடுத்த ராமனுக்குத் தெரியாது. அதுதான் இந்த அவதாரத்தின் மகிமை\nஸ்ரீராமனுடைய ஜனன காலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்ச நிலையில் இருந்ததாம்.\nஅதனால் ஸ்ரீராமருடைய ஜாதகத்தை எழுதி பூஜை அறையில் வைத்து பூஜிப்பது மிகவும் விசேஷம்..\nஜாதகத்தை வைத்துப் பூஜிப்பவர்களுக்கும், வைத்திருப்பவர்களுக்கும், ஜாதக ரீதியாய் ஏற்படக்கூடிய நவக்கிரக நோஷ நிவர்த்தியும்,\nஸர்வ வியாதி நிவர்த்தியும், ஐஸ்வர்ய அபிவிருத்தியும்,\nபத்து திசைகளிலும் ரதத்தை செலுத்த வல்லவன் என்பதால், அயோத்தி மன்னனுக்கு தசரதன் என்று பெயர்.\nபுத்திர காமேஷ்டி யாகம் செய்து யாகத்தில் தோன்றிய யாக\nபுனித பாயசத்தை மூன்று மனைவியரும் உண்டார்கள்.\nசுமித்திரைக்கு இரண்டு பங்கு பா���சத்தைக் கொடுத்துவிட லஷ்மணன் - சத்ருக்னன் என்று இருவர் பிறந்தனர். கௌஸல்யாவுக்கு ஸ்ரீராமனும், கைகேயிக்கு பரதனும் பிறந்தார்கள்.\nபுனர்ப் பூச நட்சத்திரமும், கடக ராசியும் ராமனுடையவை.\nபரதன் - பூச நட்சத்திரம்; மீன லக்னம்.\nலட்சுமணன் - ஆயில்ய நட்சத்திரம் - கடகலக்னம்.\nசத்ருக்னன் - மக நட்சத்திரம் - சிம்மலக்னம்.\nஇவர்கள் பிறந்த மாதம் சித்திரை. சிறந்த லக்னம் கடக லக்னம்.\nபதினோராம் இடத்திற்குரிய நான்கு கிரகங்களும் உச்ச நிலையில் இருந்தன.\nராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று பொருள்.\nசுகதுக்கங்களில் சலனம்அடையாமல் தான் ஆனந்தமாகவே இருந்து கொண்டு மற்றவர்களுக்கு ஆனந்தத்தை தருபவன்தான் ஸ்ரீராமன்.\nகடலைத் தாண்டும் பொழுது அனுமனை அரவை என்ற அரக்கியும், சிம்ஹை என்ற அரக்கியும் தடுத்தனர்.\nஅவர்களைத் தாண்டிச் செல்ல ராம நாமத்தைதான் உச்சரித்தார் அனுமன்.\nஅப்பொழுதுதான் ராம நாம மஹிமையை உணர்ந்தான் அனுமன்.\n`ராம' என்னும் பெயர் சிறப்பை கம்பர் அற்புதமாக எடுத்துக் காட்டுகிறார்.\nநன்மையும் செல்வமும் நாளும் நல்குமே\nதிண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே\nசென்மமும் மரணமு மின்றித் தீருமே\nஇம்மையே ராமவென் றிரண்டெழுத்தினால்'' என்கிறார்.\nராமா ஸ்ரீ ராம ராம ராமா ஸ்ரீ ராம ராம எழுந்தருளாய் நாதனே..\nஸ்ரீராமர் பிறந்த நன்னாளை ஸ்ரீராம நவமி என்று கொண்டாடுகிறோம். இது மகிழ்ச்சி கலந்த நன்னாள். அதை விரத தினமாக அனுஷ்டிக்கிறோம்.\nஸ்ரீராம நவமி உற்சவம் பத்து தினங்கள் கோயில்களில் கொண்டாடுவார்கள்..\nநல்ல கணவர், குழந்தைகள் இரண்டையுமே இந்த விரதம் தந்துவிடும்.\nஸ்ரீ ராமச் சந்திரனுக்கு ஜெய மங்களம் -\nநல்ல திவ்யமுகச் சந்திரனுக்கு சுப மங்களம்\nமாராபி ராமனுக்கு மனு பரந்தாமனுக்கு\nஈராறு நாமனுக்கு ரவிகுல சோமனுக்கு\nதுளசிதளத்தின் கொலுசு அணிந்த லக்ஷ்மி\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 5:02 AM\nஸ்ரீராம நவமி புண்ணிய நாள் அன்று ஸ்ரீராமனைக் கொண்டாடுவோம்.\nநித்திலம்-சிப்பிக்குள் முத்து March 27, 2012 at 6:14 AM\nவண்ணப்படங்களும், வர்ணனைகளும் அருமை. ராம நவமியை நினைவூட்டிய நல்லதொரு பதிவு. வாழ்த்துகள்.\nகொலுசு அணிந்த யானையை இப்போதுதான் பார்க்கிறேன். ராமனின் சகோதரர்களின் நட்சத்திரங்கள் நிறைய தகவல்களுடன் ராமநவமி.\nஸ்ரீ ராமர் பற்றிய விஷயஙள் எத்தனை கேட்டாலும் படித்தாலும் இன்பம் பயப்பதே.\nராம லக்ஷ்மணர்கள் நால்வரும் தொட்டிலில் குழந்தைகளாக இருக்கும் படம் அற்புதம்\nஸ்ரீ ராமச்சந்திரனுக்கு ஜெய மஙளத்திற்கு பிறகு இருக்கும் ஃபோட்டோ ஸ்ரீ ரங்கநாதர் போல் தோற்றமளிக்கிறதே. (அல்லது , எங்கு சுற்றியும் ரங்கனைக் கண்டேன் என்பது போல் எனக்குத்தான் அப்படி தோற்றமளிக்கிறாரா\nஸ்ரீ ராமர் பற்றிய விஷயஙள் எத்தனை கேட்டாலும் படித்தாலும் இன்பம் பயப்பதே.\nராம லக்ஷ்மணர்கள் நால்வரும் தொட்டிலில் குழந்தைகளாக இருக்கும் படம் அற்புதம்\nஸ்ரீ ராமச்சந்திரனுக்கு ஜெய மஙளத்திற்கு பிறகு இருக்கும் ஃபோட்டோ ஸ்ரீ ரங்கநாதர் போல் தோற்றமளிக்கிறதே. (அல்லது , எங்கு சுற்றியும் ரங்கனைக் கண்டேன் என்பது போல் எனக்குத்தான் அப்படி தோற்றமளிக்கிறாரா\nஎங்கு சுற்றியும் ரங்கனைச் சேவிக்க\nகாட்சி அருளும் அரங்கனே அவர்\nபடங்கள் அருமை. நல்லதொரு பதிவு.\nஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்\nஸ்ரீராமநவமி பற்றிய தங்கள் பதிவு வெகு அழகாக மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.\nபடங்கள் அத்தனையும் அருமை. காணக்கண்கோடி வேண்டும்.\nகுழந்தை ராமர் வில்+அம்புகளுடன் தூங்குவது போல உள்ள படம் நல்ல அழகு.\nவெள்ளிக் கொலுசு அணிந்த யானை தன் கால்களை ஒய்யாரமாக வைத்து டான்ஸ் செய்வது போல நிற்பது அழகோ அழகு.\nதொட்டிலில் இட்டுள்ள நான்கு குழந்தைகள், அவர்களின் ஜன்ம நக்ஷத்திரம், லக்னம் முதலியன பற்றி கூறியிருப்பது சிறப்பு.\nபாதகமலங்கள் அருமை. சிறப்பான இடுகை சிறீ ராம..ராம...\nவண்ண திரு உருவப் படங்களுடன்\nசிறப்புப் பதிவு மிக மிக அருமை\nவண்ண திரு உருவப் படங்களுடன்\nசிறப்புப் பதிவு மிக மிக அருமை\nஅழகழகானத் தெய்வீகப் படங்களுடன் ஶ்ரீராமநவமி பற்றிய விஷயங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.\nஅழகான படங்களுடன் அருமையான பகிர்வு.\nஅருமையான படங்கள். நம்ம லக்ஷ்மியையும் சேர்த்துக்கிட்டதுக்கு நன்றிகள்.\nஎனக்கு ரொம்பப் பிடிச்ச பண்டிகை ஸ்ரீ ராம நவமி. பிரஸாதம் செய்ய மெனெக்கெட வேணாம் பாருங்க:-)))))\nராம நவமி போல் லட்சுமண பரத சத்ருக்னர் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்களா யாராவது அவர்களும் நாராயணனின் அம்சம் தானே அவர்களும் நாராயணனின் அம்சம் தானே\nயானைக் கால்களில் கொலுசு - அதுவும் நடன போஸ்\nஅருமையான படங்கள். நம்ம லக்ஷ்மியையும் சேர்த்துக்கிட்டதுக்கு நன்றிகள்.\nஎனக்கு ரொம்பப் பிடிச்ச பண்டிகை ஸ்ரீ ராம ��வமி. பிரஸாதம் செய்ய மெனெக்கெட வேணாம் பாருங்க:-)))))\n பூனையும் யானையுமா முதல் முறையாக வந்து சிறப்பித்ததற்கு இனிய நன்றிகள்..\nராம நவமி போல் லட்சுமண பரத சத்ருக்னர் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்களா யாராவது அவர்களும் நாராயணனின் அம்சம் தானே அவர்களும் நாராயணனின் அம்சம் தானே\nயானைக் கால்களில் கொலுசு - அதுவும் நடன போஸ்\nஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்\nஸ்ரீராமநவமி பற்றிய தங்கள் பதிவு வெகு அழகாக மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.\nபடங்கள் அத்தனையும் அருமை. காணக்கண்கோடி வேண்டும்.\nகுழந்தை ராமர் வில்+அம்புகளுடன் தூங்குவது போல உள்ள படம் நல்ல அழகு.\nவெள்ளிக் கொலுசு அணிந்த யானை தன் கால்களை ஒய்யாரமாக வைத்து டான்ஸ் செய்வது போல நிற்பது அழகோ அழகு.\nதொட்டிலில் இட்டுள்ள நான்கு குழந்தைகள், அவர்களின் ஜன்ம நக்ஷத்திரம், லக்னம் முதலியன பற்றி கூறியிருப்பது சிறப்பு.\nசிறப்பான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா..\nவண்ண திரு உருவப் படங்களுடன்\nசிறப்புப் பதிவு மிக மிக அருமை\nஅருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் ஐயா..\nவண்ணப்படங்களும், வர்ணனைகளும் அருமை. ராம நவமியை நினைவூட்டிய நல்லதொரு பதிவு. வாழ்த்துகள்.\nமுத்தான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்\nஸ்ரீராம நவமி புண்ணிய நாள் அன்று ஸ்ரீராமனைக் கொண்டாடுவோம்.\nஸ்ரீராம நவமி கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்\nகருத்துரைகளுக்கு இனிய நன்றிகள் தோழி \nகொலுசு அணிந்த யானையை இப்போதுதான் பார்க்கிறேன். ராமனின் சகோதரர்களின் நட்சத்திரங்கள் நிறைய தகவல்களுடன் ராமநவமி.\nஅருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்\nஅழகான படங்களுடன் அருமையான பகிர்வு.//\nஅருமையான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்\nஅழகழகானத் தெய்வீகப் படங்களுடன் ஶ்ரீராமநவமி பற்றிய விஷயங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.\nஅழகான கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்\nபாதகமலங்கள் அருமை. சிறப்பான இடுகை சிறீ ராம..ராம...\nசித்த மருத்துவத்தில் சிறந்த இடத்தைப் பெரும் மூயகளில் இந்த சரக் கொன்றையும் ஒன்று சிறந்த இடுகை பாராட்டுகள் .\nஸ்ரீ ராம நாம மகிமை \nதங்க மழை சொரியும் சரக் கொன்றை\nகண்ணிலே கலை வண்ணம் --உலக பொம்மலாட்ட தினம்\nகல்வி செழிக்கும் செட்டிப் புண்ணியம்\nபொன்னூஞ்சல் , கன்னூஞ்சல் ...\nஅன்னை சௌபாக்ய லஷ்மி ஆதிமகாலஷ்மி\nமகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்…\nசர்வதேச மகளிர் தின சந்தோஷ வாழ்த்துகள்...\n‘மாசிக் கயிறு பாசி படியும்\nமகத்துவம் மிக்க மாசி மகம்\nமீண்டும் பள்ளிக்குப் போகலாம் - தொடர் பதிவு...\nஅழகென்ற சொல்லுக்கு அருளென்று பொருள்\nகல்லிலே கலைவண்ணக் காவியம் ஹம்பி\nகல்வி தெய்வத்தின் கவின் மிகு ஆலயம்\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், \"...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஅற்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/fans-of-the-fell-on-the-feet-actor-suriya-viral-video-118011100015_1.html", "date_download": "2018-07-19T09:58:07Z", "digest": "sha1:K2HQUUOKLD3UW54A4TE2FN2NFRJ77FSW", "length": 10845, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரசிகர்களின் காலில் விழுந்த நடிகர் சூர்யா; வைரலாகும் வீடியோ | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 19 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரசிகர்களின் காலில் விழுந்த நடிகர் சூர்யா; வைரலாகும் வீடியோ\nநடிகர் சூர்யா தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளார். இவர் நடிப்பில் பொங்கல் ரிலீஸாக நாளை தானா சேர்ந்த கூட்டம் படம் திரைக்கு வரவுள்ளது.\nஇப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருக்க, நேற்று இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. பொதுவாக ரசிகர்கள் காலில் விழும் பழக்கம் இருக்க கூடாது என பலரும் கூறி வருகின்றனர். சமீபத்தில் ரஜினியும் அவ்வாறு தனது ரசிகர்களிடம் கூறினார். இதனை தடுக்கும் வகையில் நடிகர் சூர்யா, காலில் விழுந்த ரசிகர்களை தடுத்து அவரே காலில் விழுந்தார், இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், தொடர்ந்து அவர் காலில் விழுவதை நிறுத்தினார்கள். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகின்றது.\nஅந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nதானா சேர்ந்த கூட்டம் - முன்னோட்டம்\nரசிகர்களுடன் லோக்கல் ஆட்டம் போட்ட சூர்யா: வைரல் வீடியோ\nசெல்வராகவனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் சூர்யா...\nசூர்யாவை முந்திய சிவகார்த்திகேயன்; அடுத்து அஜித்\nசூர்யா படத்திற்கு தடை; மல்லுகட்டிய ஆர்.ஜே. பாலாஜி\nஇதில் மேலும் படிக்கவும் :\nதானா சேர்ந்த கூட்டம் படம்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/26116", "date_download": "2018-07-19T09:59:21Z", "digest": "sha1:W2SJA4QQJAOHHVYXAHRAU4CPTMYUAPEA", "length": 6471, "nlines": 64, "source_domain": "www.maraivu.com", "title": "சிவஸ்ரீ வாஞ்சீஸ்வர குருக்கள் சர்வேஸ்வரசர்மா – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை சிவஸ்ரீ வாஞ்சீஸ்வர குருக்கள் சர்வேஸ்வரசர்மா – மரண அறிவித்தல்\nசிவஸ்ரீ வாஞ்சீஸ்வர குருக்கள் சர்வேஸ்வரசர்மா – மரண அறிவித்தல்\nசிவஸ்ரீ வாஞ்சீஸ்வர குருக்கள் சர்வேஸ்வரசர்மா – மரண அறிவித்தல்\n(உடுவில் ஸ்ரீ சிவஞானப்பிள்ளையான் ஆலய பூசகர், சங்கக்கடை ஐயா)\nதோற்றம் : 28 சனவரி 1922 — மறைவு : 6 செப்ரெம்பர் 2017\nயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ வாஞ்சீஸ்வர குருக்கள் சர்வேஸ்வரசர்மா அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவஸ்ரீ வாஞ்சீஸ்வர குருக்கள் தம்பதிகளின் ஜேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவஸ்ரீ வைத்தீஸ்வரசாமி குருக்கள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற ஜானகிஅம்மா அவர்களின் அன்புக் கணவரும்,\nமகேஸ்வர குருக்கள், ஜெகதீஸ்வரசர்மா, ஸ்ரீதர குருக்கள், மாலினி, சாந்தினி, சந்திரவதனா, வசுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான அமிர்தவல்லிஅம்மா, பாலசுப்ரமணிய குருக்கள், மற்றும் முத்துக்குமாரசாமிசர்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nதவமணி, புவனேஸ்வரி(கமலா), சறோஜினி, ஸ்ரீதர குருக்கள், ஆனந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசஞ்ஜீவன் வாசுகி, சாருஹாசினி ஜெயகாந்தன், அஸ்வினி, ஹம்சவதி, லாவண்யா, பகீரதன், ஸ்வரூபி கைலாஸநாதன், ஸ்மிருதி, ஷாண்மாதுரன், சந்த்யா, ஹர்ஷிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,\nசாய்ஆதர்ஷ், சாய்நாத், நீரஜா, லக்னா, லஜன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஸ்ரீதர குருக்கள் — சுவிட்சர்லாந்து\nTags: சர்வேஸ்வரசர்மா, வாஞ்சீஸ்வர குருக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2017/05/blog-post_54.html", "date_download": "2018-07-19T09:37:29Z", "digest": "sha1:RMHVP5QRWEXYXPQSGRK7BDCP7PWJV4P7", "length": 40899, "nlines": 122, "source_domain": "www.thambiluvil.info", "title": "பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணம் செய்வோருக்கு புதிய சட்டம். | Thambiluvil.info", "raw_content": "\nபண்டாரநாய���்க சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணம் செய்வோருக்கு புதிய சட்டம்.\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பணிபுரியும் விமான ஊழியர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் நோக்குடன் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் ...\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பணிபுரியும் விமான ஊழியர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் நோக்குடன் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் புதிய பாதுகாப்பு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணம் செய்யும் பயணி ஒருவர் கைப் பையில் கொண்டுவரக்கூடிய திரவங்கள், ஸ்பிரே வகைகள், ஜெல் போன்ற பொருட்களின் அளவு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக விமான சேவைகள் நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nமேலும் குறித்த விதிகளுக்கு அமைவாக அணைத்து பொருட்களும் ஒரு லீற்றருக்கு அதிகமாகக் கூடாது எனவும், அனைத்து திரவ கொள்கலன்களும், 20x20 என்ற அளவிலான வௌிப்படையாக தெரியும், திறந்து மீள மூடக்கூடிய வகையிலான பொலித்தின் பைகளில் போடப்பட்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்தோடு பயணி ஒருவர் ஒரு பையை மாத்திரமே இவ்வாறு கொண்டு செல்லலாம் எனவும், மேலதிகமாக கொண்டு செல்லும் பைகளை விமான சீட்டுகளை பரிசோதனை செய்யும் இடத்திலிருந்து கொண்டு செல்ல முடியுமெனவும், குறித்த விதிகளுக்குள் நீர், குடி பாணங்கள், சூப், ஜேம், சோஸ் வகைகள், நீராவி திரவ வகைகள், ஜெல் வகைகள், அறை வெப்பங்களை பராமரிக்கும் திரவங்கள் உள்ளிட்ட பொருட்களும் அடங்குமென நிறுவனத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த சட்ட விதிகள் யாவும் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஜூன் முதலாம் திகதிமுதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின ���ிழா- 2012\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nவரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடும், கண்ணகி விழாவும்\nமரண அறிவித்தல் - அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா (ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்)\nஎமது பிரதேசத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவாகியவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,22,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,28,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,1,இறுவெட்டு வெளியீட்டு,7,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்ட���,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த���தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,219,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்���ு விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்���ோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணம் செய்வோருக்கு புதிய சட்டம்.\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணம் செய்வோருக்கு புதிய சட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/sport/japan-boston-marathon/4006308.html", "date_download": "2018-07-19T09:35:18Z", "digest": "sha1:I5A7YXNHOWYFZOXJEL7CCHF37LD5TCQY", "length": 4474, "nlines": 66, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "வெற்றியைக் கொண்டாட விரும்பி விடுப்புக் கேட்டவருக்குப் பாராட்டு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nவெற்றியைக் கொண்டாட விரும்பி விடுப்புக் கேட்டவருக்குப் பாராட்டு\nஜப்பானைச் சேர்ந்தவர், பள்ளி நிர்வாகி யூக்கி கவௌச்சி(Yuki Kawauchi).\nபாஸ்டன் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட இவர்தான் வெற்றியாளர்...\nஎந்த முறையான பயிற்சியும் இல்லை.. பயிற்சியாளரும் இல்லை... ஆதரவாளரும் இல்லை..\nஅந்த வெற்றியைக் கொண்டாட, பள்ளிக்கு அழைத்துக் கூடுதலாக ஒருநாள் விடுமுறை கேட்டார்.\nமனமுவந்து வழங்கியது பள்ளி நிர்வாகம்.\nதமது வெற்றியைச் சற்றும் எதிர்பார்க்காத அவர், அடுத்த நாள் ஜப்பானுக்குத் திரும்பி புதன்கிழமை வேலைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.\n1987ஆம் ஆண்டுக்குப் பிறகு, பாஸ்டன் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற முதல் ஜப்பானியர் அவர்.\n42.1 கிலோமீட்டர் தொலைவை 2 மணி நேரம், 15 நிமிடம், 58 விநாடிகளில் அவர் முடித்தார்.\nகடந்த மாதம், அவர் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.\nஇரண்டு மணி நேரம், 20 நிமிடங்களுக்குள் ஆக அதிகமான - 78 ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்றதற்காக அவருக்கு அந்த பட்டம் வழங்கப்பட்டது.\nகாதில் இரத்தம் வடியும் பயணிகளுடன் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்\nபழிவாங்கும் படலத்துக்கு இரையான முதலைகள்\noBikes சைக்கிள் பாகங்களைப் பிரித்து அகற்றும் பணி துவாஸில் ஆரம்பம்\n'சிங்கப்பூர் அரசியல் பற்றிய மலேசியப் பிரதமரின் கருத்து சரியல்ல'\n'செய்தி'யின் சவால்: விடை அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-07-19T09:59:43Z", "digest": "sha1:2LT2Q44WTX3LK7CJZNFTHEQWAZWZBRKJ", "length": 6149, "nlines": 91, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஏமாற்ற | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஏமாற்று யின் அர்த்தம்\n(நேர்மையற்ற முறையில் நடந்து அல்லது பொய் சொல்லி ஒருவரை) மோசம்செய்தல்.\n‘வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஐயாயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு பலரை ஏமாற்றியவன் பிடிபட்டான்’\n‘அவன் உன்னை ஏமாற்றிவிட்டான் என்று சொல்லாதே. நீ ஏமாந்துவிட்டாய் என்று சொல்\n(ஒரு நல்ல நோக்கத்துக்கு அல்லது வேடிக்கைக்காக) தந்திரம்செய்தல்.\n‘குழந்தையை ஏமாற்றித்தான் மருந்து சாப்பிட வைத்தேன்’\n‘ஆசிரியர் வருகிறார் என்று சொல்லி நம்மை எப்படி ஏமாற்றிவிட்டான்\nநம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பைப் பொய்யாக்கும் விதத்தில் நடந்துகொள்ளுதல்.\n‘உன்னை நம்பி கல்யாணத்துக்கு நாள் குறித்து விட்டேன். என்னை ஏமாற்றிவிடாதே’\nதமிழ் ஏமாற்று யின் அர்த்தம்\n‘நமது சமூகத்திலுள்ள ஏமாற்றுப் பேர்வழிகளை நாம் இனங்கண்டுகொள்ள வேண்டும்’\n‘இரு நாடுகளுக்கு இடையேயான இந்த உடன்பாடு ஒரு ஏமாற்று வேலைதான் என்று சில அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்’\n‘ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சிக்கும் ஏமாற்றுக்கும் நாம் அடிபணிந்து விடக்கூடாது என்றார் அவர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2014/07/", "date_download": "2018-07-19T09:58:26Z", "digest": "sha1:6SMNUNPCSVDKRNOU3CXNBPOM7MYJ4VKT", "length": 8793, "nlines": 185, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: July 2014", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nசூடிக் கொடுத்த சுடர்க்கொடி(ஆண்டாள்), மார்கழி சிறப்புச் சொற்பொழிவு..... வழங்குபவர்:-நீர்வை தி.மயூரகிரி சர்மா..\nகலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம் எங்கும் சிவமயம்\nஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.\nஅயோத்தியா காண்டம் - இலங்கை ஜெயராஜ்\nசூடிக் கொடுத்த சுடர்க்கொடி(ஆண்டாள்), மார்கழி சிறப்...\nஅயோத்தியா காண்டம் - இலங்கை ஜெயராஜ்\nதிருக்குறள் - இலங்கை ஜெயராஜ்\nதிருமதி . விசாக ஹரி சொற்பொழிவுகள்\nமனம் என்னும் மஹா சக்தி\nசிவவாக்கியர் -ராம நாம ஜெபம்\nதேள் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கலால் பாதிக்காமல் இரு...\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97435", "date_download": "2018-07-19T09:04:17Z", "digest": "sha1:2EXN4VIGKE44H25L2FBHLDPI47TUWYOD", "length": 65341, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–76", "raw_content": "\nகாடு– ஒரு கடிதம் »\n“ஐந்து துணையாறுகள் இணைந்து பெருகி ஓடும் இந்த நதி கடலை அணுகுகையில் ஐந்து கிளையாறுகளென்றாகிறது. எந்தத் துணையாறு எந்தக் கிளையாறாகிறதென்று எவர் சொல்ல முடியும் நதியறிந்திருக்குமோ ஒற்றைமேலாடை என புவிமகள் இடையும் தோளும் சுற்றிய ஆழிநீலம் அறிந்திருக்குமோ அதிலெழும் அலைகள் அறிந்திருக்குமோ அதிலாடும் காற்றும் அதில் ஒளிரும் வானும் அறிந்திருக்குமோ முந்நீரும் முழுப்புவியும் ஒருதுளியென தன் கால்விரல் முனையில் சூடிய பிரம்மம்தான் அதை சொல்லலாகுமோ முந்நீரும் முழுப்புவியும் ஒருதுளியென தன் கால்விரல் முனையில் சூடிய பிரம்மம்தான் அதை சொல்லலாகுமோ\nமாளவத்துக் கவிஞர் சாம்பவர் தன் குறுங்காவியத்தின் இறுதிச் செய்யுளை படித்து முடித்து ஓலை தாழ்த்தியதும் எதிரில் பீடத்தில் அமர்ந்திருந்த யயாதி தலையசைத்து “நன்று, மிக நன்று. இக்காவியம் முழுக்க எழுந்த கதையின் அனைத்துச் சரடுகளும் இந்தச் செய்யுளில் இணைகின்றன. விடையில்லா வினாவாக விண்ணை நோக்கி செலுத்தப்பட்டுள்ளது காவியம். நுண்ணியது என்பதனால் அரிது. நெஞ்சை நிறைப்பதென்பதனால் நன்கறிந்ததும்கூட” என்றான்.\nசாம்பவர் முகம் மலர்ந்து தலைவணங்கி “சொல்லோடு சொல்கோத்து எழுதப்பட்ட எதுவும் குருநகரியின் பேரரசரின் அவையில் ஒலித்த பின்னரே கவிதையென்றாகிறது என்று இன்று பாரதவர்ஷம் முழுக்க கவிஞர் பாடத்தொடங்கிவிட்டனர். இவ்வொரு சொல்லுக்காகவே இத்தனை தொலைவு கடந்து வந்திருக்கிறோம். எங்கள் சொற்கள் காலத்திரை கடந்து செல்லுமென்று இப்போது உறுதி கொண்டோம்” என்றார். கைகூப்பியபடி அவர் எழுந்து நிற்க அவருக்குப்பின் அமர்ந்திருந்த இளைய மாணவனும் இரு கற்றுச்சொல்லிகளும் ஏடுகளை அடுக்கிக் கட்டி பிரம்புக்கூடையில் அடுக்கினர்.\nயயாதி எழுந்ததும் அருகே நின்றிருந்த அரசப்பணியாளன் பரிசில்தாலத்தை நீட்டினான். சாம்பவரை அணுகி அந்தத் தாலத்தைப் பெற்று அவரிடம் அளித்து “கவிதைக்குப் பரிசில் என்பது தெய்வத்திற்கு காணிக்கைபோல. அது தெய்வத்தை அளவிடுவதில்லை, கொடுப்பவனை அளவிடுகிறது” என்றான். அவர் அதை பெற்றுக்கொண்டு “அரசே, தாங்கள் மகிழ்ந்தளித்த சொற்கள் முதற்பரிசில். அது கருவூலத்திலிருக்கும் பொற்குவை. இப்பரிசில் ��தை பணமென்றாக்கும் முத்திரைஓலை” என்றார். “குருநகரியின் யயாதியின் சொல்லால் இக்காவியம் ஒப்புபெற்றது என்பதை பாரதவர்ஷம் முழுக்க சென்று சொல்லி என் தலைமுறைகள் பொருள்பெற்றுக்கொண்டே இருக்கும்” என்றார்.\nஅவரது அருகிருந்த பன்னிரு வயதான சிறுவனை நோக்கி யயாதி “உரிய இடங்களில் சொல்லெடுத்து நீர் ஒழுக்கை நிறுத்தியதை கண்டேன். இக்கவிதையை நன்கறிந்திருக்கிறீர், சொல்லையும் பொருளையும்” என்றான். “என் மாணவன் சேந்தன்எழினி. தமிழ்நிலத்தைச் சேர்ந்தவன். தென்பாண்டிநாட்டின் தொன்மையான தமிழ்ப்புலவர்குடியைச் சேர்ந்தவன்” என்றார் சாம்பவர். அவன் தலைவணங்கி “முக்கடல்முனம்பின் பாணர்குலமாகிய முல்லையரில் வந்த எழினியாதனின் மைந்தன் சேந்தன்எழினி” என்றான். யயாதி முகம்மலர்ந்து “நெடுந்தொலைவு. வலசைப்பறவைபோல சொல் எல்லைகளில்லாத பிறிதொரு நிலத்தை காலடியில் காண்கிறது” என்றான்.\nஎழினி கரிய நிறமும் மின்னும் கன்றுவிழிகளும் கொண்டிருந்தான். அவனுடைய மயிர்மழிக்கப்பட்ட தலைமேல் கைவைத்து “சொல்லை எவரும் பெற்றுக்கொள்ளமுடியும், இளங்கவிஞரே. அறியா ஆழங்களில் சொல் சென்று தைக்கும் இலக்குகள் சில உள்ளன. அவை எவையென கண்டறிபவன் கவிஞனாகிறான். உமக்கும் அது நிகழட்டும்” என்றான். அவன் தலைவணங்கி “தன் விழைவால் விதை பறவையின் வயிற்றிலும் விலங்கின் தோலிலும் காற்றின் அலைகளிலும் தொற்றிக்கொண்டு முளைக்கவிருக்கும் இடத்தை தெரிவு செய்கிறது. விதைக்கு இலக்கென்றாவது மிக எளிது, நாம் ஈரம் கொண்டிருந்தால் மட்டும் போதும்” என்றான்.\nஉவகையுடன் அவன் செவிகளைப் பற்றி உலுக்கி “நன்று, நன்று நான் சொல்கிறேன் சாம்பவரே, ஒரு நாள் இவருடைய ஆசிரியர் என்று அறியப்படுவீர்கள்” என்று யயாதி சொன்னான். அவன் திரும்பியதும் பணியாள் குறிப்பறிந்து பிறிதொரு தாலத்தை நீட்ட அதைப் பெற்று எழினியிடம் அளித்து “புகழ்சூடுக நான் சொல்கிறேன் சாம்பவரே, ஒரு நாள் இவருடைய ஆசிரியர் என்று அறியப்படுவீர்கள்” என்று யயாதி சொன்னான். அவன் திரும்பியதும் பணியாள் குறிப்பறிந்து பிறிதொரு தாலத்தை நீட்ட அதைப் பெற்று எழினியிடம் அளித்து “புகழ்சூடுக வெற்புகள் பொடியாகும் காலத்திற்குப் பின்னரும் உமது சொல் வாழ்க வெற்புகள் பொடியாகும் காலத்திற்குப் பின்னரும் உமது சொல் வாழ்க ஆழியலை என காலம் அமையா நாவுகொண்டு உம் சொல்லை உரைக்கட்டும்” என்றான். அவன் கைநீட்டிப் பெற்ற பரிசிலை கற்றுச்சொல்லியிடம் அளித்து குனிந்து யயாதியின் கால்களைத் தொட்டு சென்னிசூடினான்.\nயயாதி திகைத்து பின் அவன் தலைதொட்டு வாழ்த்தி “புலவர்கள் அரசரின் தாள் சூடுவதில்லை, இளங்கவிஞரே” என்றான். “நான் பாரதவர்ஷத்தின் முதன்மை சொல்சுவைஞரின் கால்களை தொட்டேன்” என்றான் எழினி. “கவிஞனுக்கு முதலாசிரியன் அவன்முன் அறியா இருப்பென விளங்கி சொல் தழைக்கவைக்கும் நுண்சுவைஞனே என்பார்கள். இன்றுவரை முகமிலா பேருருவனாக விளங்கியவன் தங்கள் வடிவில் மானுடத் தோற்றம் கொண்டு எழுந்திருக்கிறான். நான் வணங்கியது அவனையே.”\n” என்று உளநெகிழ்வுடன் மீண்டும் அவன் தலையை தொட்டான். “இந்த அவையில் தாங்கள் எழுதப்போகும் பெருங்காவியத்திற்காக நான் காத்திருப்பேன், தென்னவரே. ஒருவேளை என் உடல் நீங்கினால் இங்கு என் செவிகளில் ஒன்று நுண்வடிவில் இருக்கும் என்று கொள்க என் கைகள் என் மைந்தர் தோள்களில் அமைந்திருக்கும். ஒளிசூடிவரும் உங்கள் சொற்களுக்கு அவை பரிசளிக்கும். ஆம், அது நிகழும். அத்தருணத்தை இப்போது நன்குணர்கிறேன்” என்றான். சாம்பவர் கண்களில் நீர் வழிய உதடுகளை அழுத்தியபடி சற்று திரும்பிக்கொண்டார். எழினி “குருவருள் நிறைக என் கைகள் என் மைந்தர் தோள்களில் அமைந்திருக்கும். ஒளிசூடிவரும் உங்கள் சொற்களுக்கு அவை பரிசளிக்கும். ஆம், அது நிகழும். அத்தருணத்தை இப்போது நன்குணர்கிறேன்” என்றான். சாம்பவர் கண்களில் நீர் வழிய உதடுகளை அழுத்தியபடி சற்று திரும்பிக்கொண்டார். எழினி “குருவருள் நிறைக” என மீண்டும் வணங்கினான். அவர்கள் புறம் காட்டாது அகன்றனர்.\nயயாதி இசைக்கூடத்தின் மூலையில் கைகட்டி நின்றிருந்த பார்க்கவனை அப்போதுதான் கண்டான். அவனை நோக்கி தலையசைத்தான். பார்க்கவன் அருகே வந்து வணங்கி “நான் இரண்டாவது களத்திலேயே வந்துவிட்டேன். காவியத்தில் மூழ்கியிருந்தீர்கள்” என்றான். “ஆம், அரிய காவியம். போர்க்களமொன்றின் உச்ச தருணம். மாயத் தெய்வமொன்று அத்தனை படைக்கலங்களையும் வீரர்களின் கைகளிலிருந்து விலக்கிவிட்டால் அங்கு அரியதோர் நடனம்தான் நிகழும். அக்காட்சியை பார்த்துக்கொண்டு இருப்பதாக எண்ணிக்கொண்டேன். ஊழ் உருவடிவுகொண்டு எழுந்து அலையடிப்பதுபோல. பிரம்மத்தின் சொ���் ஒன்று உருகி உருகி சிற்பமாகிக்கொண்டிருப்பதுபோல. பல தருணங்களில் விதிர்ப்பு கொண்டு உளமிலாதவனானேன்” என்றான்.\n“நான் இருமுறை எழுந்துசென்றேன், சொல்கொள்ள செவியிலாதிருந்தேன்” என்றான் பார்க்கவன். “ஒரு விந்தையான தொல்கதையிலிருந்து எழுந்தது இக்காவியம். இது பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையில் விளங்குகிறது. இங்கு நிகழ்ந்த பெரும்போர் ஒன்றைப் பற்றியது. அதை நிகழவிருக்கும் போர் என உருவகித்திருக்கிறார் சாம்பவர்” என்றான் யயாதி. “ஐந்து உடன்பிறந்தார். அக்குலத்திலேயே அவர்களுக்கு எதிர்நிற்கப்போகும் நூறு உடன்பிறந்தார். சீதம் என்னும் நிலத்திற்காக பூசலிட்டு போருக்கு எழுகிறார்கள். பதினெட்டுநாள் நடந்த பெரும்போருக்குப்பின் நூற்றுவரைக் கொன்று ஐவர் வெல்கிறார்கள். வென்று அவர்கள் அடைந்த நாட்டை அவர்களால் ஆளமுடியவில்லை. நூற்றுவர் மூச்சுலகில் எஞ்சி பேயுருக்கொண்டு எழுகிறார்கள். கொடுங்காற்றுகளாக மரங்களை வெறிகொள்ளச் செய்கிறார்கள். அனல்மழையாகப் பெய்து ஏரிகளை சேறுலரச் செய்கிறார்கள். கருக்குழவிகளின் கனவுகளில் கண்ணொளிரத் தோன்றி அறியாச் சொல்லுரைத்து அச்சுறுத்துகிறார்கள்.”\n“பன்னிரு குடிப்பூசகர் கூடி வெறியாட்டுகொண்டு வான்சொல் இறக்கி ஆவதுரைக்கின்றனர். அதன்படி ஐந்திறத்தார் அந்நிலத்தை நூறாகப் பகுத்து இறந்தவர் நூற்றுவரின் தெய்வங்களுக்கு படையலிட்டு தங்கள் மைந்தரை அத்தெய்வங்களிடம் ஒப்படைத்துவிட்டு காட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள். நூறு தெய்வங்களும் தென்றலும் குளிரொளியும் ஆகி அந்த மைந்தரை தழுவிக்கொள்கின்றன. அவர்களும் அவர்களின் கொடிவழியினரும் அந்நிலத்தை ஆள்கின்றனர்” என்று யயாதி சொன்னான்.\n“மிகத் தொன்மையான ஒரு கதை இது” என்று பார்க்கவன் சொன்னான். “இக்கதையை தென்னகத் தொல்குடியினர் அனைவரும் வெவ்வேறுமுறையில் பாடுகிறார்கள். தொல்காலத்தில் ஆயிரம் மைந்தரைப்பெற்ற பெருந்தந்தை ஒருவர் இறந்து மண்மறைவுக்காக வைக்கப்பட்டிருக்கையில் உடல் பெருகத் தொடங்கியது. கைகால்கள் நீரோடைகள் போல இருபுறமும் வழிந்தோடி நீண்டன. வயிறு உப்பி தலை உயர்ந்தெழுந்து சிறிய மலையளவுக்கு ஆகியது அவர் உடல். குடியினர் அவர் முன் வணங்கி ‘தந்தையே, நாங்கள் செய்ய வேண்டியதென்ன’ என்றார்கள். பூசகரில் சன்னதம் கொண்டு ‘பெருகும் விழைவுடன் இறந்தவன் நான். பெருகுதல் நிலைக்காது நான் விண்ணேக முடியாது. என்னை இரண்டாக வெட்டுங்கள்’ என்று அவர் சொன்னார்.”\nஅவர்கள் பெரிய கோடரியால் அவரை இரண்டாக வெட்டினார்கள். அவ்விரு துண்டுகளும் தனித்தனியாக பெருகி வளர்ந்தன. ‘தந்தையே, நாங்கள் செய்ய வேண்டியது என்ன’ என்று மீண்டும் குடியினர் மன்றாடினர். ‘என் உடலை துண்டுகளாக வெட்டுங்கள். அவற்றை இக்காடு முழுக்க பரப்புங்கள்’ என்றார் மூதாதை. அவர்களில் மூத்தவர்கள் தந்தையின் தலையும் நெஞ்சும் தோளும் அடங்கிய பகுதியை ஐந்து துண்டுகளாக வெட்டினார்கள். காட்டின் ஐந்து நீர்நிலைகளில் அவற்றை வீசிவிட்டு அவர்கள் திரும்ப வருவதற்குள் வயிறும் தொடையும் கால்களும் அடங்கிய பகுதியை அக்குடியின் இளைஞர்கள் நூறு துண்டுகளாக வெட்டியிருந்தனர். அவற்றை அக்காட்டின் சேற்றுநிலங்களில் விசிறியடித்த பின் அவருக்கு படையலிட்டு விண்ணேற்றம் செய்தனர்.\nகாட்டில் சிதறிய அவர் உடல் தனித்தனி குலங்களாக முளைத்தெழுந்தது. ஐந்து துண்டுகளிலிருந்து ஐந்து பெருங்குலங்கள் உருவாயின. அவர்கள் மழைக்காளான்களைப்போல வெளிறியநிறம் கொண்டிருந்தமையால் பாண்டவர்கள் என்று அழைக்கப்பட்டனர். நூற்றுவர் கரிய நிறம் கொண்டிருந்தமையால் கராளர் என்று அழைக்கப்பட்டனர். அவ்விரு குலங்களும் ஒருவரையொருவர் அஞ்சினர். எனவே ஆழ்ந்து வெறுத்தனர். வெண்ணிறத்தோர் கரியவரை சேற்றில் முளைத்தவர்கள், அழுக்குடல் கொண்டவர்கள் என எண்ணினர். கராளர் பாண்டவர்களை பாறைகளில் இருந்து எழுந்த சீழில் உருக்கொண்டவர்கள் என்றனர். பாண்டவர் பசுக்களையும், கராளர் எருமைகளையும் மேய்த்தனர். பாண்டவர்கள் நெல்லையும் கராளர் கேழ்வரகையும் பயிரிட்டனர்.\nஒவ்வொரு நாளும் இரு சாராரும் தங்களுக்குள் வெறுப்பை வளர்த்துக்கொண்டனர். அவர்கள் ஆற்றிய ஒவ்வொரு செயலும் வெறுப்பை வளர்த்தன. ஒவ்வொரு சொல்லும் நூறுமேனி பெருகி பிறரைச் சென்றடைந்தது. நூற்றெட்டு மூதாதையர் கூடி இருசாராரையும் ஒற்றுமைப்படுத்த நூற்றெட்டு முறை முயன்றனர். ஒவ்வொரு முயற்சிக்குப் பின்னரும் அவர்கள் மேலும் காழ்ப்பு கொண்டனர். நூற்றெட்டாவது முறை ஒற்றுமை முயற்சி எடுத்தவர்கள் அர்ஜுனராமன், கிருஷ்ணத் துவதீயன் என்னும் இரு உடன்பிறந்தார். அர்ஜுனராமன் வெண்சுண்ணநிறம் கொண்டிருந்தார். இளையவர் யானைக்கன்றுபோல் இனிய கரியநிறமுடையவர். மூத்தவர் மேழியோட்டினார், இளையவர் கன்று புரந்தார்.\nகாட்டின் மையமாக அமைந்த ஐங்குளத்துக்கரையில் அவர்கள் ஒருங்குசெய்த சந்திப்பு சொல்லேற்றத்திலும் படைமுட்டலிலும் முடிய மூதாதையர் இருவரும் தங்கள் பெரும் படைக்கலங்களை எடுத்து ஓங்கி விண்ணதிரும் ஒலியெழுப்பி அவர்களை அச்சுறுத்தி நிறுத்தினர். அக்கூடல் கலைந்தபின் இருவரும் ஐங்குளத்தருகே அமர்ந்து சொல்கொண்டனர். ‘ஏன் இப்பூசல் ஒழியாமலிருக்கிறது தெய்வங்களை அழைத்து கேட்போம்’ என்றனர். சேற்றில் களம் வரைந்து அதில் வெண்சிப்பிகளும் கரிய கூழாங்கற்களும் பரப்பி தெய்வங்களை வந்தமையச் செய்தனர். சிப்பிகளை மூத்தவரும் கூழாங்கற்களை இளையவரும் ஆடினர். ஆட்டத்தின் ஒரு தருணத்தில் அவர்களின் கைகளை தெய்வங்கள் எடுத்துக்கொண்டன. அனைத்தும் அவர்களுக்கு தெளிவாயின.\n‘இது விண்முகட்டுத் தெய்வங்களும் மண்ணாழத்துத் தெய்வங்களும் களம்காண மானுடரை கருவாக்கும் போர். மானுடரால் ஒருபோதும் நிறுத்தப்பட இயலாதது. எனவே இது உகந்த வழியில் நிகழ்வதே முறை. இதன் நெறி பேணுதல் ஒன்றே நாம் செய்யக்கூடுவது’ என்றார் மூத்தவர். ‘ஆம், காட்டெரி தளிர் வளர்ப்பது’ என்றார் இளையவர். ‘கரியவர்களை வெண்ணிறத்தோனாகிய நான் துணைப்பேன். வெண்ணிறத்தவரை கரியோனாகிய நீ துணை செய். அதுவே முறை’ என்றார் மூத்தவர். ‘அவ்வாறே’ என்று தலைவணங்கினார் இளையவர். இருவரும் சென்று அக்குலங்களுடன் சேர்ந்து கொண்டனர்.\nஐங்குளத்தின் கரையருகே முறைப்படி காடுதிருத்தி வெளிநிலம் அமைக்கப்பட்டது. கோள்கள் உகந்த நிலைகொண்ட நன்னாளில் இருசாராரும் தங்கள் முழு வீரர்களுடன் அனைத்துப் படைக்கலங்களுடன் திரண்டனர். மூத்தவர் மேழியைத் தூக்கி போர்க்குரலெழுப்பினார். இளையவர் வளைதடியை ஏந்தி போர்முகம் கொண்டார். முதற்கதிர் எழும் புலரியில் போர்முரசு ஒலித்ததும் அணைகள் உடைந்து நீர் பெருக்கெடுத்து எழுந்து அறைந்து இணைந்து நுரை கொப்பளிக்க ஒன்றென ஆகி சுழிப்பதுபோல இரு படைகளும் மோதிக்கொண்டன.\nஅப்பெரும்போர் பதினெட்டு நாட்கள் நடந்தது. பதினெட்டாவது நாள் இருசாராரும் முழுமையாகவே இறந்து விழுந்தனர். இருகுடியிலுமாக ஓர் ஆணும் ஒரு பெண்ணும் மட்டுமே எஞ்சினர். குருதி வழிந்த அந்தக் களத்தில் வைத்து கராள��ுலத்துக் கருநிற மங்கையாகிய கிருஷ்ணையை பாண்டவகுலத்து வெண்ணிற இளையோனாகிய அர்ஜுனனுக்கு மூதாதையர் இருவரும் கைசேர்த்து வேதச்சொல் ஒலிக்க மணம் செய்து வைத்தனர். அவர்களிடம் அங்கிருந்து அகன்று தங்கள் நிலத்தைக் கண்டுபிடித்து அங்கு குருதி பெருக்கும்படி பணித்தனர். அந்தக் களக்குருதியைத் தொட்டு அவள் குழலில் பூசி அதை ஐந்துபுரியாகப் பிரித்து கட்டியபின் அவர்கள் தெற்கே சென்று குடியமைத்து மைந்தரை ஈன்று குடியென குலமெனப் பெருகினர்.\nஆயிரம் ஆண்டுகள் கழித்து அக்குலத்தினர் திரண்டு அந்தப் போர் நிகழ்ந்த இடத்தை நாடிவந்தனர். அங்கு பல்லாயிரம் எலும்புகள் மண்ணில் புதைந்துகிடக்க அவற்றின்மேல் வேர் சுற்றி எழுந்த மரங்கள் செறிந்த காடு செங்குருதிநிற மலர்களால் நிறைந்திருக்கக் கண்டனர். அக்காட்டில் நூற்றைவருக்கு கற்சிலைகளை நாட்டி படையலிட்டு வணங்கி வழிபட்டு மீண்டனர். குருதிப்பூவின் விதைகளைக் கொண்டுசென்று தங்கள் மண்ணில் நட்டு வளர்த்தனர். அவர்களின் குலத்தின் குறியாக அந்த மலர் அமைந்தது. இளவேனில் தொடக்கத்தில் அவர்களின் குலக்கன்னியர் ஐந்துபுரியென குழல்வகுத்து அதில் செங்காந்தள் மலர்சூடி இளையோருடன் காதலாடினர். அது இனிய புதல்வியரையும் வலிய மைந்தரையும் அளிக்குமென நம்பினர்.\n“திருவிடத்திற்குத் தெற்கே தொல்தமிழ் நிலத்தின் தென்முனம்பில் முக்கடல்சந்திப்பின் அருகே மகேந்திர மலையில் வாழும் தொல்குடிகளின் கதை இது. தங்கள் மூதாதையர் வடக்கே இமயப் பனிமலைகளின் அடியில் வாழ்ந்த முதற்குடியினர் என்று அவர்கள் சொல்கிறார்கள். அவர்களிடமிருந்து இக்கதை பிற குடிகளுக்குப் பரவி வடிவ மாறுதல் அடைந்தபடியே உள்ளது” என்று பார்க்கவன் சொன்னான். யயாதி “விந்தையான கதை. ஆனால் பாரதவர்ஷத்தின் வளர்ச்சிப்போக்கை எவ்வண்ணமோ அது சுட்டுவது போலும் உள்ளது. கருமையும் வெண்மையும் முடிவிலாது கலந்து கொண்டிருக்கும் ஒரு மாயச் சிறுசிமிழ் என்று இந்நிலத்தை சொல்லமுடியும்” என்றான்.\nஅவர்கள் அரசத்தனியறை நோக்கி நடக்கையில் பார்க்கவன் “நான் இந்த அவைநிகழ்வு தொடங்குவதற்குள் தங்களை வந்து சந்திக்கவேண்டுமென்றிருந்தேன். அதன்பொருட்டே விரைந்தோடி வந்தேன்” என்றான். யயாதி “ஆம். நான் உச்சிக்குப் பின்னர்தான் இவர்களை சந்திப்பதாக இருந்தது. ஆனால் திடீரென்று எண்ணியிராதபடி பிறிதொரு திட்டம் எழுந்தது. மாலை அசோகவனிக்கு செல்வதாக இருந்தேன். முன்னரே கிளம்பி இன்றிரவே சென்றுவிடலாம் என்று தோன்றியது. ஆகவே இவர்களை உடனே கிளம்பி அவைக்கு வரும்படி அழைத்தேன்” என்றான்.\n“நான் சொல்ல வந்த செய்தி இரு வகைகளிலும் தொடர்புடையதே” என்று பார்க்கவன் சொன்னான். அவன் குரலில் இருந்த மாற்றத்தை உணராமல் சாளரங்களை மாறி மாறி பார்த்தபடி நடந்த யயாதி “சொல்” என்றான். “இந்தப் பாணர்குழு இன்று காலை பேரரசியின் அவை முன் தோன்றியிருக்கிறது. அங்கே எட்டு புலவர்க்குழுவினர் முன்னரே வந்திருந்தனர். ஆகவே எவரையும் முழுநூலையும் பாடுவதற்கு அரசியின் அமைச்சர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. அரசி அவர்கள் ஒன்பதுபேருக்குமாக அரைநாழிகைப் பொழுதையே ஒதுக்கியிருந்தார்கள்.” யயாதி “அவள் முழுக் கோபுரத்தின் எடையையும் தாங்கியிருக்கும் ஆணிக்கல்” என்றான்.\nமுதல் வாழ்த்துச் செய்யுளை மட்டுமே பாடினால் போதும் என்று அரசியின் முதன்மையமைச்சர் கிருபர் ஆணையிட்டிருக்கிறார். அதை ஏற்று அத்தனை புலவர்களும் தங்கள் நூல்களின் முதன்மைச் செய்யுள்களை மட்டுமே பாடியிருக்கிறார்கள். சாம்பவரும் அவ்வாறே பாடி பரிசிலை பெற்றுக்கொண்டார். பரிசில் பெற்றவர்கள் அரசியை அணுகி வணங்கி வாழ்த்தொலி கூறி புறங்காட்டாது பின்னகர்ந்தபோது தென்னகத்தின் இவ்விளைய புலவர் மட்டும் வாழ்த்தொலி கூறாது தலைவணங்கி திரும்பிச்செல்ல அரசி அவரிடம் “இவர் என்ன சொல்லற்றவரா” என்று கேட்டார். சாம்பவர் திகைத்து சொல்வதறியாது இளையோனிடம் கையசைத்தார். இவர் அப்போதும் வாழ்த்துரைக்காமல் வெறுமே நின்றார். “வாழ்த்துரை கூற உமக்கென்ன தயக்கம்” என்று கேட்டார். சாம்பவர் திகைத்து சொல்வதறியாது இளையோனிடம் கையசைத்தார். இவர் அப்போதும் வாழ்த்துரைக்காமல் வெறுமே நின்றார். “வாழ்த்துரை கூற உமக்கென்ன தயக்கம்” என்று அரசி அவரிடம் கேட்டார்.\nஇவர் “பேரரசி, நீங்கள் அளித்த பரிசிலை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே முறைப்படி வாழ்த்தொலி சொல்லும் கடன் எனக்கில்லை” என்றிருக்கிறார். “ஏன் பரிசிலை ஏற்றுக்கொள்ளவில்லை” என்று அரசி சினத்துடன் கேட்க இவ்விளைஞர் “அது வரிசை அறியாது அளிக்கப்பட்டது. எங்கள் காவியத்தைக் கேட்டு மகிழ்ந்தளிக்கும் பரிசு மட்டுமே எங்களுக்குரியதாகும். நிரைநின்று தலைவணங்கிப் பெறுவது பரிசில் அல்ல, வறுமைக்கொடை. அதைப் பெறுவதற்கு நாங்கள் இரவலரல்ல” என்றார்.\nசினத்துடன் எழுந்த பேரரசி அமைச்சரிடம் “யாரிவன் பேரரசியின் முன் எப்படி சொல்லெடுக்க வேண்டுமென்று இவனுக்கு சொல்லப்படவில்லையா பேரரசியின் முன் எப்படி சொல்லெடுக்க வேண்டுமென்று இவனுக்கு சொல்லப்படவில்லையா” என்றிருக்கிறார். சாம்பவர் அவனை இடதுகையால் தன்னுடன் அணைத்துக்கொண்டு “பொறுத்தருளுங்கள், அரசி” என்றிருக்கிறார். சாம்பவர் அவனை இடதுகையால் தன்னுடன் அணைத்துக்கொண்டு “பொறுத்தருளுங்கள், அரசி தங்கள் கால்களில் சென்னி வைத்து மன்றாடுகிறேன். என் முதன்மை மாணவன். சொல்மகள் அமர்ந்த நா கொண்டவன். இவன்பொருட்டு நான் எத்தண்டத்தையும் ஏற்கிறேன்” என்றார். அரசி சினத்துடன் “இச்சிறுவனைப் பொறுத்தருளவில்லையென்றால் இவனுக்கு நான் நிகர்நின்றதாக ஆகும். ஆகவே உங்களை விட்டனுப்புகிறேன். ஆனால் நீங்கள் இப்போதே இந்த அவை நீங்கவேண்டும். இன்றே இந்நகர்விட்டு அகலவேண்டும்” என்றபின் உள்ளே சென்றார்.\nகாவலர்தலைவன் தீர்க்கபாதனும் காவலர்களும் சினத்துடன் புலவரை நெருங்க முதிய அந்தணரான சுஸ்மிதர் “அவர்கள் சொல்லேந்தியவர்கள், வீரரே. எவ்வகையிலும் அவர்களுக்குத் தீங்கு நேர இந்நகரின் நெறியும் குடியும் ஒப்பாது. அரசி ஆணையிட்டபடி அவர்கள் நகர் நீங்கட்டும். இந்நாட்டின் எல்லைக்குள் இவர்களுக்கு ஒரு தீங்கும் நிகழாது பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை” என்றார். அமைச்சர் கிருபர் சினத்துடன் “அவ்வாறே செய்யுங்கள்” என ஆணையிட்டுவிட்டு உள்ளே சென்றர். இரு காவலர் அவர்களை அழைத்து வெளியே கொண்டுசென்று விட்டனர். “இச்செய்தி எங்கும் பரவக்கூடாது. அது பேரரசிக்கு இழிவு” என்று சுஸ்மிதர் சொன்னார்.\n“அரசி அளித்த பரிசில்களை இவர்கள் அருகிருந்த கொற்றவை ஆலயத்தின் வாயிலிலேயே வைத்துவிட்டார்கள். அங்கிருந்து தங்களை சந்திப்பதற்கு இங்கு வந்திருக்கிறார்கள். உங்களைச் சந்தித்து ஒரு சொல் பெற்றுவிட்டே மீளவேண்டும், அதன்பொருட்டே அத்தனை தொலைவு கடந்து வந்திருக்கிறோம் என அவ்விளைஞர் தன் ஆசிரியரிடம் வற்புறுத்தியிருக்கிறார்” என்றான் பார்க்கவன். “அவர்கள் இங்கு வந்ததை நான் அறிந்தேன். அரசியால் விலக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் பெரும்பரிசு எதையும் அளித்துவிடக்கூடாதே என்று எச்சரிக்கும்பொருட்டே இங்கு ஓடிவந்தேன்” என்றான்.\nயயாதி புன்னகைத்து “அவர்களுக்கு நான் பெரும்பரிசு அளிப்பேன் என்று எப்படி தெரிந்தது” என்றான். “பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியின் எதிரே நிமிர்ந்து நின்று நீங்கள் என் சொல்லுக்குக் கீழ் என்று ஒருவன் சொல்வான் என்றால் அவனிடம் இருக்கும் சொல் உலகளந்தோன் நெஞ்சில் சூடும் அருமணிக்கு நிகரானது. காலங்களைக் கடந்து செல்லும் பேராற்றல் கொண்டது. தன்னுள் எழுந்த சொல்லின் தன்மை அறிந்தவன் மட்டுமே அப்படி உரைக்கமுடியும். பெருஞ்சொல் ஒருவனில் எழுந்ததென்றால் பிறர் அறிவதற்கு முன் அவன் அதை அறிவான்” என்றான் பார்க்கவன்.\nயயாதி “ஆம், இதுவரை இந்த அவையில் அளிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய பரிசிலை இவர்களுக்குத்தான் அளித்திருக்கிறேன். பன்னீராயிரம் கழஞ்சுப் பொன். பன்னிரண்டு அருமணிகள்” என்றான். பார்க்கவன் நின்று “உண்மையாகவா” என்றான். “ஆம்” என்று யயாதி சொன்னான். பார்க்கவன் கவலையுடன் தன் நெற்றியைத் தடவியபடி “நான் எண்ணினேன், ஆனால் இத்துணை எதிர்பார்க்கவில்லை” என்றான். யயாதி “அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. வேண்டுமென்றால் அவர்கள் உரிய பாதுகாப்புடன் நமது எல்லை கடக்கவேண்டுமென்ற ஆணையை நான் பிறப்பிக்கிறேன்” என்றான்.\n“அது தேவையில்லை. பேரரசியின் சொல்லுக்கு அப்பால் இங்கு எவரும் எதுவும் எண்ணப்போவதுமில்லை. அவர்களின் விழியும் செவியுமில்லாத ஒரு கைப்பிடிமண் கூட நமது நாட்டுக்குள் இல்லை என்று எவரும் அறிவார்கள். சொல்தேர்பவனை பழிகொள்ளும் அளவுக்கு நெறியறியாதவரல்ல அரசி” என்று பார்க்கவன் சொன்னான். “பிறகென்ன” என்றான் யயாதி. “அரசே, நீங்கள் விரிசலின் ஒலியை கேட்கவில்லையா” என்றான் யயாதி. “அரசே, நீங்கள் விரிசலின் ஒலியை கேட்கவில்லையா\n“ஆம். அது முன்பெப்போதோ தொடங்கிவிட்டது. நான் அவளை பார்த்தே நீணாள் ஆகிறது. இரண்டாவது மைந்தனின் படைக்கலமளிப்பு விழாவன்று அவள் அருகே அமர்ந்தேன். அன்று மாலை அவளுடனும் மைந்தனுடனும் சொல்லாடிக்கொண்டிருந்தேன். அதன்பிறகு ஓரிரு முறை அவைகளில் சேர்ந்தமர்ந்திருக்கிறோம். விழவுகளில் அருகே நின்றிருக்கிறோம். ஓரிரு முறைமைச் சொற்களை உரைத்திருக்கிறோம். உளமாடிக்கொண்டதே இல்லை” என்றான் யயாதி. “என் ஆணைகள் எவையும் இந்நகரில் இன்று செயல்வடிவு கொள்வதில்லை. எனவே ஆணையென எதையும் நான் இடுவதுமில்லை. திரிகர்த்தர்களையும் சௌவீரர்களையும் வெல்ல படைகிளம்பிய செய்திகூட அவர்கள் களம்வென்ற பின்னரே என் செவிக்கு வந்தது.”\n“அரசே, தாங்களும் அரசியும் பிரிந்து நெடுநாளாகிறது. இப்போது எதிர்நிற்கத் தொடங்கிவிட்டிருக்கிறீர்கள்” என்றான் பார்க்கவன். “நான் அஞ்சுவது நிகழவிருக்கிறது என்று என் ஆழுள்ளம் சொல்கிறது. வரும் முழுநிலவுநாளில் பேரரசி அசோகவனிக்கு செல்லவிருக்கிறார்கள்.” யயாதி திகைத்து நின்று சிலகணங்கள் கழித்து “தேவயானியா ஏதேனும் தெரிந்துவிட்டதா” என்றான். “இல்லை” என்றான் பார்க்கவன். யயாதி நீள்மூச்சுவிட்டு “நன்று” என்றான். “ஆனால் தெரிவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன” என்றான் பார்க்கவன். “அதைத் தவிர்ப்பதைப்பற்றி பேசுவதற்கே நான் வந்தேன்.”\nயயாதி நோக்கி நின்றிருக்க பார்க்கவன் “உங்கள் குலமுறையன்னை அசோகசுந்தரியின் பலிகொடைநாள் வருகிறது. அதைக் கொண்டாடும்பொருட்டு அங்கே ஒரு பெருவிழவை ஒருங்கமைக்கிறார்கள். அரசி அதற்காக அங்கு செல்கிறார் என்பது அரசின் அறிவிப்பு. ஆனால் நம் எல்லையில் வாழும் தொல்லரக்கர்குடிகளில் ஏழு நம்முடன் அரசுமுறைத் தொடர்பு கொள்ள ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். யயாதி “அதாவது கப்பம் அளிக்கப்போகிறார்கள்” என்றான். “ஆம், அதை முறைப்படி செய்வதென்றால் அவர்கள் அரசியிடம் வந்து பணியவேண்டும். அரசியின் அவையில் அமரவேண்டும். அரசி அவர்களுக்கு தலைப்பாகையும் கொடியடையாளமும் அளிப்பார்கள். அரசியின் குடித்தலைவர்களாக அவர்கள் அமைவார்கள். அந்த அடையாளம் அவர்களுக்கு பாதுகாப்பு, பிற குடிகளை வெல்வதற்கான படைக்கலம். அதற்கீடாக அவர்கள் திறை செலுத்துவார்கள்” என்றான் பார்க்கவன்.\n“அதை ஏன் அங்கே நிகழ்த்துகிறாள்” என்றான் யயாதி. “மேலும் பதினெட்டு தொல்குடிகள் அக்காடுகளில் உள்ளன. ஏழு குடிகள் நம்மவர்களாவதை அவர்கள் அறியவேண்டும். எதிர்ப்பதற்கு அஞ்சவேண்டும், பணிந்தால் நலனுண்டு என விழைவுகொள்ளவேண்டும்” என்றான் பார்க்கவன். “அவர்கள் எவரும் இதுவரை கண்டிராதபடி மிகப் பெரிய குடிவிழவாக அதை அமைக்க எண்ணுகிறார்கள். தொல்குடிகளின் போர்க்களியாட்டுகள், நடனங்கள், விருந்துகள் என ஏழு நாட்கள் நீளும் கொண்டாட்டம்.” யயாதி “அ��்படியென்றால் அவள் பதினைந்து நாட்களுக்குமேல் அங்கிருப்பாள்” என்றான். “சர்மிஷ்டையை உடனே அங்கிருந்து அகற்றவேண்டும்.”\n“இளைய அரசியை அங்கிருந்து விலகச் செய்வது பெரும்பிழை. பேரரசிக்கு பல்லாயிரம் செவிகள்” என்று பார்க்கவன் சொன்னான். “இளைய அரசி அங்கிருந்து அகற்றப்பட்டார் என்றால் ஐயம் எழும். அரசி அங்கிருக்கட்டும். அரசி தங்கியிருக்கும் மாளிகையையும் மாற்றவேண்டியதில்லை. அங்கே காவலர்தலைவன் தன் குடும்பத்துடன் தங்கியிருக்கட்டும்.” யயாதி “அவனுக்குச் சேடியாக சர்மிஷ்டை இருக்கிறாள் என்றாகவேண்டும் அல்லவா” என்றான். “ஆம்” என்றான் பார்க்கவன். “இளவரசர் மூவரையும் வெளியே அனுப்பிவிடுவோம். அவர்கள் அங்கிருந்தால்தான் இடர். அவர்கள் காட்டுக்குள் சென்று தங்கட்டும். விழவு முடிந்து மீள்வது நன்று.”\nநெடுநேரம் யயாதி ஒன்றும் சொல்லவில்லை. பின்னர் “ஒன்றும் நிகழலாகாது என்று தெய்வங்களை வேண்டிக்கொள்கிறேன்” என்றான். பார்க்கவன் “பேரரசியின் உயரத்தில் இருந்து இத்தனை சிறியவற்றை அவர்களால் இன்று நோக்கவியலாது. அவர்களின் இலக்கு மலைக்குடிகளை வென்றடக்கியபின் எல்லைகளை வலுப்படுத்திவிட்டு தென்னகம் நோக்கி படைகொண்டு செல்வது. அதன் நடுவே பிறவற்றை அவர்கள் அறிய வாய்ப்பில்லை. யானை நடக்கும் பாதையில் எறும்புகள் நாமெல்லாம்” என்றான். யயாதி “ஆம், நன்று நிகழவேண்டும்” என்றான்.\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 29\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75\nTags: அர்ஜுனராமன், கராளர், கிருஷ்ணத் துவதீயன், சாம்பவர், சேந்தன்எழினி, பாண்டவர், பார்க்கவன், யயாதி\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 41\nகுகைகளின் வழியே - 1\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 60\nவெறுப்பு, இயற்கை வேளாண்மை - கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிக���் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2017/05/", "date_download": "2018-07-19T09:43:12Z", "digest": "sha1:6QRFVMZYY32L5A7AW6WZ6R3CY4GQLPZD", "length": 18867, "nlines": 153, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: May 2017", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nபுயல் வீசிய சொர்க்கம்: பாரீஸ் கம்யூன்\nசோசலிஸ்ட் தலைவரான கடைசல் தொழிலாளி\nபுயல் வீசிய சொர்க்கம்: பாரீஸ் கம்யூன்\nPosted by அகத்தீ Labels: புரட்சிப் பெருநதி\nபுரட்சிப் பெருநதி – 29\nபுயல் வீசிய சொர்க்கம்: பாரீஸ் கம்யூன்\nபடையெடுத்து வந்த இராணுவத்தினர் மீது வெந்நீரைக் கொட்டியதாக\nகுற்றஞ்சாட்டி இருபத்தைந்து பெண்கள் கொல்லப்பட்டதாக\n“நான் எனக்காக வாதிடப் போவதில்லை; எனக்காக யாரும் வாதிடவும் அனுமதிக்கப் போவதில்லை. நான் புரட்சிக்காரிதான் செய்தவை அனைத்துக்கும் நான் பொறுப்பேற்கிறேன். இதில் ஒளிவு மறைவு எதுவுமில்லை; உங்கள் படைத் தளபதிகளைக் கொன்றதாகக் கூறுகிறீர்கள் – ஆம் செய்தவை அனைத்துக்கும் நான் பொறுப்பேற்கிறேன். இதில் ஒளிவு மறைவு எதுவுமில்லை; உங்கள் படைத் தளபதிகளைக் கொன்றதாகக் கூறுகிறீர்கள் – ஆம் நான்தான் கொலை செ���்தேன் பாரீஸ் எழுச்சியைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டுகிறீர்கள் – ஆம் நான் அதில் பங்கெடுத்துக் கொண்டேன் நான் அதில் பங்கெடுத்துக் கொண்டேன்\nஇப்படி விசாரணைச் சடங்கில் கம்பீரமாக முழக்கமிட்டார் வீராங்கனை லூயிமிச்சேல். 1871 மார்ச் 26-ஆம் நாள், பாரீஸ் கம்யூனிற்குத் தேர்தல் நடந்தது. எல்லோருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. பூர்ஷ்வாக்கள் வசம் இருந்த கவுன்சிலர்கள் கம்யூனில் பங்கெடுக்கவில்லை. ,தொழிலாளிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். தலைமை தாங்கியதோ தொழிலாளிகள். இதுவே பாரீஸ் கம்யூன் அரசு எனப்பட்டது. இதில் புருதோனியவாதிகள், கம்யூனிஸ்ட்டுகள் என்று பலர் இருந்தனர்.\n72 நாட்கள் மட்டுமே நீடித்தது; ஆயினும் சாதனைகள் படைத்தது. அமைப்பு ரீதியாக பாரீஸ் கம்யூனில் இராணுவ கமிஷன், பொதுப் பாதுகாப்புக் கமிஷன், வெளியுறவுக் கமிஷன், நீதிக்கமிஷன், செயல் மேற்பார்வை கமிஷன், தொழிலாளர் நலக் கமிஷன், உணவுக் கமிஷன், கல்விக் கமிஷன், பொது சேவைக் கமிஷன் என்ற வேலைப்பிரிவினை இருந்தது. முந்தி இருந்த பூர்ஷ்வா அரசினைக் கம்யூன் கலைத்தது. நிலையான படை, போலீஸ் ஆகியன அகற்றப்பட்டன. பழைய படைக்குப் பதிலாக தேசியப் பாதுகாப்புப்படை இடம்பெற்றது. பொது பாதுகாப்பினை ஆயுதம் தாங்கிய தொழிலாளிகள் வசம் கம்யூன் ஒப்படைத்தது.\nஅதிகாரிகள் ஊதியமும், தொழிலாளர்களது ஊதியமும் ஒரே அளவினதாக மாற்றப்பட்டது. பொருளாதாரத் துறையில் பல மாறுதல்களை கம்யூன் கொண்டு வந்தது. பல முதலாளிகள், நிறுவனங்களை விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். இவற்றைத் தொழிலாளிகள் வசமே கம்யூன் ஒப்படைத்தது. முதலாளிகள், தொழிலாளிக்கு அபராதம் விதிப்பதை கம்யூன் தடை செய்தது. அடகுக் கடையில் இருந்த அடகுப் பொருள்கள் ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்டன.\nவீட்டு வாடகை ரத்து செய்யப்பட்டது. மிக மோசமான வீடுகளில் இருந்த தொழிலாளிகள், பாரீஸை விட்டு ஓடிய பணக்காரர்கள் வீட்டிற்குக் குடியேற்றப்பட்டனர். இவை எல்லாவற்றிக்கும் மேலாக, மடாலயங்கள் அரசிடமிருந்து பிரிக்கப்பட்டன. பிறப்பு, இறப்பு , திருமணப் பதிவு ஆகியவற்றை அரசே மேற்கொண்டது. பள்ளிகளில் மத போதனை தடை செய்யப்பட்டது. இலவச கட்டாயக்கல்வி அளிக்கப்பட்டது. மதகுருமார்கள் கம்யூனை எதிர்த்து வலுவான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ���ாலாபுறத்திலும் எதிர்ப்புரட்சியாளர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இச்சூழலில் கிராமப்புறங்களை வென்றெடுக்க கம்யூனால் இயலவில்லை .\nகம்யூன் உருவாக்கிய சிறந்த தலைவர்களில் ஒருவர் லூயிவர்லின்; இவர் ஒரு விவசாயியின் மகன். கம்யூன் ராணுவக் கமிஷன் பொறுப்பு இவரிடம் இருந்தது. கம்யூன் தோல்வியடைந்த பொழுது இவரை எதிர்ப்புரட்சியாளர்கள் தெருத்தெருவாக இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றனர். ஹங்கேரியரான லியோ பிராங்கெல் முன்னணிப் பாத்திரம் வகித்தார். போலந்து நாட்டினரான ஐரோஸ் லாடம் பிரௌவ்ஸ்கி புரட்சிப்படைகளுக்கு ஆலோசகராகச் செயல்பட்டார். லூயிமிச்சல் என்ற பெண் போராளி பெண்கள் படைப்பிரிவினை நிர்வகித்தார். அன்னா புஸ்டோவாய்டோவா என்பவர் “சோஷலிசக் குடியரசும், பாரீஸ் கம்யூனும் வாழ்க” என்று கூறி செங்கொடி ஏந்திப் போர்க்களம் சென்று உயிர்விட்டார்.\nகம்யூன் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் இயங்கியது. வர்க்க எதிரிகள் சும்மா இருப்பரோ வெர்செய்ல்ஸ் என்ற இடத்தில் பூர்ஷ்வாக்கள், சிறு முதலாளிகள், விவசாயிகள் ஆகியோர் கூடி பழைய அரசினை அமைத்தனர். ஜெர்மனியில் வலுவாக இருந்த பிஸ்மார்க் இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். கம்யூன் தலைவர்கள் செய்த தவறு தியர்ஸைத் தப்பிக்க விட்டதும் விவசாயிகளை திரட்டுவதில் தோல்வியடைந்ததும்தான். தியர்ஸ் வெர்செய்ல்ஸ் சென்ற பின் சதித்திட்டம் தீட்டினான். பல இடங்களில் இருந்து போர் வீரர்களை ஒன்று திரட்டி – பாரீஸ் நகரத்தினை முற்றுகையிட ஏவினான். தியர்சின் ஒற்றர்கள் பாரீஸ் நகருக்குள் இருந்து செயல்பட்டனர். கம்யூன் அரசு இவர்களைக் கண்காணிப்பதில் கோட்டைவிட்டது.\nமுக்கியமானது வங்கிகளில் இருந்த ஏராளமான பணத்தினை வெர்செய்ல்ஸிற்குப் பலர் கொண்டு சென்றனர். இதனைக் கம்யூன் தடுக்கவில்லை. ஃபெரோ, போர்க்கஸ், லூயிமிச்சேல் ,டிரிங்குவே போன்ற வீரர்களுக்கு மத்தியில் ரோஸல் போன்ற சில துரோகிகள் இருந்தனர் . கம்யூன் படையினர் தெருக்களில் கடுமையாகப் போராடினர். கம்யூனிஸ்ட்டுகளின் வலுவான இடங்களில் ஒன்று பியரிலசெய்ஸ் சிமட்ரி. இங்கு 200 கம்யூனிஸ்ட்டுகள் வீரம் செறிந்த போராட்டத்தினை நடத்தினர். வெர்செய்ல்ஸ் படைகள் நுழைந்து அனைவரையும் சுட்டுக் கொன்றன. ஞாயிற்றுக்கிழமைக்கும் திங்கட் கிழமைக்கும் இடையில் மட்��ும் 1900 பேர் கொல்லப்பட்டனர். வெறுமே 39 நிமிட விசாரணையில் பலர் கொல்லப்பட்டனர். கம்யூன் படையின் கடைசி நாட்கள் “இரத்தக்கறை படிந்த மே வாரம்” என்று அழைக்கப்பட்டது.\nஇறுதியாக 1871-ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் நாள் கடைசிப் போர் முடிவடைந்தது. எதிர்ப்புரட்சி வெற்றி பெற்றது. விசாரணை நாடகத்தில் நெஞ்சு நிம்ர்த்திய லூயிமிச்சேல் கூறியவற்றை ஆரம்பத்தில் பார்த்தோம். அவர் சிறைத்தண்டனை பெற்றார். மேலும் பலர் பெயார்டு என்கிற கொட்டடியில் அடைக்கப்பட்டனர்; புதிய கெலடோனியா என்ற பிரெஞ்சுத் தீவு கொலைக்களமானது. படையெடுத்துவந்த இராணுவத்தினர் மீது வெந்நீரைக் கொட்டியதாக குற்றஞ்சாட்டி இருபத்தைந்து பெண்கள் கொல்லப்பட்டதாக ஒரு பாதிரியார் விவரித்தார்.\n“… மனிதாபிமானமற்ற சட்டங்களின் கீழ் வெர்செய்ல்ஸ் இராணுவம் வெறியோடு – கைதிகளை, பெண்களை, குழந்தைகளை கொன்று குவிக்கிறது. நம் நினைவுக்கு எட்டிய வரை வரலாற்றில் இதுபோல் நிகழ்ந்ததில்லை. வெர்செய்ல்ஸ் இராணுவத்தின் இந்த ஒட்டுமொத்த படுகொலை நம் ஆன்மாவை வேதனைப்படுத்துகிறது” என லண்டன் டைம்ஸ் குறிப்பிட்டது. இன்றைய பிரெஞ்சு வரலாற்றாசிரியர்களின் கணக்குப்படி 20,000 முதல் 30,000 பேர் வரைக் கொல்லப்பட்டிருக்கலாம்.விசாரணைக்கு அனுப்பும் முன்னர் 40,000 கம்யூன் உறுப்பினர்கள் கப்பல்களில் சிறைவைக்கப்பட்டனர். இதில் 5,000 பேர் நாடுகடத்தப்பட்டனர் . 5,000 க்கும் குறைவானோருக்கு தண்டனை வழங்கப்பட்ட விபரம் உள்ளது .\nஅலிஸ்டர் ஹோர்னர் கூறியது போல் பாரீசின் முகமே அக்காலகட்டத்தில் விநோதமாய் மாறிப்போனது – வெள்ளையடிப்பவரில் பாதிப்பேர் – பிளம்பர்களில் பாதிப்பேர் – ஓடு பதிப்போரில் பாதிப்பேர் – செருப்பு தைப்பவரில் பாதிப்பேர் – உலோகத் தொழிலாளியில் பாதிப் பேர் காணாமல் போயிருந்தனர் . “பாரீஸ் கம்யூன் புயல் வீசும் சொர்க்கம்” எனவும், “அது உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துவக்க முனை” என்றும் கூகெல்மன்னுக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் குறிப்பிட்டது மிகை அல்ல.\nநன்றி : தீக்கதிர் , 22/05/2017.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T09:24:09Z", "digest": "sha1:7IAWPETP27FECV7JMB2ZVYCIS6USBZUC", "length": 7712, "nlines": 122, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஸ்டெர்லைட் : அனைத்து வழக்குகளிலும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு பிணை \nவழக்கறிஞர் வாஞ்சிநாதன் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் அவருக்கு நிபந்தனைப் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது மதுரை உயர்நீதிமன்றம் The post ஸ்டெர்லைட் : அனை… read more\nதமிழ்நாடு மதுரை உயர்நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு : இதுதாண்டா ஜனநாயகம் \nமாறுபட்ட தீர்ப்பால் அ.தி.மு.க-வின் மகாபாராதப் போர் அடுத்த அக்கப்போர் கட்டத்திற்கு வந்து விட்டது. நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் மூன்றாவது நீதிபதிக்க… read more\nஅதிமுக சபாநாயகர் சென்னை உயர்நீதிமன்றம்\nபாபா முத்திரை யாருக்கு சொந்தம் - கிளம்பியது புது சர்ச்சை - தினமலர்\nதினமலர்பாபா முத்திரை யாருக்கு சொந்தம் - கிளம்பியது புது சர்ச்சைதினமலர்புதுடில்லி : ரஜினி மக்கள் மன்றத்தின், 'பாபா முத்திரை' சின்னம், தங்கள் ந… read more\nஎம்.எல்.ஏ. நீக்கம் : வெற்றித் தீர்ப்பா \nஜெயலலிதாவுக்கும் சங்க பரிவாரத்துக்கும் இடையிலான ஒற்றுமைகளில் தலையாயது என்ன தெரியுமா கரண்டு கம்பங்களுக்கு ந read more\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு. .\nதிருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில். .\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்..\nமீ த புலம்பிங் : புதுகைத் தென்றல்\nபுனிதப் பூமியில் ஒரு படு பாவி : விசரன்\nஆஸ்திரேலியாவுல ஏன் அடிக்க மாட்டாயிங்க : ராஜா\nஇந்தி படிக்காதது தப்புங்களாயா : ராஜா\nஅன்ரிசர்வ்ட் பயணம் : லதானந்த்\nமுரசு, செல்லினம் முத்து நெடுமாறன் பேசுகிறார் : கானா பிரபா\nஅமெரிக்காவாழ் நம்மவர்களே, ஓர் எச்சரிக்கை\nகுழந்தைக்கு ஜுரம் : தி.ஜானகிராமன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் ப���ட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/07/intuition.html", "date_download": "2018-07-19T09:41:27Z", "digest": "sha1:TS6SE2LI2ZXV7FUYGBRWFK2Z4Q7WPDNB", "length": 31260, "nlines": 287, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: இன்ட்டியூஷன் -(Intuition) இம்சைகள் !", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nIntuition - உள்ளுணர்வு - நடக்க போவதை அல்லது நடந்த விஷயத்தை பற்றிய ஊகம், இப்படி, இங்கே இது நடந்து இருக்கலாம்/நடக்கலாம் என்று நம் மனதும் அறிவும் ஒன்று சேர்ந்து நமக்கு அறிவுருத்துவது. எளிதான உதாரணம் வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஜி \"ராகவன்'ஸ் இன்ஸ்டின்ங்ட் \" சொல்கிறது என்பார். அது படி நடந்துவிட்டால் நம்முடைய இன்ட்டியூஷன் சரி என்று நினைக்கலாம். அல்லது தவறாக நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது, எனக்கு இரண்டுமே நடந்து இருக்கிறது. ஆனால் பல சமயங்களில் சரியாக நடந்து இருப்பது எனக்கு என்னுடைய இன்ட்டியூஷன் மேல் ஒரு நம்பிக்கையும் உண்டு.\nநேற்று இரவு என் கணவருடன் விஜயநகர் வரை வண்டியில் சென்ற போது மிக மோசமான அவரின் டிரைவிங் எனக்கு எரிச்சலையும் கோபத்தையும் வரவைத்தது. ஆனால் எதுவும் சொல்லாமல் வந்துவிட்டாலும், இன்றைக்கு காலை ரவுண்டு குட்டியுடன் அவர் கிளம்பி போன சிறிது நேரத்திற்கு எல்லாம் என் மனதினுள் இருவருக்கும் விபத்து நடக்க போகிறது,அதற்கு இவரின் மோசமான டிரைவிங் ஒரு காரணமாக இருக்கும் என்று ஏனோ தோன்றிக்கொண்டே இருந்தது. அப்படி ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் ஒரு பக்கம், யாரை பார்ப்பது, எப்படி இவர்களை கவனிப்பது போன்ற எண்ணங்கள் எழ அதற்கான விடைகளை தேடிக்கொண்டு இருந்தேன். எந்த நிலையில் வீடு வருவார்களோ..என்ற ஒரு வித பதட்டமும் பயமும் இருந்தது.\nஅவர்கள் சென்று 25 நிமிடங்களில் காலிங் பெல்.....சத்தம் கேட்டவுடன், நான் நினைத்தது நடந்துவிட்டதாகவே நினைத்து கதவை திறந்தேன். ஆமாம்...ரவுண்டுகுட்டி தான் ... வேளச்சேரி தாம்பரம் ரோடில், மடிப்பாக்கம் கூட்டு ரோடு தாண்டி சென்று கொண்டிருக்கும் போது ஒரு இரண்டு சக்கர வாகனம் இடையூறு செய்ய இருவரும் விழுந்து விபத்து ஏற்பட்டும் விட்டது. நல்ல அடி ரோடில் தேய்த்துக்கொண்டு விழுந்து இருக்கிறார்கள். சட்டை பேன்ட் இருவருக்குமே கிழிந்து, முட்டி கை, கால்களில் ரத்தக்காயத்தோடு தப்பித்து வந்து சேர்ந்து இருக்கிறார்கள். (மருத்தவமனைக்கு சென்று வந்தாகிவிட்டது, இருவரும் நலமே)\nசில மாதங்களுக்கு முன் வெளி ஊரில் உள்ள நண்பர் ஒருவருக்காக பல மாதங்களாக வைத்திருந்த பரிசு பொருளை ஒரு நாள் தீடிரென்று எடுத்து கடையில் பேக் செய்ய கொடுத்தேன். அன்று காலையிலிருந்து எனக்கு என்னவோ அவர் சென்னையில் தான் இருப்பதாக என் மனது சொல்லிக்கொண்டே இருந்தது. அவர் ஒருவேளை வந்து நின்றால், அப்போது அவசரமாக போய் அதை செய்து க்கொண்டு இருக்க முடியாது என்று நினைத்து கடையில் கொடுத்தேன். அன்று மாலை ஒரு 7 மணிக்கு மேல் தொலைபேசி அழைப்பு வரும் போதே அது அவர் தான் என்று எடுத்தேன், அவரே தான், சென்னையில் இருப்பதாக தகவல் சொன்னார்.\nஇப்படி பல சம்பவங்கள் நடந்து இருக்கின்றன. எண்ண ஓட்டங்களை தொடர்ந்து கவனித்து வரும் போது இப்படி ப்பட்ட இன்ட்டியூஷன் களுக்கு முக்கியவத்துவம் கொடுத்து, யோசிப்பது வழக்கமாகிவிட்டது. இது சிலமுறை நெகட்டிவாகவும் நடந்து இருக்கிறது. அதாவது எனக்கு ஒன்று தோன்ற ..நடந்தது வேறு விதமாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் நான் அதற்காக செய்ததை சரி செய்ய முயற்சி செய்ததும் உண்டு.\n அப்படித்தான் என்னை சுற்றி உள்ளவர்கள் சொல்லுவார்கள். முன் முடிவுகளோடு ஒரு காரியத்தை நெருங்குவது. அது தவறு என்று எனக்கு நெருங்கியவர்களால் பலமுறை அறிவுறுத்தப்பட்டு இருக்கிறேன். பலருக்கு பிடிப்பதில்லை அல்லது புரிவதில்லை. என்னை நன்கு புரிந்தவர்கள் நான் இப்படி செய்வதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.. இது லூசு இப்படித்தான் என்று ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு சென்றுவிடுவார்கள்.\nமுன் முடிவுகளோடு நெருங்குகிறேன் என்பதை விடவும், நினைப்பவை நடப்பதால் ஏற்படும் ஒரு வித கலக்கம், நடந்த பிறகு யோசிக்கும் அளவு எனக்கு பொறுமையின்மை, என்னுடைய உடன் பிறந்த வேகம் எல்லாம் ஒன்று சேர்ந்து முன் யோசனை, திட்டமிடல் செய்ய ஆரம்பித்து விடுகிறது. அதை கட்டுப்படுத்தி அமைதியாக்க நான் கற்ற பாடம் தியானம். ஆனால் தொடர்ந்து இதை செய்ய முடிவதில்லை.\nம்ஹூம் அதனால் இப்படி இன்ட்டியூஷன் இம்சைகள் தொடரத்தான் செய்கின்றன...\nஅணில் குட்டி அனிதா :... ம்ம்ம்....... இந்த அம்மணிக்கிட்ட வேல செய்ய முடியாது..விட்டுட்டு போனத்தான் சரிவரும்.. அட .சொல்ல மறந்துட்டேனே... வூட்டுல ரவுண்டும், ரவுண்டோட அப்பா வும் இன்னைக்கு செம சில்லறை...பொறுக்கிட்டு வந்தாங்க.. பாக்கனுமே.. அட .சொல்ல மறந்துட்டேனே... வூட்டுல ரவுண்டும், ரவுண்டோட அப்பா வும் இன்னைக்கு செம சில்லறை...பொறுக்கிட்டு வந்தாங்க.. பாக்கனுமே.. ஹி ஹி... .. :)) காலையில ரெம்பத்தான் டிப்பு டாப் ஆ போனாங்க... வரும் போது.. ஹி ஹி..... பேன்டு சட்டை எல்லாம் கிழிஞ்சி.... அவ்வ்வ்வ்வ் ஹி ஹி... .. :)) காலையில ரெம்பத்தான் டிப்பு டாப் ஆ போனாங்க... வரும் போது.. ஹி ஹி..... பேன்டு சட்டை எல்லாம் கிழிஞ்சி.... அவ்வ்வ்வ்வ் அதே ஏன் கேக்கறீங்க...பாத்து ரசிக்கனும்... இப்படி படிச்சிட்டு ரசிக்கக்கூடாது .. :))), இன்னுன்னு சொல்லிக்கிறேன்.. இனி ரவுண்டு அப்பாவிற்கு ரவுண்டு தான் ட்ரைவர்... நோ செல்ஃப் டிரைவிங் ன்ன உத்தரவு போட்டாச்சூ....... அதே ஏன் கேக்கறீங்க...பாத்து ரசிக்கனும்... இப்படி படிச்சிட்டு ரசிக்கக்கூடாது .. :))), இன்னுன்னு சொல்லிக்கிறேன்.. இனி ரவுண்டு அப்பாவிற்கு ரவுண்டு தான் ட்ரைவர்... நோ செல்ஃப் டிரைவிங் ன்ன உத்தரவு போட்டாச்சூ....... \nஇந்த அப்பாக்களே இப்படி தான் போல. எங்க அப்ஸ் இப்படி தான் ஒரு டுபாக்கூர் ஸ்கூட்டரை வைத்துக்கொண்டு புல்லட்டுக்கே ஃபிலிம் காட்டுவாங்க. இப்போ காலில் அடிப்பட்டு ஸ்கூட்டரே ஓட்ட முடியாத நிலைமை. ஆனால், பார்க்கிறப்போ பாவமா இருக்கு.\nஇந்த உள்ளுணர்வு பல நேரங்கள்ல எனக்கும் ஏற்படுறது உண்டு.\nசொல்ல மறந்துட்டேனே, அணில்குட்டி ரவுஸு தாங்க முடியல. வீட்டுல ரெண்டு பேரு அடிப்பட்டு வந்து நின்னா இப்படியா குத்தாட்டம் போடுறது.\nவீட்டுக்காரரை வண்டி ஓட்டும்போது மிதமான வேகத்தில் கவனமாக ஓட்டச்சொல்லுங்கள்.நம்ம ஒழுங்கா போனாலும் எதிர்த்தாப்புல வர்றவன் எப்படி வருவான்னு சொல்லமுடியாது.\nரொம்ப தேவைப்பட்டால் மட்டும் வண்டியை உபயோகபடுத்தவும். குழந்தையை வண்டியில் அழைத்து செல்லுவதை கூடுமானவரை தடுக்கவும்.\nஅணில்குட்டியை கொஞ்சம் அடக்கி வைக்கவும்.வீட்டில் விபத்து நடந்த நேரத்தில் இப்படியெல்லாம் குதூகலிக்க கூடாது.\nஇந்தமாதிரி உள்ளுணர்வு தோன்றும் போது உதாசினப்படுத்தாதீர்கள்.\nநண்பர் வருவார் என உள்ளுணர்வு கூறியபோது பரிசுபொருள் தயார் செய்த நீங்கள் வண்டியில் சென்றதையும் தடுத்திர��க்கவேண்டும்.\nநானும் ஏதோ இன்ஸ்ட்டியூஷன் என்று நினைத்து போட்டனன் ...\nநான் எழுதிய கதையில் கூட கதாநாயகனுக்கு இப்படி ஒரு உள்ளுணர்வு வருவது போல் எழுதியிருந்தேன் ...\n@ ராஜ் -ம்ம்.. மும்பை பழகிவிட்ட நிலையில் தலைவருக்கு சென்னை டிராஃபிக் நிலமை மறந்துப்போச்சி... :) அதான் இப்ப பிரச்சனை..\n@ துபாய் ராஜா :- நீங்க வேற நல்லாத்தான் வண்டி ஓட்டுவாரு.. என்னவோ.. யாருமே ரோட்டில் வராதமாதிரி ஓட்டறாரு. .அதான்.. இப்படி.. :(\n@ ஜம்ஸ் உங்க கதையை படிக்கிறேன்.. :)\n இருங்க இன்னொரு தரம் பதிவை படிச்சிட்டு வரேன்... வெயிட்டு...\nஓய் எங்க கேள்வி கேட்டு இருக்கேன்.. கேட்கவே இல்லையே.. :)))ஆனா செமத்தியா திட்டினேன்...\nஅவங்களை கவனிக்காமல் இருப்பேனா.. அவ்வளவு எல்லாம் கெட்ட புள்ள இல்லங்க நானு..\nம்ம்..இது என்னவோ உண்மை.. என்னை சுத்தி இருக்கவங்க எல்லாருமே பாவங்க. .என்னைத்தவிர.. :(((\nஅணிலை பத்தி சொல்லாமல் விட்டுட்டேனே..\nஅணிலு என்னைக்கு ஆட்டம் போடாமல் இருந்து இருக்கு.... கஷ்டம் வரும் போது சிரிக்கனும் னு சொல்லி இருக்க்காங்களாம்.. :)))) அதான் அது அடிக்கடி ஆட்டம்..போடும்..\nஅழகிய தமிழ் மகள் நீரோ\nநீங்கள் சிக்மண்ட் ஃபிராய்டு வைப் படித்தால் இதுகுறித்து மேலதிகத் தகவல்கள் கிடைக்கும்.... :)\n//அழகிய தமிழ் மகள் நீரோ\nஅம்மணி தமிழ்மாங்கனி ஏன் இந்த கொலவெறி.... அவ்வ்வ்வ்வ்.. முடியலப்ப்பா.... எப்பவாச்சும் வரீங்க வந்தாலும் இப்படியா முடியலப்ப்பா.... எப்பவாச்சும் வரீங்க வந்தாலும் இப்படியா\nchocho... நானும் காயூ க்கு போட்ட அதே பதிலை ரீப்பீட்டுக்கிறேன்..\n@ ஊர்சுற்றி.... ம்ம் சரி படிக்கிறேன்.. :)\nஇருவரும் நலமாக வந்து சேர்ந்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சொல்லும் இந்த உள்ளுணர்வு மிகவும் அசாத்தியமானது. மூளையானது பல விசயங்களை ஒரே விநாடியில் வேக வேகமாக பரீசிலனை செய்யும், அதில் ஒரு சில விசயங்களில் மனம் உட்காரும்போது அந்த எண்ணம் திரும்பத் திரும்ப வரும்.\nநீங்கள் சொன்னது போல பலரும் உள்ளுணர்வினைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள். இது குறித்து நம்பிக்கைக் கொள்ளும்போது 'அச்சமும், சந்தோசமும்' சேர்ந்தே வரும், இது மனதளவில் பாதிப்பை ஒருவருக்கு ஏற்படுத்தக் கூடும். மேலும் இதனால் நடக்காத ஒன்றையும் நடக்கவிருப்பதாக மனம் கணக்குப் போட்டுக்கொண்டு தேவையில்லாத பிரச்சினைகளையும், மன அழுத்தத்தையும் கொடுத்துக் ���ொண்டிருக்கும். நேர்மறையான விசயங்களைத் தவிர, எதிர்மறையான விசயங்களுக்கே மனம் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதால் இந்த உள்ளுணர்வினால் வரும் பாதிப்பு சற்று அதிகமே.\nஇதே உள்ளுணர்வு பற்றி நுனிப்புல் பாகம் 1 நாவலில் எழுதியிருக்கிறேன். ''சில விசயங்கள் பேசும்போது இப்படித்தான் இருக்கும் என நமது மனது தானாகவே ஒரு எண்ணம் கொண்டு வந்துவிடும். அது நடந்துவிட்டால் நாம் அப்பவே நினைச்சம் பாரு என சொல்லலாம், இல்லையெனில் இது எப்படி அப்படியெல்லாம் நடக்கும் என சொல்லிகொள்ளலாம். ஒன்று இது இல்லையெனில் அது.''\nஇப்படித்தான் 'அருள்வாக்கு' எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சிலருடைய எண்ணமும், சொல்லும் நீங்கள் சொல்வது போல அப்படியே நடந்துவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. உள்ளுணர்வினை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு நடந்தால் வாழ்வில் முன்னேறலாம்.\nIntuition is naturual, but நினைக்கிரத நல்லதா நினைப்போமே ஆனால் இதையே practise பன்னாதீங்க please.\n//இப்படித்தான் 'அருள்வாக்கு' எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.//\nஹி ஹி.. அப்பன்னா.. நானும் ஆரம்பிக்கலாம்னு சொல்லுங்க.. :)\n// ஆனால் சிலருடைய எண்ணமும், சொல்லும் நீங்கள் சொல்வது போல அப்படியே நடந்துவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. உள்ளுணர்வினை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு நடந்தால் வாழ்வில் முன்னேறலாம்.//\nமுயற்சி செய்யலாம்.. அதன் படி முழுமையாக நடந்துவிட முடியுமா என்பதும் கேள்வி குறி தான்..\nநன்றி இராதா கிருஷ்ணன்.. :)\nஷஃபிக்ஸ் - ஏன் இப்படி.. பெயரை பிக்ஸ் செய்துட்டீங்க.. \n//ntuition is naturual, but நினைக்கிரத நல்லதா நினைப்போமே ஆனால் இதையே practise பன்னாதீங்க please.//\nநானாக எதையும் இப்படித்தான் ன்னு யோசிக்கறது இல்லைங்க.. அதுவே தோன்றும்.. தோன்றுவதை அப்படியே விட்டுவிடாமல் மனதை ஒருநிலைப்படுத்தி என்னவென்று நோண்டுவது மட்டுமே என் வேலை.. :)\nஇப்படி செய்யலாம்.. அப்படி நோண்டும் போது நெகடிவ்வாக தெரிந்தால் விட்டுவிடலாம் மேற்கொண்டு யோசிக்காமல். .சரியா... டீல்\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nமகளிர் சுய உதவி குழுக்கள்– பாராட்டு, தில்லுமுல்லு,...\nஅவசியம் தேவை - அறிவிப்பு\nதிருட்டு பசங்க திருட்டு பசங்க தான்,,\nபிரவாகம் காயத்' திரி 'க்கு.....\nஆடு - புலி ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2014/01/blog-post_1474.html", "date_download": "2018-07-19T09:34:26Z", "digest": "sha1:GQAC2GCTJOZSSTNJ46PEKMGVKHQBANCZ", "length": 7684, "nlines": 234, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: அண்ணலெம்பெருமானே அகிலத்தின் அருட்கொடையே...", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஉங்கள் கஸ்தூரி வாசனையை விட\nநீங்கள் பிறந்த சேதியைச் சொன்ன\nLabels: அகிலத்தின் அருட்கொடை, நபிகள் நாயகம் (ஸல்), ரபிய்யுல் அவ்வல்\nseasonsnidur - சீசன்ஸ் நீடூர் 100 கட்டுரைகள். http...\nநபிகளாரின் நற்றவ நண்பர்கள் [ ஒலிப்பேழை இணைப்பு ]\nஅன்புடன் சீசன்ஸ் 100 கட்டுரைகள்\nவிசா பெற வழிகாட்டும் வலைத்தளம்\nமுத்துப்பேட்டையை சேர்ந்த முஹம்மது மன்சூர் அவர்கள் ...\nநபிகள் ( ஸல் ) அவர்களின் அழகிய வரலாறு ( சுருக்கமாக...\nநபிகள் ( ஸல் ) அவர்களின் அழகிய வரலாறு ( சுருக்கமாக...\nநபிகள் ( ஸல் ) அவர்களின் அழகிய வரலாறு ( சுருக்கமாக...\nநபிகள் ( ஸல் ) அவர்களின் அழகிய வரலாறு ( சுருக்கமாக...\nவீடு காலி இல்லை... முஸ்லிம்களுக்கு\nஇப்படி ஒரு துஆவை (பிரார்த்தனையை) அந்த இப்தார் நிகழ...\nஇசைமுரசை நலம் விசாரித்தார் காயிதேமில்லத் பேரன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://truetamilans.blogspot.com/2017/11/blog-post_12.html", "date_download": "2018-07-19T09:10:54Z", "digest": "sha1:DWE2NEMHHLGCKQ22OPL6GF2HQGWSJJIW", "length": 50495, "nlines": 277, "source_domain": "truetamilans.blogspot.com", "title": "அறம் - சினிமா விமர்சனம் ~ உண்மைத்தமிழன்", "raw_content": "\nஅறம் - சினிமா விமர்சனம்\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nஇந்தப் படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் கோடப்பாடி ஜே.ராஜேஷ் தயாரித்திருக்கிறார்.\nபடத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் ராம்ஸ், சுனுலட்சுமி, கிட்டி, ‘வழக்கு எண்’ முத்துராமன், வேல ராமமூர்த்தி, ஈ.ராமதாஸ், வினோதினி வைத்தியநாதன், விக்னேஷ், ராமச்சந்திரன் துரைராஜ், பி.வி.அனந்தகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ், இசை – ஜிப்ரான், படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, ரூபன், ஒலி வடிவமைப்பு – அருண் எஸ்.மணி, பி.சி.விஷ்ணு, கலை இயக்கம் – லால்குடி என்.இளையராஜா, சண்டை பயிற்சி – பீட்டர் ஹெயின், மக்கள் தொடர்பு – சுரேஷ் ச���்திரா, நிர்வாகத் தயாரிப்பு – செளந்தர் பைரவி, எழுத்து, இயக்கம் – ந.கோபி நயினார்.\nகிராம மக்களின் குடிநீர் பிரச்சினை, மாநில அரசுகளின் அசட்டை, அரசியல்வாதிகளின் அக்கிரமம், அதிகார வர்க்கத்தின் திமிர்.. இது எல்லாவற்றையும் சேர்த்து வைத்துக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது இப்படம்.\nசென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கிட்டி தன் எதிரில் அமர்ந்திருக்கும் சஸ்பெண்ட்டான ஐ.ஏ.எஸ். அதிகாரியான மதிவதனியை அவருடைய சஸ்பெண்ட்டான குற்றச்சாட்டுக்களுக்காக விசாரிக்கிறார். இதிலிருந்துதான் படம் துவங்குகிறது.\nதமிழக ஆந்திர எல்லையில் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவும் தளத்தின் அருகில் இருக்கும் தமிழக கிராமம் காட்டூர். வங்காள விரிகுடாவின் கடல் ஓரத்தில் இருந்தாலும் அந்த உப்புத் தண்ணியைத் தவிர வேறு தண்ணி ஊருக்குள் இல்லை. குடிநீருக்காக இன்னமும் மக்கள் அலைந்து திரியும் அக்மார்க் சின்ன கிராமம்.\nஊரில் பெயிண்ட் அடிக்கும் வேலையைச் செய்யும் புலேந்திரன் என்னும் ராம்ஸ் தனது மனைவியான சுமதி மற்றும் 5 வயது பெண் குழந்தை தன்ஷிகாவுடன் அதே ஊரில் வசிக்கிறார்.\nமத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலைக்குச் செல்கிறார் சுமதி. உடன் செல்லும் குழந்தை தன்ஷிகா அதே ஊரில் கிராமத்து கவுன்சிலருக்கு சொந்தமான நிலத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறாள்.\nதண்ணீர் இல்லாத காரணத்தால் போர்வெல் போட தோண்டப்பட ஒரு குழியில் எதிர்பாராதவிதமாக குழந்தை தன்ஷிகா விழுந்து விடுகிறாள். விளையாட போன புள்ளையை காணாமல் தவிக்கும் சுமதி கடைசியாக அந்தப் புதைக்குழிக்குள் மகள் இருப்பதை அறிந்து மூர்ச்சையாகிறாள்.\nதீயணைப்புத் துறைக்கும், காவல்துறைக்கும், உயர் அரசு அதிகாரிகளுக்கும் தகவல் பறக்கிறது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரான மதிவதனி என்னும் நயன்தாரா வேறொரு ஊரின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்து வைத்துவிட்டு, திரும்பி வரும் வழியில் இந்தத் தகவலை அறிந்து ஸ்பாட்டுக்கு விரைந்து வருகிறார்.\nஇவருக்கு முன்பாகவே வந்த தீயணைப்புத் துறையின் வாகனம் அரசு வாகனத்துக்கே உரித்தான லட்சணத்தோடு பாதியில் நின்றுவிடுகிறது. இதற்குப் பின்னர்தான் வி.ஏ.ஓ, ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தாசில்தார், போலீஸ் டி.எஸ்.பி. கடைசியாக கலெக்டரும் வந்த பின்புதான் தீயணைப்பு���் துறை வண்டி வருகிறது.\nகுழந்தை குழிக்குள்தான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் தீயணைப்புத் துறை அதிகாரி, மருத்துவ அதிகாரிகளையும் வரவழைக்கச் சொல்கிறார். அவர்களும் வந்தவுடன் குழந்தை சுவாசிக்க வேண்டி ஆக்சிஜனை குழாய் மூலமாக குழிக்குள் பரவச் செய்கிறார்கள்.\nஅதே சமயம் ஊர் ஜனங்களெல்லாம் ஒன்று திரண்டு அந்த போர்வெல் குழியை மூடாமல் அசட்டையாக இருந்த கவுன்சிலரை கைது செய்யச் சொல்கிறார்கள். இதற்கான உத்தரவை கலெக்டர் மதிவதனி உத்தரவிடுகிறார். கவுன்சிலர் விஷயம் தெரிந்து தலைமறைவாகிறார்.\nஇந்த பரிதாபச் செய்தி மீடியாக்கள் உதவியுடன் நாடு முழுவதும் பரவுகிறது. தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வருகை தந்து கவுன்சிலரை கைது செய்ய வேண்டாம் என்று கலெக்டரை மிரட்டுகிறார். ஆனால் இதனை கலெக்டர் ஏற்காமல் அவரை உதாசீனப்படுத்துகிறார்.\nகுழந்தையை மீட்கும் முயற்சியில் முதல் கட்டமாக கயிறை குழிக்குள் இறக்கி அதனைப் பிடித்து மேலே வரும்படி சொல்கிறார்கள். பாதி தூரம் வந்த நிலையில் வலி தாங்காமல் தன்ஷிகா கயிறை விட்டுவிட.. இன்னும் ஆழமான பகுதிக்கு போய்விடுகிறாள் தன்ஷிகா.\nஅடுத்தக் கட்ட முயற்சியாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் வருகிறார்கள். அவர்கள் யோசித்துப் பார்த்துவிட்டு பக்கத்திலேயே ஒரு குழியைத் தோண்டி குழந்தையை மீட்டுவிடலாம் என்கிறார்கள். இதற்கான பணிகள் நடைபெறும்போதே அந்தப் பகுதி தரைப்பகுதி இரண்டாக பிளக்கிறது. இதனால் அந்த முயற்சியை கைவிடுகிறார்கள்.\nமூன்றாவதாக யாராவது ஒரு சிறுவனை குழிக்குள் அனுப்பி தன்ஷிகாவை மீட்கலாம் என்றெண்ணுகிறார்கள். இதற்காக தன்ஷிகாவின் அண்ணனையே தேர்வு செய்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் இதனைக் கடுமையாக எதிர்த்தாலும் கலெக்டர் மதிவதனி தன் முயற்சியில் உறுதியாய் இருந்து குழந்தையை மீட்டெடுக்கிறார்.\nஆனாலும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்கள், போலீஸார், அரசு உயரதிகாரிகள் அனைவரையுமே இந்தக் குழந்தை மீட்பு விஷயத்தில் கலெக்டர் மதிவதனி பகைத்துக் கொண்டதால் விவகாரம் சுமூகமாக முடிந்த பின்பு மாநில அரசு அவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது.\nகலெக்டர் மதிவதனி மீதான சஸ்பெண்ட் உத்தரவு என்ன ஆனது.. துறை ரீதியிலான விசாரணை என்ன ஆனது… துறை ரீதியிலான விசாரணை என்ன ஆனது… என்பதுதான் படத்தின் டிவிஸ்ட்டான கிளைமாக்ஸ்.\nவெகு நாட்களுக்கு பிறகு திரையரங்கத்திலேயே பார்ப்போரின் கண்களை கலங்க வைத்திருக்கிறது இந்தப் படம். படத்தின் தன்மையினால் சலிப்பாக செல்போன் தேடும் சம்பவங்கள் பல முறை நடந்திருக்கும் நிலையில். இந்தப் படத்திலோ காட்சிகளை பார்க்க மனமில்லாமல் தலையைக் குனிந்து கொண்ட சம்பவங்களைத்தான் பட்டியலிடுகிறார்கள் ரசிகர்கள்.\nசிறுமி தன்ஷிகாவின் பெற்றோரின் தவிப்பையும், ஊர் மக்களின் கோபத்தையும், அரசு அதிகாரிகளின் தப்பிக்கும் மனோபாவத்தையும், போலீஸ்காரர்களின் அதிகாரத் திமிரையும், பவர் பாலிடிக்ஸ் எனப்படும் இந்த அதிகார வர்க்கங்களின் ஒத்துழையாமை எந்த அளவுக்கு ஒரு சாதாரண ஒரு குடிமகனின் வாழ்க்கையில் விளையாடுகிறது என்பதை இந்தப் படத்தில் இயக்குநர் கோபி நயினார் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.\nஅந்தக் குழந்தையைத் காப்பாற்றி விடுவார்களா.. இல்லையா.. ஏன் இத்தனை முட்டுக்கட்டைகள் என்றெல்லாம் படம் பார்ப்போரையும் பெரிதும் தவிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இதில்தான் இவரது திறமை பளிச்சிடுகிறது.\nதன்ஷிகாவின் தாய், தந்தையின் பின்னணி, அவர்களது குடும்ப வாழ்க்கை முறை, உறவுகளின் கலாய்ப்பு. குடிதண்ணிக்காக ஊரே குடத்தைத் தூக்கிக் கொண்டு நாயாய் அலைவது.. அவ்வளவு பெரிய கடல் அருகே அந்த ஊர் இருந்தென்ன பயன் என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.\nஒரு பக்கம் ஊர் மக்களின் கிண்டல்கள், கேலிகள்.. மறுபக்கம் போலீஸாரின் ஆத்திரம்.. அரசியல்வாதியின் குறுக்கீடு.. அதிகாரிகளின் ஒத்துழையாமை.. இது எல்லாவற்றையும் தாண்டி அந்தக் குழந்தையை மீட்டாகத் துடிக்கும் மதிவதனி என்னும் மாவட்ட ஆட்சித் தலைவர் அசத்தலாக நடித்திருக்கிறார் நயன்தாரா.\nஇதுகாறும் அவருடைய திரையுலக வரலாற்றில் ‘பில்லா-2’-வில்தான் ஒரு கெத்தான கேரக்டரை ஏற்றிருந்தார். ஆனால் இந்த மதிவதனி ஐ.ஏ.எஸ். போல் ஒருவரை உருவாக்கக் கூடாதா என்பதுபோல அமைந்திருக்கிறது இந்தப் படத்தில் இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்.\nஎல்லாம் முடிந்த பின்பு குழிக்கு அருகிலேயே வாய் விட்டு அழுகிறார் பாருங்கள். தியேட்டரில் ரசிகர்களின் மெளனமான அழுகையும் அப்போது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கனத்த மனதோடு தியேட்டரைவிட்டு வ��ளியில் அனுப்பியிருக்கிறார் நாயகி நயன்தாரா.\nகுழந்தையின் அப்பாவான ராம்ஸ் பல படங்களில் வில்லனாகவும், வில்லனுக்கு அடியாளாகவும் நடித்தவர். ஆனால் இந்தப் படத்தில் மென்மையான அப்பாவாகவும், பொறுப்பான தந்தையாகவும் நடித்திருக்கிறார். மகனின் நீச்சல் ஆர்வத்தைக் கண்டறிந்தாலும் படித்தால் மேலே, மேலே வளரலாமே.. இப்படியே தன்னைப் போலவே தன் மகனும் நிரந்தரமில்லாத வருவாய் தொழிலில் மாட்டிக் கொள்ளக் கூடாதே என்கிற பதைபதைப்பில் மனைவியிடம் பேசுகின்ற காட்சியில் யதார்த்தம் கொட்டுகிறது.\nஅவருடைய கரகரத்த குரலும், ரவுடி போன்ற முகமும்கூட இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது. இவருடைய மனைவியான சுமதி என்னும் சுனு லட்சுமிதான் படத்தின் பிற்பாதியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறார். குழந்தைக்காக இவர் படும்பாடும், கதறலும், அரற்றலும் அத்தனையும் நிஜமான நடிப்பு. பார்ப்போரையும் கண்கலங்க வைத்திருக்கிறார்.\nபழனி பட்டாளம் என்ற புதுமுக நடிகர் படத்தில் பட்டாசு வசனங்களை பெருமளவில் பேசி உண்மைத்தனத்தை தோலுரித்திருக்கிறார். தீயணைப்புத் துறை அதிகாரியான வழக்கு எண் முத்துராமனும், மருத்துவர் ஜீவா ரவியும் அவர்களின் கேரக்டர்களுக்கேற்றவாறு பொறுமையான அரசு அதிகாரிகளாக நடிப்பைக் காட்டியிருக்கிறார்கள்.\nதலைமைச் செயலாளரான கிட்டி மேல்தட்டு வர்க்க மனோபாவத்தை வசனத்திலும், உடல் மொழியிலும் காண்பித்திருக்கிறார். கிட்டி-நயன்தாரா இடையிலான பேச்சுக்களில் ஒலிக்கும் வசனங்கள் அனைத்துமே கடைசித்தட்டு மக்களுக்கும், அரசுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் காட்டுகிறது.\nஅதிகார வர்க்கம் ஒரு போதும் அப்பாவி மக்களின் பிரச்சினையை காது கொடுத்துக் கேட்காது என்பதைத்தான் கிட்டி பேசும் வசனங்கள் மூலம் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர். இரண்டு காட்சிகள் என்றாலும் சட்டமன்ற உறுப்பினரின் திமிரை முகத்திலும், பேசும் வசனத்திலும் தெறிக்க விடுகிறார் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி.\nதாசில்தாரான ஈ.ராம்தாஸும், நயன்தாராவும் பேசும் முதல் காட்சியும், கலெக்டர் கேட்டதை ஈ.ராம்தாஸ், வி.ஏ.ஓ.விடம் அப்படியே திருப்பிக் கேட்பதும் ‘தண்ணீர் தண்ணீர்’ படத்தின் புகழ் பெற்ற டயலாக்கை சட்டென்று நினைவுபடுத்தியது.\nஊர் மக்களி��் ஒன்றிரண்டு பேரை தவிர மற்ற அனைவருமே அந்தப் பகுதி மக்கள்தான். அத்தனை பேரையும் ஒன்றிணைத்து ஒரு இயல்பான மக்களாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.\nதன்னைத் தேடி வந்து சமாதானம் செய்யும் கலெக்டரிடம் “முதல்முறையா எங்களைத் தேடி வந்து சமாதானம் செய்றீங்க பாருங்க. இது ஒண்ணே போதும்மா…” என்று அந்த மக்கள் அன்போடு சொல்வதும், கலெக்டருக்கு தண்ணீர் கொடுத்து தங்களது ஊர் தண்ணீர் எந்த லட்சணத்தில் உள்ளது என்பதை சொல்லுவதும் டச்சிங்கான காட்சிகள்.\nவெறும் திரைக்கதையில் மட்டுமல்ல.. வசனத்திலும் இந்திய அரசாங்கத்தையும், மாநில அரசையும் கழுவி கழுவி ஊற்றியிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார்.\n“கயிற தவிர இவனுங்ககிட்ட ஒண்ணுமே இல்லடா…”\n“இந்த நாட்ல ஒரு பெண் கலெக்டராகிறது பெரிய விஷயமில்லை… ஆனா அவ பெண்ணாகவே, அத்தனை பேருக்கு மத்தியில் வாழ்றது எவ்வளவு கஷ்டமுன்னு நான் கலெக்டரானதுக்கப்புறம்தான் தெரிஞ்சுகிட்டேன்.”\n“மக்கள் தங்கள் தேவைகளுக்கு அதிகாரிகளை தேடி வர்றாங்க. ஆனா ஓட்டுப் போட்டு அரசியல்வாதிங்ககிட்ட அதிகாரத்தை குடுத்திடறாங்க.”\n“நம்மள பாத்து எந்த பெரிய மனுஷனாவது பயந்துருக்கானா… அதுக்காக நீங்க கோவப்பட்டு இருக்கீங்களா.. அதுக்காக நீங்க கோவப்பட்டு இருக்கீங்களா..\n“மக்களை ஏமாற்றி ஊரை கொள்ளையடிக்கிற அரசியல்வாதிங்கதான் முதல்ல மூடப்பட வேண்டிய சாக்கடைகள்…”\n“மக்களை எப்பவும் நான் குற்றம் சொல்ல மாட்டேன்.. அவங்களை அறியாமையிலேயே வெச்சிருக்கிறது அதிகாரிகளாகிய நம்முடைய குற்றமில்லையா..\n“ஒரு மீன் துடிப்பதை பார்க்கும் இன்னொரு மீன், அது உயிருடன் இருப்பதாவே நினைக்குது. ஆனால், அதுதான் அந்த மீனின் கடைசி துள்ளல்ன்னு அதுக்கு தெரியாது…”\n“கொஞ்ச நேரத்துக்கு நாமெல்லாம் அதிகாரிங்கங்கிறதை மறந்திட்டு, மனுசங்களா யோசிப்போமே..\n“மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்கணும். சட்டத்தை உருவாக்கிட்டு அதுல ஜனங்களை திணிக்கக் கூடாது ஸார்..”\n“ஒரு அடிமை எப்படி ஸார் இன்னொரு அடிமைக்கு அடிமையா இருக்க முடியும்..\n“இங்க விவசாயமே இல்ல. அப்பறம் எதுக்கு விவசாயியின் மகள்னு சொல்றீங்க..”\n“இந்த மாதிரி அரசியல்வாதிங்க ஒழிஞ்சாத்தான் இந்த நாடு உருப்படும்..”\nஎன்று சிவப்பு மை பூசி எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் தீயாய் சுடுகின்றன.\nஜனநாயக��் என்கிற போர்வையில் மறைமுகமாக சர்வாதிகார முறையில ஆட்சி செய்து கொண்டிருக்கும் இன்றைய மத்திய, மாநில அரசுகளை ஒருசேர இப்படி கேள்வி கேட்டிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார்.\nஅவருடைய உச்சக்கட்ட கோபத்தின் வெளிப்பாடுதான் “ராக்கெட்டுல போறவன் நமக்கு முக்கியமில்லை. போர்வெலுக்குள்ள இறங்கி காப்பாத்துறவன்தான் நமக்கு முக்கியம்..” என்கிற வசனம்.\nஅருகிலேயே சில கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்பட இருக்கும் சில மணித் துளிகளில் இந்தச் சோகக் கதை நடந்தேறுகிறது என்பதுதான் சுவையான விஷயம்.\n“ராக்கெட்டுகளை பறக்கவிடும் அரசுகள், போர்வெலுக்குள் விழுந்துவிட்ட குழந்தைகளை காப்பாற்ற இதுவரையிலும் எந்தவொரு வழியையும் கண்டறியவில்லையே…” என்கிறார் இயக்குநர். உண்மைதானே..\nகடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் பல மாநிலங்களில் இது போன்ற போர்வெல் குழிகளில் குழந்தைகள் சிக்கிக் கொள்வதும், பின்பு உயிரற்ற சடலமாக மீட்டெடுப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. ஆனால் இதன் தீர்வுக்கான எளிய வழிகள் எதையும் அரசுகள் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.\nதிரும்பிய பக்கமெல்லாம் முட்மரங்களாக காட்சியளிக்கும் அந்த வறண்ட பகுதியின் பொட்டல் வெளிப் பகுதியில் மொட்டை வெயிலில் மிகுந்த சிரமத்திற்கிடையில் படப்பிடிப்பை நடித்தியிருக்கிறார் இயக்குநர். இதற்கு ஒத்துழைத்த அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் நமது பாராட்டுக்கள்.\nஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் கேமிராவின் பணி சிறப்பானது. இயக்குநரும், நடிகர்களும் எந்த அளவுக்கு உழைத்தார்களோ, அதே அளவுக்கு ஒளிப்பதிவாளரும் டென்ஷனை கூட்டும் அளவுக்கு கடின உழைப்பை உழைத்திருக்கிறார். வாகனங்களின் அணிவகுப்பையும், கூடாரத்தில் நிலவும் டென்ஷனையும், குழிக்கும் இருக்கும் தன்ஷிகாவின் களங்கமில்லாத முகத்தையும், அப்பாவித்தனமான நடிப்பையும் அழகாக பதிவு செய்திருக்கிறார்.\nதேவையான இடங்களில் மட்டுமே இசையை ஒலிக்க வைத்ததுடன் இல்லாமல் பதைபதைக்கும் காட்சிகளுடன் கூடிய பாடலையும் மிக இலகுவாக மனதில் உட்காரக் கூடிய அளவுக்கு இசையமைத்திருக்கும் ஜிப்ரானுக்கும் பாராட்டுக்குரியவர்.\nதன்ஷிகாவின் அண்ணனும், மாமனும் கடலில் குதித்து அறிமுகமாகும் அந்�� முதல் காட்சியில் ஆரம்பிக்கும் ஜிப்ரானின் அமர்க்களமான பின்னணி இசை கடைசிவரையிலும் தேவைப்படும் நேரத்தில் மட்டுமே ஒலித்து படத்திற்கு வலு கூட்டியிருக்கிறது.\nபடம் பார்க்கிறோம் என்ற உணர்வு வராத அளவுக்கு, நம் கண் முன்னே நடக்கும் ஒரு நிகழ்வாக நினைக்கும் அளவுக்கு படத்தின் பார்வையை மாற்றியிருக்கிறார் படத் தொகுப்பாளர் ரூபன்.\nஅந்தப் பகுதி மக்களின் எதார்த்த நிலைமையையும், இன்றைய அரசியலின் நிலைமையையும் திரைக்கதையில் அழுத்தமாக காண்பித்திருக்கிறார் இயக்குநர்.\nகுடும்பத்தோடு குடங்களைத் தூக்கிக் கொண்டு அலையும் மக்கள்.. போலியோ சொட்டு மருந்து போடும் டாக்டர்கூட அரசியலுக்கு பயந்து புகைப்படத்தை மாற்றச் சொல்வது.. கணவன் தன் தம்பியை திட்டுவதை சுனுலட்சுமி கண்டிப்பது.. மகனின் நீச்சல் திறமையை ஊக்குவிக்க நினைப்பது.. மகனின் காது வலிக்காக மருத்துவரிடம் சென்றால் பணம் செலவாகுமே என்றெண்ணி மெடிக்கல் ஷாப்பிலேயே மருந்து கேட்டு வாங்குவது.. ஆனால் குழந்தை தன்ஷிகாவின் பிறந்த நாளுக்காக கேக் ஆர்டர் செய்வது.. 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை பார்ப்பது.. சுமதி சீட்டுப் பிடிக்கும் முறையில் தள்ளுபடியில் நியாயம் கேட்பது.. என்று பதைபதைப்பு போர்ஷன் துவங்குவதற்கு முன்பாக மிக இயல்பானதொரு குடும்ப வாழ்க்கையை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குநர்.\nஇதேபோல் பதைபதைப்பு காட்சிகளில் தன்ஷிகாவை கேமிராவில் பார்த்துவிட்டு அவருடன் நயன்தாரா பேசுவதும், சுனுலட்சமி கதறி அழுவதும், தனக்கு ஒண்ணுக்கு வருவதாகச் சொல்லும் தன்ஷிகா, “வெளியிடத்துல ஜட்டியை கழட்டினா அம்மா திட்டுமே…” என்று அந்த நிலைமையிலும் வருத்தப்படுவது.. இதைக் கேட்டு சுனுலட்சுமி “ஐயோ.. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்..” என்று கதறும் காட்சியில் நம்மையும் சேர்த்தே கதற வைத்திருக்கிறார் இயக்குநர்.\n‘ஜாரே ஜகான் ஹி அச்சா’ பாடலை பாடியிருக்கும் சிச்சுவேஷனும், பாடலை பாடியவிதமும் சூப்பர்.. அவ்வளவு டென்ஷனிலும் அந்த நேரத்தில் ஒலிக்கும் இந்தக் கிண்டலுக்காக தியேட்டரே அதிர்கிறது..\nசென்ற ஆண்டில் இதே நேரம் ‘கத்தி’ படத்தின் கதை என்னுடையது என்றும், ‘கருப்பர் நகரம்’ என்ற என்னுடைய படமே ‘மெட்ராஸ்’ என்கிற ரஞ்சித்தின் படமாக உருமாறியது என்றும், ‘அட்டக்கத்தி’ படத்த��ன் பல காட்சிகள் என்னுடைய ‘கருப்பர் நகரம்’ படத்தின் திரைக்கதையில் இருந்து உருவப்பட்டது என்றும் மனம் குமைந்து பல நேரடி பேட்டிகளிலும், வீடியோ பேட்டிகளிலும் சொல்லியிருந்தார் இந்தப் படத்தின் நாயகனான இயக்குநர் கோபி நயினார்.\nஇதையெல்லாம் சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் இருவருமே மறுத்த கையோடு அது பற்றி பேசவும் மறுத்துவிட்டார்கள். அப்போது கள்ள மெளனம் சாதித்த அவர்கள் இருவரின் செயல்பாட்டை, இன்றைக்கு இந்த ‘அறம்’ படத்தின் மூலமாக உண்மை என்றே நிரூபித்திருக்கிறார் இயக்குநர் கோபி நயினார்.\nதிறமைசாலிகளை எத்தனை பெரிய அணை போட்டுத் தடுத்து வைத்தாலும் வெள்ளம் வரும்போது தடுக்க முடியாது என்பதை போல இயக்குநர் கோபியின் இந்த வெற்றியே அவரது திறமைக்கு உதாரணமாகிவிட்டது.\nசமூக அக்கறையை மனதில் கொண்டு வாழும் ஒரு தீவிர படைப்பாளிகளின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் இயக்குநர் கோபி நயனாரின் அடுத்தடுத்த படைப்புகள் இன்னும் வீரியம் கொண்டு எழ மனதார வாழ்த்துகிறோம். பாராட்டுகிறோம்.\n1987-ம் ஆண்டு. இந்திய அமைதி காப்புப் படை தமிழ் ஈழத்தில் முகாமிட்டிருந்த காலம்.\nஅதே ஆண்டு அக்டோபர் 3-ம் தேதியன்று பருத்தித்துறை கடல் பகுதியில் லெப்டினென்ட் கர்னல் குமரப்பா, லெப்டினென்ட் கர்னல் புலேந்திரன் உட்பட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 17 போராளிகள், இலங்கை அரசு கொடுத்த தகவலின் அடிப்படையில், இந்திய கடற் படையால் மறிக்கப்பட்டு பிடிபட்டனர்.\nபலாலி ராணுவ முகாமில் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இவர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் மிக முக்கியத் தளபதிகள் என்பதால் இலங்கை அரசு இவர்களை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு கொழும்புக்கு கொண்டு செல்ல நினைத்தது.\nஅந்த நேரத்தில் இவர்களை விடுதலை செய்ய இந்தியாவிடம் புலிகள் அமைப்பு போராடியும், அது முடியாமல் போனது. அதேபோல் இந்தியாவும் இலங்கை அரசிடம் இவர்களது விடுதலைக்காக பேசியும் முடியவில்லை.\nஇலங்கை அரசு இவர்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி வற்புறுத்த, வேறு வழியில்லாமல் இலங்கை அரசின் உத்தரவுக்கு பணிந்து, இந்தப் போராளிகளை இலங்கை அரசிடம் ஒப்படைக்க முனைந்தது இந்திய அரசு.\nஇந்த நேரத்தில் அக்டோபர் 5-ம் தேதி இவர்களின் விடுதலை குறித்த பேச்சுவார்த்தைக்காக பலாலி ராணுவ முகாமுக்கு சென்றிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் துணைத் தலைவரான மாத்தையாவும், தகவல் தொடர்பாளரான அன்ட்ரன் பாலசிங்கமும் தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த சயனைடு குப்பிகளை காவலில் இருந்த போராளிகளிடம் ரகசியமாகக் கொடுத்துவிட்டு போக.. அதனை உட்கொண்டு குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 போராளிகள் அங்கேயே வீர மரணம் அடைந்தார்கள்.\nஇந்திய அமைதி காப்புப் படைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு போரைத் துவக்குவதற்கு முதல் காரணியாக அமைந்தது இவர்களின் வீர மரணம்தான். 5 நாட்கள் கழித்து 1987 அக்டோபர் 11-ம் தேதியன்று விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும், இந்திய அமைதி காப்புப் படையினருக்கும் இடையேயான அதிகாரப்பூர்வமான யுத்தம் துவங்கியது.\nஅன்றைக்கு அப்படி வீர மரணமடைந்த வீர தமிழர்களில் ஒருவரான புலேந்திரனின் பெயரை தன்ஷிகாவின் அப்பாவாக நடித்த ராம்ஸுக்கு சூட்டியிருக்கும் இயக்குநர் கோபி நயினார், படத்தில் ஹீரோயிஸம் செய்திருக்கும் நாயகியான நயன்தாராவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனின் மனைவி மதிவதனியின் பெயரைச் சூட்டியிருப்பதும் நிச்சயமாக தற்செயலாக இருக்கவே முடியாது. ஆனால் இதுவும் ஒரு அறமான விஷயம்தான்..\nஅறத்தை இப்படி அறத்தால்தான் வெல்ல முடியும்.. இதற்கு இத்திரைப்படமும் ஒரு சான்று..\nPosted by உண்மைத்தமிழன் at\nLabels: அறம் சினிமா விமர்சனம், சினிமா, சினிமா விமர்சனம்\nஜூலி-2 - சினிமா விமர்சனம்\nவீரையன் - சினிமா விமர்சனம்\nஇந்திரஜித் - சினிமா விமர்சனம்\nஎன் ஆளோட செருப்பக் காணோம் - சினிமா விமர்சனம்\nதீரன் அதிகாரம் ஒன்று - சினிமா விமர்சனம்\nஅறம் - சினிமா விமர்சனம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சினிமா விமர்சனம்\nஇப்படை வெல்லும் - சினிமா விமர்சனம்\nஉறுதிகொள் - சினிமா விமர்சனம்\nஅவள் - சினிமா விமர்சனம்\nவிழித்திரு - சினிமா விமர்சனம்\n17-03-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. அப்போது நான் மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள அரசு டிராக்டர் ஒர்க்ஷாப்பில் அப்ரண்டிஸ் செய்து க...\n17-02-2009 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. திடீரென்று திருச்சிவரையிலும் செல்ல வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமை இரவு கோயம்பேடு சென்று திருச...\nபில்லா-2 - சினிமா விமர்சனம்\n14-07-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பின்பு இத்தனை ரசிகர் பட்டாளம் தனக்கு மட்டுமே உண்���ு என்பதை மீண்ட...\nமாற்றான் - சினிமா விமர்சனம்\n14-10-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. ஒரு இயக்குநருக்கு சமூக அக்கறை தேவைதான்.. அதனை தான் இயங்கும் தளத்திலேயே வெளிப்படுத்த வேண்டும...\nதிருமதி தமிழ் - சினிமா விமர்சனம்\n21-04-2013 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்.. வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wesmob.blogspot.com/2012/07/HTML-Text-Convert-Webpages-To-plaintext_24.html", "date_download": "2018-07-19T09:27:38Z", "digest": "sha1:5G4CR4XVAHMMAFSJTYJG6WXSQCQJGUKM", "length": 3917, "nlines": 40, "source_domain": "wesmob.blogspot.com", "title": "இணைய பக்கங்களை டெக்ஸ்ட்-ஆக நொடியில் மாற்ற ~ என்டர் ப்ளஸ் +", "raw_content": "\nBLOGGER CSS SOFT WARE tech fun You tube இணையதளம் கூகிள் பிளாக்கர் பேஸ் புக் மொபைல்\nHome » இணையதளம் » இணைய பக்கங்களை டெக்ஸ்ட்-ஆக நொடியில் மாற்ற\nஇணைய பக்கங்களை டெக்ஸ்ட்-ஆக நொடியில் மாற்ற\nவணக்கம் நண்பர்களே , நாள் தோறும் பல இணையப்பக்கங்களை பார்க்கிறோம் . பார்க்கும் அனைத்து பக்கங்களும் HTML/CSS கொண்டு வடிவமைக்கப் பட்டு உள்ளது . Menu Bar , Header , Footer ,Post Body , Side Bar , போன்றவை அந்த அந்த இடங்களில் HTML / CSS மூலம் அந்த இடங்களில் சரியாக நிற்கின்றன . பார்க்கும் இணைய பக்கங்களை Text ஆக மாற்ற பயன்படும் கருவியை தான் பார்க்க போகிறோம் .\nஎந்த வகையான இணைய பக்கத்தையும் Text ஆக நொடியில் மாற்றி தந்து விடும் .\nஇணைய பக்கங்களில் உள்ள எந்த வகையான உறுப்பையும் text ஆக மாற்றி தரும் .\nஇணையத்தின் அனைத்து பக்கங்களையும் HTML மற்றும் CSS கொண்டு வடிவமைக்கப் பட்டு தான் பார்க்கிறோம் ..\nஇணையத்தின் மூலப்பக்கங்களான w3.org இந்த வசதியை நமக்கு தருகிறது .\nஇந்த பக்கத்துக்கு சென்று தேவையான URL-ஐ கொடுத்து \"Convert From HTML to Text \" என்பதை அழுத்தினால் அனைத்து text மற்றும் URL ஐ கொடுத்து விடும் .\nதிண்டுக்கல் தனபாலன் July 24, 2012 at 1:23 PM\nநல்லதொரு தளத்தை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி நண்பரே \nஎன் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் \nநீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது போல் தெரிகிறதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/43780-tonight-kkrvdd-13-ipl-match.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-07-19T09:18:53Z", "digest": "sha1:C2WZH7XOBS637B5XQGRSRM6Z3BQGMV7B", "length": 9467, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொல்கத்தாவை சமாளிக்குமா டெல்லி ? | Tonight KKRvDD 13 ipl match", "raw_content": "\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\nபுதிய தலைமைச்செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்திருந்தால் லஞ்ச ஒழிப்புதுறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாமே\nஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.\nதினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் காம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இரண்டாவது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு மோதுகிறது. கொல்கத்தாவை பொறுத்தவரை முதல் போட்டியில் பெங்களூரை வீழ்த்தி இருந்தாலும் அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வி கண்டது. கம்பீர் வழிநடத்தும் டெல்லி அணி பொறுத்தவரை பஞ்சாப், ராஜஸ்தான் அணியிடம் தோற்றாலும் மூன்றாவது போட்டியில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இன்றைய போட்டியில் இரு அணிகளும் இரண்டாவது வெற்றியை பெற போறாடும் என்பதால் இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.\n“வேலை நிறுத்தம் அசதியாகி விட்டது” அரவிந்த்சாமி அப்செட்\nஆசிபா வழக்கை திசைத்திருப்ப தோண்டி எடுக்கப்படும் பழைய பாலியல் குற்றச்சாட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபழைய மாதிரி இல்லையே: தோனியை தாக்கும் கவுதம் காம்பீர்\nஇன்று, 3வது ஒரு நாள் போட்டி: தீருமா, இந்திய அணியின் மிடில் ஆர்டர் பஞ்சாயத்து\nதினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி \nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்: சஹா இல்லை, தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு\n சுங்கக்கட்டணம் கட்டுங்க” - நிதின் கட்காரி\nஅயர்லாந்துடன் 2-வது டி20: ரோகித் சர்மாவுக்கு ரெஸ்ட், ராகுலுக்கு வாய்ப்பு\nஅடுத்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக், ராகுலுக்கு வாய்ப்பு: விராத் சூசக தகவல்\n'நான் மட்டும் சூப்பரா விளையாடிருந்தா தோனிக்கு இடம் கிடைச்சிருக்காது' பார்த்திவ் படேல்\n“அப்போது தோனி வேற லெவல்ல இருந்தார்” மனம் திறந்த தினேஷ் கார்த்திக்\n‘என்னை காதலிக்காத நீயெல்லாம் இருந்து என்னபயன்’ \nஅறையில் பூட்டி வைத்து கொடுமை: விமானப் பணிப்பெண் தற்கொலையில் திருப்பம்\nமத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் \n மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர்\n'தென்றல் புயல் ஆனது' கணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“வேலை நிறுத்தம் அசதியாகி விட்டது” அரவிந்த்சாமி அப்செட்\nஆசிபா வழக்கை திசைத்திருப்ப தோண்டி எடுக்கப்படும் பழைய பாலியல் குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2010/10/admin-gadget.html", "date_download": "2018-07-19T09:38:23Z", "digest": "sha1:DJXJGJCQB5ECTLVOBGOZ4COOL4AXTB2C", "length": 21590, "nlines": 261, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக்கரில் Admin Gadget-ஐ சேர்க்க..", "raw_content": "\nHomeப்ளாக்கர்ப்ளாக்கரில் Admin Gadget-ஐ சேர்க்க..\nப்ளாக்கரில் Admin Gadget-ஐ சேர்க்க..\nசமீப பதிவில் navbar-ஐ நீக்குவது எப்படி என்பது பற்றி பார்த்தோம் அல்லவா என்பது பற்றி பார்த்தோம் அல்லவா. Navbar-ல் உள்ள சிறப்பு, நாம் ப்ளாக்கர் Dashboard-க்கு போகாமலேயே புதிய பதிவுகளை பதியலாம், Design பக்கத்துக்கு சென்று மாற்றம் செய்யலாம். Navbar-ஐ நீக்கிவிட்டால் நாம் ஒவ்வொரு முறையும் Dashboard-க்கு செல்ல வேண்டும். அதற்கு மாற்றாக உள்ளது தான் Admin Gadget.\nAdmin Gadget மூலம் நாம் நமது தளத்திலிருந்தே Dashboard-ல் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்யலாம். அதை எப்படி இணைப்பது என்று பார்க்கலாம்.\nExpand Widget Templates என்பதை கிளிக் செய்ய வேண்டாம்.\nDownload Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.\n2. உங்கள் ப்ளாக்கின் ஐடி (BlogID) எண்ணை கண்டுபிடிக்கவும்.\nஒவ்வொரு ப்ளாக்கிற்கும் பிரத்யேகமான எண் உண்டு. அது Blog ID எனப்படும். Edit Html பக்கத்திற்கு வந்தபிறகு முகவரியை (URL) பார்க்கவும். அது கீழ் உள்ளவாறு இருக்கும்.\nமேலுள்ள படத்தில் blogID என்பதற்கு பக்கத்தில் உள்ள எண் தான் அது. அந்த எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.\nஎன்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.\nமேலே உள்ள Code-ல் சிவப்பு நிறத்தில் உள்ள BlogIdNumber என்பதை நீக்கிவிட்டு உங்கள் ப்ளாக்கின் ஐடி (blogID) எண்ணை கொடுக்கவும்.\n4. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.\nஇனி நீங்கள் உங்கள் ப்ளாக்கில் இருந்துக் கொண்டே Dashboard வேலைகளை செய்யலாம்.\nநீங்கள் பார்க்கும் பொழுது உங்கள் ப்ளாக் இவ்வாறு இருக்கும்:\nவாசகர்கள் பார்க்கும் பொழுது இவ்வாறு இருக்கும்:\n Navbar-ஐ நீக்கிவிட்டால் நாம் ஒவ்வொரு முறையும் Dashboard-க்கு செல்ல வேண்டும் என்பதால்தான் இன்னும் நான் நீக்காமலேயே வைத்திருந்தேன். இப்படியொரு வசதியை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி தம்பி\nஅருமையான பதிவு நண்பா நான் navbar tool bar-ஐ நீக்கிவிட்டு மிகவும் சிரமபட்டேன் தகவலுக்கு நன்றி ப்ளாகர் நண்பா\nதங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி... தங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாய் இருந்ததில் மிக்க மகிழ்ச்சி..\nஇந்த coding ஐ கண்டுபுடிக்க முடியவில்லை\nசில டெம்ப்ளேட்களில் மாறி இருக்கும்.\nநீங்கள் id='sidebar-left-1 என்ற code-ஐ தேடி அதற்கு முன்னால் paste செய்யவும்.\nபிளக்கருக்கு எப்படி பிலாஷ் பைலை சேர்க்களாம், ஆது சம்பந்தமான விளக்கங்கள் ஏதும் உங்களது வெப் தளத்தில் இருந்தால். Please give me your link to my email : asfar_m@msn.com\n//பிளக்கருக்கு எப்படி பிலாஷ் பைலை சேர்க்களாம்//\nஇறைவன் நாடினால், அதை பற்றி விரைவில் பதிவிடுகிறேன். உங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன்.\nநீங்கள் கூறியது போல id='sidebar-left-1 கண்டுபுடித்து நீங்கள் அளித்துள்ள coding யை பேஸ்ட் செய்து blog id நம்பர் யை மாற்றி உள்ளேன்\nஆனாலும் முன்பு ப்ளாக் எப்படி இருந்ததோ இப்பொழுதும் அவ்வாறே உள்ளது\nஉங்கள் டெம்ப்லேட்டின் page source-ஐ பார்த்தேன் நண்பா..\nஎன்ற code-ஐ தேடி அதற்கு முன்னால் paste செய்து பாருங்கள்.\nsave செய்த பிறகு உங்கள் பிளாக்கை முழுவதுமாக பாருங்கள். மேலேயோ அல்லது கீழேயோ வந்திருக்கும்.\nகீழ இருக்கு மேல கொண்டு வருவதற்கு என்ன பண்ணனும்\nநண்பா இப்பொழு���ு சரியாகி விட்டது\nநான் கேட்ட சந்தேகங்களுக்கு பொறுமையாக பதிலளித்தமைக்கு நன்றி\nதங்களது பனி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்\n//நண்பா இப்பொழுது சரியாகி விட்டது//\nமிக்க மகிழ்ச்சி நண்பா.. தொடர்ந்து வருகை தாருங்கள்..\nஇந்த coding ஐ கண்டுபுடிக்க முடியவில்லை\nஇந்த coding ஐ கண்டுபுடிக்க முடியவில்லை\nநண்பா... நீங்கள் எதை பற்றி சொல்கிறீர்கள்\nசகோதரரே.உங்களுடைய இந்த பக்கம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.ஆஹா என்னாலையும் முடிந்ததே... என்று எல்லையில்லா மகிழ்ச்சி... பக்கத்தின் கீழே இடம்பெற்றது.பரவாயில்லை என்றே விட்டு விட்டேன்.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, சகோதரி\nநண்பரே வணக்கம் .தாங்கள் முந்தய பதிவில் சொன்னது போல் நேவ் பார் நீக்கிவிட்டேன் . இப்பொழுது அட்மின் காட்ஜெட் சேர்க்க பின் வரும் கோடு கள் கண்டுபிடிக்க முடியவில்லை .\nஆனால் கீழ்காணும் கோட் உள்ளது .\nஇதற்க்கு முன்னால் பதிவு செய்யட்டுமா நண்பரே \nநண்பரே வணக்கம் .தாங்கள் முந்தய பதிவில் சொன்னது போல் நேவ் பார் நீக்கிவிட்டேன் . இப்பொழுது அட்மின் காட்ஜெட் சேர்க்க பின் வரும் கோடு கள் கண்டுபிடிக்க முடியவில்லை .\nஆனால் கீழ்காணும் கோட் உள்ளது .\nஇதற்க்கு முன்னால் பதிவு செய்யட்டுமா நண்பரே \n தங்கள் சொன்ன Code தெரியவில்லை.\nid='sidebar-right-1 என்பது போல இருந்தால் பேஸ்ட் செய்யலாம். தங்கள் sidebar வலதுபுறத்தில் இருப்பதால் right என்று வரும்.\nநண்பரே நீங்கள் சொன்னது போல் செய்து விட்டேன் ,\nஅப்பொழுது ப்லாக்கின் கீழே தெரியும் அட்மின் காட்ஜெட் ,பிறகு சைன் அவுட் செய்த பிறகு நார்மலாக ப்லாக் ஓபன் செய்யும் பொழுது ப்லாக்கில் அட்மின் காட்ஜெட் தெரிய வில்லையே நண்பரே.\nதயவு செய்து விளக்கம் தர முடியுங்களா நண்பரே\nநண்பரே நீங்கள் சொன்னது போல் செய்து விட்டேன் ,\nஅப்பொழுது ப்லாக்கின் கீழே தெரியும் அட்மின் காட்ஜெட் ,பிறகு சைன் அவுட் செய்த பிறகு நார்மலாக ப்லாக் ஓபன் செய்யும் பொழுது ப்லாக்கில் அட்மின் காட்ஜெட் தெரிய வில்லையே நண்பரே.\nதயவு செய்து விளக்கம் தர முடியுங்களா நண்பரே\n admin gadget என்பதே blog owners-காக மட்டும் தான். அதனால் நீங்கள் Sign-in-ல் இருந்தால் மட்டும் தான் தெரியும். பதிவில் கூட இரண்டு படங்களை காட்டியிருக்கிறேன்.\nதங்களது தகவலுக்கு நன்றி நண்பரே\nநானும் அட்மின் காட்ஜட்டை பொருத்திக்கொண்டேன் நன்றி நண்���ரே\nநண்பர் அவர்களே,வணக்கம்.எனது முந்தைய வினா தங்களின் கவனத்திற்கு வந்ததா அப்படி இறுப்பின் தங்களின் பதிலை எதிர்பார்கிறேன்.\nதங்களது தகவலுக்கு நன்றி நண்பரே//\nநானும் அட்மின் காட்ஜட்டை பொருத்திக்கொண்டேன் நன்றி நண்பரே//\nநண்பர் அவர்களே,வணக்கம்.எனது முந்தைய வினா தங்களின் கவனத்திற்கு வந்ததா அப்படி இறுப்பின் தங்களின் பதிலை எதிர்பார்கிறேன்.//\nதங்களுக்கு பதில் சொல்லியிருந்தேனே நண்பரே\nவேறு கேள்வி எதுவும் வரவில்லை நண்பரே\nதற்போது என்னுடைய இன்னொரு ப்ளாக்கில் சோதனை செய்து பார்த்தேன் நண்பரே சரியாக வேலை செய்கிறது. நீங்கள் நிறுவியுள்ள code-ஐ மறுபடியும் சரி பார்க்க முடியுமா\nஒரு எழுத்தோ அல்லது symbol-ஓ விடுபட்டாலும் வேலை செய்யாது.\nஇல்லையென்றால் தங்களின் code-ஐ basith27[at]gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப முடியுமா உங்கள் blog id Numberஐ மட்டும் அனுப்ப வேண்டாம்.\nநன்றி.... உங்கள் பதிவுகள் அனைத்தும் புதியதாக ப்ளாக் தொடங்கிய என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது... Admin Gadget-ஐ சேர்த்து விட்டேன்....மிகவும் நன்றி\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nபிரசாந்த் சந்திர மகாலனோபிசு - கூகுளில் இன்று\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavarungeleer.wordpress.com/2014/11/28/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-19T09:56:23Z", "digest": "sha1:IIYLWWQ7W4R5D67GJZMJNQ5FMRBVTZXU", "length": 13729, "nlines": 131, "source_domain": "yavarungeleer.wordpress.com", "title": "காங்கிரஸ் கட்சிகள் | யாவருங்கேளீர்", "raw_content": "\nஉலகமக்கள் யாவரும் உறவுக்காரர் என்றிடு\nநாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து இதுவரை\nசுமார் அறுபது கட்சிகள் உதயமாகிவிட்டன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்\nஇவ்வாறு உதயமான கட்சிகளில் பத்தாவதாக ஜி.கே.வாசனின் கட்சி உள்ளது.\nநம் நாட்டின் மிகப் பழமையான கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் நீண்ட\nவரலாறு கொண்டது. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப்\nபங்காற்றியது. கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்தந்த காலத்தில் தலைவர்கள்\nபிரிந்து புதிய கட்சிகளை உருவாக்கியுள்ளனர். இதன்படி நாடு சுதந்திரம்\nஅடைந்தபின் இதுவரை காங்கிரஸில் இருந்து 60 கட்சிகள் உதயமாகியுள்ளன.\nஇவ்வாறு பிரிந்த கட்சிகளில், தற்போது சோனியா காந்தி தலைமையிலான அகில\nஇந்திய காங்கிரஸ் கட்சியும் ஒன்று. இது, அகில இந்திய காங்கிரஸ் (இந்திரா\nகாந்தி) என்ற பெயரில் உடைந்து மீண்டும் தனது தாய் கட்சியாக பெயர்\nமாறியது. இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து பிரிந்த பெரும்பாலான கட்சிகள்\nகலைக்கப்பட்டு அதன் தலைவர்கள் மீண்டும் காங்கிரஸில் இணைந்து விட்டனர்.\nஇன்னும் சிலர் ஜனதா கட்சியிலும், பின்னர் உருவான பாரதிய ஜனதாவிலும்\nஇணைந்தனர். இதில் பல செயல்படாத கட்சிகளாக மாறிவிட்டன. மீதம் உள்ளவற்றில் எதுவும் தேசிய கட்சியாக இல்லை என்றாலும், மாநிலக் கட்சிகளாக ஒருசில கட்சிகள் தொடர்கின்றன.\nசரத்பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஜாம்புவத்ராவ் தோதே தொடங்கிய விதர்பா ஜனதா காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மகாராஷ்டிரத்தில் மாநிலக் கட்சிகளாக இயங்கி வருகின்றன.\nமம்தா பானர்ஜி தொடங்கிய அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியாக வளர்ந்துள்ளது.\nஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கிய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அம்மாநிலத்தில் தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது. இங்கு முன்னாள் முதல்வர் என்.கிரண்குமார் ரெட்டி தொடங்கி ஜெய் சமைக்கி ஆந்திரா கட்சிக்கு தேர்தலில் ஒரு தொகுதியும் கிடைக்கவில்லை.\nதமிழகத்தில் முதலாவதாக 1956-ல் சி.ராஜாஜி பிரிந்து இந்திய தேசிய ஜனநாயக\nகாங்கிரஸ் கட்சியை தொடங்கினார். பிறகு இதை சுதந்திரா கட்சியில்\nஇணைத்துக்கொண்டார். இதையடுத்து குமரி அனந்தன், ‘காந்தி காமராஜ் தேசிய\nகாங்கிரஸ்’ என்ற பெயரில் கட்சியை தொடங்கியவர் மீண்டும் காங்கிரஸுடன்\nஇணைந்தார். இவரது காலத்திலேயே பழ.நெடுமாறனும் பிரிந்து தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். இவரது கட்சி செயல்படாமல் போய் விட்டாலும் நெடுமாறன் பிறகு எந்தக் கட்சியிலும் சேரவில்லை.\nபிரிந்து இணைந்த ப.சிதம்பரம், 1988-ல் பிரிந்த சிவாஜி கணேசன், தமிழக முன்னேற்ற முண்ணனி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி, அதை பிறகு ஜனதா தளத்தில் இணைத்தார். 1996-ல் ஜி.கே.மூப்பனார் பிரிந்து தமிழ் மாநிலக் காங்கிரஸும் அதில் இருந்து 2001-ல் ப.சிதம்பரம் பிரிந்து காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையும் தொடங்கினர். பின்னர் இருவரும் தங்கள் கட்சிகளை கலைத்துவிட்டு காங��கிரஸில் இணைந்தனர். 1997-ல் தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் பிரிந்த வாழப்பாடி ராமமூர்த்தி, மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். பிறகு மீண்டும் பிரிந்து தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியை தொடங்கிய அவர் திரும்பவும் காங்கிரஸில் இணைந்தார்.\nபுதுச்சேரியில் பி.கண்ணன், புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸை தொடங்கி\nமீண்டும் காங்கிரஸுடன் இணைத்தார். பிறகு இரண்டாவது முறையாக பிரிந்து\nபுதுச்சேரி மக்கள் காங்கிரஸ் தொடங்கிய அவர் திரும்பவும் காங்கிரஸில்\nஇணைந்தார். இவரைப் போலவே, காங்கிரஸில் இருந்து பிரிந்த என்.ரங்கசாமி, தனது பெயரிலேயே என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி தற்போது அம்மாநில முதல்வராக பதவி வகிக்கிறார். இந்தப் பட்டியலில் தற்போது பத்தாவதாக ஜி.கே.வாசன் புதிய கட்சி தொடங்க இருக்கிறார்.\n2014 ஆம் ஆண்டு நினைவலைகள் \n← சுவாமியே சரணம் ஐயப்பா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« அக் டிசம்பர் »\nமாதந்திர தொகுப்பு மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2018 (1) மே 2018 (1) ஏப்ரல் 2018 (2) மார்ச் 2018 (1) பிப்ரவரி 2018 (3) ஜனவரி 2018 (6) திசெம்பர் 2017 (1) மே 2017 (2) ஏப்ரல் 2017 (8) மார்ச் 2017 (3) ஏப்ரல் 2016 (1) திசெம்பர் 2015 (1) நவம்பர் 2015 (1) ஜூன் 2015 (1) ஏப்ரல் 2015 (1) பிப்ரவரி 2015 (3) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (19) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (6) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (1) ஓகஸ்ட் 2013 (1) பிப்ரவரி 2013 (3) திசெம்பர் 2012 (1) ஓகஸ்ட் 2012 (9) ஜூலை 2012 (15) ஜூன் 2012 (4) மே 2012 (5) மார்ச் 2012 (3) பிப்ரவரி 2012 (2)\nதமிழில் பல படங்களுக்கு இரண்டாம் பாகம் வந்துவிட்டன. சிங்கம் மூன்றாம் பாகமே வந்துவிட்டது.... yavarungeleer.wordpress.com/2018/07/10/%e0… 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2018/05/", "date_download": "2018-07-19T09:13:18Z", "digest": "sha1:CSNLEIHBI527JRHKGYCETGRJEZKV2COJ", "length": 17667, "nlines": 182, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: May 2018", "raw_content": "\nஅலசல் ( 84 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 27 )\nகட்டுரை ( 7 )\nகவிதை ( 99 )\nசிறுகதை ( 3 )\nநினைவுகள் ( 3 )\nநூல் மதிப்புரை ( 70 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\n‘‘தப்பு, சரின்னு புத்திக்கு தெரிகிறது; மனசுக்கு உறைக்கவில்லையே ...”இதே வசனத்தை அல்லது இது போன்ற வசனத்தை எத்தனையோ திரைப்படங்களில், நெடுந்தொடர்களில், மெகா சீரியல்களில் கேட்டுக் கேட்டு காதே புளித்துவிட்டது .ஆனாலும் தொடர்கிறது .ஒவ்வொரு��ரும் தம் வாழ்க்கை அனுபவத்தில் இது போன்று சொல்ல நேர்ந்த சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு.\nஅப்படியாயின் அன்பும் அறிவும் எதிரெதிர் நிற்பவையா அல்ல . அல்ல . பின் ஏன் அப்படி அல்ல . அல்ல . பின் ஏன் அப்படி அன்பையும் அறிவையும் புரிந்து கொள்வதிலும் கையாளுவதிலும் ஏற்படுகிற பிழைகள் ;இப்படி யோசிக்க வைத்து விடுகிறது .\nஅவன் மனைவியை அளவு கடந்து நேசிக்கிறான்; அவளும் எல்லை கடந்து பாசத்தைக் காதலைப் பிழிகிறாள். ஆனால் திடீரென்று ஒரு நாள் இருவருக்கும் இடையே பெரும் விரிசல் ஏற்பட்டு விடுகிறது .ஏன் எப்படி ஒரு கதை சொல்லலாம் அல்லவா \nமேலே குறிப்பிட்டது போன்ற காதலால் கருத்தொருமித்த ஒரு தம்பதியர் கொஞ்சி மகிழ்ந்திருக்கும் வேளை-வானுலா வந்த சிவபெருமானிடம் பார்வதி இந்தக் காதல் ஜோடியைக் காட்டி காதல் உன்னதமானது ; அன்பு மழையில் மூழ்கும் தம்பதியரைப் பிரிக்க உலகின் எந்த சக்தியாலும் முடியாது என்கிறார்.நம்ம சிவன் விஷமமாய் புன்னகைக்கிறார் .பார்வதி எரிச்சலுற்று, “ஏன்” என வெடித்துச் சீறுகிறாள் .சிவன் சொன்னார்: “ நாளை காலைக்குள் இருவரையும் பிரித்துக் காட்டுகிறேன்.”சவால் விட்ட சிவன் களத்தில் இறங்குகிறார் .\nஒரு குறி சொல்லும் பெண்ணாக வேடமிட்டு அந்தப் பெண்ணைச் சந்தித்து குறிசொல்லுகிறார் . “உன் வாழ்க்கை பெரும் மகிழ்ச்சி யாய் இருப்பினும், உன் கணவர் போன ஜென்மத்தில் நாயாய் இருந்தார். முழு ஆயுளும் முடியும் முன் இறந்து விட்டார். அதன் மிச்ச சொச்சமாகத்தான் தினமும் நள்ளிரவில் உன்னை நாவால் தீண்டு கிறார், இன்று இரவு நீயே தூங்குவது போல் நடித்து உண்மையை அறிக”\nஅதே போல் ஒரு பிராமண ஜோதிடராக வேடமிட்டு அந்த ஆணிடம் சென்று சொல்வார்;“உன் மனைவியும் நீயும் இரண்டறக் கலந்து காதல் வாழ்வு வாழினும் ; போன போன ஜென்மத்தில் அவள் (ஒரு சாதியைக் குறிப்பிட்டு) அந்த சாதியில் பிறந்து அந்த சாதிக்குரிய வர்ணக்கடமையை சரியாகச் செய்யாமல் செத்துவிட்டாள். எனவே நள்ளிரவில் அவள் உடம்பில் உப்புகரிப்பு மேலோங்கி இருக்கும்.ஐயம் இருந்தால் நள்ளிரவில் நாவால் தீண்டிப்பார்,\nஇருவரின் தூக்கமும் தொலைந்தது.அவள் தூங்குவது போல் நடிப்பாய் படுத்துக் கிடக்கிறாள்.அவன் மெல்ல எழுந்து அவளை நாவால் தீண்டுகிறான்..\n“ச். சீ ... நாய் ஜென்மம்...” “ச்..சீ... ...ஜாதி கெட்டவள்...”வார்த்தைகள் தடித்து விழுந்தன . உறவு நொறுங்கியது .\nசிவன் ஜெயித்த எக்காளத்தில் பார்வதியை வம்பிழுக்கிறார். அன்பு தழுவிய குடும்பம் நொறுங்கிவிட்டதே என பார்வதி புழுங்குகிறார் .\nஆனால் மூளையில் உறைந்து போயிருந்த சாதிய அழுக்கும் , வெறுப்பும் யாரோ ஒருவர் நிமிண்டிவிட்டபோது விஸ்வரூபமெடுத்து விளையாடிவிட்டது.\nஅறிந்த உண்மையக்கூட நொடியில் மறக்க வைத்து பகையாக்கிவிட்டது .அறிவு கொஞ்சம் அசந்த போது அன்பையும் அழிக்கும் வன்மம் விதைக்கப்பட்டுவிட்டது .\nஆக, அன்பைக் காக்கவும் அறிவின் துணை அவசியமாகும் . ஏனெனில் வள்ளுவன் சொல்லுவான்:“ அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்உள் /அழிக்கல் ஆகா அரண்.”அதாவது வாழ்வின் இறுதிவரை காக்கும் பெரும் கருவி அறிவே ஆகும் . உள் புகுந்து பகைவரும் அழிக்கமுடியா கோட்டை அரணாகும் அது .நான் மேலே சொன்னது வெறும் கதை அல்ல; வாழ்வின் நடப்பு.\nஎனக்கு தெரிந்த காதல் மணம், சாதி மறுப்புத் திருமணம் புரிந்து கொண்ட ஒரு டாக்டர் இணையர் ஒரு நாள் சாதாரணச் சண்டையில் அவசரப்பட்டு பயன்படுத்திய சாதியச் சொல்லாடல் மண முறிவை நோக்கி இருவரையும் விரட்டிவிட்டது. அறிவைக் கொஞ்சம் இழந்தபோது பேரிழப்பாகிவிட்டது. பின்னர் நேர் செய்ய மூன்றாண்டுகள் பெரும்பாடுபட வேண்டியதாயிற்று\n.குடும்பம் நடத்துவதில், உறவைப் பேணுவதில், சமூக வாழ்வில் இணைந்து நிற்பதில் - ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறுவதில் அறிவின் பாத்திரம் மிகவும் காத்திரமானது .வெறும் அன்பைக் கொண்டு மட்டுமே வாழ்ந்துவிட முடியாது; வாழ்வின் சவாலை ஒவ்வொரு நொடியும் எதிர்கொள்ள அறிவில் தெளிவும் உறுதியும் மிகமிக அவசியம்.ஆயினும் அன்பின் வலிமை ஆகப் பெரிது .மீண்டும் ஒரு கதை .\nபொன்னீலன் எழுதிய “ காமம் செப்பாது” என்கிற கதை .கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா இல்லையா இந்த திருவிளையாடற் புராண சினிமா காட்சியை அசை போட்டுக் கொள்ளுங்கள் .\nபொற்றாமரைக் குளத்தில் இருந்து எழுந்து வந்த பின்னும் நக்கீரனுக்கு ஐயம் தீரவில்லை. தூக்கம் பிடிக்கவில்லை. புரண்டு புரண்டு படுக்கிறான் .நள்ளிரவு அரைத் தூக்கத்தில் எழுந்து விறுவிறுவென்று சொக்கன் சன்னதிக்குப் போகிறான். அங்கே சொக்கனில்லை .மீனாட்சி சன்னதியில் கொஞ்சல் மொழி கேட்கிறது .இங்கிதமின்றி கதவைத் திறந்து கொண���டு உள்ளே நுழைகிறான் .\nஅங்கே மீனாட்சி மடியில் படுத்துக் கொண்டு கூந்தலை முகர்ந்தாவாறே சொக்கன் காதல் மொழி பிதற்றிக் கொண்டிருக்கிறான் .நக்கீரன் உள் நுழைய மீனாட்சி அவசர அவசரமாக எழுந்து தன் உடையைத் திருத்துகிறாள் வெட்கத்தோடு.\nநக்கீரன் மீண்டும் ஐயம் கேட்கிறான் .சொக்கன் சொல்லுவான்;“ நக்கீரா காதலித்திருக்கிறாயா காதலித்துப் பார், கூந்தல் மணக்கும். எச்சில் இனிக்கும். குழந்தையின் மழலை மொழி யாழைவிட குழலைவிட இனிதாவதைப் போல - சிறுகை அளாவிய கூழ் அமிர்தமாவதை போல ... போ... போ... போய் காதலித்துப் பார்.”\nகாதலின் மாயாஜாலம் புரிந்தவனாய் நக்கீரன் திரும்புகிறான்.\nகாதலும் அன்பும் குறையை மறைத்து நிறைவைத் தரும்; அந்த வெள்ள அன்பின் பெருக்கில் வாழ்க்கை சுகிக்கும் .குறை நிறைகளோடு ஒருவரையொரு வர் ஏற்பதே வாழ்வின் வெற்றியாகும் .\nஒருவரை ஒருவர் புரிந்து வாழ்வ தென்பதன் பொருளென்னதமிழீழப் போர்ச் சூழலிலும் நாளாயினி தாமரைச் செல்வி எனும் பெண்கவிஞர் மொழிந்த காதல் வாழ்வு விடையாகும் .\n“காதல் என்றால்என்னவென்று தெரியுமா உனக்கு \nஅன்பும் அறிவும் சங்கமிக்கும் சமத்துவ வாழ்வின் வாசல் இதுதானே\n“அன்பும் அறமும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\n-என்ற வள்ளுவரின் அளப்பரிய மெஞ்ஞானத்தோடு\n“அன்பும் அறிவும் உடைத்தாயின்... என்ற\nபொருள் பொதிந்த புதிய சொற்றொடரையும் சேர்ப்பது காலத்தின் தேவை அல்லவா\nநன்றி ; தீக்கதிர் , வண்ணக்கதிர் , 13/05/2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2009/11/blog-post_28.html", "date_download": "2018-07-19T09:35:24Z", "digest": "sha1:SX7E4DJUKSM6KLZCELD7EZ6NAUHY3UKD", "length": 11412, "nlines": 190, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: வேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nஎனக்கு வரும் தொலைபேசி அழைப்புக்கள், மின்னஞ்சல்கள் 99% வெட்டி வேரை தனி பயிராக வளர்த்தால் (வேருக்காக) லாபம் கிடைக்குமா எவ்வளவு வருமானம் என்பது பற்றித்தான் இருக்கும். பொதுவாக வளர்ச்சி நன்றாக இருப்பினும் மண்ணின் தன்மை, நீர் ஆகியவற்றைப் பொறுத்து வேரின் நீளமும் அதன் அடர்த்தியும் இருக்கும். எனவே தோண்டி எடுப்பதற்கு நிறைய ஆட்கூலியாகும். தவிர மண்ணின் தன்மையைப் பொறுத்து வேர்கள் அறுந்துவிடாமல் எடுக்க வேண்டும். சோதனைக்காக பெரிய பையில் வளர்த்த வெட்டி வேர்.\nமிக எளிமையான முறையில் வேருக்காக வளர்க்க பெரிய பைகளில் வளர்த்த பின்பு பையை அகற்றி வேரை மிக எளிதாக அறுவடை செய்யலாம். தற்சமயம் மிக குறைந்த விலையில் கிடைக்கும் அரிசி மற்றும் சிமென்ட் சாக்குப் பைகளில் வளர்த்தலாம். நல்ல வாசனையுடன் தரமாக இருக்க 1 முதல் 11/2 வருடங்கள் ஆகும். எங்கு வேண்டுமானலும் வளர்க்கலாம் குறிப்பாக மொட்டை மாடிக்களில் அதிக சூரிய ஒளியும், சமயலறை நீர் மறு உபயோகத்திற்கு கிடைப்பதாலும், அதிகமாக கரிம நிலைபாட்டில் ( Carbon sequestration ) உதவுவதால் நகரங்களில் வளர்க்க மிகவும் ஏற்றது. மிக கொஞ்சமாக மண், தேங்காய்மஞ்சு (மிக குறைந்த Ec < 1 அளவில்), சம அளவு மண் புழு உரம், வேம் இவற்றை கலந்து பைகளில் நிரப்பி 3 அல்லது 4 சிம்புகளை அல்லது நெட்பாட் நாற்றுக்களை வைக்க நமது வேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு ஆரம்பமாகிவிட்டது எனலாம். தேங்காய்மஞ்சு இருப்பதால் அதிகநாட்கள் நீரை தக்க வைத்துக்கொள்ளும். அதிக நீர் இருந்தாலும் பிரச்சனை இல்லை. வேம் வேரின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். மண் புழு உரம் செடிகளுக்கு நல்ல வளர்ச்சியை தரும். முதல் தரமான வேரினை அறுவடை செய்யலாம்.முயற்சி செய்யுங்கள். முயற்சி திருவினையாக்கும்.\n்நன்றி திரு வின்சண்ட் அவர்களே. அந்தப் பையின் விலை, உள்ளே போடும் பொருள்களின் விலை விபரம், மற்றும் கிடைக்கும் இடம் ஆகியவை தெறிவித்திருந்தால் உபயோகமாக இருக்கும். நாற்று நீங்களே கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி.\nஉங்கள் வருகைக்கு நன்றி.அரிசி அல்லது சிமெண்ட் சாக்குப் பையாக இருந்தால் அதிக பட்சம் ரூ.2/=,தென்னை நார் கழிவு கிலோ ரூ.4 - 6 (Ec <1), மண்புழு உரம் கிலோ ரூ.4 - 6.\nஇயற்கையின் சீற்றம் - நீலகிரி மாவட்டம்.\nசரிவுகளில் மண் அரிப்பை தடுக்கும் வெட்டிவேர் - அனிம...\n\"பூட் ஜொலோகியா\" - உலகின் மிக காரமான மிளகாய்\nவேளாண்மை அறிவியல் நிலையங்களின் தேசிய மாநாடு - கோவை...\nஉருகும் திபெத் பனிப் படிவங்களும் வட இந்திய நதிகளின...\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ��சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wesmob.blogspot.com/2012/03/quick-edit-hide-quick-edit.html", "date_download": "2018-07-19T09:44:05Z", "digest": "sha1:HPSASAURPAXVQZV6W3ZZDNFRG2DS4XIH", "length": 3019, "nlines": 41, "source_domain": "wesmob.blogspot.com", "title": "ப்ளாக்கர் : \"Quick Edit\" ஐக்கானை மறைக்க ( Hide Quick Edit ) ~ என்டர் ப்ளஸ் +", "raw_content": "\nBLOGGER CSS SOFT WARE tech fun You tube இணையதளம் கூகிள் பிளாக்கர் பேஸ் புக் மொபைல்\nபிளாக்கரில் வலைப்பூ(வலைப்பதிவு)ஆரம்பிக்கும் போது எல்லா விட்ஜெட் -களையும் சரி செய்து விட்டு ப்ளாக்-கை சென்று பார்த்தோம் என்று \"quick edit\" என்ற ஐக்கான் இருக்கும் ..\nநாம் பிளாக்கர் கணக்கில் நூலைந்து இருக்கும் போது\nஇந்த ஐ-கான் காணப்படும் ..இந்த ஐக்கானை பயன்படுத்தி அந்த பக்க உறுப்புகளை நாம் திருத்தி கொள்ளலாம்\nஆனால் சில பேருக்கு இந்த ஐ-கான் இருப்பது பிடிக்காது ..\nஇந்த ஐ-கானை மறைக்க ஒரு சின்ன நிரலை\nஅதற்கு மேலே (முன்னால் )\nகீழே உள்ள கோடிங்கை PASTE செய்து SAVE TEMPLATE செய்து பாருங்கள் .\nபுகைப்படங்களை ஐகானாக மாற்றிவிடும் இணையத்தளம் \nதிண்டுக்கல் தனபாலன் March 31, 2012 at 7:55 AM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/special-story/general/596-ambedkar-s-127th-birthday.html", "date_download": "2018-07-19T09:57:31Z", "digest": "sha1:DP63G555XYQ2OMXB76IUU74QB6F46UZ7", "length": 5460, "nlines": 96, "source_domain": "www.newstm.in", "title": "அம்பேத்கர் தலித்துகளுக்கானத் தலைவரா? | Ambedkar's 127th birthday", "raw_content": "\nடெல்லி: அம்பேத்கரை புகழ்ந்து கோஷமிட்ட மாணவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம் - எடப்பாடி பழனிசாமி\nஆகஸ்ட் 18, 19 தேதிகளில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடக்கிறது\nகோவாவில் வெளி மாநில மீன்களுக்கு 15 நாள் தடை\nஅம்பேத்கர்அம்பேத்கர் ஜெயந்திசட்டமேதைசாதி ஒழிப்புAmbedkarbirthdaybheemji 127casteSpecial Story\nகங்குலிக்கு தனது ஸ்டைலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சேவாக்\nதோனி கடந்து வந்த பாதையும் தமிழ் சினிமா பாடல்களும்\nகூல் கேப்டன் தோனியின் காதல் - கல்யாண வாழ்க்கை பயண ரகசியம்\nதோனிக்கு 37 வயசு... அவரைப் பற்றிய 37 விஷயங்கள்\n1. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n2. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n3. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n4. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n5. ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா தோனி\n6. உருவாகிறதா படையப்பா 2\n7. இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்த��ய அணி அறிவிப்பு\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n14-04-2018 இன்றைய முக்கிய செய்திகள்\nதேசிய விருதை தவறவிட்ட படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2014/", "date_download": "2018-07-19T09:56:04Z", "digest": "sha1:IQ7AUW3SUIDGKE3XCZUUUHLSFW2OGCYF", "length": 46171, "nlines": 487, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: 2014", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nவிநாயகருக்கு முன் எலியையும், அரசையும்,வேம்பையும் ஏன் வைத்துள்ளார்கள்\nஉயிர்களை எக்காரணம் கொண்டும் வதைக்கக் கூடாது. ஜனமேயஜயர் மகாராஜாவின் கதை தெரிந்தால், மற்ற உயிர்கள் மீது நமக்கு கை வைக்கவே தோன்றாது.\nஅர்ஜுனனுக்கும், சுபத்ரைக்கும் அபிமன்யு பிறந்தார். அபிமன்யுவுக்கும் அவரது மனைவி உத்தரைக்கும் பிறந்தவர் பரீட்சித்து மகாராஜா. பரீட்சித்துவுக்கும் அவர் மனைவி மாத்ரவதீக்கும் பிறந்த மகனே ஜனமேஜயர். அதாவது அர்ஜுனனின் கொள்ளுப்பேரர். இவருக்கு சிருதசேனர், உக்ரசேனர், பீமசேனர் என்ற சகோதரர்கள் இருந்தனர்.\nஜனமேஜயருக்கு யாகங்களைச் செய்வதில் அலாதிப்ரியம். இதன் மூலம் நாட்டு மக்களுக்கு பலவித நன்மைகள் நடந்தன. ஒருமுறை \"தீர்கஸத்ரம்' என்னும் அரிய பலன்களைத் தரும் யாகத்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு நாய்க்குட்டி யாக குண்டம் அருகே வந்து விட்டது. அது அசுத்தம் செய்து விடுமோ என்ற பயத்தில், ஜனமேஜயரின் சகோதரர்கள் அதை அடித்து விரட்டினர். அது வலி தாங்காமல்,\nதன் தாயிடம் போய் முறையிட்டது.\nநாயின் தாய் ஜனமேஜயரிடம் போய், \"\"எனது குட்டி அசுத்தம் செய்து யாகத்துக்கு பங்கம் ஏற்பட்டிருந்தால் அதை அடித்திருக்கலாம்.\nஅப்படி ஏதும் செய்யாமல், யாக குண்டம் அருகே நின்று வேடிக்கை பார்த்ததற்காக உங்கள் சகோதரர்கள் அடித்திருக்கிறார்கள். எனவே அவர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுத்தாக வேண���டும். எனக்கு நீதி வேண்டும்,'' என்றது.\nநாயின் கோரிக்கையை ஜனமேஜயர் கண்டுகொள்ளவில்லை.\nஇதன் விளைவாக அந்த நாய், \"\"என் குட்டியை அநியாயமாக தாக்கிய உன்னை எந்நேரமும் பயம் ஆட்டிப் படைத்துக் கொண்டே இருக்கும்,'' என சாபம் கொடுத்து விட்டது. அதன் பிறகு தான் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்தார் ஜனமேஜயர் . நாய் சாபமிட்டபடியே, இனம் புரியாத பயம் அவரை எந்நேரமும் வாட்டி வதைத்தது.\nபயம் நீங்க அவர் பல யாகங்களைச் செய்தார். ஆனால், நீங்கவில்லை. ஒரு உயிரை தேவையின்றி துன்புறுத்தி, எத்தனை யாகங்கள், பிரார்த்தனைகள் செய்தாலும் இறைவன் அதைக் கண்டுகொள்ள மாட்டார் என்பதைப் புரிந்து கொண்டார்.\nஇந்நேரத்தில் வைசம்பாயனர் என்னும் மகான் வந்தார். இவர் மகாபாரதத்தை இயற்றிய வியாசரின் பிரதம சீடர்.\n பாரதக் கதையைக் கேட்டால் பயம் நீங்கும். மகாபாரதத்தில் பாண்டவர்கள் கிருஷ்ணரின் அருளால் பயமின்றி இருந்தனர்,'' என்றார். அந்தக்கதையை அவரே கூறக்கேட்டு பயம் நீங்கப்பெற்றார்.\nஅதன்பின், எந்த ஒரு பிராணிக்கும் துன்பம் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இவரது தந்தை பரீட்சித்து மகாராஜா பாம்பு தீண்டி தன் 60ம் வயதிலேயே இறந்து விட்டார். எனவே, பாம்புகளுக்கு தீங்கு செய்யாதவரை அவற்றிடம் இருந்து மனிதர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் யாகம் ஒன்றை நடத்தினார்.\nஎன்னும் மகாபாரதத்திலுள்ள ஸ்லோகம் ஒன்றைச் சொன்னால், பாம்புகள் கடிக்கக்கூடாது என்ற வரத்தை பாம்புகளின் தலைவனான தட்சகனிடம் பெற்றார்.\nஇனியாவது, எல்லா உயிர்களையும் கடவுளாகவே பாருங்கள். அவற்றுக்கு துன்பம் இழைக்கத் தோன்றாது.\nநெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் சரித்ரம் ஸ்ரீமதி விசாக ஹரி\nபண புழக்கத்திற்க்கு எளிய பரிகாரம்\nமேலை நாடுகளில் கடைபிடித்து வரும் தாந்த்ரீக முறைகளில் சிலவற்றை\nஇனி உங்களுக்கு அளிக்கலாம் என உள்ளேன். இவை அனைத்தும்\nபரிசோதிக்கபட்டவை ஆகும். ஆகையால் அனைவரும் செய்து பயன்\nஇதை இன்று இரவு (வெள்ளிக்கிழமைகளில்) 8-9 மணிக்குள் செய்தால்\nபலன் இரட்டிப்பு ஆகும்.சாதாரண நாட்களிலும் செய்யலாம்-கால நேரம்\nசிறிய வெள்ளி அல்லது கண்ணாடி கிண்ணம் எடுத்து கொள்ளவும்.\nஅதில் சம அளவு உப்பு, சர்க்கரை மற்றும் அரிசி சேர்க்கவும்.\nஅதற்கு நடுவில் ஒரு புத்தூசி அல்லது காப்பூசி எனப்படும் சேஃப்டி\nபின் ஒன்றை மேல் நோக்கி இருக்குமாறு சொருகவும். பின்பு\nகிண்ணத்தை கையில் ஏந்தி பிரபஞ்சத்திடம் (கடவுளிடம்)\nதங்களுக்கு என்றும் உணவு, உடை, உறைவிடம் மற்றும்\nசெல்வம் தங்கியிருக்க பிரார்த்தனை செய்து கொண்டு,\nகிண்ணத்தை வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் (கிண்ணத்தை மூடாமல்)\nவைத்து விடவும். தென் மேற்கு மூளையில் கிழக்கு நோக்கியும்,\nவட கிழக்கு மூளையில் மேற்கு நோக்கியும் வைப்பது இரட்டிப்பு\nபலன் தரும். இதை தினமும் ஒரு முறை பார்த்து மனதினுள்\nமேற்கண்ட பிரார்த்தனை செய்து வந்தால் போதும்.மந்திர\nஉச்சரிப்புகள் ஏதும் தேவை இல்லை. அன்றாடம் சிறு முன்னேற்றமாவது\nவந்து கொண்டே இருப்பதை கண் கூடாக காணலாம். இவை\nதூசி படர்ந்து அழுக்கானவுடன், வேறு இதே முறையில்\nமாற்றி வைக்கவும். வாழ் நாள் முழுதும் செய்யலாம்.\nமுடிந்த அளவு பொருட்கள் சேர்த்தால் போதும்-அவரவர் வசதிக்கேற்ப்ப.\nபகவத் கீதையில் கண்ணன் சொல்லும் 26 குணங்கள்......\nபகவத் கீதையில், ஞானிகளின் குணங்களை மூன்றே ஸ்லோகங்களில் கண்ணன் பட்டியல் போட்டுத் தந்து விடுகிறான். பல ‘ஆனந்தா’-க்களையும், ‘சுவாமிஜி’-க்களையும் தரிசிப்போர் இதை ‘செக் லிஸ்டாகப்’ (Check List) பயன் படுத்தலாம். அவர்கள் பத்தரை மாத்துத் தங்கமா, பம்மாத்துப் பேர்வழிகளா என்று விளங்கி விடும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 26 குணங்கள் இருந்தால் ‘சாமி’; இல்லாவிடில் வெறும் ‘ஆசாமி’ இதோ கிருஷ்ண பரமாத்மா கொடுக்கும் பட்டியல்:\n2.மனத் தூய்மை (சத்வ சம்சுத்தி:)\n3.ஞானத்திலும் யோகத்திலும் நிலைபெறுதல் (ஞான யோக வ்யவஸ்திதி)\n4.தானம் (தேவையானோருக்கு பொருளுதவி) 5.ஐம்புலனடக்கம் (தம:)\n6. வேள்வி செய்தல் (யஜ்ஞ:, இது ஞான வேள்வியாகவும் இருக்கலாம்)\n7.சாத்திரங்களை ஓதுதல் (ஸ்வாத்யாய:, இது தேவாரம் திவ்வியப் பிரபந்தம் முதலியனவாகவும் இருக்கலாம்)\n10. உயிர்களுக்கு மனம்,மொழி,மெய்யால் தீங்கு செய்யாமை (அஹிம்சை)\n15.கோள் சொல்லாமை (அபைசுனம், No Gossip Policy)\n16.உயிர்களிடத்தில் அன்பு (பூதேஷு தயா)\n17.பிறர் பொருள் நயவாமை ( அலோலுப்த்வம்) 18.மிருதுதன்மை (மார்தவம், அடாவடிப்போக்கு இன்மை)\n19.நாணம் (ஹ்ரீ:, தீய செயல்களுக்கும் தன்னைப் புகழ்வதற்கும் வெட்கம்)\n22. பிறர் குற்றம் பொறுத்தல் (க்ஷமா)\n23. மனம் தளராமை, செயலில் பிடிப்பு (த்ருதி/ திட உறுதி)\n26. செருக்கின்மை ( ந அதிமானிதா )\nஇந்த மூன்று ஸ்லோகங்களை���ும் மனப்பாடம் செய்வது நல்லது. நாள்தோறும் இறைவனிடம் இந்த 26 குணங்களையும் அருளும்படி பிரார்த்திக்கலாம். இதோ மூன்று ஸ்லோகங்கள்:\nஅபயம் ஸத்வஸம்சுத்திர் ஜ்ஞான யோக வ்யவஸ்திதி: தானம் தமச்ச யஜ்ஞச்ச ஸ்வாத்யாயஸ் தப ஆர்ஜவம். அஹிம்ஸா ஸத்யம க்ரோதஸ் த்யாக: சாந்தி ரபைசுனம் தயா பூதேஷ் வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீ ரசாபலம். தேஜ: க்ஷமா த்ருதி: சௌச மத்ரோஹோ நாதிமானிதா பவந்தி ஸம்பதம் தைவீ மபிஜாதஸ்ய பாரத.\nமெஞ்ஞானமும் விஞ்ஞானமும் சத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன் அவர்கள்\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்\nஅகத்தீசா என்றால் விரும்பியது அனைத்தும் கைகூடும்\nஓம் கருவூர் தேவாய நம\nஓம் பதஞ்சலி தேவாய நம\nஓம் இராமலிங்க தேவாய நம\nஎதுவும் என்னுடையது அல்ல, அனைத்தும் உன்னுடையதேஅருளாளா\n- சித்தகுருவேத சூக்த மாமந்திரம்\n\"அருணாசல, அருணாசல, அருணாசல பாஹிமாம்\nஅருணாசல, அருணாசல, அருணாசல ரட்சமாம்\"\nஓம் நமசிவாய , அருணாசல சிவாய , சிவ ஓம் நமசிவாய , சிவாய அருணசலாய நம\nதிருகயிலாயப் பொதியமுனிப் பரம்பரை 1001-வது குரு மஹா சந்நிதானம்\nசக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை சத்குரு\nஸ்ரீ-ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் அவர்களால் அருளப்பட்டதே ஸ்ரீ சனீஸ்வரத்துதி\nசனி தசை ,சனி புக்தி,சனி அந்த்ரம்,அஷ்டமசனி,கண்டச் சனி போன்ற காலங்களில் அனைவரும் ஓதி பயன் பெற வேண்டிய அற்புத மந்திரம்\nநம:கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாயச நம:\nகாலாக்னி ரூபாய க்ருதாந்தாயக வை நம:\nநமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாயச\nநமோ விசால நேத்ராய சுஷ்கோதர பயாக்ருதே\nநம: புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேதவை நம:\nநமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷட்ர நமோஸ்துதே\nநமஸ்தே கோடராக்ஷாய துர்நிரீச்ரயாய வை நம :\nநமோ கோராய ரௌத்ராய பீஷ்ணாய கபாலினே\nநமஸ்தே ஸர்வ பக்ஷாய பலீமுக நமோஸ்துதே\nசூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாயச\nதபஸா தக்த தேஹாய நித்யப் யோக ரதாயச\nநமோ நித்யம் க்ஷாதார்த்தாய அத்ருப்தாயச வைநம:\n��ான சக்ஷூர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ ஸுநவே\nதுஷ்டோ தகாசிவை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸி தக்ஷணாத்\nதசரத மகாராஜா தம் நாட்டு மக்கள் \"வற்கடம் \"எனும் பஞ்சத்தால் பீடித்தலாகது என்பதற்காக மானுட வடிவில் செல்ல இயலாத ஸ்ரீசனீஸ்வர கிரக மண்டலத்திற்கு,தன்னுடைய அரும் பெரும் தபோ பலன்களுடன் நேரில் சென்று ஸ்ரீ சனீஸ்வரர் பகவானை தரிசித்து மேற்கண்ட துதிகளை ஓதி தொழுதார்.\nஆனந்தம் அடைந்த ஸ்ரீ சனீஸ்வர பகவான் இந்த துதியை தினமும் பாராயணம் செய்வோர்க்கு நான் நன்மையே செய்வேன்.இம் மந்திரத்தைத் துதித்து எள் கலந்த சாதத்தை ,அல்லது கருப்பு திராட்ச்சை,பேரிச்சம்பழம் போன்ற கருப்பு நிற உணவு வகைகளை ஏழைகளுக்கும் குறிப்பாக கருப்பு நிற உடையணிந்த முடவர்களுக்குத் தானம் செய்து வந்தால் அவர்களுக்குஎக்காலத்திலும் சனி தசை ,சனி புக்தி,சனி அந்த்ரம்,அஷ்டமசனி,கண்டச் சனி போன்ற காலங்களில் நன்மையே விளையும் என்று வரம் அருளினார்\nஎனவே ,தினமும் காலையிலும் மாலையிலும் அற்புத சக்தி கொண்ட ஸ்ரீ சனீஸ்வரத்துதியை பாராயணம் செய்தி வருதல் கிரக தோஷங்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.\nநன்றி - ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம்\nகிரிவலம் சாலை ,ஆடையூர் ,திருஅண்ணாமலை\nஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்\nதிருச்செங்கோட்டிலிருந்து 16 கி.மீ தொலைவிலும், நெசவுத் தொழில் சிறந்து விளங்கும் பள்ளிபாளையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில், கங்கையினும் புனிதமான காவிரி நதிக் கரையில் கொக்கராயான் காண் என வாகீச பெருமானால் பாடப் பெற்றதும் , செங்கல் தொழிலில் சிறந்து விளங்குவதுமான கொக்கராயன் பேட்டையில் 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சோழ மன்னர்களால் கட்டப் பெற்ற ஸ்ரீ சௌந்தர நாயகி சமேத ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.\nபடைத்தல் தெய்வமாகிய பிரம்மனுக்கு திரேதா யுகத்தில் பிரம்மகர்த்தி தோஷம் ஏற்பட்ட போது நான் முகனே இத்திருத்தலதில் 48 நாட்கள் தங்கியிருந்து திருத்தல இறைவனை நெய் தீபம் வழிபட்டதால் தோஷம் நீங்கப் பெற்ற காரணத்தால் இத்திருத்தலத்திற்கு ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் என பெயர் வழங்கி வருகிறது.\nசான்னித்யம் மிக்க இத்திருத்தலத்தின் மகிமைகளை கூறினால் ஏராளமாகக் கூறலாம்.\nதிருத்தல இறைவன் சுயம்புலிங்கம், வரப்பிரசாதி, சான்னித்யம் மிக்கவர், கருவறையில் அதிர்வலைகளை உணரலாம்.\nசைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திருத்தில்லையில் உள்ளது போல் பாமா, ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபாலன் சந்நிதி ஆஞ்சநேயருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nஇத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பைரவர் நாய் வாகனமின்றி விளங்குகிறார் . இந்த அமைப்பு வேறு எங்கும் கிடையாது. சத்ரு தோஷ பரிகார மூர்த்தியாக விளங்குகிறார். பூரட்டாதி நட்ச்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டியவர்.\nஇத்திருத்தல இறைவி மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் நிவர்த்தி செய்வதில் வரப்பிரசாதி.\nஇறைவன் கர்ப்ப கிரகத்தைச் சுற்றி 3 சுவர்களிலும் கற்கதவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் சாவி பொருத்துவதற்கான துளைகளும் உள்ளன. இது போன்ற அமைப்பு வேறெங்கும் கிடையாது.\n\"கல் கோழி கூவும், கல் கதவு திறக்கும், அப்போது கலியுகம் அழியும்\" என்பது ஐதீகம்.\nஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பொ¢ய தீபஸ்தம்பம் உள்ளது.\nஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகப் பெருமான், ஸ்ரீ தக்ஷ¢ணாமூர்த்தி, ஸ்ரீ லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவ கிரஹங்கள், சூரிய பகவான், சப்த கன்னிமாதாக்கள், ஆகிய மூர்த்திகள் ஒருங்கே அமையப்பெற்ற சிவஸ்தலம். சனி பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது.\nசுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜய நகரப்பேரரசை ஆண்டுவந்த கிருஷ்ணதேவராயர் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டதற்கான அவர் காலத்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nம���ன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்\nபுண்ணியம் செய்பவருக்கு நவ கிரக தோஷம் இல்லை\nஓம் கருவூர் தேவாய நம\nஓம் பதஞ்சலி தேவாய நம\nஓம் இராமலிங்க தேவாய நம\nஅருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்க அடிகள்\nவிநாயகருக்கு முன் எலியையும், அரசையும்,வேம்பையும் ஏ...\nநெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் சரித்ரம் ஸ்ரீ...\nபண புழக்கத்திற்க்கு எளிய பரிகாரம்\nபகவத் கீதையில் கண்ணன் சொல்லும் 26 குணங்கள்...... ...\nஅகத்தீசா என்றால் விரும்பியது அனைத்தும் கைகூடும்\nபுண்ணியம் செய்பவருக்கு நவ கிரக தோஷம் இல்லை\nஅருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்க அடிகள்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2016/07/", "date_download": "2018-07-19T09:57:36Z", "digest": "sha1:RKKPHDRRBBKJCDWW4QDG4K4P4EFCCWLQ", "length": 105131, "nlines": 831, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: July 2016", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nதிருவிளக்கு பூஜையும் அதன் பலன்களும் -\nஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆன்மிக பலக் குறைவும் உடல் நலக்குறைவும்.\nகோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.\nஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில்அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.\nஇது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும். எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்.\nஅது உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும். உள்ளமும், உடலும் சிலிர்க்க நாம் அடுத்த காலடி எடுத்து வைத்ததும், நம் கண்களுக்கு கொடி மரம் தென்படும். ஆலய கொடி மரத்துக்கும் மிகப்பெரிய தத்துவங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் ஆலயங்களில் கொடி மரம் வைத்திருந்த பழக்கம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே வழக்கத்தில் இருந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன.\nகோவிலில் திருவிழா தொடங்கும் சமயத்தில் கொடி ஏற்றம் நடந்ததை சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், மலர்மணி வாயில் பலர் தொழ கொடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காடுகளில் சில மரங்களில் கொடி சுற்றி படர்ந்து இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதில் இருந்து தான் கொடி ஏற்றும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியதாக கருதப்படுகிறது.\nஅது பல்வேறு நடைமுறைகளாக மாறி, இன்று துவஜஸ்தம்பம் என்று அழைக்கும் நிலை வரை வந்துள்ளது. நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கொடி மரம் என்று ஆகமங்கள் சொல்கின்றன. நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.\nநம் முதுகுத் தண்டில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதாரங்களும், இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன. பொதுவாக இடை, பிங்கலை வழியாக செல்லும் பிராண வாயுவை, சுழிமுனை எனும் நடு நாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க வேண்டும் என்பார்கள்.\nஇதனால் மனம் ஒரு நிலைப்படும். இறைவன் வெளிப்படுவான். இந்த அடிப்படையில் தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது. கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும். அது போல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன.\nஇது கோவிலுக்கு கோவில் மாறுபடும். ஆனால் பெரும்பாலும் கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமைப்பார்கள். இதன் அடிப்பகுதி அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும். இதற்கு சமபீடம் என்று பெயர். இந்த சதுர பாகம், படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோணப்பகுதி��ான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும்.\nஅதாவது கொடி மரம் என்பது மும்மூர்த்திகளையும், அவர்கள் மேற்கொள்ளும் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது. இதன் மூலம் கோவிலில் நுழைந்த உடனேயே வாழ்வின் மூன்று முக்கிய அம்சங்கள் நமக்கு உணர்த்தப்பட்டு விடுகின்றன. கொடி மரம் முழுவதும் பல்வேறு இறை உருவங்களை சிற்பங்களாக வடித்திருப்பார்கள்.\nகொடி மர உச்சியில் மூன்று பட்டைகள் போன்ற ஏர் பலகை இருக்கும். இதனை திருஷ்டிப் பலகை என்றும் சொல்வார்கள். இதில் சிறு, சிறு மணிகட்டி தொங்க விட்டிருப்பார்கள். அந்த கொடி கோவில் உள்நோக்கியபடி இருக்கும். சிலகோவில்களில் மூன்று பட்டைக்கு பதில் ஒரே ஒரு பட்டையே இடம் பெற்றிருக்கும். மணி தொங்க விட்டிருக்க மாட்டார்கள்.\nஒவ்வொரு ஆலயத்துக்கு ஏற்ப இந்த அமைப்பு காணப்படும். ஒரே பட்டையுடன் இருக்கும் கொடி மர அமைப்பை கருடஸ்தம்பம் என்று சொல்வார்கள். சில ஊர்களில் கல்லில் கூட கொடி மரம் உள்ளது. இத்தகைய அமைப்புடைய கொடி மரத்தில் திருவிழா நாட்களில் கொடி ஏற்றுவார்கள்.\nஏன் கொடி ஏற்றுகிறார்கள் தெரியுமா\nஅதிலும் பல்வேறு தத்துவங்கள் அடங்கி உள்ளது. பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாடு மீது படையெடுத்து சென்று அந்நாட்டை பிடித்தால், அங்கு தன் அதிகாரம் வந்து விட்டத்தை குறிக்கும் வகையில் தனது கொடியை பறக்க விடுவான். அதே போன்று தான், திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.\nஇது மக்கள் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், விழா சமயத்தில் வெளியாட்களால் நோய் பரவல் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதை கருத்தில் கொண்டே கொடி ஏற்றுவதற்கு முன்பு கல்பம், அனுகல்பம் என்ற இருவகை சடங்குகளை செய்வார்கள். கொடி ஏற்றுவதற்கு முன்பு தேவதைகளை ஆவாகனம் செய்வது கல்பம் எனப்படும்.\nகொடி ஏற்றிய பிறகு தேவதைகளை ஆவாகனம் செய்வது அனுகல்பம் எனப்படும். இந்த சடங்குகள் மூலம் கோவில் கொடி மரங்கள் சக்தி மிக்கவைகளாக மாறுகின்றன. இத்தகைய மரத்தில் கொடி ஏற்றுவது இறைவனின் படைப்புத் தொழிலை குறிப்பதாக சொல்கிறார்கள்.\nகொடி மரம் என்பது இறைவன், கொடிக் கயிறு -சக்தி, கொடித் துணி -ஆத்மா, கொடி ஏற்ற பயன்படுத்தும் தர்ப்பைக் கயிறு -பாசம் ஆகியவற்றை குறிக்கும். கோவிலில் கொடி ஏற்றும் போது குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க, தர்ப்பைக் கயிற்றுடன் வெள்ளைத் துணியை வளைத்து, வளைத்து ஏற்றுவார்கள்.\nஇது உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை உணர்த்துகிறது. இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு நம்மனதை பலியிட வேண்டும், என்பதற்காக ஆன்மாவை பாசக்கயிறு சுற்றியுள்ளதை காட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும். லௌகீக வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நாம், எல்லோருமே பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.\nதர்ப்பைக் கயிறு எனும் பாசத்தால், கொடி துணி எனும் உயிர் கட்டப்பட்டுள்ளது. அந்த உயிர் இறைவன் திருவடியை அடைதல் என்ற தத்தவத்தை கொடி ஏற்றம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. நமது உயிர் இறைவன் திருவடியை தஞ்சமடைய வேண்டுமானால் நம் மனமும் ஒரு முகமாக நிலை நிறுத்தப்பட வேண்டும்.\nஇதை உணர்த்த கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. அதனால் தான் கொடி மர உச்சியில், அந்தந்த ஆலய இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக அமைக்கப்படுகிறது.\nசிவன் கோவிலில் நந்தி, பெருமாள் கோவிலில் கருடன், அம்மன் கோவிலில் சிங்கம், விநாயகர் கோவிலில் எலி, முருகன் கோவிலில் மயில், சாஸ்தா கோவிலில் குதிரை உருவம் அமைக்கப்படும். இந்த உருவங்களைத்தான் அந்தந்த ஆலயங்களில் கொடிகளில் வரைந்து ஏற்றுவார்கள். கீழ் நிலையில் உள்ள ஆன்மாவை இறைவன் உயர்நிலைக்கு உயர்த்துகிறான் என்பதை இது காட்டுகிறது.\nஇப்படி பல்வேறு வகைகளில் சிறப்புடைய கொடி மரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், அராதனை, நைவேத்தியம் முதலிய அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதியாகும். அந்த அளவுக்கு கொடி மரம் மூலவருக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக��கது.\nகொடி மரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது. சுற்றி வந்தும் வணங்குதல் வேண்டும். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஓரறிவை ஆறறிவு வணங்குகிறது என்று பாடியுள்ளார். ஓரறிவுள்ள மரத்தை ஆறறிவுள்ள மனிதன் வழிபடுகிறான் என்பது இதன் பொருள். இந்த வணக்க முறைக்கும் விதிமுறை உள்ளது.\nநாம் கால் நீட்டி விழுந்து வழிபடும்போது, பின்புறம் எந்த தெய்வ சன்னதியும் இருக்கக் கூடாது. ஆலயத்தின் உள்ளே பல சன்னதிகள் இருக்கும் என்பதால்தான் விழுந்து வணங்கக் கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் எந்த சன்னதியும் இருக்காது என்பதால்தான் கொடி மரம் அருகே விழுந்து வணங்க வேண்டும் என்கிறார்கள்.\nஆண்கள் எப்போதும் 2 கால்கள், 2 கைகள், 2 காதுகள், நெற்றி, மார்பு ஆகிய 8 உறுப்புகளும் தரையில் படும் வகையில் அஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். பெண்கள் தலை, 2 முழங்கால், 2 உள்ளங்கைகள் ஆகிய 5 உறுப்பபுகள் தரையில் பட பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். கொடி மரத்தை வழிபடும்போது நேராக நின்று வணங்கக் கூடாது.\nகெட்ட கதிர்கள் நம் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் அப்படி சொல்லி வைத்துள்ளனர். பொதுவாக கோவிலில் யாக வேள்விகள் நடத்தும்போது அவற்றை கொடி மரம் அருகில்தான் நடத்துவார்கள். இதனால் அந்த இடம் மந்திர சக்தி மிகுந்த இடமாக மாறும்.\nஅடிக்கடி யாக வேள்விகள் நடத்தும்பட்சத்தில் ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள் நிரம்பி விடும். ஆல்பா, பீட்டா இரு கதிர்களும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் காமா கதிர்கள் பெரும் கெடுதல் ஏற்படுத்தி விடும். எனவேதான் கொடி மரம் எதிரில் நின்று கும்பிடாமல் சற்று ஓரமாக நின்று வழிபட்டு செல்ல வேண்டும்.\nபணத்தை ஈர்க்கலாம் வாருங்கள் ...\nவிருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்..\nபாவ கதிர்களை கிரகிக்கும் சக்தி விருட்சங்களுக்கு உண்டு.. உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால் நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்.. அந்த மரம் வளர , வளர உங்கள் வாழ்வும் வளம் பெறும். உங்கள் பாவக் கதிர்களை கிரகித்து , உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும். சில மரங்களை வீட்டில் வளர்க்க முடியாது.. உங்கள் கண் படும் இடங்களில் , உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக ஸ்தலங்களில் , ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம், பாபநாசம், குருவாயூர், திருப்பதி, திருத்தணி,சுவாமி மலை) தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும்.அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிக நன்று.\nமரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.\nஇப்படிச் செய்த மறு விநாடிமுதல், அம்மரக்கன்று வளர,வளர அதை நட்டவரின் வாழ்க்கை மலரும்.அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும்.\nஅம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும்.அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும்.கர்மவினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம்’ இப்படி ஒரு வழிகாட்டுகிறது.\nஇப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப் பார்ப்போம்:\n1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)\n2 ம் பாதம் - மகிழம்\n3 ம் பாதம் - பாதாம்\n4 ம் பாதம் - நண்டாஞ்சு\n1 ம் பாதம் - அத்தி\n2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு\n3 ம் பாதம் - விளா\n4 ம் பாதம் - நந்தியாவட்டை\n1 ம் பாதம் - நெல்லி\n2 ம் பாதம் - மணிபுங்கம்\n3 ம் பாதம் - வெண் தேக்கு\n4 ம் பாதம் - நிரிவேங்கை\n1 ம் பாதம் - நாவல்\n2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை\n3 ம் பாதம் - மந்தாரை\n4 ம் பாதம் - நாகலிங்கம்\n1 ம் பாதம் - கருங்காலி\n2 ம் பாதம் - ஆச்சா\n3 ம் பாதம் - வேம்பு\n4 ம் பாதம் - நீர்க்கடம்பு\n1 ம் பாதம் - செங்கருங்காலி\n2 ம் பாதம் - வெள்ளை\n3 ம் பாதம் - வெள்ளெருக்கு\n4 ம் பாதம் - வெள்ளெருக்கு\n1 ம் பாதம் - மூங்கில்\n2 ம் பாதம் - மலைவேம்பு\n3 ம் பாதம் - அடப்பமரம்\n4 ம் பாதம் - நெல்லி\n1 ம் பாதம் - அரசு\n2 ம் பாதம் - ஆச்சா\n3 ம் பாதம் - இருள்\n4 ம் பாதம் - நொச்சி\n1 ம் பாதம் - புன்னை\n2 ம் பாதம் - முசுக்கட்டை\n3 ம் பாதம் - இலந்தை\n4 ம் பாதம் - பலா\n1 ம் பாதம் - ஆலமரம்\n2 ம் பாதம் - முத்திலா மரம்\n3 ம் பாதம் - இலுப்பை\n4 ம் பாதம் - பவளமல்லி\n1 ம் பாதம் - பலா\n2 ம் பாதம் - வாகை\n3 ம் பாதம் - ருத்திராட்சம்\n4 ம் பாதம் - பலா\n1 ம் பாதம் - ஆலசி\n2 ம் பாதம் - வாதநாராயணன்\n3 ம் பாதம் - எட்டி\n4 ம் பாதம் - புங்கமரம்\n1 ம் பாதம் - ஆத்தி\n2 ம் பாதம் - தென்னை\n3 ம் பாதம் - ஓதியன்\n4 ம் பாதம் - புத்திரசீவி\n1 ம் பாதம் - வில்வம்\n2 ம் பாதம் - புரசு\n3 ம் பாதம் - கொடுக்காபுளி\n4 ம் பாதம் - தங்க அரளி\n1 ம் பாதம் - மருது\n2 ம் பாதம் - புளி\n3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை\n4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை\n1 ம் பாதம் - விளா\n2 ம் பாதம் - சிம்சுபா\n3 ம் பாதம் - பூவன்\n4 ம் பாதம் - தூங்குமூஞ்சி\n1 ம் பாதம் - மகிழம்\n2 ம் பாதம் - பூமருது\n3 ம் பாதம் - கொங்கு\n4 ம் பாதம் - தேக்கு\n1 ம் பாதம் - பலா\n2 ம் பாதம் - பூவரசு\n3 ம் பாதம் - அரசு\n4 ம் பாதம் - வேம்பு\n1 ம் பாதம் - மராமரம்\n2 ம் பாதம் - பெரு\n3 ம் பாதம் - செண்பக மரம்\n4 ம் பாதம் - ஆச்சா\n1 ம் பாதம் - வஞ்சி\n2 ம் பாதம் - கடற்கொஞ்சி\n3 ம் பாதம் - சந்தானம்\n4 ம் பாதம் - எலுமிச்சை\n1 ம் பாதம் - பலா\n2 ம் பாதம் - கடுக்காய்\n3 ம் பாதம் - சாரப்பருப்பு\n4 ம் பாதம் - தாளை\n1 ம் பாதம் - வெள்ளெருக்கு\n2 ம் பாதம் - கருங்காலி\n3 ம் பாதம் - சிறுநாகப்பூ\n4 ம் பாதம் - பாக்கு\n1 ம் பாதம் - வன்னி\n2 ம் பாதம் - கருவேல்\n3 ம் பாதம் - சீத்தா\n4 ம் பாதம் - ஜாதிக்காய்\n1 ம் பாதம் - கடம்பு\n2 ம் பாதம் - பரம்பை\n3 ம் பாதம் - ராம்சீதா\n4 ம் பாதம் - திலகமரம்\n1 ம் பாதம் - தேமா\n2 ம் பாதம் - குங்கிலியம்\n3 ம் பாதம் - சுந்தரவேம்பு\n4 ம் பாதம் - கன்னிமந்தாரை\n1 ம் பாதம் - வேம்பு\n2 ம் பாதம் - குல்மோகர்\n3 ம் பாதம் - சேராங்கொட்டை\n4 ம் பாதம் - செம்மரம்\n1 ம் பாதம் - பனை\n2 ம் பாதம் - தங்க அரளி\n3 ம் பாதம் - செஞ்சந்தனம்\n4 ம் பாதம் - மஞ்சபலா\nதங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்..\nசில மரங்கள் - நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம். அருகில் இருக்கும் சித்த மருத்துவரையோ, அல்லது , கூகுள் லெ யோ தேடிப் பாருங்கள்.. இல்லையா , அந்த நட்சத்திரத்துக்கு மற்ற பாதங்களுக்குரிய - பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.\nதடைகள் விலக தாந்த்ரீக முறை\nமாமியார் -மருமகள் சண்டை தீர பரிகாரம்\nகழுத்திலிருந்து மார்பை வரை உள்ள நீளத்திற்கு வெள்ளியிலான சங்கிலியை மாமியர், மருமகள் இருவரில் ஒருவர் தொடர்ந்து அணிந்து வந்தால் மாமியார் -மருமகள் சண்டை தீரும். நடத்தை விசயமாக சந்தேகத்திற்கு உள்ளாகி அவமானப்படும் பெண்களும் இந்த வெள்ளியிலான அணிகலனை அணியலாம். இது போன்ற பிரச்சினைகளை சந்திக்கும் பெண்களின் ஜாதகத்தில் சுக்கிரன்,சந்திரன் சேர்க்கை இருக்கும்.\nவீட்டில் சமையல் அரையில் அரிசி தண்ணீர் வைப்பது தவிர்க்கவும் ..\nஏன் என்ற���ல் மாமியார் மருமகள் சண்டை ஏற்படும்..\nசமையல் அரை சுக்கிரனை குறிக்கும் அதவாது மருமகள்..\nஅரிசி தண்ணீர் சந்திரனை குறிக்கும் அதவாது மாமியார்..\nசுக்கிரன் சந்திரன் சேர்க்கை மாமியார் மருமகள் சண்டை ***\nசெல்வசெழிப்புடன் என்றும் இருக்க ரகசியங்கள்”\n“செல்வசெழிப்புடன் என்றும் இருக்க ரகசியங்கள்”\nவெறும் தரையில் அமர்ந்து சாப்பிடக்கூடாது.\nமாலை ஐந்து மணிக்கு மேல் தயிர் சாப்பிடக்கூடாது.\nநெல்லிக்காய் ,அகத்திக்கீரை மாலை ஐந்து மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது.\nவியாழன், வெள்ளி, சனி, முடி வெட்டுதல் நகம் வெட்டுதல் கூடாது.\nதிங்கள் கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிவரை தண்ணீர் முதல் கொண்டு ஏதும் சாப்பிடக்கூடாது.\nசனிக்கிழமை காலை ஆறுமணி முதல் ஏழு மணிக்குள் சுத்தமான நல்லெண்ணெய்யை ஆண்கள் இடது காலிலும் பெண்கள் வலது காலிலும் தடவினால் பணம் வந்துகொண்டே இருக்கும்.\nவியாபாரம் தொழில் செய்யும் இடத்தில் ஐந்து முக ருத்ராட்சம் வைத்து பூஜித்தால் வியாபாரம் தொழில் அமோகமாக நடக்கும்.\nவீட்டில் மல்லிகை செடி வில்வம் துளசி வளர்க்க பெரும் செல்வம் ஏற்படும்.\nதினமும் மல்லிகை பூவை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் சேரும்.\nவீட்டின் வாசற்படியில் நற்பவி என்று எழுதிவைத்தால் நன்மைகள் வந்து சேரும்.\nமயில் தோகையை வீட்டில் வைக்க பற்பல நன்மைகள் உண்டாகும்.\nவீட்டில் பப்பாளி மரம் கறிவேப்பிலை மரம் வளர்க்க கூடாது ,பப்பாளி மரம் பெண்களையும், கறிவேப்பிலை ஆண்களையும் பாதிப்படைய செய்யும்.\nமுட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது.\nஏகாதசி நாள் அன்று விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.\nஉங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக\nஉங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக\nஇதை உங்கள் மனைவிக்கு பொறுமையாக கிழக்கு நோக்கி அமர்ந்து படித்து கூறவும்\n48 நாட்களுக்கு பின் அது உங்களுக்கு புரியும்\n1) ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான்.\nஅங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை.\nஅதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள்.\nஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம்.\nஅந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.\n2) வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும்.\nவிஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.\nநெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு.\nலட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி.\nநெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும்.\nஎவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது.\nநெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.\n3) சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.\n4) தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.\n5) பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்\nகோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.\n6) செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.\n7) சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.\n8) காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்\n9) தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.\n10) விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும்.\n‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.\n11) விளக்கை தானாக மலையேற விடக்கூடாது,\nஅப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்\nதீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும்.\n12) வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது.\nஅமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.\n13) மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.\n14) ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.\n15) எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.\nஎனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.\n16) எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.\n17) வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும்.\nஅவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.\n18) எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.\n19) எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.\n20) சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.\n21) தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.\n22) குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது.\nகேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும்.\nஅன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.\n23) அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது.\nகையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.\n24) பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.\n25) அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது\n26) வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.\n27) இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.\n28) வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.\n29) பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.\n30) மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.\n31) விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.\n32) விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.\n33) கோலம் இட்ட வீட்டில் திருமகள் ��ங்குவாள்.\nவீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம்.\nபிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.\n34) ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது.\nகொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.\n35) துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.\n36) உப்பைத் தரையில் சிந்தக் கூடாது.\nஅரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது.\n37) வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.\n38) பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது.\nஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.\n39) வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.\n40) சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.\n41) அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.\n42) அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது\n43) நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.\n44) பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.\n45) சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.\n46) ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.\n47) பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.\n48) தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.\n49) பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது\n50) தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.\nஇதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும்.\nலட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.\nவளமான வாழ்க்கைக்கு சித்தர்களால் சொல்லப்பட்ட மாந்திரீக தாந்திரீக ரகசிய 20 பரிகார முறைகள்.\nசொல்லப்பட்ட மாந்திரீக தாந்திரீக ரகசிய 20\n(அவசியம் படிக்க தவறாதீர்கள் )\n(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில்\nசெல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள்\nஅல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல,\n(2) பு��ிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு\nமஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய\nவெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2,\nஇவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய\nவெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக\nவைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.\n(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று\nநோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண்\nசட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம்\nவைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3\nமுறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள்\nசேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து\n(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும்\nநபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை\nதுணியை எடுத்து அதில் நான்கு\nபக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து\nகட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை\nவைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும்\nஇடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.\n(5) வியாபாரம் செழிக்க, வியாபார\nபோட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல :\nஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை\nபாதியாக வெட்டி, அத்துடன் சிறுது\nவெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு\nமூடி விடவும். மறு நாள் திறந்தவுடன்,\nஅனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு\nசிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து\nவிடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது\nபெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும்\nஎறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள\nஅனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து\n(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும்\nபுதிய தொழில், முயற்சி தொடங்குமுன்,\nசம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க\nவைத்து மூன்று முறை தலையை வலது\nபுறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி\nபின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர்\nசென்றதும் அவற்றை கூட்டி வெளியில்\nபறவைகளுக்கு கொட்டி விடலாம். இது\n(7)அரச மரத்தை சனிக்கிழமை காலை 8மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு\nபண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து\nஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.\n(8)செவ்வாயின் பாகமான தெற்கில் 7\nநல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம்\nகாட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத\nகடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட\n(9)7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு\nவாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த\nமிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி\nவீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட\nதிருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.\n(10)வீட்டை விட்டு வெளி��ே கிளம்பும்\nபொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து\nஎடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல\nசெல்லும் காரியம் வெற்றி அடையும்.\n(11)ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில்\nவைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.\n(12)படிக்கும் பிள்ளைகள் இடது கையை\nடேபிள் மீது வைத்து படிக்க,எழுத\nதொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில்\nநிற்கும். தேர்வெழுதும் போதும் இதை\n(13)வீட்டில் வாடிய செடிகள் இருந்தால்\nசெடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர\nவீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால்\nஅது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை\nஉள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை\nஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி\nமண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது\nகடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள்\nசந்தனம் வில்வ இலை இவைகளை\nவெள்ளிக்கிழமை களில் காலை சூரிய\nஉதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் ..\n(15)உங்களின் வீட்டு படுக்கை அறையில்\nகண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம்\nமனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது\nபோகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால்\nஇரவில் மூடி வைத்து விடுங்கள்\n(16)சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில்\nஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .\n(17)வீட்டு வாயிற்படி அருகே அல்லது\nவீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர்\nதேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த\nவீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக்\nகோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல்\nபடியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று\nஅல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால்\nபாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும்\nவீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி\nபைரவர் படம் வைத்து தினமும்\nபடைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின்\nகொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி\nஉள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ\nகாயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று\nஉள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில்\nபிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி\nதோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில்\nஉள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத\n்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப்\n்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே\nவழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.\nஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு\nசூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை\nஜலம் தர்ப்பணம் செய்ய வேண��டும்.மேலும்\nசூரியனையும், அக்னி தேவரையும் பிரேத\nதோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது\nஉள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு \"ஓம் ரம்\nஅக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய\nநிவாரய\" என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத்\n(20)கோதுமை மாவினால் சிறு சிறு\nஉருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன்\nமடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை\nஉருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக்\nஅழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு\nகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள்\nஉண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம்\nநவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள்.\nநவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள்\n‪#‎சூரியபகவான்‬ - சனிக்கிழமை அன்று 7 வகையான தானியங்களை ஊற வைத்து ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவற்றைப் பொடி செய்து எறும்புகளுக்குப் போடவும்.இதை 7 ஞாயிற்றுக்கிழமை செய்து வர சூரியனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.\n‪#‎சந்திரபகவான்‬ - வளர்பிறை திங்கள் கிழமை அன்று வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி அதில் கொஞ்சம் பழைய வெல்லத்தைப் போட்டு விடவும்.சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.\n‪#‎செவ்வாய்பகவான்‬ - தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக ஸ்வீட் வாங்கிப் பிச்சைக்காரர்களுக்குத் தானம் செய்ய செவ்வாய்க் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.\n‪#‎புதபகவான்‬ - பூஜை அறையில் ஒரு செம்பில் கங்கா ஜலம் வைத்திருந்தால் புதன் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.\n‪#‎குருபகவான்‬ - வியாழக்கிழமை தோறும் குங்குமப்பூவை மெழுகுப் பதமாக அரைத்து குங்குமம் கலந்து நெற்றில் திலகம் இட்டு வரக் குருபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.\n‪#‎சுக்ரபகவான்‬ - சிறிய வெண்ணிறப் பட்டுத் துணியில் வாசனை உள்ள மலர் வைத்து முடிந்து அதை ஓடும் நீரில் விட்டு விட சுக்கிரனால் உண்டான கெடுபலன்கள் குறையும்.\n‪#‎சனிபகவான்‬ - ஒரு வெற்றிடத்தில் அல்லது வீட்டுப் பின்புற முற்றத்தில் கறுப்புத் துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து நெருப்பில் போட்டு எரிக்கச் சனிபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.\n‪#‎கேதுபகவான்‬ - இரண்டு போர்வைகள் வேறு வேறு நிறத்தில் வாங்கிப் பிச்சைக்காரர்கள் அல்லது ஏழை முதியவர்களுக்குத் தானமாக வழங்க கேது பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.\n‪#‎ராகுப���வான்‬ - பாம்பாட்டிகளிடம் இருந்து ஒரு பாம்பை விலைக்கு வாங்கிக் அவற்றைக் காட்டில் கொண்டுபோய் விட ராகு பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.இதை நாகபஞ்சமி (ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி ) அன்று செய்யவும்.\nகண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர்\nகண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர்*\nசிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு\nகாரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் *உடல் பலவீனம்,*\nநம் உடலில் *ஏழு சக்கரங்கள*் உள்ளது. அந்த சக்கரங்கள் நல்ல\nவிதத்தில் இயங்கி கொண்டு இருந்தால் உடல்நிலை பாதிப்பு வர\nவாய்ப்பு இருக்காது. குழாயில் அடைப்பு இல்லை என்றால் தண்ணீர்\nதடை இல்லாமல் வருவது போல, நம் உடலில் இருக்கும்\nசக்கரங்கள் பலமாக இருந்தால் உடலுக்கு நம்மை ஏற்படும்.\nமூங்கில் மரத்தின் வேரில் நெல்லை போட்டால் அந்த மரமே\nபட்டுபோகுமாம். அதுபோல அதிக திருஷ்டிபட்டால் உடலில்\nஇருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வழுவிழந்து\nபலவீனமாக இருக்கும். இதற்கு பரிகாரம் *கடல் தண்ணீர்*\nகடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு\nஎப்படி தணணீர் வானத்தி்ற்கு சென்று மழையாக திரும்பி\nவருகிறதோ அதுபோல, கடல் தண்ணீர் உடலை நனைத்து\nநம்முடைய உடலில் உள்ள *சப்த சக்கரங்களை* பலப்படுத்தும்..\nஅதேபோல, ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த\nவீட்டில் துர்வாடை வீசும். என்னதான் சென்டு போன்ற நறுமண\nபொருட்களை உபயோகித்தாலும் அந்த வாடை போகாது. தோஷம்\nநீங்கினால்தான் துர்வாடை போகும். அதனால் கடல் தண்ணீரை\nசிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி\nவிட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும்.\nகடலில் குளிக்க தெரியாதவர்கள், கடல் நீரை கொஞ்சம் வீட்டிற்கு\nகொண்டு வந்தும் குளிக்கலாம். அப்படி இல்லையென்றால்\nகுளிக்கும் போது ஒரு பக்கெட்டில் கைபிடி அளவு கல் உப்பை\nஎடுத்து தண்ணீரில் கரைத்து குளித்தாலும் உடலில் இருக்கும் ஏழு\n*ஸ்ரீராமர்* பார்த்திப லிங்கத்தை, தானே உருவாக்கி, அந்த\nலிங்கத்திற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தார். “ஏன் கடல் நீரில்\n என்று வானர வீரர்கள் கேட்டதற்கு,\n*கடல் நீரே விசேஷமானது* என்றார் ஸ்ரீராம பிரபு.\nஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை \nமனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக���க பிறந்தவர்களே… நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வாழ்வில் நடந்தவண்ணம் இருக்கும். ஒருவருக்கு செய்வினை பாதிப்பு ஏற்படுவதும் அவரது கர்மவினையை பொறுத்ததே. அந்த பாதிப்பிலிருந்து விடுபடுவதும் விடுபடாமல் பிறரால் ஏமாற்றப்படுவதும் அவரது கர்மவினை பலனே.\nஇக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இது நம் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. இதற்கு சாதி, மதம், நாடு என்ற பேதம் இல்லை. வெகு சுலபமாக செய்வினை செய்கிறார்கள். ஒருவருக்கு செய்வினை செய்யும் எவரும் நல்ல முறையில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கடவுள் என்ற மாபெரும் சக்தியின் தண்டனையிலிருந்து எவரும் தப்ப முடியாது.\nமாந்திரீகம் மூலம் மற்றவர்களுக்கு கெடுதலை உண்டாக்கும் மனிதர்களே இவ்வுலகில் தீய சக்தி ஆவார்கள். அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவதிபடுபவர்கள் எண்ணிக்கை சொல்லிலடங்காது. இவ்வாறு அவதிபடுபவர்கள் தங்களின் துன்பம் தீர மந்திரவாதிகளை அணுகி தீர்வு பெற நினைக்கின்றனர். ஆனால் 100 க்கு 95 பேர் தீர்வு கிடைக்காமல் அந்த மந்திரவாதிகளின் பிடியில் சிக்கி தங்களின் பணத்தையும், வாழ்வையும், நிம்மதியையும் தொலைக்கின்றனர்.\nஅவ்வளவு ஏன் கற்பினை இழந்த பெண்களும் உண்டு. செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களில் மகான்களும் உள்ளனர். ஆதிசங்கரர், அருணகிரிநாதர் போன்றோரே இதற்கு சாட்சி. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தெய்வத்திற்கே சூனியம் செய்த வரலாறும் உண்டு. பண்டாசூரன் விக்ன யந்திரத்தின் மூலம் சக்தியின் சேனைகளை நோயுற செய்தான். சக்தியால் அவனை வெல்ல இயலவில்லை. தடைகளும், அபசகுணங்களும் ஏற்பட்டன. அதன் பிறகே சக்தி தனது மைந்தனாகிய விநாயக பெருமானை வேண்ட விநாயக பெருமான் அந்த விக்ன யந்திரத்தை கிழித்து கடலில் எறிந்தார். அதன் பின்னரே சக்தி பண்டாசூரனை வதம் செய்தாள்.\nஇப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.\nவ. எண் பொருட்கள் அளவு\n1. வெண்கடுகு 250 கிராம்\n2. நாய்க்கடுகு 250 கிராம்\n3. மருதாணி விதை 250 கிராம்\n4. சாம்பிராணி 250 கிராம்\n5. அருகம்புல் பொடி 50 கிராம்\n6. வில்வ இலை பொடி 50 கிராம்\n7. வேப்ப இலை பொடி 50 கிராம்\nமேற்கண்ட பொருட்களை தயார் செய்து கொள்ளவும். சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.\nஇவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை. 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.\nமேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும். ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை. யார் காலிலும் படக்கூடாது. மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீட்டில் செல்வம் பெருகி,\nலட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா\nவிஷ்ணுவின் காலை மகா லட்சுமி தாயார் பிடித்து விடுவதாக பல்வேறு\nகோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப் படங்களைப் பார்த்திருப்போம்.\nமகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் தம்பதி சமேதரராக இருப்பதால் இதை\nநாம் பெரிதாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இதில் மாபெரும்\nஒரு உண்மையை நமது முன்னோர் மறைத்து வைத்திருக்கிறார்கள்.\nஅதாவது கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் குடும்பத்தில்\nசொத்து பத்து சேரும் என்ற உண்மையை மறைத்து வைத்துள்ளனர்.\nஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால்\nவரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு கீழ் வருகின்றது. அதே சமயம்\nபெண்களின் கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர்\nஆண��களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால்\nவரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டிருப்பதால், இந்த\nபகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது\nசிறிதாக வந்து சேரும். எனவேதான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி\nதேவி மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள்,\nஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் நமது முன்னோர்கள். கால\nமாற்றத்தால் ஆண் அதிக்கம், பெண் அடிமைத்தனம் போன்ற பல்வேறு\nவிரும்பத்தகாத நிகழ்வுகளால் இம்முறைக்கு பல்வேறு எதிர்ப்புகள்\nகிளம்பியதால் உன்னதமான இந்த நிகழ்வு தற்போது மறைந்து விட்டது\nஇதை அவரவர் மனைவியிடம் சொல்வதால் வரும்\nபெண்கள் சுமங்கலியாய் கணவனுடன் ஒற்றுமையாய் நீண்ட நாட்கள் வாழ\nகணவன்-மனைவி சண்டை தீர பரிகாரம்\nகணவன்-மனைவி இருவரும் இடுப்பில் சிவப்பு நிற\nமனைவியிடையே உள்ள பிணக்குகள் நீங்கும்.\nதிருவிளக்கு பூஜையும் அதன் பலன்களும் -\nதேங்காய் எண்ணெய் – பலவிதமான தெய்வங்கள்\nவீட்டில் வாசம் செய்யும். கணவன்\nதிருவிளக்கு பூஜையும் அதன் பலன்களும் -\nஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆன்மிக பலக...\nபணத்தை ஈர்க்கலாம் வாருங்கள் ...\nவிருட்சங்கள் வளர்த்து , வளம் பெறுங்கள்..\nதடைகள் விலக தாந்த்ரீக முறை\nமாமியார் -மருமகள் சண்டை தீர பரிகாரம்\nசெல்வசெழிப்புடன் என்றும் இருக்க ரகசியங்கள்”\nஉங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் ...\nவளமான வாழ்க்கைக்கு சித்தர்களால் சொல்லப்பட்ட மாந்தி...\nநவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள்.\nகண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர்\nஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nபெண்கள் சுமங்கலியாய் கணவனுடன் ஒற்றுமையாய் நீண்ட நா...\nதிரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி (51 செய்...\nமாணிக்க வாசகர் அருளிய திருவாசக பாடல் தொகுப்பு...\nதீபத்தை பார்த்து பூஜை செய்யும் ரகசியம் - 12 வருடத்...\nகடவுள் முருகரின் மயில் எதை குறிக்கும் - ஆன்மீக தத்...\nதீய சக்திகளை அகற்றும் கோவில் வாசல்படி வழிபாடு\nகிரஹதோஷம் போக்கும் சிவமந்திரம்18லக்சம் ஆண்டுகள் பழ...\nஅதிக மதிப்பெண்கள், வெற்றிகள் தரும் வசிய மருந்து\nகாம உணர்சிகள் ஆட்டிப்படைக்கும் விடுபட - அன்னதான பு...\nதிருச்சி திருவானைக்கா மூலா��ார இரகசியம்-சித்தர்கள் ...\nகோவில் இல்லாத ஊரில் குடியிறுக்க வேண்டாம் என்று சொல...\nபெண்களுக்கு கருதரிக்காமல் இருக்க என்ன காரணம் \nஊழ் - திருக்குறள் 1 of 2\nஆலயங்களில் ஆண்களின் ஆடை மரபு - Dress code for male...\nதிருப்பதி மொட்டை - Head shave\nவிநாயகர் திருவுரு விளக்கம் - Explanation of the fo...\nசித்தர்கள் சொன்ன - மந்திரத்தில் மறைந்துள்ள தந்திரம...\nஇல்லத்தில் தெய்வ வழிபடு - Worship at home\nவீட்டில் நடராஜர் சிலை வைத்து வழிபடலாமா\nசிவலிங்க வகைகளும், வழிபாடும் - Siva Linga, Types ...\nகருவறையில் கருங்கல் விக்கிரகம் ஏன்\nஅபிராமி பட்டர் தினம் - தை அமாவாசை - Abhirami Bhatt...\nசெல்வம் தரும் கடவுள் யார்\nதோப்புக்கரணம் Super brain yoga\nஆடிப்பெருக்கு திருநாள் | Aadi Perukku Festival\nமூலிகை நர்சரி Mooligai Nursery\nநமது ஜென்ம நட்சத்திரம் என்பது நம் கர்மாவின் குறிகா...\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/63327", "date_download": "2018-07-19T10:04:14Z", "digest": "sha1:3RYBFS5LE6A5EZNY5TNXVE5FRIOHSWSZ", "length": 9777, "nlines": 146, "source_domain": "www.newsvanni.com", "title": "காதலுக்கு எதிர்ப்பு: ஆத்திரத்தில் இளைஞரின் கண்களை தோண்டி எடுத்த குடும்பத்தினர்! பதறவைக்கும் சம்பவம் | | News Vanni", "raw_content": "\nகாதலுக்கு எதிர்ப்பு: ஆத்திரத்தில் இளைஞரின் கண்களை தோண்டி எடுத்த குடும்பத்தினர்\nபாகிஸ்தானில் இளைஞர் ஒருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினர், அவரது கண்களை ஸ்பூனால் தோண்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபலோசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர் அப்துல் பகி (22), இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அவரையே திருமணம் செய்ய விரும்புவதாக தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.\nஇதை கேட்டு கோபமடைந்த பகியின் அப்பா தோஸ்ட் முகமது (70) மற்றும் சகோதர்களான அப்துல் கியானி, அப்துல் சட்டார், அப்துல் ரகுமான் மற்றும் அப்துல் கரீம் ஆகியோர் பகியை தனி அறைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.\nபின்னர் ஈவு இரக்கமின்றி ஸ்பூனை வைத்து அவரின் இரண்டு கண்களையும் தோண்டி எடுத்துள்ளனர்.\nவலியால் துடித்த பகி தன்னை கொன்றுவிடுமாறு கெஞ்ச, அதற்கு உனக்கு தரப்பட்ட தண்டனை இந்த ஊரில் உள்ள மற்றவர்களுக்கு பாடம் என ஐந்து பேரும் கூறியுள்ளனர்.\nபகியின் அலறல் சத்தம் கேட்டு அவரின் மற்றொரு சகோதரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு பகிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு மீண்டும் கண் பார்வை கிடைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.\nபகியை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற சகோதரர் அப்துல் கபர் கூறுகையில், சம்பவம் நடந்த போது நான் வீட்டில் இல்லை, அக்கம்பக்கத்தினர் பகியின் அலறல் சத்தம் கேட்டு எனக்கு போன் செய்த பின்னரே வீட்டுக்கு வந்தேன்.\nஅவரை மருத்துவமனையில் சேர்க்க எங்களிடம் பணமில்லாத நிலையில் அக்கம்பக்கத்தினர் 35000 பணம் கொடுத்து உதவினார்கள் என கூறியுள்ளார்.\nசம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குபதிவு செய்துள்ள நிலையில் பகியின் அப்பா மற்றும் இரு சகோதர்களை கைது செய்துள்ளனர், மற்ற இருவரையும் தேடி வருகிறார்கள்.\nநயன்தாராவுக்கும் இந்த நடிகருக்கும் ஒரே வயதா- மற்ற நடிகர்கள் விவரத்தை பாருங்க ஷாக் ஆகிடுவீங்க\nவிளம்பி வருடம், ஆடி 3-ம் தேதி\nவிசேஷம்: வடமதுரை ஸ்ரீசௌந்திரராஜப் பெருமாள் இத்தலங்களில் உற்ஸவாரம்பம்.\nதமிழ் வின் ஜே வி பி வீர கேசரி உதயன் ஆதவன் ஐ பி சி ரி என் என் வவுனியாநெற் தினச்சுடர்\nவிளம்பி வருடம், ஆடி 3-ம் தேதி\nவிசேஷம்: வடமதுரை ஸ்ரீசௌந்திரராஜப் பெருமாள் இத்தலங்களில் உற்ஸவாரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/society/television/", "date_download": "2018-07-19T09:48:13Z", "digest": "sha1:KX3TME444QPINYR4T7PXWJTF23HYS6A7", "length": 25968, "nlines": 263, "source_domain": "www.vinavu.com", "title": "தொலைக்காட்சி Archives - வினவு", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nகிராமப்புற தபால் சேவை ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nபிக்பாஸ் வீட்டில் நீங்கள் இல்லாமலா \nசிறப்புக் கட்டுரை : பிக்பாஸ் ரசிக்கப்படுவது ஏன் \nநாட்டை விற்கும் மோடி – கழனியை அழிக்கும் ஜக்கி – பேச மறுக்கும் ஊடகம்\nஇந்தக் கேடுகெட்ட மீடியாக்கள் தாங்கள் மக்களின் பக்கம் இருப்பதாகவும், நடுநிலையோடு நட்ட நடு சென்டரில் நிற்பதாகவும் அடித்துக்கொள்ளும் ஜம்பம் மட்டும் தாங்க முடியவில்லை.\nவிவாதங்களில் ஆர்.எஸ்.எஸ் அடாவடி – அனைத்துக் கட்சியினர் கண்டனம் \nவிவாதங்களில் பங்கேற்கும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க உள்ளிட்ட சங் பரிவார் அமைப்பினர் பிறர் தம் கருத்துக்களைச் சொல்லவிடாமல், தடுத்தும், நாகரிகமின்றியும், அடாவடித்தனமாகவும், மிரட்டல் தொனியிலும், விவாதத்தை திசை திருப்பும் போக்கில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை முன் வைத்தும் பேசி வருகின்றனர்.\nஇந்திய ஜனநாயகக் கட்சி பிகாரில் போட்டியிடுவதற்கும், தமிழகத்தில் பா.ஜ.க. மாநாட்டை பாரி வேந்தர் நடத்திக் கொடுத்ததற்கும் எங்கிருந்து பணம் வந்தது என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.\nகோடீஸ்வரன்: மூளை தயார் முண்டங்கள் தயாரா\nசூதாட்டக் கேவலத்தை ஒழித்துக் கட்டும் நிலை வரும் போது உங்களைப் பார்த்து நீங்க ரெடியா என்று மக்கள் கேட்க மாட்டார்கள். அது அறிவின் மீதான பற்று காரணமாக நிகழாது. சமூகத்தின் மீதான பற்று காரணமாக நிகழும்\nதந்தி டி.வி யின் பங்குச் சந்தை கருத்துக் கணிப்பு மோசடி \nசுற்றுச் சூழல் என்.ஜி.ஓ அருண் கிருஷ்ணமூர்த்தியை வைத்து தந்தி டி.வி எடுத்திருக்கும் கருத்துக் கணிப்பு கிட்டத்தட்ட அப்படியே பலித்திருப்பதாக பாண்டேயும், அருணும் குதூகலிக்கிறார்கள். உண்மை என்ன\nஇந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக RSS-க்கு ஆப்பு \nஜே.என்.யு வில் மோடி அரசு தொடுத்திருக்கும் அடக்குமுறைகளையும், ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.க, ஏ.பி.வி.பி கும்பலின் பார்பன பாசிசத்தை திரைகிழிக்கிறார் தோழர் கணேசன்.\nபுதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட்\nஇவ்வாறு போர்ஜரி செய்யப்பட்ட வீடியோவை ஜீ தொலைக்காட்சி, டைம்ஸ் நவ் மற்றும் நியூஸ் எக்ஸ் போன்ற சேணல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, ”மத்திய அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது” என்று கேள்வி எழுப்பியது\nவிசாரணை : பாண்டேவ��க்கு போட்டியாக புதிய தலைமுறை மாலன்\nவிசாரணை படத்தை கமல், ரஜினி, மணிரத்தினம் போன்று மொக்கைத்தனமாக ஆதரிப்பது பிரச்சினையல்ல என்பது உண்மையே. ஏனெனில் அவர்கள் எவரும் சந்திரகுமார் எனும் தொழிலாளியின் காவல் நிலைய சித்திரவதைகளாக விசாரணையை பார்க்க வில்லை.\nரோகித் வெமுலா கொலை – ஏ.பி.வி.பி அவதூறுகளுக்குப் பதில்\nசட்டப்பூர்வமாக மட்டுமல்லாமல், சமூக ரீதியாகவும் ரோகித் பிறந்தது முதல் தலித்தாகத்தான் அடையாளப்படுத்தப்படுகிறார், ஒரு தலித், சமுதாயத்தில் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கிறாரோ அது அத்தனையும் அனுபவிக்கிறார்.\nகருப்பு மை மிரட்டல் – காவி ரவுடிகளை எதிர் கொள்வது எப்படி \nதாலி குறித்த விவாதத்தில் வானரங்கள் வகை தொகையே இன்றி அட்டூழியங்கள் செய்தாலும் ஒரு பத்திரிகை நிர்வாகம் என்ற முறையில் கூட புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எள்ளளவும் கோபமோ, தார்மீக உணர்வோ வரவில்லை.\nபுனே : சினிமாவை காவிமயமாக்கத் துடிக்கும் மோடி\nFTII-ன் சேர்மன் பதவிக்கு இவரை விடத் தகுதியற்ற ஒருவரைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். இதை இதுவரை அரசியலே பேசாத பல அறிஞர் பெருமக்கள், திரைத்துறை கலைஞர்கள் கூட சுட்டிக் காட்டுகிறார்கள்.\nமைனர் லலித் மோடிக்கு மாமா வேலை பார்த்த பா.ஜ.க\nஒருவேளை லலித் மோடி மட்டும் தனது மைனர்த் தனத்தையும், கொள்ளை தொழிலையும் கொஞ்சம் நேர்த்தியாக செய்திருந்தால் நரேந்திர மோடிக்கு பதிலாக இவரே பிரதமாகியிருப்பார்.\nதனது மேலாளர் பாலியல் வக்கிரப் பேர்வழியாக இருந்தாலும், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களால் அதை எதிர்த்துப் போராட இயலாத நிலைமைதான் உள்ளது.\nபுதிய தலைமுறை ஊழியர்களை அச்சுறுத்தும் ஆர்.எஸ்.எஸ்\nபுதிய தலைமுறை தொலைக்காட்சி என்றுமே மோடிக்கு எதிராகவோ ஏன் மோடி வீட்டு கொசுவுக்கு எதிராக கூட பேசவோ, பார்க்கவோ முடியாது. நாளையே இவர்கள் சமாதானமாகி சேர்ந்து விடுவார்கள்.\nடிபன் பாக்ஸ் குண்டும் நிலைய வித்வான்களும்\nபுதிய தலைநரை டிவி அலுவலகத்தின் மீதான டிபன் பாக்ஸ் குண்டு தாக்குதலை கண்டித்து தமிழகத்தின் விவாத பிரபலங்கள் கொடுத்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டிகள்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nஉன் விரலை வெட்டி உனக்கே சூப்பு தருகிறது அரசு\n40 வயதுக்கு மேல் ஐ.டி துறையில் வேலை இல்லை – பங்கஜ்\nஒரு கப் காஃபியின் விலை ஐந்தாயிரம் ரூபாய் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://educationbro.com/ta/universities/uae/canadian-university-dubai/", "date_download": "2018-07-19T10:00:18Z", "digest": "sha1:SN4IW2HNWX5TW34XPUJ7WV5PCZXG47AA", "length": 20601, "nlines": 138, "source_domain": "educationbro.com", "title": "துபாய் கனடிய பல்கலைக்கழகம் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆய்வு", "raw_content": "\nதுபாய் விவரங்கள் கனடிய பல்கலைக்கழகம்\nநாடு : ஐக்கிய அரபு நாடுகள்\nமாணவர்கள் (சுமார்.) : 5000\nமறக்க வேண்டாம் துபாய் கனடிய பல்கலைக்கழகம் விவாதிக்க\nதுபாய் கனடிய பல்கலைக்கழகத்தில் பதிவுசெய்யவும்\nகனடிய பல்கலைக்கழக துபாய், இல் நிறுவப்பட்டது 2006, துபாய் இதயத்தில் அமைந்துள்ள. நமது கல்வி திட்டங்கள் ஒவ்வொரு கனடிய பாடத்திட்டம் மற்றும் கல்வி கொள்கைகளை அடிப்படையாக கொண்டது. இந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சாரம் மற்றும் மதிப்புகள் மரியாதை போது மாணவர்கள் ஒரு கனடிய கல்வி வாய்ப்பை அளிக்கிறது. ஆண்டுகளாக உடன் 100 எங்கள் பல்கலைக்கழகம் வீட்டிற்கு அழைத்து பல்வேறு தேசிய, எங்கள் மாணவர்கள் கலாச்சாரங்கள் மற்றும் கண்டங்களில் முழுவதும் பாலங்கள் கட்டமைக்கின்றனர்.\nஎங்கள் இலக்கு ஒரு நல்ல வட்ட வாழ்நாள் முழுவதும் கற்பவர் மற்றும் நல்ல உலக குடிமகனாக முன்னோக்கி ஒவ்வொரு மாணவர் நகர்த்த வேண்டும். இதை அடைவதற்கு, முக்கியத்துவம் வெறும் கல்வி சாதனைகளின் மீது மட்டும் வைக்கப்படுகிறது, ஆனால் சாராத ஈடுபாடு. எங்கள் துடிப்பான மாணவர் வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்று வழங்குகிறது, கச்சேரிகளில் விளையாட்டு இருந்து, மற்றும் இடையே உள்ள பல்வேறு சர்வதேச பயணங்கள். மாணவர்கள் சமூக நடவடிக்கைகள் பல்வேறு வகையான ஈடுபட்டுள்ளன, சமூகத்தில் நிதி திரட்டும் உட்பட, அணி கட்டிடம், மற்றும் நெட்வொர்க்கிங் நிகழ்வுகளுக்கான.\n10 கனடிய பல்கலைக்கழக துபாய் தேர்வு காரணங்கள்\nஉங்கள் இளங்கலை அல்லது பட்டதாரி ஆய்வுகள் கனேடிய பல்கலைக்கழக��் துபாய் தேர்வு செய்ய பல காரணங்கள் உள்ளன, ஆனால் எங்கள் சக நம்மை தவிர வைக்கிறது எங்களுக்கு உங்களிடம் சொல்கிறேன்:\n1. கனடாவை தளமாகக் பாடத்திட்டத்தை\nநாம் கனடிய பாடத்திட்டம் சார்ந்த ஒரு கல்வி வழங்க, எங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரம் மற்றும் நம்பகத்தன்மை கொடுக்கும்.\n2. கனடா பட்டதாரி விருப்பம்\nகனடிய உயர் கல்வி ஒரு நுழைவாயில் போல், மணிக்கு CUD கனடாவில் அப்போது எங்கள் பங்குதாரர் நிறுவனங்கள் ஒன்று உங்கள் ஆய்வுகள் மற்றும் பட்டதாரி முடிக்க நீங்கள் உங்கள் பட்டம் தொடங்க முடியும்.\n3. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அங்கீகாரம்\nஎங்கள் திட்டங்கள் அனைத்து கல்வி பற்றி ஐக்கிய அரபு எமிரேட் அமைச்சு அங்கீகாரம்: உயர் கல்வி பண்பாட்டலுவல்கள்.\nஎமது சர்வதேச ஆசிரிய தங்கள் துறையில் மிகவும் தகுதி மற்றும் தூண்டுதலாக இருக்கும், உலகம் முழுவதும் இருந்து, புதுமையான பாடம் பாணிகள் மற்றும் தத்துவங்கள் கொண்டு.\nபரிந்துரைக்கப்படும் கற்றல் விளைவுகளை கனடிய கொள்கை அடிப்படையில் கல்வியைக், CUD பட்டதாரிகள் சர்வதேச வேலைகள் சந்தையில் மிகவும் வேலைவாய்ப்பு உள்ளன.\nநாம் நெகிழ்வான திட்டம் கால அட்டவணைகள் வழங்க - மாலை மற்றும் வார வகுப்புகள் இளங்கலை மற்றும் முதுகலை திட்டங்களை இருவரும் உள்ளன.\n7. வணிக மாவட்டத்தில் இடம்\nநாம் துபாய் வணிக மாவட்டத்தில் இதயத்தில் ஒரு வசதியான நகர இடம் வேண்டும், கலை கல்வி மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் மாநில.\nCUD ஒரு மாணவர் மையப்படுத்திய பல்கலைக்கழகமாகும், நாங்கள் எல்லா வற்றிற்கும் மேலாக மாணவர் வெற்றி மதிப்பு.\nஎங்கள் ஆராய்ச்சி மையம் சர்வதேச அளவில் விளிம்பில் ஆராய்ச்சி வெட்டும் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஈடுபட்டு வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்குகிறது.\n10. பன்முகக் மாணவர் சமூகம்\nநாம் ஒரு உண்மையான பன் கற்றல் சூழல் வேண்டும், முழுவதும் இருந்து மாணவர்கள் 100 தேசிய இனங்கள்.\nபள்ளிகள் / கல்லூரிகள் / துறைகள் / படிப்புகள் / பேராசிரியர்களில்\nகட்டமைப்பு மற்றும் உள்துறை வடிவமைப்பு பள்ளி\nகட்டமைப்பு மற்றும் உள்துறை வடிவமைப்பு பள்ளி இரண்டு இளநிலை திட்டங்கள் வழங்குகிறது; உள்துறை வடிவமைப்பு அறிவியல் இளங்கலை, அன் ஆர்கிடெக்சர் இளங்கலை. இந்த பள்ளி இரண்டுமே டிகிரி தோராயமாக ஆண்டுக்கு 4-5 வருடங்கள் எடுக்கும், மற்றும் ஆய்வின் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பள்ளி கொடுக்கப்பட்டதைப் போலவே உள்ளன, மாணவர்கள் அவர்கள் மூன்றாவது வருட ஆரம்பிப்பதற்கு முன்னர் தேர்வு வேண்டும் திட்டங்கள் இடையே மாற்றும் இணக்கத்தை அனுமதிக்கிறது.\nபிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பள்ளி ஐந்து திட்டங்கள் வழங்குகிறது, அவற்றில் நான்கு நான்கு வருடப் படிப்பின் உள்ளன, வணிக நிர்வாக படிப்பு கீழ் வகைப்படுத்தலாம், மாறுபட்ட நிபுணர்கள்; சந்தைப்படுத்தல், மனித வள மேலாண்மை, கணக்கியல் மற்றும் நிதி மற்றும் இ-பிஸினஸ். சந்தைப்படுத்தல் அசோஷியேட் பட்டம் ஒரு 2 ஆண்டு பயிற்சித் திட்டமாகும் கிடைக்கிறது.\nபொறியியல் பள்ளி, பயன்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப\nபொறியியல் பள்ளி, பயன்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இரண்டு சிறப்பு பட்ட படிப்புகளையும் வழங்குகிறது; தொலைத்தொடர்பு பொறியியலில் இளங்கலை அறிவியல், மற்றும் கம்ப்யூட்டர் இளங்கலை மற்றும் நெட்வொர்க்கிங் பொறியியல் தொழில்நுட்ப.\nசுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அறிவியல் பள்ளி\nசுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அறிவியல் பள்ளி உயிர்ப்பான மற்றும் செல்லக்கூடிய தங்கள் முதுநிலை கூட முன் இருக்க தனிநபர்கள் பயிற்சி இரண்டு முக்கிய பட்ட படிப்புகளையும் வழங்குகிறது, கிடைக்க டிகிரி உள்ளன; சுகாதார அமைப்பு மேலாண்மையில் சுற்றுச்சூழல் சுகாதார மேலாண்மை மற்றும் அறிவியல் இளநிலை அறிவியல் இளங்கலை.\nதொடர்பாடல் மற்றும் ஊடக ஆய்வுகள் பள்ளி\nதொடர்பாடல் மற்றும் ஊடக ஆய்வுகள் பள்ளி மூன்று வெவ்வேறு துறைகளில் ஆய்வுகள் வழங்குகிறது, இதழியல், பொது உறவுகள் மற்றும் விளம்பரப்படுத்தல், இப்போது எனினும், மூன்று டிகிரி, இதில் இரண்டு உள்ளடக்கத்தில் அதே ஆனால் ஒன்று ஆங்கிலம் அல்லது அரபு மொழியில் சாதிக்கப்படுகின்றன. தொடர்பாடல் பட்டம் இளங்கலை ஆங்கிலம் அல்லது அரபு மொழிகளில் கிடைக்கிறது மற்றும் சாத்தியமான எதிர்காலத்தில் அதிகரித்துள்ளது வேண்டும். மூன்றாம் நிலை ஆங்கில மொழி மற்றும் மொழிபெயர்ப்பு பாடத்தில் இளங்கலைப் உள்ளது.\nமுதுநிலை வணிக நிர்வாகம் (எம்பிஏ)\nதகவல் தொழில்நுட்ப மேலாண்மை மற்றும் கவர்னன்ஸ் மாஸ்டர் (MITGOV)\nநீங்கள் விரும்புகிறீர்கள் துபாய் கனடிய பல்கலைக்கழகம் விவாதிக்க ஏதாவது கேள்வி, கருத்த��கள் அல்லது விமர்சனங்களை\nவரைபடத்தில் துபாய் கனடிய பல்கலைக்கழகம்\nபுகைப்படங்கள்: துபாய் கனடிய பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ பேஸ்புக்\nஉங்கள் நண்பர்கள் இந்த பயனுள்ள தகவல் பகிர்ந்து\nதுபாய் விமர்சனங்களை கனடிய பல்கலைக்கழகம்\nதுபாய் கனடிய பல்கலைக்கழகத்தின் விவாதிக்க சேர.\nகவனத்திற்கு: EducationBro இதழ் நீங்கள் பல்கலைக்கழகங்கள் பற்றி தகவல் படிக்க திறனை கொடுக்கிறது 96 மொழிகளை, ஆனால் நாம் மற்ற மதிக்க மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய நீங்கள் கேட்க.\nபிற பல்கலைக்கழகங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப அஜ்மான் பல்கலைக்கழகம் அஜ்மான்\nஅல் Ghurair பல்கலைக்கழகம் துபாய்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல்கலைக்கழகம் ஆள் ஐந்\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஐந் பல்கலைக்கழகம் ஆள் ஐந்\nதுபாய் பிரிட்டிஷ் பல்கலைக்கழகம் துபாய்\nநவீன அறிவியல் பல்கலைக்கழகம் துபாய்\nகல்வி சகோ வெளிநாடுகளில் உள்ள பத்திரிகை. நாங்கள் உங்களைப் பற்றி தேவையான அனைத்து தகவல் அறிய உதவ வேண்டும் வெளிநாடுகளில் உயர் கல்வி. நீங்கள் பயனுள்ள குறிப்புகள் மற்றும் அறிவுரைகளை நிறைய காணலாம், மாணவர்கள் மூலம் பயனுள்ள பேட்டிகள் ஒரு பெரிய எண், கல்வியாளர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள். எங்களுடன் தங்க மற்றும் அனைத்து நாடுகள் மற்றும் அவர்களின் கல்வி வசதிகள் கண்டறிய.\n543 பல்கலைக்கழகங்கள் 17 நாடுகள் 124 கட்டுரைகள் 122.000 மாணவர்கள்\nஇப்போது வசதிகள் விண்ணப்பிக்க விரைவில்\n2016 EducationBro - வெளிநாடுகளில் இதழ். அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.\nதனியுரிமை கொள்கை|தள விதிமுறைகள் & வெளிப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/107/", "date_download": "2018-07-19T09:53:18Z", "digest": "sha1:CJIRMBKDV66UGRC3T33ND6NBLETD74PO", "length": 8666, "nlines": 51, "source_domain": "kumariexpress.com", "title": "வர்த்தகம் செய்திகள் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil | Page 107", "raw_content": "\nசென்னையை போன்று புதுவையிலும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\nஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை\nதொழிற்கல்வி மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது\nஇந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு\nமும்பை : அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசாக்கள் உயர்ந்து ரூ. 61.60 என்ற அளவில் உள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே, அமெரிக்க கரன்சிகளின் தேவை சரிந்ததே, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததற்கான காரணங்களாக, போரெக்ஸ் வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.\nசென்னை : தங்கம் விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி விலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றிற்கு ரூ. 15 உயர்ந்து ரூ. 2678 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ரூ. 120 உயர்‌ந்து ரூ. 21,424 என்ற அளவில் உள்ளது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றிற்கு ரூ. 16 அதிகரித்து ரூ. 2864 என்ற அளவிலும் உள்ளது. சில்லரை வெள்ளி கிராம் ஒன்றிற்கு 80 பைசாக்கள் அதிகரித்து ரூ.43.40 என்ற அளவிலும், பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ.710 ...\nமும்பை : புதிய உச்சத்தில் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 104.19 புள்ளிகள் அதிகரித்து 28,888.86 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) முதல்முறையாக, 8,700 என்ற உச்சத்தை தொட்டுள்ளது.\nபுத்தாண்டின் முதல் நாளில் ‘சென்செக்ஸ்’ 30 புள்ளிகள் சரிவு\nமும்பை புத்தாண்டின் முதல் நாளான புதனன்று பங்கு வியாபாரத்தில் சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 30 புள்ளிகளை இழந்தது. கடந்த 2006-ஆம் ஆண்டு ஜனவரி 2-ந் தேதிக்கு பிறகு புத்தாண்டின் தொடக்க தினத்தில் சரிவு ஏற்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதி ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை பட்ஜெட் இலக்கில் 93.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே, முழு நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை மிகவும் அதிகரிக்கும் என்ற ...\nசமையல் கேஸ் சிலிண்டர் ரூ.10 உயரும்: டீசல் விலை லிட்.ரூ.1 உயரும்\nடெல்லி: சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ.10 உயரும் எனவும், டீசல் விலையை மாதந்தோறும் 1 ரூபாய் உயர்த்தவும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்து வரும் மானியத்தை முழுமையாக நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மாதம் தோறும் டீசல் விலையில் 50 காசு உயர்த்தப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வு காரணமாக இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு அதிகரித்துள்ளது. டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 11 இழப்பு ...\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\nசத்தீஸ்கர் வனப்பகுதியில் தொடரும் என்கவுண்டர் – 7 மாவோயிஸ்டுகள் உடல்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rengasubramani.blogspot.com/2013/01/11.html", "date_download": "2018-07-19T09:40:22Z", "digest": "sha1:SE43BNLWQ2ALY7LKMXQTY26G26FY5GZG", "length": 19459, "nlines": 180, "source_domain": "rengasubramani.blogspot.com", "title": "ரெங்கசுப்ரமணி: தி. ஜானகிராமன் சிறுகதைகள் - 11", "raw_content": "\nதி. ஜானகிராமன் சிறுகதைகள் - 11\n101. பாரிமுனை டு பட்ணபாக்கம்\nஇரு போன்ற மனிதர்களை பல முறை பல இடங்களில் பார்த்திருப்போம். அதை எப்படி ஒரு கதையாக்குவது என்பதுதான் சூட்சுமம். ஒரு குடிகாரன் டிராமில் செய்யும் அட்டகாசம். அவனது பேச்சுதான் கதை முழுவது. நன்கு ரசிக்கலாம்\nஅரசாங்க அலுவலகத்தில் நாம் தரும் கம்ப்ளெய்ண்ட்களின் கதி என்ன சாதாரண சிறு அலுவலகங்களிலேயே கஷ்டம். மிகப்பெரிய ஒரு யந்திரமான ரயில்வே பற்றி புகார் அளித்தால் சாதாரண சிறு அலுவலகங்களிலேயே கஷ்டம். மிகப்பெரிய ஒரு யந்திரமான ரயில்வே பற்றி புகார் அளித்தால் சாப்பாடைப் பற்றி ஒரு புகார், அது என்னவாகின்றது\nவேதாந்தி முஸ்லீமாக மதம் மாறிவர், உப்பிலி ஒரு வாய்ச்சவடால் ஆசாமி. சீமாண்டி உப்பிலியின் அண்ணா பையன். அவர்களின் உரையாடல் தான் இக்கதை.\n104. மக்களை ஈர்த்த மகாராசர்\nநமது அரசியல்வாதிகளை நக்கலடிக்கும் கதை. டெல்லியில் யாரையாவது பார்த்திருப்பார் போல, தனியாக பார்க்க வேண்டுமா என்ன எல்லாரும் ஒரே மாதிரிதானே. உளுந்து வாரியத்தலைவருக்கு ஏகப்பட்ட மரியாதை, அதைக் கண்டு வியக்கும் ஒரு சாதரணர். அவர் ஒரு நாட்டின் மந்திரி.\nமீண்டும் உப்பிலியும் சீமாண்டியும். அவரைக் காண வரும் கோவிந்து. அவர்தான் நாதரட்சகர். தனக்குதானே அட்சதை போட்டுக் கொள்ளும் ஒரு கேரெக்டர்.\nஅதிகார வர்கத்தின் முகத்தைக் காட்டும் கதை. பெரிய பதவியில் இருப்பவர்கள் ஒரு தனி ரகம். அதுவும் அரசாங்க பதவியில் இருப்பவர்களை தனியாக கண்டு பிடிக்கலாம். ரயில் நிலையத்தில் நிற்கும் போது அ��ர்களை தனியாக கண்டு பிடிக்கலாம். ஒரு விரைத்த முகம், ஒரு அலட்சிய பார்வை, வித்தியாசமான உடல் மொழி. அப்படி பட்ட ஒரு அதிகார கோத்திரத்தின் ஒரு புள்ளி மாதங்கி. அவரிடம் மாட்டிக் கொள்ளும் ஒரு சாதாரண கோத்திரன்.\n107. மிஸ்டர் கோடு கோடு கோடு\nஒரு பெரிய மனிதர். அக்கால கிசு கிசு. பல பெரிய மனிதர்களின் ரசனை இப்படித்தான் இருக்கும் போல.\nதர்மம் தலை காக்கும். பத்து செட்டி ஒரு நொடித்து போன செட்டி, கடைசியில் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு வந்து பின் தர்மத்தால் வளர்கின்றார்\nஅரசாங்க அலுவலகத்திற்கு எப்போது போனாலும் நினைக்கும் ஒரு விஷயம், இவர்கள் வீட்டிலும் இப்படித்தான் இருப்பார்களா, இவர்களும் சாதரண மனிதர்கள் போல் சிரிப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது, மனைவியுடன் கொஞ்சுவது இதெல்லாம் செய்வார்களா, இல்லை வீட்டிலும் ஒரு மூலவியாதிக்காரன் மாதிரியே இருப்பார்களா என்று. அதுதான் இக்கதையும்.\nஒரு படத்தில், ஐஸ் ஹவுஸ் போக ஒருவனுக்கு வழி சொல்லிவிட்டு பணம் கேட்டு கலாட்டா செய்வார்கள். அதன் மூலம் இக்கதையோ என்னவோ\n112. விஞ்ஞான வெட்டியானும் ஞான வெட்டியானும்\nமருத்துவக் கொள்ளை பற்றிய கதை. ஜெ. மோ தளத்தில் எழுதியிருந்தார். இன்று வறுமை உணவில் இல்லை.மருத்துவம், படிப்பு போன்ற விஷயங்களில் தான் உள்ளது. மிகச்சரியான வார்த்தைகள். கொள்ளையடிக்கும் மருத்துவர்களை விஞ்ஞான வெட்டியான் என்கின்றார். அங்கு பணிபுரியும் அசல் வெட்டியான்களிடமும் கொள்ளை அடிக்கும் அவர்களை என்ன செய்ய.\nபெருந்தில் நடக்கும் ஒரு வம்புச்சண்டை. கடைசியில் இருக்கும் பின் குறிப்புதான் கதை வேறு ஏதோ ஒன்றை குறிப்பிடுகின்றதோ என்று தோன்றுகின்றது. என்ன என்றுதான் புரியவில்லை\nவீம்பு மாமியார் - வம்பு மருமகள். பாட்டியை காவலுக்கு வைத்துவிட்டு போகின்றார்கள். காவலுக்கு பாட்டியை வைக்கும் மருமகள் காவல் காக்கும் மிருகத்துடன் ஒப்பிட மகனுக்கு தலைவலி\nஇலக்கிய சிந்தனை பரிசு பெற்ற கதை. ஒரு நாய் பேசுவதை போன்ற கதை, நிஜமாக ஒன்றும் புரியவில்லை. நாயை பற்றி பேசுவெதென்றால் ஓகே, இதில் ஏதாவது மறைபொருள் உள்ள்தோ என்ற சந்தேகம் வருகின்றது. சாமான்யர்களுக்கு புரியாததால்தான் பரிசு கிடைத்துள்ளதோ.\nதி. ஜா எழுதியது அனைத்தும் காமத்துப் பால் என்ற பிம்பம் பெரும்பாலனோர் மனதில் இருக்கலாம். இச்சிறுகதைகளை��் படித்தால் அப்பிம்பம் மாறும். அவர் அனைத்துவிதமான மனிதர்களையும் பற்றி எழுதியுள்ளார். அவர் கூறியதைப் போல கண்ணையும் காதையும் நன்கு திறந்து வைத்துக் கொண்டு, அவர் கண்டது, கேட்டது அவற்றுடன் அவரது கற்பனையையும் கலந்து நமக்கு கொடுத்துள்ளார். அவர் காட்டும் மனிதர்கள் முழுக்க முழுக்க கற்பனை மனிதர்கள் அல்லர். அவர்களை நாமும் எங்கோ சந்தித்திருப்போம், சந்திப்போம்.\nபுத்தகத்தில் வருடமும், பத்திரிக்கை பெயரும் உள்ளது. அதை மெதுவாக அப்டேட் செய்து வைக்கின்றேன். முடிந்தவரை கண்ணில் பட்ட கதைகளின் சுட்டி தரப்பட்டுள்ளது. இனிமேல் படுவதும் அப்டேட் செய்யப்படும்.\nPosted by ரெங்கசுப்ரமணி at பிற்பகல் 1:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சிறுகதை, தி. ஜா\nkesavamani 8 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:16\nஇன்னும் மிச்சம் மீதி இருக்கிறதா என்ன\nரெங்கசுப்ரமணி 8 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:28\nபயப்பட வேண்டாம், முடிந்து விட்டது. தி. ஜாவின் இரண்டு தொகுதிகளில் இருந்த கதைகளை பற்றி சுருக்கமாக எழுத நினைத்தேன். அது 11 பகுதிகளாகிவிட்டது. அதில் இன்னும் இரண்டு கட்டுரைகள் உள்ளன (புத்தகத்தில்தான்). பயணக்கட்டுரைகள். படித்து முடித்ததும் அதுவும் வந்து விடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபின் தொடரும் நிழலின் வழி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேடினால் கிடைக்கும் (சில சமயம்)\nதி. ஜானகிராமன் சிறுகதைகள் - 11\nதி.ஜானகிராமன் சிறுகதைகள் - 10\nநடந்தாய் வாழி காவேரி - தி. ஜா, சிட்டி\nசங்கர்லால் துப்பறிகின்றார் - தமிழ்வாணன்\nதி. ஜானகிராமன் சிறுகதைகள் - 9\nதி. ஜானகிராமன் சிறுகதைகள் 8\n1945ல் இப்படி இருந்தது - அசோகமித்திரன்\nதி. ஜானகிராமன் சிறுகதைகள் - 7\nநாவல் (59) சிறுகதை (20) ஜெயமோகன் (20) தி. ஜா (20) சுஜாதா (18) மகாபாரதம் (15) அரசியல் (14) அசோகமித்ரன் (13) குறுநாவல் (10) நகைச்சுவை (10) கட்டுரைகள் (9) சரித்திரம் (8) வெண்முரசு (8) வரலாறு (7) கணேஷ் வசந்த் (6) மொழிபெயர்ப்பு (6) இந்திரா பார்த்தசாரதி (5) சோ (5) தேவன் (5) திரைப்படம் (4) பயணம் (4) விகடன் (4) அனுபவம் (3) அரவிந்தன் நீலகண்டன் (3) ஆன்மீகம் (3) இந்தியா (3) இந்து மதம். (3) கடல் (3) கரிசல் காடு (3) சினிமா (3) ஜெயகாந்தன் (3) நெய்தல் (3) ஆங்கிலம் (2) ஆதவன் (2) கி. ராஜநாரயணன் (2) கோபுலு (2) சாவி (2) சுகா (2) சுஜாதா தேசிகன் (2) ஜோ டி குரூஸ் (2) நாடகம் (2) ப. சிங்காரம் (2) பாலகுமா���ன் (2) பி.ஏ.கிருஷ்ணன் (2) மதன் (2) ராமாயணம் (2) வாழ்க்கை வரலாறு (2) விஞ்ஞானம் (2) வைஷ்ணவம் (2) அமானுஷ்யம் (1) இசை (1) இதிகாசம் (1) இந்திரா செளந்திரராஜன் (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) கன்னடம் (1) கல்கி (1) காடு (1) காண்டேகர் (1) குழந்தைகள் இலக்கியம் (1) கோவில் (1) சரஸ்வதி (1) சா கந்தசாமி (1) சாருநிவேதிதா (1) சைன்ஸ்ஃபிக்‌ஷன் (1) ஜடாயு (1) தோப்பில் முகம்மது மீரான் (1) நாஞ்சில் நாடன் (1) நீல.பத்மநாபன் (1) பக்தி (1) பா.ரா (1) புராணம் (1) புவியியல் (1) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பைரப்பா (1) மதிப்புரை.காம் (1) மதுரை (1) மாலன் (1) ரா.கி.ர (1) ராஜாஜி (1) வலம் (1) ஹிந்துத்துவம் (1)\nஉயிர்த்தேன் - தி. ஜானகிராமன்\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்\nகோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/07/07/93673.html", "date_download": "2018-07-19T09:15:50Z", "digest": "sha1:HD6IHRSZA6VCNO7UF7CLMPDAR3YCK6S6", "length": 10350, "nlines": 162, "source_domain": "thinaboomi.com", "title": "டோனிக்கு பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுட்டை மற்றும் நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பேட்டி\nமத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம்\nதாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்\nடோனிக்கு பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து\nசனிக்கிழமை, 7 ஜூலை 2018 விளையாட்டு\nஇந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவருமான டோனி நேற்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடினார். தற்போது, இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருவதால், இங்கிலாந்தில் உள்ள டோனி, அங்கு கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.\nடோனியின் மனைவி சாக்‌ஷி தனது கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, கேக் வெட்டி கொண்டாடிய பின்னர் எடுத்த புகைப்��டங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதேபோல், சக வீரரான சுரேஷ் ரெய்னாவும், டோனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பிறந்த நாள் கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஅதேபோல், சேவாக் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். சமூக வலைதளங்களில் #HappyBirthdayMSDhoni என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர். 2004 -ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான டோனி, அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடத்தும் மூன்று வித தொடர்களிலும் கோப்பையை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை டோனி தன்வசம் வைத்துள்ளார்.\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nதோனி ரசிகர்கள் Dhoni Fans\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து மோசடியாக வென்றார்.: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\nவீடியோ: திருப்பதி கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nவீடியோ: முதல்வரின் உறவினரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவில்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\n1ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை\n2சென்னையில் டி.வி. சீரியல் நடிகை திடீர் தற்கொலை\n3காவிரி நடுவர் மன்றம் கலைப்பு : மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு\n4மத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF", "date_download": "2018-07-19T09:33:27Z", "digest": "sha1:6PAKYKCVAS422GVLMEJKMFRQM4PG6S47", "length": 3970, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "திக்குவாய் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்�� நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் திக்குவாய் யின் அர்த்தம்\n‘திக்குவாயைத் திருத்திக்கொள்ளப் புது முறைகள் வந்துள்ளன’\nதகுதியற்ற வழக்கு திக்கிப் பேசும் நபர்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vidhi-mathi-ulta-07-046694.html", "date_download": "2018-07-19T10:04:42Z", "digest": "sha1:ULEYGWTCJTI4NVKFEAFZGDFIUPOUA7E3", "length": 11607, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அது என்ன விதி - மதி உல்டா? | Vidhi Mathi Ulta - Tamil Filmibeat", "raw_content": "\n» அது என்ன விதி - மதி உல்டா\nஅது என்ன விதி - மதி உல்டா\nரமீஸ் ராஜாவை நினைவிருக்கிறதா... பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அல்ல... டார்லிங் 2 நாயகன் கம் தயாரிப்பாளர்.\nஇவர் தனது ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் 'டார்லிங்-2' படத்தை தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரமீஸ் ராஜா.\nசதீஷ் சந்திரசேகரன் இயக்கத்தில் ஹாரர் படமாக உருவாகியிருந்த இந்தப் படத்தில் இவருடன் கலையரசன், முனீஷ், காளி வெங்கட், மெட்ராஸ் ஜனனி, அர்ஜுனன், மாயா என்ற புதுமுக நாயகி நடித்திருந்தார்.\nஇதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் விஜய பாலஜியின் இயக்கத்தில் தற்போது `விதி-மதி உல்ட்டா' என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் விஜய் பாலாஜி இயக்குநராக அறிமுகமாகிறார்.\nஇந்த படத்தில், இவருடன் இணைந்து டேனியல் பாலாஜி, கருணாகரன், செண்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தன் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். ஜனனி ஐயர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தபடத்தில் ஜி.வி.பிரகாஷ் கானாபாலா ஒரு பாடலை பாடியிருக்கின்றனர்.\nகொடூரமான தாதாவிடம் சிக்கிக் கொள்ளும் தனது குடும்பத்தையும், காதலியையும், ஒரு மிடில்கிளாஸ் பையன் எப்படி காப்பாற்றுகிறான் என���பதை தான் இப்படத்தின் திரைக்கதையாக அமைத்திருக்கிறார்கள். இதை காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார்கள். தாதாவிடம் மோதும் மிடில்கிளாஸ் பையனாக ரமீஸ் ராஜா நடித்திருக்கிறார்.\nஇந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா வரும் ஜுலை மாதம் நடைபெற இருக்கிறது.\nரமீஸ் ராஜா கதாநாயகனாக நடிக்கும் 3-வது படமாக மர்டர் மிஸ்ட்ரி கதையமைப்புக் கொண்ட படம் உருவாகி வருகிறது. இதில் முன்னணி நடிகர், நடிகையர்கள் பணியாற்றவிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கான டைட்டிலும், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் விரைவில் அறிவிக்கப்படும் என்று நாயகன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.\nவிதி மதி உல்டா விமர்சனம் #VidhiMathiUlta\nகாணும் கனவு நிஜமானால்.... 'விதி மதி உல்டா'\n'விதி மதி உல்டா' - படம் எப்படி\n'தாறு மாறா ஒரு பார்வை பாத்தா...' - சிவகார்த்திகேயன் வெளியிட்ட பாட்டு\nவிதி - மதி உல்டா... வேற ஒண்ணுமில்ல, ஒரு படத்தோடு பேருதான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nகலை இயக்குநர் ஜேகே என்னும் என் இனிய நண்பர்\nஇனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nகத்துக்கணும்யா தல வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்-வீடியோ\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nமஹத்தை அழ வச்சது யாரு தெரியுமா\nஸ்ரீ ரெட்டியின் புகார்கள் ஆதாரம் அற்றது : நடிகர் கார்த்தி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/camera/10-types-spy-cameras-that-could-be-watching-you-now-017172.html", "date_download": "2018-07-19T09:34:24Z", "digest": "sha1:3SECWUGSFQBYLNCN5LP456A76S5TLCRX", "length": 12884, "nlines": 173, "source_domain": "tamil.gizbot.com", "title": "உங்களுக்கு தெரியாத 10 வகையான ஸ்பை கேமரா | 10 types of spy cameras that could be watching you now - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉஷார்: கற்பனை கூட செய்து பார்க்க முடியாத இடங்களில் ரகசிய கேமராக்கள்.\nஉஷார்: கற்பனை கூட செய்து பார்க்க முடியாத இடங்களில் ரகசிய கேமராக்கள்.\nகூகுள் மேப்பை பயன்படுத்தி டோல் கட்டணம் தவிர்க்கும் வழி.\nவான் வெளியில் டி.வி. கேமிராக்களைப் பொருத்திய விண்வெளி ��ீரர்கள்\nஇந்தியாவில் கிடைக்கும் 4 கேமரா கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன்கள்.\nநம்ம ஊரு ஆதார் அடையாளம் எவ்வாளவோ பரவாயில்ல; சீனாக்காரன் இன்னும் மோசம்.\nசிஇஎஸ் 2018: பானாசோனிக் ஓஎல்இடி டிவிகள், இரட்டை-ஐஎஸ்ஓ கேமரா அறிமுகம்\nபுகைப்பட கலைஞர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய போட்டோஷாப் அம்சங்கள்\n4ஜிபி ரேம் உடன் களம் இறங்கும் இசெட்இ ஸ்மால் பிரெஷ் 5.\nஇப்போது வரும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது, ஆனாலும் குறிப்பிட்ட தொழில்நுட்ப சாதனங்கள்\nபலருக்கும் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்று தான் கூற வேண்டும். கேமரா தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளாக நிறையவே முன்னேறியுள்ளது.\nகுறிப்பாக இந்திய சந்தைக்கு மிகச்சிறய கேமராக்கள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் ஸ்பை கேம் உற்பத்தியாளர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக ரிமோட் கண்ட்ரோல், எச்டி வீடியோ, சிறந்த மெமரி கார்டு வசதி ஆகியவற்றை கொண்டு முழுமையான முறையில் தயாரிக்கின்றனர். கீழ் வரும் ஸ்லைடர்களில் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் ஸ்பை கேமராக்களின் புகைப்படங்களை தான் பார்க்க இருக்கின்றீர்கள். இதை பார்த்து உஷாராகிடுங்க மக்களே.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nயூஎஸ்பி ஃப்ளாஷ் டிரைவ் ஸ்பை கேமரா\nயூஎஸ்பி ஃப்ளாஷ் டிரைவ் சாதனத்தில் எளிமையாக ஸ்பை கேமராவை பொறுத்த முடியும். குறிப்பாக யூஎஸ்பி ஃப்ளாஷ் டிரைவ் சாதனத்தில் இந்த\nஷவர் ஜெல் ஸ்பை கேமரா:\nநாம் பயன்படுத்தும் ஷவர் ஜெல் போன்றவற்றில் ஸ்பை கேமராவை பொறுத்த முடியும். மேலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதியுன் இந்த ஷவர் ஜெல் ஸ்பை கேமரா தயாரிக்கிப்படுகிறது.\nWI-FI AC ADAPTER சாதனங்களிலும் ஸ்பை கேமரா இருக்கலாம். சட்டையில் அணியும் டைகளிலும் கேமரா இருக்கலாம்.\nபாத்ரூம் டிஷ்யூ பாக்ஸ் ஸ்பை கேமரா\nபாத்ரூம் டிஷ்யூ பேப்பர் பாக்ஸில் ஸ்பை கேமரா இருக்கலாம். மேலும் எவ்வித பொம்மைகளிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம்.\nகிளாக் ரேடியோ ஸ்பை கேமரா\nசில கிளாக் ரேடியோ சாதனங்களில் ஸ்பை கேமரா பொறுத்த முடியும். கிளாக் ரேடியோக்கள் வழக்கமாக கைப்பிடிகள், லேபிள்கள் மற்றும் சென்சார்கள்போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.\nசெல்போன் சார்ஜர் ஸ்பை கேமரா\nஇப��போது வரும் சிறந்த தொழில்நுட்பம் கொண்ட செல்போன் சார்ஜரில் ஸ்பை கேமரா இருக்கலாம். மேலும் இவற்றில் டிவிஆர் போன்று மினி\nகேமராவாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்மோக் டிடெக்டர் ஸ்பை கேமரா\nகுறிப்பாக அனைத்து நிறுவனங்களிலும் ஸ்மோக் டிடெக்டர் இருக்கும், இவற்றில் ஸ்பை கேமரா பொறுத்த முடியும்.\nஇது அனைவரும் அறிந்ததே, பேனாவிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம்.\nபெல்ட் பக்கல்ஸ்களிலும் கேமராவை பொருத்த முடியும்.\nஸ்போர்ட்ஸ் ஷூ ஸ்பை கேமரா\nசில நிறுவனங்களின் ஸ்போர்ட்ஸ் ஷூ-க்களில் இந்த ஸ்பை கேமரா இருக்கலாம், குறிப்பாக ஸ்பை கேமிரா மாடல்கள் இப்போது மிகவும் எதிர்பாராத வடிவங்களில் வருகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.49,999/- விலையில் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்.\nஎந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம் என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhagiyalkadhaigal.blogspot.com/2010/01/", "date_download": "2018-07-19T10:01:26Z", "digest": "sha1:AYSIQZ5IRHRF4GCSAE6GBRPF4273CJB3", "length": 20537, "nlines": 190, "source_domain": "azhagiyalkadhaigal.blogspot.com", "title": "பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: 1/1/10 - 2/1/10", "raw_content": "\n25/01/2010 உயிரோசை மின்னிதழில் பிரசுரமானது\nஆக்கம்: மதன் at 10:25 PM 2 மறுமொழிகள்\nஆக்கம்: மதன் at 8:11 PM 5 மறுமொழிகள்\nஇந்தி எதிர்ப்புப் போராட்டம் - சரியா\n’இந்தி எதிர்ப்புப் போராட்டம்’ - இந்த வாசகம் குறித்து நான் புரிந்து கொண்டது இதுதான். 1960களில் இந்தியை அனைத்து மாநிலங்களிலும் கட்டாயப் பாடமாக்க அப்போதிருந்த மத்திய அரசு உத்தரவிட்டதும், அதனைத் தொடர்ந்து தமிழர்களின் கொதித்தெழுந்த மொழிப்பற்று காரணமாக, அரசின் உத்தரவை எதிர்த்துக் களமிறங்கிய இளைஞர் பட்டாளம், தங்கள் நோக்கத்தில் செவ்வனே வெற்றி பெற்று, இந்தியை நீக்கியது மட்டுமல்லாது, அதன் மூலம் பெற்றுவிட்ட 'தமிழ் காவலர்கள்' அடையாளத்தினை முதலாகக் கொண்டு, தமிழகத்தை ஆளும் வாய்ப்பையும் பெற்று, தங்கள் வாரிசுகளுக்கு மாத்திரம் இந்தியுடன், ஃப்ரென்ச்சும், ஜெர்மனும் பயிற்றுவித்து, தத்தம் துறைகளில் அவர்களை ஜொலிக்கச் செய்து விட்டார்கள் என்பதுதான்.\n2005-ஆம் ஆண்டு நான் இளங்கலை பட்டப் படிப்பை முடித்து, பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியிலமர்ந்தேன். என்னோடு, இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் ஒரே சமயத்தில் பணியிலமர்ந்தோம். அப்போதே, 'தேசிய மொழியைக் கூடத் தெரியாதென்று சொல்கிறாயே..'என்று அம்ரித் ராஜ் என்னை அசிங்கப்படுத்தினான். 'சொல்கிறாயே..' என்ற வார்த்தையின் தொடர்ச்சியாக, ’உனக்கு வெட்கமாக இல்லையா..’ என்ற தொடரை அவன் கேட்கவில்லை. ஆனால் எனக்குக் கேட்டது.\nஅன்றிலிருந்து இன்று வரை, இதுபோன்ற எண்ணற்ற அவமானங்களை சந்தித்து விட்டேன். மென்பொருள் துறையில் ஒரு 3 அல்லது 4 ஆண்டுகளாகப் பணிபுரியும் வட இந்தியர்களிடம் நான் அறிமுகமாகுகையில், நான் தமிழன் என்று தெரிந்ததுமே, அவர்கள் எனக்கு இந்தி தெரியாது என்பதைத் தெரிந்து கொள்வதைக் கண்டிருக்கிறேன்.\nஒரு சமயம், எனக்கு இந்தி தெரியாது என்று கூறிய உடனேயே, நிறையத் தாடி வைத்திருந்த சிங் ஒருவர், ”தூ.. மதராசி” என்று கேட்டார். நான் பயந்து விட்டேன். என்னடா.. துப்புகிறாரே என்று. ஆனால் அவர் துப்பவில்லை. 'தூ' என்றால் இந்தியில் 'நீ' என்று அர்த்தமாம்\nநான் தெரியாமல்தான் கேட்கிறேன். இன்னொரு மொழி நம் மாநிலத்தினுள் வந்தால், அது நம் மொழிக்கு நாம் செய்யும் துரோகமா இல்லை அது நம் மொழியின் அழிவுக்குதான் வித்திடுமா இல்லை அது நம் மொழியின் அழிவுக்குதான் வித்திடுமா முதலில் நாடு, நதி, மொழி என்று எல்லாக் கருமங்களையும், அம்மா, தங்கை என்று பெண்ணுறவு கொண்டு விளிக்கும் கலாச்சாரத்தை அழித்தொழிக்க வேண்டும்.\nபள்ளி நாட்களில், ’தமிழன்னை’ என்று கூறும் போது, ஏதோ ஒன்று உள்ளே பொங்குவதை உணர்ந்திருக்கிறேன். அப்படியொரு உணர்வு வருவதில் தவறில்லை. ஆனால், அது நம் மொழியின் மீதான வெறியாகவும், இன்னபிற மொழிகளின் மீதான துவேஷமாகவும், உருமாறுவது இயல்பாக நடந்தேறி விடுகிறது. அதனால் தான் இந்த அம்மா, தங்கை செண்டிமெண்ட்டெல்லாம் வேண்டாமென்கிறேன்.\nதொலைநோக்குப் பார்வை கொண்ட சில தமிழ் பெற்றோர், தத்தம் குழந்தைகளுக்கு இந்தி டியூஷன் வைத்தாவது, கற்பித்து விடுகிறார்கள். ஆனால், அந்த அளவுக்கு முற்போக்கு எண்ணமில்லாத, போதுமான படிப்பறிவில்லாத, அறிவிருந்தாலும் டியூஷனுக்குக் காசில்லாத நிலையில்தானே பெரும்பான்மையான நம் பெற்றோர் சமூகம் இருக்கிறது.\nநிலைமை இப்படியிருக்கையில், நம் நாட்டின் தேசிய மொழியை, அரசே, அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் என்ன பாதகம் வந்து விடப் போகிறது\nஇந்தி தெரியாமல் வட மாநிலம் ஒன்றுக்கு நம்மால் போக முடிகிறதா எல்லா சூழ்நிலைகளிலும் ஆங்கிலம் உதவாதே அய்யா\nதமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலையைப் பார்க்க முடியாது. கன்னடர்கள், தெலுங்கர்கள் என்று எல்லாருக்கும் இந்தி தெரியும்போது, நமக்கு மட்டும் தெரியவில்லை என்றால் அது பெருமையா பெருமையென்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் இன்னும் பெரிய கொடுமை பெருமையென்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் இன்னும் பெரிய கொடுமை செய்து வைத்திருக்கும் அறிவீனத்துக்கு பெருமை ஒரு கேடு.\nஇந்தி நமக்குத் தெரிந்திருந்தால், மென்பொருள் துறையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இளைஞர்கள் இன்னும் பரிமளித்திருப்பார்கள். நான் உட்பட 3 அல்லது 4 பேர், ஒரு issue-வை investigate செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சம்மந்தமான நம் உரையாடல் அல்லது விவாதம், நம்மை அந்த issue-வைத் தீர்ப்பதற்கு நமக்கு உதவும். இங்கே நம்மைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்தியில் உரையாடத் துவங்கி விடுகிறார்கள். நமக்கு வந்து சேர வேண்டிய செய்திகள் வருவதில்லை. இதனாலேயே appraisal வரும்போது நம்மவர்கள் பின்தங்குகிறார்கள். இந்தி தெரிந்தவர்கள் முந்துகிறார்கள்.\nஇங்கே இந்தியில் பேசுபவர்களைக் குற்றம் சொல்லிப் பிரயோஜனமில்லை. 4 தமிழர்கள் சேர்ந்திருக்கும் இடத்தில், தமிழில்தானே பேசுவீர்கள். 5ஆவதாக அங்கிருக்கும் மாற்று மொழியானை நினைவிலா வைத்திருப்பீர்கள்\nவட இந்தியர்கள் பணிக்கு வர சென்னையை விட, பெங்களூரை ஏன் பெரிதும் விரும்புகிறார்கள் மொழிதான் முதற்காரணி. ஆட்டோ, பேருந்து, அண்ணாச்சி கடை என்று அடிப்படைத் தேவைகளுக்குக் கூட இந்தியை அவன் பயன்படுத்த முடியாது எனும்போது அவன் எப்படி வருவான் மொழிதான் முதற்காரணி. ஆட்டோ, பேருந்து, அண்ணாச்சி கடை என்று அடிப்படைத் தேவைகளுக்குக் கூட இந்தியை அவன் பயன்படுத்த முடியாது எனும்போது அவன் எப்படி வருவான் ஆக, நமக்கு மட்டுமல்ல. நம் மாநிலத்தின் வளர்ச்சிக்குக் கூட இந்நிலை இடையூறாகத்தான் இருக்கிறது.\nசற்றே நிதானத்துடன் ய��சித்தால் 'மொழியைக் காப்பாற்ற எந்தக் கொம்பனும் தேவையில்லை' என்பதும் 'மொழியைக் காப்பாற்றிக் கொள்ள, மொழிக்கு அப்பாற்பட்ட எந்த சக்தியாலும் முடியாது' என்பதும் விளங்கும்.\nஎங்கே நானும் மொழியைக் காக்கப் பிறந்த ஆபத்பாந்தவனாகவும், அநாதரக்ஷகனாகவும், இவர்களைப் போன்ற அரைவேக்காடாகவும் ஆகிவிடுவேனோ என்ற அச்சத்தில், தமிழின் மீதிருக்கும் இயல்பான அன்பு குறித்து கூட சற்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.\nஎங்களூர்ப்பக்கம் ஒரு பழமொழியுண்டு. 'கொளத்து மேல கோவப்பட்டு, கால் களுவாம வர்றது..' என்று. குளத்தின் மேல் கோபப்பட்டு, 'கழுவாமல்' வந்தால், யாருக்கு நஷ்டம். குளத்துக்கா அப்படித்தான். இந்திக்கும் சரி. எல்லாவற்றுக்கும் காரணமான அசிங்கவாதிகளுக்கும் சரி. ஒரு நஷ்டமும் இல்லை.\nஎல்லா எளவும் மிடில்கிளாஸ் வெங்காயங்களான நமக்குதான்\n-சென்ற வார உயிரோசைக்கு அனுப்பினேன். ஏனோ பிரசுரமாகவில்லை.\nஆக்கம்: மதன் at 10:54 PM 20 மறுமொழிகள்\nஆக்கம்: மதன் at 11:41 AM 2 மறுமொழிகள்\nஎன் முதல் கவிதைத் தொகுதி படித்துக் களிக்க (கி அல்ல) படத்தைக் க்ளிக்கவும்\nவரவானது கோவையில். வரவுக்கு ஆளானது பெங்களூரில்\nதாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்.\nஇந்தி எதிர்ப்புப் போராட்டம் - சரியா\nசில நொடிச் சிந்தனைகள் (2)\nமனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் (3)\nபின் தொடர்வோர் அல்ல.. அழைத்துச் செல்வோர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2011/07/blog-post_28.html", "date_download": "2018-07-19T09:57:52Z", "digest": "sha1:LQ2ENV5BDIDMSPKC4Y7KA6GNA4UFNM5O", "length": 51081, "nlines": 433, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: சிங்காரச் சிறுவை முருகன்", "raw_content": "\nநித்யானந்தமாகி நிஷ்களச் சொரூபமாகி ஆதியாய் அநாதியாய் நின்ற ஜோதிப்பிழம்பு-..\nபஞ்சாட்சர சிவப்பரம்பொருளின் திருக்குமரன் ஷடாட்சரன்சரவணபவ குகன்.\nஉலகம் உய்ய ஆங்கே வ்ந்துதித்த அன்புக்குமரன் சிங்காரமாய் சொகுசாய் வாழ சொந்தவீடு அமைய அருள்பலிக்கிறான்.\nபச்சை மயில் வாகனன் இச்சைகள் அனைத்தும் நிறைவேற்றவே காத்திருக்கிறான் சிறுவாபுரியில்.\nமாமன் பெயரால் ஊர்ப்பெயர் அமைய அழகிய\nமருமகன் பெயரால் புண்ணியக்ஷேத்திரம் ஆயிற்று சிறுவாபுரி என்னும் சிற்றூர்.\nசிறுவாபுரி தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியு���ன் தரிசிக்க வேண்டியதில்லை.\nஇங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை.\nதிருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே, வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nபுதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.\nமரகதக்கல்லால் ஆன மயில் இங்கு விசேஷம்.\nமூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.\nஅவர் எதிரே அருணகிரிநாதர் சன்னதி முகமண்டபத்தில் அருணகிரிநாதர் சிறுவை வள்ளலான பாலசுப்பிரம்ணியப் பெருமானைக் கண்ட பெருமிதத்துடன் திருப்புகழ் பாடும் கோலவடிவம் தரிசிக்கலாம்.\nமுருகனைத் தவிர அனைத்து தெய்வச்சிலைகளும் மரகதக்கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.\nஆரம்பகாலத்தில் இம்முருகனும் மரகதக்கல்லாலேயே வடிக்கப்பட்டிருந்தார் எனவும், பிற்காலத்தில் வேறு சிலை நிறுவப்பட்டிருக்க வேண்டும் எனவும் கருதப்படுகிறது.\nமுருகனுக்கு வலதுபக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பாள் சன்னதி இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் வள்ளியும் முருகப் பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய திருக்கோலத்தினை காண்பது அரிது.\nசிறுவாபுரி வள்ளிமணவாளனை பூச நட்சத்திரத்தில் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.\nஏனெனில், வள்ளி முருகன் திருமணம் பூச நட்சத்திரத்திலேயே நடந்ததாகச் சொல்லப்படுவதுண்டு.\nதிருத்தணியில் மாசி மாதம் பூச நட்சத்திரத்தில் வள்ளி திருமணம் நடத்துகின்றனர்.\nராமபிரான் தன் பட்டாபிஷேகத்திற்கு பிறகு, கர்ப்பிணியான மனைவி சீதை மீது ஊரார் பழிபோட்டதால், காட்டிற்கு அனுப்பி விட்டார். அங்கு லவனும், குசனும் பிறந்தனர்.\nஇதன் பிறகு அவர் அஸ்வமேதயாகம் செய்தார்.\nமனைவியின்றி யாகம் செய்வது யாகம் செய்வது விதிக்கு புறம்பானது என்பதால், அவர் பல நாடுகளுக்கும் அனுப்பிய யாக குதிரையை லவனும் குசனும் கட்டிப்போட்டு விட்டனர்.\nகுதிரை திரும்பி வராமல் போகவே, அதை மீட்டு வர லட்சுமணனை அனுப்பினார் ராமர். லட்சுமணனால் குதிரையை மீட்க முடியவில்லை.\nஇதனால் ராமரே, நேரில் சென்று குதிரையை மீட்டு சென்றார் என்பது ராமாயண கால செய்தியாகும்.\nஇந்த வரலாற்று செய்தியை, \"சிறுவராகி இருவர் கரிபதாதி க��டுஞ்சொல் சிலை ராமன் உடன் எதிர்த்து ஜெயமதானநகர்' என்ற திருப்புகழ் பாடல் மூலம் அறிய முடிகிறது.\nராமனிடம் லவனும் குசனும் சண்டை போட்டதாகவும், அந்த இடமே சிறுவாபுரி என்ற சின்னம்பேடு என்றும் இத்தல வரலாறு கூறுகிறது.சிறுவர்+அம்பு+எடு என்பது சின்னம்பேடு ஆனது. பேடு என்பது அம்பு வைக்கும் கூடு ஆகும்.\nகை கொடுத்த கை: இத்தலத்தில் வாழ்ந்த முருகம்மையார் என்ற முருகபக்தை எப்போதும் முருகனின் சிந்தனையில் இருந்தார். அவரது கற்பின் மீது சந்தேகம் கொண்ட கணவர், அவரது கையை துண்டித்தார். அப்போதும் இவர் முருகன் சிந்தனையில் இருந்ததை அறிந்த முருகன், அம்மையாருக்கு காட்சி கொடுத்துஅருள் புரிந்தார்.\nஇதனால் இவரது கை ஒன்று சேர்ந்து பழைய நிலைக்கு திரும்பியது.\nசென்னைக்கு மிக அருகிலேயே சிறுவாபுரி இருக்கிறது.\nசென்னை - கல்கத்தா நெடுஞ்சாலையிலிருந்து 33வது கி.மீட்டரில் இடது பக்கம் பிரியும் சாலையில் சிறுவாபுரி, பாலசுப்பிரமணிய ஸ்வாமியின் திருக்கோயில் தோரணவாயில் நமக்கு வழி காட்டுகிறது.\nஆலயம் நோக்கிச் செல்லும்பொழுது இருபுறமும் பசுமை படர்ந்த வயல்களும், வாழைத் தோட்டங்களும் குளுமையாகக் காட்சி தருகின்றன.\nஅருணகிரிநாதபெருமான் தமது திருப்புகழில் ஆடகம் பயில் கோபுரம் மாமதில் ஆலயம் பல வீதியுமே நிறைவான தென் சிறுவாபுரி என்று போற்றியுள்ளார்\nசென்னை, திருவள்ளூர், பொன்னேரி, ரெட்ஹில்ஸ் என்று பல இடங்களிலிருந்தும் நகரப் பேருந்துகள் கோயில் வாசம் வரையிலும் வருகின்றன.\nபெரியபாளையம் கோயில் அருகில் இருப்பதால் அம்மாவைப் பார்க்க வரும் பக்தர்கள், பிள்ளையையும் பார்க்க வருகிறார்கள்.\nஉயரமான கொடிமரம், கொடி மரம் தாண்டி சதுரமான கூண்டில் மயிலுமாடிநீயுமாடி வர வேணும் என்பது போல் மரகதப் பச்சை மயில் சிலா ரூபமாக கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது.\nமுருகப் பெருமானை முதுகில் சுமந்து ஆடி வரும் பெருமிதமான கர்வம் அதற்கு இருக்காதா என்ன\nஇத்தகைய மரகதப் பச்சை மயில் வாகனத்தை உலகில் வேற எங்கம் காண முடியாது.\nஅதனால்தானோ என்னவோ இதைப் பாதுகாப்பாக கம்பிகூண்டுக்குள் வைத்துள்ளார்கள்.\nகூண்டுக்கு முன்னால் முருகனைப் பார்த்தபடி சாதாரண கல்லினாலான மயில் ஒன்றும் இருக்கிறத.\nமரகதப் பச்சை மயிலை ரசித்தபடி கோயிலை வலம் வந்தால் கோயிலின் தென்மேற்குப் மூலையில் ச���ரியனார் ஒளிபடும் வண்ணம் கிழக்குநோக்கி மரகத கணபதி என்று பெயர் கொண்ட இந்த மரகத விநாயகர், வேண்டுவனவெல்லாம் தருவேன் என்பது போல் அருள் பாலிக்கிறார்.\nஇவர் முன்னால் இருப்பது பாலசுப்ரமணிய சுவாமி விக்கிரகமாகும்.\nஇவருக்கு சிறப்பான பூஜைகள் உண்டு.\nசிறுவாபுரி முருகனை தரிசித்தால் புது வீடு கட்டும் பாக்கியம் கிடைக்கும் என்று பக்தர்கள் நடுவே பரவி வருகிறது.\nஇதன் காரணமாகத்தான் பின் சுவரில் சின்னச் சின்னக் கற்களை வீடுகள் போல் அடுக்கி வைக்கிறார்கள்.\nசில சிறுவர்கள் சின்னக் கற்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள்.\nஅருணகிரிநாதரின் பாடல் பெற்ற தலம் சிறுவாபுரி. இத்தலத்தைப் போற்றி நான்கு திருப்புகழ்கள் பாடியுள்ளார். இதில் அர்ச்சனைத் திருப்புகழ் மிகவும் விசேஷம். இந்த நான்கு திருப்புகழ்களும் சுவரில் பதிக்கப்பட்டுள்ளன.\nஅண்டர்பதி குடியேற என்ற திருப்புகழ் வேண்டுவன தரும் திருப்புகழ்.\nசீதன வாரிஜ பாதர நமோ நம என்பது அர்ச்சனைத் திருப்புகழ். அருணகிரிநாத பெருமான், ஆறுதலங்களுக்கு அர்ச்சனைத் திருப்புகழ் பாடியுள்ளார். அதில் சிறுவாபுரி தலமும் ஒன்று.\nஅடுத்த தீயவை நீக்கும் திருப்புகழாக வேல் இரண்டெனும் என்ற திருப்புகழைப் பாடியுள்ளார்.\nபிறவியான சடமிரங்கி என்ற வரம் தரும் திருப்புகழ் நான்காவது.\nகார்த்திகை தினத்தன்று ஒவ்வொரு மாதமும் நகரத்தார் விடுதியில் அன்னதானம் சிறப்பாக நடப்பதாக பிராசாரத்தில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. பைரவர் சன்னிதியும் இருக்கிறது. இங்குள்ள நவகிரகங்கள் ஒன்பதும் வாகனத்துடன் இருப்பதுதான் விசேஷம். இங்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.\nபலிபீடத்தின் அடியில் உப்பு, மிளகு போட்டு, பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.\nமூலவர் பாலசுப்ரமணியரை தரிசனம் கண் கொள்ளாக்காட்சி. பச்சை மயில் வாகனனே சிவபாலசுப்ரமணியனே என்று பாடினாலும் மூலவர் முருகனுக்கு இங்கே மயில் வாகனம் இல்லை.\nதேவர்கள் சேனாபதியான முருகனின் முன் வலக்கரம் அடியார்களுக்கு அபயம் அளிக்க பின் வலக்கரம் ஜெப மாலையை ஏந்தி இருக்க, முன் இடக்கரம் இடுப்பினும் பின் இடக்கரம் கமண்டலம் ஏந்தி பிரம்மசாஸ்தா கோலத்திலும் காட்சி அளிக்கிறார்.\nமுருகப் பெருமானுக்குத் தெற்கே அண்ணாமலையார் மரகதப் பச்சை வைரமாகக் காட்சித் தருகிறார். இத்தனை ��ெரிய மரகத ஜோதிலிங்கம் வேறு எங்கும் இல்லை. அபிதகுஜாம்பாள் என்னும் உண்ணாமலை அம்மையும் மரகதப் பச்சையான வடிவில் காட்சி அளிக்கிறார்.\nஅருணகிரிநதர் திருவண்ணாமலைக்கு மயிலுமாடி நீயுமாடி வரவேணும் என்று ஆடியதற்கு இணையாக சிறுவையில் மைந்துமயில் உடனாடி வரவேணும் எனப் பாடியுள்ளதால் அண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மையும் இங்கு எழுந்தருளி மைந்தனின் திருமணக் கோலம் காணும் பெருமிதப் பெற்றோர்களாய் அருளுகிறார்கள்.\nஅண்ணாமலை - .உண்ணாமலையம்மை திருமுன் வள்ளியம்மையார் நாணம் மேலிட அரைக்கண் பார்வையால் அழகன் முருகனைப் பார்த்துக் கொண்டிருக்கும் திருமண வைபவ கோலத்தைக் காண ஆயிரம் கண்கள் போதாது.\nஇக்கோவில் விக்கிரகங்களில் ஆதி மூலவர், பாலசுப்ரமணிய ஸ்வாமி, நவ கிரகங்கள் தவிர மற்ற விக்கிரகங்கள் பச்சைக் கல்லில் செய்யப்பட்டவை. எல்லா விக்கிரகங்களும் மரகதப் பச்சைக் கல்லில் உள்ளது போல் வேறு எந்தக் கோயிலிலும் கிடையாது.\nஅத்தனை வியப்புக்குரிய இத்தலத்து வள்ளி மணவாளப் பெருமானை வணங்கினால் வேண்டும் வரங்களைப் பெறலாம்.\nசிறுவாபுரி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை சிறப்பு அபிஷேகம் மிக விஷேஷமானது.\nஅண்டர்பதி குடியேற என்ற திருப்புகழ் வேண்டுவன தரும் திருப்புகழ். சொந்த வீடு வேண்டும் என்று விரும்பும் பக்தர்கள் இதைப் பாடுகிறார்கள். வீடு, தொழில், திருமணம், செல்வம், மோட்சம் என்று அனைத்தையம் தரும் திருப்புகழ் இது.\nவாழ்வு செழிக்க குடும்பம் சிறக்க கலியுகத்தில் உத்தரவு தந்து தானே உத்திரவாதமாகவும் இருந்து அருளுகிறான் சிறுவைச் சிறுவன் சிங்காரவேலவன்.\nசொந்த வீடு கட்ட,வாங்க இந்த கோவிலில் மனமுருகி பாடும் இனிய தமிழ் திருப்புகழ் பாடல்..\nஅண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற\nஅண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே\nஅந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர\nஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக\nமண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு\nமஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண\nமங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற\nமைந்துமயி லுடனாடி ...... வரவேணும்\nபுண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா\nபுந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா\nபொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு\nபொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா\nதண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப\nதண்டமிழின் மிகுநேய ...... முருகேச���\nசந்தமு மடியார்கள் சிந்தையது குடியான\nதண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.\nஆறு வாரம் , ஒரே கிழமை சென்று வழிபட்டால் நல்லது என்றார்கள்..\nதேவர்கள் இருந்து அமுதுண்ட இடம்.\nஅர்ச்சனைத்திருப்புகழ் பாடல் பெற்ற இடம்\nஇலவகுசர்கள் இராமரின் அசுவத்தைக் கட்டிய இடம்\nஇராமனுடன் பொரிட அதிகாரம் பெற்ற இடம\nஇராமனுடன் சிறுவர்கள் போரிட்டு வென்று ஜெயநகராக்கிய இடம்\nஒரேதிருப்புகழ்மூலம் ஐந்து பலன்களைத்த் தரும் தலம்\nமரகதப்பச்சைக்கல்லில் ஜொலிக்கும் அற்புதத்தெயவத் திருவுருவங்கள் கொண்ட திருத்தலம்\nகலியுகத்தில் பேசும் த்மிழ்க்கடவுளாகத்திகழும் சிறுவாபுரி முருகன் கோவில் அமைந்த பெருமை\nஎன எடுத்தியம்ப முடியாத எண்ணிகையில் பெருமைகள் கொண்டதலமாகும்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 8:17 AM\nதெளிவான வரலாறுடன் தெய்வ தரிசனம்\nபதிவு போட ஏதாவது ஒரு பெரிய ஆபீஸ் வைத்திருப்பீர்கள் என்று தோன்றுகிறது. சும்மா இருக்கிற எனக்கே பத்து வரி எழுதினா இருபது நிமிடம் ஓய்வு தேவைப்படுகிறது. தினம் தினம் இவ்வளவு பெரிய பதிவுகள் எப்படி போடுகிறீர்கள் என்று ஒவ்வொரு பதிவைப் பார்க்கும்போதும் ஆச்சரியப்படுகிறேன்.\nதெய்வ தரிசனம் திவ்ய தரிசனம்\nபதிவிற்கு மிக்க நன்றி. கடந்த 23ம் தேதி திருமுல்லைவாயிலில் இருந்து சிறுவாபுரிக்குப் பாத யாத்திரை சென்ற குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். அதைப்பற்றித் தனிப்பதிவு போட உள்ளேன். அதற்குமுன் தங்கள் பதிவைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சி\nகோபுர தரிசனம் மற்றும் எல்லா படங்களும் நிறைவாக இருந்தன.\nஅழகுத் தமிழ் முருகுக் கடவுளுக்கு\nஉங்கள் பதிவை படித்தும் படங்களை பார்த்தும் சிறுவாபுரி ஆலயத்தை நேரில் தரிசித்த மகிழ்ச்சி உங்கள் ஆன்மீக பதிவு தொடர வாழ்த்துக்கள்\nபிரதோசமான இன்று சிவனின் மைந்தன் முருகன் தரிசனம் அருமை\nநீங்க பதிவு போடறப்பல்லாம் யோசிக்கிறேன்.கோயில்கள் இவ்ளோ இருக்கான்னு.தோண்டத் தோண்ட வந்துகொண்டேயிருக்கே \nஅழகான புகைப்படங்களுடன் அழகான பதிவு ...\nஉங்க பதிவுகளிலிருந்து தினம் ஒரு கோவில்,அதன் சிறப்பு, தல புராணம் பற்றி எல்லாம் அழகிய படங்களுடன் தெரிந்து கொள்ளமுடிகிறது பகிர்வுக்கு நன்றி மேடம்.\nஎன் ப்ளாக்கில் எழுதப்படும் பதிவுகள் கூகுள் ரீடரிலும் டாஷ்போர்டிலும் அப்டேட் ஆகவில்லை.\nஎன்ன செய்ய வேண்டுமென நண்பர��கள் ஆலோசனை கூறுங்களேன்.\nபுதுப் புது தலங்களைப் பற்றி படங்களுடன் ....மிகவும் அருமை \n//சென்னைக்கு மிக அருகிலேயே சிறுவாபுரி இருக்கிறது.//\nசென்னையில் இருக்கிறேன்.இன்று வரை அறியவில்லை.அருமையான பகிர்வுக்கு நன்றி\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅழகான புகைப்படங்களுடன் அழகான பதிவு ...\nஒரு திருத்தலம் எனச் சொன்னால் அது குறித்த\nவழிபாடுப் பாடலை இம்முறை சேர்த்திருந்தது\nஅழகான புகைப்படங்களுடன் தெய்வ வரலாறு...\nமுருகனின் திருவருள் முழுமையாய் கிடைக்கட்டும்.\nபடங்களுடன் ஆன்மீக கட்டுரை பகிர்வுக்கு நன்றி\nதொடரட்டும் உங்கள் ஆன்மிக பயணம்\nமுருகனைப்போன்றே அழகழகான நிறையப்படங்கள். அருமையான பல்வேறு விளக்கங்கள் எல்லாமே வெகு ஜோராக உள்ளன.\n//சிறுவர்+அம்பு+எடு என்பது சின்னம்பேடு ஆனது. பேடு என்பது அம்பு வைக்கும் கூடு ஆகும்.//\nபகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\nவலைச்சரத்தில் மீண்டும் அடையாளம் காட்டப்பட்டதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇன்று மிகவும் தாமதமாக வந்து பின்னூட்டம் இடும்படி ஆகிவிட்டது. பொருத்தருளுங்கள்.\n//பதிவு போட ஏதாவது ஒரு பெரிய ஆபீஸ் வைத்திருப்பீர்கள் என்று தோன்றுகிறது. சும்மா இருக்கிற எனக்கே பத்து வரி எழுதினா இருபது நிமிடம் ஓய்வு தேவைப்படுகிறது. தினம் தினம் இவ்வளவு பெரிய பதிவுகள் எப்படி போடுகிறீர்கள் என்று ஒவ்வொரு பதிவைப் பார்க்கும்போதும் ஆச்சரியப்படுகிறேன்.//\nநீங்கள் ஆச்சர்யப்படுகிறீர்கள். நான் ஆச்சர்யப்பட்டு, ஆச்சர்யப்பட்டு சலித்துப்போய், இப்போது இதுபற்றி மிகப்பெரிய ஆராய்ச்சியே செய்து கொண்டிருக்கிறேன்.\nஎன் ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டே உள்ளது.\nஇவர் தினமும் ஒரு மிகப்பெரிய பதிவு அழகான படங்களுடன் தருவது மட்டுமல்ல. எந்தப்பதிவரின் வலைப்பூவுக்கு நாம் சென்றாலும் அநேகமாக ரோஸ் கலர் தாமரை பூத்திருப்பதையும், இவருடைய அறிவார்ந்த பின்னூட்டத்தையும் நாம் காணலாம்.\nகடந்த 3 நாட்களாக மட்டும், நாம் எழுதும் பின்னூட்டங்களுக்கு பதில் எதுவும் தராமல் இருக்கிறார்கள்; அது ஏன் என்றும் ஆராய்ச்சி செய்ய வேண்டியதாய் உள்ளது.\nரொம்ப அருமையான பயனுள்ள கட்டுரை.... வருடா வருடம் விடுமுறையில் எங்கள் வீட்டில் பக்திச் சுற்றுலா நடக்கும். இந்த வருடம் சிறுவாபுரி போகலாம் எனத் தோன்றுகிறது... மிக்க ���ன்றி.....\nரொம்ப அருமையான பயனுள்ள கட்டுரை.... வருடா வருடம் விடுமுறையில் எங்கள் வீட்டில் பக்திச் சுற்றுலா நடக்கும். இந்த வருடம் சிறுவாபுரி போகலாம் எனத் தோன்றுகிறது... மிக்க நன்றி.....\nநினைவை விட்டு அகலாத தரிசணப் பதிவு.\n//வள்ளி முருகன் திருமணம் பூச நட்சத்திரத்திலேயே நடந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. திருத்தணியில் மாசி மாதம் பூச நட்சத்திரத்தில் வள்ளி திருமணம் நடத்துகின்றனர்.//\nரொம்ப நாட்களாக பூச நடசத்திரத்தில் முருகனுக்கு என்ன சிறப்பு (தை பூசம் அது தனி)என வினவிக்கொண்டிருந்தேன்... ஆனால் உங்கள் பதிவு மூலம் தெரிந்துக்கொண்டேன்.... அதுவும் மாசிமாசம் பூசம் நட்சத்திரம் என்று சொல்லியிருக்கிறீர்கள்... அப்படியானால் எனக்கும் முருகனுக்கும் சம்பந்தம் உண்டு என்பதை ஏற்கனவே அறிவேன்.. தாங்கள் தயவின் மூலம் இந்த பதிவின் மூலம் அறிந்துக்கொண்டேன்... என் பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்....நன்றி\nசென்னைக்கு அருகில் உள்ள கோவில். எனது மூத்த மருமகளுக்கு இந்த பதிவின் லிங்க் அனுப்பி நேரம் இருக்கும்போது குடும்பத்துடன் சென்று தரிசிக்க சொல்லியிருக்கிறேன்.\nநீங்களும் உங்களது குடும்பத்தினருக்கும் நிறைய புண்ணியம். நீடூழி வாழ்க.\nசென்னையில் அத்தனை வருடங்கள் இருந்தாலும் கேள்விப்படாத கோவில். அறிமுகத்துக்கு நன்றி.\nசிறுவாபுரி முருகன் .. நான் கேள்விப்பட்டதேயில்லை. நேரில் தரிசித்த உணர்வைத் தருகிறது தங்கள் பதிவு . மிக்க நன்றி மேடம்.\nநவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..\nநண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்\nமுருக பெருமான் (ஆன்மீக சிந்தனையில் பாரதியார்)\nவிசார்ய ச புந: புந:\nவெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா\nஇன்றே எனது வழி பாடு தொடங்கியது (29-12-2015).முருகனுக்கு அரோகரா\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nவரமருளும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை\nபக்தருக்கருளும் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர்\nவரம் தந்து காத்திடும் வாராஹி அம்மன்\nதலைநகரில் தங்கத் தமிழ்க் கடவுள்\nலக்ஷ்மி கடாசமருளும் “லக்ஷ்மி நாராயண் மந்திர்”\nவரங்களை வர்ஷிக்கும் ஸ்ரீ வராஹி\nகண்ணாடிப் பாலமும் தொட்டிப் பாலமும்\nமகத்தான வரமருளும் மும்பை மஹாலக்ஷ்மி\nசுசீந்திரம் ஸ்ரீதாணுமாலய ஸ்வாமி கோவில்..\nதீர்க்கமாய் அருளும் திண்டல்மலை முருகன்\nஅனந்தமங���கலம் - திரி நேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயர்\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், \"...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஅற்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karthikeyanji.blogspot.com/2009/05/blog-post.html?showComment=1241436960000", "date_download": "2018-07-19T09:27:02Z", "digest": "sha1:IQT7CWMXGKHPYPGU42IIOLZ74FGWE2GD", "length": 6439, "nlines": 54, "source_domain": "karthikeyanji.blogspot.com", "title": "எவனோ ஒருவன்.........: படித்ததில் பிடித்து சிரித்தவை............", "raw_content": "\nநடிகர் கமல்ஹாசன் ஒரு பேட்டியில்:\nகேள்வி: நீங்கள் என் அரசியலுக்கு வரக்கூடாது\nபதில்: இல்லை.... எனக்கு சுமாராகத்தான் நடிக்க வரும்...... அந்த அளவுக்கு நடிக்க வராது......\nநடிகர் பார்த்திபனின் கிறுக்கல்கள் தொகுப்பிலிரிந்து:\nகேள்வி: எலக்சன்ல சீட் கிடைச்சா நிப்பீங்களா\nபதில்: சீட் கிடச்சா ஏன் நிக்கனும்..... நல்லா உக்காரலாமே........\nசர்ச்சிலின் நகைச்சுவை மிகவும் பிரபலமானது. ஒருமுறை அவர் சிறு பாலத்தைக் கடக்கும்போது எதிரில் வந்தவர் வழி கொடுக்காமல், \"நான் முட்டாள்களுக்கு வழி கொடுப்பதில்லை\" என்றாராம். சர்ச்சிலோ உடனே, \"நான் முட்டாள்களுக்கு வழிவிடுவேன்\" என்று சொல்லி வழி விட்டாராம்.\nநடிகரும் இயங்குனருமான விஜய டி. ராஜேந்தர் ஒரு பேட்டியில்:\nகேள்வி: வீராச்சாமிக்கு அப்புறம் என்ன படம் பண்றீங்க\nபதில்: என்னோட அடுத்த படம் ‘ஒருதலைக் காதல்’. 1979-ல் ‘ஒருதலை ராகம்’ எடுத்தேன். 2009-ல் ‘ஒருதலைக் காதல்’ எடுக்குறேன். இப்போ உள்ள யூத்து களுக்காக இந்தப் படத்தை எடுத்துக்கிட்டு இருக் கேன். டப்பாங்குத்துப் பாட்டுக்களோட இன்னைய டிரெண்டுக்கு இறங்கி அடிக்கப் போறேன். இதுல ஒரு முரட்டுத்தனமான வாலிபனா வர்றேன். அதுக்காக ஜிம் போய், டயட் இருந்து வெயிட்டைக் குறைச்சுக்கிட்டு இருக்கேன். (படாரென்று தன் வயிற்றில் அறைகிறார்) பாருங்க தொப்பை இல்லாம யூத் மாதிரி இருக்கேன்ல இப்ப உள்ள ஹீரோக்களை என்னை மாதிரி ஆடிப் பாடச் சொல்லுங்க சார். தம் அடிச்சு யாருக்குமே தம் இல்லை.\n‘வீராச்சாமி’யில நான் ஆடினா, தியேட்டரே கைதட்டி ரசிக்குறாங்க சார். உங்களை மாதிரி சில பேர்தான் ‘ஏன் ஹீரோவா நடிக்கிறீங்க’ன்னு கேட்குறாங்க. ரஜினி, கமலைவிட நான் வயசு கம்மியானவன் சார். அவங்க நடிக்கலாம். நான் நடிக்கக் கூடாதா’ன்னு கேட்குறாங்க. ரஜினி, கமலைவிட நான் வயசு கம்மியானவன் சார். அவங்க நடிக்கலாம். நான் நடிக்கக் கூடாதா (காலை பக்கவாட்டில் உதைக்கிறார்) ஒரு காலைத் தூக்கி இப்படி அடிச்சேன்னா, இன்னிக்கு நாள் பூரா அடிச்சிட்டே இருப்பேன். நீங்க வேணா கிண்டலுக்காக ‘டி.ஆர். சிக்ஸ்பேக் வைக்கப் போறான்’னு எழுதலாம். நான் முகத்தைக் காட்டி ஜெயிக்கிறவன் இல்ல… அகத்தைக் காட்டி ஜெயிக்கிறவன் சார்\nஎனக்கு கமல் & டி ஆர் பேசினது ரெண்டும் பிடிச்சிருக்கு. ஒருத்தர் தனக்கு நடிக்கவே தெரியாது-நு பெரிய மனசோட விட்டு கொடுக்கிறார். ஆனா இன்னொருத்தர் தனக்கு நல்ல நடிக்க தேரியும்-நு மார் தட்டுகிறார். யோசிச்சு பாருங்க, டி ஆர்-கு ஆறு கட்டு வயி��ு இருந்த...உலகம் தாங்காது டா சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/71249/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T09:19:51Z", "digest": "sha1:QQTRIIWDNSWSNQEGVEHOGWIFJTKKNW4L", "length": 10020, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஎடப்பாடி ஆட்சியில் ஒரு பேருந்தின் விலை என்ன \nAuthor: வினவு செய்திப் பிரிவு\nஆசிரியர்: எடப்பாடி அரசு, ரூ.134 கோடியில் 515 பேருந்துகள் வாங்கியுள்ளது. ஒரு பேருந்தின் விலை என்ன மாணவன்: 40% கமிஷனோட சொல்லணுமா, கமிஷன் இல்லாம சொல்லணுமா சார் மாணவன்: 40% கமிஷனோட சொல்லணுமா, கமிஷன் இல்லாம சொல்லணுமா சார் The post எடப்பாடி ஆட்சியில் ஒரு...\n2 +Vote Tags: ஊழல் கார்ட்டூன் கேலிச்சித்திரம்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \n7-ம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அத்தகைய 17 இயல்பான முகங்கள்தான் நடிகை ஸ்ரீரெட்டியின் முகநூலிலும் வெறுக்கத்தக்க பின்னூட்டங்கள் இடுகின்றன.… read more\nActress பாலியல் கொடுமை காதல் – பாலியல்\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nசென்னையின் அடையாளங்களில் கானா பாடலும், பேண்டு வாத்தியமும் முக்கியமானது. அந்த பேண்டு வாத்திய கலைஞர்களின் வாழ்வை படம்பிடித்துக் காட்டுகிறது இக்கட்டுரை.… read more\nபழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகம் முன்பதிவு\nhttps://tinyurl.com/pazhuppu3 பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகத்துக்கு இரண்டாம் பாகம் அளவுக்கு வரவேற்பு இல்லை. காரணம், இரண்டாம் பாகத்துக்கு நான் ஒ… read more\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nஐரோப்பாவில் பணிபுரியும் அமேசான் நிறுவன ஊழியர்கள், அந்நிறுவனத்தை எதிர்த்து அமேசான் பிரைம் தினத்தன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.… read more\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nஊழலோடும் கமிசனோடும் அம்மாவழி நெடுஞ்சாலையில் அசராத ஊழல் பயணம் - தமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | வினவு கருத்துப்படம் | வேலன் The post தமிழகத்த… read more\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 49\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | ���ருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு. .\nதிருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில். .\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்..\nகல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை : அரை பிளேடு\nகுட்டிப் பிசாசு : மாதவராஜ்\nமனிதர்களைத் தாக்கும் Diptera உயிரினம் : விசரன்\nமாட்டுக்கார வேலன் - நகரத்திலிருந்து கிராமத்துக்கு புலம்பெயர்வு : ஈரோடு கதிர்\nநினைவு மீட்டல்:தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்கள் : கைப்புள்ள\nவெள்ளைச் சட்டை : கார்க்கி\nகாதல்.. கண்றாவி..கருமம் : கார்க்கி\nசுன்னத் கல்யாணம் : Muthalib\nமணிரத்னம்..மௌனராகம்.. கணவன் மனைவி அழகியல் : ஜாக்கி சேகர்\nமீண்டும் ஒரு தியேட்டர் - சினிமா அனுபவம் : பிரபு எம்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-07-19T09:59:34Z", "digest": "sha1:J7J3RKJGS5L2BZPQIRHW7RRCW2VWT3EF", "length": 6088, "nlines": 45, "source_domain": "kumariexpress.com", "title": "மார்த்தாண்டத்தில் போதிய வசதிகள் இன்றி இயங்கும் தற்காலிக மீன் மார்க்கெட் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil", "raw_content": "\nசென்னையை போன்று புதுவையிலும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\nஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை\nதொ��ிற்கல்வி மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது\nமார்த்தாண்டத்தில் போதிய வசதிகள் இன்றி இயங்கும் தற்காலிக மீன் மார்க்கெட்\nமார்த்தாண்டம் காய்கறி சந்தையின் ஒரு பகுதியில் தினசரி மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு மீன்களை விற்பதற்கு போதிய வசதிகள் இல்லாமல் காணப்பட்டது. மேலும் போதிய சுகாதார வசதிகளும் இல்லாமல் இருந்தது.\nஎனவே, மீன்மார்க்கெட்டை நவீன முறையில் மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து அங்கு நவீன முறையில் ஸ்டால்கள் அமைத்து மீன் மார்க்கெட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.\nஇந்த பணிகளுக்காக அங்கு இயங்கி வந்த தினசரி மீன் மார்க்கெட், தற்போது அருகில் லாரி பேட்டை அமைந்திருந்த இடத்தில் இயங்கி வருகிறது. இங்கு வியாபாரிகள் அமர்ந்து மீன்விற்கவும், பொதுமக்கள் வாங்குவதற்கும் போதிய வசதிகள் இல்லை. மழை மற்றும் வெயில் காலங்களில் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.\nமேலும் மீன் கழிவுகளும் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரமற்ற நிலைமை ஏற்படுகிறது. எனவே நவீன முறையில் கட்டப்பட்டுவரும் மீன் மார்க்கெட் பணிகளை துரிதப்படுத்தி விரைவில் முடிக்க வேண்டும் என பொதுமக்களும், மீன் வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nPrevious: கருங்கல் அருகே கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 500 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்\nNext: என்.ஜி.ஓ.காலனி அருகே காரை திருடி விற்ற மாணவர் உள்பட 2 பேர் கைது\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\nசத்தீஸ்கர் வனப்பகுதியில் தொடரும் என்கவுண்டர் – 7 மாவோயிஸ்டுகள் உடல்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/1692", "date_download": "2018-07-19T10:02:31Z", "digest": "sha1:N3CBTRUYMYRH43M3ECDZY223AVAJ5VZG", "length": 15310, "nlines": 128, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | போரில் உயிரிழந்தவர்களுக்கு பொதுவான வணக்க நாள் அமைக்க கோரிக்கை!", "raw_content": "\nபோரில் உயிரிழந்தவர்களுக்கு பொதுவான வணக்க நாள் அமைக்க கோரிக்கை\nஎல்லாளன்- துண்டகைமுனு யுத்தத்தில் எல்லாளன் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் துட்டகைமுனு எல்லாள மன்னனை நினைவுபடுத்த போர் நடைபெற்ற இடத்தில் எல்லாள மன்னனுக்கு வழிபாட்டிடம் வைத்தானாம்.\nஅதேபோல் 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பகுதியில் நினைவிடம் ஒன்றை அமைக்கவும்.வடகிழக்கு மாகாணங்களில் போரினால் உயிரிழந்தவர்களுக்கு பொதுவான வணக்க நாள் ஒன்றையும், புனித பிரதேசம் ஒன்றையும் அமைக்க கோரும் தனிநபர் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி சமர்ப்பிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்றஉறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nசமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவி த்திருக்கின்றார்.\nகுறித்த விடயம் தொடர்பாகமேலம் அவர் குறிப்பிடுகையில், எல்லாள மன்னன் துண்டகைமுனு மன்னனுடன் யுத்தம் செய்து அதில் தோல்வியடைந்திருந்தான். இந்நிலையில் எல்லாள மன்னன் நினைவாகவும் அவனை கௌரவ படுத்தவும் துட்டகைமுனு மன்னன் ஒரு வழிபாட்டிடம் வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.\nஅவ்வாறு 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த இடத்தில் ஒரு அமைப்பை உருவாக்கவும் போரில் கொல்ல ப்பட்டவர்களுக்கு பொதுவான வணக்க நாள் மற்றும் புனித பிரதேசம் ஆகியவற்றை அமைக்குமாறும் எனது தனிநபர் பிரேரணையில் கோருவதற்குள்ளேன். என அவர் குறிப் பிட்டுள்ளார்.\nஇந்நிலையில் 2009ம் ஆண்டு யுத் தம் தொடர்பான விடயத்தில் யார் துட்டகைமுனு, யார் எல்லாளன் என ஊடகவியலா ளர்கள் எழுப்பிய கேள்விக்கு. பதிலளிக்க மறுத்த டக்ளஸ் அது தமது பிரேரணையை பாதிக்கும் எனவும் பிரேரணை நிறைவேறிய பின்னர் பதிலளிப்பதாகவும் கூறியுள்ளார்.\n65 ஆயிரம் வீட்டுதிட்டம் தொடர்பாக65 ஆயிரம் வீட்டு திட்டத்தை நாங்கள் புறக்கணித்தால் இதனை ஒத்த வேறு வீட்டுத்திட் டங்கள் கிடைப்பதென்பது மிகவும் கடினம். தற்காலிக கொட்டில்களில் வாழ்ந்து கொண் டிருக்கும் மக்களுக்கு இத்தகைய வீடுகள் என்பது மாளிகைக்கு ஒப்பானவையாகும்.\nஇந்நிலையில் குறித்த வீட்டை எதிர்க்கும் தமிழ் தேசியகூட்டமைப்பு இதனை எதிர்ப்பதாக இருந்தால் முன்னதாகவே எதிர்த்திருக்க வேண்டும். அதை விடுத்து இணக்க அரசியல் செய்து என்ன பலன் தங்களுடைய தனிப்பட்ட பெருமைகளை பெற்றுக் கொண்டிருக்கின்றார்களே தவிர மக்களுடைய வேலைத்திட்டங்களை சரியாக செய்திருக்கவில்லை.\nஅரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக.ஆட்சிமாற்றத்தின் பின்னர் அரசியலமைப்பு மறுசீரமைப���பு ஒன்றை மேற்கொள்ள தற்போ தைய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.\nஇந்நிலையில் இந்தச் சந் தர்ப்பத்தை நாங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்குள்ள வழி தமிழ் தரப்புக்கள் ஒரு பொது உடன்பாட்டின்கீழ் வருவதேயாகும்.\nஇதற்காக நாங்கள் தற்போது 8 அமைப்புக்களுடன் பேச்சுவார்த் தை நடத்தியிருக்கின்றோம். இதனை தவிரவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, மற்றும் தமிழ் ம க்கள் பேரவை போன்றவற்றுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு நாங்கள் தயாராகவும், முயற்சிகை மேற்கொண்டும் இருக்கின்றோம்.\nஇதனடிப்படையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நில அபகரிப்பு பிரச்சினை, காணாமல் போனவர்கள் பிரச்சினை, மற்றும் வாழ்வாதார பிரச்சினை, அரசியல் உரிமைசார் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நாம் சிறப்பான தீர்மானங்களை எடுத்துக் கொண்டு அவற்றை அடையவும் முடியும்.\nமக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் குற்றச்சாட்டு தொடர்பாக.காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு ஜனாதிபதிக்கு அறிக்கை கொடுப்பதற்காகவே இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.\nஅவர்கள் அந் த நோக்கத்தில் அல்லது வரையறைகளை மீறி அரசியல்வாதிகள் போல் முறையாக ஆ ராய்ந்து அறியப்படாத விடயங்களை பத்திரிகைளுக்குஅறிக்கையாக வழங்குவது முழுமையாக பிழையான விடயமாகும்.\nஎங்கள் மீது முன்வை க்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை நிரூபிப்பதற்கு எங் களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன.\nஇவ்வாறே நல்லிணக்க ஆணைக்குழுவிலும் எங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால்அவை பொய்யானவை என்பதை நிருபித்தேன். என கூறினார்.\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\nயாழ் சாவகச்சேரியில் ஜாக்பொட் பரிசு 6 கோடி ரூபா\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்தவர்களுக்கு நுாறு ரூபா பரிசு\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nதிருநெல்வேலி விவசாய நிலையத்தில் திருவிளையாடல் சூடு, சொரணை இருப்பவர்களுக்கு சமர்ப்பணம்\nமாணவர்���ளின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தமிழரசுக் கட்சிக்கு தாவுகின்றார்\nஇராணுவத்தினர் கட்டம் கட்டமாக வெளியேறுவதற்கு இணங்கியமையானது போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றி\nவரலாற்றுப் பாடப்புத்தகத்தில் தமிழர் வரலாறு இருட்டடிப்பு – கவலைப்படுகிறார் டக்ளஸ் தேவானந்தா\nவடக்கில் கடற்றொழில் அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்\nதற்காலிக மற்றும் அரை நிரந்தர வீடுகளில் வசிப்போருக்கு நிரந்தர வீடுகள் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamywritings.blogspot.com/2008/08/blog-post_23.html", "date_download": "2018-07-19T09:48:27Z", "digest": "sha1:4J7M7MORG55TCYRTAFMZ4FE5CMO7A6BW", "length": 41803, "nlines": 199, "source_domain": "ramasamywritings.blogspot.com", "title": "அ.ராமசாமி எழுத்துகள்: அடிப்படை வாதத்தின் முகங்கள்", "raw_content": "\n2008, ஜுலை 22 இந்திய வரலாற்றின் சுவடுகளில் ஒன்றாக ஆகிவிட்டது என எழுதிய பேனா மையின் ஈரம் கூட இன்னும் காய்ந்து விடவில்லை. ஈரமான அந்த வரிகளை அடித்துச் செல்லும் வேகத்தோடு புதிய நிகழ்வுகள் நடந்து முடிந்து விட்டன.\nஅமெரிக்காவுடன் இந்த அரசு செய்து கொள்ளப் போகும் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம். வெளியிலிருந்து ஆதரிக்கும் எங்களின் மன உணர்வுகளை மதிக்காமல் பிடிவாதம் காட்டும் அரசை நாங்கள் ஆதரிக்க முடியாது; எங்கள் அரசியல் அறிவின் படி அமெரிக்காவுடன் செய்து கொள்ளும் அணுசக்தி ஒப்பந்தம் எதிர்கால இந்திய மக்களின் வாழ்க்கைக்கு ஆபத்தானது என நம்புகிறோம்.\nநம்பிக்கையைத் தள்ளி வைத்து விட்டு ஓர் அரசியல் இயக்கம் இயங்கக் கூடாது என்ற கொள்கை சார்ந்த அரசியல் எங்களுடையது. கொள்கையைக் காவு கொடுத்து விட்டு அரசியல் நடத்தக் கூடாது என்பதால் தான் எங்கள் ஆதரவை நாங்கள் விலக்கிக் கொண்டோம் என்று தங்கள் வாதத்தை- தன்னிலை விளக்கத்தை இடதுசாரிகள் மக்களுக்குச் சொல்லத்தொடங்கி இருந்தார்கள்.\nஇடதுசாரிகளின் நோக்கம் இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்து விட வேண்டும் என்பதல்ல. செய்யும் தவறிலிருந்து பின் வாங்கச் செய்ய வேண்டும் என்பது மட்டும் தான் என்று பேசத் தொடங்கி இருந்தார்கள். அறிவார்த்தமான அந்தக்¢ குரலை அமுக்���ி விடும் பேரோசையாக அந்த எட்டுக் குண்டுகள் வெடித்து விட்டன.\nபெங்களூரின் முக்கியமான இடங்களில் வெடித்த அந்த எட்டுக் குண்டுகளும் ஏற்படுத்திய சேதங்கள் பெரிய அளவில் இல்லை. உயிர்ப் பலி ஒன்று தான். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிக்காமல் வெட்ட வெளிகளில் தான் வெடித்துள்ளன. அதிக சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ் போன்ற குண்டுகளை வெடிக்கச் செய்யாமல் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்கச் செய்தவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும். கோரிக்கைகளை நிறைவேற்றுவதா அச்ச மூட்டுவதா\n2008 ஜூலை 22 இல் இந்த அரசு பெற்ற வெற்றி உண்மையான வெற்றி அல்ல.பெட்டி பெட்டியாகப் பணம் கொடுத்து வாங்கிய ஓட்டுகளின் மூலம் அடைந்த வெற்றி. அரசின் இந்த வெற்றி வெட்கக் கேடானது என எதிர்க்கட்சியின் உரத்த குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருந்தது. எதிர்க்கட்சிகள் பாராளு மன்றத்திற்குள் வந்து கொட்டிய பணக்கட்டுகளை ஏற்பாடு செய்தவர்கள் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் அல்ல; அரசாங்கத்தின் மேல் பழியைப் போடுவதற்காக எதிர்க்கட்சியினரே செய்த நாடகத்தின் ஒரு காட்சி தான் அது என ஆளுங்கட்சி பதில் சொல்லத் தயாரானது .\nஇதில் எது உண்மையாக இருக்கும் என்பதற்கான பதில் இந்திய வாக்காளனுக்கு இப்போது கிடைக்கப் போவதில்லை. இப்போது மட்டும் அல்ல; எப்போதும் கிடைக்கப் போவதில்லை. ஏனென்றால் பாராளு மன்ற நடவடிக்கைகள் சார்ந்த இந்திய அரசியலில் இது புதிய குற்றச்சாட்டு அல்ல. இது போன்ற குற்றச் சாட்டுகள் பல தடவை எழுப்பப்பட்டுள்ளன. அவை எதற்கும் பதில்கள் கிடைத்ததில்லை. ஒரு வேளை பதில்கள் சொல்லப்பட வேண்டியதில்லை என்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன போலும்.\nஅரசியல் நடவடிக்கைகள் சார்ந்த குற்றச்சாட்டுகளில் உண்மையைக் கண்டறிந்து சொல்லும் சாத்தியங்கள் இல்லவே இல்லையா அரசியல் நடவடிக்கைகளின் பின்னணியில் இருக்கும் உண்மையைக் கண்டறிவதற்கான அமைப்புகளோ, வழிமுறைகளோ, உபகரணங்களோ இல்லாத நிலை தான் இந்திய ஜனநாயகத்தில் நிலவுகிறதா அரசியல் நடவடிக்கைகளின் பின்னணியில் இருக்கும் உண்மையைக் கண்டறிவதற்கான அமைப்புகளோ, வழிமுறைகளோ, உபகரணங்களோ இல்லாத நிலை தான் இந்திய ஜனநாயகத்தில் நிலவுகிறதா அப்படி இருந்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக அத்தகைய அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியை நமது அரசுகள் செய்யாமல் தள்ளிப் போடுவது ஏன் என்று தொடர்கேள்விகளும் ஐயங்களும் இந்திய வாக்காளனுக்குத் தோன்றுவது இயல்பானது.\nஇந்தியப் பாராளுமன்றத்தின் செயல்பாடுகள் ஜனநாயகத்தின் அடையாளமா பணநாயகம் அரங்கேறும் மேடைத் தளமா பணநாயகம் அரங்கேறும் மேடைத் தளமாஎன்ற விவாதங்களை நடத்திக் காட்டுவதற்காக நமது ஊடகங்கள் ஒத்திகைகள் நடத்தத் தொடங்கியிருந்தன.நடுநிலையான அறிவுஜீவிகளோடு மேடையைப் பகிர்ந்து கொண்டு விவாதிக்க ஒவ்வொரு கட்சியிலும் விவாதத்திறன கொண்ட பேச்சாளர்கள் குறிப்புக்களைத் தயார் செய்து கொண்ட தோடு, ஒப்பனைகளுக்குத் தயாரானார்கள். ஆனால் அத்தனையும் வீணாகிப் போய் விட்டது.\nதயார் செய்த மேடைகளைக் கலைத்துவிட்டு நேரடிக் காட்சிகளை ஒளிபரப்புவதற்கும், விவரிப்பதற்கும் எல்லாச் சாதனங்களோடும் குஜராத்தின் தலைநகர் அகமதாபாத்திற்குச் செல்ல வேண்டியதாகி விட்டது. தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெடித்த வெடிகுண்டுகள் 45 உயிர்களைப் பலி வாங்கி இருக்கின்றன. பல கோடி பெறுமான சொத்துக்கள் நாசமாகி விட்டன. அரசுத்தலைவர்களின் நேரடிப் பார்வை; கருணை உள்ள வெளிப்பாடு; நட்ட ஈடு எனத் தொடரும் நிகழ்வுகளோடு பயங்கரவாதத்திற்கு எச்சரிக்கைகள்; சவால்கள் ; நாட்டு மக்களுக்கு ஆறுதல் எனக் காட்சிகள் மாறிவிட்டன.\nகாதுகளைச் செவிடாக்கும் வெடிகுண்டுகள் வெடித்துக் கிளம்பும் ஓசைக்குப் பக்கத்தில் அறிவுஜீவிகளின் தர்க்கங்கள் எப்படி நிற்க முடியும்பயங்கரவாதிகளின் அச்சமூட்டும் முகங்களுக்குப் பின்னால் மறைந்து நழுவிக் கொண்டார்கள் அரசியல் தரகர்கள். சிதறிய உடல்களும் ரத்தக் கறைகளும் காட்சிப் பொருளாகி விட்ட நிலையில் பணக்கட்டுகளும், சூட்கேஸ்களும் காணாமல் போய்விட்டன.\nதிசை திரும்பி விட்டது தேசத்தின் பார்வை.\nஅரசியல் விவாதங்கள் முன்னெடுக்கப் பட வேண்டிய ஒவ்வொரு கட்டத்திலும் பயங்கரவாதத்தின் யுத்தக் காட்சிகள் அரங்கேற்றம் செய்யப்படுவது எப்படி அப்படிப் பட்ட பயங்கரவாதிகள் எங்கே இருக்கிறார்கள் அப்படிப் பட்ட பயங்கரவாதிகள் எங்கே இருக்கிறார்கள் நமது நாட்டிற்குள் தான் இந்தப் பயங்கரவாதிகள் இருக்கிறார்களா நமது நாட்டிற்குள் தான் இந்தப் பயங்கரவாதிகள் இருக்கிறார்களா அல்லது வெளியிலிருந்து வருகிறார்களா அரசியல் விவாதங���களை முன்னெடுக்க விடாமல் தடுக்கும் பயங்கரவாதத்தின் நோக்கம் என்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவதா\nகேள்விகள் நிறைய இருக்கின்றன. பதில்கள் தான் கிடைக்கவில்லை.\nகேள்விகளுக்கான விடைகள் இந்திய வாக்காளனுக்குக் கிடைக்கும் சாத்தியங்கள் இல்லவே இல்லையா அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு விடைகள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவு செய்து விட்டது போல பயங்கரவாதத்தின் பின்னால் உள்ள கேள்விகளுக்கும் விடைகள் சொல்ல வேண்டிய தேவை இல்லை என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறதா.. அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு விடைகள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவு செய்து விட்டது போல பயங்கரவாதத்தின் பின்னால் உள்ள கேள்விகளுக்கும் விடைகள் சொல்ல வேண்டிய தேவை இல்லை என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறதா.. இத்தகைய முடிவுகள் தான் அரசாங்க ரகசியங்களா.\nபயங்கரவாதத்தின் தொடக்கம் அடிப்படைவாதம் என்பதை இனியும் விளக்க வேண்டியதில்லை. அடிப்படைவாதம் எப்போதும் சுயநலத்திலிருந்து தான் தொடங்குகிறது. ‘நான், எனது ‘ என்ற தன்னிலை அடையாளத்திலிருந்து எனது குடும்பம், எனது உறவினர், எனது சாதி, எனது பண்பாடு, எனது மொழி, எனது சமயம், எனது மாநிலம், எனது தேசம் என விரியும் சிந்தனைகள் பல நேரங்களில் சுயநலமற்றவை போலத் தோன்றக் கூடும். ஆழமாகப் பிரித்துப் பார்த்தால் வேர்கள் சுயநலனின் தான் இருக்கின்றன.\nஒருவன் தன்னுடைய நலனைப் பேண விரும்பும் அதே நேரத்தில் பக்கத்தில் இருப்பவனுக்கும் அதே மாதிரியான நோக்கம் இருக்கும் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். இது தான் ஜனநாயகம் வலியுறுத்தும் பொதுநலப் பார்வை. பொதுநலப் பார்வையை அடிப்படை வாதம் எப்போதும் நிராகரிக்கவே செய்கிறது.\nஇந்திய ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அடிப்படை வாதம் என்பது இங்கே மத வாதத்தில் மட்டுமே இருப்பதாக நம்புகிறார்கள். மத அடிப்படிவாதத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல மாநில வாதம். மாநில வாதத்தோடு மண்டல வாதம் போட்டி போடுவதும் அடிப்படை வாதத்தின் நோக்கத்திலிருந்து தான். இவற்றின் நீட்சியாகவே மொழி, இன சாதிய வாதங்களும் கருத்தியல்களை உருவாக்குகின்றன.\nஅடிப்படைவாதத்தை இன்னொரு அடிப்படைவாதத்தால் ஈடுகட்ட முடியாது. ஜனநாயகத்தின் வலிமைதான் அடிப்படைவாதத்தை வெற்றி கொள்ளக் கூடிய கருவியாக இப்போதைக்கு இ��ுக்கிறது.\n2008, ஜூலை, 22.-‘ இந்த நாள் இனிய நாள் ’ என்று ஒவ்வொரு நாளையும் தொடங்கி, எந்த வம்புதும்பு களுக்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்வதாகச் சொல்லிக் கொள்ளும் தனி மனிதர்களின் வாழ்க்கை சரித்திரத்தில் இந்தத் தேதியும் ஒரு நாள் தான். ஆனால் இந்திய தேசத்தின் வரலாற்றில் இந்தத் தேதியை அப்படிக் குறித்துவிட்டு இனிப் போக முடியாது .\nதினசரி நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளையும் எதாவது ஒரு காரணத்துக்காகக் குறித்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் வரலாறு எல்லா நாட்களையும் அப்படிக் குறித்து வைத்துக் கொள்வதில்லை. குறித்து வைத்துப் பதிந்து வைத்துக் கொள்ளும் நாட்களுக்கென்று சில விசேசங்கள் இருப்பதுண்டு. இந்திய வரலாற்றைப் படிக்கின்ற மாணவர்களிடம் கேட்டால் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய நாட்கள் எனச் சில தேதிகளைப் பட்டியலிட்டுச் சொல்வார்கள்.\nபட்டியலிட்¢டுக் காட்டும் அந்த நாட்கள் பெரும்பாலும் தேசத்தின் அரசியல், சமூகப் பொருளாதார வாழ்வின் திசையை மாற்றிய நாட்களாக இருக்கக் கூடும். திசை மாற்றம் என்பதின் பின்னணியில் மைய நீரோட்டம் ஒன்றின் வெற்றி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மைய நீரோட்டக் கருத்தியல் அல்லது சிந்தனை என்பது அரசர்கள் காலத்தில் அவர்களின் விருப்பம் மட்டும் தான். குறுநில மன்னனாக இருக்கும் ஒரு சிற்றரசன், அவனி முழுதாளும் பேரரசனாக வேண்டும் எனக் கருதிப் படை திரட்டி, எதிரி நாடுகள் எவை எனப் பட்டியலிட்டுக் கொண்டு , அவற்றை வென்று தனது அதிகாரத்தை நிலை நாட்டியதையே அரசர்களின் வெற்றி என வரலாறு எழுதி வைத்துள்ளது. கங்கை கொண்டு , கடாரம் வென்ற நிகழ்வுகளின் பின்னணியில் இருந்ததெல்லாம் பேரரசு ஆசையால் ஏற்பட்ட திருப்பங்கள்.\nராஜராஜ சோழனுக்கு ஏற்பட்ட இந்தச் சிந்தனை அவனுக்கு முன்பும் அவனுக்குப் பின்பும் பல மன்னர்களுக்கு- இந்திய அளவிலும் உலக அளவிலும் ஏற்படத் தான் செய்துள்ளன. சந்திர குப்தருக்கும், இரண்டாம் புலிகேசிக்கும், விஜயநகரத்துக் கிருஷ்ண தேவராயருக்கும் இத்தகைய ஆசைகள் ஏற்பட்டதாலேயே இந்திய வரலாற்றில் அவர்களது பெயர்கள் சுவடுகளாகப் பதிந்துள்ளன. கஜினி முகம்மதுவும், மாலிக்காபூரும் ஔரங்கசீப்பும் எழுதப்பட்டதின் பின்னணி யில் இருந்ததும் இந்தப் ���ேரரசுச் சிந்தனைதான். இந்திய வரலாறு என்ற பரப்பிற்குள் உச்சரிக்கப்படும் இந்தப் பெயர்களோடு உலக அளவில் அலெக்சாண்டரையும், செங்கிஸ் கானையும், நெப்போலியனையும், வரலாற்றுப் புத்தகங்கள் உச்சரிப்பது அவர்களது சொந்தச் சிந்தனையை மைய நீரோட்டச் சிந்தனையாக மாற்ற முனைந்த காரணத்தால் தான்.\nநான் ஆரியன்; ஆரிய இனம் ஆளப்பிறந்த இனம்; அந்த இனத்தில் பிறந்த நான் ஜெர்மனியை மட்டும் அல்ல; இந்த உலகத்தையே ஆளுவேன் . எனக்குப் பின்னாலும் இந்த உலகம் ஆரியர்களால் ஆளப்பட வேண்டும் என்ற தனது சொந்தக் கருத்தை - சிந்தனையை நிலைநாட்டி விடத் துடித்த அடால்ப் ஹிட்லரின் பெருவிருப்பம் ஏற்படுத்திய தாக்கம் உலக வரலாற்றின் பக்கங்களைத் திசை திருப்பியது. அந்தத் திசை மாற்றத்தின் பின்னனியில் இருந்தது ஹிட்லரின் வெற்றி அல்ல; ஹிட்லரின் தோல்வி.\nஹிட்லரின் தோல்வியை உறுதி செய்தவர் ஒரு நபர் அல்ல. ஒரு தனி நாடும் அல்ல. அப்படியொரு பெயரை வரலாறு சுட்டிக் காட்டவில்லை. அதற்கு மாறாக ஹிட்லரின் தோல்வி நேச நாடுகளின் வெற்றியாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது .\nஆகஸ்டு 15, 1947 என்ற தேதியை நிகழ்கால இந்திய வரலாறு நினவில் வைத்துக் கொள்ளும் நாளாகக் கருதுகிறது . சூரியன் மறையாப் பேரரசாக இருந்த பிரிட்டானிய ஆட்சியை முடிவுக் கொண்டு வந்த அந்த நாளை இந்தியாவின் வரலாற்றில் திசை மாற்றம் கொண்டு வந்த நாள் எனக் கொண்டாடுகிறோம். கொண்டாடத்தக்க அந்த நாளை இந்தியர்களுக்குத் தந்தவராகத் தனி ஒரு நபரை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் பலரையும் நினைவில் கொண்டு வருகிறோம்.\nதியாகிகள் எனப் பாராட்டுப் பத்திரங்கள் வாசித்து மகிழ்ந்திருக்கிறோம். அந்த நாளில் நாங்கள் வாழ்ந்தோம் என்று சொன்ன தலைமுறையின் ஆனந்தக் களியாட்டத்தை நான் கேட்டிருக்கிறேன். அப்படிப் பட்ட ஒரு நாள் வரப் போகிறது என முன்பே கட்டியம் கூறிப் பாடிச் சென்ற பாரதியைப் பாராட்டுகிறோம்.\nமனுக்கள் போட்டுக் கோரிக்கைகள் வைத்துக் கொண்டிருந்த காங்கிரஸ் பேரியக்கத்தை சுதந்திரம் எமது பிறப்புரிமை;அதை அடைந்தே தீருவோம் எனச் சொல்ல வைத்த மாற்றத்தைச் செய்தவர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி மட்டும் அல்ல. அந்த வரலாற்றின் பக்கங்களில் தூக்கு மேடை ஏறிய பகத்சிங்கிற்கும் இடம் உண்டு. இந்திய தேசிய ராணுவம் எனத் தனிப்படை திரட்டி மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பயிற்சிகள் அளித்த சுபாஷ் சந்திரபோஸிற்கும் இடமுண்டு.\nவிநாயகர் சிலையை முன் வைத்து இந்திய மக்களுக்குத் தேச விடுதலை உணர்வை ஊட்டிய திலகருக்கு இடம் இருப்பதைப் போலப் பம்பாய் நகரத்துத் தொழிலாளர்களைத் திரட்டிய டாங்கேவிற்கும், பி.சி.ஜோசிக்கும் அந்த வரலாற்றில் இடம் இல்லை என்று சொல்ல முடியாது. சொந்தமாகக் கப்பல் கம்பெனி நடத்திச் சிறை சென்று செக்கிழுத்த சிதம்பரனுக்கு இருக்கும் அதே இடம் அமிர்தசரஸில் ஜெனரல் டயரின் உத்தரவால் சுட்டுக் கொல்லப்பட்ட - பஞ்சாப் படுகொலையில் செத்துப் போன -ஒவ்வொருவருக்கும் உண்டு.\nசொந்த சொத்துக்களைக் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்ததோடு அதன் நிர்வாகப் பொறுப்பில் முக்கியப் பங்காற்றிய நேரு குடும்பத்துக்கு இந்திய வரலாற்றில் நீண்ட நெடிய பங்கு இருக்கிறது. அதைப் போலவே தனது வீட்டுத் தோட்டத்தில் இருந்த பனை மரங்களையும் தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்தி விட்டுக் காந்தியின் பின்னால் திரண்ட ஈ. வெ. ராமசாமிக்கும் இடம் இருக்கிறது. தேச விடுதலையோடு சேர்த்து இந்த நாட்டின் ஏழை எளிய மக்களைச் சாதியின் பெயரால் தீண்டத்தகாதவர்கள் என வைத்திருக்கும் கொடிய சமூகப் பழக்கவழக்கத்தையும் சேர்த்து முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனப் பேசிய அண்ணல் அம்பேத்கருக்கும் வரலாறு தனது பக்கங்களை ஒதுககி வைத்துள்ளது.\nவெற்றி நாட்களை மட்டுமே வரலாறு பதிவு செய்யும் என்பதில்லை. வெற்றிக்குப் பின் ஏற்பட்ட மாற்றத்திற்காகவும் அதன் பக்கங்களைத் திறந்து காட்டும். பேரரசன் அசோகனின் பெயர் அப்படித்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலிங்கப் போரின் வெற்றிக்காக அசோகனின் பெயர் நினைவு கூரப்படுவதை விட, வெற்றிக்குப் பின் அவனது மனம் அடைந்த மாற்றத்திற்காகத் தான் அசோகனின் பெயரை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.\nசுதந்திர இந்தியாவில் அதி முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் எனப் பட்டியலிடும் போது இந்த நாள் -2008, ஜூலை, 22- நிச்சயம் குறிக்கப்படும் என்பது மட்டும் உறுதி. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முன் வைத்துப் பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றார் இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங் என அந்த நாள் குறிக்கப்படும். வெளிப்படையான இந்தத் தகவல் மட்டுமே இந்த நாளை முக்கியத்துவம் வாய்ந்த நாள் என���று சொல்லப் போவதில்லை. வெளிப்படையான இந்த உண்மைக்குப் பின்னால் மறைமுகமான பல காரணங்களும் இருக்கின்றன.\nமன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக்கி நரசிம்மராவ் தொடங்கி வைத்த புதிய பொருளாதார முறைமையின் அடுத்த கட்ட நகர்வுக்குக் காரணமாக இருக்கப் போகிறது இந்த நாள். தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற முழக்கங்களை முன் வைத்தவர்கள் நாலுகால் பாய்ச்சலில் வேகம் காட்ட இந்த நாள் அனுமதி அளித்திருக்கிறது.\nபாராளுமன்றத்தில் பத்தொன்பது வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஆளும் ஐக்கிய முன்னனி அரசு வெற்றி பெற்றது எனச் சொல்லப்பட்டாலும், அதன் முழுப்பெருமையையும் தட்டிக் கொண்டு போனது காங்கிரஸ் கட்சி தான். காங்கிரஸ் வெற்றி பெற்றது எனச் சொல்லும் போது முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா தோல்வி அடைந்தது என்று எழுதுவது தானே நியாயம். ஆனால் வரலாறு அப்படி நிச்சயம் எழுதப் போவதில்லை. இந்திய இடதுசாரிகளின் தோல்வி என்று தான் எழுதப்போகிறது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சிக்கு அப்படியானதொரு ஒரு சவாலை முன் வைத்தவர்கள் இடதுசாரிகள் தான்.\nஇந்திய அரசாங்கம் செய்யப் போகும் அணுசக்தி ஒப்பந்தம் 123, இந்திய மக்களின் நலனில் அக்கறை கொண்டதல்ல; அமெரிக்க நலனுக்காகச் செய்யப்படுகிறது என்ற கருத்தில் தங்களுக்கு நம்பிக்கை இருந்தது என்றால், அந்த நம்பிக்கையை மைய நீரொட்டச் சிந்தனையாக மாற்றி இருக்க வேண்டும். அதற்கான பிரசாரத்தை- விழிப்புணர்வுப் போராட்டங்களை நடத்தியிருக்க வேண்டும். அதற்காக மக்களைச் சந்தித்திருக்க வேண்டும்.\nமக்களிடம் சொல்ல வேண்டியதைப் பாராளுமன்றத்தில் சொல்லிக் கொண்டிருந்த இடதுசாரிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தோல்வி சாதாரணமானதல்ல. அதைத் தோல்வி என்று சொல்வதை விட வீழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். நடைமுறைக் கோளாறுகள் பல இருந்த போதிலும் அடித்தள மக்களுக்காகச் சிந்திப்பவர்கள் இடதுசாரிகள் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது. எந்த நிலையிலும் சொந்த வாழ்க்கையைப் பற்றி அதிகம் கவலைப்படாது,மக்களுக்காக யோசித்து மக்களுக்காக வாழ்கின்ற இடதுசாரிகளின் வீழ்ச்சி இந்தத் தேசத்திற்கு நல்லதல்ல.\n# அரசியல் , திசைகளின் வாசல்\nபண்பாட்டு நிலவியலும் தமிழ் நாவல் வாசிப்பும்\nசில நிகழ்வுகள்/ சில குறிப்புகள்\nஇலக்கியங்கள் நாடகவியல் அர���ியல் கதைவெளி மனிதர்கள் கல்வியுலகம் சினிமா ஊடகவெளி நினைவின் தடங்கள் நுண்ணரசியலும் பேரரசியலும் திசைகளின் வாசல் நாவல் என்னும் பெருங்களம் நூல்களின் உலகம் கல்விச் சிந்தனை வெகுமக்கள் அரசியலும் பண்பாடும் தலித் இலக்கியம் பற்றி பயணங்கள் .. மனிதர்கள்… அனுப்பவங்கள்…\nசுஜாதாவின் அரங்கியல் பார்வை: எழுத்துப் பிரதிகளின் ...\nஇக்கால இலக்கியம் குறித்த பல்கலைக்கழக ஆய்வுகள்:\nதமிழியல் துறை, சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி.\nஇவ்வலைப் பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theepikatamil.blogspot.com/2012/", "date_download": "2018-07-19T09:19:07Z", "digest": "sha1:UVOI4NREHP6B2ULGGPUNFX7QXD45G62B", "length": 65676, "nlines": 777, "source_domain": "theepikatamil.blogspot.com", "title": "தீபிகா கவிதைகள்: 2012", "raw_content": "\nஎன்னை கிளுகிளுப்பூட்டி சிரிக்க வைக்கும்\nஅம்மாவை எப்படி சிரிக்கச் செய்வது\nஅழுது தீர்க்கின்றன என் விழிகள்.\nஅப்பா இல்லாத ஒரு குழந்தையாய்\nமொழியின் திரைகளை விலக்கிக் கொண்டு\n(காற்றுவெளி -ஆவணி 2012 இதழில் வெளியானது)\nஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது.\nஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது.\nஒரு மனிதன்,பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும்,திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான்.ஒரு குழந்தையின் நடத்தை,பழக்க வழக்கம்,பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே.\nகடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்போதும் எங்களோடு கூட இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.\nதன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக தந்தைமார் சுமக்கிற சிலுவைகள் கனதியானவை. அதற்காக அவர்கள் படுகிற பாடுகள் வலிமிகுந்தவை.\nஒரு நல்ல தகப்பனுக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சி மீது இருக்கிற அக்கறையினதும்,அங்கலாய்ப்பினதும் தீவிரம் வேறெந்த உறவுகளிடமும் இருக்காது.தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள் அவர்களுக்காகவே தம் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து விடுகின்றனர்.\nஅம்மா என்றால் அன்பு என்கின்றோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது தான். அவர்களின் பாசமும் ஈரமானது தான்.\nதம் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி கூட்டிச் செல்வதற்கு அவர்களுக்கு கண்டிப்பு அவசியமாகிறது. அதனாலென்னவோ பல அப்பாக்கள் தம் பிள்ளைகள் மீது கொண்டிருக்கிற தாய்க்கு நிகரான நேசத்தை மிகவும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.\nதந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாக கிடைத்துவிட்டால்\nபிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும். வாழ்வின் அனுபவப் பாடங்கள் அனைத்தினதும் மிகச் சிறந்த ஆசானாக ஒவ்வொரு இளைஞனுக்கும் யுவதிக்கும் அவரவர் அப்பாக்களே இருக்கிறார்கள்.\nநாம் வாழும் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான் என்றால் அவனுக்கு பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும் தியாகமும் இருந்திருக்கிறதென்றே அர்த்தம்.\nயானையின் பலம் தும்பிக்கையிலே என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ..அதைவிட உண்மையானது ஒரு மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்பது. ஒவ்வொரு மனித மனசுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கை நதியின் நதிமூலம் அவரவர் அப்பாக்களே\nஒரு குழந்தை அப்பாவின் கைப்பிடித்துக் கொண்டு எடுத்து வைக்கிற முதல் அடியே நம்பிக்கை விதையின் பதியமிடல் நிகழ்வு.\nவிழவும், எழவும் வலிகளையும் வடுக்களையும் தாங்கிக் கொண்டு நடக்கவும் ஒரு அப்பாவிடமிருந்து குழந்தை பெறுகிற பயிற்சி அவசியமானது.\nஇருகைகள் தட்டி எழும் ஓசை போல அம்மா அப்பா என்கிற இரு உறவுகளின் ஆரோக்கியமான இணைப்பும் பிணைப்பும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனை இந்த சமூகம் பெற முடியாது.\nஒரு தாய் தன் குழந்தை தன்னுடனேயே இருக்க வேண்டுமென்கிற அன்பின் உச்சத்தில் அதனை இடுப்பில் கெட்டியாக சுமக்கிறாள்.\nதந்தையோ தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு சென்றுவிட வேண்டுமென்ற துடிப்போடு தன் தோள்களில் தூக்கி சுமக்கிறார்.\nஒவ்வொரு அப்பாக்களும் பிள்ளைகளுக்காக, அவர்களுக்கு கடைசிவரை தெரியாமலேயே இருந்துவிடுகிற எத்தனை துயரங்களை சந்தித்திருப்பார்கள்\nபிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எத்தனை பேரிடம் உதவி கேட்டு நடந்திருப்பார்கள்\nஎத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார்கள்\nஅதை கட்டிமுடிக்க எவ்வளவு போராடியிருப்பார்கள்\nஎத்தனை இரவுகள் தூங்காது இருந்திருப்பார்கள்\nஎத்தனை பாரங்களை மனசில் சுமந்திருப்பார்கள்\nநரம்பு தெரியும் கைகளில் ...\nநரை விழுந்த மீசைகளில் ...\nஅப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாய் குடிகொண்டிருக்கிறது.\nதன் பிள்ளைகள் தான் படும் துயரம் கண்டு வருந்திவிடக் கூடாதென்று அவர்களுக்கு முன்னால் தம் வலிகளை எப்படி மறைத்திருப்பார்கள்\nஆசைப்பட்டு பிள்ளைகள் கேட்கிற பொருட்களுக்காக எத்தனை மணி நேரங்கள் கூடுதலாக தம் வியர்வை சிந்தியிருப்பார்கள்\nமனைவி,பிள்ளைகளை ஏற்றிய குடும்ப வண்டியை இழுத்துச் செல்வதற்காக அப்பா என்கிற தியாகப் படைப்பு தன்னுடலை எவ்வளவு தூரம் வருத்தியிருக்கக் கூடும்\nபிள்ளைகள் தூக்கத்திலிருக்கும் போது அவர்களின் தூக்கம் கலையாமல் முத்தமிட்டுக்கொண்டு போர்த்தி விட்டு வேலைக்குப் போகிற அப்பாக்கள் பின்னர், பிள்ளைகள் தூங்கிவிட்ட பிறகு வீடு வந்து சேருகிற போது எப்படி தாங்கிக் கொள்கிறார்கள் எத்தனை முறை மௌனமாக அழுதிருக்கும் அவர்கள் இதயங்கள்\nஇதற்கும் மேலாய் உழைப்புக்காகவே கடல் கடந்து சென்று கரைந்து போகும் அப்பாக்களின் அவல வாழ்க்கையை அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது வேலை இடைவெளிகளில் பிள்ளைகளின் குரல் கேட்டு உற்சாகம் ஏற்றிக் கொள்கிற அவர்களின் உழைப்பின் பின்னாலிருக்கிற உழைச்சலை எப்படி புரியவைப்பது\nபடுக்கையறை கட்டிலின் தலைப்பகுதியில் தன் மனைவி பிள்ளைகளின் புகைப்படத்தை ஒட்டி வைத்துக் கொண்டு சதா வலிசுமந்து வலிசுமந்து வாழ்க்கையை சுமந்து செல்கிற இந்த அப்பாமாரின் வாழ்க்கை எத்தனை கொடுமையானது\nவீரம்,துணிச்சல்,விடாமுயற்சி,நம்பிக்கை,உழைப்பு.....இவைகள் ஒரு நல்ல அப்பாவிடமிருந்து இளைஞன் யுவதிகளுக்கு இயல்பாகவே கிடைத்து விடுகிற பெரிய வெகுமதிகள்.\nஒரு இளைஞனோ யுவதியோ வளர்ந்து பெரியவனான பிறகும்,\nகுழந்தைகளுக்கு பெற்றோரான பிறகும் அவர்களின் தந்தை தன் பிள்ளைகளை சிறு பிள்ளைகளாகவே பார்க்கிறார்.பிள்ளைகளுக்கும் அப்பாவின் ஆலோசனைகள்,வழிகாட்டல்கள்,அனுபவப்பாடங்கள் என எல்லாம் எப்போதும் தேவைப்படுகின்றன.\nஇவையெல்லாம் அப்பாக்கள் தம் பிள்ளைகளின் செவிகளுக்குள் கடைசிவரைக்கும் திரும்பதிரும்ப சொல்லிக் கொள்கிற நம்பிக்கை தரும் ஒற்றைக் கட்டளைகள்.\nஅவர்கள் வாய்களிலிருந்து பிள்ளைகளின் மனங்களுக்கு கடத்தப்படுகிற இந்த வார்த்தைகளின் வீரியம் வலிமையானது.\nதன் இயலாமையை தான் உணர்கிற ஒரு காலத்திலும் தந்தைமார் இந்த உற்சாகம் நிறைக்கிற வார்த்தைகளை சொல்ல மறப்பதேயில்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தம் பிள்ளைக்கு தமது குரலொன்றே போதுமென்பது.\n(சர்வதேச தந்தையர் தினத்தையொட்டி எழுதிய உரைநடை)\nLabels: அப்பா, ஈழம், உரைநடை, தந்தையர் தினம், தமிழ், தீபிகா\n“அம்மா என்றால் சும்மா இல்லேடா”\nஆகிய அத்தனை பரிசுத்தமான உண்மை உணர்வுகளையும்\nகாலநேரம் பாராது அள்ளிக் கொடுக்கின்ற அட்சயசுரபி,\nஒரேயொரு உறவான தாய்மை மாத்திரமே.\nஅந்த மகா சக்தி எமக்கெல்லாம் அளித்திருக்கிற\nமாபெரும் சக்தி வடிவானவள் தாய்.\nநாம் அகக்கண்ணால் மட்டுமே தரிசிக்கிற ஆண்டவன்\nஉயிர்கொடுத்து, உருவளித்து ஒவ்வொருவருக்கும் உறவென்றாக்கி\nதரிசிக்க கொடுத்திருக்கிற உத்தமியே அம்மா.\nகிட்ட இருக்கிற போது , நம் கைகளில் இருக்கிற போது,\nஅறிந்து கொள்ளத் தவறுகிற அல்லது\nஅம்மா என்கிற அழகு தேவதையினுடைய\nமனம் பதைபதைக்க நினைத்து நினைத்து உருகுகிறோம்.\nஇருக்கும்போது கொடுக்கத் தவறிய ஈரமுள்ள அன்பை\nஅருகிருந்து ஆண்டாண்டு காலமாய் ஒளி தருகிற போது\nஅதன் வெளிச்சத்தின் வேர்களை மதிக்கத் தவறுகிற,\nமரியாதை செய்யத் தவறுகிற நம் பேதை மனசுகள்\nபிரிவுக் காற்று அள்ளிக் கொண்டு\nபிரியாவிடை சென்ற பிறகு பேதலிக்கிறது.\nஉறவு விருட்சத்தின் நதிமூலமாகி வெளித்தெரியாமல்\nதன் அத்தனை கிளைகளையும் தாங்கி நிற்கிற\nஇருக்கிற போது இதயத்துக்கு மலர் தூவுவோம்.\nஊஞ்சலாட்டுகிற காட்சியை பரிசாய் கொடுப்போம்.\nஒரு தாயின் இதயம் பிள்ளைகளுக்காய்\nஎத்தனை நாள் பசிகிடந்திருக்கும் அவள் வயிறு\nஎத்தனை மணி நேரம் காத்திருந்திருக்கும் அவள் விழிகள்\nஎத்தனை தூரங்களை வலியோடு கடந்து சென்றிருக்கும்\nதினமும் எதிர்கொண்டிருக்கும் அவள் வாழ்க்கை.\nஒரு மனிதன் வளர்கிற போது\nஅம்மா என்கிற தன்னலமற்ற தியாகத்தின் உச்சத்தை,\nதன் குழந்தைகளை வளர்க்கிற போது\nஅம்மாவின் பார்வையில் இருக்கிற அன்பின் ஈரத்தை\nஒரு தாயின் புன்னகையில் எல்லா காயங்களும்\nஆறிவிடுமெனின் அது பொய்யே இல்லை.\nஅம்மாவின் தாய் மடியில் படுத்து தூங்குகிற\nஅலாதியான சுகம், உலகின் எந்த சொகுசு\nபஞ்சு மெத்தைகளிலும் கிடைத்துவிடாது என்பது\nஅனுபவித்த மனசுகளுக்கு நன்றாகவே தெரியும்.\nதன் தாயின் கையால் உருட்டித் தருகிற உணவின் ருசி\nபிள்ளைக்கு எந்த உணவகத்திலும் கிட்டாத\nஅந்த உருளையில் தாயின் ��யிர் வாசத்தை\nஎன்றும் மறக்க முடியாத அந்த நினைவின் வாசத்தை\nநுகர்ந்து நுகர்ந்து ஒவ்வொரு பிள்ளையும்\nஏங்கி ஏங்கி கரைவது என்பது\nஎன்றும் தொடரும் உறவுக்கதை இல்லையா\n\"அம்மா” என்று அழைக்கிற போது ஏற்படுகிற ஆத்மசுகம்\nவேறு எந்த உறவின் பெயர் சொல்லி அழைத்தாலும் கிடைக்காதது.\nதாய் என்கிற மூலத்தை தழுவி தாய்மொழியும்,\nதாய்நிலமும் தங்களை தரமுயர்த்தி நிற்கின்றன.\nஉலகின் எந்த கோடியில் ஒரு மனிதன் வாழ்ந்தாலும் அவன் தன்\nமறக்க முடியாது. மறந்திருக்கவும் கூடாது.\nதினம் குறித்து கொண்டாடப்பட வேண்டிய நாளல்ல அன்னையர் தினம்.\nஅது தினந்தினமும் கொண்டாடப்பட வேண்டிய\nஏனைய எல்லா தினங்களையும் போல\nவெறும் காகித மலர்களாலும், வாழ்த்து அட்டைகளாலும்\nஇந்த நாளை அர்த்தமுள்ளதாக்கி விட முடியாது.\nஅம்மா என்கிற பாசமிகு உயிரின் ஆழந்தொட\nஎந்த மொழியின் வார்த்தைகளாலும் முடியாது.\nபத்து மாதம் தாங்கிய கருவறைகளின் மனசுகளை\nகாயமின்றி மயிலிறகு வார்த்தைகளால் வருடுவோம்.\nஉதிரப் பூக்களை தாங்கிய தியாகக் கரங்களை\nஎம் பாரம் சுமந்த உடல்களின் பழுத்தாங்கி நடந்து\nஇப்போ வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களை\nதம் ஒராயிரம் முத்தங்களால் ஆறுதல் கொடுத்து\nஎம்மை நிமி்ர்ந்தெழ வைத்த அம்மாக்களின் வற்றாத\nபாச முத்தங்களுக்கு பதில் முத்தங்கள் பரிமாறுவோம்.\nநாம் தலை சாய்த்த முதல் தோள்\nநாம் முகம் புதைத்தழுத முதல் மடி\nஎம் கண்ணீர் துடைத்த முதல் கைவிரல்\nஎம்மை முத்தமிட்ட முதல் இதழ்\nநாம் பார்த்துப் புன்னகைத்த முதல் முகம்\nஅம்மா என்கிற ஒற்றை ஜீவனுக்கே சொந்தமானது.\nமுதன்முதலில் கிடைத்த அந்த முழுசுகங்களின்\nஇவையெதுவும் ஒரு மனிதனுக்கு அதற்கு பிறகு\nஅதே சுகங்களுடன் அன்னையை தவிர\nவேறு எவராலும் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை.\nதெய்வத் திருமகளான தாய், தன் குழந்தைகளுக்கு\nஅள்ளிக் கொடுக்கிற அமுதசுரபிகளல்லவா அவை.\nபலநேரங்களில் நாம் வெளிப்படுத்திய விவரமறியாத எங்கள்\nஇமயமளவு பொறுமையோடும் தாங்கிக் கொண்டு\nதிரும்பத் திரும்ப எங்களை எப்போதும்\nதாங்கத் தயாராயிருக்கிற தாய்மையின் மாண்பை\nஒற்றை நாள் போதுமானதாகவே இருக்காது.\nதன்னலமற்ற அம்மாக்களின் தியாகப் பெருவாழ்வுக்கு\nஎன்றும் நன்றிக்கடன் செலுத்திக் கொண்டிருப்போம்.\nதங்கள் தோள்களில் தாங்கிக் கொண்டும்\nதங்கள் இத���ங்களில் தாங்கி்க் கொண்டும்\nஅவர்களை சுமந்து சென்று கொண்டேயிருப்போம்.\n(அன்னையர் தினத்துக்காக எழுதிய உரைநடை)\nLabels: அம்மா, அன்னையர் தினம், ஈழம், தமிழ், தாய்மை, தீபிகா\nபந்தை மாறி மாறி துரத்துகிறார்கள்.\nபந்தைச் சுற்றி ஓடித் திரிகின்றன.\nபந்தை நீண்டதூரம் கூட்டிச்செல்வேனென்பதும் ,\nமூன்று முறை இலக்கடித்திருக்கிறேனென்பதும் ,\nநான் வாங்கி உயர்திய போது ,\nஎன்னை சேர்த்து விளையாட முடியாதென\nஎன் விளையாட்டு மனசு .\nLabels: கவிதை. தமிழ். தீபிகா. ஈழம்.\nஇரத்தம் சிந்தச் சிந்த விரியும்\nஅவர்களின் கடைசி நேர ஓவியங்கள்\nநீதி தேவதையின் காதுகளுக்கு எட்டாமல்\nகுப்புறக் கிடக்கிற பிள்ளைகளின் சடலங்கள்\nதாய்மார்களின் கைகளை மாரடிக்கச் செய்கின்றன.\nநிர்வாண உடல்களை காட்டிக் காட்டி\nநீதி தேவதையை கூட்டி வருவதாக\nதிரும்ப திரும்ப குவித்துக் காட்டி\nநீச்சல் தடாகங்களையும் , பூங்காக்களையும்\nமகிழ்வுடன் குடி வாழ்ந்து கொண்டிருப்பதாய்\nLabels: கவிதை. தமிழ். தீபிகா. ஈழம்.\nயாராலும் களிம்பு தடவ முடியாதிருக்கிறது.\nநுரைதள்ளிய வாயுடன் விழிகள் திறந்தபடி\nLabels: ஈழம், கவிதை, தமிழ், தீபிகா\nபல்லி வாலைப் பார்த்து அழுதுகொண்டிருந்த\nஎன் பதினாறு வயது மகனை\nLabels: ஈழம், கவிதை, தமிழ், தீபிகா\nஇயற்கை நிரந்தர சவரம் செய்துவைத்திருக்கும்\nகச்சான் பை ஒட்டிவிற்கும் சிறுவனை...\nஇரண்டு இயற்கைகால் கொண்ட மனிதன்\nஎன்று கத்திக் கொண்டு வருகிற\nபெயர் வைக்கிற தமிழ் சனங்களை...\nகாலக் கண்காட்சியில் இலவசமாய் வாங்கி\nமனப் பையில் போட்டு வைத்திருக்கிறீர்களா\nதயவு செய்து யாருமெம் நிலத்துக்கு\nஒரு தீர்ப்புக் கொண்டு வாருங்கள்.\nஎங்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.\nகொத்துக் குண்டுகளை போடச் சொன்னவர்கள்\nகொண்டுவந்து தருகிற பூங்கொத்துக்களில் கூட\nவாங்கத் தயங்குகின்றன நம் விரல்கள்.\nநம் தொட்டிலையும் ஆட்டுகிறார்கள் என்பது\nநம் குழந்தைகளுக்கும் கூட புரிகிறது.\nதுடிக்கத் துடிக்க எம் மரக்கிளைகளில்\nஎரிகுண்டுகள் விழுங்கி பசியாறிய போது\nகட்டித் தருவதாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.\nநாம் துடிதுடித்துக் கொண்டிருந்த போது\nஅதே காலத்தில் எங்களின் மொழியை\nவெள்ளை எருமைகளில் இருட்டில் வந்திறங்கிய\nஇரத்த தாகம் மிக்க மிருகங்கள்\nஒரு நாள் இழுத்துக்கொண்டு போயின.\nதூரத்தே கேட்ட இரண்டு துப்பாக்கிச் சத���தங்கள்.\nஇருபது நாட்களுக்கு முன் காணாமல் போன\nபள்ளிச் சீருடை மாணவன் மீது\nபொலிஸார் தடியடி நடத்திக் கலைக்கிற\n* குறிப்பு - இலங்கையில், அந்நாட்டின் சிங்கள இராணுவத்தினராலும், அரச புலனாய்வுப்படைகளாலும், மற்றும் ஆயுதக்குழுக்களாலும் நடுஇரவுகளில் வெள்ளை வாகனங்களில் வந்து கடத்திச் செல்லப்பட்டு பின் காணாமல் போனவர்களின் தொகை ஆயிரக்கணக்கானவை. இதுவரை அவர்கள் பற்றிய எந்த தகவலையும் சிங்கள அரசுகள் வெளிப்படுத்தவில்லை.\n* அனைத்துலக காணாமற்போனோர் தினம் - ஆவணி 30.\nஇத் தளத்தில் பயன்படுத்தியிருக்கும் புகைப்படங்களும், ஓவியங்களும்,ஒளி-ஒலிப் பதிவுகளும் வலையாசிரியருக்கு அறிமுகமற்ற கலைஞர்களுக்கு சொந்தமானவை.இணையத் தேடலில் பெறப்பட்ட அவற்றின் உரித்துடையவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.\n“அம்மா என்றால் சும்மா இல்லேடா”(உரைநடை) ...\nநானொரு உதைபந்தாட்ட வீரன் நீண்ட நாட்களுக்கு பிற...\nகண்களை மூடும் காட்சிகள் தங்கள் பிள்ளைகள் கொல்லப...\nஉண்மை அறியும் பொய்கள் சமாதானம் தருவிக்கப்பட்டத...\nபோர்க்களத்துக் குதிரைகள் குண்டுபட்டு விழுந்த வீ...\nதிரும்ப வரும் முகங்கள் திரும்பவும் திரும்பவும் ...\nநெருப்பெடுத்துக் கொடுத்த கைகள் குடிசைகளை கொழுத்...\nஈழத்தில் உதித்த உயிர்த்துளி எனது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/11/3.html", "date_download": "2018-07-19T09:47:48Z", "digest": "sha1:2MUJHKI66L22CWKR3GUS6D7KFGT5HX5D", "length": 11207, "nlines": 175, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கிராதம் - 3 பிச்சாண்டி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகிராதம் - 3 பிச்சாண்டி\nபிறந்த குழந்தையின் முதல் அழுகையை மொழிபெயர்த்தால் நாம் அறிவது தாயே பாலை பிச்சை கொடு என அது யாசிப்பதை. பிறந்த நாள் தொடங்கி இறக்கும் வரை இரந்துகொண்டிருப்பதே வாழ்க்கையென ஆகி நிற்கிறோம் நாம்.\nயாசிக்கும் முறையும் வார்த்தைகளும் மாறினால் அது யாசகம் இல்லையென ஆகிவிடுவதில்லை. பெற்றோரிடம் பாசமெனும் மொழியில், மற்றவரிடம் உழைப்பு எனும் மொழியில் என பல்வேறு வழிகளில் யாசகம் கேட்கிறோம்.\nநம் உடலே பிச்சைப்பாத்திரமென ஆக்கிக்கொண்டு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவுக்காகவும் கணத���திற்கு கணம் காற்றுக்காகாவும் யாசித்துக்கொண்டிருக்கிறோம். மேலும் உடை உறைவிடம் போன்றவற்றையும் யாசிக்கின்றோம். ஆனால் நம் வாழ்நாள் முழுதும் யாசகம் செய்தும் அது நிறைவதில்லை. நம் உயிரிருக்கும் வரை அந்த உடலெனும்பாத்திரம் பிரம்ம கபாலமென உதிராமல் நம் கையில் ஒட்டிக்கொண்டிருக்கிறது.\nகண்ணுக்கு தெரியாமல் இன்னொரு பிச்சைப்பாத்திரம் இருக்கிறது.அது மனம் எனும் பாத்திரம். அதை நிரப்புவதற்கு, காதலை, காமத்தை, புகழை, மதிப்பை, அங்கீகாரத்தை, பதவியை என பலப்பலவென மற்றவர்களிடம் யாசகம் கேட்டு அலைந்துகொண்டிருக்கிறோம். எவ்வளவு கிடைத்தும் நிரம்பாமல், பெரிதாகிக்கொண்டே போகும் பிச்சைப்பாத்திரம் இது. நம் வாழ்நாளுக்கப்புறமும் நம் கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் பிரம்மகபாலம் இதுவென தோன்றுகிறது.\nநாம் உயர்வாக நினைத்துக்கொண்டிருக்கும் இன்னொரு பிச்சைப்பாத்திரம் ஞானத்தை யாசித்துக்கொண்டிருக்கும் நம் சித்தம் ஆகும். உலகின் அறிவு , பிரபஞ்சத்தின் அறிவு அதைத் தாண்டி மெய்ஞானம் எல்லாம் வேண்டுமென யாசித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு குருகுலத்தை, ஒவ்வொரு மதத்தை, ஒவ்வொரு தத்துவநிரையை, தேடித்தேடிச்சென்று இரந்துகொண்டிருக்கிறோம். இருப்பினும் ஓவ்வொரு முறையும் ஒரு ஞானத்தை தேடி அடைகையில் அதில் உள்ள போதாமைகள் மேலும் மேலுமென ஞானத்தை தேடி யாசித்து செல்ல வைக்கிறது. யாசித்து அதில் ஞனமெனும் பிச்சையை இட இட வளந்துபெரிதாகும் பிரம்ம கபாலமது.\nஇப்படி உடலெனும் மனமெனும் சித்தமெனும் உருக்கொண்டு நம் கையில் ஒட்டிக்கொன்டிருக்கும் பிரம்மகபாலத்தை உதிர்ப்பதறியாமல் திகைத்து நிற்கிறோம். ஒருவேளை அந்த பிரம்ம கபாலம் நம் கையில் இருந்து உதிரும் நிலை ஏற்படுமானால் அப்போது தன்னுள் தான் நிறைந்து விண்ணையும் மண்ணையும் தாண்டி ஓங்கி உருக்கொண்ட அந்த ஒருவனே நாமென அறிவோம்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதேவி ஜடரை (கிராதம் 24)\nவெண்முரசு எனும் சிறுகதை தொகுப்பு\nபகடி எனும் சிற்றுளி. (கிராதம் -7)\nமழைப்பாடலும் அரபு தாய்வழி மரபும்\nவிழைவுகளின் ஊற்றுமுகம் (கிராதம் -7)\nபுலவரைப் போற்றாத புத்தேள் உலகு - 2 (நேற்றைய கடிதத்...\nகிராதம் – புலவரைப் போற்றாத புத்தேள் உலகு\nமரத்தை மறைக்கும் மாமதம். (கிராதம் - 6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-19T09:39:19Z", "digest": "sha1:SEDHH4PU5P2HJ4RG4JBT3EI2PJBEGDMD", "length": 2965, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வாட்ஸ்அப் என்ன ஆபத்துகள் | பசுமைகுடில்", "raw_content": "\nTag: வாட்ஸ்அப் என்ன ஆபத்துகள்\nவாட்ஸ் ஆப்பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தற்போது உடனடி தகவல் ஆப்ஸான வாட்ஸ்அப் மூலமாகவும் வரத்தொடங்கியுள்ளது. ‘வாட்ஸ்அப் என்பது[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/arthanareswarar-dnace-with-pair/", "date_download": "2018-07-19T10:04:00Z", "digest": "sha1:NHQL37IQ27QZEBEQ5ULX52B7M3NH22BW", "length": 7945, "nlines": 137, "source_domain": "dheivegam.com", "title": "மெய் சிலிர்க்க வைக்கும் அர்தநாரிஸ்வரர் நடனம் - வீடியோ - தெய்வீகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome வீடியோ மற்றவை மெய் சிலிர்க்க வைக்கும் அர்தநாரிஸ்வரர் நடனம் – வீடியோ\nமெய் சிலிர்க்க வைக்கும் அர்தநாரிஸ்வரர் நடனம் – வீடியோ\nஉமையவளை தன்னோடு இணைத்து தன் உடலின் சரிபாதியை உமையவளுக்கு தந்து அர்தநாரிஸ்வரர்ராக காட்சி தருகிறார்கள் சிவனும் பார்வதி தேவியும். சிவன் இன்றி சக்தி இல்லை சக்தி இன்றி சிவன் இல்லை என்ற கூற்றை இந்த சிவ வடிவம் மூலம் நாம் அறியலாம். சிவ பெருமான் மற்றும் பார்வதி தேவியின் வேடம் பூண்ட இருவர் அர்தநாரிஸ்வரர் போல கட்சிதமாக மாறி அழகிய நடனம் ஆடி பார்பவர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளார். இதோ அதன் வீடியோ.\nஇந்த நடனத்தை உற்று நோக்கினோமானால் இருவரும் ஒரு கைகளை மட்டுமே உபயோகப்படுத்தியுள்ளனர். அடுத்தவரின் கை அசைவிற்கு ஏற்றவாறு தன்னுடைய ஒரு கையையும் வழிகளையும் அசைத்து மிக மிக அற்புதமாக இந்த நடனத்தை அரங்கேற்றியுள்ளனர். ஒரு கையை அசைக்காமல் வைத்துக்கொண்டு மறு கையையும் கண்களையும் மட்டும் அசைத்து பரதம் ஆடுவது மிக கடினம். அதிலும் மற்றொருவரோடு இணைந்து கட்சிதமாக கை அசைத்து ஆடுவது என்பது மிக மிக கட���னம் அதை அசாத்தியமாக இவர்கள் நிகழ்த்தி காட்டியுள்ளனர்.\nஅர்தநாரிஸ்வரர் இவர்களின் நடனத்தை கண்டால் அவரும் கூட பாராட்டும் வண்ணம் அமைந்துள்ள இந்த பரதம் நிச்சயம் பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும் என்பதில் துளி அளவும் ஐயமில்லை.\nகைலாய மலையில் தோன்றிய ஓம் வடிவம் – வீடியோ\nமூலிகை மூலம் மணலை கயிறாக திரித்து காட்டிய சித்தர் வீடியோ.\nமதுவை பச்சை தண்ணீராக மாற்றும் அதிசய மூலிகை – வீடியோ\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/paavam-pokkum-manthiram/", "date_download": "2018-07-19T09:58:47Z", "digest": "sha1:4S7DVVNLZ3NYCI7EOROD4BYJHLOQKFDC", "length": 7755, "nlines": 145, "source_domain": "dheivegam.com", "title": "பாவங்களையும் போகும் ராமன் மந்திரம் | Raman Manthiram", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome மந்திரம் ஏழு பிறவி பாவங்களையும் தீர்க்க வல்ல மந்திரம்\nஏழு பிறவி பாவங்களையும் தீர்க்க வல்ல மந்திரம்\nஉலகில் உள்ள அனைத்து மந்திரங்களுக்கும் மூல மந்திரமாக திகழ்கிறது ராம நாமம். ஒருவர் ராம நாமத்தை கூறுவதன் பயனாக ஏழு பிறவிகளில் செய்த பாவங்க அனைத்தும் கரைந்து போகும் என்று கூறுகிறார் கம்பர். மேலும் ராம நாமத்தை கூறுவதால் என்ன பலன் என்று ஒரு பாடல் மூலம் பார்ப்போம்.\nநன்மையும் செல்வமும் நாளும் நல்குமே\nதின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே\nசென்மமும் மரணமும் இன்றித் தீருமே\nஇம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.\nநாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்\nவீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்\nநீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை\nசூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.\nபகவான் ஸ்ரீ ராமனை மனதில் நிலை நிறுத்தி “ஸ்ரீ ராமஜெயம்” அல்ல “ராம், ராம்” என்ற மந்திரத்தை தினமும் கூறுவதன் பயனாக செல்வம் சேரும், பாவம் கரைந்து போகும்,புகழ் கிடைக்கும், ஞானம் பெருகும், பிரபு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடலாம், வேண்டியவை அனைத்து கிடைக்கும் இப்படி பல நன்மைகளை பெறலாம்.\nஊமைகள் கூட ஜபிக்க��்கூடிய ஓர் எளிய மந்திரம்\nஇது போன்ற மேலும் பல மந்திரம் சார்ந்த பதிவுகள் மற்றும் ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் ஐ டவுன்லோட் செய்யுங்கள்.\nஎத்தகைய நோயையும் போக்கி உடல் பலம் பெற அனுமன் காயத்ரி மந்திரம்\nசெல்வத்தை அதிகரிக்கச் செய்யும் லட்சுமி குபேர மந்திரம்\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavarungeleer.wordpress.com/2012/07/31/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87/", "date_download": "2018-07-19T09:49:09Z", "digest": "sha1:XD2DRYRI6NNGIF2WZE47XLVQSAA6PHWA", "length": 15369, "nlines": 228, "source_domain": "yavarungeleer.wordpress.com", "title": "கொட்டு முரசே ! – பாரதியார் பாடல் 5 | யாவருங்கேளீர்", "raw_content": "\nஉலகமக்கள் யாவரும் உறவுக்காரர் என்றிடு\n – பாரதியார் பாடல் 5\nவெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே\nவேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே\nநெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்\nநித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே\nமண்ணுக் குள்ளே சிலமூடர் நல்ல\nதெய்வம் பலபல சொல்லிப் -பகைத்\nபின்பு மனிதர்க ளெல்லாம் கல்வி\nபாரத சமுதாயம் – பாரதியார் பாடல்-2\nசுப்பிரமணிய பாரதிக்கு பால சுப்பிரமணிய ஹர ிஹரசெல்வனின் கவிதாஞ்சலி\n← அச்சமில்லை அச்சமில்லை – பாரதியார் பாடல் 6\nஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல ் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜூன் ஆக »\nமாதந்திர தொகுப்பு மாதத்தை தேர்வுசெய்க ஜூலை 2018 (1) மே 2018 (1) ஏப்ரல் 2018 (2) மார்ச் 2018 (1) பிப்ரவரி 2018 (3) ஜனவரி 2018 (6) திசெம்பர் 2017 (1) மே 2017 (2) ஏப்ரல் 2017 (8) மார்ச் 2017 (3) ஏப்ரல் 2016 (1) திசெம்பர் 2015 (1) நவம்பர் 2015 (1) ஜூன் 2015 (1) ஏப்ரல் 2015 (1) பிப்ரவரி 2015 (3) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (19) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (6) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (1) ஓகஸ்ட் 2013 (1) பிப்ரவரி 2013 (3) திசெம்பர் 2012 (1) ஓகஸ்ட் 2012 (9) ஜூலை 2012 (15) ஜூன் 2012 (4) மே 2012 (5) மார்ச் 2012 (3) பிப்ரவரி 2012 (2)\nதமிழில் பல படங்களுக்கு இரண்டாம் பாகம் வந்துவிட்டன. சிங்கம் மூன்றாம் பாகமே வந்துவிட்டது.... yavarungeleer.wordpress.com/2018/07/10/%e0… 1 week ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/568", "date_download": "2018-07-19T09:50:36Z", "digest": "sha1:23XGR5IFFY6RI7FQXQVL7BMHGLQTZ55L", "length": 12540, "nlines": 72, "source_domain": "globalrecordings.net", "title": "Are மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: mwc\nGRN மொழியின் எண்: 568\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது (A63563).\nவேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது (A63564).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A80515).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A63342).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A63348).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A63349).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A63359).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (A63360).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A80516).\nசுருக்கமான கேட்பொலிய���ல் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C12120).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C12121).\nAre க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Are\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்க��ம் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2016/08/blog-post_22.html", "date_download": "2018-07-19T09:53:29Z", "digest": "sha1:U6Y7A7MC3SBY5SK76KPVAVGOKSQW726P", "length": 23259, "nlines": 315, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: கண்டதும் கேட்டதும் படித்ததும் பகிர்வு", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nகண்டதும் கேட்டதும் படித்ததும் பகிர்வு\nகண்டதும் கேட்டதும் படித்ததும் பகிர்வு\nகாலையில் எழுந்ததும் கணவனை வணங்கி பின் குளித்துப் பூசை செய்து தளதளவென சேலை கட்டி, தலை நிறையப் பூச்சூடி கணவனை எழுப்பி காஃபி போட்டுக் கொடுத்து டிபனும் கொடுத்து அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்tது என்ன அத்தான் என்று கேட்கும் பாரத நாரி என்று நினைத்தாயோ\n (கபாலி படம் பார்த்துப் படுத்ததன் விளைவு இது)\nஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் தங்கம் வாங்கவில்லை பாட்மிண்டனில் தங்கம் வாங்கவில்லை. துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வாங்கவில்லை. வில்வித்தையில் தங்கம் வாங்கவில்லை குஸ்தியிலோ பாக்சிங்கிலோ தங்கம் வாங்கவில்லை ...... ஏன் தெரியுமா \nநாம் இந்தியர்கள் ஆடி மாதத்தில் தங்கம் வாங்குவதில்லை புரியுதா\nநான் இந்த முறை சென்னை சென்றிருந்தபோது தெருப் பெயர் எழுதி இருக்கும் பதாகைகளில் அந்த இடத்துக்குப் பொறுப்புள்ள கவுன்சிலர் பெயர் தொலை பேசி எண் என்று எழுதி வைத்திருக்கிறார்கள் நம் இடத்தில் நிகழும் சில காரியங்களுக்கு யாரிடம் குறையைச் சொல்வது என்று தவிக்க வேண்டாம் அல்லவா ஒரு நல்ல விஷயம் பாராட்டுவோம் இ���்கு பெங்களூரிலும் அப்படி இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்\nஇராமன் இருக்குமிடம் அயோத்தி என்று நினைத்து சீதை அவனுடன் காட்டுக்குப் போனாள் என்பது கதை. இப்படியும் இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது அயோத்தியில் இருந்தால் மூன்று மாமியார்களையும் சமாளிக்க வேண்டி இருந்திருக்கும் இராமனுடன் போவதில் இரண்டு பலன்கள் நல்ல பெயருக்கு நல்ல பெயர். மாமியார்களிடம் இருந்து தப்பிக்கவும் அதுவே வழி இது எப்படி இருக்கு \nசென்ற ஆண்டு புதுக்கோட்டையில் பதிவர் சந்திப்பு நிகழ்ந்தது ஏறத்தாழ ஓராண்டு காலம் கழிந்தும் அடுத்த பதிவர் சந்திப்பு எங்கே எப்போது என்று தெரியாத நிலை. இருக்கிறது இதனை நான் எழுதக் காரணம் ஒரு மைய அமைப்பு இருந்தால் சில முடிவுகளை எடுக்கும் வாய்ப்பு அதிகம் ஏ டி எஸ் அம்பர்நாத் அலும்னி அசோசியேஷன் சந்திப்பு இந்த ஆண்டு ஃபெப்ருவரியில் நடந்தது பற்றி எழுதி இருக்கிறேன் மைய அமைப்பு உள்ள அந்த அசோசியேஷனின் அடுத்த சந்திப்பு நாக்பூரில் அடுத்த ஆண்டு ஃபெப்ருவரியில் 19-20 தேதிகளில் நடக்கப் போகிறது சந்திப்புக்கு வருகை கோரும் அழைப்பும் வந்து விட்டது வலைப்பதிவர் சந்திப்பு குறித்த முடிவும் சீக்கிரமே எடுக்கப்படும் எனும் நம்பிக்கை இருக்கிறது\nஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்ணிருக்கிறாள் என்று சொல்வார்கள் அதையே ரியோ ஒலிம்பிக்ஸுக்குப் பின் மாற்றிக் கூறலாம் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின் ஒரு ஆண் இருக்கிறார் உ-ம் தீபாகர்மார்க்கருக்குப் பின்னால் பிபேஷ்வர், சாக்க்ஷிக்குப்பின்னால் குப்தீப், சிந்துவிற்குப் பின்னால் கோபிசந்த்\nஒரு ஆணின் பேச்சைக் கேட்கத்துவங்கினால் பெண்கள் முன்னேறலாம்\nLabels: சில துணுக்குச் செய்திகள்\n#ஒரு ஆணின் பேச்சைக் கேட்கத்துவங்கினால் பெண்கள் முன்னேறலாம்#\nஆயிரத்தில் ஒரு வார்த்தை சார் :)\nஆடி மாதம் தங்கம் வாங்கக்கூடாது. நல்ல சென்டிமென்ட்.\nராமன் - சீதை கதை மட்டும் புதிதாகப் பார்க்கிறேன். மற்றவை எல்லாம் எனக்கும் வந்துள்ளன\nஇருக்கச் சாத்தியம் தானோ என\nஎழுதுபவர்கள் அதிகம் பேர் இல்லை\nநானும் பகவான்ஜியின் கருத்தோடு ஒத்துப்போகிறேன். இத்தனை நாட்களுக்குப் பிறகு சீதையின் திட்டம் புரிந்திற்று.\n1. ஏற்கெனவே இங்கே முகநூலில் 'பெண்டாட்டி டா' வந்து சக்கைப்போடு போட்டதே\n2. இது பொம்பளைங்க சென்டிமென்ட். ஆம்பளைங்க ஆடி ஓடி தங்கம் வாங்கலாமுல்லே.... இலவசம்தானே :-)\n4. இப்படியாவது தனிக்குடித்தனம் போக வாய்ச்சதேன்னும் இருக்கலாம்:-)\n5. மதுரை பதிவர் மாநாட்டில் பார்த்தோமே.... புதுக்கோட்டைப் பதிவர்கள் எல்லோரும் அவுங்க ஊரில் அடுத்த மாநாடுன்னு அப்பவே எவ்ளோ ஆர்வமா உறுதிப்படுத்திக்கிட்டுப் போனாங்கன்னு எக்கச்சக்கமான பதிவர்கள் அவுங்க ஏரியாவில்\nமற்ற ஊர்களில் இருக்கும் பதிவர்கள் ஒன்று சேர்ந்து எதாவது முடிவு எடுப்பாங்கன்னு நம்புவோம்\nநான் பொண்டாட்டிடா.... - அந்தப் பெண் முகநூலில் மிகப் பிரபலமானார். சமீபத்தில் அவரை அழைத்து ரஜினி வாழ்த்துத் தெரிவித்து இருக்கிறார் என்றும் நேற்று படித்தேன்.\nநிறையவே ஓய்வு கிடைக்கும் போலிருக்கின்றது -\nசீதை வனம் புகுந்த காரணம் இதுவா ராமாயணத்தைக் கூட விடவில்லை நம் மக்கள்.\nஒவ்வொன்றும் முத்து போல உள்ள தொகுப்பு. அரிய செய்திப்பகிர்வு. நன்றி ஐயா.\nதுளசி கோபாலின் பின்னூட்டத்தைப் பாருங்கள் ”ஆஹா..வெளங்கிரும் “ வருகைக்கு நன்றி ஜி\nஇந்த செண்டிமெண்ட் பெண்களுக்குத்தான் ஆண்கள் தங்கம் வாங்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள் வருகைக்கு நன்றி சார்\nராமன் சீதைத் துணுக்குத் தவிர்த்து எல்லாமே வந்திருக்க வாய்ப்பில்லை. பதிவைப் படித்தால் புரியும் வருகைக்கு நன்றிஸ்ரீ.\nபதிவர் சந்திப்பை யாரும் அவர்களாகவே முன் வந்து நடத்துவார்கள் என்று தோன்றவில்லை. எத்தனையோ பதிவுகளும் எழுதி விட்டேன் அடுத்த முறையும் புதுக் கோட்டை அன்பர்கள் நடத்துவதற்குத் தயாராயிருக்கலாம் வருகைக்கு நன்றி சார்\nசீதையின் திட்டம் என்று சொன்னால் சிலருக்குக் கோபம் வரலாம் வருகைக்கு நன்றி சார்\nஒவ்வொரு துணுக்குக்கும் பின்னூட்டம் நன்றி. எனக்கு ஃபேஸ்புக்கில் நண்பர்கள் குறைவு. பொண்டாட்டிடா துணுக்கை என் மகன் அனுப்பி இருந்தான் ”ஆனால் வெளங்கிரும் “ விளங்கவில்லை. ஆண்கள் பேச்சை பெண்கள் கேட்கக் கூடாதா வருகைக்கு நன்றி மேம்\nஅதை எழுதியது பெண் என்பதும் ரஜினி பாராட்டியதும் புதிய செய்திகள் எனக்கு. வருகைக்கு நன்றி சார்\nதுணுக்குகள் தவிர செய்திகளும் இருக்கிறதே . வருகைக்கு நன்றி மேம்\nஇதெல்லாம் ஓய்வில் சிந்தித்ததல்ல பகிரப் பட்டனவே வருகைக்கு நன்றி சார்\nஎல்லாம் படித்தவையாக இருக்க வாய்ப்பில்லை. வருகைக்கு ந��்றிமேம்\nஎதையும் விட்டு வைக்க மாட்டார்கள் நம் மக்கள் வருகைக்கு நன்றி மேம்\nதுணுக்குத் தொகுப்பு என்பதே சரி. செய்திகளும் இருக்கிறது வருகைக்கு நன்றி சார்\nபதிவுக்கு ஓக்கே சொன்னதற்கு நன்றி ஜி.\nதுளசி கோபாலின் பின்னூட்டத்தைப் பாருங்கள் ”ஆஹா..வெளங்கிரும் “ வருகைக்கு நன்றி ஜி\nஇதுக்கு நீங்களோ ,நானோ பதில் சொல்ல முடியாது ,கோபால் மாமாதான் சொல்லணும் :)\nவிஷயம் தெரிந்தால்தானே கோபால் பதில் சொல்ல முடியும் மீள்வருகைக்கு நன்றி ஜி\nகண்டதும் கேட்டதும் படித்ததும் பகிர்வு\nபோராட்டங்கள் ஏன் எதற்கு ஒரு ஆய்வு\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\nவிட்ட கதை மனம் தொட்ட கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2011/07/blog-post_15.html", "date_download": "2018-07-19T09:33:39Z", "digest": "sha1:ABZSSVR24LZCN4BLSKR46ELYDGUUYGJW", "length": 23041, "nlines": 304, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: விடை என்ன சொல்லிடடி??!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nமச்சான் நானும் கூட வாரேன்\nசேர்ந்து பேசி போவோம் பெண்ணே\nபக்கம் வந்து பேசு மச்சான்\nசிலிர்த்து நிற்கும் சிங்கம் போல\nகொஞ்சி கொஞ்சி பேசும் கிளி\nஎன் பதிலா கேளு மச்சான்\nஅது என்ன சொல்லு மச்சான்\nவேறு என்ன நாம செய்ய\nகருவாக்கம் மகேந்திரன் at 21:36\nLabels: கவிதை, கிராமியப்பாடல், சமூகம்\n உங்கள் ப்ளாக் அழகாக இருந்தது. நன்றி.\nகவிதை நடை விடுகதை அருமை\nதங்களின் பொற்பாதம் இங்கு பதித்தமைக்கும்\nஅழகிய கருத்துக்கும் மிக்க நன்றி\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nவிடைகள் நான் சொல்ல மாட்டேன்...\nகவிதை அருமை.கவிதையின் முடிவில் விலைவாசி ஏற்றத்தை குறிப்பிட்டது மேலும் சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.\nஆஹா....விடுகதையில் நாட்டு நடப்பையும் சேர்த்து கவிதையாடிய உங்களை எப்படி பாராட்டுவதென்று தெரியவில்லை. தொடரட்டும் தங்கள் பணி. விலைவாசி ஏற்றம் விடை காண்பதெப்போது இதுவும் விடை தெரியா விடுகதைதான் நண்பரே.\nதங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.\nவிடைகள் இங்கே மறைத்துவைக்கப் பட்டிருக்கிறது\nவிடை தெரியா விடுகதை தான் இது.\nதங்களின் மேன்மையான கருத்துக்கு மிக்க நன்றி.\nஅன்பு நண்பர் கடம்பவனக் குயில்\nஎன் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nஅடடா..ஒரு அழகிய... கிராமத்து நடையில் ..ஒரு கவிதை..அத்தனை வரிகளும் அருமை..என்னோட டேஸ்ட்-ம் இது போலத்தான் ..பார்க்க என் முந்தைய பதிவுகள்\nதங்களுடைய சுவை என்னுடன் ஒத்துபோவது\nமண்வாசனை கலந்த கிராமிய மணங் கமழும் அருமையான தாளலயத்தில் அமைந்த கவிதையொன்றினூடாக, எம் மனங்களைக் கவரும் வகையில் விடுகதைப் புதிர் போட்ட கவிதைப் பதிவினைத் தந்திருக்கிறீங்க. கலக்கல்.\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nமீண்டும் பள்ளிக்கு போகலாம் ...\nத லைப்பைப் பார்த்த உடனே மனது பஞ்சுப்பொதி போல இலகுவாகி பின்னோக்கி சிறகு விரித்து பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த நாட்கள் திரும்ப வராதா ...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nது யரங்கள் ஆயிரமேனும் தும்பைமலர் கண்ணயர்ந்தால் துயரின் வலிமைதனை துண்டுதுண்டாய் ஆக்கிவிடும் துயிலதுவும் ஒரு தவமே\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\n'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெருகூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடிய...\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\nநா டோடி பாடவந்தேன் நையாண்டி அடித்துவந்தேன் நாட்டுநடப்பு சொல்ல - குங்குமப் பொட்டழகி - ஆமா நாலுவரி பாடவந்தேன் - குங்குமப் பொட்டழக...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஎன் மூச்சின் மூன்று சுவாசங்கள்\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-07-19T09:45:11Z", "digest": "sha1:CM6X4IYWD3PSCHTF645UMJK6POJTTFGZ", "length": 35474, "nlines": 392, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: திணை மயக்கம்!!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nசற்றும் வழுவாது - வாழ்வில்\nநிலையதனை மறந்து - மோக\nபிச்சை புகுந்திடினும் - ஆங்கே\nகால் ஊன்றி நடந்திட - அழகாய்\nமற்போர் தனைவிடுத்து - இனிதாய்\nபனைத்த செங்கழனியாய் - வளம்\nகருவாக்கம் மகேந்திரன் at 07:43\nLabels: கவிதை, சமூகம், சிந்தனை, நம்பிக்கை, நிகழ்வுகள்\nஎது அருமை என்று சொல்லத் தெரியவில்லை... வாழ்த்துக்கள்...\nஇராஜ முகுந்தன் வல்வையூரான் said...\nஅஹா மீண்டது வசந்த மண்டபம். நீண்ட நாளின் பின். உன் நம்பிக்கையை, தன்னம்பிக்கையாக உவந்து சொன்ன வரிகள்...\nஇனிய வணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்...\nவிரைந்தோடி வந்து கருத்திட்ட உங்கள் அன்புக்கு\nஇனிய வணக்கம் சகோதரர் முகுந்தன்...\nவரவேற்று இனிய கருத்தளித்த உங்களுக்கு\nவருக வருக அன்புச் சகோதரரே\nவளமான கவிதைகள் இனி உனதாக வேண்டும் .\nஎத்துனை எத்துணை உள் அர்த்தங்கள்...அருமை \nநம்பிக்கை விதையை மனதில் ஆழமாய்\nநெடு நாளைக்கு பின் உங்களின் பதிவை கண்டு மகிழ்கின்றேன் ...\nநலமாக இருப்பிர்கள் என்று நம்புகிறேன் ...\nகவிதை நெஞ்சுக்குள் வேர்விடுகிறது ...\nஉறுதியை யென்றும் உணர்வொடு கொண்டே\nமனதில் கொள்ளவேண்டிய நம்பிக்கை - உறுதிதான் வாழ்க்கையில் எமை முன்னேற்றும் மூலதாரம்\n நீண்ட நாளின் பின் வந்திருக்கிறீர்கள் கவிதை சொல்லவா வேண்டும் வழக்கம் போல அட்டகாசம்\nசுனைத்த என்ற சொல்லை இன்றுதான் கேள்விப்படுகிறேன் அதன் பொருள் என்ன அண்ணா\nஆஹா நீண்ட நாட்களின் பின்பு அழகிய கவிப்படைப்பு...\nகாளான் படத்துக்கேற்ப மிக அழகான கற்பனை ரசிக்கிறேன்ன்.\nசூப்பர்ர்.. “எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்”...\nவரவேற்புக்கும், வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்\nவருக வருக நண்பர் கலாகுமாரன் அவர்களே...\nதங்களை வசந்தமண்டபம் வாசப்பன்னீர் தெளித்து வரவேற்கிறது...\nமேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்...\nஇனிய வணக்கம் ரமணி ஐயா ..\nதங்களின் ஆழ்ந்துணர்ந்த அழகிய கருத்துக்கு\nஅழகான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்....\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஇனிய வணக்கம் சகோதரி இளமதி...\nஅழகிய ஆழ்ந்துணர்ந்த கருத்துரைக் கவிதைக்கு சகோதரி...\nஇனிய வணக்கம் தம்பி மணி...\nதங்களின் வரவேற்புக்கும் ஆழ்ந்துணர்ந்த இனிய கருத்துக்கும் நன்றிகள் .பல...\nசுனை என்பது தானாக ஊறும் நீரூற்று என்று பொருள்...\nசுனைத்த இடத்தை வசமாக்கு என்றால்\nஉனக்கென கிடைத்த சுயம்பு இடத்தை வசமாக்கிக் கொள்\nஇனிய வணக்கம் சகோதரி அதிரா...\nதங்களின் அழகிய ஆழ்ந்துணர்ந்த இனிய கருத்துக்கு\nஇனிய வணக்கம் நண்பர் இராஜசேகர்...\nஇனிய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்...\nவற்றிப்போன உணர்வுகள் - என்னவொரு அருமையான சொல்லாடல் கவலை, காமம், அச்சம், அறியாமை, இயலாமை போன்ற தேவையற்ற உணர்வுகளைக் களைந்தெறிந்து வாழ்க்கையைப் பற்றுடன் வாழவைக்கும் நற்சிந்தனைக்கவி படைத்த தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் மகேந்திரன்.\n/// பிடித்த வரிகள் அண்ணா...\nநீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு மரபு வழிக் கவிதையை படிக்கிறேன், மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் தங்கள் கவிதைகள் அனைத்தும் அடிஎதுகையோடு மிக அழகாக இயற்றியுள்ளீர்கள்... அழகாக உள்ளது அண்ணா...\nமாச்சல் என���றால் என்ன அர்த்தம் அண்ணா\nகி. பாரதிதாசன் கவிஞா் said...\nதிணைமணக்கம் என்றவுடன் தேடிவந்த பார்த்தேன்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\n''..மற்போர் தனைவிடுத்து - இனிதாய்\nஎப்போதும் நல்ல சிந்தனைகளை மட்டும் மனதில் விதைத்துக்கொண்டு அதன்படி நடந்து நம் சந்ததினரையும் இப்படியே வளர்த்து ஒரு நல்ல சமுதாயத்தை சீரமைக்க இந்த பாண்பு போதும் என்று உறுதியுடன் சொல்லவைத்த ஆரம்ப வரிகள் சிறப்பு மகி...\nசந்தோஷத்தை வெளியே எங்கேயும் சென்று தேடிடாதே மானிடா.. சோகம் என்றால் சிகரெட்… கோபம் என்றால் குடி… காதலித்தவள் கைப்பிடித்தவள் மேல் வெறுப்பு என்றால் மகிழ்ச்சியும் சொர்க்கமும் தேடி விலைமாதர்கள் பக்கம் செல்லாதே.. நீ எங்கு தேடினாலும் தற்போது மட்டும் சொர்க்கம் உச்சத்தில் தரும் எதுவுமே.. கண் மூடி கண் திறக்குமுன்னர் மாயமாகி போகும் இது தான் நிதர்சனம்.. நீ தேடும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உன்னுள்ளே.. உன் மனம் சொல்லும் வாக்கினிலே.. எடுக்கும் முயற்சியினிலே.. அது தரும் வெற்றியிலே.. அந்த வெற்றி தரும் சந்தோஷமே நிலைக்கும் என்று சொன்ன மிக கருத்தாழமிக்க வரிகள் மகி..\nதீயதை அழிக்கும் சக்தியாக பிறக்க வேண்டும் என்று அவசியமில்லை.. பலசாலியாக இருக்கவேண்டும் என்பதும் அவசியமில்லை.. பயம்.. பயத்தை ஒழித்தால் போதும்.. நம் முன் நடக்கும் தீமையை எதிர்க்கும் சக்தி தரும் ஆத்ம பலத்தை பெருக்கினால் போதும்... ப்ரூஸ் வில்லி ஒரே வினாடியில் எத்தனை பேரை வேண்டுமானாலும் அழித்து வீழ்த்த இயன்றது என்றால் அதற்கு அவரிடம் யானை பலம் இருந்ததா என்ன அற்புதமான சொல்லாடலும் வார்த்தை ஜாலமும் மிக மிக அழகு மகி.\nநம்பிக்கை.. நம்பிக்கை… இது இருந்தால் கல்லையும் கரைக்க இயலும்… இங்கு எத்தனையோ நன்மைகள் இருக்க… சோம்பலாய் இருந்தால் வாய்ப்புகள் தேடி வராது என்றும்.. வாய்ப்புகளை வென்றிட அதன் இடம் சென்று சந்திக்கச்சொல்லும் தன்னம்பிக்கை தரும் வரிகள் சிறப்பு…\nஎங்கும் புரிதலோடு இருந்து.. எதையும் துணிவுடன் ஏற்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு அடி எடுத்து வைத்தால் நமக்கு வெற்றிகள் குவிந்திடும் என்றும்…மனதில் அன்பை நிறைத்துக்கொண்டு இனிமையான சொற்களால் எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கும் வழியே சிறப்பு என்று ஆணித்தரமாய் சொல்லும் வரிகள் அழகு…\nஎதையும் எதிர்மறையாக சிந்தித்து ம��யற்சியில் தோல்விதனைக்கண்டு சுருண்டுவிடாமல்… தீமையிலும் நன்மை எதுவென்று ஆராய்ந்து அதை தேர்ந்தெடுக்கச்சொல்லி… நினைத்த நல்லவை கிடைக்கவில்லை என்றாலும் சோர்ந்திடாது கிடைத்ததை பெஸ்ட் ஆக மாற்றிக்கொள்ளும் மனத்தெளிவினைக்கொண்டு உறுதியுடன் செயல்பட்டு நல்லதையே கிடைக்கப்பெற்று வாழ்வாங்கு வாழ்.. வினை ஒன்று போட்டால் திணை ஒன்றா முளைக்கும் என்ற வார்த்தைக்கேற்ப.. வினையை விதைத்துவிட்டு திணைக்காக ஏங்கி காத்திருக்காதே என்ற சாட்டையடி வரிகளுடன் முடிகிறது அற்புதமான சிந்தனை ஆழ்மிக்க வரிகள் அத்தனையும் வைர வரிகள் மகி.. சின்ன வயதில் இத்தனை அற்புதமான சிந்தனை எப்படிப்பா தோன்றுகிறது. இறைவன் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் சௌக்கியமாக வைத்திருக்க அன்பு வாழ்த்துகள்…\nஇனிய வணக்கம் சகோதரி கீதமஞ்சரி..\nநன்கு ஆழ்ந்துணர்ந்து கவியினை உள்வாங்கி\nஎனக்கு ஊக்கமளிக்கும் வகையில் நீங்கள் இட்ட\nகருத்துப் பகிர்வுக்கு என நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஇனிய வணக்கம் நண்பர் கோகுல்...\nஉங்களிடம் நான் நாடுவதும் அதுவே...\nஇனிய கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.\nஅழகிய கருத்துக்கு அன்பார்ந்த நன்றிகள்.\nஇனிய வணக்கம் தம்பி வெற்றிவேல்...\nமாச்சல் என்பதற்கு வெட்கம் மற்றும்\nகூச்சம் என்ற பொருட்கள் உண்டு...\nபொதுவாக தென் மாவட்டங்களில் இன்றும்\nஇந்த சொல் வழக்கில் உள்ளது...\nமாச்சப் படாதப்பா என்று இயல்பாக பயன்படுத்துவார்கள்...\nஉங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.\nஇனிய வணக்கம் கவிஞர் பாரதிதாசன் ஐயா...\nஉங்களின் கவிக்கருத்து எனை மேலும்\nஇனிய வணக்கம் பாவலர் கரந்தை ஜெயக்குமார்...\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஅழகிய கருத்துரைத்தமைக்கு நன்றிகள் பல..\nஇனிய வணக்கம் மஞ்சு அக்கா..\nஎன்ற குறளின் பெருமையை நன்றாக உணர்கிறேன்..\nபிரசவித்த குழந்தை சான்றோன் என\nபேரின்பம் கொள்கிறேன் உங்களது கருத்துகளில்..\nதீட்டிய கரத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி.\nநல்ல கவிதை வாழ்த்துக்கள்.படம் அருமை.\nஇனிய வணக்கம் சகோதரர் நேசன்...\nதங்களின் மேலான கருத்துக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.\nஇனிய வணக்கம் நண்பர் விமலன்...\nதங்களின் இனிய கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nமீண்டும் பள்ளிக்கு போகலாம் ...\nத லைப்பைப் பார்த்த உடனே மனது பஞ்சுப்பொதி போல இலகுவாகி பின்னோக்கி சிறகு விரித்து பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த நாட்கள் திரும்ப வராதா ...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nது யரங்கள் ஆயிரமேனும் தும்பைமலர் கண்ணயர்ந்தால் துயரின் வலிமைதனை துண்டுதுண்டாய் ஆக்கிவிடும் துயிலதுவும் ஒரு தவமே\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\n'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெருகூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடிய...\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\nநா டோடி பாடவந்தேன் நையாண்டி அடித்துவந்தேன் நாட்டுநடப்பு சொல்ல - குங்குமப் பொட்டழகி - ஆமா நாலுவரி பாடவந்தேன் - குங்குமப் பொட்டழக...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) ��ிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/03/13-13-11-1850-12-1894.html", "date_download": "2018-07-19T09:13:01Z", "digest": "sha1:AQXA4BJD4XP7NXHJMT2BYWCARVNHQOZP", "length": 22821, "nlines": 359, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : அன்றொரு நாள்: நவம்பர் 13 ராபெர்ட் லூயி ஸ்டீவென்சன் (13 11 1850 ~.. 12 1894)", "raw_content": "\nஅன்றொரு நாள்: நவம்பர் 13 ராபெர்ட் லூயி ஸ்டீவென்சன் (13 11 1850 ~.. 12 1894)\nஅன்றொரு நாள்: நவம்பர் 13 ராபெர்ட் லூயி ஸ்டீவென்சன் (13 11 1850 ~.. 12 1894)\nஅன்றொரு நாள்: நவம்பர் 13\nராபெர்ட் லூயி ஸ்டீவென்சன் (13 11 1850 ~.. 12 1894)\nபிரதிபலிப்பு, எதிரொலி, பிம்பம், நிழல் ஆகிய/அவை போன்ற சொற்கள் ராபெர்ட் லூயி ஸ்டீவென்சனுக்கும் எனக்கும் உள்ள பிணைப்பை குறிக்கலாம் என்று எழுதும் போதே, எனக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது. இன்றைய தினம் 1850 ல் எடின்பரோவில் பிறந்து, வக்கீல் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, பிரிட்டனில் சிறுகதை இலக்கியத்திற்கும், குழந்தைகள் இலக்கியத்துக்கும் வித்திட்டு, புதினங்கள் பல எழுதி, வாசகனோடு ஒரு அன்யோன்ய உறவை ஏற்படுத்திக்கொண்டு, நாடகம், கவிதை, கட்டுரை, இலக்கிய விமர்சனம், இலக்கிய கோட்பாடுகள்,வாழ்க்கை வரலாறு,பயணக்கட்டுரை, இதழிலக்கியம்,காதல் கதைகள், சிறுவர் சாகசக்கதைகள், கற்பனை ஓட்டங்கள்,கட்டுக்கதைகள்,எல்லாவற்றிலும் சக்கை போடு போட்டு, புகழ் படைத்த ராபெர்ட் லூயி ஸ்டீவென்சன் எங்கே பாடபுத்தகத்தைத் தவிர வேறு ஆங்கிலபுத்தகத்தை கல்லூரி செல்லும் வரை கண்ணில் காணாத நான் எங்கே பாடபுத்தகத்தைத் தவிர வேறு ஆங்கிலபுத்தகத்தை கல்லூரி செல்லும் வரை கண்ணில் காணாத நான் எங்கே\nபாளையங்கோட்டை சைண்ட் சேவியர் கல்லூரியில் இண்டெர்மீடியட். தமிழில் மட்டுமே\nபடித்த எனக்கு ஆங்கிலத்தில் மட்���ும் சொல்லிக்கொடுத்தால் என்ன புரியும் சுட்டுப்போட்டாலும் ஒரு சொல் கூட புரியவில்லை. ஒரு நாள் காலை குடுகுடுப்பைக்காரன், ‘நல்ல காலம் பொறக்குது‘ என்று சொல்லிவிட்டு போக, அன்றே அதுவும் பிறந்ததே, அதை சொல்லுங்கள் சுட்டுப்போட்டாலும் ஒரு சொல் கூட புரியவில்லை. ஒரு நாள் காலை குடுகுடுப்பைக்காரன், ‘நல்ல காலம் பொறக்குது‘ என்று சொல்லிவிட்டு போக, அன்றே அதுவும் பிறந்ததே, அதை சொல்லுங்கள் டைஃபாய்ட். நோ காலேஜ். ஆனால் உசிரு ஊசல். எப்படியோ பிழைத்துக்கொண்டேன். நோ காலேஜ். அவ்வளவு நாட்கள் போகவில்லை. பொழுது போவது எப்படி டைஃபாய்ட். நோ காலேஜ். ஆனால் உசிரு ஊசல். எப்படியோ பிழைத்துக்கொண்டேன். நோ காலேஜ். அவ்வளவு நாட்கள் போகவில்லை. பொழுது போவது எப்படி அங்கொரு முனிசிபல் நூலகம். ஆர்தர் மீ எழுதிய என்ஸைக்ளோபீடியாவிலிருந்து நிறைய ஆங்கில நூல்கள். சில தமிழ் நூல்கள். Kidnapped என்ற ராபெர்ட் லூயி ஸ்டீவென்சனுடைய நூல் எடுத்து வந்தேன். அன்றிரவு தூங்கவில்லை. அடுத்த நாள்: ராபெர்ட் லூயி ஸ்டீவென்சனுடைய Treasure Island. தினந்தோறும் ஆர்தர் மீ படனம். சில மாதங்களுக்கு பிறகு, ‘நீ எல்லா புத்தகங்களையும் படித்து விட்டாய்‘ என்றார், லைப்ரேரியன். மேலும் படிக்க வசதி செய்து கொடுத்தார். அன்று பிடித்த புத்தக மோகம் இன்று வரை விடவில்லை.\n1954: நேர் காணல். ஏதோ ஒரு கேள்விக்கு சொல்ல நேர்ந்தது, ‘ நான் உங்கள் முன்னால் வந்ததற்கு ஹேது ராபெர்ட் லூயி ஸ்டீவென்சனும், பாளையங்கோட்டை முனிசிபல் நூலக லைப்ரேரியனும் தான்.” போதும் சொந்த சாஹித்யம்.\nமறுபடியும் ராபெர்ட் லூயி ஸ்டீவென்சனுக்கு வருவோம். ஜனரஞ்சகத்துக்கு புகழ் பெற்ற ராபெர்ட் லூயி ஸ்டீவென்சனின் புகழ் மங்க தொடங்கியது முதல் உலக யுத்த காலகட்டத்தில். மரபுக்கு மாண்பு மங்க ஆரம்பித்தது. 1973ல் வெளிவந்த ஆக்ஸ்ஃபோர்ட் இலக்கிய தொகுப்பில் உள்ள இரண்டாயிரம் பக்கங்களில், இவருடைய பெயர் காணவில்லை இப்போது கொஞ்சம் பரவாயில்லை. நூலகத்தில் முன்வரிசையில் இவருடைய Treasure Island. மறுபடியும் படிக்கப்போகிறேன்.\nபாளையங்கோட்டை சைண்ட் சேவியர் கல்லூரியில் இண்டெர்மீடியட். தமிழில் மட்டுமே\nபடித்த எனக்கு ஆங்கிலத்தில் மட்டும் சொல்லிக்கொடுத்தால் என்ன புரியும் சுட்டுப்போட்டாலும் ஒரு சொல் கூட புரியவில்லை. ஒரு நாள் காலை குடுகுடுப்பைக்காரன், ‘நல்ல காலம் ���ொறக்குது‘ என்று சொல்லிவிட்டு போக, அன்றே அதுவும் பிறந்ததே, அதை சொல்லுங்கள் சுட்டுப்போட்டாலும் ஒரு சொல் கூட புரியவில்லை. ஒரு நாள் காலை குடுகுடுப்பைக்காரன், ‘நல்ல காலம் பொறக்குது‘ என்று சொல்லிவிட்டு போக, அன்றே அதுவும் பிறந்ததே, அதை சொல்லுங்கள் டைஃபாய்ட். நோ காலேஜ். ஆனால் உசிரு ஊசல். எப்படியோ பிழைத்துக்கொண்டேன். நோ காலேஜ். அவ்வளவு நாட்கள் போகவில்லை. பொழுது போவது எப்படி டைஃபாய்ட். நோ காலேஜ். ஆனால் உசிரு ஊசல். எப்படியோ பிழைத்துக்கொண்டேன். நோ காலேஜ். அவ்வளவு நாட்கள் போகவில்லை. பொழுது போவது எப்படி அங்கொரு முனிசிபல் நூலகம். ஆர்தர் மீ எழுதிய என்ஸைக்ளோபீடியாவிலிருந்து நிறைய ஆங்கில நூல்கள். சில தமிழ் நூல்கள். Kidnapped என்ற ராபெர்ட் லூயி ஸ்டீவென்சனுடைய நூல் எடுத்து வந்தேன்.\nபொழுது நல்ல வழியில் தான் போயிருக்கின்றது. :-)\nஅன்று வாசித்த நூலின் பெயர் இன்றும் உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றது. மிகவும் இளம் வயதில் எனது அம்மா வங்கிக் கொடுத்த ஒரு கதை புத்தகம் ஒன்று எனக்கு இன்றும் நினைவுள்ளது. பச்சை மிளகாய் இளவரசி என்பது நூலின் பெயர். சில விஷயங்கள் மனதின் ஆழத்தில் பதிந்து விடுன்கின்றன. புத்தகங்களும் தான்.\nஆங்கிலத் துணைப்பாட நூலாகப் படித்தது கிட்நாப்ட், ட்ரெஷர் ஐலன்ட் இரண்டும். மறுபடி படிக்கணும் போலத்தான் இருக்கு. பார்க்கலாம்.\nLabels: Robert Louis Stevenson, அன்றொரு நாள், இன்னம்பூரான், ராபெர்ட் லூயி ஸ்டீவென்சன்\nஅன்றொரு நாள்: நவம்பர் 23 “..மக்கள் யாக்கை இது, என ...\nஅன்றொரு நாள்: நவம்பர் 19:பொன்மொழி இணைப்பில்.\nஅன்றொரு நாள்: நவம்பர் 8.2 தமிழே\nஅன்றொருநாள்: மார்ச் 9 ‘பாரு பாரு\nஅன்றொருநாள்: மார்ச் 6 வழக்கின் இழுக்கு\nRe: [MinTamil] அன்றொருநாள்: மார்ச் 5:3 அவளும், அவன...\nஅன்றொருநாள்: மார்ச் 5:3 அவளும், அவனும்... :பொழிப்ப...\nஅன்றொருநாள்: மார்ச் 5:2 அவளும், அவனும்... :திறவுகோ...\nஅன்றொருநாள்: மார்ச் 5:1 அவளும், அவனும்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 11: 11~11~11~11\nஅன்றொரு நாள்: நவம்பர் 12 வல்லிக்கண்ணன் (12 11 1920...\nஅன்றொரு நாள்: நவம்பர் 13 ராபெர்ட் லூயி ஸ்டீவென்சன்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 14: வண்ணாத்திக்கு வண்ணான் மே...\nஅன்றொரு நாள்: நவம்பர் 15 சாது மிரண்டால்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 16 பாரிசில் க.கொ.சோ\nஅன்றொரு நாள்: நவம்பர் 17 இந்தியாவுக்கு நுழைவாயில்\nஅன்றொரு நாள்: நவம்பர் 19 ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண...\nஅன்றொரு நாள்: நவம்பர் 21 லாசரேஸ்ஸும் குரேஷியும்\nஅன்றொரு நாள்: நவம்பர் 22 கொலை வழக்கில் குடை மர்மம்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 23 “..மக்கள் யாக்கை இது, என ...\nஅன்றொரு நாள்: நவம்பர் 24 ‘வர வர கழுதை மாமியார் போல...\nஅன்றொரு நாள்: நவம்பர் 25 செல்வி. மீரா அனந்தகிருஷ்ண...\nஅன்றொருநாள்: மார்ச் 4 உரையின் உரைகல் 2 messagesI...\nஅன்றொரு நாள்: நவம்பர் 26 மதி தந்தருளிய விதி\nஅன்றொரு நாள்: நவம்பர் 27:I வைரக்குவியல்: I\nஅன்றொரு நாள்: நவம்பர் 28 ‘சூத்திரன்’ 4 messagesI...\nஅன்றொரு நாள்: நவம்பர் 29 தேசமில்லா நேசம்\nஅன்றொரு நாள்: நவம்பர் 30 கேரட் பட்ட பாடு.\nஅன்றொரு நாள்: டிசம்பர் 1 ப்ளாக்கும், ப்ளேக்கும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 3 கூரை இல்லமும் மனநிறைவும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 4 பிக்ஷாவந்தனம்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 5 நாகரீக கோமாளி\nஅன்றொரு நாள்: டிசம்பர் 6 ஆண்டாண்டு தோறும்...\nஅன்றொரு நாள்: டிசம்பர் 7 டோரா டோரா\nஅன்றொரு நாள்: டிசம்பர் 8 ஞானோதயம்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 9 வாலு போச்சு\nஅன்றொரு நாள்: டிசம்பர் 10 காசும் கடவளும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 11 ஒளி படைத்தக் கண்ணினாய்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 12 தர்பார்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 13 பொருளும் ஆதாரமும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 25 தீனபந்து\nஅன்றொரு நாள்: டிசம்பர் 26 பிரளயம்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 27: ஒரு நூற்றாண்டு விழா: கி...\nஅன்றொரு நாள்: டிசம்பர் 28: ‘வர வர கழுதை மாமியாராகி...\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maattru.blogspot.com/2010/12/blog-post_08.html", "date_download": "2018-07-19T09:22:08Z", "digest": "sha1:2VMGAOZHH6DOAB7DTARH5SNHJQGBCHBT", "length": 44175, "nlines": 56, "source_domain": "maattru.blogspot.com", "title": "பள்ளிக்குழந்தைகள் கடத்தல்: சவால்களும், பாடங்களும்! ~ மாற்று", "raw_content": "\nபள்ளிக்குழந்தைகள் கடத்தல்: சவால்களும், பாடங்களும்\nஎன்ற பாரதிதாசனின் கவிதை வரிகள் இளந்தளிர் முஸ்கான் ஜெயினுடைய தாய்க்குத் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. ஆனாலும் தனது செல்வச் சிறுமியையும், செல்ல மகனையும் வழக்கமான உற்சாகத்தோடு அன்றும் பாடசாலைக்கு தயார் பண்ணிக் கொண்டிருந்தார். தனது தம்பி ரித்திக் அருகே அன்போடு நிற்க இந்தச் சிட்டுக�� குருவி முஸ்கான் கோவையில் தனது வீட்டருகே அன்று காலை எட்டு மணிக்குக் காத்திருந்தது பள்ளிக்குத் தங்களை ஏற்றிச் செல்ல இருந்த வாகனத்திற்காக அல்ல, தங்களது கதையையே முடிக்க இருந்த ஒரு வெறி பிடித்த மிருகத்திற்கு என யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.\nமோகனகிருஷ்ணனை அவன் திருப்பிச்செலுத்த வேண்டியிருந்த கடன் தொகையும், அவனது தவறான வாழ்க்கைப் பாடங்களும் சேர்ந்து அப்படியொரு கொடிய செயலுக்குத் தூண்டியிருந்தன. அந்த அளவுக்கு நமது சமூகச் சூழல், அச்சம் தரும் அளவு மலினப்பட்டுக் கொண்டிருப்பதை நின்று நிதானித்து கவனிக்கும் நிலையில் யாரும் இல்லை. நெஞ்சம் நினைக்கவே துடி துடிக்கும் அந்த வன்செயலை இன்று நாடு முழுவதும் விவாதித்துக் கொண்டிருக்கிறது.\nபிள்ளைகளைக் கடத்திக் கொண்டுபோய் பதுங்கிக் கிடந்து, பின், பதறிக் கிடக்கும் பெற்றோரோடு பேரம் நடத்தித் தனது பொருளாதார சிக்கல்களுக்குத் தற்காலிகமாக ஒரு விடுதலை பெற்றுவிட முடியும் என்று நம்பியிருந்த மோகனகிருஷ்ணன் தான் சிக்கிக் கொண்டுவிடுவோம், எல்லாமே பாழ், வெற்று வேலை என்று தோன்றிவிட்ட ஒரு தருணத்தில், தன்னைக் காத்துக் கொள்ள சாட்சிகளை இல்லாதுபோகச் செய்துவிடும் ஆளாக மாறவும், அவனது குற்றங்கள் வளர்ந்துவிட்டது. கோவை மாநகரத்தின் மனிதர்கள் எல்லோருமே தத்தம் குழந்தையைப் பறி கொடுத்ததுபோல் அதிர்ச்சியுண்டு கதறிக் கதி கலங்கி நிற்கும்படியாய் இருந்தது அவன் செய்த செய்கை.\nபள்ளிக் குழந்தைகள் கடத்தல் என்பது அது ஒன்றும் முதலாவது நிகழ்வு இல்லை என்றாலும், ஓர் இளந்துளிருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறையும், இரண்டு குழந்தைகளின் உயிர் பறிக்கப்பட்டதும், குற்றவாளியின் மீது ஏற்படுத்திய கொதிப்பு, ஆத்திரம் எல்லாம் மாநகர் முழுக்கவும், இணையதள பக்கங்களிலும் இன்றும் நிறைந்திருக்கின்றன. பின்னர், காவல்துறை நடத்திய என்கவுன்ட்டர் கொலையில் மோகனகிருஷ்ணன் கதை முடிந்த போது, கோவை மாநகரம் அதை நரகாசூர வதம் போலக் கொண்டாடியதில் அது வெளிப்பட்டது. இதன் மீதான் வெளிச்சத்திற்குப் பிறகு வருவோம்.\nஇதே காலத்தில், சென்னையில் கீர்த்திவாசன் என்ற சிறுவன் கடத்தப்பட்டதும், பின் மீட்கப்பட்டதும் சென்னைவாசிகளுக்கு உயிரை மீட்டுக் கொடுத்த மாதிரி இருந்தது. அதில் கடத்தல் செய்தவர்��ளுக்கு அவர்கள் கேட்ட பணயத் தொகையில் பெரும்பகுதியைக் கொடுப்பது போல் கொடுக்க வைத்து காவல்துறை பொறி வைத்ததில் சிக்கிக் கொண்ட விஜய குமார், பிரபு இருவருமே உயர் கல்வி படித்தவர்கள். குறுகிய வழியில் பெரும்பணம் பார்க்கத் தான் இந்தக் கடத்தல் வேலையை அவர்கள் செய்திருக்கக் கூடும் என்பது பொதுவான அனுமானம். அவர்களுக்குள் ஓடிய ஓட்டம் என்ன என்பது அவர்களாகச் சொல்லாமல் வெளியே வரப்போவதில்லை.\nபள்ளிச் சிறுவர்கள் கடத்தப்படுவது குறித்து எழுதும் பத்திரிகைகள் தரும் புள்ளி விவரங்கள் நாடு முழுவதும் ஆண்டு தோறும் பல்லாயிரக் கணக்கில் இப்படி நடப்பதாகத் தெரிவிக்கின்றன. ஆனாலும், கோவையில் நேர்ந்த பயங்கரம் பெற்றோரைப் பெரிய அளவில் உலுக்கியிருப்பதை அடுத்து, பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விவாதம், அரசு தரப்பு உத்திரவாதம், காவல் துறை வலியுறுத்தும் அறிவுரைகள், தற்காப்பு நுணுக்கங்கள்....என பெரிய அளவில் இந்த விஷயம் பரந்த கவனத்தை ஈர்த்திருக்கிறது.\nகுறு, நடுத்தர, பெரு நகரங்கள் எல்லாவற்றிலுமே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது ஒரு முக்கிய பிரச்சனைதான். பல காரணங்களுக்காக, பெற்றோர் சற்று தொலைவில் இருக்கும் பாடசாலையில் தமது பிள்ளைகளைச் சேர்க்கின்றனர். அப்புறம், தங்களது பொறுப்பில் அன்றாடம் கொண்டுவிட வசதியும், வாய்ப்பும் அற்றவர்கள், தத்தம் பொருளாதாரம் அனுமதிக்கும்படி, அல்லது அனுமதிப்பதை மீறி ரிக் ஷா, ஆட்டோ ரிக் ஷா, வேன் எதிலாவது பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். குழந்தைகளை அன்றாடம் குறித்த நேரத்தில் அனுப்புவதும், பிறகு யாராவது பொறுப்பாக மாலை நேரத்தில் அவர்கள் திரும்பிவரும் நேரத்தில் இருந்து உறுதி செய்துகொள்வதும் மாநகரங்களில் விவரிக்க இயலாத பதட்டங்களோடு இணைந்த நேரங்கள். குழந்தை தனக்குரிய வாகனம் புறப்படும் நேரத்தில் வேறு எங்காவது விளையாடிக் கொண்டு விடுபட்டுப் போவதும், தேடுவதும், குழந்தையைப் பத்திரமாக மீண்டும் வீட்டுக்கு அழைத்துவருவதும் ஒரு பாடு. வாகன ஓட்டுனர் குறித்து குழந்தையின் புகார், குழந்தையின் ஒத்துழையாமை குறித்த வாகன ஓட்டுனர் புகார் எல்லாவற்றையும் பக்குவத்தோடு சமாளிக்க வேண்டிய நிலையில் பெற்றோர், வாகனத்தை மாற்றிவிட்டால் படும் கூடுதல் பாடு....என தினம் தினம் ஒரு அனுபவத்தை ஊட்டும் வ���ஷயம் இந்தப் பள்ளிப்பயணம்.\nஇதில்தான் வேன் குறித்த, வேன் ஓட்டுனர் குறித்த, புதிய ஆள் திடீர் நுழைவு குறித்த எச்சரிக்கைகள் பற்றி காவல்துறை அழுத்தமாகக் கூறியிருப்பது. கோவையில், தற்காலிகமாகக் கொஞ்ச நாள் ஒட்டிய பரிச்சய துணிச்சலில்தான் மோகனகிருஷ்ணன் கொலைபாதகம் செய்தான் என்றால், சென்னையில் கார் ஓட்டுனரை ஏமாற்றி கலர்ப் பொடி தூவி சிறுவனைக் கடத்தி இருக்கின்றனர். இரண்டு நிகழ்சிகளிலுமே உயர் பணக்காரக் குடும்பங்களைச் சார்ந்தவர்களே கடத்தப் பட்டனர். என்றாலும் எல்லோருக்குமே அச்சம் பரவி இருக்கிறது.\nபள்ளிகளில் ஏற்கெனவே, அறிமுகமற்ற ஆட்கள் வந்து பிள்ளைகளை அழைத்துப் போவதை எந்த நிர்வாகமும் பொதுவாக அனுமதிப்பதில்லை. என்றாலும் கூடுதல் கவனம் செலுத்த அரசு வற்புறுத்தியுள்ளது. முக்கிய இடங்களில் புகைப்படக் கருவிகள் வைக்கவும், கண்காணிக்கவும் சொல்லியிருக்கின்றனர். வாகன ஓட்டுனர் குறித்த செய்திகள், விவரங்கள், புகைப்படம் அவசியம் பெற்றோர் எப்போதும் வைத்திருக்கவேண்டும் என்கிறது காவல்துறை. அருகமைப் பள்ளிகள் தேவை என்கிற குரல் இப்போது அதிகம் ஓங்கி ஒலிக்கிறது ஒரு நல்ல விஷயம். அதிக தூரம் அனுப்பப்படும் குழந்தைகளுக்கு விளையாட்டு முற்றிலும் மறுக்கப் படுகிறது. காலை உணவு பிரச்சினை ஆகிறது. மாலை திரும்பும் நேரம் தினம் ஒரு சோதனை நேரம். போக்குவரத்துச் செலவையும், பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் தவிர்த்து, குழந்தைகளுக்கு எந்தப் பதட்டமும் அற்ற அன்றாட நடைமுறையையும் வழங்கும் அருகமைப் பள்ளிகள் சிறந்த மாற்றத்தைக் கொண்டுவரும்.\nகோவையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அருண் என்ற இளைஞர், குழந்தைகளின் பெல்ட், டிபன் பாக்ஸ், பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பை, பேனா வைக்கும் பெட்டி என எதில் வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளும் ஒரு சிறிய கருவியைக் கண்டு பிடித்திருக்கிறார். அதை குழந்தை மெல்ல அழுத்தினால், அது தான் கடத்தப்படுகிறோம் என்ற குறுஞ் செய்தியை பெற்றோருக்கு அனுப்பிவிடும். அது மட்டுமல்ல, அந்தக் குழந்தை எங்கு அழைத்துச் செல்லப்பட்டாலும் அவனது இருப்பிடத்தைப் பற்றிய குறுஞ்செடீநுதி தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இந்தக் கருவியை அதிக எண்ணிக்கையில் தயாரித்தால் மிக மலிவான விலையில் சந்தைக்குக் கொண்டுவந்துவிட ���ுடியும் என்கிறார் அந்த மாணவர். பெற்றோரின் அச்சத்தைக் குறைக்கும் வண்ணம் இத்தகைய கண்டுபிடிப்புகளை அரசு நிச்சயம் ஊக்குவிக்கலாம். வேண்டும்.\nஇதில் கவனத்தை ஈர்க்கிற வேறு நிறைய செய்திகள் இருக்கின்றன.\nதாராளமய உலகில், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் வீச்சு கற்பனைக்கு அப்பாற்பட்ட குற்றங்களைத் தூண்டுகிறது. மனிதநேயத்தை உதறித் தள்ள வைக்கிறது. செல்வச் செழுமையில் திளைக்கிற மாந்தர்களுக்குத் தங்களது பணம் எல்லாவற்றையும் தங்களுக்கு வசப்படுத்திவிடும் என்ற எண்ணத்தை ஊட்டுகிறது. பணம், அதிகப் பணம், எப்படியாவது பணம், மேலும் பணம், இன்னும் இன்னும் பணம் என்கிற சிந்தனைப் போக்கு இன்னொரு முனையில் பணத்திற்காக என்னவும் செய்யலாம் என்கிற மனிதர்களையும் தயாரித்துக் கொண்டிருக்கிறது.\nஒரு மருத்துவரை, ஒரு பொறியாளரை, ஒரு வழக்கறிஞரை உருவாக்க அரசுக்கு இத்தனை பணம் செலவாகிறது என்று புள்ளிவிவரம் தருபவர்கள் மிகப் பெரிய மனிதர்களுக்கான பாதுகாப்புக்கு எவ்வளவு செலவாகிறது என்பதைச் சொல்வதில்லை. மேலே பேசப்பட்ட நிகழ்வுகள் போன்ற ஒரு குற்றம் பெரிய அளவில் நடைபெறும்போது அதைச் செய்தவர்களைக் கண்டுபிடிக்கக் குவிக்கப்படும் காவல்துறை இயந்திரத்திற்கான செலவு என்ன என்பது எப்போதும் விவாதிக்கப்படுவதில்லை. கீர்த்திவாசனைக் கண்டுபிடிக்க 400 பேர் கொண்ட காவல்துறை படை அமைக்கப்பட்டதாக செய்தி வந்திருந்தது. நோய் வந்த பிறகு செலவழிக்கப்படும் தொகையை விட, நோய்த் தடுப்பு வேலைகள் குறைவான செலவைத் தானே வைக்கும்\nபெருகிவரும் குற்றங்கள் சமூகத்தின்மீது பழிவாங்கத் துடிக்கும் மனிதர்களின் வெளிப்பாடு என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும். வெறும் சட்டம், ஒழுங்கு சமாசாரங்களை மட்டும் வைத்துக் கொண்டு இந்த சவால்களை எதிர்கொள்ள முடியாது என்பதை அவர்களுக்கு ஊடகங்கள் எடுத்துச் சொல்லவேண்டும். குறிப்பாக, என்கவுண்டர்கள் அதற்கான எளிய வழியில்லை என்பதை உரத்துச் சொல்லவேண்டும்.\nமோகனகிருஷ்ணன் மீது பொங்கிய ஆத்திரத்தில், இணையதளத்தில் எழுதப்பட்ட நெருப்பு எழுத்துக்களில் ஒருவர், குற்றவாளியை மக்களிடம் விட்டுவிடு, அடித்துக் கொல்லட்டும் என்றார், இன்னொருவர், இரண்டு வாரங்கள் தீனி மறுக்கப்பட்ட பத்து, இருபது வெறி நாய்களைத் துரத்தவிட்டு அவனை குரூரக் கொலை செய்ய வேண்டும் என்றார். (மனித ரத்தம் ருசித்துக் கொள்ளும் அந்த நாய்களுக்கு அடுத்த நாளில் இருந்து யார் என்ன தீனி போடுவார் என்பதெல்லாம் மிகவும் படித்த இணையதள வாசகர்களுக்கே தோன்றுவதில்லை என்பது ஒரு சோகம்). என்கவுண்டரில் மோகனகிருஷ்ணன் கொல்லப்பட்டதைக் கொண்டாடியவர்களும், காவல்துறையின் அதிகார வெறியை அது மேலும் விசிறிவிடும் என்றோ, அதற்கு எதிர்காலத்தில் யாரெல்லாம் பலியாவார்கள் என்றோ புரியும் மனநிலையில் அன்று இல்லை. (என்கவுண்டருக்கு எதிராக அன்றே கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கறிஞர்கள், மனித உரிமை அன்பர்கள் விரட்டப்பட்டிருக்கின்றனர்).\nசக மனிதர்கள் குறித்த கரிசனம் இன்று தேய்ந்துவருவது கூட சமூகக் குற்றம் புரிவோருக்கு வசதியாக அமைகிறது. பண்பாட்டுச் சூழலில் நவீனமயம், தாராளமயம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் வன்முறைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எதற்கும் பொறுப்பேற்றுக் கொள்ள மறுப்பவர்கள், கூட்டாகவும் இயங்கத் தயாரில்லாது போகின்றனர். இந்த இடைவெளிகளில் நிகழும் கோர சம்பவங்கள் அந்த நேரத்துக் கொதிப்பைத் தருவதைத் தாண்டி நிரந்தர தீர்வு குறித்த சிந்தனைக்கான நேரத்தைக் கூட மனிதர்களுக்கு வழங்குவதில்லை இன்றைய வாழ்க்கை முறை\nகோவையில் துள்ளத் துடிக்கத் தனது வயதை மீறிய ஒரு வன்முறையை எதிர்கொண்ட ஒரு சிறுமியும், அதைக் கண்ணுற நேர்ந்த இன்னொரு குழந்தையும் பள்ளிகளில், பொது வெளியில், வீடுகளில், பண்பாட்டுச் சூழலில், அன்றாட வாழ்க்கையில் பாதுகாப்புக்கு நேர்ந்துவரும் சவால்களின் பலி பீடத்தில் நின்று கதறிய கதறல்கள் இந்த அதிர்ச்சி நிகழ்வுகள் நேர்ந்த இடம், பின்புலம் எல்லாம் கடந்து நின்று பாடங்களைக் கொடுக்கின்றன. அதிலிருந்து திசைகளை அறிய வேண்டியது சமூகத்தின் பொறுப்பு.\nபண்பாட்டுச் சூழலில் நவீனமயம், தாராளமயம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் வன்முறைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எதற்கும் பொறுப்பேற்றுக் கொள்ள மறுப்பவர்கள், கூட்டாகவும் இயங்கத் தயாரில்லாது போகின்றனர்.\nபொதுவாக இதுபோன்ற நபர்களை உருவாக்கும் இன்றைய தனியார்மைய உலகம். குறித்த தெளிவான பார்வை தேவைப்படுகிறது.\nஒரு 25 வயதே நிறைந்த ஒரு இளைஞன் சமூகத்தின் கோர கட்டமைப்பால் குறுகிய நோக்கத்தில் பணத்தை பெறவும் அதன் மூலம் ஒரு சக வாழ்வை பெறவும் எதையும் செய்யலாம் என்கிற கண்னோட்டம் வளர்ந்து வருவதும்.\nகுறிப்பிட்ட வயதில் அவனுக்கு தேவையான கல்வி, ஒரு நிரந்திர வேலை, ஒரு திருமண வாழ்க்கை கிடைப்பதற்கான எந்த உத்திரவாதம் அற்ற சமூகத்தில் இது போன்ற அப்பாவி மோகனகிருஷ்ணன்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்\nமனிதாபிமானம் மரணித்து, சமூகம் பற்றி அக்கறை கொள்ளாது, தன் வாழ்வை மட்டும் வளமாக்கும் எண்ணம் வருவதால்தான் இவை நடக்கின்றன. நல்ல பதிவு.\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுக���் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீக���் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2017/12/13/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-3/", "date_download": "2018-07-19T09:46:05Z", "digest": "sha1:Z5D4ZSHK6LQKXMUPPO3JAJ7XJQGDTQ23", "length": 2412, "nlines": 30, "source_domain": "varnamfm.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் சில முக்கிய தருணங்கள் ”ரஜினியின் விஸ்வரூபம்” நிகழ்ச்சியில் – இணைப்பு ஒலிப்பதிவு- பகுதி 3 « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் சில முக்கிய தருணங்கள் ”ரஜினியின் விஸ்வரூபம்” நிகழ்ச்சியில் – இணைப்பு ஒலிப்பதிவு- பகுதி 3\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் சில முக்கிய தருணங்கள் ”ரஜினியின் விஸ்வரூபம்” நிகழ்ச்சியில் – இணைப்பு\nகொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை.\nஇன்று மாலை புகையிரத சேவை வழமைக்கு திரும்பலாம்.\nஅமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு பயம் இல்லை.\nமஸ்கெலிய பிரதேச மக்கள் ஆர்பாட்டம்\nசந்திரமுகியாக முதலில் நடிக்க இருந்தவர் இவர்தானாம் – இழந்த வாய்ப்பை மீண்டும் பெற்றிருக்கும் அந்த பிரபல நடிகை யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2014/04/blog-post_19.html", "date_download": "2018-07-19T09:57:58Z", "digest": "sha1:TLEHXD7A4RYFCAL53XGERZGQ3A3UAU3N", "length": 60182, "nlines": 632, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கைநீட்டம்.....", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nதில்லியின் மத்தியில் இருக்கும் ஒரு குடியிருப்பு பகுதி. இந்த குடியிருப்பில் இருக்கும் அனைத்து வீடுகளில் குறைந்த பட்சம் ஒருவராவது வேலையில் இருப்பவர்கள் தான். குடும்பங்களும் தற்கால நிலைக்கு ஏற்ற மாதிரி சிறிய குடும்பங்கள் தான். ஆங்கிலத்தில் Nuclear Family என்று சொல்லக் கூடிய கணவன்-மனைவி, குழ��்தைகள் மட்டுமே குடும்பத்தில். சில குடும்பங்களில் மட்டும் குடும்பத்தலைவர்/தலைவியின் அப்பா-அம்மா உடன் இருக்கிறார்கள். அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் உணவுக்கோ உடைக்கோ குறையில்லை.\nசில வருடங்களாக அப்படி ஒரு குடியிருப்பில் இருக்கிறேன். பக்கத்திலேயே இருக்கும் அலுவலகத்திற்குச் செல்ல பேருந்து மட்டுமே பயன்படுத்துவது வழக்கம். பேருந்திற்காக நிறுத்தத்தில் காத்திருக்கும் சமயங்களில் பல விதமான மனிதர்களையும் அவர்களது செயல்களையும் பார்த்தும், அதில் சில விஷயங்களை சாலைக் காட்சிகள் பகுதியில் பகிர்ந்து கொண்டிருப்பதும் நீங்கள் அறிந்திருக்கலாம். இன்றைய பகுதியும் அப்படி ஒரு சாலைக் காட்சி தான்.\nபல நாட்களாக இப்படி பேருந்து நிறுத்த்ததில் காத்திருக்கும்போது ஒரு பெரியவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். வட இந்திய பெரியவர். வட இந்திய பாரம்பரிய மேலுடையான குர்தாவும், அரையில் கச்சம் வைத்துக் கட்டிய வேட்டியும் தான் அவருடைய உடை. அணிந்து இருக்கும் உடையும் மிகச் சுத்தமாக, நன்கு தோய்த்து இருக்கும். சுத்தமாக இருப்பார். கையில் ஒரு தடி – தள்ளாமையின் காரணமாக தளர்ந்து விட்ட கால்களுக்கு ஒரு துணை.\nநடந்து வரும்போது எதிரே யாரேனும் வந்துவிட்டால் அவர் முகத்தில் கொஞ்சம் பரவசம். வாயிலிருந்து எந்த வார்த்தையும் வெளி வராது. எதிரே வரும் நபரை நோக்கி கை மட்டும் தானாக நீளும்.... யாராவது ஒரு நாணயத்தினை நீட்டிய அவர் கைகளில் தந்துவிட்டால் தலையாட்டி மனதில் நன்றியோடு அங்கிருந்து நகர்ந்து விடுவார். அடுத்ததாய் பார்க்கும் நபரிடமும் அதே கை நீட்டம்....\nநாளொன்றுக்கு இப்படி ஐந்து பத்து ரூபாய் கிடைத்துவிட்டால் அங்கிருந்து நகர்ந்து ஒரு தேநீர் அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்று விடுகிறார். வீட்டில் தனக்கு உடையும் உணவும் கிடைத்தாலும் அவருக்கு வேண்டிய எல்லா சமயத்திலும் தேநீரோ மற்ற உணவோ கிடைக்கவில்லை என்பதற்காக இப்படிச் செய்கிறாரா உடையை பார்த்தால் பிச்சை எடுப்பவர் போல தெரியவில்லை.\nஏனோ மனதை அவரைப் பார்க்கும்போதெல்லாம் நெருடும். சென்னையின் ஒரு முதியோர் இல்லத்தின் அருகில் மாலை வேளைகளில் உணவு கேட்டு நிற்கும் சில பெரியவர்களைப் பார்க்கும்போது மனதில் தோன்றிய வருத்தம் இங்கே இந்த பெரியவரைப் பார்க்கும்போதெல்லாம் மட்ட���மல்ல, அவரை நினைக்கும் போதெல்லாம். இவர் இப்படிச் செய்வது வீட்டினருக்கு தெரிந்தால் இவருக்கு இப்போது கிடைக்கும் உடையும், உணவும் கூட நின்றுவிடக் கூடும் என்று தோன்றும்.\n பெரியவரையா இல்லை பெரியவரின் மகன்/மருமகளையா\nமீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....\nபெரியவரின் கைச்செலவுக்கு பத்துரூபாயாவது வீட்டில் கொடுத்திருக்கலாம்..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\n பெரியவரையா இல்லை பெரியவரின் மகன்/மருமகளையா\nஇந்த சமூகத்தைத்தான். எப்போது கூட்டுக்குடும்பம் என்ற முறை மறையத் தொடங்கிவிட்டதோ அப்போதே இது போன்ற அவலங்களும் தொடங்கிவிட்டன.இனி வயதானவர்களுக்கு அரசு ஏதேனும் முதியோர் விடுதி நடத்தினால் உண்டு.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\nஏதோ விஷு கை நீட்டம் தர்றீங்கன்னு வந்தேன்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.\n பெரியவரையா இல்லை.. பெரியவரின் மகன்/மருமகளையா\nகண்டிப்பாக - பெரியவரின் மகன்/மருமகளைத் தான்\nதேநீருக்காக மட்டுமே கைநீட்டம் எனில் பரிதாபம் தான்...\nஎன்னதான் சோறும் துணியும் நிம்மதியைத் தந்து விடுமா.. தள்ளாத வயதில்\nஅன்பின் அரவணைப்பினைத் தர மறந்த அவர்களின் தவறே இது..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.\nஇங்கே மதுரையிலும் வயதான தம்பதி ஜோடியை தினசரி பார்த்துக் கொண்டிருக்கிறேன் அதிகாலை நேரத்தில் வாக்கிங் செல்பவர்கள் காசைக் கொடுக்கிறார்கள் ...ரெண்டுநாளாய் காணலயே என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னார்கள் ..வாரம் இருமுறை சொந்த ஊரான காரைக் குடிக்கு சென்று விடுவதாக அங்கே அவர்களின் வாரிசுகள் இருக்கக் கூடும் \nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nதிண்டுக்கல் தனபாலன் April 19, 2014 at 8:59 AM\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தன்பாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஅம்பாளடியாள் வலைத்தளம் April 19, 2014 at 10:07 AM\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விழையும் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு\nநாம் செய்ய வேண்டிய கடமைகளைச��� சரியாக செய்யாத பட்சத்தில் இதே\nநிலை தான் நாளை எமக்கும் சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் சகோதரா .\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.\nதள்ளாத வயதில் அந்தப் பெரியவரின் நிலையை நினைத்தால் பரிதாபமும் வேதனையும்தான் வெளிப்படுகின்றன. பாவம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி\nதமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் April 19, 2014 at 2:40 PM\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\n சில கிராமங்களில் கூட இந்த மாதிரி காட்சிகளை பார்த்திருக்கிறேன் வசதியான குடும்பத்து பெரியவர்கள் இப்படி மற்றவர்களிடம் கையேந்தி நிற்க சிலர் முணுமுணுத்தபடி பணம் கொடுப்பார்கள். இது வீட்டுக்குத் தெரிந்து அங்கு அவர்களுக்கு திட்டும் விழும் வசதியான குடும்பத்து பெரியவர்கள் இப்படி மற்றவர்களிடம் கையேந்தி நிற்க சிலர் முணுமுணுத்தபடி பணம் கொடுப்பார்கள். இது வீட்டுக்குத் தெரிந்து அங்கு அவர்களுக்கு திட்டும் விழும் இருந்தாலும் மறுநாளும் பழையபடியே கையேந்துவர் இருந்தாலும் மறுநாளும் பழையபடியே கையேந்துவர் இது என்ன வியாதி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.\nஅருமையான பதிவு. உண்மை தெரியாமல் நாம் யாரையும் குறை கூறத் தலைப்படக் கூடாது. நீங்கள் ஒரு நாளேனும் அப்பெரியவரோடு உரையாடி உண்மையை இதே போன்றதொரு பதிவின் மூலம் வெளியிட வேண்டும் என்பது என் அவா + கோரிக்கை. த.ம. 9.மிக நீண்ட நாளுக்குப் பின் த.ம வில் ஒருவருக்கு வாக்களிக்கும் முதல் சந்தர்ப்பம். மனதை நெகிழச் செய்தது பதிவு. உண்மையை அறியக் காத்திருக்கிறேன்.\nசில முறை அவரிடம் பேச முயற்சி செய்தேன். ஒன்றும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விடுவார். மீண்டும் பேச முயற்சிக்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.\nஎன்�� தான் சாப்பாடு போட்டு தங்க இடம் கொடுத்தாலும் அவர்களுக்கென்று சில ஆசைகள் இருக்கும் அதை கேட்டு வாங்கி தர வேண்டும் இல்லையேல் பாக்கெட் மணி போல் தர வேண்டும் மகனும் மருமகளும் தான் இதற்கு காரணம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குடந்தையூர் சரவணன்.\nபிற்காலத்துக்கு எனத் தனியாகக் கொஞ்சம் பணத்தை எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும். உடை சுத்தமாக இருக்கிறது என்பதால் வீட்டில் கவனிப்பு இல்லைனு சொல்ல முடியாது என்றே தோன்றுகிறது. மேல் செலவுக்கு என இப்படி சம்பாதிக்கிறாரோ வீட்டில் போய்ப் பார்த்தால் தான் தெரியும். கவனிப்பு இல்லை எனில் சோப் போட்டுத் துவைத்த சுத்தமான ஆடைகளை அணிய முடியாது. அல்லது மன அழுத்தம் காரணமாக இப்படிக் கேட்க வேண்டும் எனத் தோன்றுகிறதோ\nபிற்காலத்துக்கு என தனியாக சேமித்து வைத்துக் கொள்வது நல்லது.... உண்மைதான்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nஅவரிடம் பேச்சுக் கொடுத்துப் பழகிக் கொண்டு சில நாட்கள் கழித்து ஏன் இப்படிச் செய்கிறீர்கள் எனக் கேட்க வேண்டியது தான் ஒரே வழி. :))))))\nஓரிரு முறை அவரிடம் பேச முயற்சித்தேன். பதில் ஏதும் சொல்லாது அங்கிருந்து நகர்ந்து விடுவார்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nஒரே முறை தேநீரோடு நிறுத்தி இருப்பாங்களோ என்னமோ இரண்டாம் தேநீருக்காகக் கையேந்துகிறாரோ\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...\nமுதியவர்களின் மதிப்பு தெரியாதர்கள். கண்டிப்பாக அவருடைய மகனும் மருமகளும், இதே மாதிரியான அவலத்தை அனுபவிப்பார்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதமிழ் மணம் பதினொன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nபெரியவரின் கைச்செலவுக்கான காசு கிடைக்காததே காரணமாக இருக்கலாம்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.\nதள்ளாத வயதில் அந்தப் பெரியவரின் நிலையை நினைத்தால் பரிதாபமும் வேதனையும்தான் வெளிப்படுகின்றன. கடவுளே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தன���மரம் நேசன்.\nபதிவைப் படித்ததும் மனதிற்கு வருத்தமாக உள்ளது .\nபெரியவரின் பிரச்சினையில் மகன், மகள், மருமகன் இவர்களையும் சேர்த்துக்கொள்வோமே \nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.\nதமிழ் மணம் பன்னிரெண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி சேஷாத்ரி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.\nநான் சித்திரை வருடபிறப்புக்கு கைநீட்டம் கொடுப்போம். ,பெரியவர்கள் சிறியவர்களுக்கு கொடுப்பார்கள் காசு. அதை தான் சொல்ல போகிறீர்கள் என்று நினைத்து படித்தால் பெரியவர் நிலை மனதை கஷ்டப்படுத்தியது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nராஜஸ்தான் போகலாம் வ���ங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம�� - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்��ொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nநைனிதால் – ஒன்பது முனை ஏரி\nஎன்ன இடம் இது என்ன இடம்\nஃப்ரூட் சாலட் – 89 – மின்சாரம் - அன்பினால் வெல்வோம...\nநைனிதால் – நைனா தேவியும் ஜம்மா மசூதியும்\nஃப்ரூட் சாலட் – 88 – தூக்கு தண்டனை - மரம் வளர்ப்போ...\nநைனிதால் – கேள்விக்கென்ன பதில்\nபாரதி சொன்ன சின்னக் கதை\nஃப்ரூட் சாலட் – 87 – இதுவல்லவோ கொண்டாட்டம் – தேவதை...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/03/20.html", "date_download": "2018-07-19T09:24:31Z", "digest": "sha1:XTCVOQU4NAJK2IIWONJRNPRAOGKXTMWP", "length": 9192, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "தாய்லாந்தில் பேருந்து தீ பிடித்து விபத்து: 20 பேர் சம்பவ இடத்திலேயே பலி - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / தாய்லாந்தில் பேருந்து தீ பிடித்து விபத்து: 20 பேர் சம்பவ இடத்திலேயே பலி\nதாய்லாந்தில் பேருந்து தீ பிடித்து விபத்து: 20 பேர் சம்பவ இடத்திலேயே பலி\nகாவியா ஜெகதீஸ்வரன் March 30, 2018 உலகம்\nதென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று தாய்லாந்து. இந்த நாட்டின் மேற்கு பகுதியில் மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள தாக் மாகாணத்தில் இருந்து தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்கள் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். தலைநகர் பாங்காங் அருகே உள்ள தொழிற்சாலைக்கு பயணிகள் சென்று கொண்டு இருந்த போது உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் பேருந்தில் திடீரென தீ பிடித்தது.\nபேருந்தின் நடுப்பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவத் தொடங்கியது. இதில், பேருந்தில் இருந்த தொழிலாலர்கள் அலறி அடித்தபடி பேருந்தை விட்டு வெளியேற முயற்சித்தனர். 27 பேர் பேருந்தில் இருந்து வெளியேறிவிட்ட போதிலும் பின்பகுதியில் அமர்ந்து இருந்த 20 பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாய்லாந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள���ளனர்.\nஇன்னும் ஆறு வருடம் ஆமிக்கு வேண்டுமாம்\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_7.html", "date_download": "2018-07-19T09:25:31Z", "digest": "sha1:XSEBDEKLBTXYN6RXXSMIEYUOLMBUHKQQ", "length": 8268, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "வலி வடக்கு பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுகிர்தன் தெரிவு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / வலி வடக்கு பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுகிர்தன் தெரிவு\nவலி வடக்கு பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுகிர்தன் தெரிவு\nதமிழ்நாடன் April 02, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சோ. சுகிர்தன் 30 வாக்குகளால் சற்றுமுன்னர் தெரிவு செய்யப்பட்டார்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்ப்பில் போட்டியிட்ட தா.நிகேதன் 6 வாக்குகளைப் பெற்றார்.\nவலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் புதிய தவிசாளர் தெரிவு செய்யப்பட்டார்.\nஇன்னும் ஆறு வருடம் ஆமிக்கு வேண்டுமாம்\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\n���ாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/11/blog-post.html", "date_download": "2018-07-19T09:38:02Z", "digest": "sha1:3JUFIDFSYZIXYCTNTDE3OVSJHBW7HZUV", "length": 18746, "nlines": 244, "source_domain": "www.radiospathy.com", "title": "படிக்காதவன் படம் வந்து முப்பது வருஷம் | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபடிக்காதவன் படம் வந்து முப்பது வருஷம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் படிக்காதவன் திரைப்படம் வெளிவந்து இன்றோடு 30 வருடங்கள் ஆகி விட்டதாக ட்விட்டரில் இழை ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. 11.11.1985 தீபாவளிக்கு வந்த ஒரு வெற்றிச் சித்திரம் இது.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜஸ்டிஸ் கோபிநாத், நான் வாழ வைப்பேன் வரிசையில் படையப்பாவுக்கு முந்தி இணைந்த படம் இதுவாகும். இந்த நான்கு படங்களிலுமே சிவாஜி மற்றும் ரஜினி ஆகிய இரண்டு நட்சத்திரங்களின் தனித்துவம் பேணப்பட்டிருந்தாலும் படிக்காதவன் படம் ஒப்பீட்டளவில் சிவாஜி கணேசனுக்கு கெளரவ வேடத்தை அளித்த படம்.\nரஜினிகாந்த் உடன் பயணிக்கும் காருக்கு லஷ்மி என்று பெயரிட்டிருப்பார். இந்தப் படம் வந்ததில் இருந்து இன்று வரை நடைமுறை வாழ்க்கையில் நம்மவர் சிலர் லஷ்மி என்று தமது வாகனத்தை அடைமொழியிட்டு வேடிக்கையாக அழைப்பதன் நதிமூலம்/ரிஷிமூலம் இது.\nஎண்பதுகளின் ரஜினிகாந்த் படமென்றாலே கண்ணை மூடிக் கொண்டு எஸ்.பி.முத்துராமன் தானே இயக்கம் என்று சொல்ல முன்பு இன்னொரு பக்கம் ரஜினிகாந்த் இற்கு நட்சத்திரப் படங்களை அளித்த வகையில் இயக்குநர் ராஜசேகரும் குறிப்பிடத்தக்கவர். முழு நீள ���சாலா சண்டைப் படங்கள் மட்டுமன்றி கதையம்சம் பொருந்திய குடும்பப் படங்களையும் ராஜசேகர் கொடுத்திருந்தாலும் \"மலையூர் மம்பட்டியான்\" இவரை நட்சத்திர இயக்குநர் அந்தஸ்த்துக்கு உயர்த்தியது. இதுவே பின்னர் ரஜினிகாந்த் படங்களுக்கான இயக்குநர் தேர்வில் இவரையும் சேர்த்துக் கொள்ள ஒரு காரணியாக இருக்கலாம்.\nபடிக்காதவன், மாவீரன், மாப்பிள்ளை வரிசையில் தர்மதுரை படம் இயக்குநர் ராஜசேகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளிவந்திருந்தது. தர்மதுரை படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே இயக்குநர் ராஜசேகர் இறந்ததும் மறக்க முடியாத வரலாறு.\nஇந்தக் கூட்டணியில் அமைந்த படங்கள் அனைத்துக்கும் இசைஞானி இளையராஜா இசை.\nஇந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் முத்துகள் என்று சொல்லவா வேண்டும். கவிஞர் வாலி, கங்கை அமரன், வைரமுத்து வரிகளில் அமைந்தவை.\nரஜினிகாந்த் இற்கு ஆரம்ப காலத்தில் அதிக பாடல்களைப் பாடிய மலேசியா வாசுதேவன் இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் பாடிய பெருமையைய் பெறுகிறார்.\nஒரே படத்தில் நாயகனுக்கான குரலாக கே.ஜே.ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகிய மூன்று பெரும் பாடகர்களும் பாடிய வகையில் இன்னொரு சிறப்பு.\n\"ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி\" விரக்தியுன் விளம்பில் இருந்த அந்தக் காலத்து இளைஞரின் தேசிய கீதம்.\nஇந்தப் பாடலின் வெற்றி பின்னர் \"சம்சாரம் அது மின்சாரம்\" படத்தில் \"ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்ணம்மா என் கண்ணம்மா\" என்று சங்கர் கணேஷ் கூட்டணியும் ஆசையோடு எடுத்தாண்டது.\nநாயகனுக்கான ஸ்துதிப் பாடல்கள் \"ராஜாவுக்கு ராஜா\", \"சொல்லி அடிப்பேனடி\" இரண்டும் தலா எஸ்.பி.பி, மலேசியா என்று தத்தமது பாணியில் சாரம் கெடாது கொடுத்த துள்ளிசை.\n\"ஒரு கூட்டுக் கிளியாக\" மலேசியா வாசுதேவன் பாடும் போது டி.எம்.செளந்தரராஜனின் இளவலாகக் குரல் விளங்கும்.\n\"சோடிக் கிளி எங்கே சொல்லு சொல்லு\" எஸ்.பி.பி & எஸ்.ஜானகி பாடும் போது அப்படியே என்னை மண் வாசனை படத்தின் \"ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலை\" பாட்டுக்கு இழுத்து விடும்.\n\"சோடிக் கிளி எங்கே சொல்லு சொல்லு\nசொந்தக் கிளியே நீ வந்து நில்லு\nகன்னிக் கிளி தான் காத்துக் கெடக்கு கண்ணுறங்காம\nபட்டுக் கிளி இதைக் கட்டிக் கொள்ளு\nதொட்டுக் கலந்தொரு மெட்டுச் சொல்லு\"\nஎன்று எஸ்.ஜானகி ஆலாபனை கொடுத்து நிறுத்துகையில் ஆர்ப்பரிப்போடு வரும் இசை தான் எண்பதுகளின் பிரமாண்டத்தின் அறை கூவல்.\nஇப்படியான நிஜமான வெற்றியை இனிமேல் காணுமோ இந்தத் திரையுலகு.\nஇந்தபடம் இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த khuddaar என்ற படம் ஆனாலும் படிக்காதவன் சூப்பர் ஹிட் படம்தான்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ\nபடிக்காதவன் படம் வந்து முப்பது வருஷம்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\nமலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇசைஞானி இளையராஜா இசையில் சத்யராஜ் படப் பாடல்கள் 🌴🎼🍂\nகடலோரக் கவிதைகள் மூலமாக மாறுபட்டதொரு நாயகனாக (அதற்கு முன் சாவி படத்தில் வில்லத்தனமான நாயகனாக அறிமுகமாகியிருந்தாலும்) சத்யராஜ் தோன்றி நடித்த ...\n“தந்தானே தானானானே தந்தாதானேனானே தந்தானேனா தானானே” கே.ஜே.ஜேசுதாஸ் எஃப்.எம் 99 என்ற பண்பலை வழியாகப் பாடிக் கொண்டிருக்கிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2011/04/", "date_download": "2018-07-19T09:47:09Z", "digest": "sha1:22ZNKMAS3VME227MIKNY3D72UXPCFYOD", "length": 56974, "nlines": 558, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: April 2011", "raw_content": "\nபுருஷார்த²ஶூந்யாநாம்° கு³ணாநாம்° ப்ரதிப்ரஸவ​: கைவல்யம்° ஸ்வரூபப்ரதிஷ்டா² வா சிதிஶக்திரிதி || 34||\nபுருஷார்த²ஶூந்யாநாம்° = இனி செய்ய வேண்டிய புருஷார்த்தங்கள் இல்லாத; கு³ணாநாம்° = (புத்தி முதலிய பரிணாமங்களை அடைந்த சத்வம் முதலான) குணங்களின்; ப்ரதி ப்ரஸவ​: = தத்தம் காரணத்தில் ஏற்படும் லயத்தால் ப்ரக்ருதியில் ஒடுங்கி விடுதலானது; கைவல்யம்° =கைவல்யம் எனப்படும்; ஸ்வரூப = சொந்த ரூபத்தில்; ப்ரதிஷ்டா² = நிலை பெறல்; வா = அல்லது; சிதிஶக்தி = சத் சக்திக்கு; இதி = இவ்வாறு (யோக சாஸ்திரம் நிறைவுற்றது)\nஸத்வம் முதலான குணங்கள் புத்தி முதலிய பரிமாணங்களை அடைகின்றன. போகம், விவேக க்யாதி என்ற இரண்டு குணங்களையும் ஒரு புருஷனுக்கு சம்பாதித்து கொடுத்துவிட்டால் அவற்றின் காரியம் அத்துடன் முடிந்துவிடும். அவை சம்பாதித்து கொடுக்க வேண்டிய புருஷார்த்தம் ஏதும் இல்லை. வேலை இல்லாததால் அவை தாம் வந்த வழியே தம் தம் காரணத்தில் லயமடைகின்றன. மனதில் உள்ள ஸமாதி நிரோதம், வ்யுத்தானம் ஆகியன மனதிலும், மனம் அஹம் தத்துவத்திலும், அஹம் தத்துவம் மஹத் தத்துவத்திலும், மஹத் ப்ரதானத்திலும் லயமாகும். ஒரு தனி நபரின் விஷயத்தில் இதுதான் மோக்ஷமாகும்.\nஇன்னொரு வழியில் சொல்ல சுத்த சைதன்யமான புருஷனுக்கு அந்தக்கரணம் முதலிய உபாதிகள் விலகி, தன் உண்மையான சொரூபத்தில் நிலை பெறுதல் மோக்ஷம் ஆகும். இந்த யோக சாத்திரத்தில் சொல்லியுள்ள சாதன அனுஷ்டானத்தால் ஒவ்வொருவரும் புருஷ விவேக ஞானத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்பது தெளிவு.\nஇதி பாதஞ்ஜலி யோக³ஸ���த்ரம்° ஸம்பூர்ணம் ||\nஓம்° ஶாந்தி​: ஶாந்தி​: ஶாந்தி​: |\nLabels: ஆறாம் சுற்று, கைவல்யபாதம்.\nக்ஷணப்ரதியோகீ³ பரிணாமாபராந்தநிர்க்³ராஹ்ய​: க்ரம​: || 33||\nக்ஷணப்ரதியோகீ³ = க்ஷண ஸமூஹத்தை நிமித்தமாக உடையதாகிறது; பரிணாம = மாறுதலின்; அபராந்த = முடிவினால்; நிர்க்³ராஹ்ய​: = கிரகிக்க முடியாமல், ஊஹிக்கப்படுவதாக: க்ரம​: = க்ரமம் என்பது;\nஒரு மாறுதலின் ரூபம் மாறுதல் முடிந்த பிறகே தெரிய வரும். இடைநிலையில் அது முழுவதுமாக தெரிய வராது. குறித்த நேரத்தில் குறிப்பிட்டதாக இருக்கிறது என்றே சொல்லமுடியும். அதற்கு மேல் சொல்ல முடியாது. அதனால் அது ஊகித்து அறியப்படுவதாகிவிடும். ஆகவே க்ரமம் என்பது நேரத்தை சார்ந்ததாகிறது.\nயோக சித்தாந்தப்படி புருஷன் நீங்கலான எல்லாம் க்ஷணத்துக்கு க்ஷணம் மாறிக்கொண்டே இருக்கின்றன. சில வஸ்துக்களின் மாறுதல் கிரமம் நேரடியாக தெரிகிறது. சில அனுமானத்தால் அறியக்கூடும்.\nமண்ணை பிசைந்து குயவன் மண் உருண்டை ஆக்குகிறான். பின் அதை குடமாக ஆக்குகிறான். குடம் உடைந்தால் ஓட்டஞ்சில்லு ஆகிறது. பின் அது பொடிந்து மண் பொடி ஆகிறது. இப்படி மாறுதல் பிரத்யக்ஷமாக தெரிகிறது. இதே போல் ஒரு துணியை வாங்கி பெட்டியில் வைத்து பல காலம் கழித்து பார்த்தால் அது வலு குறைந்து காணப்படுகிறது.\nஅநித்திய வஸ்துக்கள் அல்லாமல் நித்ய வஸ்துக்களுக்கும் பரிணாமம் இதே போல உண்டா என்று கேட்டால், எது நித்தியம் என்று ஒரு கேள்வி எழுகிறது. நித்தியம் இரு வகையாகும். ஒன்று கூடஸ்த நித்தியம். இரண்டாவது பரிணாமி நித்தியம். புருஷ தத்துவத்தில் பரிணாமம் இல்லை. அதனால் அது எப்போதுமே நித்தியம். ஸத்வம் முதலிய குணங்கள் பரிணாமி நித்தியம் ஆகும்.\nபுத்தி அநித்தியமானது; மாறுதல் அடையக்கூடியது. ராகம் முதலான இந்த மாறுதல்களுக்கு ஒரு முடிவு உள்ளது- விவேக க்யாதி ஏற்பட்டால் இவை முடிந்துவிடும். உற்பத்தி கிரமத்துக்கும் மாறான கிரமத்தில் லயம் ஏற்பட்டுவிடும். (எங்கிருந்து வந்ததோ அங்கேயே வந்த வழியிலேயே பின் நோக்கிப்போய் சேரும்) ஆனால் இப்படி எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. கல்ப கோடி காலம் ஆனால் ஒருவர் முக்தி அடைகிறார்கள். உலக ஜீவர்கள் அனேகம் இருப்பதால் எல்லா ஜீவர்களும் முக்தி அடைந்து உலகில் யாருமே இல்லாமல் போய் விடுவார்கள் என்ற நிலை வராது.\nLabels: ஆறாம் சுற்று, கைவல்யபாதம்.\nதத​: ��்ரு«தார்தா²நாம்° பரிணாமக்ரமஸமாப்திர்கு³ணாநாம் || 32||\nதத​: =பர வைராக்கியம் ஏற்பட்ட பின்; க்ரு«தார்தா²நாம்° =செய்ய வேண்டியவற்றை செய்து முடித்த: கு³ணாநாம் = ஸத்வம் முதலான குணங்களுக்கு; பரிணாம க்ரம ஸமாப்தி: = மாறுதலின் வரிசையின் முடிவு (உண்டாகின்றது)\nமுக்குணங்களுக்கு வேலை இல்லையெனில் அவை பரிணாமம் ஏதும் அடையாமல் இருந்துவிடும். விவேக க்யாதி ஏற்பட்ட பின் சரீரத்தையோ இந்திரியங்களையோ அவை உண்டு பண்ணுவதில்லை. இதனால் விவேகம் அடைந்த புருஷனை பொறுத்த வரை அவற்றின் மாறுதலுக்கு முடிவு ஏற்படுகிறது.\nLabels: ஆறாம் சுற்று, கைவல்யபாதம்.\nததா³ ஸர்வாவரணமலாபேதஸ்ய ஜ்ஞாநஸ்யா''ந்த்யாஜ்ஜ்ஞேயமல்பம் || 31||\nததா³ = அதனால் (தர்மமேகஸமாதியால்) ஸர்வ =எல்லா; ஆவரண = மறைப்பு; மலா = அழுக்கு; பேதஸ்ய = விலகுதல்; ஜ்ஞாநஸ்ய = ஞானத்தின்; ஆநத்யாத் = ஆநந்தத்தின்; ஜ்ஞேயம் = அறியத்தக்கன; அல்பம் = மிகக்குறைவாக (ஆகிறது)\nதர்மமேக ஸமாதியில் இல்லாதபோது சித்தத்தின் நிலை என்ன\nசித்தம் முதலில் தமோ குணத்தால் மூடப்பட்டு இருந்தது. அதனால் ரஜோ குணம் மட்டுமே அதை ஏதோ சில விஷயங்களில் அதை தூண்ட முடிந்தது. சிறிது தமோ குணம் விலக பின் ஏதோ சில வஸ்துக்களை மட்டும் க்ரஹிக்கும் சக்தி பெற்றது.\nதர்மமேகஸமாதியை அடைந்த சித்தத்தின் ரஜோ தமோ அழுக்குகள் முழுதும் அழிக்கப்படுகின்றன. சித்த தத்துவத்தை மறைத்த அவித்யை முழுதும் விலகுகிறது. ஆதலால் சித்தம் நிர்மலமாகிறது. சாதாரணாமாக அறியத்தக்க பிரபஞ்சம் மிகச்சிறிதாக ஆகிறது. எப்படி ஒரு குடம் கடலின் நீர் அனைத்தையும் அடக்க போதுமானதில்லையோ, ஒரு பூச்சி வானத்தை மறைக்க போதுமானதில்லையோ அது போல் சித்தத்தின் அறியும் திறனுக்கு தீனி போட இந்த அறியத்தக்க பிரபஞ்சம் போதுமானதில்லை. இந்த நிலை பர வைராக்கியம் என்றும் சொல்லப்படும்.\nLabels: ஆறாம் சுற்று, கைவல்யபாதம்.\nதத​: க்லேஶகர்மநிவ்ரு«த்தி​: || 30||\nதத​: = அதனால் (தர்மமேகஸமாதியால்) க்லேஶ = அவித்யா முதலான 5 க்லேசங்களின்; கர்ம = புண்ணியம் பாபம் ஆகிய கர்மங்களின்; நிவ்ரு«த்தி​: = முடிவும் (முழுமையாக ஏற்படுகிறது)\nதர்மமேகஸமாதியால் க்லேசங்களும் கர்மங்களும் மீண்டும் உண்டாக மாட்டா; யோகி ஜீவன் முக்தனாகிறான் என்பது கருத்து.\nLabels: ஆறாம் சுற்று, கைவல்யபாதம்.\nப்ரஸம்°க்²யாநே'ப்யகுஸீத³ஸ்ய ஸர்வதா² விவேகக்²யாதேர்த⁴ர்மேக⁴​: ஸமாத��⁴​: || 29||\nப்ரஸம்°க்²யாநே அபி = ப்ரக்ருதி- புருஷ- விவேக- ஞானத்தின் பலனான எல்லாவற்றையும் ஒன்றாக காண்பது (விவேக ப்ரசங்க்யானம்), எல்லாவற்றையும் அறிவது (ஸர்வ க்ஞாத்ருத்வம் ) முதலானவற்றில் கூட; அகுஸீத³ஸ்ய = ஆசை வைக்காதவனுக்கு; ஸர்வதா² = எப்போதும், நிரந்தரமாய்; விவேக க்²யாதே: =விவேக ஸாக்ஷாத்காரம் ஏற்படுவதால்; த⁴ர்மேக⁴​: ஸமாதி⁴​: = தர்மமேகஸமாதி ஏற்படுகிறது.\nவிவேக க்யாதியால் எல்லாப்பலன்களையும் தன் அதிகாரத்தில் வைத்து இருக்க முடிகிறது; எல்லாவற்றையும் அறிய முடிகிறது. ஆனாலும் இதில் நாட்டம் போனால் முன்னேற்றம் இராது. அதனால் இதிலும் பரிணாமம் முதலிய தோஷத்தை காண்பவனுக்கு இதில் ஆசை வராது. அப்படிப்பட்டவனுக்கு எப்போதும் விவேக ஸாக்ஷாத்காரமே இருக்கிறது. வேறு ஒரு ப்ரத்யயமும் (தடையும்) ஏற்படுவதில்லை. அதுவே தர்மமேகஸமாதி ஆகும். அசுக்லா க்ருஷ்ண யோகஜ தர்மத்தை (பாதம் 4 சூத்திரம் 7) இது வர்ஷிப்பதால் இந்த பெயர் வந்தது.\nLabels: ஆறாம் சுற்று, கைவல்யபாதம்.\nஹாநமேஷாம்° க்லேஶவது³க்தம் || 28||\nஹாநம் =முற்றிலும் விடுபடுதல்; ஏஷாம்° = இவற்றுக்கு (வ்யுத்தான ஸம்ஸ்காரங்களுக்கு); க்லேஶவத்³= க்லேசங்களை போன்றதாக: உக்தம் = சொல்லப்பட்டுள்ளது.\nவ்யுத்தான ஸம்ஸ்காரங்களுக்கு முற்றிலும் அழிவு க்லேசங்களை போன்றதாக சொல்லப்பட்டுள்ளது. க்லேசங்கள் எப்படி அழியும் பாதம் 2 முதல் சூத்திரம் முதல் சொன்னவற்றில் இருந்து: முதலில் க்ரியா அனுஷ்டானத்தால் அதை தேயச்செய்து, பின் விவேக க்யாதி உண்டாகி, முதிர்ச்சி அடைய ஸம்ஸ்காரங்கள் பொசுக்கப்பட்டு, பின் முற்றிலும் அழியும் என்று அறிந்தோம். அதேதான் இங்கும். விவேக க்யாதி முதிர முதிர அது வ்யுத்தான ஸம்ஸ்காரங்களை விதைகளை வறுப்பது போல் வறுக்கும்.\nLabels: ஆறாம் சுற்று, கைவல்யபாதம்.\nதச்சி²த்³ரேஷு ப்ரத்யயாந்தர்ணி ஸம்°ஸ்காரேப்⁴ய​: || 27||\nதச்சி²த்³ரேஷு = விவேக க்யாதி ரூபமான சித்த விருத்தி தாரையின் இடைவெளிகளில்; ஸம்°ஸ்காரேப்⁴ய​: = வேறு விதமான சித்தவிருத்தியை உண்டு பண்ணுகிறதாயும், வாஸனா ரூபமாயும் இருக்கிற ஸம்ஸ்காரங்களில் இருந்து; ப்ரத்யயாந்தர்ணி = நான் என்னுடையது என்பதற்கு வேறு விதமான ஞானங்கள் உண்டாகின்றன.\nவிவேக க்யாதி ரூப சித்தவிருத்தியில் இருப்பவன் மோக்ஷத்தில் நிலைத்து இருக்கிறான். இதில் எல்லா நேரமும் இருக்கும் நிலை வரும் வரை அவன் அவ்வப்போது நடுவில் வாசனைகளால் பாதிக்கப்படுவான். அப்போது வேறு விதமான ஞானங்கள் உண்டாகின்றன. இந்த இடைக்காலத்தில் உண்டாகிற நான் எனது முதலான சித்த விருத்திகள் வ்யுத்தான ப்ரத்யயம் எனப்படும். பயிற்சி தொடர தொடர இவை குறைந்து காணாமல் போகும்.\nLabels: ஆறாம் சுற்று, கைவல்லிய பாதம்\nஆத்ம தத்துவத்தை அறிந்தவனுடைய சித்தம்:\nததா³ விவேகநிம்நம்° கைவல்யப்ராக்³பா⁴ரம்° சித்தம் || 26||\nததா³ = ஆத்ம தத்துவத்தை அறிந்த பின்; விவேக = புருஷன் - மற்ற வஸ்துக்கள் இடையே வித்தியாசத்தை; நிம்நம்° = பற்றிக்கொண்டதாயும்; கைவல்ய = மோக்ஷத்தை; ப்ராக்³பா⁴ரம்° = முடிவான பலனாக உடையதாயும்; சித்தம் = சித்தம் (ஆகிறது)\nஉலக விஷயங்களில் பற்றுள்ளதாக இருந்த சித்தம் ஆத்ம தத்துவத்தை அறிந்தபின் கைவல்லியம் என்ற மோக்ஷத்தை பலனாக அடைகிறது. தர்மமேகம் என்ற த்யானத்தில் பற்றுகொள்கிறது.\nLabels: ஆறாம் சுற்று, கைவல்லிய பாதம்\nவிஶேஷத³ர்ஶிந ஆத்மபா⁴வபா⁴வநாநிவ்ரு«த்தி​: || 25||\nவிஶேஷ த³ர்ஶிந = முன் சொன்ன யுக்தி பரிசீலனையால் தேகம்- இந்திரியம்- சித்தங்களினின்றும் புருஷன் வேறானவன் என்ற விசேஷ ஞானத்தை அடைந்தவனுக்கு; ஆத்ம பா⁴வ = ஆத்ம தத்துவ விஷயத்தில்; பா⁴வநா = அறிய வேண்டும் என்ற ஆசையின்; நிவ்ரு«த்தி​: = முடிவு (உண்டாகிறது)\n எனக்கு மற்ற வஸ்துக்களுடன் என்ன சம்பந்தம்\" என அறிய ஆசை ஏற்படவே மிகுந்த புண்ணியம் செய்து இருக்கவேண்டும். நான் என்று அறியப்படுபவன் தேகத்தில் இருந்தும் வேறானவன்; இந்திரியங்களில் இருந்தும் வேறுபட்டவன்; புத்தி முதலியவற்றிலிருந்து வேறுபட்டவன்; ஞான ஸ்வரூபன்; இப்படி விவேக ஞானத்தை ஒருவன் அடைய வேண்டும். யாருக்கு தேகம், இந்திரியங்கள் முதலானவற்றில் ஆத்ம பாவனை இருக்கிறதோ (அதாவது இவையே தான், ஆத்மா என்று நினைக்கிறானோ) அவனுக்கு மோக்ஷத்துக்கு அதிகாரமில்லை. யார் ஆத்ம தத்துவத்தை அடைய விரும்புகின்றானோ அவனுக்கே மோக்ஷத்தில் அதிகாரம் உண்டு.\nயுக்தி பரிசீலனையால் தேகம்- இந்திரியம்- சித்தங்களினின்றும் புருஷன் வேறானவன் என்ற விசேஷ ஞானத்தை அடைந்தவனுக்கு ஆத்ம தத்துவத்தை அறிய வேண்டும் என்ற ஆசையின் முடிவு உண்டாகிறது. அதாவது அது நிறைவேறுகிறது- ஆத்ம தத்துவத்தை அறிந்து கொள்கிறான்.\nLabels: ஆறாம் சுற்று, கைவல்லிய பாதம்\nதத³ஸம்°க்²யேயவாஸநாபி⁴ஶ்சித்தமபி பரார்த² ஸம்°ஹத்யகாரித���வாத் || 24||\nதத்³ = அது; அஸம்°க்²யேய = எண்ணற்ற; வாஸநாபி⁴: = வாசனைகளால்; சித்தம் அபி =சித்தம் கூட; பரார்த² = தன்னிலும் வேறான ஒரு தத்துவத்துக்கு அங்கமாகிறது; ஸம்°ஹத்யகாரித்வாத் = இன்னொன்றின் உதவியை எதிர்பார்த்தே காரியம் செய்வதால்;\nயோக சித்தாந்தப்படி சித்தம் எண்ணற்ற வாசனைகளுடன் கூடியது. சுக துக்கங்கள் இதிலேயே உள்ளன. அனுபவிக்கப்படும் பொருள் அனுபவிப்பவனுக்காகவே உள்ளது; அதாவது அவனுக்கு அங்கமானது என்பது ஒரு பார்வை. இந்த முறைப்படி, உலகில் உள்ள பொருட்கள் எல்லாம் சித்தத்துக்குத்தான் என்று பெயர் பெறும்; வேறு ஒன்றுக்கு இல்லை; ஆகவே சித்தமே எல்லாம் செய்யுமென்றால் புருஷன் என்று ஒன்று தேவையில்லை என்பது ஒரு வாதம்.\nஆனால் சித்தமானது தன்னிலும் வேறான இந்திரியங்கள், சரீரம் இவற்றின் உதவி கிடைத்தால்தான் தன் காரியங்களை செய்து கொள்ளுகிறது. வீடு தோட்டம் ஆகியன ஒரு எஜமானனுக்காக உள்ளவை. எஜமானன் இல்லையானால் அவை சீரழிந்து இல்லாமல் போய்விடும். இதே போல சித்தம் தன்னிலிருந்தும் வேறான ஒரு தத்துவத்துக்கு போக்யம் (அனுபவிக்கப்படுவது) ஆகிறது; அந்த தத்துவமே புருஷன் எனப்படும்.\nLabels: ஆறாம் சுற்று, கைவல்லிய பாதம்\nத்³ரஷ்ட்ரு«த்³ரு«ஶ்யோபரக்தம்° சித்தம்° ஸர்வார்த²ம் || 23||\nத்³ரஷ்ட்ரு = பார்க்கிறவன்; «த்³ரு«ஶ்யோபரக்தம்° = பார்க்கப்படும் வெளி வஸ்துக்கள் உடன் கூடியிருப்பதால்; சித்தம்° = சித்தமானது; ஸர்வார்த²ம் = எல்லா வஸ்துக்களையும் சாதிப்பதில் பிரமாணமாக ஆகிறது.\nஒரு பக்கம் காண்பவனான புருஷனுடனும் மறு பக்கம் பார்க்கப்படும் பொருட்களுடனும் சித்தம் சம்பத்தப்பட்டு இருக்கிறது. ஆகவே இது எல்லாவற்றையும் சாதிப்பதில் பிரமாணமாக ஆகிறது.\nஜலத்தில் பிரதிபலித்த சந்திரன் வானத்தில் உள்ள சந்திரன் இல்லை என்பது போல சித்தத்தில் ப்ரதிபலிக்கிற புருஷன் நிஜ புருஷன் இல்லை. ஆனால் சித்தத்தில் பிரதிபலிப்பதையே புருஷனாக விவேகம் இல்லாதவர் எண்ணுகின்றனர். உண்மையில் பார்க்கிறவன் என்பது சித்தத்தில் உள்ள புருஷனின் ப்ரதிபிம்பமே. அதனால் சித்தம் எல்லாப்பொருட்களையும் காண்பித்து கொடுப்பதாகிறது.\nLabels: ஆறாம் சுற்று, கைவல்யபாதம்.\nபுருஷனுக்கு சித்த விருத்திகளில் ஸம்பவம்:\nசிதேரப்ரதிஸங்க்ரமாயாஸ்ததா³காராபத்தௌ ஸ்வபு³த்³தி⁴ஸம்°வேத³நம் || 22||\nசிதே: = புருஷனுடைய; (சன்னித��ன பலத்தால்) அப்ரதி ஸங்க்ரமாயா: = விஷயத்துடன், க்ரியையை முன்னிட்டு ஏற்படும் சம்பந்தம் இல்லாத; ததா³காராபத்தௌ = புருஷனுடைய பிரதிபிம்பமாக புத்தி ஆகும்போது; ஸ்வ பு³த்³தி⁴ ஸம்°வேத³நம் = புருஷனுக்கு அவனால் போக்யமான சித்த விருத்தியின் அனுபவம் உண்டாகிறது.\nகிரியை செய்பவன் கர்த்தா ஆவான். (செயலை செய்பவன்). அதன் பலனை அவனே அனுபவிப்பவனாகவும் (போக்தா) ஆகிறான். புருஷனுக்கு செயல் என்பதில்லை எனில் எப்படி போக்தாவாக ஆவான்\nபுத்திக்கு க்ரியையை முன்னிட்டு வெளி வஸ்துக்களுடன் சம்பந்தம் ஏற்படுகிறது. ஆனால் இது போல புருஷனுக்கு குடம் போன்ற வெளி வஸ்துக்களுடன் சம்பந்தம் இல்லை. புருஷனுக்கு பரிணாமமே இல்லை. க்ரியையும் இல்லை.\nஸந்நிதி பலத்தால் புத்தியில் புருஷனின் ப்ரதி பிம்பம் ஏற்படுகிறது. இந்த புத்தியிலேயே சித்த விருத்தியின் சம்பந்தம் ஏற்படுகிறது. இந்த ப்ரதி பிம்பம் ஏற்படுவதையே புருஷனின் போகம் என்கின்றனர். சூரியன் அசையாதிருக்கும்போது ஜலத்தில் தெரியும் அதன் பிம்பம் ஜலம் அசைவதால் அசைவுறுவது போல புருஷனுக்கு எந்த விகாரமுமில்லை; இருந்தாலும் அப்படி விகாரம் உள்ளது போல தோன்றுகிறது.\nசித்தாந்தரத்³ரு«ஶ்யத்வே பு³த்³தே⁴ரதிப்ரஸங்க³​: ஸ்ம்ரு«திஸம்°கரஶ்ச || 21||\nசித்தாந்தர த்³ரு«ஶ்யத்வே = (சித்த விருத்தியானது) வேறொரு சித்த விருத்தியால் க்ரஹிக்கப்படுவதாக ஆகுமானால்; பு³த்³தே⁴ர் = சித்த விருத்தி விஷயமான சித்த விருத்திக்கு; அதிப்ரஸங்க³​: = முடிவில்லாமையும்; ஸ்ம்ரு«தி ஸம்°கரஶ்ச = எல்லா விருத்திகளுக்கும் ஸ்மரணமும் (ஏற்படும்.)\nஒரு பொருளை பார்க்கிறோம். இது பற்றி சித்தம் ஒன்று நினைக்கிறது. அடுத்த கணம் வேறொன்றை நினைக்கிறது. முன் வந்த எண்ணத்தை புதிதாக வந்தது கிரஹிக்குமா இதை அடுத்து வரும் சித்த விருத்தி கிரஹிக்குமா இதை அடுத்து வரும் சித்த விருத்தி கிரஹிக்குமா இப்படி நிகழும் என்று ஏற்றுக்கொண்டால் இது ஒரு முடிவில்லாத நீழல் ஆகிவிடும். எதுவும் நிர்ணயமும் ஆகாது. ஒவ்வொன்றுக்கும் ஒரு நினைவும் ஏற்படும். நடைமுறையில் ஒரு குடத்தைப்பார்க்கும் போது அதை ஒட்டி எழுந்த நினைவுகள் 'எல்லாமே' நினைவுக்கு வருவதில்லையே இப்படி நிகழும் என்று ஏற்றுக்கொண்டால் இது ஒரு முடிவில்லாத நீழல் ஆகிவிடும். எதுவும் நிர்ணயமும் ஆகாது. ஒவ்வொன்றுக்கும் ஒரு நினைவும் ஏற்படும். நடைமுறையில் ஒரு குடத்தைப்பார்க்கும் போது அதை ஒட்டி எழுந்த நினைவுகள் 'எல்லாமே' நினைவுக்கு வருவதில்லையே ஆகவே இது சரியில்லை. ஒரு சித்த விருத்தி இன்னொன்றால் க்ரஹிக்கப்படுவதில்லை.\nஒரு எண்ண ஓட்டம் நிகழும் போது ஒன்றை மறந்தே இன்னொன்று வருகிறது. ஜபம் செய்ய உட்காருகிறோம். மனசு அலை பாய்கிறது. ஜபத்தை விட்டு 'இன்று என்ன டிபன் அடைக்கு அரைத்துக் கொண்டு இருந்தார்களே அடைக்கு அரைத்துக் கொண்டு இருந்தார்களே அப்ப அடைதான் டிபன்; அது நமக்கு ஒத்துக்கொள்வதில்லையே அப்ப அடைதான் டிபன்; அது நமக்கு ஒத்துக்கொள்வதில்லையே வயிறு வலிக்கும்; அட டாக்டர் பில் கட்ட மறந்தே போச்சு; அடுத்த வீட்டு பையனுக்கு டாக்டர் சீட் கிடைச்சு இருக்காமே..' இந்த ரீதியில் எண்ணத்தொடர் சம்பந்தமில்லாமல் போய் கொண்டே இருக்கும். ஒரு சித்த மாற்றம் மற்று ஒன்றை கிரஹிக்கும் எனில் ஜபத்தை விட்டு வெளியே வந்ததுமே அட ஜபத்தை விட்டு விட்டோம் என்று நினைவு வந்து மீண்டும் ஜபத்துக்கு போய் விடுவோம். அப்படி நிகழ்வதில்லை. சிறிது நேரம் போனால் இப்படி என்னவெல்லாம் எண்ணம் எழுந்தது என்பதும் நினைவில் இல்லாமல் போய் விடும்.\nஏகஸமயே சோப⁴யாநவதா⁴ரணம் || 20||\nஏக ஸமயே = ஒரே நேரத்தில்; ச உப⁴யாந் அவதா⁴ரணம் = இரண்டு வஸ்துக்களை க்ரஹித்தல் என்பது ஸம்பவிக்காது.\nசிவப்பு பச்சை என சித்த விருத்தி விஷயங்களை அறியும். ஆனால் அது தன்னையே அறியாது. சித்த விருத்திக்கு சுய ப்ரகாசம் இல்லை. சித்தம் மற்ற விஷயங்களை அறிந்தாலும் அதை அறிய வேறு ஒன்று தேவைப்படுகிறது.\nஇந்த 'வேறு ஒன்று' இன்னொரு சித்த விருத்தி இல்லை. ஏனெனில்....\nசித்த விருத்திக்கு சுயம் ப்ரகாசம்...\nந தத்ஸ்வாபா⁴ஸம்° த்³ரு«ஶ்யத்வாத் || 19||\nந = இல்லை; தத் = அதன்; ஸ்வாபா⁴ஸம்° = சுயமாக ப்ரகாசமாக; த்³ரு«ஶ்யத்வாத் = (நீலம் சிவப்பு போன்ற ரூபங்கள் கோபத்துடன் இருக்கிறேன், சுகமாக இருக்கிறேன் போன்ற) விருத்தி ஞானத்துக்கு விஷயமாக இருப்பதால்;\nசித்த விருத்திக்கு சுயம் ப்ரகாசமாக இருந்தல் இல்லை. (அதனால் சித்த விருத்தியால் புருஷனை காண இயலாது.)\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஆத்ம தத்துவத்தை அறிந்தவனுடைய சித்தம்:\nபுருஷனுக்கு சித்த விருத்திகளில் ஸம்பவம்:\nசித்த விருத்திக்கு சுயம் ப்ரகாசம்...\nஅந்தோனி தெ மெல்லொ (337)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-16-04-2018/", "date_download": "2018-07-19T10:04:37Z", "digest": "sha1:N4D6QZOBTQBPABIFLML4V7IH74U3KKDH", "length": 20033, "nlines": 159, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 16-04-2018 | Today Rasi Palan", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 16-04-2018\nஇன்றைய ராசி பலன் – 16-04-2018\nபுதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த காரியம் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் விஷயங்களில் குறுக்கிடவேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.\nஎதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள�� வருகையால் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாக வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் வாழ்க்கைத்துணையால் பணவரவும் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nஅதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். தொடங்கிய காரியங்கள் அனுகூலமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் பயணங்களைத் தவிர்க்கவும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nதந்தை வழி உறவுகளால் சங்கடம் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூர்விகச் சொத்து விஷயத்தில் பொறுமை அவசியம். சகோதரர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் உங்களின் சமயோசிதமான ஆலோசனை பலராலும் பாராட்டப்படும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.\nசுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். அலுவல கத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் பக்குவமாகப் பழகவும். அதிகாரி களிடம் பேசும்போது பதற்றம் வேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சியில் ஈடுபடவேண்டாம்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளை மட்டுமே செய்யவும். சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். சிலருக்கு சிறிய அ��வில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். பிள்ளைகளால் வீண் செலவு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், உடல் அசதி ஏற்படக் கூடும். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.\nஉங்கள் ராசிக்கான சித்திரை மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.\nஉற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்கவேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும்.\nஎதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். எதிரிகள் பணிந்து போவார்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nபுதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும். உறவின��் களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப் பிடிக்கவும். அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் சுமாரான நிலையே காணப்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.\nஅரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் மூலம் ஆதாயம் ஏற்படும்.\nஎதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். முக்கிய முடிவுகளை நன்றாக யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால் கடன் வாங்கவும் நேரிடும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.\nஇந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nஇன்றைய ராசி பலன் – 15-07-2018\nஇன்றைய ராசி பலன் – 14-07-2018\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?p=906", "date_download": "2018-07-19T09:17:51Z", "digest": "sha1:Q3Z52PVYGHWFBP6O7GAI4SALCKZGOPXK", "length": 35015, "nlines": 205, "source_domain": "bepositivetamil.com", "title": "ரோபோ பாலாஜி!!! » Be Positive Tamil", "raw_content": "\nஇன்றைய காலத்து இளைஞர்களை அவர்கள் கைப்பேசியில் அழைத்தால் பொது��ாக என்ன மாதிரி பாடல்கள் “CALLER TUNE” ஆக நமக்கு கேட்கும் என நாம் அனைவரும் அறிவோம். ஆனால் 25 வயதே ஆகியுள்ள திரு.பாலாஜியை அழைத்தால், “சிட்டி, தி ரோபாட், ஸ்பீடு ஒன் டெர்ராஹெர்ட்ஸ், மெமரி ஒன் ஜெட்டாபைட்” என எந்திரன் பட வசனம் தெரித்து விழுகிறது. இதை வைத்தே ரோபோடிக்ஸ் துறையில் இவரின் ஆர்வம் தெளிவாக புரிந்தது.\nB+ இதழின் சாதனையாளர்கள் பக்கதிற்காக சந்திக்கலாமா என்றவுடன் மகிழ்ச்சியுடன் சரி என ஒத்துக்கொண்டார். பேசிக்கொண்டிருக்கையில், இவரின் தொழில்நுட்ப சாதனைகள் கூடவே, இவரின் சமுதாய நோக்கும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.\nபொருளாதாரத்தில் சிறு வயது முதலேயே சிரமப்பட்டிருந்தும், பணத்திற்காக எந்த சமரசமும் செய்துக் கொள்ளாமல், லட்சியத்தின் பின் தொடர்ந்து கடின உழைப்புடன் செல்லும் இவரைப் பார்க்கையில், இவரைப் போல் பல இளைஞர்கள் தான் இன்று நம் நாட்டிற்கு கண்டிப்பாக தேவை என்ற எண்ணம் தோன்றுகிறது. இனி இவரின் பேட்டியிலிருந்து..\nவணக்கம், உங்களை அறிமுகம் படுத்திக்கொள்ளுங்கள்..\nவணக்கம், என் பெயர் பாலாஜி. பிறந்தது, படித்தது எல்லாமே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் என்ற கிராமத்தில். அப்பா திருநாவுக்கரசு, அம்மா முருகவேனி. என் அப்பாவிற்கு அறிவியல் ஈடுபாடு அதிகம். கிராமத்தில் உள்ளவர்களுக்கு, விவசாயத்திற்கு தேவைப்படும் ஏர் மற்றும் களப்பைகளை மரத்தில் செய்து தருவார். அவரைப் பார்த்து வளர்ந்த எனக்கும் அறிவியலில் ஈடுபாடு அதிகம் வந்துவிட்டது. சிறு வயதிலிருந்தே எந்த பொருளை பார்த்தாலும் அதே மாதிரியே செய்து விடுவேன், பள்ளியில் படிக்கும் போதே, மாவட்டளவில் அறிவியலில் பரிசுகளை வாங்கியுள்ளேன். மயிலம் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் பிறிவில் 2007 ஆம் ஆண்டு சேர்ந்தேன். பின் SRM கல்லூரியில் 2012 முதல் 2014 ஆம் அண்டு வரை ரோபோடிக்ஸ் பிறிவில், எம்.டெக் படித்தேன்.\nகல்லூரிகளில் உங்கள் அறிவியல் தேடல் எவ்வாறு இருந்தது\nபள்ளியில் முழுக்க தமிழ் வழி கல்வியில் பயின்றதால், கல்லூரி படிப்பு மிக ஆரம்பத்தில் மிக கடினமாக இருந்தது. நிறைய அரியர்களும் வைத்தேன். ஆனாலும் பிராஜக்ட் மட்டும் சிறப்பாக செய்ய வேண்டுமென ஆர்வம் இருந்தது.\n2010 ஆம் ஆண்டில், கல்லூரியில் மூன்றாம் வருடத்தில் படித்துக் கொண்டிருக்கையில், பறக்கும் வி���ானம் செய்யலாம் என தொடங்கினேன். என் அப்பா தான் அதற்கு தேவையான பண உதவி செய்தார். ஆனால் விமானத்தை பறக்க வைக்க முடியவில்லை. மீண்டும் முயற்சித்தேன். கல்லூரியில் பல ஆசிரியர்களிடம் சென்று கோரிக்கை வைக்க, ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து அவர்கள் உதவி செய்யவே, மீண்டும் முயற்சித்தேன். விடாமுயற்சி பலனலித்தது. பிராஜக்ட் வெற்றிகரமாக முடிந்தது. சிறந்த பிராஜக்ட் என்ற பரிசும் எனக்கு கிடைத்தது.\nபின் 2011 ஆம் ஆண்டு, எனது நான்காம் வருடத்தில், அதே பிராஜக்டை சூரிய கதிரின் சக்தியில், ஆளில்லா விமானமாக (UNMANNED AIRCRAFT AERIAL VEHICLE) செய்து, அரசு விருதும் வாங்கினேன். இந்த இரண்டு பெரிய விருதுகளும் கல்லூரியில் படிக்கையில் வாங்கினேன்.\nவிவசாயத்திற்கு ரோபோவை கொண்டு சேர்த்ததைப் பற்றி..\nவிவசாயமும் ரோபோவும் பிடித்த துறைகள் என்பதால், விவசாயத்தில் (AUTOMATION) தானியங்கி முறையில் செய்ய வேண்டுமென சிறு வயது முதல் ஆசை இருந்தது. ஏர் களப்பை முறையை இப்போது உள்ள தொழில் நுட்பத்துடன் தொடர்புகொள்ள (INTERFACE) செய்ய நினைத்ததன் விளைவு தான் இந்த விவசாயத்திற்கான ரோபோ.\n1992 ஆம் ஆண்டில் அறிமுகமாகிய தொலைபேசி துறை பல வளர்ச்சிகளை கண்டு இன்று எங்கோ ஒரு உயரத்தை சென்றடைந்துவிட்டது. ஆனால், 1978 ஆம் ஆண்டே அறிமுகமாகிவிட்ட ரோபோ துறையை பற்றி நம் மக்களுக்கு அவ்வளவாக தெரியாது. அதனால் ரோபோவை வைத்து குறைந்த விலையில் பயன்படும் வகையில் ஒரு ரோபோ செய்துள்ளேன்.\nஒரு டிராக்டரை எடுத்துக் கொண்டால், சுமார் 5லட்சம் ரூபாய் செலவாகும், மனிதர்களை கொண்டு இயக்க வேண்டும், டீசல் தேவைப்படும். ஆனால் நான் செய்துள்ள இந்த ரோபோவிற்கு எதுவும் தேவையில்லை. தண்ணீர் தெளிப்பது, மருந்தடிப்பது, விதை விதைப்பது, களையெடுப்பது, நிலத்தின் தண்ணீர் அளவை கணித்து, தண்ணீரை தெளிப்பது போன்ற ஐந்து வேலைகளை இந்த ரோபோ செய்யும். ஜப்பான் நாட்டில் கூட விவசாயத்திற்கு ரோபோக்களை இப்போது தான் அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஆனால், நாம் அதற்குள் ஒரளவிற்கு வந்துவிட்டோம். ஒரே நேரத்தில் வீட்டிலிருந்தபடியே 100 ரோபோக்களை விவசாயத்தில் கட்டுபாட்டுடன் இயக்க வைக்கும் திட்டம் ஒன்றையும் தயாரித்து வருகிறேன்.\nஇந்த திட்டங்களையும் ரோபோவையும் எங்கெல்லாம் காண்பித்து ஒப்புதல் வாங்கியுள்ளீர்கள்\nஜப்பான் டோக்கியோ பல்கலைகழகத்தின் பெ��ிய அமைப்பான “ARTIFICIAL LIFE & ROBOTICS” இல், 2014 ஆம் வருடம் எனது ரோபோ டிசைனை காண்பிக்க விண்ணபித்து இருந்தேன். ஒரு நான்கு மாதம் கழித்து அருமையான பாராட்டு கருத்துக்களுடன் பதில் வந்தது. ஜப்பானிற்கு வந்து எனது டிசைனைப் பற்றி PRESENTATION தரவும் அழைப்பு வந்தது.\nஆனால் ஜப்பான் செல்லும் அளவு பொருளாதாரமும் இல்லை, பாஸ்போர்ட்டும் இல்லை. ஆனால் ஆர்வத்தை மட்டும் விடவில்லை. அப்போது வா.மணிகண்டன் என்ற நண்பர் தனது BLOG மூலம் என்னைப் பற்றி எழுத, அவரின் வாசகர்கள் மூலம் போதிய நிதி வரவே, ஜப்பான் சென்றேன். ரோபோடிக்ஸ் துறையில் ஜப்பான் பெரிய இடத்தில் உள்ளது, அப்படி இருக்கையில், என்னிடம் ஜப்பானியர்கள் ஆட்டோகிராஃப் வாங்கியது, BIODATA வாங்கியது போன்ற விஷயங்களை மறக்கவே முடியாது. அவர்களது அங்கீகாரம் மிகுந்த ஊக்கமளித்தது.\nஜப்பான் பயணத்திற்கு பின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது வேறு எங்கெல்லாம் உங்கள் டிசைனை சமர்பித்துள்ளீர்கள்\nஅமேரிக்காவின் ஆராய்ச்சி டாக்டர்கள் கமிட்டி, மலேசியாவில் ஒரு ஆராய்ச்சி மாநாட்டை நடத்தியது. ஜப்பானுக்கு அனுப்பியது போன்ற மற்றொரு ஆராய்ச்சி அறிக்கையை (MULTI PURPOSE AGRICULTURE RIDE என்ற தலைப்பில்) ஒரே மாதத்தில் தயார் செய்து அனுப்பினேன். அதுவும் தேர்வு செய்யப்படவே, என்னை மலேசியாவிற்கு அழைத்தனர். அதிலும் சிறந்த ஆராய்ச்சி அறிக்கை என்ற விருதை வாங்கினேன்.\nபின்னர் சென்ற ஜூன் மாதம் உலகளவிலான ஒரு போட்டி “TECHNOLOGY UNIVERSITY OF MALAYSIA” வில் நடந்தது. எனது ரோபோவை அங்கு எடுத்து செல்லலாமென்று முடிவு செய்து, சுமார் 15 நாள், இரவு பகலாய் உழைத்து தயார் செய்தேன். எனது விண்ணப்பம் தேர்வாக, மீண்டும் மலேசியா சென்றேன்.\nமலேசியா இரண்டாவது முறை சென்று, அங்கு சமர்பித்ததில், மிகுந்த வரவேற்பு கிடைத்தது. உடனே எனது டிசைனை அவர்கள் வெளியீடும் செய்தார்கள். அந்த போட்டியில் இரண்டாம் பரிசும், 25000 ரூபாய் பணமும் கிடைத்தது. பெரிய பதக்கமும், பதிப்புரிமையும் (COPYRIGHT) கொடுத்தார்கள். அங்கேயே சில நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளும் கொடுத்தனர். ஆனால் இந்தியாவில் தான் வேலை செய்ய வேண்டுமென மறுத்துவிட்டேன்.\nசர்வதேச அளவில் தொடர்ந்து மூன்று விருதுகளை வென்றது எவ்வாறு இருந்தது\nமிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. மூன்று முறையும் வெளிநாடுகள் செல்வதற்கு எனது நண்பர்கள் தான் உதவி செய்தார்கள், அவர்களுக்கு இந்த வெற்றிகளை காணிக்கையாக்குகிறேன்.\nஅடுத்த இலக்கு, 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமேரிக்காவில் “INTERNATIONAL YOUNG SCIENTIST AWARD” என்ற நிகழ்ச்சி ஒரு வாரமாக நடக்க இருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சி. பல பேராசிரியர்களின் வழிகாட்டலும், ஆலோசனைகளும் இதற்கு தேவை. ஒரு குழுவாக சேர்ந்து உழைக்க வேண்டும். அந்த விருதும் வாங்கிவிட்டால் உலகமே நம்மை திரும்பி பார்க்கும்.\nஉங்கள் எதிர்கால லட்சியம் என்ன\nபடித்தவர்கள் விவசாயத்திற்கு வரவேண்டுமென எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு கருத்து உண்டு. படித்தவர்கள் விவசாயத்திற்காக பெருமளவில் ஏதாவது செய்ய வேண்டும். மற்றைய நாடுகளை விட நாம் விவசாயத்தில் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். விவசாயத்திற்காக தேவையான பொருள்களை மலிவான விலையில் தயாரிக்க படித்தவர்கள் முயல வேண்டும். சீனா, ஏற்கனவே மலிவாக செய்வதால், அதை விட மலிவாக செய்ய நமக்கு சிறந்த தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. அதற்கு நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும், அதிகம் தொழில்நுட்பத்தில் முன்னேறி நாம் இருக்க வேண்டும்.\nஎனக்கு ரோபோடிக்ஸ் துறை பிடிக்கும் என்பதால், நான் அதை கையில் எடுத்துள்ளேன். அது ஒரு மிகப்பெரிய துறை. ஆனால் இத்துறையில் என்னால் ஒரு 2 சதவீதமாவது மாற்றம் வரவேண்டுமென நினைக்கிறேன். ரோபோடிக்ஸை விவசாயத்தில் முடிந்தளவிற்கு கொடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளேன்.\nஇளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது\nபிடித்த துறையில் ஈடுபடவேண்டும். ஆர்வம் இருக்க வேண்டும். ஏதெனும் ஒரு வேலையில் சம்பாதிப்பதோடு நின்று விடாமல், நாட்டிற்கு ஏதெனும் நல்லது செய்ய வேண்டும் என்று கூடுதலாக ஒரு லட்சியத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் இளைஞர்கள் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும். குறிப்பாக 25 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் நம் நாட்டில் தான் மிக அதிகம். அவர்கள் அனைவரும் இது போன்ற உயர்ந்த லட்சியத்துடன் உழைத்தால், 10 வருடத்தில் அல்ல, மூன்றே வருடத்தில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.\nஉங்கள் பார்வையில் தொழில்நுட்பத்திலும் ஆராய்ச்சியிலும் நம் நாடு எவ்வாறு உள்ளது\nஇன்றுள்ள நிலைமையில், தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதற்கு பதில், தொழில்நுட்பத்தை உபயோகபடுத்துவதோடு மட்டும் இருந்து, அதற்கு அடிமையாகி உள்ளோம். தேவையில்லாமல் பொழுதுபோக்குகளில் நேரத்தை கணினிகளிலும், கைப்பேசிகளிலும் வீணாக்குகிறோம். சீனாவில் சில பகுதிகளில் வீட்டிற்கு வீடு ஆய்வுக்கூடம் உள்ளது, ஆனால் நம் நாட்டில் சில கல்லூரிகளில் கூட ஆய்வுக்கூடங்கள் இல்லை.\nஇதுவரை எத்தனை தொழில்நுட்பத்தை நாம் கண்டுபிடித்துள்ளோம் எத்தனை IIT க்கள், எத்தனை NIT க்கள், எத்தனை பெரிய பெரிய பொறியியல் கல்லூரிகள் உள்ளன, எத்தனை வளங்களும், திறமைகளும் உள்ளன எத்தனை IIT க்கள், எத்தனை NIT க்கள், எத்தனை பெரிய பெரிய பொறியியல் கல்லூரிகள் உள்ளன, எத்தனை வளங்களும், திறமைகளும் உள்ளன இருந்தாலும் எத்தனை காப்புரிமைகள் (PATENTS) வருடத்திற்கு இதுவரை வாங்குகியுள்ளோம் இருந்தாலும் எத்தனை காப்புரிமைகள் (PATENTS) வருடத்திற்கு இதுவரை வாங்குகியுள்ளோம் அமேரிக்காவில் ஒரு வருடத்திற்கு சுமார் 1700 காப்புரிமைகள் வாங்குகிறார்கள், நாமோ சராசரியாக ஒன்று மட்டுமே வாங்கும் சூழ்நிலையில் உள்ளோம். அப்படியெனில் நாம் எத்தனை பின் தங்கியுள்ளோம்\nதொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பது சமுதாயத்தில் உள்ள மனிதர்களுக்கு உதவதானே தவிர, நாமே பொழுதுபோக்கிற்காக அவற்றை பயன்படுத்தி, நம் நேரத்தை வீணடிக்க அல்ல. கல்வி முறையை குறை கூறுவதை தவிர்த்து, நம்மால் முடிந்ததை நாம் அனைவரும் செய்ய வேண்டும்.\nநம் சமுதாயத்திற்கு நீங்கள் கூற விரும்புவது\nபணத்தை தேடி மட்டும் வாழ்க்கை போக வேண்டுமென ஒரு சமுதாயம் நினைத்தால், வரும் காலங்களில் எதுவும் செய்ய முடியாது. பணமும் முக்கியம், அதனோடு கூடவே சமுதாயத்திற்கு ஏதெனும் செய்ய வேண்டுமென லட்சியமும் வேண்டும். அதற்கு நிறைய உழைத்தாக வேண்டும். தேசிய சிந்தனை வேண்டும்.\nபல லட்சம் பொறியாளர்கள் வேலையில்லாமல் இருப்பதற்கும் காரணம் இது தான். நாம் புதிதாக எதுவும் கண்டுபிடிப்பது இல்லை. வெளிநாட்டினரின் காப்புரிமை உள்ள பொருள்களை லைசன்ஸுடன் விலைக் கொடுத்து வாங்குகிறோம், மொத்தமாக, கும்பலாக பயன்படுத்துகிறோம். வெளிநாட்டினரும் நம்மை வைத்து நன்றாக சம்பாதிக்கின்றனர்.\nIIT போன்ற பெரிய கல்லூரிகளில் இருந்து சிறந்த தேர்ச்சி பெறும் பல மாணவர்கள் வெளிநாடு சென்று விடுகின்றனர். வெளிநாடுகளில் பணம் அதிகம் தருவதற்கு காரணம் என்ன நம் மூளை தான் அவர்களுக்கு வேண்டுமே தவிர, நாம் அல்ல. பணம் தான் பெரியது என்று சில இளைஞர்களும் கிளம்பி விடுகின்றனர். பணம் சிறிது குற��வாக கிடைத்தாலும் பரவாயில்லை, என் திறமையை வளர்த்துவிட்ட என் நாட்டிற்கு தான் என் அறிவு பயன்பட வேண்டுமென நாம் சேவை செய்ய வேண்டும், அதை நம் சமுதாயம் புரிந்துக்கொள்ள வேண்டும்.\nநீங்கள் சந்திக்கும் மாணவர்களிடம் இவற்றை சொல்கிறீர்களா அவர்கள் மனநிலை எவ்வாறு உள்ளது\nநிறைய பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களை சந்திக்கிறேன். மதிப்பெண்களுக்காகவும், பணத்திற்காகவும் கடமைக்கென பிராஜக்ட் செய்வதும், படிப்பதுமாய் இருக்கும் சில மாணவர்களை பார்த்தால் வேதனையாய் உள்ளது. கிட்டத்தட்ட 250 கல்லூரிகளுக்கு இதுவரை சென்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எனது அனுபவத்தை பகிர்ந்துள்ளேன்.\nஎனக்கும் கூட வெளிநாடுகளில் வேலை செய்யும் வாய்ப்புகள் சில வருகின்றன. நான் அதற்கு செல்ல விரும்பவில்லை. லட்சியத்திற்காக இங்கே இருக்க விரும்புகிறேன். சம்பாதிக்கலாம், ஆனால் சந்தோஷமாக இருக்க முடியுமா என் நாட்டில், என் குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறேன். நம் வாழ்க்கை நமக்கு பிடித்தார்போல் தான் இருக்க வேண்டும். பணத்திற்காக இந்த மகிழ்ச்சியையும், சுதந்திரத்தையும் இழக்க நான் விரும்பவில்லை. ஆத்ம திருப்தி வேண்டும், அது மக்களுக்காக பணி செய்யும்போது தான் நிறைய கிடைக்கிறது. அதுவே போதும், வாய்ப்பளித்தமைக்கு நன்றி..\nஅகத்தூண்டுதல் – கர்னல் கனேசன்\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nSARATHA .V on இதெல்லாம் சகஜம்மப்பா\nN.T.N. Prabhu on நீருக்குள் நெருப்பு\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\nவாழ்வை மாற்றிய இரு கேள்விகள்\nஇலை உதிர்வதைப் போல.. November 16, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottaisunnathjamath.blogspot.com/2011/08/53.html", "date_download": "2018-07-19T09:43:37Z", "digest": "sha1:R57NUQ6Q2HSXY72NXOOAWQM37JFHUUV7", "length": 17057, "nlines": 287, "source_domain": "chittarkottaisunnathjamath.blogspot.com", "title": "Chittarkottai Sunnath Jamath: மலேசியத் திருநாட்டில் 53- வது திலாவத்துல் குர்ஆன் போட்டி", "raw_content": "\n சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath\nஅல்��ாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக\nமலேசியத் திருநாட்டில் 53- வது திலாவத்துல் குர்ஆன் போட்டி\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்,\nவளம் கொழிக்கும் மலேசியத் திருநாட்டின் தலைநகர்\nகோலாலம்பூரில் உள்ள P.W.T.C அரங்கத்தில் அனைத்துலக\n53-வது திருக்குர்ஆன் ஓதும் போட்டி (16-07-2011) முதல்\n(23-07-2011) வரை ஆறு தினங்கள் மிக விமர்ச்சயாக நடந்து\nமுடிந்தது. இதில் நாற்ப்பது நாடுகள் பங்குபெற்றன.\nஉலகத்திலேயே தொடர்ந்து 53 வருடங்கள் திருக் குர்ஆன் ஓதும் போட்டிமலேசியாவில் தான் நடந்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.இதில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு வருகிறார்கள்.\nஆண்களில், மலேசியாவைச் சேர்ந்த காரீ,முதலிடத்தையும்,\nபிலிப்பைன்ஸை சேர்ந்த காரீ இரண்டாவது இடத்தையும்,\nமிஸ்ரு நாட்டைச் சேர்ந்த காரீ மூன்றாவது இடத்தையும்,\nஈரான் நாட்டைச் சேர்ந்த காரீ நான்காவது இடத்தையும்,\nபுருனையைச் சார்ந்த காரீ ஐந்தாம் இட்ததையும் பெற்றுக்\nபெண்களில் மலேசியாவைச் சார்ந்த காரீயா\nமுதலிடத்தையும், இந்தோனேசியாவைச் சார்ந்த காரீயா\nஇரண்டாவது இடத்தையும், சிங்கப்பூரைச் சார்ந்த காரீயா\nமூன்றாவது இடத்தையும், புருனையைச் சார்ந்த காரீயா\nநான்காவது இடத்தையும், பிலிப்பைன்ஸை சார்ந்த காரீயா\nஇதில் பலநாடுகளின் காரீகள் நடுவர்களாக கலந்து கொண்டார்கள்.மலேசியத் தலைவர்கள் இந்த திருக்குர்ஆன் போட்டியை,இஹ்லாசுடன் கியாமத் நாள் வரை தொடர்ந்து நடத்துவதற்கு,ரப்புல் ஆலமீன் தவ்ஃபீக் செய்வானகவும் ஆமீன். வஸ்ஸலாம்..\nசுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப்பேரவை வாழூர் கிளை.\nLabels: மலேசியத் திருநாட்டில் 53- வது திலாவத்துல் குர்ஆன் போட்டி\nஓன் இந்தியா தமிழ் செய்திகள்\nபனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு\nஇனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்\nஅருள் நிறை லைலத்துல் கத்ர் இரவில் அனைவரும் ஆற்ற வே...\nபுனிதம் நிறைந்த ரமலான் மாதம்\nசித்தார்கோட்டை மர்ஹூம் ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக...\nமலேசியத் திருநாட்டில் 53- வது திலாவத்துல் குர்ஆன் ...\nபுனிதம் நிறைந்த பராஅத் இரவு\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர், ஷைகுல் ...\n'சிறுத்தையின் கண்கள்' என்பதை 'சீதாவின் கண்கள்' என கேட்டதா நீட் கேள்வித் தாள் - \"தேர்வு எழுதுவதற்கு திருச்சியில் உள்ள மையத்திற்குச் செல்லவேண்டும் என்பதால், தேர்வு தினத்தன்று அதிகாலை பயணம், களைப்பு என அசௌகரியங்கள் இருந்தன.\"\nவெள்ளி மேடை منبر الجمعة\nதடுமாறும் கலாச்சார காவலர்கள் - فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا இஸ்லாம் இந்த உலகிற்கு உலகிற்கு தெளிவான உறுதியான கலாச்சார கொள்கையை வகுத்துள்ளது. இந்த கொள்கை பழைமையானது...\nதுவங்கியது தாருல் உலமாவில் மதரஸா தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸா - அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மதுரை மாநகரில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைமையகம் தாருல் உலமாவில் தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸாவில் ...\nலால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழுக் கூட்டம் - பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால், 28-3-18 புதன் கிழமை அன்று இஷா தொழுகைக்குப் பிறகு, ஜாமிஆ மன்ப‌உல் ...\nTamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும் - Tamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும் Tamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும். From: Melapalayam Sunnath Jamath Views: 25 2 ratings Time: 01:06:04...\nJADUAL MAULIDUR RASUL 1439 H - *5 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி அட்டவணை *\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\n - இஸ்லாத்திற்குள் பிரிவினை வாதிகள் யார் என்ற கேள்விக்கு சந்தேகம் இல்லாமல் பதில் சொல்வதாக இருந்தால் அது (போலி) தவ்ஹீத் ஐ சேர்ந்த இயக்க வேறுபாடற்று ஒட்டு மொத்...\nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு - 30-06-2017 இன்று கோலாலம்பூர் தென் இந்தியப் பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்ஆ பயான்.\nபராஆத் இரவில் பேசியது -\nஹஜ்ஜின் நினைவுகள் - அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ்வின் அருளால் ஹஜ்ஜிலிருந்து ஊருக்கு திரும்பி இரண்டு நாட்கள் நகர்ந்து விட்டன. ஹஜ்ஜின் களைப்பிலிருந்து உடல் மீண்டு கொண்டிருக்கிறது எனி...\nதக்பீர் முழக்கம் - அல்லாஹுஅக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், வல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து. நோற்ற நோன்பிற்கு கூலி கொடுக்கும் ஈத...\nதிருநெல்வேலி பயிலரங்கு 2015 -\nதூத்துக்குடி விவாதம் – புனித குரானில் எழுதுப்பிளைகளா பாகம் – 1 - http://www.youtube.com/watch\n* \"தமிழ் மொழியில் இஸ்லாம்\" உங்களை அன்புடன் வரவேற்கின்றது * - *( பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் - அருளாளனும் அன்பாளனும் ஆகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன் ) ( அஸ்ஸலாமு அலைக்கும் - இறைவனின் சாந்தி உங்களுக்...\nநபிகள் நகம் (ஸல்)ய்ய்ட்டேடா - பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் நபிகள் நாயகம் ( ஸல் ) வரலாற்றுச் சுருக்கம் (BIO _DATA)) - தொகுப்பு மௌலவி அ. அப்துல் அஜீஸ பாகவி பெயா : முஹம்மது ( பாட்டன...\nதமிழகம் மாவட்ட வரை படம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t127819-topic", "date_download": "2018-07-19T10:08:16Z", "digest": "sha1:EU7CZMDJLGFDGYF3J2U4Y4772JKGHBHX", "length": 17232, "nlines": 281, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்த வார சினிமா செய்திகள்", "raw_content": "\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்ட��்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nஇந்த வார சினிமா செய்திகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇந்த வார சினிமா செய்திகள்\nதெலுங்கு சினிமாவில், சமந்தாவின் ஆதிக்கம் குறைந்து\nவிட்டதால், அவரது இடத்தை, ராகுல் ப்ரீத் சிங் கேட்ச் செய்து,\nஇதனால், செம டென்ஷனில் இருக்கும் சமந்தா, முன்னணி\nகதாநாயகர்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு நடத்தி,\nஅத்துடன், தயாரிப்பாளர்களை கவரும் நோக்கில்,\nதன் படக்கூலியையும், கணிசமாக குறைத்துள்ளார்.\nஆகாச வல்லிடி அதிர இடித்தது\nRe: இந்த வார சினிமா செய்திகள்\nவிக்ரம் நடித்த, ராவணன் மற்றும் டேவிட் ஆகிய படங்கள்\nதமிழ் மற்றும் இந்தி என, இரு மொழிகளிலும் தயாரானது.\nஇந்நிலையில், தற்போது, மராத்திய மன்னன் சிவாஜியின்\nவாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் இந்திப் படத்தில்\nஇப்படத்துக்காக, தன் பாடி லாங்குவேஜை பக்காவாக மாற்றப்\nபோவதாக கூறுபவர், தற்போது, தமிழில் நடித்து வரும், மர்ம\nமனிதன் மற்றும் கருடா படங்களை முடித்தபின், இந்த ஆண்டு\nஇறுதியில், இந்தி படத்தில் நடிக்க இருக்கிறார்.\nRe: இந்த வார சினிமா செய்திகள்\nசிங்கம் – 3 படத்தில் இந்தி வில்லன்\nசிங்கம் மற்றும் சிங்கம் – 2 படங்களை இயக்கிய ஹரி,\nதற்போது, சிங்கம் – 3 படத்தை இயக்கி வருகிறார்.\nஇப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் ஸ்ருதிஹாசன்\nநடிக்கின்றனர். மேலும், ‘படத்தை இந்திய அளவில் வெளியிட வேண்ட��ம்…’\nஎன்று திட்டமிட்டுள்ள ஹரி, பிரபல இந்தி வில்லன் நடிகர்\nசரத் சக்சேனாவை இப்படத்தில் முக்கிய வில்லனாக்கியுள்ளார்.\nஇந்த சரத் சக்சேனா, விஜயகாந்த் நடித்த, நரசிம்மா படத்தில், வில்லனாக\nRe: இந்த வார சினிமா செய்திகள்\nஅனேகன் படத்தில், சில, ‘கெட்டப்’புகளில் நடித்த தனுஷ்,\nஅடுத்தபடியாக, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கயிருக்கும்,\nவடசென்னை படத்தில், சிறுவன், இளைஞன், மெச்சூரிட்டியானவர்\nஎன மூன்று, ‘கெட்டப்’புகளில் நடிக்கிறார். இப்படத்திற்காக,\nதன், ‘கெட்டப்’ மட்டுமின்றி, பாடி மேனரிசத்தையும் மாற்றி நடிக்கும்\nதனுஷ் கொடி படத்தில் நடித்தபடியே, வடசென்னை படத்திற்கான,\n‘ரிகர்சல்’ பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.\nRe: இந்த வார சினிமா செய்திகள்\nவம்சி இயக்கத்தில் நாகார்ஜூன், கார்த்தி, தமன்னா நடித்துவரும்\n'தோழா' திரைப்படம் மார்ச் 25-ல் வெளியாகும் என\nRe: இந்த வார சினிமா செய்திகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2011/07/blog-post_04.html", "date_download": "2018-07-19T09:56:48Z", "digest": "sha1:KBOWUTJ2IUE6EHLMA2FXML764C5KQ4ZD", "length": 46425, "nlines": 533, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: அன்பு நண்பனுக்கு ஆராதனை", "raw_content": "\nஇந்து சமயத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாக புராணங்கள் கூறும்.\nஇந்துதேசமான நேபாளத்தில் தீபங்களின் வரிசையான தீபாவளி முதலிடம் பெறுகிறது.\nTihar என்னும் ஐந்து நாள் பண்டிகையில் முதல் நாள் காகத்திற்கு. காகம் பூமிக்கும் சொர்க்கத்திற்குமான தூதுவனாகக் கருதப்படுகிறது.காகபுஜண்டர் என்ற முனிவரும் உண்டே.\nஇரண்டாவது நாள் நன்றியுள்ள நாய்களுக்கு.\nபைரவராக நாய் காவல் தெய்வமல்லவா.\nஆதிகாலத்திலிருந்து உற்ற நண்பனாக, காவலாக பழகும் நன்றிக்கு இலக்கணமாகத்திகழும் ஆசைத்தோழன் நாய்தானே.\nஅருமை நண்பேண்டா என்று கொண்டாடுகிறார்கள்.\nமூன்றாம் நாள் பசுக்களை லட்சுமி தேவியாக பூஜிக்கிறர்கள்.\nநான்காம் நாள் கோவர்த்தன் பூஜை.\nசாணம் தூய்மையைக் குறிக்கும் அடையாளம்.\nதிரு நீறு இதிலிருதே தயாரிக்கப் படுவதே இதன் சிறப்புக்குச் சான்று பகரும்.\nஇதுதான் நேபாள நாட்டின் சம்பிரதாயத்தில் புத்தாண்டு தினமாக ��ொள்கிறார்கள்.\nஆனால் இது அலுவலக பதிவுகளில் அல்ல.\nநாமும் தானே தமிழ் மாதங்களைக் கொள்கிறோம் சம்பிரதாயமாக்..\nஐந்தாம் நாள் சகோதரிகள் சகோதரர்கள் நலம் வேண்டி பூஜிக்கும் திரு நாள்.\nவட இந்தியாவிலும் ஹோலி கொண்டாடி சகோதரருக்கு ராக்கி என்னும் புனிதக்கயிறு கட்டும் விழா நடைபெறுகிறது வண்ணமயமாக.\nஒரு நாளிலும் வாடிவிடாத வாடாமல்லி மலர் மாலையை சகோதரர்களுக்கு அளித்து அந்த மாலை வாடாதிருக்கும் வரை தன் சகோதரனின் ஆயுள் நீடிக்க வேண்டும் என்று தர்மராஜனிடம் வேண்டி விருந்தளிக்கும் நாளாகக் கொண்டாடப் படுகிறது.\nசமயோசிதத்துடன் எத்தனை அன்பு உடன்பிறந்த சகோதரனிடம்\nஉலகில் மிகவும் விலை மதிப்புள்ள அரிய வகை நாய் வியப்பூட்டியது.\nபணத்தால் அன்பை வாங்க முடியாது என்போம்.\nபார்ப்பதற்கு அழகிய பொம்மை போல் அருமையான தோற்றத்துடன் காட்சிப்படும்- மனிதனுக்கு மிகவும் உற்ற நண்பனான அன்புக்குரிய இந்த நாயை ஒருவர் பெருந்தொகை கொடுத்து வாங்கியுள்ளார்.\nஇது திபெத்தைச் சேர்ந்த சிவப்பு நிற உயர் ரக நாய்.சீனாவின் வட பகுதியைச் சேர்ந்த ஒருவர்தான் இதை வாங்கியுள்ளார் ஒரு பெரும் கோடீஸ்வரர்.\nஇந்த நாயை பராமரிப்பது இலேசான காரியமல்ல.\nஇறைச்சியும், கோழியும் தான் உணவாகக் கொடுக்கப்பட வேண்டும்.\nஇன்னும் கடல் வெள்ளரிக்காய் போன்ற பல உயர் ரக உணவும் தேவைப்படுகின்றது.\nஇந்த ரக நாய்கள் மிகப் பெரிதாக வளரக் கூடியவை.\nஎனவே அதற்கேற்ற பெரிய இருப்பிடமும் அவசியமாகின்றது.\nஇந்த வகை சிவப்பு திபெத் நாயை வைத்திருப்பது சீனாவில் ஒரு சமூக அந்தஸ்த்துக்குரிய சின்னமாகும்.\nநகை அலங்காரங்களுக்குப் பதிலாக இத்தகைய உயர ரக நாய்கள் தான் இன்று சீன செல்வந்தர்களின் சமூக அந்தஸ்த்தாகும்.\nஇந்த நிறம் சீனாவில் அதிர்ஷ்டத்துக்குரிய ஒரு நிறமாகக் கருதப்படுகின்றது.\nஇந்த வகை நாயும் புனிதமானதாகவே கருதப்படுகின்றது.\nதமது எஜமானர்களின் செல்வத்துக்குரிய ஆசீர்வாதமாகவும் பாதுகாப்பாகவும் இது கருதப்படுகின்றது.\nஇது உணவாகக் கொள்ளும் கடல் வெள்ளரியின் அற்புத குணம் ஒன்று வியப்பில் ஆழ்த்தியது.\nஎதிரிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, தன் குடலையே கொடுத்து விட்டு தப்பிக்கும் அழகிய கடல் வெள்ளரி மீனினங்கள், மன்னார் வளைகுடா பகுதியில் கடலடியில் காணப்படும் ஒரு அரிய வகை உயிரினம்.\nகடலடியில் வாழ்வியல் பிரச்னைகள், உணவிற்கு போராட்டம், பாதுகாப்பின்மை என எத்தனையோ இன்னல்கள் வந்தாலும், அவற்றை தாக்கு பிடிக்கும் திறன்கள் பல உயிரினங்களிடம்\nஇவைகளின் உத்திகள் நம்மை சிலிர்க்க வைக்கின்றன.\nஉணவிற்கும், உயிர் பிழைக்கவும், இனப்பெருக்கம் செய்வதில் பல வினோதங்கள் மீனினங்களிடம் உண்டு.\nஉணவு, இடம் பாதுகாப்புக்கு ஒன்றையொன்று சார்ந்திருத்தல், இருபாலரும் உறவால் பலன் பெறுதல் என எத்தனையோ உறவு மலர்கள்.\nசற்று வித்தியாசமான கடல் வெள்ளரி தன் உடலினுள் மீனொன்று பதுங்கி வாழ அடைக்கலம் தருகிறது.\nசேற்றின் அழுக்கை தின்று, சுத்தப்படுத்தும் இயல்பு கொண்டசிறப்பு வாய்ந்த கடல் வெள்ளரி, ஆள் விழுங்கி மீனிடமிருந்து தப்பிக்க பல தந்திரங்களைக் கையாள்கிறது.\nஅவற்றுள் ஒன்றுதான் தனது குடலையே வெளியேற்றி விடுவது. தாக்க வரும் இனம் அதை தின்று விட்டு போய்விடும்.\nகுடலில்லாத வெள்ளி மீனுக்கு மீண்டும் குடல் உருவாகிவிடும்.\nஇயற்கையின் எண்ணற்ற அதிசயங்களை எண்ணத்தான் முடியுமா மனிதனால்..\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 7:50 AM\nவாழ்த்துக்கள் ராஜி 200 மேலான பதிவுகளுக்கு..\nநேபளத்தில் நடைபெறும் பண்டிகை ப்ற்றியும் அதிசய மீன் வகை பற்றியும் புதிய தகவல் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி..\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎன்னைத்தான் குறிப்பிடுகிறீர்களோ என்று நினைக்க வைத்தது.\nசாதனையின் சிகரம் அல்லவா நீங்கள்\n201 ஆவது பதிவு என்றால் சும்மாவா\nஅதுவும் ஒவ்வொரு பதிவிலும் எவ்வளவு நிறைவான விஷயங்கள்\nஏனோதானோ என்று எண்ணிக்கையை ஏற்ற மட்டும் எழுதுபவரா நீங்கள்\nதங்கள் தனித்திறமைக்கு தலை வணங்குகிறேன்.\nஇந்து சமயத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருப்பதாக புராணங்கள் கூறும், அந்த காமதேனுவும், பசுக்களும் அருமையோ அருமையாகக் காட்டியுள்ளீர்கள்.\nஇந்துதேசம் என்ற பெருமையுடன் இருந்த ஒரே நாடு நேபாளம் மட்டுமே என்று கேள்விப்பட்டுள்ளேன்.\nநாய்களுக்கு கழுத்தில் மாலையிட்டு அழகாக கொலுப்படி போல் காட்டி அசத்திவிட்டீர்களே\nவாலாட்டாமல் அழகாக சமத்தாக அமர்ந்திருக்கின்றன பாருங்கள்\nதலையிருந்தால் வால் ஆடக்கூடாது என்பது அவைகளுக்கும் தெரியுமோ\n//இது திபெத்தைச் சேர்ந்த சிவப்பு நிற உயர் ரக நாய்.சீனாவின் வட பகுதியைச் சேர்ந்த ஒருவர்தான் இதை வாங்கியுள்ளார். இவர் ஒரு பெரும் கோடீஸ்வரர். //\nஹாங்காங்கில் ஒரு தங்க நகைக்கடை முதலாளி 20 கோடி ரூபாய் செல்வில், சுத்தத்தங்கத்தில் Western Toilet வெகு அழகாக அமைத்து, அதில் தங்கத்திலேயே குளிர்சாதன கருவிகளும் பொருத்தியிருப்பதாக நேற்றைய தினமலர் வார மலரில் செய்தி படித்தேன்.\nஅவரின் அண்ணாவாக இவர் இருப்பார் போலிருக்கு. வாழ்க \nஅந்த சுழலும் நாயைப்பார்த்துக்கொண்டே இருந்ததில் என் தலையும் சுழல ஆரம்பித்து விட்டது.\n//இந்த நாயை பராமரிப்பது இலேசான காரியமல்ல. இறைச்சியும், கோழியும் தான் உணவாகக் கொடுக்கப்பட வேண்டும். //\n//தன் குடலையே கொடுத்து விட்டு தப்பிக்கும் அழகிய கடல் வெள்ளரி மீனினங்கள்,//\nநவாப்பழங்கள் கொடுத்த குரங்கை தன் மனைவி முதலைக்கு விருந்தாக்க நினைத்த முதலைக்கு குரங்கு சொன்ன கதைபோல உள்ளது இது. ஆனால் நிஜம் என்கிறீர்கள். உங்கள் தகவல்களே இப்படித்தான், ஒரே திகிலாக உள்ளன. ஆனால் நீங்கள் சொன்னால் அதுவே எங்களுக்கு என்றும் வேத வாக்கு.\n//இயற்கையின் எண்ணற்ற அதிசயங்களை எண்ணத்தான் முடியுமா மனிதனால்..//\nசிற்றறிவு படைத்த என்னால் முடியவே முடியாது. நீங்கள் சொன்னால் அதை அப்படியே மெய்மறந்து படித்து, ரஸித்து, பாராட்ட மட்டுமே முடியும்.\nகடைசியில் காட்டப்பட்டுள்ள RUNNING மீன்கள் பார்க்க மிகவும் அழகாகவே உள்ளன. வேறென்ன நான் சொல்ல\nஅவசரத்தில் ’தகவல்’ என்பதற்கு பதிலாக ’தகவள்’ என்று அடித்துள்ளேன். திருத்திக்கொள்ளவும்.\nசாரமான கருத்துரைகளுக்கு மிகவும் நன்றி ஐயா.\nபதிவை விட அதனை ரசித்து ரசிகமணியாக தாங்கள் வெளியிரும் அருமையான பின்னூட்டடங்கள் வெகுவாக சுவாரஸ்யமாக ரசிக்கும்படி இருக்கின்றன.\nஅவசரத்தில் ’தகவல்’ என்பதற்கு பதிலாக ’தகவள்’ என்று அடித்துள்ளேன். திருத்திக்கொள்ளவும்.//\nவள் என்று குரைக்கும் நாய் பற்றிய தகவள் என்று குறிப்பிட்டீர்கள் என்று ரசித்தேன்.\nதவறா அது. அழகாக அல்லவா இருந்தது.\nவாழ்த்துக்கள் ராஜி 200 மேலான பதிவுகளுக்கு..\nநேபளத்தில் நடைபெறும் பண்டிகை ப்ற்றியும் அதிசய மீன் வகை பற்றியும் புதிய தகவல் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி../\n* வேடந்தாங்கல் - கருன் *\nவை.கோ சார் சொல்வது மாதிரி\nதங்கள் பதிவே உண்மையில் தகவல் களஞ்சியம்தான்\n201 பதிவுகள் என்றால் உண்மையில்\nசாத்தனைகள் தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்களுக்கும் கருத்துரைக��ுக்கும் மனம் நிறைந்த நன்றி ஐயா.\nஇரண்டு சதங்களை கடந்து முன்னேறிக்கொண்டிருக்கும் தங்களுக்கு\nஇறையருளால் மேலும் மேலும் பல படைப்புகளை வலையுலகிற்கு வழங்க வாழ்த்துகிறேன்..\nசத்தியமாக செய்ய வேண்டியது தான்..\nஇன்று மனித நண்பர்களை விட\nஎல்லா பதிவுகளிலும் ஒரு தனி அழகு தெரிகிறது ...வாழ்த்துகள் :)\n201-ஆவது பதிவுக்கு வாழ்த்துகள். நல்ல தகவல்கள் தந்து கொண்டு இருப்பதை மேலும் தொடருங்கள்...\nசத்தியமாக செய்ய வேண்டியது தான்..\nஇன்று மனித நண்பர்களை விட\nஆம். உண்மைதான். அருமையான் கருத்துரைக்கு நன்றி ஐயா.\n@ சென்னை பித்தன் said...\n@ தனி காட்டு ராஜா said...\nஎல்லா பதிவுகளிலும் ஒரு தனி அழகு தெரிகிறது ...வாழ்த்துகள் :)/\nவாங்க விஜி. வாழ்த்துக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றிங்க.\n@ வெங்கட் நாகராஜ் said...\n201-ஆவது பதிவுக்கு வாழ்த்துகள். நல்ல தகவல்கள் தந்து கொண்டு இருப்பதை மேலும் தொடருங்கள்.//\nநல்ல பதிவு அதிசயமாக உள்ளது\nநல்ல பதிவு அதிசயமாக உள்ளது//\n201 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். மேன் மேலும் உங்கள் எழுத்து வளரட்டும்.\nஎன்னோட வலை பக்கமும் கொஞ்சம் வாங்க.\n201 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்\nநல்ல தகவல் பதிவுகளை வழங்கியதற்கு வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள் 200 மேலான பதிவுகளுக்கு..\n201 பதிவுகள் என்றால் உண்மையில்\nசாத்தனைகள் தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள்\nதேனம்மை லெக்ஷ்மணன் July 4, 2011 at 7:20 PM\nபகிர்வு அருமை.. வாழ்த்துக்கள். தினம் ஒரு பதிவுக்கு>:))201 ஆவது பதிவுக்கும்.:)\nபுலவர் சா இராமாநுசம் July 4, 2011 at 8:15 PM\nஅப்பப்பா எனச்சொல்லிவியக்கும் வண்ணம் -நல்\nஒப்பப்பா இல்லை யென சொல்லல் திண்ணம்\n201 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். மேன் மேலும் உங்கள் எழுத்து வளரட்டும்.//\n@ கோமதி அரசு said...\n201 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்\nநல்ல தகவல் பதிவுகளை வழங்கியதற்கு வாழ்த்துக்கள்.//\n201 பதிவுகள் என்றால் உண்மையில்\nசாத்தனைகள் தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள்//\nவலிமையாய் வளமையாய் வாழ்த்துக்களுக்கு நன்றி.\nபகிர்வு அருமை.. வாழ்த்துக்கள். தினம் ஒரு பதிவுக்கு>:))201 ஆவது பதிவுக்கும்.:)//\nவாழ்த்துக்கள், மென்மேலும் ஆயிரம், பதினாயிரமாகத் தொடரட்டும் உங்கள் பணி\nவாழ்த்துக்கள், மென்மேலும் ஆயிரம், பதினாயிரமாகத் தொடரட்டும் உங்கள் பணி\n@புலவர் சா இராமாநுசம் has left a new comment on your post \"அன்பு நணபனுக்கு ஆராதனை\":\nஅப்பப்பா எனச்சொல்லிவியக்கும் வண்ணம் -��ல்\nஒப்பப்பா இல்லை யென சொல்லல் திண்ணம்\nபுலவர் சா இராமாநுசம் //\nஎப்பவும் எப்பவும் வித்தியாசமான பதிவுகள்.தேடுதலின் வெற்றி உங்கள் பதிவுகளில்.பாராட்டிக்கொண்டே இருக்கலாம் தோழி \nவியத்தகு வித்யாசமான தகவல்கள் .உங்கள் வலை பூ அருமையான தகவல் களஞ்சியம் .200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் .பயணத்தை தொடருங்கள் நாங்களும் தொடர்கிறோம் உங்களோடு .\nவாழ்த்துக்கள் சகோதரி 201 வது பதிவுக்கு. இவை மென்மேலும் சிறந்த ஆக்கங்களை அள்ளி வழங்க உறுதுணையாக இருக்கவேண்டும்\nஎன்பதே எனது பிரார்த்தனையும். பகிர்வுக்கு மிக்க நன்றி..........\nஅண்டி வந்து ஒண்டிக் கொல்லும் உற்ற நண்பனுக்கு நன்றி சொல்ல ஒரு நாள். அருமை. மிக விலை உயர்ந்த நாய் என்று சொன்னீர்கள். எவ்வளவு கொடுத்து வாங்கினார் என்று சொல்லவில்லையே... கடல் வெள்ளரி பற்றிய தகவலும் அருமை. இயற்கையில்தான் எத்தனை அற்புதங்கள்...சங்கிலி போல அடுத்தடுத்த தகவல்களுக்குச் சென்றிருக்கிறீர்கள். கடைசி படம் அருமை\nவெற்றிகரமாண 201'ம் பதிவிற்க்கு மணமார்ந்த வாழ்த்துக்கள்.\nநமது இந்து புராணங்களில் உள்ளது போல் நேப்பாளியரும், பைரவரையும், காகத்தையும், பசுவையும் பூஜிப்பது, படிக்க ஆச்சரியமாக இருந்தது.\nநாய் குட்டி எனக்கு மிகவும் பிடித்த விஷயம். படங்கள் சூப்பர்.\nகடல் வெள்ளரி'யய் ஆஸ்திரேலியாவில் உள்ள Underwater World என்ற இடத்தில் தொட்டுப் பார்த்துள்ளேன். மிகவும் மென்மையாக இருந்தது.\nஒரு முறை chinese Restaurant'ல்லும் சுவைத்திருக்கிறேன்.\nஅனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கரையுடன் எழுதுவது தெரிகிறது\nத்விஷதாம் காலதண்டம்தம் ராமசந்த்ரம் நமாம்யஹம்\nநம: கோதண்டஹஸ்தாய ஸந்தீக்ருதசராய ச\n[என்னுடைய கமெண்ட்ஸ்களை மீண்டும் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. தங்களின் புத்திசாலித்தனமான {வள் வள்} பதில் அதைவிட சுவாரஸ்யமாக இருந்தது. மகிழ்ச்சி. நன்றி. ;))))) ]\nஆடியில் தேடி வரும் அன்பு அன்னை\nவரமருளும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை\nபக்தருக்கருளும் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர்\nவரம் தந்து காத்திடும் வாராஹி அம்மன்\nதலைநகரில் தங்கத் தமிழ்க் கடவுள்\nலக்ஷ்மி கடாசமருளும் “லக்ஷ்மி நாராயண் மந்திர்”\nவரங்களை வர்ஷிக்கும் ஸ்ரீ வராஹி\nகண்ணாடிப் பாலமும் தொட்டிப் பாலமும்\nமகத்தான வரமருளும் மும்பை மஹாலக்ஷ்மி\nசுசீந்திரம் ஸ்ரீதாணுமாலய ஸ்வாமி கோவில்..\nதீர்க்கமாய் அருளும் திண்டல்மலை முருகன்\nஅனந்தமங்கலம் - திரி நேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேயர்\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், \"...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஅற்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keethukottai.blogspot.com/2007/08/bommerillu.html", "date_download": "2018-07-19T09:41:29Z", "digest": "sha1:YKLR5C7VNOOVUA5ODBU2EK7FHDFDH3X4", "length": 10831, "nlines": 86, "source_domain": "keethukottai.blogspot.com", "title": "கீத்துக் கொட்டாய்: bommerillu", "raw_content": "\nதெலுகு படம்னா வெறும் மசாலா(மாஸ்) படம்னு ரொம்ப நாளா நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அது தவறு என்று ஒரு சில படங்கள் எனக்கு புரிய வைத்தன.\nஅதில் குறிப்பிடத்தக்கவை \"ஆ நலுகுறு\" , \"அனுகோக்குண்ட ஒக ரோஜு\" மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் \"பொம்மரில்லு\".\n\"பொம்மரில்லு\" என்றால் \"பொம்மை வீடு\" என்று பொருள். அதாவது வீட்டில் உள்ள அனைவருக்கும் சாவி கொடுப்பது ஒருவர் மற்றவர்கள் எல்லோரும் இயங்கும் பொம்மைகளே என்பது தான் அதன் கதை.\nமுதல் காட்சியிலே படத்தின் கருவை சொல்லிவிடுகிறார் இயக்குனர். கடற்கரையில் குழந்தையின் கைப்பிடித்து அந்த குழந்தைக்கு நடை பழக சொல்லி கொடுக்கிறார் தந்தை. இதுவே அந்த தந்தை குழந்தை பெரியவனாகியும் அவன் கையை விடாமல் பிடித்து நடக்க சொல்லி கொடுத்து கொண்டிருந்தால் என்ன ஆகும் இது தான் படத்தின் மையக்கரு.\nகண்டிப்பான தந்தை என்று சொல்வதைவிட, எங்கே தனியாகவிட்டால் மகன் தடுக்கி விழுந்திடுவானோ என்று அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருக்கும் தந்தையாக பிரகாஷ்ராஜ். வழக்கம் போல் அருமையாக நடித்திருக்கிறார். சராசரி அம்மாவாக ஜெயசுதா.\nஅப்பாவிடமிருந்து விடுதலை பெற்று தன் சொந்த காலில் நிற்க துடிக்கும் துடிப்புள்ள இளைஞனாக நடித்திருக்கிறார் சித்தார்த். ஆனால் தந்தை முன் அதை வெளிப்படுத்த முடியாமல் திணறுகின்ற பாத்திரம். தன் பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் சித்தார்த்.\nஇதற்கு நேரெதிராக பட்டாம்பூச்சி போல் சுதந்திரமாக சுற்றி திரியும் பாத்திரத்தில் ஜெனிலியா. படத்தில் அனைவரையும் கவரும் கதாப்பாத்திரம். காபி சப்ளை செய்யும் சிறுவன், பானி பூரி கடை வைத்திருப்பவர், ஐஸ் விற்பவர் என்று சகலமானவர்களும் இவருக்கு பேர் சொல்லி கூப்பிடுமளவுக்கு பழக்கம்.\nஇயற்கையின் நீதியான எதிர் துருவங்கள் ஈர்க்கப்படும் என்பது இங்கேயும் உண்மையாகிறது. முதலில் அவர்கள் இருவரும் நண்பர்களாகி வழக்கம் போல் காதலர்களாகிறார்கள். இறுதியில் காதலர்கள் எவ்வாறு இணைகிறார்கள். பிரகாஷ்ராஜ் எவ்வாறு தன் தவறை உணர்கிறார் என்பதே கதை.\nயாராவது தலையில் ஒரு முறை முட்டினால் கொம்பு வரும் என்று நம்பும் அளவுக்கு குழந்தைத்தனம் மற்றும் ரசிக்கக்கூடிய பாத்திரம் ஜெனிக்கு. இறுதியில் பிரகாஷ்ராஜ் தலையில் ஒரு முறை தெரியாமல் முட்டிவிட, கொம்பு வருவதை தவிர்க்க இரண்டாவது முறை முட்ட ஜெனிலியா முயல்வதும் அதை தடுக்க சித்தார்த் தவிப்பதும் அருமையான காட்சி.\nஇது டைரக்டர் பாஸ்கருக்கு முதல் படம். முதல் படத்திலே அசத்தியிருக்கிறார் மனிதர். வழக்கமாக தெலுகு படத்தில் பாடல்களுக்கு குடுக்கப்படும் முக்கியத்துவம் இந்த படத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. பாட்டு சுமார் ரகம்தான்.\nபார்க்க வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பார்க்கவும். முடியாதவர்கள் காத்திருக்கவும். தமிழில் இந்த படத்தை எடுக்க கடும் போட்டி நிலவுகிறது. விஜய், ஜெயம் ரவி, பரத், ரவி கிருஷ்ணா முதலானோர் இந்த படத்தின் தமிழாக்கத்தில் நடிக்க முயற்சி செய்வதாக தெரிகிறது.\nதெலுங்கில் பல நல்ல படங்கள் வந்திருக்கின்றன.\nஅந்த கால மரோ சரித்ரா, சங்கராபரணம் போன்ற படங்கள். மேலும் கே.விஸ்வநாத்தின் அனைத்து படங்களும் நன்றாகவே இருக்கும்.\nஇந்த படத்தின் விமர்சனமும் பார்க்க தூண்டுகிறது. நன்றி.\nஇந்தப் படம் தமிழில் சந்தோஷ் சுப்ரமண்யம் என்ற பெயரில் உருவாகிறது...\n//யாராவது தலையில் ஒரு முறை முட்டினால் கொம்பு வரும் என்று நம்பும் அளவுக்கு குழந்தைத்தனம் மற்றும் ரசிக்கக்கூடிய பாத்திரம் ஜெனிக்கு//\nஅவங்க எப்ப உங்களுக்கு மட்டும் ஜெனி ஆனாங்க தலைவா\n கதையின் மையமான இருவரும் அவரவர் வீட்டில் தங்குதலை விட்டுட்டீங்களே பாலாஜி அதுவும் பிரகாஷ் ராஜ் மகனுக்காக அவங்க வீட்டுப் படியேறுவது...நிஜமாலுமே கலக்கி இருப்பாரு\nல படம் பார்த்துட்டு இருக்காங்கப்பு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manamay.blogspot.com/2007_07_08_archive.html", "date_download": "2018-07-19T09:31:28Z", "digest": "sha1:WEZCSFYJH5YQEKCITK7GNJGFHANKZ4OM", "length": 9914, "nlines": 117, "source_domain": "manamay.blogspot.com", "title": "ஒரு மனதின் ஓலம்: 7/8/07 - 7/15/07", "raw_content": "\nஅரசியல் நையாண்டி,நக்கல், சமூகப்பார்வை,கவிதைகள் மற்றும் எனக்கு தோன்றும் எண்ணங்களின் தொகுப்புகள் இங்கு தொடுப்புகளாக...வாருங்கள் கேட்க...\nஅந்தந்த நேரத்தில் தோன்றும் உணர்வுகளை பதிவு செய்வதற்காகவே இந்த பிளாக். சனநாயக பண்பிற்காக மட்டுமே பின்னூட்ட பெட்டியை திறந்து வைத்திருக்கிறேன் மற்றபடி பின்னூட்டங்களை நான் கண்டுகொள்வதில்லை எனவே உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணடிக்கவேண்டாமே பதிவுகள் பிடித்தால் மறுபடியும் வாருங்கள் இல்லையேல் குப்பை என்று என்று ஒதுக்கி அடுத்த பிளாக்கைப் பாருங்கள். உலகம் பெரியது. For some posts, no comments.\nDr.ராமதாஸின் அரசியல் எதை நோக்கி\nசமீபகாலமாக ஊடகங்களில் தயாநிதி மாறனின் இடத்தை நிரப்புவதில் ஒரு வெற்றியை பெற்றிருக்கிறார் மருத்துவர். கல்வி வியாபாரத்தை பற்றிய அவரது வாதம் மிகச்சரியே...அவருடைய எதிரனியின் BHARATH INSTITUTE OF TECHNOLOGY (DEEMED UNIVERSITY, SEALIUR, TAMBARAM,CHENNAI, ADMIN: Mr. JAKATH RATCHAGAN(VANIYAR)) அட்மிஷன் முறைகளை நேரடியாக குறை கூறாமல், Deemed university அனைத்தும் கொள்ளை கூடாரங்கள் என்கிற உண்மையை சொல்லியிருக்கிறார். அரசியல் பண்னமாதிரியும் ஆச்சு ,மக்கள் நல எதிர்கட்சி status ம் கிடைச்சாச்சு.\nதயாநிதிமாறன் டெல்லியில் ஓரங்கட்டப்பட்டவுடன் மகிழ்ந்தவர்களில் மருத்துவர் முதலிடத்தில் இருப்பார். கருணாநிதிக்கு பின்பு தயாநிதிமாறனின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும் ஆனால் மருத்துவருக்கு பின்பு அன்புமனியின் வீழ்ச்சிதான் மிக வேகமானதாக இருக்கும்.\n2011 ல் பா.மா.க தலைமையில் கூட்டனி ஆட்சி என்பதை நோக்கி மருத்துவரின் பயணம்...Pondicherry நிலைமை மறந்திருக்காது மருத்துவருக்கு. சொந்த ஊர் Tindivanam தந்த பாடத்தை நினைவில் வைத்து பயணத்தினை தொடர்வது நல்லது. காமரசரே தோற்றுப் போன மண்னில், காமராசர் ஆட்சிக் கனவு கானும் காங்கிரசை விட மருத்துவர் மேல்தான்.....\nகல்வி வியாபார அரசியலை , கற்பு அரசியல் ஸ்டண்ட் மாதிரி இல்லாமல் கடைசிவரை போராடி சாதிய கட்சி என்கிற அடையாளத்தினை துடைக்க முயலலாம்....கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது.\nRELIANCE FRESH கடை ஸ்டண்ட் என்னாச்சுன்னு யாராவது சொல்லுங்கப்பா\nஅவர் சொல்லிவிட்டார், இவர் சொல்லிவிட்டார் என்று ஒன்றையும் செய்வதில்லை. இன்னோருவனுக்கு அடிமையாய் என் மனசாட்சியை விற்றுவிடுவதில்லை.\nDr.ராமதாஸின் அரசியல் எதை நோக்கி\nஎன் ஆடை அவிழ்ந்தபோதெல்லாம் என்னில் ஆடையாக மாறியவளே, உன் உள்ளம் அவிழ்ந்தபோது உன்னில் நான் அமிழ்ந்துபோகவில்லையடி, ஆணூறையின் நிறத்தையும் மணத...\nசிம்பு ஒரு கெட்ட வார்த்தை வைத்து ஒரு பாட்டு பாடிடாராம், ஒடனே உலக மகா குற்றம் என்கிற லெவலுக்கு பொங்கறாங்க. சரி நம்ப கருத்த பதிவு பண்ணுவோம்....\nஉன் அரை நிர்வாணத்தில் என் மனதை முழு நிர்வாணமாக்கியவளே நீ போகப்பொருளா, இல்லை நான் ஆணாதிக்கவாதியா இதில் எந்த முக மூடியை அணிவது என்று நான...\n. இப்படித்தான் காதலா or இப்படியும் காதலா\nஇதில் என்ன கலாச்சார சீர்கேடு வந்துவிட்டது என்று எனக்கு ஒரு இழவும் புரியல, சில வலைப்பதிவர்கள் புலம்புகிறமாதிரி.\nஓவ்வொரு ஆணிண் கனவும் இதுதான்\nபடத��தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள். இதெல்லாம் நடந்தா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....\nசரி, திருமணத்திற்கு முன் ஒரு முறையாவது--18+VIDEO\nADULTS ONLY-->இரண்டே மடிப்புகளில் sexy யாக T-SHIRT மடிக்கும் கலை.\nகற்றுத்தறுபவரும் ஒரு இளம் பெண்ணே.. NOTE: தன் T-SHIRTயை கழற்றி சொல்லித்தருகிறார்..வீடியோவிற்கு இங்கே கிளிக்குங்க. http://jollymanamay1.blo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/07/12/93951.html", "date_download": "2018-07-19T09:27:25Z", "digest": "sha1:LQ23YE7ULSN7ANZCR33AKK3CI6IDGIC6", "length": 10699, "nlines": 165, "source_domain": "thinaboomi.com", "title": "பொருளாதார வலிமை கொண்ட பெண்கள் சமூக தீமைகளுக்கு எதிரான அரண் - பிரதமர் மோடி பேச்சு", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுட்டை மற்றும் நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பேட்டி\nமத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம்\nதாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்\nபொருளாதார வலிமை கொண்ட பெண்கள் சமூக தீமைகளுக்கு எதிரான அரண் - பிரதமர் மோடி பேச்சு\nவியாழக்கிழமை, 12 ஜூலை 2018 இந்தியா\nபுதுடெல்லி : பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற்ற பெண்கள், சமூக தீமைகளின் அரணாக விளங்குவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.\nபிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-\nபெண்களின் விடாமுயற்சி மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு எனக்கு மிகுந்த உத்வேகத்தை தந்தது. பெண்கள் தற்போது அனைத்து துறையிலும் குறிப்பாக விவசாயம் மற்றும் பால் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டு துறைகளும் பெண்கள் இல்லாமல் ஜொலிக்க முடியாது. பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பங்களிப்பு அளப்பரியது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெண்கள் பொருளாதார விழிப்புணர்வும், வலுவும் அடைய உதவுகிறது.\nநிதி சுதந்திரமானது, பெண்களை உறுதியானவர்களாகவும், அதிகாரம் மிக்கவர்களாகவும் உருவாக்குகிறது. நிதி அதிகாரம்மிக்க பெண்கள், சமூக தீமைகளுக்கு எதிரான அரணாகத் திகழ்கிறார்கள். தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் தி���்டத்தின் மூலம் நாட்டில் உள்ள இரண்டரை லட்சம் கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இது அனைத்து மாநிலங்களிலும் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து மோசடியாக வென்றார்.: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\nவீடியோ: திருப்பதி கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nவீடியோ: முதல்வரின் உறவினரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவில்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\n1ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை\n2சென்னையில் டி.வி. சீரியல் நடிகை திடீர் தற்கொலை\n3காவிரி நடுவர் மன்றம் கலைப்பு : மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு\n4மத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppul.blogspot.com/2016/06/blog-post_9.html", "date_download": "2018-07-19T09:56:39Z", "digest": "sha1:6CIJ33T74FVWVCDL6SLHF4JUGODOGIFD", "length": 27496, "nlines": 515, "source_domain": "thiruppul.blogspot.com", "title": "புல்லாணிப்பக்கங்கள்: இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்", "raw_content": "\nஇராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்\nவசிஷ்டர்:-- (சபையோரைப் பார்த்து) ஜனங்களுடைய திருப்தியை நிச்சயப்படுத்துவதற்காகவே சக்கரவர்த்தி இப்படிக் கேட்பதே யொழிய அவர்களுடைய கருத்தையறியாமலல்ல. (தசரதரைப் பார்த்து) சக்கரவர்த்தீ உமக்கோ வயதாய் விட்டது. இனி நீர் வீட்டிலிருந்தேனும் வனத்திற்குச் சென்றேனும் ஆத்மலாபத்திற்குரிய தவத்தைச் செய்யவேண்டுவது அவசியம். எல்லோரும் அதை அச்சமின்றிச் சொல்லலாம். உம்முடைய புத்திரன் இராமனோ சகல சற்குணங்களும் கூடி ஓர் உருவெடுத்து வந்ததுபோல் விளங்குபவன்.\nமண்ணி னுநல்லண் மலர்மகள் கலைமகள் கலையூர்\nபெண்ணி னுநல்லள் பெரும்புகழ்ச் சனகியு நல்லள்\nகண்ணி னுநல்லன் கற்றவர் கற்றிலா தவரு\nமுண்ணு நீரினும் முயிரினு மவனையே யுவப்பார்.\nஅவன் தர்ம்பத்தினி ஜானகியோ பொறுமையில் நிலமகளினும் மேம்பட்டவள். அழகில் இலக்ஷ்மி தேவியினுஞ் சிறந்தவள். அறிவிற் கலைமகளினும் மிக்கவள். கற்பிற் பார்வதி போன்றவள். இத்தகைய அருங்குணங்கள் அமையப் பெற்ற சீதாபிராட்டியின் கண்ணுக்கு மிகவும் இனியவன் நம் இராமன். கற்றவரும் மற்றவரும் அவனைத் தாம் பருகு நீரினும், தமக்குரிய உயிரினும் மேலாகக் கருதியிருக்கின்றனர்.\nமனிதர் வானவர் மற்றுளா ரறங்கள் காத்தளிப்பார்\nஇனியிம் மன்னுயிர்க் கிராமனிற் சிறந்தவரில்லை\nஅனைய தாதலி னரச்சிற் குறுபொரு ளறியிற்\nபுனித மாதவ மல்லதொன்றில்லையீ துண்மை.\nமனிதர் தேவர் நாகராகிய உயிர்களனைவருக்கும் சீராமனைக் காட்டிலும் தரும நெறிகளைக் காப்பதிற் சிறந்தவர் வேறொருவருமில்லை. ஆதலால், சக்கரவர்த்தீ யோசித்துப் பார்க்கும்போது உமக்கு உறுதிப் பொருளாவது தூய தவமேயன்றி வேறொன்றில்லை. இதனை நீர் அறிய வேண்டும். சற்றும் கவலை வேண்டாம். உம்முடைய உத்திராகிய இராமச்சந்திரன் சத்திய பராக்கிரமம் உடையவன். தருமத்தைக் கைக்கொண்டவன். ஜனங்களைக் களிக்கச் செய்வதில் சந்திரன் போன்றவன். வித்தையில் பிரஹஸ்பதி என்றே அவனைச் சொல்லலாம். நல்ல சீலமுள்ளவன். எதற்குங் கலங்காதவன். எளியருக்கும் எளியனாய் உலாவி எல்லோருடைய க்ஷேமத்தையும் உசாவுகிறவன். ஒரு பொழுதும் பழுதுபடாத சாந்தத்தையும், அனுக்கிரஹத்தையும் உடையவன். இந்தத் தகுதியெல்லாம் அமைந்த புத்திரனை அரசனாகக் கொண்டு வாழவேண்டு மென்னும் ஆசையினாலேயே அவ்வளவு துருதமாக ஜனங்கள் உம் விருப்பத்தை அங்கீகரித்தது. உம்முடைய அரசாட்சியில் அசூயை கொண்டன்று. சக்கரவர்த்தியின் சந்தேகத்தை நீக்கும்பொருட்டு ஜனங்களும் தங்கள் கருத்தை வாய்விட்டுச் சொல்லலாம்.\nநகரமாந்தர் :-- (அனைவரும் ஒருகுரலாய்) வசிஷ்ட மகாரிஷி கூறியதே எங்கள் எல்லோருடைய உண்மைக் கருத்தாகும்.\nதசரதர்:-- நீங்கள் யாவரும் ஒருமித்த மனதோடு என் மகன் இராமனுக்கு முடிசூட்டச் சம்மதித்ததைக் கேட்டு மிகவும் களிகூர்ந்தேன். எப்பொழுது நமது இராமச்சந்திரனை இராச்சியத்தில் பட்டாபிஷேகம் செய்து வைத்துக் கண்ணால் பார்ப்போ மென்று நான் நினைத்தது கைகூடிற்று.இராம பட்டாபிஷேகத்தை உங்களுடைய கோரிக்கையின்பட�� வெகு விரைவாகவும் விமரிசையாகவும் நடத்தத் தீர்மானிக்கிறேன். (வசிஷ்டரைப் பார்த்து) சுவாமீ\nமுற்று மாதவநின் வாசகங் கேட்டலு மகனைப்\nபெற்ற வன்றினும் பிஞ்ஞகன் பிடித்தவப் பொருவில்\nஇற்ற வன்றினு மெறிமழு வாளவ னிழுக்கம்\nஉற்ற வன்றினும் பெரியதோ ருவகைய னானேன்.\n என் மகன் ஸ்ரீராமனைப் பற்றித் தாங்கள் வெளியிட்ட பொதுஜன அபிப்பிராயத்தைக் கேட்டு மிகவும் மனம் பூரித்தேன். இராமனை மகனாகப் பெற்றபொழுதும், ருத்திர தனுசை அவன் முறித்த அப்பொழுதும், பரசுராமனைப் பங்கப்படுத்திய அப்பொழுதும் யான் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் இப்பொழுது அதிக மகிழ்ச்சி யடைகிறேன். என் மனோரதம் நிறைவேறிற்று. முனிசிரேஷ்ட இனிக் கால தாமதம் வேண்டாம். சித்திரை மாதம் மனோகரமான காலம். இன்றைய தினம் புனர்பூசம். நாளைய தினம் பூச நக்ஷத்திரம், பட்டாபிஷேகத்திற்கு உகந்த நாள். இதைப்போல் சிறந்த நாள் கிடைப்பது அரிது. ஆதலால் நாளைய தினமே பட்டாபி ஷேகத்தை வைத்துக் கொள்ளலாம். (ஜனங்களுக்குள் கலகலவென்று ஒரு சத்தம் உண்டாகிறது) அதுதான் சரி. என் மனம் உறுதியாயிருக்கும் பொழுதே பட்டாபிஷேகத்தை நிறைவேற்றிவிட வேண்டும். மனிதர் எண்ணம் மாறுதலுள்ளது. இன்றைக்குள்ள எண்ணம் நாளைக்கும் இப்படியே இருக்கு மென்று சொல்ல முடியாது. ஆதலால் நாளைய தினமே என் மகன் இராமச்சந்திரனுக்கு முடி சூட்டி விடுவது நல்லது. (சபையோர் கரகோஷம் செய்கின்றனர். தசரதர் வசிஷ்டரைப் பார்த்து) சுவாமீ இனிக் கால தாமதம் வேண்டாம். சித்திரை மாதம் மனோகரமான காலம். இன்றைய தினம் புனர்பூசம். நாளைய தினம் பூச நக்ஷத்திரம், பட்டாபிஷேகத்திற்கு உகந்த நாள். இதைப்போல் சிறந்த நாள் கிடைப்பது அரிது. ஆதலால் நாளைய தினமே பட்டாபி ஷேகத்தை வைத்துக் கொள்ளலாம். (ஜனங்களுக்குள் கலகலவென்று ஒரு சத்தம் உண்டாகிறது) அதுதான் சரி. என் மனம் உறுதியாயிருக்கும் பொழுதே பட்டாபிஷேகத்தை நிறைவேற்றிவிட வேண்டும். மனிதர் எண்ணம் மாறுதலுள்ளது. இன்றைக்குள்ள எண்ணம் நாளைக்கும் இப்படியே இருக்கு மென்று சொல்ல முடியாது. ஆதலால் நாளைய தினமே என் மகன் இராமச்சந்திரனுக்கு முடி சூட்டி விடுவது நல்லது. (சபையோர் கரகோஷம் செய்கின்றனர். தசரதர் வசிஷ்டரைப் பார்த்து) சுவாமீ பட்டாபிஷேகத்திற்கு என்னென்ன வேண்டுமோ அவைகள் எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்க்க உடனே மந்திரிகளுக்கு கட்டளையிடுங்கள். (சுமந்திரரைப் பார்த்து) மந்திரி பட்டாபிஷேகத்திற்கு என்னென்ன வேண்டுமோ அவைகள் எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்க்க உடனே மந்திரிகளுக்கு கட்டளையிடுங்கள். (சுமந்திரரைப் பார்த்து) மந்திரி எல்லாம் வெகு துரிதமாகவும் ஒழுங்காகவும் நடைபெற வேண்டும். இப்பொழுது நமது இராமனைச் சீக்கிரம் இங்கு அழைத்து வாரும்.\nசுமந்திரர் :-- அப்படியே (போகிறார்)\nவசிஷ்டர்:-- (மற்ற மந்திரிகளைப் பார்த்து) மந்திரிகாள் நீங்கள் அனைவரும் நாளைய தினம் சூரியோதயத்துக்குள் நமது அரசருடைய அக்கினிஹோத்திர சாலையில் பொன் முதலான பொருள்கள், இரத்தினங்கள், பூஜைக்குரிய பண்டங்கள், அநேகவிதமான மூலிகைகள், வெள்ளைப் புஷ்பங்களால் தொடுக்கப்பட்ட மாலைகள், பொரி, தேன், நெய், இவைகளைத் தனித்தனியாகக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். மிகப் பரிசுத்தமான வஸ்திரங்கள், இரதம், ஆயுதங்கள், நால்வகைச் சேனைகள், எல்லாச் சுபலக்ஷணங்க ளுடனும் பொருந்திய பட்டத்து யானை, இரட்டை வெண்சாமரம், துவஜம், வெண்கொற்றக்குடை, நெருப்புப்போல் பிரகாசிக்கின்ற நூறு பொற்குடங்கள், பொற்பூண் பூண்ட கொம்புகளையுடைய ரிஷபம், ஊனமில்லாத புலித்தோல், இன்னும் என்னென்ன வேண்டுமோ அவைகளையும் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அந்தப்புர வாயில்களும் நகரத்து வாயில்களும் சந்தனத்தாலும் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு நல்ல வாசனை பொருந்திய தூபங்களாற் பூசிக்கப்பட வேண்டும். நாளைக் காலையில் தயிர் பால் ஆகிய இவைகள் மிகுதியாகக் கலந்த திவ்வியான்னங்களைக் கொண்டு நூறாயிரக் கணக்கான அந்தணர்களைத் திருப்தி யுண்டாக உண்பிக்க வேண்டும். அவர்கள் உள்ளங் குளிர, அவர்கள் இஷ்டப்படி நெய், தயிர், பொரி, பூர்ணமான தக்ஷிணை ஆகிய இவற்றைச் சற்காரஞ் செய்து கொடுக்க வேண்டும். சூரியோதயமாகும்போது ஸ்வஸ்திவாசனம் சொல்ல வேண்டும். ஆகையால் வேதியர் அனைவரையும் அழைத்து வாருங்கள். எல்லோரும் வந்து அமருவதற்கு ஆசனங்கள் அமைத்து வையுங்கள். நகரம் முழுவதும் கொடிகள் கட்டுங்கள். வீதிகளெல்லாம் ஜலம் தெளியுங்கள். வாத்தியக்காரர்களும், நன்றாக அலங்கரித்துள்ள கணிகையர்களும் இராஜ கிரகத்தின் இரண்டாங் கட்டில் சித்தமாக இருக்க வேண்டும். கோவில்களிலெல்லாம் அபிஷேக அலங்கார நிவேதனங்கள் நடக்க வேண்டும். அவ்விடங்களில் யாவருக்க��ம் தக்ஷணை சகிதமாகப் போஜனம் நடக்க வேண்டும். நமது சைனியங்களுள் ஒவ்வொரு போர் வீரனும் நன்றாக ஆடையாபரண மணிந்து, ஆயுதமேந்தி, அரண்மனை முற்றத்தில் வரிசை வரிசையாகக் காத்துக் கொண்டிருக்க வேண்டும்.\n(சுமந்திரர் வருகிறார். அவருக்குப் பின்னாக இராமர் வருகிறார். தந்தையை முதலில் வணங்குகிறார். பின்பு வசிஷ்டர், விசுவாமித்திரர் முதலிய முனிவர்களை வணங்குகிறார். மற்றையோர் இராமனை வணங்குகின்றனர். இராமர் அவரவர் வணக்கங்களை அவரவர் தகுதிக்குத் தக்கபடி தலையைத் தாழ்த்தலாலும், “ஆஹா’ என வாயாற் சொல்லலாலும், கண்ணாற் பார்த்துத் தலையை அசைத்தலாலும் அங்கீகரிக்கிறார். “இராமச்சந்திரா என் அருகில் வந்து அமர்’ என்று தசரதர் சொல்லுகிறார். இராமர் “வேண்டாம், நான் இங்கேயே அமருகின்றேன்’ என்று கூறி ஓர் ஆசனத்தில் உட்காருகிறார்)\n\"தத: ச த்வாதஸே மாஸே\"\nஸ்ரீஅன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவங்கள்\n\u0012Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்\f(2) 2012 Panguni uthsavam (1) geocities (1) Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள் (8) Natteri --SD (70) Natteri madal (35) Natteri SSR (52) natteri-bds (5) Paduka sahasram (17) Rama Rajya (3) sri vishnu pathaadhi kesaantham (5) VKR (8) yahoo (1) அத்திகிரி (1) அபீதிஸ்த‌வ‌ம் (32) அம‌ல‌னாதிபிரான் அனுப‌வ‌ம் (6) அழகியசிங்கர் அருளமுது (30) ஆச்ரம செய்திகள் (11) ஆண்டாள் திருமணம் (5) ஆராவமுதம் (5) இராம நாடகம் (34) ஒண்ணுமில்லே (69) கீதைக்குறள் (1) கோதா ஸ்துதி (22) சங்கத்தமிழ் மாலை (7) சரணாகதிமாலை (16) சஹஸ்ரநாமம் தமிழில் மின் நூலாக (1) சேட்லூர் (12) திருத்தாள்மாலை (4) திருப்பாதுகமாலை (25) திருப்பாவை (36) திருப்புல்லாணி உத்ஸவங்கள் (44) திருவருட்சதகமாலை (23) திலஹோமம் (1) தென்னாட்டுச்செல்வங்கள் (2) தேசிகப்ரபந்தம் (15) தேசிகர் ஊசல் (2) நம்மாழ்வார் வைபவம் (23) நாட்டேரி (100) படித்தேன் (105) பாக்யம் (18) பாதுகா சாம்ராஜ்யம் (8) பாரதி போற்றுவோம் (2) மதுரகவி (12) மந்த்ர ப்ரச்நம் (14) மும்மணிக்கோவை (7) ராமாநுஜ தயாபாத்ரம் (13) வரதராஜ பஞ்சாசத் (3) வேதாந்த குரு மாலை (2) வைணவ ஆசாரியர்கள் (16) வைத்தமாநிதி (33) ஸ்ரீ ரங்கநாத பாதுகாவில் படித்தது (2) ஸ்ரீதேசிகர் கீர்த்தனைகள் (35) ��Iதிருப்புல்லாணி உத்ஸவங்கள்� (1)\nஇராம நாடகம் பாதுகா பட்ட...\nஇராம நாடகம் -- பாதுகா பட்டாபிஷேகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_79.html", "date_download": "2018-07-19T09:33:04Z", "digest": "sha1:ML5UXRL76HYLZVBGXTFIV7NDR4DDOJ27", "length": 36653, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "1,333 வெளிநாட்டவர்கள் இலங்கையில் தஞ்சம் - முஸ்லிம்களே அதிகம் (முழுவிபரம் இணைப்பு) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n1,333 வெளிநாட்டவர்கள் இலங்கையில் தஞ்சம் - முஸ்லிம்களே அதிகம் (முழுவிபரம் இணைப்பு)\nபுகலிடம் கோரி பல நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் மற்றும், இலங்கையிலிருந்து பல நாடுகளுக்கு சென்றவர்களின் தொகை வெளியிடப்பட்டுள்ளது.\nதுறைமுகங்கள் மற்றும் கப்பல்துரை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nகொழும்பில் இன்று -03- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இதை குறிப்பிட்டார். இதன்படி,\n2017 ஆகஸ்ட் 31 வரை இலங்கையில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை மொத்தம் - 728\n2017 ஆகஸ்ட் 31 வரை வரை புகலிடம் கோரி இலங்கையிருந்து வேறு நாடுகளுக்கு சென்றோரின் மொத்த எண்ணிக்கை - 605\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பா���்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/item/452-2017-02-27-08-23-37", "date_download": "2018-07-19T09:18:06Z", "digest": "sha1:OGYJ6HZNYKKLY7BPLMAY7P4DTESMLI4O", "length": 6296, "nlines": 113, "source_domain": "eelanatham.net", "title": "சினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல் பலர் பலி - eelanatham.net", "raw_content": "\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல் பலர் பலி\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல் பலர் பலி\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல் பலர் பலி\nகளுத்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினர் சமயான் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇன்று திங்கள்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தில் இரு சிறைச்சாலை அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மூன்று அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான பாதள உலக குழு தலைவர் என கூறப்படும் அருண உதயசாந்த என்ற விளக்கமறியல் கைதியை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவாகனமொன்றில் வந்த குழுவொன்று இந்த து���்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nMore in this category: « கேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு ஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\nஎனது சொத்துக்கள் பற்றி விசாரிக்கப்போவது உண்மையா\nமஹிந்தவுக்கு எதிராக மஹிந்த சாட்சியம்\nசீன-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilaiyabharatham.blogspot.com/2016/07/blog-post.html", "date_download": "2018-07-19T09:42:13Z", "digest": "sha1:ANNZQYAHG2MFBCQTEL3WMKSQTCVOTIPI", "length": 15511, "nlines": 76, "source_domain": "ilaiyabharatham.blogspot.com", "title": "Ilaiya Bharatham: ரகசியம் ஆவணப்படத்தில் இருப்பது - மந்திரமா - தந்திரமா", "raw_content": "\nரகசியம் ஆவணப்படத்தில் இருப்பது - மந்திரமா - தந்திரமா\nThe Secret என்ற ஆங்கில நூல் ரகசியம் என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது மின்னூலாகவும், ஆவணப்படம் (தமிழிலும் கூட) போன்றவை சமீப காலமாக இணையத்தில் அதிகமாக பகிரப்படுகின்றன. அந்த ஆவணப்படத்தை நான் முழுமையாக பார்த்தேன். உலகம் முழுவதும் ஈர்ப்பு விதியில்தான் இயங்குகின்றது என்ற கோணத்தில் வெற்றி ரகசியம் அலசப்பட்டிருந்தது.\nஅதாவது நல்லது, கெட்டது என்பதெல்லாம் ஈர்ப்பு விதிக்கு தெரியாது. நீங்க என்ன நினைக்கிறீர்களோ அதைத்தான் அந்த ஈர்ப்பு விதி உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்கிறார்கள்.\nநம் முன்னோர்கள் “எண்ணம் போல் வாழ்வு” என்று ஒற்றை வரியில் சொல்லியிருப்பதை நாம் அலசி ஆராய்ந்து பின்பற்றாமல் போய்விட்டோமோ என்று எண்ண வைத்தது இந்த வீடியோ.\nசிலருக்கு (ஏன் எனக்கு கூட) எந்த விசயம் நடக்கக்கூடாது, அதை நான் செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ அதையே நாம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவது இந்த ஈர்ப்பு விதியினால்தான் இருக்குமோ\nஇந்த வீடியோவைப் பார்த்ததும் என் மனதில் வேறு சில எண்ணங்களும் எழுந்தன.\nபிரபல ஆன்மிகவாதி��ைப் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நாசர் நடித்த தமிழ்ப்படம் சகுனி. அந்தப் படத்தின் ஒரு காட்சியில்,\n“இவ்வளவு பணம் ஏது சாமி” என்று கார்த்தி கேட்பார்.\n“என்னிடம் வந்த மக்களின் கஷ்டத்தை தீர்த்து வைத்தோம். அவர்கள் காணிக்கையாக பணத்தை கொண்டு வந்து கொடுத்தார்கள்.” – இது நாசரின் பதில்.\n“மனசாட்சியை தொட்டு சொல்லுங்க சாமி... நாமளா தீர்த்து வெச்சோம்... கஷ்டத்தோட வந்தவனுக்கு ஆறுதல் சொன்னோம். ஆறு மாசத்துல அந்த கஷ்டம் அவனுக்கு தன்னால சரியாயிருக்கும். அவனவன் வந்து காசை கொட்டிட்டு போயிட்டான்... ” என்று கார்த்தி சொல்லவும், நாசர் அதை ஆமோதித்து அசடு வழிவார்.\nகடவுள் நம்பிக்கையோ, தன்னம்பிக்கையோ... பிரார்த்தனை, பரிகாரம், தியானம் அல்லது எதுவோ ஒன்றை செய்து முடித்தவுடன் நம் மனதில், இதை செய்து விட்டோம். அதனால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நம்பத்தொடங்குகிறோம். அந்த அதிர்வலைகள்தான் நம்பிக்கையின் ஆழத்தைப் பொறுத்து நம் வேண்டுதலை நிறைவேற்றுகிறதோ என்ற கருத்து என் மனதில் தோன்றுகிறது.\nசென்னையில் உள்ள பிரபல ஜோதிடர் அவர். சினிமாத்துறை பிரபலங்கள் உட்பட பல துறை பிரபலங்கள் அவரது வாடிக்கையாளர்கள். கேரளா உள்ளிட்ட இடங்களில் பலரையும் வைத்து பரிகாரம் செய்து தருவதால் கட்டணமும் மிக அதிகம். அவரிடமும் பட்ஜெட் பேக் இருக்கிறது என்று நண்பர் ஒருவர் சென்றார். அந்த நண்பருக்கு மேற்படி ஜோதிடர் சில ஆயிரங்கள் கட்டணமாக பெற்றுக் கொண்டு நவரத்தினக்கற்கள் பதித்த எந்திரம் ஒன்றை பிரேம் செய்து கொடுத்தார். அந்த கற்கள் இருக்கும் இடத்தில் விரலைக் கொண்டு சென்றால் காந்தம் போல் இழுத்தது. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்த நண்பரிடம் இந்த எந்திரத்தை கொடுத்த ஜோதிடர் சொன்ன பிரார்த்தனை வழிமுறைகள் என்ன தெரியுமா\nபூஜை அறையில் வைத்து அந்த எந்திரத்திற்கு தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் சாம்பிராணி போட்டு ஏதாவது சின்ன அளவில் நைவேத்யம் செய்து, குறைந்தபட்சம் அரை மணி நேரம் நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக ஆக விரும்புகிறீர்களோ அதை அடைந்து விட்டதாகவே கற்பனை செய்து வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அந்த நண்பர் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் கதையாக முழு நம்பிக்கையோடு இதை தொடரவில்லை என்று நினைக்கிறேன். இந்த விச���த்தை அவர் சொன்னபோது எனக்கும் சாதாரணமாக தோன்றியது. ஆனால் “ரகசியம்” வீடியோவை பார்த்த பிறகு இந்த ஈர்ப்பு விதியைத்தான் அவர் பூஜை பெயரால் செய்ய வைத்து சக்சஸ் கொடுக்கிறாரோ என்ற எண்ணம் என் மனதில் எழுகிறது.\n“ரகசியம்” பற்றி நிறைய கேள்விகள், எண்ணங்கள் என் மனதில் எழுகின்றன. அவ்வப்போது அவற்றை பதிவிடுகிறேன்.\nLabels: ஆன்மிகம், இப்படியும் இருக்குமா, கட்டுரை, வெற்றி Posted by திருவாரூர் சரவணன் at 8:16:00 PM\nஇரகசியம் என்ற நூலில் உள்ள விவரங்கள் அனைத்தும் தமிழ் நூல்களில் பரவி கிடக்கின்றன. ஆனால் நாம்தாம் அவற்றை புறந்தள்ளி விட்டோம்\n1000 ரூபாய் (1) 2016) (1) 500 ரூபாய் இளையபாரதம் மின்னிதழ் (1) அனுபவம் (1) ஆன்மிகம் (2) இப்படியும் இருக்குமா (2) இளையபாரதம் மின்னிதழ் (1) இளையபாரதம் மின்னிதழ் (1-15 அக்டோபர் (1) ஈவ்டீசிங் (1) ஒரு செய்தி (1) கட்டுரை (3) குறு நாவல் (1) சிறுகதை (4) சினிமா (1) சோம.வள்ளியப்பன் (1) தமிழ்சினிமா (3) தீபாவளி (2) தீபாவளியில் ரிலீஸ் (1) தொடர்பதிவு (3) நம் பார்வை (6) நல்லதாக நாலு வார்த்தை (1) நினைவுகள் (1) நூல் அறிமுகம் (1) நூல் விமர்சனம் (2) படித்தவை (2) பயண அனுபவம் (1) மின்னூல் (1) மெர்சல் (2) விழிப்புணர்வு (1) வெளியிடும் முறை (1) வெற்றி (1)\nநண்பன் - சிறுகதை - மணிரத்னம் – தினமணி சிறுகதைப்போட...\nரகசியம் ஆவணப்படத்தில் இருப்பது - மந்திரமா - தந்திர...\n1000 ரூபாய், 500 ரூபாய் - தற்போதைய நிலவரம்\nஇளைய பாரதம் மின்னிதழ் - நவம்பர் 1-15, 2016 (மூன்றாவது இதழ்) தற்போதைய விஷயம் கொஞ்சமும், குழந்தைகள் தின சிறப்பிதழுக்காக இளையபாரதத்தின் பழைய ...\nதீபாவளி - மாறிப்போன கொண்டாட்ட முகம்...\nஇருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி என்றால் அதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே வீட்டில் பலகாரம் சுடுவதற்கான ஏற்பாடுகள், ஆயத்த ஆடைகளை நா...\nதமிழ்செல்வனுக்கு வேதாளம் சொன்ன பதில்கள்...\nஇந்த தொடர் யாரையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவில்லை. சமீப காலமாக நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது அவ...\nரகசியம் ஆவணப்படத்தில் இருப்பது - மந்திரமா - தந்திரமா\nThe Secret என்ற ஆங்கில நூல் ரகசியம் என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது மின்னூலாகவும், ஆவணப்படம் (தமிழிலும் கூட) போன்றவை சமீப கால...\nநண்பன் - சிறுகதை - மணிரத்னம் – தினமணி சிறுகதைப்போட்டி முடிவுகள்\nரஜினி, கமல் போன்றோரை வைத்து மசாலா படங்களாக எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்த படங்களில் டைட்டிலின்போது கதை வசனம் - பஞ்சு அருணாச்சலம் அல்லது ...\nபுத்தக விமர்சனம் - சுழிக்காற்று\nஎன்னை \"ஆ\" என்று வாய் பிளக்க வைத்த மர்ம நாவல்.... இது வரை நான் படித்த புத்தகங்களில் அளவுக்கு அதிகமாக தொடக்கம் முதல் முடிவ...\n1000 ரூபாய், 500 ரூபாய் - தற்போதைய நிலவரம்\nஇளைய பாரதம் மின்னிதழ் - நவம்பர் 1-15, 2016 (மூன்றாவது இதழ்) தற்போதைய விஷயம் கொஞ்சமும், குழந்தைகள் தின சிறப்பிதழுக்காக இளையபாரதத்தின் பழைய ...\nவாசிப்பில் எனக்கு சிறு வயதில் இருந்தே மிகவும் ஆர்வம் உண்டு. அப்படி சமீபத்தில் படித்த புத்தகம் \"உலகம் உன் வசம்.\". இதன் ஆசிரியர் சோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0515&showby=list&sortby=pricehigh", "date_download": "2018-07-19T09:21:19Z", "digest": "sha1:KKXABNWD2JQBOM63CROTVJLHOP7OPWW7", "length": 3195, "nlines": 71, "source_domain": "marinabooks.com", "title": "சுவாமி சுப்பிரமணியன்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் யோகாசனம் தத்துவம் கம்யூனிசம் வேலை வாய்ப்பு நாவல்கள் English நாட்டுப்புறவியல் சமையல் சினிமா, இசை கதைகள் அறிவியல் மகளிர் சிறப்பு அகராதி கணிப்பொறி சுயமுன்னேற்றம் மேலும்...\nரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்விஜயபாரதம் பதிப்பகம்Notion Pressஅறிவு நாற்றங்கால்வானதி பதிப்பகம்எஸ்.கே.கே. கல்வி அறக்கட்டளைஇரா.இராஜ்குமார் - அப்துல் கனிகொம்பு பதிப்பகம்நாதன் பதிப்பகம்தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்ரம்யா பதிப்பகம்காயத்ரி வெளியீடு இயற்கை வரலாறு அறக்கட்டளைடாக்டர் டி ஜெகதீசன்சரசுவதி மகால் நூலகம் மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/video/133", "date_download": "2018-07-19T09:43:01Z", "digest": "sha1:ONZP3TMFIPCIR2D6DVIWM7MQ43EPCW5A", "length": 5098, "nlines": 112, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | பல்கலைக்கழகத்தில் தைப்பொங்கல் விழாவில் வெள்ளை இனத்தவர் சாரி வேட்டியுடன் ஆட்டம்", "raw_content": "\nபல்கலைக்கழகத்தில் தைப்பொங்கல் விழாவில் வெள்ளை இனத்தவர் சாரி வேட்டியுடன் ஆட்டம்\nயாழில் யுவதியுடன் படுத்திருந்த கணவன் பொலிசாரிடம் காட்டிக் கொடுத்தார் மனைவி\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் 3 பெண்களைக் கட்டி வைத்து செய்த கொடூரம்\nயாழ் சாவகச்சேரியில் ஜாக்பொட் பரிசு 6 கோடி ரூபா\nவேம்படி உயர்தர மகளீர் கல்லுாரியில் 9 ஏ எடுத்த��ர்களுக்கு நுாறு ரூபா பரிசு\nகஜேந்திரனில் ஏறி குதிரை ஓடிய யாழ்ப்பாண வடிவேலு\n யாழில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது பொலிஸ் மா அதிபர் சீற்றம்\nதிருநெல்வேலி விவசாய நிலையத்தில் திருவிளையாடல் சூடு, சொரணை இருப்பவர்களுக்கு சமர்ப்பணம்\nமாணவர்களின் எதிர்காலத்தினை பாழாக்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணம் சித்தன்கேணி காவாலிகள்.\nயாழ். வல்லிபுரத்தில் தரை இறங்கிய விமானம்\nபருத்தித்துறை வீதியில் தோன்றிய கரிய உருவம்\nபெண்களின் அசத்தல் சாகசத்தை பாருங்கள் \nநிலாவரைக்கிணறு - ஈழத்தின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pulavanpulikesi.blogspot.com/2010/05/10-2010.html", "date_download": "2018-07-19T09:59:35Z", "digest": "sha1:XX45RZTTHPJNIJ57C424WJRRLS4ZMNBJ", "length": 25976, "nlines": 300, "source_domain": "pulavanpulikesi.blogspot.com", "title": "டரியல் (10-மே-2010) ~ பா. வேலு commented');if(n_rc==true)document.write(' on '+f_rc);document.write(': ');if(l_rc.length“');document.write(l_rc);document.write('”", "raw_content": "\nஏ.ஆர். ரகுமானின் இரண்டாவது மகளான ரஹீமாவுக்கு மும்பையில் இருதய அறுவை சிகிச்சை நடை பெற்றுள்ளது.கடந்த சில தினங்களாக இசை மறந்து தன் மகளுக்காக இரவு பகல் பாராமல் தந்தைக்குரியக் கடமையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் ஏ.ஆர். ரகுமான். அவர் மகள் விரைவில் நலமுடன் திரும்ப என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n\"Need to better my bowling, rhythm hasn't been up to the mark... I ll come back strong in the remaining matches ....\" இது முதல் சூப்பர்-8 போட்டி முடிவில் ஜாகிர்கான் அவரது ட்விட்டரில் வெளியிட்ட செய்தி. ஆனால் இரண்டாவது போட்டியிலும் கேவலமான பந்து வீச்சே. நமது பந்து வீச்சாளர்களின் திறமையான() பந்து வீச்சாலும், முக்கியமான போட்டிகளில் தன் திறமையைக் காட்டத் தவறிய மட்டையாளர்களாலும் இந்திய அணி இத்துடன் இந்த வருட உலக கோப்பையிலிருந்து வெளியேத் தூக்கி வீசப் பட்டிருக்கிறது.\nபெற்றோரின் ரத்தத்தை உறிஞ்சும் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணத்தை ஏற்க முடியாது எனத் தனியார் பள்ளிகள் சங்கம் கருத்து கூறியுள்ளது.\n\"பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை கருத்தில் கொண்டு பள்ளி தாளாளர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒருமித்த கருத்துடன் கூடிய கல்வி கட்டணத்தை நிர்ணயித்தால் மட்டுமே நிர்வாக சிக்கல்களை பள்ளி தாளாளர்கள் தவிர்க்க இயலும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம்\" இது அவர்கள் கூறிய கருத்து.\nதனியார் பள்ளிகள் என்றா���் என்ன அரசு பள்ளி என்றால் என்ன அரசு பள்ளி என்றால் என்ன கல்வியின் தர்ம் சிறப்பாகவே இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகள் அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் வளர்ந்துக் கொழுத்துக் கொண்டிருப்பது தனியார் பள்ளிகளே. அவர்கள் இந்த அளவு துணிச்சலான அறிக்கை விடக் காரணமும் அரசு பள்ளிகளின் தரமின்மையே.\nஆசிரியர் பணியை சேவையாக நினைத்து செய்பவர்கள் மிகச்சிலரே. ஆனால் பெரும்பாலான அரசு ஆசிரியர்கள் வாங்கும் சம்பளத்திற்கு கூட பணி புரிவதில்லை. படித்துப் பணிக்கு வரும் இது போன்றவர்களின் மெத்தனப் போக்கைக் கண்டிக்க ஆளில்லாமல் அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்து சாமான்ய மக்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிப்படைந்திருக்கிறது.\nதனியார் பள்ளிகள் இதை மேற்கோள் காட்டியே தங்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றன. ஆசிரியர்களே அரசுத் திருந்துவதெல்லாம் இரண்டாம் பட்சம். முதலில் நீங்கள் திருந்துங்கள் வாங்குகின்ற சம்பளத்தில் உண்ணும் உணவு உள் செல்லும் முன் யோசித்துப் பாருங்கள் \"இந்த உணவுக்கான பணியை செய்திருக்கிறோமா\" என்று. அப்போது உரைக்கும் உங்களுக்கு.\n\"ராவணன்\" படத்தின் பாடல்கள் வெளியாகி எதிர் பார்த்தது போலவே வெற்றியும் பெற்றிருக்கிறது. எனக்கு அனைத்துப் பாடல்களும் பிடித்துப் போயி விட்டது. குறிப்பாக அனுராதா ஸ்ரீராம், சங்கர் மகாதேவன் குரல்களில் \"காட்டுச் சிறுக்கி\" பாடலும் கார்த்திக்கின் குரலில் \"உசுரே போகுதே\" பாடலும் உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. கேட்டுப் பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.\nசில மாதங்களுக்கு முன்னர் பார்த்த ஒரு வீடியோ. என்னை மிகவும் கவர்ந்திழுத்தது. \"ஒன்று பட்டால் உண்டு வாழ்வே\" என்னும் தத்துவத்தை மிக அழகாக ஒரு சிறுவன் மூலம் எடுத்தியம்பும் இந்த வீடியோ உங்கள் அனைவரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும் என நினைத்ததால் இங்கே.\nஇந்த வாரப் பதிவர்: அன்புடன் அருணா\nஇவர் பதிவுகளிலேயே என்னை மிகக் கவர்ந்தது சமீபமாக இவர் எழுதி வரும் \"நிமிடத்தில் கடவுளாகலாம்\". மிக அருமையாக கடவுளுக்கான புரிதல்களை எடுத்தியம்பும் இவை என்னை கவர்ந்தது. மேலும் இவர் இளமை விகடனில் \"மாணவர்கள் தற்கொலை ஏன்\" என ஒரு தொடர் எழுதி வருகிறார். நல்ல பதிவுகளை சமுதாய நோக்கில் எழுதி வரும் இவருக்கு என் வாழ்த்துக்கள்.\nஇவரத��� வலைப்பூ: அன்புடன் அருணா\nஇந்த வார டரியல் நண்பர் பலா பட்டரை ஷங்கரின் ம்ருதுளா... இந்த சிறுகதையைப் படித்துப் பாருங்கள். கவிதைகள் கலந்து மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்.\nஎல்லாம் அருமை புலிகேசி... குறும்படம் பிறகு பார்க்கிறேன்\nஅன்புடன் அருணாவின் அறிமுகத்திற்கும்.... நண்பர் பலா பட்டறை சங்கரின் கவிதைக் கதை எடுத்துக் காட்டியிருப்பதற்கும் மிக்க நன்றி ம்ருதுளா....உண்மையிலேயே...சங்கர் மீது...மேலும் ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது....\nமொத்தத்தில் இந்தவார டரியல் சூப்பர்\nஅன்புடன் அருணாவின் அறிமுகத்திற்கும்.... நண்பர் பலா பட்டறை சங்கரின் கவிதைக் கதை எடுத்துக் காட்டியிருப்பதற்கும் மிக்க நன்றி ம்ருதுளா....உண்மையிலேயே...சங்கர் மீது...மேலும் ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது....\nமொத்தத்தில் இந்தவார டரியல் சூப்பர்\n\\\\நமது பந்து வீச்சாளர்களின் திறமையான() பந்து வீச்சாலும், முக்கியமான போட்டிகளில் தன் திறமையைக் காட்டத் தவறிய மட்டையாளர்களாலும் இந்திய அணி\\\\\nகாசு கொடுத்தா மட்டும் விளையாடும் யூசுப் பை என்ன செய்வது\n\\\\இந்த வாரப் பதிவர்: அன்புடன் அருணா\\\\\nமிக்க மகிழ்ச்சி புலவரே :))\nஇராவணன்னில் எனக்கு பிடித்தது கெடா கெடா... கோடு போட்டா...\nபென்னி தயாள் செம வாய்ஸ்...\n//ஆசிரியர் பணியை சேவையாக நினைத்து செய்பவர்கள் மிகச்சிலரே. ஆனால் பெரும்பாலான அரசு ஆசிரியர்கள் வாங்கும் சம்பளத்திற்கு கூட பணி புரிவதில்லை.//\nஇந்த நிலைமை இப்போது பெரும்பாலும் மாறிவிட்டது என்று நினைக்கிறேன். தாங்கள் சொல்வதுபோல் 25 சதவீத ஆசிரியர்கள் இருக்கலாம்... நண்பனொரும் அரசுப்பள்ளியில் ஆசிரியனாக இருக்கிறான். அவன் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் இந்த கருத்து....\nமிக மிக அருமைங்க.. அத்தனையும்.\nஏற்கனவே பார்த்த மிக அருமையான காணொளி\nசூப்பர் டரியல் ராவணா.. வாவ் \nநல்ல அறிமுகம், வாழ்த்துக்கள் அன்புடன் அருணா. உங்கள் புகழ் மேநேம்ளும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஏ.ஆர்.ஆர் பெண் நலம் பெற 'எங்கள்' பிரார்த்தனையும்...\nபள்ளிக் கட்டணம் - கட்டுப் பாடு...ஏப்ரலுக்கு ஏப்ரல் நடக்கும் கூத்து...\nஇசைப்புயலின் புதல்வி குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.\nவழக்கம் போல் டரியலில் தேங்காய்... மாங்காய்... சுண்டல்... அளவாய் சுவையாய் தித்திப்பாய் புலவரே..\nஉங்களுக்கு நன்றி சொல்லும் எனது இந்த இடுக்கை பார்வை இட அழைக்கிறேன்\nஇந்த வார டரியலும், ம்ருதுளாவும் அருமை புலிகேசி\nகம்பரசம் (இராமாயணம் 18+ க்கு மட்டும்)\nஇந்துக்களின் தெய்வ காவியமாகப் போற்றப்படக் கூடிய நூல் கம்ப இராமாயணம். ஆனால் இது அத்தகையப் போற்றுதலுக்கெல்லாம் தகுதியான நூலா எனப் பார்த்தால் ...\nஆசிரியை வீட்டுக் கொய்யாப்பழம் - பதின்மம்\nநண்பர் மீன் துள்ளியான் இத்தொடர்பதிவை எழுத அழைத்ததும் மீண்டும் பதின்மம் சென்று எழுத எத்தணித்து நினைவில் திரும்பியவைகளை எழுதியிருக்கிறேன். அ...\nகம்ப இராமாயணமும் பதிவர் சந்தேகமும்\nஜானகிராமன் அவர்கள் ஃபோரத்தில் எழுப்பிய சந்தேகங்கள் // மேலாடை என்பது தமிழ் சமூகத்தில் கடந்த 3 நுற்றாண்டுகளாகத் தான் பழக்கத்தில் வந்திருக்கும...\nமருதாணி நீ தொட்டுப் பறித்து இட்ட மருதாணி சிவக்க வில்லை கைகள்..... சிவந்து போனது மருதாணி.... முள் நீ கடந்து போகும் பாதையில் கிடந்து போன...\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது குறித்து என் கல்லூரி நண்பர்கள் சிலருடன் விவாதம் நடந்தது. ஆடை என்பது உடலை மறைக்கும் பொருள் என்ற காலம் போய் நவ நாகரீகம் என்ற ப...\nஅட இன்னா ஆத்தா வெவஸ்த்தை இது\nநேத்து இன்னாடான்னா நம்ம கண்ணாத்தா கூட நேத்து கொஞ்சம் மெர்சலாயிருச்சிப்பா. அட ஒன்னுமில்லப்பா கண்ணாத்தாளுக்கு வேண்டப்பட்ட ரெண்டு பேரு தெரு வழ...\nசொந்த பந்தங்கள் - 3\nஅண்ணன் தன் இளவல் கற்க தன் கல்வி இழந்தான் தமையாளின் மணம் முடிக்க தன் மணம் தள்ளினான் இருவரும் இவன் மறந்து இன்புற்றிருக்க இவனோ துன்புற்றி...\nஒபாமா வருகையும் அணுசக்தி ஒப்பந்தமும்\n நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் எழுத வேண்டிய தேவையும், அவசியமும் ஏற்பட்டிருக்கிறது. இனி தொடர்ந்து எழுதலாம் என முடி...\nகிரிக்கெட்டும் நானும் - தொடர்பதிவு\nநண்பர்கள் வெள்ளி நிலா ஷர்புதீன் மற்றும் முகிலன் அழைத்ததால் இத் தொடர்பதிவை எழுதுகிறேன் . இத்தொடர்பதிவின் விதிமுறைகள் 1. உண்மையை ...\nசெய்யும் தொழிலை பொறுத்து பிரிக்கப் பட்ட சாதீய அமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் செந்தம் விட்டு, சாதி விட்டு செய்யும் திருமணங்கள...\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rengasubramani.blogspot.com/2013/12/blog-post_19.html", "date_download": "2018-07-19T09:23:59Z", "digest": "sha1:PYWNACATD25L4RM4WL6B2GCHOQDWFS4O", "length": 21109, "nlines": 159, "source_domain": "rengasubramani.blogspot.com", "title": "ரெங்கசுப்ரமணி: தீராக்காதலி - சாருநிவேதிதா", "raw_content": "\nதமிழகத்தின் முக்கிய உணவு சினிமா. அது இல்லாமல் பலர் வாழ்வது கடினம். பலருக்கு சினிமா மீதான காதல் அபரிமிதமானது. ஆட்சியையே தூக்கி கொடுக்கும் மனதுடையவர்கள் நாம். அத்தகைய சினிமா நாயகர்களில் சிலரை பற்றிய குறிப்புகள்தான் இப்புத்தகம். உயிர்மையில் வெளிவந்து புத்தகமாகவும் வந்துள்ளது.\nரஜினி - கமல் என்றுதான் என் சிறுவயது சண்டைகள், இன்று விஜய் - சூர்யா என்று நடந்து கொண்டிருக்கின்றது. ஏனோ அஜித் சிறுவர்கள் மனம் கவரவில்லை. அவர் அடுத்த படிக்கு போய்விட்டாரோ என்றுதான் எண்ண தோன்றுகின்றது, அது வேறு கவலை. இதற்கு எல்லாம் முன்னோடி, எம்.ஜி.ஆர் - சிவாஜி இல்லை. அதற்கும் முன்னும் தமிழ்சினிமா இருந்திருக்கின்றதல்லவா இல்லை. அதற்கும் முன்னும் தமிழ்சினிமா இருந்திருக்கின்றதல்லவா எம்.கே.டி - பி.யூ. சின்னப்பா. இப்புத்தகம் அவர்களில் ஆரம்பித்து பல முன்னோடிகளை பேச விருப்பப்பட்டு, விரைவில் முடிந்து விட்டது.\nஇதில் வரும் சினிமா பிரபலங்கள்\nஇதில் எம்.ஜி.ஆரை பற்றி புதிதாக என்ன என்று யோசிக்கலாம், எம்.ஜி.ஆரின் ஆரம்பகால வாழ்க்கை பற்றிய குறிப்புகள். எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்வின் ஆரம்பம், அவரின் முதல் சில படங்கள், அவரின் மண வாழ்க்கை. எல்லாம் கொஞ்சம் படிக்க புதிதான பழையவை.\nஎம்.ஆர்.ராதவை பற்றிய குறிப்புகள் பல ஏற்கனவே பல இதழ்களில் படித்தவை. புதிதாக ஒன்றுமில்லை. காரில் வைக்கோலை ஏற்றி சென்றது, எம்.ஜி.ஆரை சுட்டது.\nமுக்கியமானது இப்புத்தகத்தின் தலைப்பிற்கான காரணகர்த்தா. கே.பி.சுந்தாராம்பாள். அவரின் பேரை கேட்டவுடன் நினைவில் வருவது, ஒரு மூதாட்டி வடிவம். அவ்வையார் சிறுவயதில் கிழவியாய் போனார் என்று படித்திருப்போம், அது போல இவரும் சிறுவயது முதலே கிழவியானாரோ என்றுதான் நினைத்து கொண்டிருந்தேன். அதற்கு பின்னால் இருப்பது ஒரு அற்புதமான காதல் கதை. அவருக்கும் எஸ்.ஜி.கிட்டப்பாவிற்குமான காதல். மூன்று வருடம் சேர்ந்து (அதுவும் இரண்டாம் மனைவியாக, சந்தேகத்துடன் வாழ்ந்த ஒரு வாழ்க்கை) வாழ்ந்ததற்கு பல ஆண்டுகள் விதவை கோலம். இது என்ன சாதரணமா என்று கேட்கலாம், எத்தனையோ பேர் அப்படி வாழ்ந்திருக்கின்றார்கள், பார்த்திருப்போம். ஆனால் இவர் இருந்தது சினிமா உலகில். ஆகா அது எப்படி சினிமாகாரர்களை கேவலமாக பேசலாம் என்பவர்கள், ஒரு வருடம் அமர்ந்து எழுபது வருட சினிமா இதழ்களை படித்துவிட்டு வாருங்கள்.\nஎஸ்.ஜி கிட்டப்பாவை பற்றி மற்றொரு பிரபலம் சொன்னது \"இது போன ஜென்மத்தில் பழுத்த பழம், தன் கர்மாவை தொலைக்க பூலோகத்தில் விழுந்துள்ளது. தான் வந்த வேலையை முடித்துக் கொண்டு போய்விடும் அதிக நாள் தங்காது\" கூறியது போலவே அதிகநாள் தங்காமல் போய் சேர்ந்தார். காரணம் குடி. அவர் இறந்ததை கேட்டதும் ஓடி வரும் கே.பி.எஸ் கையில் பணம், அவரின் கடனை தீர்க்க.\nஇப்புத்தகத்திற்கு உயிர் கொடுப்பது அவரின் கடிதங்கள். அவரின் ஒவ்வொரு கடிதமும், அவரின் காதலை ஒரு உயரிய இடத்தில் வைக்க செய்கின்றது.\nஇதை படித்ததும் நினைவில் வரும் மற்றுமொரு பிம்பம் எம்.எஸ்.சுப்புலஷ்மி. ஜெயமோகன் தளத்தில், படித்து பாருங்கள். ஒற்றுமை வேற்றுமை தெரியும்.\nஎம்.கே.டியின் வரலாறு.அவரின் ராஜபோக வாழ்க்கை, கடைசியில் அதன் வீழ்ச்சி. அவரின் நுட்பமான அறிவு, தயாள மனம்.\nஇப்புத்தகத்தை எழுத்தாளர் மாமல்லன் அவர் தளத்தில் கிழித்து தொங்கவிட்டுவிட்டார். சில பல தவறான தகவல்களுக்காக.\nவிந்தன் எழுதிய தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்திலிருந்து பல பகுதிகளை சுருக்கி தந்துள்ளார். அந்த மின்புத்தகம் இங்கே\nஇதற்கு சற்று தொடர்புடைய ஒரு இணைப்பு\nபி.யூ.சின்னப்பா இவர்களை பற்றியும் பல குறிப்புகள். சுவாரஸ்யமான பல தகவல்கள். எம்.கே.டி யுடன் இவருக்கான போட்டி, இருவரின் ஆளுமைகளின் வித்தியாசம்.\nஅந்த நாளின் பல சினிமா புத்தகங்களின் குறிப்புகளை தந்துள்ளார். பலரின் கேள்விகள் வேறு. இன்னாரின் ஜாதி என்ன, விலாசம் என்ன, அவரை நான் மணக்க முடியுமா. இன்றும் தினதந்தியின் குருவியாரும், ராணியின் கிளியாரும், இன்ன பிற பறவைகளும் இதே மாதிரியான கேள்விகளுக்கே பதில் சொல்லி வருகின்றார்கள். என்ன ஜாதிக் கேள்விகள் இல்லை, அதற்கு பதிலாக மொழி, மாநிலம் பற்றிய கேள்விகள். தமிழ் சினிமா ரசிகன் முன்னேறவில்லை என்று யார் சொன்னது.\nஆனால் ஒரே கேள்வி, இந்த வேலைக்கு ஒரு பெரிய எழுத்தாளர் எதற்கு பல இதழ்களில், புத்தகங்களில் வந்த நிகழ்வுகளை தொகுத்து அளிக்க ஒரு பத்திரிக்கையாளர் போதும். எழுதிய விதத்திலும் எழுத்தாளரின் முத்திரை என்று எதுவுமில்லை. வழக்கம் போல நாலு இடங்களில் தமிழர்களை திட்டும் போது மட்டும் வெளிப்படுகின்றது. தொகுத்த விதத்தி சுவாரஸ்யம்தான். சுருக்கமாக தந்துள்ளார். ஆனால் அது மட்டும் போதாது. பின்னட்டையில் பதிப்பாளர் அடித்துவிடும் மானிட சோகம் எல்லாம் வருவதில்லை.\nஇன்னும் அவர் ஆசைப்பட்ட பல நாயகர்களை பற்றி எல்லாம் ஒன்றும் எழுதமுடியவில்லை. சரிதான் இதற்கே அவர் பல புத்தகங்களை படித்து இருக்கவேண்டும். உழைப்பிற்கு ஊதியமேது. ரஞ்சன், பாலையா என்று பலர் உள்ளனர்.\nஉருப்படியான விஷயம், இதற்கு பின்னால் இப்புத்தக நாயகர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வருகின்றது. படிக்கலாம் தப்பில்லை. சரவணபவன் தோசை விலைதான்.\nஉயிர்மை பதிப்பகம் - ஆன்லைனில் வாங்க கிழக்கே போகவும்\nPosted by ரெங்கசுப்ரமணி at பிற்பகல் 3:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கட்டுரைகள், சாருநிவேதிதா, திரைப்படம்\nஸ்ரீராம். 23 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:25\nபதிப்பகமும், விலையும் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். எம் கே டி பாகவதர் கடைசிக் காலத்தில் கஷ்டப்பட்டது போல ஊடகங்களில் வருவது பிழை என்று சமீபத்தில் அவர் சகோதரி அல்லது சகோதரியின் பிள்ளை ஒரு தினசரியில் பேட்டி தந்திருந்தார். நீங்கள் சொல்வது போல இந்த விஷயங்களை எழுதுவதற்கு சாரு நிவேதிதாவா\nரெங்கசுப்ரமணி 23 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:53\nஇப்பதிவு சிறிது நாள் முன்பே எழுதி வைத்தது. விந்தனின் புத்தகத்தை தேடி கொண்டிருந்ததால் அப்படியே வைத்திருந்தேன். அது கிடைத்ததும் அப்படியே வெளியிட்டு விட்டேன். அதனால் புத்தக விபரம் தவறிவிட்டது. விலை உள்ளது பாருங்கள். //சரவணபவன் தோசை விலைதான்// 80 ரூபாய். மற்ற விபரங்களை சேர்த்துள்ளேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபின் தொடரும் நிழலின் வழி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேடினால் கிடைக்கும் (சில சமயம்)\nகடலுக்கு அப்பால் - ப. சிங்காரம்\nபுயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்\nநாவல் (59) சிறுகதை (20) ஜெயமோகன் (20) தி. ஜா (20) சுஜாதா (18) மகாபாரதம் (15) அரசியல் (14) அசோகமித்ரன் (13) குறுநாவல் (10) நகைச்சுவை (10) கட்டுரைகள் (9) சரித்திரம் (8) வெண்முரசு (8) வரலாறு (7) கணேஷ் வசந்த் (6) மொழிபெயர்ப்பு (6) இந்திரா பார்த்தசாரதி (5) சோ (5) தேவன் (5) திரைப்படம் (4) பயணம் (4) விகடன் (4) அனுபவம் (3) அரவிந்தன் நீலகண்டன் (3) ஆன்மீகம் (3) இந்தியா (3) இந்து மதம். (3) கடல் (3) கரிசல் காடு (3) சினிமா (3) ஜெயகாந்தன் (3) நெய்தல் (3) ஆங்கிலம் (2) ஆதவன் (2) கி. ராஜநாரயணன் (2) கோபுலு (2) சாவி (2) சுகா (2) சுஜாதா தேசிகன் (2) ஜோ டி குரூஸ் (2) நாடகம் (2) ப. சிங்காரம் (2) பாலகுமாரன் (2) பி.ஏ.கிருஷ்ணன் (2) மதன் (2) ராமாயணம் (2) வாழ்க்கை வரலாறு (2) விஞ்ஞானம் (2) வைஷ்ணவம் (2) அமானுஷ்யம் (1) இசை (1) இதிகாசம் (1) இந்திரா செளந்திரராஜன் (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) கன்னடம் (1) கல்கி (1) காடு (1) காண்டேகர் (1) குழந்தைகள் இலக்கியம் (1) கோவில் (1) சரஸ்வதி (1) சா கந்தசாமி (1) சாருநிவேதிதா (1) சைன்ஸ்ஃபிக்‌ஷன் (1) ஜடாயு (1) தோப்பில் முகம்மது மீரான் (1) நாஞ்சில் நாடன் (1) நீல.பத்மநாபன் (1) பக்தி (1) பா.ரா (1) புராணம் (1) புவியியல் (1) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பைரப்பா (1) மதிப்புரை.காம் (1) மதுரை (1) மாலன் (1) ரா.கி.ர (1) ராஜாஜி (1) வலம் (1) ஹிந்துத்துவம் (1)\nஉயிர்த்தேன் - தி. ஜானகிராமன்\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்\nகோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/gallery/2018/06/23/92885.html", "date_download": "2018-07-19T09:46:35Z", "digest": "sha1:3U6SV6VDWFHVKM6LFOPQXV3E6QSY7CY6", "length": 7368, "nlines": 143, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_23_06_2018 | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுட்டை மற்றும் நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு நடக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பேட்டி\nமத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லி.யில் நாளை விவாதம்\nதாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_23_06_2018\nதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மொழிப்போர் தியாகி அழகிரிசாமி பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவு மணிமண்டபத்தில் வருவாய் அலுவலர் சக்திவேல் அன்னாரின் திருவுருவச்சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_23_06_2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nசென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி\nவீடியோ: ஆர்.கே.நகரில் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து மோசடியாக வென்றார்.: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: புத்தக வெளியிட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு\nவீடியோ: திருப்பதி கோவில் முன்னாள் அர்ச்சகர் ரமண தீட்சிதர் சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nவீடியோ: முதல்வரின் உறவினரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தவில்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nவியாழக்கிழமை, 19 ஜூலை 2018\n1ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை\n2சென்னையில் டி.வி. சீரியல் நடிகை திடீர் தற்கொலை\n3காவிரி நடுவர் மன்றம் கலைப்பு : மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு\n4மத்திய அரசுக்கு எதிராக காங். - தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2017/10/12/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-07-19T09:55:36Z", "digest": "sha1:B3LEM3JATVMTGV5Q3TVAK54YU5SKLNQK", "length": 2646, "nlines": 31, "source_domain": "varnamfm.com", "title": "மாரடைப்பு இவ்வாறும் ஏற்படலாம் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nபொதுவாக வைத்தியர்கள் ஒரு கையில் மாத்திரமே இரத்த அழுத்த பரிசோதனைகளை மேற்கொள்வர் .\nஆனால் இரு கைகளிலும் இரத்த அழுத்த பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருக்கின்றதா என அறிந்து கொள்ள முடியும் என ஆராய்ச்சிகளின் மூலம் வைத்தியர்கள் கூறி உள்ளனர்.\nஇரு கைகளின் இரத்த அழுத்தத்துக்கும் இடையில் 10 கூறுகளை விட அதிகமான வித்தியாசம் காணப்பட்டால் மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும் மேலும் வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.\nகொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை.\nஇன்று மாலை புகையிரத சேவை வழமைக்கு திரும்பலாம்.\nஅமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு பயம் இல்லை.\nமஸ்கெலிய பிரதேச மக்கள் ஆர்பாட்டம்\nசந்திரமுகியாக முதலில் நடிக்க இருந்தவர் இவர்தானாம் – இழந்த வாய்ப்பை மீண்டும் பெற்றிருக்கும் அந்த பிரபல நடிகை யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wesmob.blogspot.com/2011/08/originol-your-mobile-is-originol-or-not.html", "date_download": "2018-07-19T09:47:48Z", "digest": "sha1:NCC2QL5ZQFZBQV4DWT4GXOFDXVGO7C3X", "length": 2633, "nlines": 25, "source_domain": "wesmob.blogspot.com", "title": "உங்கள் மொபைல் ORIGINOL லா அல்லது போலியா ~ என்டர் ப்ளஸ் +", "raw_content": "\nBLOGGER CSS SOFT WARE tech fun You tube இணையதளம் கூகிள் பிளாக்கர் பேஸ் புக் மொபைல்\nHome » மொபைல் » உங்கள் மொபைல் ORIGINOL லா அல்லது போலியா\nஉங்கள் மொபைல் ORIGINOL லா அல்லது போலியா\nநாளுக்கு நாள் கைபேசி பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது . நம் இந்தியா நாட்டில் மொபைல் வைத்திருப்பவர்கள்\nஐம்பது கோடிக்கு மேல் என்று ஒரு கணக்கெடுப்பு சொல்லுகிறது .\nஇன்று பிறக்கும் போதே மொபைல் வைத்துக் கொண்டுதான் குழந்தைகள் கூட பிறக்கிறது என்று சொன்னால் மிகையல்ல .ஏன்னென்றால் இன்று கைபேசி\nநமக்கு அத்தியாவசியமாய் இருக்கிறது .நாம் பயன் படுத்தும் இந்த மொபைல் உண்மையானதா அல்லது போலியா என்று கண்டறிய ஒரு எளிமையான வழி ஒன்று உள்ளது . நம் மொபைலில் *#06# என்று தட்டியவுடன் நமக்கு 15 எண்கள் கொண்ட ஒரு SERIAL NO கிடைக்கும் .இப்போது நம் மொபைல் உண்மையானதுதான் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-07-19T09:34:19Z", "digest": "sha1:ZN42VV6ME3TBGFTIXNEEJ6KM2NP5XED6", "length": 3103, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தயவுசெய்து இதை வேகமாகப் பகிருங்கள் | பசுமைகுடில்", "raw_content": "\nTag: தயவுசெய்து இதை வேகமாகப் பகிருங்கள்\nதயவுசெய்து இதை வேகமாகப் பகிருங்கள், அநியாயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்\n​நண்பர்களே……. தயவுசெய்து இதை வேகமாகப் பகிருங்கள், அநியாயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் இதோ….. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் அவலங்கள் இதோ….. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் அவலங்கள்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/1679", "date_download": "2018-07-19T09:30:33Z", "digest": "sha1:DAATEVSHVDLFMHCP44Z5UC6I7G5YVIZH", "length": 4802, "nlines": 55, "source_domain": "www.tamil.9india.com", "title": "குழந்தையின் எதற்காக அழுகின்றது என்பதை கண்டுபிடிக்க ஆப் | 9India", "raw_content": "\nகுழந்தையின் எதற்காக அழுகின்றது என்பதை கண்டுபிடிக்க ஆப்\nதைவான்,ஜன.02 (டி.என்.எஸ்) குழந்தை எதற்காக அழுகிறது என்ற காரணத்தை கண்டறியும் புதிய மொபைல் ஆப் ஒன்றை தைவான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nகடந்த இரண்டு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனில், நூற்றுக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளின் அழுகையை பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அக்குழந்தைகள் அழும் சத்தத்தை பதிவு செய்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான விதவிதமான அழுகைகளை சேகரித்து இருக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில், இந்த ‘ஆப்’ குழந்தை ஏன் அழுகிறது\nஇரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அழுகைக்கான காரணத்தை சரியாக சொல்லிவிடும் இந்த ‘ஆப்’ 92 சதவீதம் வரை துல்லியமாக உள்ளது. The Infant Cries Translator என்ற இந்த ‘ஆப்’ ஆப்பிள், ஆன்ட்ராய்டு கருவிகளுக்கு வெளியிடப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் ரூ.200-க்கு கிடைக்கிறது.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/accident-boon-keng/4004302.html", "date_download": "2018-07-19T09:48:41Z", "digest": "sha1:5RVNF2CSEWHR7W6LRY33MQFW7AHO43BJ", "length": 3283, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பூன் கெங் ரோட்டில் விபத்து-பாதசாரி மரணம், டாக்ஸி ஓட்டுநர் கைது - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபூன் கெங் ரோட்டில் விபத்து-பாதசாரி மரணம், டாக்ஸி ஓட்டுநர் கைது\nகவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தி பாதசாரிக்கு மரணம் விளைவித்த குற்றத்தின்பேரில் டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.\nவிபத்து நேற்றிரவு சுமார் 9.30மணியளவில�� நடந்தது.\nடௌனர் ரோடு நோக்கிச் செல்லும் பூன் கெங் ரோட்டில் வேகமாக வந்த டாக்ஸி, 53 வயது பாதசாரி மீது மோதியது. ஆடவர் அசைவின்றி காணப்பட்டார். பின் அவர் மாண்டுவிட்டதை, மருத்துவ உதவியாளர்கள் உறுதிப்படுத்தினர்.\nசம்பவம் குறித்து காவல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.\nகாதில் இரத்தம் வடியும் பயணிகளுடன் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்\nபழிவாங்கும் படலத்துக்கு இரையான முதலைகள்\noBikes சைக்கிள் பாகங்களைப் பிரித்து அகற்றும் பணி துவாஸில் ஆரம்பம்\n'சிங்கப்பூர் அரசியல் பற்றிய மலேசியப் பிரதமரின் கருத்து சரியல்ல'\n'செய்தி'யின் சவால்: விடை அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/07/12045015/A-woman-driving-a-motorcycle-Suicide.vpf", "date_download": "2018-07-19T09:18:38Z", "digest": "sha1:BEMLPMM3V6I3EFY6T4MB3UHA7JKMAOXE", "length": 9752, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "A woman driving a motorcycle Suicide || மோட்டார் சைக்கிள் ஓட்ட பயிற்சி அளிக்கும் பெண் தூக்குப்போட்டு தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமோட்டார் சைக்கிள் ஓட்ட பயிற்சி அளிக்கும் பெண் தூக்குப்போட்டு தற்கொலை + \"||\" + A woman driving a motorcycle Suicide\nமோட்டார் சைக்கிள் ஓட்ட பயிற்சி அளிக்கும் பெண் தூக்குப்போட்டு தற்கொலை\nகோரேகாவில், மோட்டார் சைக்கிள் ஓட்ட பயிற்சி அளிக்கும் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nமும்பை கோரேகாவை சேர்ந்த பெண் சேத்னா பண்டித்(வயது27). இவர் மோட்டார் சைக்கிள் ஓட்ட விரும்புபவர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தார். இவருடன் வீட்டில் அவரது சகோதரர் தங்கியிருந்தார். நேற்றுமுன்தினம் இரவு சேத்னா பண்டித் வீட்டில் தனியாக இருந்தார். அவரது சகோதரர் வெளியில் சென்றிருந்தார்.\nபின்னர் அவர் வீட்டுக்கு திரும்பிய போது, அறையில் சேத்னா பண்டித் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரர் கதறி அழுதார். தகவல் அறிந்து வந்த போலீசார் சேத்னா பண்டித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.\nதூக்கில் தொங்குவதற்கு முன்னதாக அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில், தனது இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை என எழுதி வைத்திருந்தார்.\nஇந்த சம்பவம் க��றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்லையே” குமாரசாமி\n1. எனக்கு இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை; உங்களை விட்டு செல்கிறேன் மாணவரின் கடிதத்தில் உருக்கமான தகவல்\n2. பேராசிரியர் திட்டியதால் கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n3. சென்னை வளசரவாக்கத்தில் டி.வி. நடிகை பிரியங்கா தூக்குப்போட்டு தற்கொலை கணவரிடம் போலீஸ் விசாரணை\n4. பாலியல் தொழிலை கைவிட திருநங்கைகளுக்கு போலீசார் வேண்டுகோள் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு\n5. அரியானாவில் பனிச்சரிவில் சிக்கிய வாகனத்தை மீட்ட போது தர்மபுரி ராணுவ வீரர் பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2015/09/blog-post_22.html", "date_download": "2018-07-19T09:43:33Z", "digest": "sha1:FT3M27EQEFPT7C5XRG6F2J5R6I5FMET5", "length": 24702, "nlines": 572, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: பூமாலை போட்டவன் என்ன கேட்டான்?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nபூமாலை போட்டவன் என்ன கேட்டான்\nபூமாலை போட்டவன் என்ன கேட்டான்\nஇன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்\nவேல் வந்து வினை தீர்க்க ...\n(வேல் வந்து ... )\n(வேல் வந்து ... )\nகந்தன் என்னைக் கண்டேனடி ...\nகந்தன் என்னைக் கண்டேனடி ...\nகாலமெல்லாம் இருக்குமடி ... அந்த ...\n(வேல் வந்து ... ).\nபாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nவேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, குகன் உண்டு குறையில்லை முருகா, கந்தன் உண்டு கவலையில்லை, முருகா...பழநியாண்டவர் எல்லோருக்கும் துணையாயிருக்கட்டும். பக்தி மணம் பரப்பும் ஆசிரியருக்கு நன்றி, ஐயா.\nவேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, குகன் உண்டு குறையில்லை முருகா, கந்தன் உண்டு கவலையில்லை, முருகா...பழநியாண்டவர் எல்லோருக்கும் துணையாயிருக்கட்டும். பக்தி மணம் பரப்பும் ஆசிரியருக்கு நன்றி, ஐயா.////\nநல்லது. உங்களின் மனம் கனிந்த பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்\nநல்லது. நன்றி கிருஷ்ணன் சார்\nஇக்கட்டில் தலை தப்பிக்க என்ன வழி\nஅர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில அர்த்தமுள்ள கருத்...\nQuiz: புதிர்: கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி தேரைய...\nQuiz: புதிர்: செம்பருத்திப் பூவைப் போல செவந்திருந்...\nகவிதை: மனித உடம்பின் அவலம்\nவீட்டில A/C இருக்கா...எச்சரிக்கையாக இருங்க சாமிகளா...\nபூமாலை போட்டவன் என்ன கேட்டான்\nகற்பிக்கும் முறையும் கற்றுக்கொள்ளும் முறையும்\nQuiz: புதிர்: நமது கணிப்பு எப்போது தவறும்\nQuiz: புதிர்: ஓட்டை அண்டாவா அல்லது நல்ல அண்டாவா\nவாழை மரமும் சவுக்கு மரமும்\nவாழ்க்கையின் சுவாரசியம் எதில் அடங்கியிருக்கிறது தெ...\nதினமும் செய்ய வேண்டிய முதல் வேலை\nதமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன வாங்கலாம்...\nHalf quiz: பாதிப்புதிர்: கர்ப்பப் பையில் கோளாறு இர...\nHalf Quiz: பாதி புதிர்: ஏன் குழந்தை இல்லை\nHumour: நகைச்சுவை: ஆந்தை மாதிரி முழித்த கணவன்\nமனவளம்: நம்மால் எதைச் சுமக்க முடியும�� என்பது அவனுக...\nஅவர்களுக்கு மட்டும்தான் முன்னோட்டம் போடத் தெரியுமா...\nHumour: நகைச்சுவை: மனைவியிடம் எதுக்கு அடி வாங்கினா...\nஅறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் அருமருந்து எது\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rengasubramani.blogspot.com/2014/10/blog-post_26.html", "date_download": "2018-07-19T09:43:41Z", "digest": "sha1:EYKXXM3P5CUPIP36PZ6BR7YDQWFBJ5UF", "length": 22782, "nlines": 145, "source_domain": "rengasubramani.blogspot.com", "title": "ரெங்கசுப்ரமணி: வாஸவேச்வரம் - கிருத்திக்கா", "raw_content": "\nகிருத்திகாவை அறிமுகம் செய்தது ஆர்வியின் தளம். ஜெயமோகனின் தளத்திலும் அந்த பெயர் பரிச்சியம். இந்த நாவலை பற்றி சிலாகித்து பேசியிருப்பதை கண்டே வாங்கினேன். முன்னுரையை முதலில் படித்து தொலைத்ததால் கொஞ்சம் பயமாக இருந்தது, இருந்தும் தொடர்ந்து படித்த பின்னரே தெரிந்தது இது ஒரு முக்கிய நாவல் என்று.\nவாஸவேச்வரம், ஒரு மலையோர கிராமம். செழிப்பான பூமி. சுகவாச���கள். உற்சவம், உற்சாகம் என்று வாழ்பவர்கள். அவர்களை பற்றிய ஒரு சிறிய பார்வை. பிராமணர்கள் மட்டுமே பாத்திரங்கள். வாஸ்வேச்வரம், கிருத்திகா கண்ட பல கிராமங்களின் கலவை என்று கூறுகின்றார். ஒரு கற்பனை கிராமம். எந்த இடம் என்று கூட கூறவில்லை, தஞ்சாவூர் பக்கம் இருப்பதாக நினைத்து கொள்ளலாம். முன்னுரையில் 1930 கதை நடக்கும் காலம் என்கின்றார். அது எல்லாம் செல்லாது, கதையின் படி கிராமத்தில் வீட்டிற்கு வீடு குழாயில் தண்ணீர் வருகின்றது. அக்காலத்தில் எத்தனை கிராமங்களுக்கு அந்த வசதி கிடைத்திருந்தது. சிப்பாய், கச்சேரி, கம்யூனிசம் என்று பேசுவதை கண்டால் சுதந்திரமடைந்து பத்திருபது வருடங்களை சேர்த்து கொள்ளலாம்.\nகதையை ஒரே அடியாக காமம் சார்ந்த கதையாக பார்ப்பதில் உடன்பாடில்லை. அதுவும் ஒரு பகுதியாகத்தான் வருகின்றது. அதோடு முக்கிய உணர்வு, அங்கீகாரம், மதிப்பு\nஅனைத்து இடங்களிலும் நாம் தேடுவது ஒரு அங்கீகாரம். பள்ளி, குடும்பம், அலுவலகம், நிகழ்ச்சி எங்கு சென்றாலும் நாம் தேடுவது ஒரு அங்கீகாரத்தை. நமக்கென ஒரு மதிப்பு, நமது தனித்தன்மையை மதிப்பது. நான் என்ற ஆளுமையை ஏற்றுகொள்வது. இதை பெறுவதற்குதான் பல முயற்சிகள். நமக்கு கிடைக்கும் மதிப்பே நமக்கு வெற்றி. இது கிடைக்காவிடில், ஏமாற்றம். சிலரால் அதை ஏற்று கொண்டு வாழ முடியும். சிலருக்கு அது வெறியை உண்டாக்கும், வேறு விளைவுகளை தரும். அங்கீகாரம் கிடைக்கும் இடத்தை நோக்கி நகர்த்து, அது நமக்கு தகாது எனினும் அதை விரும்பச்செய்யும்.\nசமூக அங்கீகாரம் என்பது பணம், படிப்பு, பதவியில் வருவது. சமூக அங்கீகாரம் இல்லாத ஒருவனுக்கு வீட்டில் கண்டிப்பாக எவ்வித மதிப்பும் இருக்காது. கிட்டத்திட்ட அவன் முழுக்க முழுக்க தோல்வி அடைந்தவன். சமூகத்தில் பெரிய மதிப்பிலிருந்தாலும் சிலருக்கு வீட்டில் செருப்படியே கிடைக்கும். அவனுக்கு சமூக அங்கிகாரம் மூச்சுவிட ஒரு வாய்ப்பு. பெண்களுக்கு இரண்டு இடத்திலும் மதிப்பு இருக்க வேண்டும். ஓரிடத்தில் பெயர் கெட்டாலும் போதும், மறுஇடத்தில் தானாக கெடும்.\nவீட்டில் கணவனும், மனைவியும் அடுத்தவரின் இருப்பை மதிக்க வேண்டும், அவர்களிடமும் ஏதோ இருக்கின்றது என்பதை நம்பவேண்டும், உதாசீனப்படுத்தினால், விளைவு குடும்ப கலகம். இக்கதை அப்படிபட்ட கலகத்தை பேசுகின்றது.\nகதை ஒரு க��ாகாலட்சேபத்தில் ஆரம்பிக்கின்றது. கதையின் விஷேஷம் சுற்றி சுற்றி எல்லாரும் ஒரே இடத்தில்தான் சேர்கின்றனர். காலட்சேபம் செய்யும் சாஸ்திரி, முடிந்தவுடன் சுண்டலை எடுத்து கொண்டு குறுக்கு சந்தில் ஓடி மறைகின்றார். உற்சாக வர்ணனை கேட்ட அனைவரும் அவரவர் மனைவியிடம் பாய்கின்றனர். முடிவும் அதே போல் ஒரு காலட்சேபத்தில்.\nகிராமத்து ஆண் பெண்களுக்கிடையிலான உறவுகளை பிரதானமாக தோன்றினாலும், உதாசீனப்படுத்தப்படும் இருவரின் கதைதான் இது. சுப்பையா, நிலம், வருமானம் இருந்தும் மனைவியால் எப்போதும் உதாசீனப்படுத்தப்படும் ஒருவர். அவரின் தாயாதி சந்திரசேகரனை போல் இல்லை என்பது சுப்பையாவின் மனைவி விச்சுவின் ஆதங்கம். அதை சொல்லிக்காட்டியே அவனை சாய்க்கின்றாள். சந்திரசேகரய்யருக்கு அழகான மனைவி ரோகிணி, இருந்து அந்த அழகை ஆராதிப்பதென்பது அவளின் கட்டுப்பாட்டில் தன்னை தள்ளி விடும் என்று அவளை உதாசீனம் செய்கின்றார். ரோகினியின் மனது அவளை மதித்து, அவளை அழகை ஆராதிக்கும் பிச்சாண்டியிடம் பரிவு கொள்கின்றது.\nஇந்த உதாசீனம், ஒரு கொலையில் முடிவடைகின்றது. கொலைக்கு பின்னால் கதை கொஞ்சம் வளவள, சவசவ, சினிமாத்தனம். பிரமாதமாக போகும் நாவல் கடைசி கட்டத்தில் கொஞ்சம் சறுக்கி விட்டது.\nபேச்சு வழக்கை கையாண்ட முறை. வேறு எதிலும் இந்த அளவிற்கு நுட்பமாக பிராமண பேச்சு வழக்கை கையாண்டதில்லை. கல்கி, தேவன், சுஜாதா,தி.ஜா என்று பிராமண வழக்கை எழுதியிருந்தாலும், இது முழுக்க முழுக்க வித்தியாசமாக, பேசுவதை அப்படியே கொண்டுவந்திருக்கின்றார். \"ஆமாம் இன்கின்றேன்\", \"பொகு பிரமாதமாயிருக்கு\", \"விட்டூட்டூ வந்துடறேன்\". கிட்டத்திட்ட புது மாதிரியான வழக்காகவே தோன்றுகின்றது\nமற்றுமொரு முக்கிய அம்சம், எதையும் முழுக்க விளக்கி கூறாமல் வாசகனின் யூகத்திற்கு விட்டு விட்டு செல்கின்றார். பல விஷயங்களை வாசகனாக யூகித்து கொள்ள வேண்டியது. குதித்து வரிகளை விட்டு படித்தால் கதையும் குதித்து கொண்டு போய் விடும்.\nபெண்கள் எழுதிய நாவல் என்றாலே அது பெண்ணிய நாவல் என்று இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அது அதுவாகவே பெண்ணிய நாவல் என்று மாற்றப்பட்டு விடும். அதற்காகத்தானே விமர்சகர்கள், பெண்ணியவாதிகள் அவதரித்துள்ளன்ர். அவர்களின் அவதார நோக்கம் நிறைவேற அவர்களுக்கு கிடைத்துள்ள மற்றுமொரு நாவல் வாஸ்வேச்வரம். கஷ்டப்பட்டு இதையும் பெண்ணிய நாவல் வரிசையில் நிறுவியுள்ளார் முன்னுரையில் ஒரு பெண்மணி. கவிஞர் போல,கற்பனை கரைபுரண்டு ஓடியுள்ளது.\nஇப்புத்தகத்தை படித்த பின் தெரிந்து கொண்ட முக்கிய விஷயம், புத்தகத்தின் முன்னுரை என்பது புத்தகத்தை பற்றி விளக்கி கூற வேண்டிய அவசியமில்லை. அவரவர்க்கு தோன்றியதை எழுதலாம். முன்னுரைப்படி இந்த நாவல் ஒரு பெண்ணிய நாவல், பால் விழைவை பற்றி பேசுவது. (இது என்ன பால்விழைவு, மோர் விளைவு) ஒரு நாவலை எதற்கக இப்படி பெண்ணீயம், ஆணீயம் என்று பிரித்து பார்க்க வேண்டுமோ தெரியவில்லை. இம்முன்னுரைப் படி ஆராய்ந்தால், பொன்னியின் செல்வனை கூட ஒரு பெண்ணிய நாவலாக்கிவிடலாம்.\nமுன்னுரைப்படி பெரிய புரட்சிக்காரனாக தோன்றும் பிச்சாண்டி, என் பார்வையில் ஒரு பொறுக்கியாகத்தான் தெரிகின்றான். என்ன செய்ய\nபுத்தகத்தில் வெளியாகியுள்ள முன்னுரை என்ற வஸ்துவை விட்டுவிட்டு நாவலை படிக்கும் படி வேண்டி விரும்பி கேட்டு கொள்கின்றேன்\nஓவியங்கள் எல்லாம் விகடன் பாணி கோபுலு அல்லது வாணியாக இருக்க வேண்டும். பெயர் என் கண்ணில் படவில்லை.\nஎல்லா \"ணிய\" பார்வைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால் ஒரு நல்ல நாவல்.\nகாலச்சுவடு வெளியீடு - 140/- கிழக்கில்\nPosted by ரெங்கசுப்ரமணி at பிற்பகல் 1:09\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n//\"ஆமாம் இன்கின்றேன்\", \"பொகு பிரமாதமாயிருக்கு\", \"விட்டூட்டூ வந்துடறேன்\". கிட்டத்திட்ட புது மாதிரியான வழக்காகவே தோன்றுகின்றது.//\nகொஞ்சம் நாகர்கோயில், கொஞ்சம் திருநெல்வேலி வட்டார வழக்குச் சொற்கள் வரும். அதிகம் நாகர்கோயில், கன்யாகுமரி ஜில்லா ஆக்கிரமிப்பு இருக்கும். முதல்முறை வாசகர் வட்டம் வெளியீடாக வந்தப்போ அதிகம் விபரம் தெரியாத வயசிலே படிச்சது. உங்கள் விமரிசனம் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது.\nபெயரில்லா 27 ஜூன், 2016 ’அன்று’ முற்பகல் 10:15\nரெங்கா, என் கண்ணில் கிருத்திகாவை எழுத்தாளர் என்று சொன்னால் போதும்; 'பெண்' எழுத்தாளர் என்று எந்த அடைமொழியும் தேவையில்லை...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபின் தொடரும் நிழலின் வழி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேடினால் கிடைக்கும் (சில சமயம்)\nசிங்கமய்யங்கார் பேரன் - சுஜாதா\nநாவல் (59) சிறுகதை (20) ஜெயமோகன் (20) தி. ஜா (20) சுஜாதா (18) மகாபாரதம் (15) அரசியல் (14) அசோகமித்ரன் (13) குறுநாவல் (10) நகைச்சுவை (10) கட்டுரைகள் (9) சரித்திரம் (8) வெண்முரசு (8) வரலாறு (7) கணேஷ் வசந்த் (6) மொழிபெயர்ப்பு (6) இந்திரா பார்த்தசாரதி (5) சோ (5) தேவன் (5) திரைப்படம் (4) பயணம் (4) விகடன் (4) அனுபவம் (3) அரவிந்தன் நீலகண்டன் (3) ஆன்மீகம் (3) இந்தியா (3) இந்து மதம். (3) கடல் (3) கரிசல் காடு (3) சினிமா (3) ஜெயகாந்தன் (3) நெய்தல் (3) ஆங்கிலம் (2) ஆதவன் (2) கி. ராஜநாரயணன் (2) கோபுலு (2) சாவி (2) சுகா (2) சுஜாதா தேசிகன் (2) ஜோ டி குரூஸ் (2) நாடகம் (2) ப. சிங்காரம் (2) பாலகுமாரன் (2) பி.ஏ.கிருஷ்ணன் (2) மதன் (2) ராமாயணம் (2) வாழ்க்கை வரலாறு (2) விஞ்ஞானம் (2) வைஷ்ணவம் (2) அமானுஷ்யம் (1) இசை (1) இதிகாசம் (1) இந்திரா செளந்திரராஜன் (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) கன்னடம் (1) கல்கி (1) காடு (1) காண்டேகர் (1) குழந்தைகள் இலக்கியம் (1) கோவில் (1) சரஸ்வதி (1) சா கந்தசாமி (1) சாருநிவேதிதா (1) சைன்ஸ்ஃபிக்‌ஷன் (1) ஜடாயு (1) தோப்பில் முகம்மது மீரான் (1) நாஞ்சில் நாடன் (1) நீல.பத்மநாபன் (1) பக்தி (1) பா.ரா (1) புராணம் (1) புவியியல் (1) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பைரப்பா (1) மதிப்புரை.காம் (1) மதுரை (1) மாலன் (1) ரா.கி.ர (1) ராஜாஜி (1) வலம் (1) ஹிந்துத்துவம் (1)\nஉயிர்த்தேன் - தி. ஜானகிராமன்\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்\nகோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rengasubramani.blogspot.com/2017/04/blog-post_6.html", "date_download": "2018-07-19T09:09:35Z", "digest": "sha1:DMYKEWNPKTEFN7L2G4O3ATGJXRYQOQ7U", "length": 10403, "nlines": 133, "source_domain": "rengasubramani.blogspot.com", "title": "ரெங்கசுப்ரமணி: இந்தியப்பிரிவினை உதிரத்தால் ஒரு கோடு - மருதன்", "raw_content": "\nஇந்தியப்பிரிவினை உதிரத்தால் ஒரு கோடு - மருதன்\nஇந்தியப்பிரிவினை பற்றி ஏராளமான புத்தகங்கள் வந்திருக்கின்றன். தமிழில் என் கண்ணில் பட்டது இது, இதற்கு முன் குஷ்வந்த் சிங் எழுதிய பாகிஸ்தானுக்கு போகும் ரயில், மொழிபெயர்ப்பை படித்து முழி பிதுங்கியதை நினைவில் கொண்டுவந்துவிட்டது இப்புத்தகம். வரலாற்றை எழுதுபவனின் அரசியல் அவன் எழுதும் வரலாற்றி கலக்கும், ஆனாலும் மிகவும��� ஒரு பக்க சார்ப்பாக எழுதினால் அது வரலாறு அல்ல. இந்தியப்பிரிவினை பற்றிய வரலாற்றை எழுதும் போது தன்னுடைய அரசியலையும் கலந்து எழுதியிருக்கின்றார்.\nநான் லீனியர் முறையில் வரலாற்றை எழுதும் யோசனையை அவருக்கு யார் தந்தது என்று தெரியவில்லை. அனுகூல சத்ரு. எங்கெங்கோ அலைகின்றது. படிப்பவர் மனதில் ஒரு ஆழ்ந்த பாதிப்பை உண்டாக்க கூடிய சம்பவம், பிரிவினை. ஒரு கொசு கடித்த உணர்வை கூட ஏற்படுத்தாத அளவில் எழுதப்பட்டுள்ளது. அனைத்தும் துண்டு துண்டாக இருக்கின்றது. பிரிவினையின் போது நடந்த துயரஙக்ளை பற்றி சும்மா இரண்டு மூன்று பக்கங்களில் அடித்துவிட்டு விட்டு போக எதற்கு ஒரு புத்தகம்.\nபடிக்க வேண்டியதில்லை என்று பரிந்துரைக்கின்றேன்\nPosted by ரெங்கசுப்ரமணி at முற்பகல் 1:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமிக பல புத்தகங்களின் வாசிப்பு அனுபவங்களை எழுத்துகின்றீர்கள்...அனைத்தும் நன்று....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபின் தொடரும் நிழலின் வழி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேடினால் கிடைக்கும் (சில சமயம்)\nகள்ளி - வா மு கோமு\nஇந்தியப்பிரிவினை உதிரத்தால் ஒரு கோடு - மருதன்\nவந்தார்கள் வென்றார்கள் - மதன்\nநாவல் (59) சிறுகதை (20) ஜெயமோகன் (20) தி. ஜா (20) சுஜாதா (18) மகாபாரதம் (15) அரசியல் (14) அசோகமித்ரன் (13) குறுநாவல் (10) நகைச்சுவை (10) கட்டுரைகள் (9) சரித்திரம் (8) வெண்முரசு (8) வரலாறு (7) கணேஷ் வசந்த் (6) மொழிபெயர்ப்பு (6) இந்திரா பார்த்தசாரதி (5) சோ (5) தேவன் (5) திரைப்படம் (4) பயணம் (4) விகடன் (4) அனுபவம் (3) அரவிந்தன் நீலகண்டன் (3) ஆன்மீகம் (3) இந்தியா (3) இந்து மதம். (3) கடல் (3) கரிசல் காடு (3) சினிமா (3) ஜெயகாந்தன் (3) நெய்தல் (3) ஆங்கிலம் (2) ஆதவன் (2) கி. ராஜநாரயணன் (2) கோபுலு (2) சாவி (2) சுகா (2) சுஜாதா தேசிகன் (2) ஜோ டி குரூஸ் (2) நாடகம் (2) ப. சிங்காரம் (2) பாலகுமாரன் (2) பி.ஏ.கிருஷ்ணன் (2) மதன் (2) ராமாயணம் (2) வாழ்க்கை வரலாறு (2) விஞ்ஞானம் (2) வைஷ்ணவம் (2) அமானுஷ்யம் (1) இசை (1) இதிகாசம் (1) இந்திரா செளந்திரராஜன் (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) கன்னடம் (1) கல்கி (1) காடு (1) காண்டேகர் (1) குழந்தைகள் இலக்கியம் (1) கோவில் (1) சரஸ்வதி (1) சா கந்தசாமி (1) சாருநிவேதிதா (1) சைன்ஸ்ஃபிக்‌ஷன் (1) ஜடாயு (1) தோப்பில் முகம்மது மீரான் (1) நாஞ்சில் நாடன் (1) நீல.பத்மநாபன் (1) பக்தி (1) பா.ரா (1) புராணம் (1) புவியியல் (1) பூமணி (1) பெருமாள் முருகன��� (1) பைரப்பா (1) மதிப்புரை.காம் (1) மதுரை (1) மாலன் (1) ரா.கி.ர (1) ராஜாஜி (1) வலம் (1) ஹிந்துத்துவம் (1)\nஉயிர்த்தேன் - தி. ஜானகிராமன்\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்\nகோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2016/01/blog-post_41.html", "date_download": "2018-07-19T09:54:10Z", "digest": "sha1:RO3OTW6TLZVAONAHRLENLORPA6S5DUYL", "length": 19525, "nlines": 160, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: ஸ்மார்ட் போனால் கண்களுக்கு பாதிப்பா?...", "raw_content": "\nஸ்மார்ட் போனால் கண்களுக்கு பாதிப்பா\nஇன்று கணினி பயன்படுத்துபவர்களை விட ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துபவர்களே ஏராளாம்.\nவெறும் அழைப்புக்களை மேற்கொள்வதற்கு மாத்திரம் இன்றி இன்னும் ஏராளாமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இன்றைய ஸ்மார்ட் போன்கள் பயன்படுகின்றன.\nஎனவே நாம் இன்று அதிகமான நேரங்களை ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில் செலவிடுகின்றோம். இவ்வாறு நாம் தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் அவற்றின் திரையில் இருந்து வெளிப்படக்கூடிய கதிர் வீச்சுக்களானது நேரடியாக எமது கண்களை பாதிப்படைய செய்கின்றன.\nஇதன் காரணமாக பலரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள் என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.\nஇதன் காரணமாக பலருக்கு ஒற்றை தலைவலி ஏற்படுவதும், இன்னும் சிலருக்கு தூக்கமின்மை, கண்கள் கூசுதல், போன்ற இன்னும் பல பிரச்சினைகள் ஏற்படுவதும் மறுக்கமுடியாத உண்மை.\nஎது எப்படியோ பிரச்சினை என ஒன்றிருக்கும் போது அதற்கு தீர்வு என ஒன்று இருக்கத்தானே செய்கிறது.\nநீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அதேவேளை மேற்குறிப்பிட்ட பிரச்சினையையும் எதிர்நோக்குபவர் எனின் உங்களுக்கு உதவுகிறது Twilight எனும் அப்ளிகேஷன்.\nஇதனை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவிக் கொள்வதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் போனின் திரையில் இருந்து வெளிப்படும் அளவுக்கதிகமான வெளிச்சத்தை கட்டுப்படுத்தி உங்கள் கண்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.\nதிரையில் இருந்து ��ெளிப்படும் நீல நிற கதிகளானது எமது நிம்மதியான தூக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் கதிர்களாகும் நீங்கள் இந்த செயலியை உங்கள் ஸ்மார்ட் போனிற்கு நிறுவிக்கொள்வதன் மூலம் இந்த நீல நிற கதிர்களை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.\nமேலும் எம்மை சூழ போதிய வெளிச்சம் உள்ள போது( பகல் நேரங்களில்) , திரையில் இருந்து வெளிப்படும் கதிர்கள் எமது கண்களை அவ்வளவாக பாதிப்பதில்லை என்றாலும் வெளிச்சம் குறைந்த இருள்சூழ்ந்த (இரவு நேரங்களில்) நாம் எமது ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் போது அது நேரடியாகவே எமது கண்களை பாதிப்படைய செய்கிறது.\nஎனவே இதற்கு ஏற்றவாறு பகல் நேரங்களில் இந்த செயலி செயற்படாதவாறு, ஏனைய நேரங்களில் போல் எமது ஸ்மார்ட் போன் சாதாரணமாக செயற்படுவதற்கும், இரவு நேரங்களில் இந்த செயலி தானாகவே செயற்பட்டு திரையில் இருந்து வெளிப்படும் நீல நிற கதிர்களை கட்டுப்படுத்தும் விதத்திலும் அமைத்துக் கொள்வதற்கான வசதி இந்த செயலியில் தரப்பட்டுள்ளது.\nஇல்லை, இல்லை, பகல் நேரம் இரவு நேரம் என அல்லாது எப்பொழுதுமே\nஇந்த செயலி செயற்பாட்டில் இருக்க வேண்டும் என நீங்கள் கருதினால் அதில் தரப்பட்டுள்ள Always என்பதை தெரிவு செய்துகொள்ளலாம்.\nமேலும் திரையில் இருந்து வெளிப்படும் வெளிச்சத்தை உங்களுக்குத் தேவையான அளவுகளில் கட்டுப்படுத்திக் கொள்வதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. அத்துடன் உங்களுக்குத் தேவையான பல்வேறு அளவுகளில் அவற்றை சேமித்துக் கொள்ளவும் முடியும்.\nஅதாவது நீங்கள் மின்னூல்கள் வாசிக்கும் போது குறிப்பிட்ட ஒரு அளவிலும், இணையத்தை பயன்படுத்தும் போது ஒரு அளவிலும் என வெவ்வேறு அளவுகளில் அதன் வெளிச்சத்தை கட்டுப்படுத்தி அவற்றை தேவையான சந்தர்பங்களில் பயன்படுத்தும் வகையில் அமைத்துக்கொள்ள முடியும்.\nஇவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் இந்த செயலியை மில்லியன் கணக்கான நபர்கள் நிறுவி பயன்படுத்தி வருகின்றனர். விரும்பினால் நீங்களும் பயன்படுத்தித்தான் பாருங்களேன்\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்���வோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nகேள்வி திருவிழா குரூப் 4 ஒன்பதாம் வகுப்பு உரைநடை\nநண்பர்களே தற்போது ஒன்பதாம் வகுப்பு உரைநடை பாடத்தில் இருந்த கேள்விகள் கேட்கப்படும் கருத்துப்பெட்டியில் இருக்கும் கேள்விகளுக்க கருத்துப்பெட்ட...\nகாமராசர் பள்ளிகளில் மதிய உணவு வழங்க காரணமான நிகழ்வை நாடகமாக காண கீழ்கண்ட You TUBE LINKயை கிளிக் செய்யலாம்*\nஅரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர...\nWELCOME TO KALVIYE SELVAM: அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர... : அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர்கள் மூ...\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\nபார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்...\nWELCOME TO KALVIYE SELVAM: பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்... : பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின் தைரியம...\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET க��டிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/02/blog-post.html", "date_download": "2018-07-19T09:51:37Z", "digest": "sha1:RD3WJMU4LW64R57EOMVCCOFFEKMJG7KR", "length": 30152, "nlines": 348, "source_domain": "www.radiospathy.com", "title": "\"மெல்லத் திறந்தது கதவு\" பின்னணிஇசைத்தொகுப்பு | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n\"மெல்லத் திறந்தது கதவு\" பின்னணிஇசைத்தொகுப்பு\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர் றேடியோஸ்புதிரில் வந்திருந்த கேள்விக்கான பதிலாக அமைந்த மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தின் பின்னணி இசைத் தொகுப்பை இங்கே நான் தருகின்றேன்.\nஇசைஞான�� இளையராஜா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற தமிழ் சினிமாவின் இரு சகாப்தங்கள் சந்தித்த முதல் படமே மெல்லத் திறந்தது கதவு என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும். இவர்கள் இருவரும் பின்னாளில் இரும்பு பூக்கள், என் இனிய பொன் நிலாவே, செந்தமிழ் பாட்டு, செந்தமிழ்ச் செல்வன் என்று சில படங்களில் இணைந்திருந்தாலும் இந்த இசைக் கூட்டணியின் உச்ச பட்ச சிறப்புமே மெல்லத் திறந்த கதவு திரைப்படத்தில் தான் வெளிப்பட்டது என்பேன்.\nஏவிஎம்மின் தயாரிப்பில் 1986 ஆம் ஆண்டில் அந்தக் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் மோகன், ராதா, அமலா போன்றவர்கள் நடிக்க வெளியானது இப்படம். மோகனின் தந்தையாக பிரபல இசையமைப்பாளர் ஜி.கே வெங்கடேஷ் நடித்திருக்கின்றார். பின்னர் இளையராஜாவின் தயாரிப்பில் வெளியான சிங்காரவேலனிலும் ஜி.கே.வெங்கடேஷ் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார்.\nபடத்தில் பாடல்கள் சிறப்பாக இருந்த அளவுக்கு சிறந்த கதை, மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் அமையாதது பெருங்குறை. இரு இசை மாமேதைகளை வைத்துப் பண்ணும் படத்தினை முழுமையான இசையைப் பின்னணியாகக் கொண்ட கதையாகவே பின்னியிருக்கலாம். இந்த குழப்பங்களால் மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தில் வெற்றி மிகப் பிரமாதம் என்று அமையவில்லை.\nபாடல்களை வாலி மற்றும் கங்கை அமரன் எழுத, குழலூதும் கண்ணனுக்கு பாடல் தவிர்ந்த மற்றைய பாடல்களுக்கு எம்.எஸ்.வி மெட்டுப் போட இளையராஜா இசையமைத்திருக்கின்றார். குழலூதும் கண்ணனுக்கு பாடலுக்கு மெட்டும் இசையும் ராஜாவே.\nஇப்படத்தின் பின்னணி இசையைப் பொறுத்தவரை ஒரு சில இடங்களில் எம்.எஸ்.விஸ்வநாதனின் கைவரிசையும் இருந்திருக்கிறது. அதைக் கேட்கும் போது அவதானித்துக் கீழே தந்திருக்கிறேன். தொடர்ந்து மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தின் பின்னணி இசையை அனுபவியுங்கள்.\nராதா-மோகன் முதல் சந்திப்பு, புல்லாங்குழலில் குழலூதும் கண்ணனுக்கு இழையோட\n\"அழகுராணி பொண்ணு\" நாட்டுப்புறப்பாடலைப் பாடும் கிராமத்துப் பெரிசு\n\"மரிக்கொழுந்து வாசக்காரி\" நாட்டுப்புறப்பாடலைப் பாடும் கிராமத்து ஆள்\nமோகன் நினைப்பில் ராதா பின்னணியில் ஊருசனம் தூங்கிருச்சு பாடலின் இசை கீபோர்டில் பரவ\nராதா, மோகன் சந்திப்பும் ராதா தன் தங்கை மேல் கொள்ளும் பொறாமையும், இதிலும் குழலூதும் கண்ணனுக்கு பாட்டின் இசை பரவி இன்னொரு தடத்துக்கு மாறுகின்றது\n\"ஒரு ஆம்பளப்பையன் பாத்து சிரிச்சானாம்\" படத்திற்காக மேலதிகமாகப் போட்ட மெட்டு\nமோகன் குணமடைய வேண்டி ராதாவின் வேண்டுதல் கிராமிய மேளதாளம், உறுமி மேளம் கலக்க\nமோகன் பிரிவில் ராதா, வயலின் இசையில் ஊரு சனம் தூங்கிருச்சு\nராதாவின் தாய் மரணம் , இந்தப் பின்னணி இசை எம்.எஸ்.வியின் உடையது என்பதை கேட்கும் போதே உணர முடிகின்றது\nராதா வாண்டுகளைப் பிரிந்து பட்டணம் புறப்படுதல், பின்னணியில் கிட்டாரில் சக்கரக்கட்டிக்கு பாடலின் இசை\n\"பாவன குரு\" பாடல் படத்துக்காக மேலதிகமாகப் போடப்பட்ட மெட்டு\nமோகன், அமலா சந்திப்பு பின்னணியில் வா வெண்ணிலா பாட்டினை இசையாக்கி மட்டும்\nமோகன் தன் காதலை அமலா வீட்டில் ஹிந்திப் பாடம் மூலம் வெளிப்படுத்த, வா வெண்ணிலா பாட்டிசை இன்னொரு வடிவில்\nகாதலி அமலாவுக்காக மோகன் மழையில் நனைந்து நடந்து போதல், வயலினும் புல்லாங்குழலும் ஆர்ப்பரிக்க மெல்ல வா வெண்ணிலா மெதுவாகக் கலக்கின்றது\nஅமலாவின் காதல் நினைப்பில் வா வெண்ணிலா பாட்டிசையோடு மோகன் சந்திக்க \"சிறகை விரித்து பறக்க பறக்க\" பாடல் படத்துக்காக மேலதிகமாகப் போட்ட மெட்டு, பாட்டு முடிவில் வா வெண்ணிலா வயலினிசையில்\nஅமலா, மோகனின் காதலை ஏற்றல், காதலர்கள் மனமகிழ்வில் வா வெண்ணிலா பாட்டிசை இன்னொரு வடிவில்\nஅமலா மோகன் இறுதிச் சந்திப்பு நாள் காதல் பிரவாகம் இசையில் கலக்க\nஅமலா புதைகுழிக்குள் விழுந்து சாகும் அவல ஓசை\nராதாவின் தற்கொலை முடிவில் மோகனின் மனக் கதவு மெல்லத் திறக்க ஜோடி சேரும் இறுதிக் காட்சி\nLabels: இளையராஜா, எம்.எஸ்.வி, பின்னணி இசை\nஇன்னும் கேட்கலை அண்ணன் இதெல்லாம் ஆற அமர இருந்து அனுபவிக்க வேண்டிய விசயம்.\nஎவ்வளவு கடினப்பட்டு இவ்வளவும் கொடுத்திருக்கிறியள் இதுக்கு சரியான மரியாதை செய்யாவிட்டால் என்ன ஆவது\nமறக்க கூடிய பாடல்களா அவை சின்ன வயசுல பாத்த அமலா புதைகுழியில் மூழ்குகிற கட்டம் மட்டும் நினைவிலிருக்க...\nபின்னர் பாடல்களுக்காகவே படத்தை தனியே அமர்ந்து பார்த்தபொழுது அட இதுதானா அந்தப்படம் என்று\nநுணுக்கமான கடின உழைப்புக்கு பாராட்டுக்கள்...\nஎன்னுடைய அடுத்த வலைப்பதிவில் கொஞ்சம் பிசி ஆயிட்டேன், இனி மேல் ஒழுங்காக வரும் நன்றி\nஒரு படத்துக்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது என்று நினைக்கும் போது ஆச்சரியப்படவைக்கிறது.\nநுணுக்கமான கடின உழைப்புக்கு பாராட்டுக்கள்..//\nமிக்க நன்றி தமிழன், இசை மட்டுமே இந்தப் படத்தில் ஹீரோ எண்டு சொல்லலாம் இல்லையோ\nமெல்லத்திறந்தது கதவு திரைப்படம் ஒரு இசைக்காவியம். தமிழகத்தின் இருபெரும் மேதைகள் இணைந்து இசையமைத்த படம். தனித்துவம் குறையாமலும் ஒத்துழைப்பு தவறாமலும் இருவரும் இணைந்து இசையமைத்திருக்கின்றார்கள் என்பது என்னுடைய கருத்து. நாம் வேலை செய்யுமிடத்தில் நம்மைப் போலவே வேலை தெரிந்த இன்னொருவனிடம் சேர்ந்து வேலை செய்வது எவ்வளவு நன்றாக இருக்கும். அந்த நிலையில்தான் இருவரும் இணைந்து மிகுந்த மகிழ்ச்சியோடு இசையமைத்திருக்கிறார்கள். மெல்லிசை மன்னருக்கும் இசைஞானிக்கும் என்னுடைய வணக்கங்கள்.\nசண்டிராணிங்குற படத்துக்கு மெல்லிசை மன்னர் இசையமைச்ச பாட்டு...வான் மீதிலே இன்பத் தேன்மாரி பேயுதே. பானுமதி பாடியிருக்காங்க. அந்தப் பாட்டு மாதிரி ஒரு மெட்டு குடுங்கண்ணே என்று இளையராஜா கேட்க... அந்தப் பாட்டையே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே என்று குடுத்தாராம் எம்.எஸ்.விஸ்வநாதன்.\nதொகுப்புக்கு மிக்க நன்றி ;))\nஅந்த ஆரம்ப இசையே எத்தனை முறை கேட்டாலும் சளிக்கவில்லை ;)\nமரிக்கொழுந்து...அழகுராணி தனித்தனியாக பிரித்து தந்தமைக்கு நன்றி தல ;)\nஒரு படத்துக்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது என்று நினைக்கும் போது ஆச்சரியப்படவைக்கிறது.//\nஇத்தனை நுணுக்கமான காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பு பிரமிப்பா இருக்கிறது இல்லையா\nரொம்ப நன்றி தலைவா ;)\nமெல்லத்திறந்தது கதவு திரைப்படம் ஒரு இசைக்காவியம். //\nஉங்க விரிவான/சுவையான பின்னூட்டத்துக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல இரு மேதைகள் இணைந்த படம் ஒத்த அலைவரிசையில் சிறப்பாவே அமைஞ்சிருக்கு.\nதொகுப்புக்கு மிக்க நன்றி ;))\nஅந்த ஆரம்ப இசையே எத்தனை முறை கேட்டாலும் சளிக்கவில்லை ;)//\nவருகைக்கு நன்றி தல, இதெல்லாம் நம்ம கடம தல :)\nவழக்கம்போல் நல்ல தொகுப்பு - உங்கள் பல மணி நேர உழைப்புக்கு நன்றி தலைவா :)\n//இருவரும் பின்னாளில் இரும்பு பூக்கள், என் இனிய பொன் நிலாவே, செந்தமிழ் பாட்டு, செந்தமிழ்ச் செல்வன் என்று சில படங்களில் இணைந்திருந்தாலும்//\nவிஷ்வதுளசி-ன்னு ஒரு படத்துக்கும் அவங்க சேர்ந்து இசையமைச்���ாங்களே :)\nசெந்தமிழ்ச் செல்வன் பலருக்குத் தெரியாத படம், ‘கூடு எங்கே, தேடிக் கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே’ என்ற அற்புதமான பாட்டு அதில் உண்டு\nவிஷ்வ துளசியை விட்டுட்டேன் தான் சேர்த்து விடுகிறேன், நன்றி :)\nசெந்தமிழ்ச்செல்வன் படத்தில் குயிலே இளமாங்குயிலே பாட்டும் நல்லா இருக்கும் இல்லையா.\n//சண்டிராணிங்குற படத்துக்கு மெல்லிசை மன்னர் இசையமைச்ச பாட்டு...வான் மீதிலே இன்பத் தேன்மாரி பேயுதே//\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஅமரர் சுஜாதா ஒலிப்பேட்டி ‍ மீள் நினைவில்\nறேடியோஸ்புதிர் 35 - மூன்று பெரும் கலைஞர்களை ஒரே பட...\n\"மெல்லத் திறந்தது கதவு\" பின்னணிஇசைத்தொகுப்பு\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nகோப்பித் தோட்ட முதலாளிக்குக் கொழும்பில தானே கல்யாணம்\nகோப்பி தோட்ட முதலாளிக்கு கொழும்பில தானே கல்யாணம் கண்டியில வாங்கி வந்த சண்டிக்குதிரை ஊர்க்கோலம் 🎸🥁 எண்பதுகளில் வாழ்க்கையைக் கொண்டாடியவர்க...\nசுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....\nஎங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது \"பிரிவோம் சந்திப்போம்...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\nஅதிகம் தேடி ரசிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அரிய பாடல்கள் 🌈💚🎹🎸\nபள்ளி நாட்களில் வகுப்பறையில் பேரழகி ஒருத்தி இருப்பாள். அவளை நோக்கி ஏராளம் மன்மதக் கண்கள் எறியும். ஆனால் அந்தப் பார்வைகளைத் தாண்டி எங்...\nஇசையமைப்பாளர் சிற்பி ஆரம்ப காலத்திலே 🎸🥁🎻\nதொண்ணூறுகளில் தமிழ்த் திரையிசையில் மையம் கொண்டிருந்த இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் சிற்பி அவர்களுக்குத் தனியிடம் உண்டு. இசைஞானி இளையராஜாவ...\nமலேசியா வாசுதேவ���் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன் 🌴🌿 ஏழாம் ஆண்டு நினைவில் 💐\nதிரையிசையில்,கிராமியகீதம் என்றால் முன்னுக்கு வரும் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னுக்கு வரும் பாடகர் மலேசியா வாசுதேவன் என்ற அளவுக்குத் தனி முத...\nஇசைஞானி இளையராஜா இசையில் சத்யராஜ் படப் பாடல்கள் 🌴🎼🍂\nகடலோரக் கவிதைகள் மூலமாக மாறுபட்டதொரு நாயகனாக (அதற்கு முன் சாவி படத்தில் வில்லத்தனமான நாயகனாக அறிமுகமாகியிருந்தாலும்) சத்யராஜ் தோன்றி நடித்த ...\n“தந்தானே தானானானே தந்தாதானேனானே தந்தானேனா தானானே” கே.ஜே.ஜேசுதாஸ் எஃப்.எம் 99 என்ற பண்பலை வழியாகப் பாடிக் கொண்டிருக்கிறார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/1817", "date_download": "2018-07-19T10:05:38Z", "digest": "sha1:XUIWFPPBJ2K5NZS6P63CG7W3P2NYD3NM", "length": 8957, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"1817\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n1817 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆத்திரேலியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1818 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூயார்க் பங்குச் சந்தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிசிசிப்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜேம்ஸ் மாடிசன் ‎ (← இணைப்பு���்கள் | தொகு)\nஜேம்ஸ் மன்ரோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் குவின்சி ஆடம்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோவாலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்டுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமே 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1819 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1815 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1810கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாடன் ரூஜ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1814 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகாவுல்லா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1816 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமங்கலதேவி கண்ணகி கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜேன் ஆஸ்டின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1817 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1817 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1820 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசையது அகமது கான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை அஞ்சல் துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் பாஸ்டார்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் புரூவர் டேவிஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லியம் வார்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசார்ல்ஸ் ஹாக்கின்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎட்மன்ட் ஹின்க்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொன்றியல் வங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1775 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎல்பின்சுடோன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/03052409/Nasser-in-the-role-of-Telangana-Chief-Minister-Chandrasekara.vpf", "date_download": "2018-07-19T09:21:34Z", "digest": "sha1:RP5AVULC2MXGL2PUYSV4J7QTEJ6PYHKY", "length": 11602, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nasser in the role of Telangana Chief Minister Chandrasekara Rao || தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வேடத்தில் நாசர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வேடத்தில் நாசர்\nதெலுங்கானா முதல்-மந்திரியாக பதவி வகிக்கும் சந்திரசேகரராவ் வாழ்க்கை படத்தில் சந்திரசேகரராவ் வேடத்தில் நாசர் நடிக்கிறார்.\nமறைந்த ஆந்திர முதல்-மந்திரிகள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கை சினிமா படமாகி வரும் சூழ்நிலையில் தற்போது தெலுங்கானா முதல்-மந்திரியாக பதவி வகிக்கும் சந்திரசேகரராவ் வாழ்க்கையையும் படமாக எடுக்கின்றனர். இந்த படத்தில் சந்திரசேகரராவ் வேடத்தில் நாசர் நடிக்கிறார். அல்லு கிருஷ்ணம் ராஜு இயக்குகிறார்.\nபடத்துக்கு உத்யசிம்ஹம் என்று பெயரிட்டுள்ளனர். தமிழில் போராட்ட சிங்கம் என்று இதற்கு அர்த்தம். தெலுங்கானா மாநிலம் உருவாக சந்திரசேகரராவ் மேற்கொண்ட போராட்டங்கள், சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தது, தேர்தலில் வென்று முதல்-மந்திரியாகி தெலுங்கானா மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசென்றது உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் படத்தில் இருக்கும் என்று இயக்குனர் கூறினார்.\nஇந்த படத்தை சந்திரசேகரராவ் குடும்பத்தினர் தயாரிக்கின்றனர். வருகிற டிசம்பர் மாதம் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அதற்கு முன்னதாக படத்தை நவம்பர் 29-ந் தேதி திரைக்கு கொண்டு வந்து தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தில் நடிப்பது குறித்து நாசர் கூறியதாவது:-\n“தெலுங்கானா மாநிலம் அமைய தனி மனிதராக போராடி வெற்றி கண்ட சந்திரசேகரராவ் கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். ஆனாலும் இந்த படம் எனது முதல் படத்தில் நடிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.\nசந்திரசேகரராவ் சம்பந்தமான புத்தகங்களை படித்தும், வீடியோக்களை பார்த்தும் அவரது கதாபாத்திரத்துக்கு என்னை தயார்படுத்தி இருக்கிறேன். முழு திறமையையும் காட்டி நடிக்கிறேன்”.\nதயாரிப்பாளர் நாகேஸ்வரராவ் கூறும்போது, “சந்திரசேகரராவ் கதாபாத்திரத்துக்கு நிறைய நடிகர்களை பரிசீலித்தோம். நாசர் பொருத்தமாக இருந்ததால் அவரை தேர்வு செய்தோம்” என்றார்.\n1. புல்லட் ரெயிலுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்போது, விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட்ட முடியாது\n2. ஒடுக்கப்பட்டவர்களின் வரிசையில் கடைசி நபருடன் நிற்கிறேன். நான் காங்கிரஸ் - ராகுல்காந்தி\n3. உலகின் 100 மிக உயர்ந்த சம்பளம் பெறும் நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர்கள் அக்‌ஷய் குமார்- சல்மான் கான்\n4. சென்னையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேர் மீது தாக்குதல்\n5. சந்தோஷமாக இல்லையென கண்ணீர் விட்டு அழுதபடி பேச்சு “காங்கிரஸை குறிப்பிட்டு பேசவில்ல��யே” குமாரசாமி\n1. 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: அறுத்தெரியுங்கள்\n2. பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்குபோட்டு தற்கொலை\n3. முன்னணி நடிகைகளின் லிஸ்டை கேட்டால் செத்தே விடுவீர்கள் - ஸ்ரீரெட்டி டுவிட்\n4. ‘‘பாலியல் தொல்லையில் சிக்கிய 6 கதாநாயகிகள்’’ –நடிகை ஸ்ரீரெட்டி\n5. மீண்டும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/news/", "date_download": "2018-07-19T09:54:21Z", "digest": "sha1:GNK6NB22U2TKKR7S3UFOQXTTIE6BC7S2", "length": 26612, "nlines": 252, "source_domain": "www.vinavu.com", "title": "செய்தி Archives - வினவு", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர��\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nகிராமப்புற தபால் சேவை ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nவினவு செய்திப் பிரிவு - July 18, 2018\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nவினவு செய்திப் பிரிவு - July 17, 2018\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nவினவு செய்திப் பிரிவு - July 17, 2018\nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nவினவு செய்திப் பிரிவு - July 17, 2018\nஇந்துத்துவா வளர்ச்சியும் பொருளாதார வீழ்ச்சியும் : அமர்த்தியா சென்\nவினவு செய்திப் பிரிவு - July 13, 2018\nமுதலாளித்துவ பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென், இந்தியா எதிர்கொண்டிருக்கும் இந்துத்துவா வளர்ச்சி மற்றும் பொருளாதார வீழ்ச்சி குறித்த அபாயத்தைச் சு��்டிக் காட்டியிருக்கிறார்.\n சிபிஐ(எம்) கருத்தரங்கம் | Live Streaming | நேரலை\nவினவு களச் செய்தியாளர் - July 12, 2018\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – மனித உரிமை பாதுகாப்புக் குழு இணைந்து நடத்தும் “அரசு வன்முறை கேள்விக்குள்ளாகும் வாழ்வுரிமை” – அரங்கக் கூட்டம் கேள்விக்குள்ளாகும் வாழ்வுரிமை” – அரங்கக் கூட்டம் நேரலை இடம்: YMCA அரங்கம், பாரிமுனை நாள்: ஜூலை 12, 2018 மாலை 6:00 மணி முதல்\nஜியோ பல்கலைக்கழகம் : என்னாது கெணத்தக் காணோமா \nவினவு செய்திப் பிரிவு - July 12, 2018\nநாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அம்பானியின் ஜியோ கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது மோடி அரசு. இதில் கூத்து என்னவெனில் ஜியோ பல்கலைக்கழகம் என்ற ஒரு பல்கலைக்கழகமே இன்னும் கட்டப்படக்கூட இல்லை.\nBMW கார்ல போறவனுக்குத்தான் 8 வழிச்சாலை வேணும் \nவினவு புகைப்படச் செய்தியாளர் - July 12, 2018\nசேலம் எட்டு வழிச் சாலை குறித்து தமது வாழ்வின் பெரும்பாலான நேரத்தை நெடுஞ்சாலைகளில் செலவிடும் வாகன ஓட்டுனர்கள் என்ன கருதுகிறார்கள் \nமுசுலீமை அடிச்சிக் கொன்னா மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா மாலை போடுவாரு \nவினவு செய்திப் பிரிவு - July 11, 2018\nபசுக்காவலர்கள் என்ற பெயரில் முசுலீம்களுக்கு எதிராக கொலைகளையும், வன்முறைகளையும் நிகழ்த்தும் சங்க பரிவாரக் கும்பலுக்கு, பாஜகவின் ஆதரவு என்றும் உண்டு என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார் ஒரு மத்திய அமைச்சர்.\nநொய்டாவில் உலகின் மிகப்பெரிய செல்பேசி ஆலை \nவினவு செய்திப் பிரிவு - July 10, 2018\nஇதுதான் உலகின் மிகப்பெரிய செல்பேசி ஆலை என்று சாம்சங் நிர்வாகிகள் புன்னகையுடன் கூறுகின்றனர். சீனா, தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளை பின்தள்ளி விட்ட இந்த உலகின் முதல் இடம் பெருமையா, ஆபத்தா\nஅவதூறு பரப்பும் தினமலருக்கு மக்கள் அதிகாரம் எச்சரிக்கை \nமக்கள் அதிகாரம் - July 10, 2018\nஆர்.எஸ்.ஏஸ், பா.ஜ.க, கார்பரேட்டுகள் ஆகியோருக்கு ஆதரவாக எழுதுவது தினமலரின் உரிமையாக இருக்கலாம். ஆனால் மக்கள் அதிகாரத்தை அவதூறு செய்யவும், களங்கப்படுத்தவும் தவறான செய்திகளை வெளியிடவும் எந்த உரிமையும் இல்லை\nரியல் எஸ்டேட்காரன் போல தமிழ்நாட்டை விற்கிறார்கள் நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சு \nவினவு களச் செய்தியாளர் - July 7, 2018\nகடந்த 06-07-2018 அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற “மறக்க ���ுடியுமா தூத்துக்குடியை” நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆற்றிய உரை ” நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆற்றிய உரை \nகருத்துரிமை இல்லாத நாடு இது | வழக்கறிஞர் அருள்மொழி உரை | வீடியோ\nவினவு களச் செய்தியாளர் - July 7, 2018\n” நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு திராவிடர் கழகத்தின் பேச்சாளர், வழக்கறிஞர் அருள்மொழி ஆற்றிய உரையின் காணொளி \nபெருங்கடல் வேட்டத்து – ஆவணப்படம் திரையிடல் \nவினவு செய்திப் பிரிவு - July 7, 2018\nகாற்று வந்ததும் கடல் வந்ததும் உண்மைதான். ஆனால், அந்த காற்றும் கடலும் எங்களைக் கொல்லவில்லை பத்திரிகையாளர் டி.அருள் எழிலனின் ஆவணப்படம் “பெருங்கடல் வேட்டத்து” திரையிடல் – அனைவரும் வருக\n சென்னையிலிருந்து வினவு நேரலை | Live Streaming\nவினவு களச் செய்தியாளர் - July 6, 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான தியாகிகள் நினைவேந்தல் கூட்டம், இன்று (06-07-2018) மாலை 6:00 மணியளவில் சென்னை கவிக்கோ அப்துல் ரகுமான் அரங்கத்தில் நடைபெறுகிறது. நிகழ்வின் நேரலை வினவு இணையதளத்தில் ஒளிபரப்பாகிறது - இணைந்திருங்கள்\n 46 இலட்சத்துக்கு கணக்கு கொடுங்க \nவினவு செய்திப் பிரிவு - July 6, 2018\nமுன்னாள் ஆர்.எஸ்.எஸ் முழு நேர ஊழியரான, இன்னாள் ஒடிசா கவர்னர் கணேஷி லால், 46 இலட்சத்திற்கு தனி ஜெட் விமானம் வைத்து பயணித்ததற்கு காரணம் என்ன என்று விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.\nவினவு களச் செய்தியாளர் - July 6, 2018\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு யார் காரணம் மீனவ பிரதிநிதிகள் மற்றும் மடத்தூரைச் சேர்ந்த சிலரது புகார் மனுவின் பின்னணி என்ன மீனவ பிரதிநிதிகள் மற்றும் மடத்தூரைச் சேர்ந்த சிலரது புகார் மனுவின் பின்னணி என்ன\nபோராட்டங்களை ஒடுக்கும் அரசுகளைக் கண்டித்து CPI போராட்டம் | நேரலை | Live Streaming\nவினவு களச் செய்தியாளர் - July 5, 2018\nஜனநாயக உரிமைப் போராட்டங்களை ஒடுக்கும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இன்று (05-07-2018) காலை 8.00 மணி முதல் மாலை 5:00 மணிவரை நடத்தும் உண்ணாநிலை போராட்டம் நேரலை \nஸ்டெர்லைட் : அனைத்து வழக்குகளிலும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு பிணை \nவினவு செய்திப் பிரிவு - July 5, 2018\nவழக்கறிஞர் வாஞ்சிநாதன் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் அவரு��்கு நிபந்தனைப் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது மதுரை உயர்நீதிமன்றம்\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nவினவு செய்திப் பிரிவு - July 17, 2018\n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiprabhu.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-07-19T09:44:45Z", "digest": "sha1:OQGPK6NZVIEHKV2SMOSHERS7JNZFV62C", "length": 12065, "nlines": 225, "source_domain": "abiprabhu.blogspot.com", "title": "”வாழ்க்கை வாழ்வதற்கே”: போராளி... எனது பார்வையில்...", "raw_content": "\nபிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே\nநிறைய படித்து குறைவாய் எழுதி எல்லோரையும் சந்தோஷமாக்கி சந்தோஷமாய் இருக்க எண்ணும், தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட மனதால் என்றும் இளைஞன்...\nநாடகப்பணியில் நான் - 9\nகாலா - சினிமா விமர்சனம்\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஇசை - கணேசகுமாரன் #1\nஒரு கூடும் சில குளவிகளும்..\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nவகை : சினிமா விமர்சனம்... | author: பிரபாகர்\nதியேட்டரில் சென்று படம் பார்த்து நாளாகிவிட்டபடியால் ஓஎம்ஆர் ஏஜிஎஸ்-ல் போராளி படம் பார்க்க நண்பரோடு சென்றேன். இரவு பத்தரை மணிக்காட்சி.\nபாதிக்கும் மேல் அரங்கம் நிறைந்திருந்தது. சிங்கையின் கோல்டன் வில்லேஜில் படம் பார்க்கும் உணர்வினை ஏற்படுத்தியது.\nகதை ஏறக்குறைய பலரின் விமர்சனங்களைப் படித்ததால் ஏற்கனவே தெரிந்த ஒன்றாகவே இருக்க, அதிக எதிர்ப்பார்ப்பு இல்லாமல் பார்க்கும்படியாய் இருந்தது.\nபார்க்கும் போது பலரின் விமர்சனங்களோடு ஒத்துப்போவதாய் தான் எனது புரிதலும் இருந்தது.\nஒவ்வொருவருமே ஒரு விதத்தில் போராளிதான், ஏதாவது ஒரு தருணத்தில் மனப் பிசகு ஏற்படுகிறது, உடலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனதுக்கு கொடுக்க மறுக்கிறோம், சொந்தக்காரங்களை மட்டும் நம்பவே முடியாது (இந்த இடத்தில் நிறைய கைத்தட்டல்கள்) என ஏகமாய் தத்துவ மழைகள்.\nநகைச்சுவைக் காட்சிகள் பெரிதாய் கவரவில்லையென்றாலும் மென்முறுவலை வரவழைக்கிறது, ஆரோக்கியமாய் இருக்கிறது என்பதில் சந்தோஷமே.\nசிலோனே பிடிக்காது, இதில் சிலோன் பரோட்டாவா என தமிழுணர்வை வெளிப்படுத்தும் வசனங்கள். சசிக்குமார் ஏகமாய் வசனம் பேசி சில சமயங்களில் நிறையவே படுத்துகிறார். நடிப்பும் சில இடங்களில் செயற்கையாக இருக்கிறது.\nஇசை ரொம்பவும் சுமார். இளையராஜா இசையமைத்திருந்தால் இந்த இடத்தில் எவ்வளவு அருமையாய் செய்திருப்பார் என பல இடங்களில் எண்ணி பார்க்கும்படியாய் பிண்ணனி இசை. காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டிருக்கின்றன.\nசிலபல படங்களின் மொத்தக் கலைவையாய் தெரிந்ததே தவிர எந்த ஒரு தனித் தன்மையுடனும் இல்லை என்பதே பெரிய குறை. அடி, வெட்டு, குத்து என வன்முறைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தாலும் ஆபாசம் அறவே இல்லை என்பதில் பெரிய ஆறுதல்...\n: இட்ட நேரம் : 7:10 PM\n2 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:\nஅனுபவம் - குரு வணக்கம்\nகேள்வி பதில் - கவிதை(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/11/blog-post_5829.html", "date_download": "2018-07-19T09:57:51Z", "digest": "sha1:EIIOBA6QNUGRQBBETXYE65FEDVGDL7YK", "length": 22598, "nlines": 247, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "நேர்முகத் தேர்வுக்கு முகம் கொடுப்பது எப்படி ? | தகவல் உலகம்", "raw_content": "\nநேர்முகத் தேர்வுக்கு முகம் கொடுப்பது எப்படி \nசிறப்பாக பணிபுரிவதற்கான திறன் இருந்தும், நேர்முகத்தேர்வு (இண்டர்வியூ) என்றாலே பல இளைஞர்களுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிடுகிறது.\nஎன்னதான் தகுதி, திறமை மற்றும் அனுபவம் போன்றவை இருந்தாலும், நேர்காணல்களில் பங்கு கொள்ளும்போது தேவையற்ற பயம், பதற்றம், முன்கூட்டியே திட்டமிடாமை போன்ற சிக்கல்களில் சிக்கி பல இளைஞர்கள் தவிக்கிறார்கள்.\nஇதனால் நேர்முகத் தேர்வாளரின் மனதில், நம்மை பற்றிய ஒரு எதிர்மறை எண்ணம் ஏற்பட்டு, நாம் நமது வாய்ப்பை இழந்து விடுகிறோம். நம்முடைய பெரிய எதிர்பார்ப்பானது, 10-20 நிமிடங்கள் வரை மட்ட���மே நீடிக்கும் ஒரு சிறிய நிகழ்வில் நொறுங்கிப்போவது நம்மை நம்பிக்கை இழக்க செய்கிறது.\nஒரு நேர்முகத் தேர்வில் எவ்வாறு பங்குபெற்று அதை வெற்றிகரமானதாக ஆக்கி, நமக்கான பணியை பெறுவது என்பதைப் பற்றிய சில ஆலோசனைகள் இங்கே...\nநேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது அலுவல் ரீதியான உடை அணியவும். குறித்த நேரத்தில் சென்று விடவும். நேர்முகத்தேர்வு அதிகாரி உங்களிடம் நல்ல நட்பு முறையில் பேசினாலும்கூட, அதனால் நீங்கள் அதிக உரிமை எடுத்துக்கொள்ள கூடாது. அவர்களிடம் தனிப்பட்ட கேள்வியோ அல்லது அவர்களை வாழ்த்தியோ எதுவும் பேச வேண்டாம். உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களையும் கவனத்துடன் அதேசமயம் அளவுடன் கூறவும்.\nஉங்கள் மொபைல் போனை சுவிட்ச் - ஆப் செய்து வைத்து விடவும். உங்கள் முழு கவனத்தையும் நேர்முகத்தேர்வில் செலுத்துவதோடு, அச்சமயத்தில் இங்கும் - அங்கும் பார்ப்பதை தவிர்க்கவும். மேலும் உங்கள் நேர்முகத்தேர்வு அதிகாரி, உங்களிடம் ஏதேனும் பேசிக்கொண்டிருக்கும்போதே நீங்கள் குறுக்கே பேசுவதை தவிர்க்கவும்.\nநேர்முகத்தேர்வுக்கு செல்லும்போது உங்களின் சுயவிவர விண்ணப்பத்துடன், உங்களின் சான்றிதழ்கள், நோட்பேட் மற்றும் பேனா போன்றவைகளையும் எடுத்து செல்லவும். உங்கள் சுயவிவர விண்ணப்பத்தில் ஏதேனும் எழுத்துப் பிழை அல்லது இலக்கண பிழை உள்ளதா என்பதை சரிபார்ப்பதோடு, உங்களின் சுயவிவர விண்ணப்பத்தில் என்னென்ன விவரங்கள் உள்ளன என்பது முதலில் உங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.\nநீங்கள் விண்ணப்பிக்கும் வேலை, நிறுவனம் போன்றவை பற்றி அதிக விவரங்களை தெரிந்து வைத்திருக்கவும். மேலும், நீங்கள் ஏன் உங்களின் முந்தைய பணியிலிருந்து விலகினீர்கள் ஏன் இந்த பணிக்கு விண்ணப்பித்தீர்கள் ஏன் இந்த பணிக்கு விண்ணப்பித்தீர்கள் இந்த வேலையில் உங்களின் எதிர்பார்ப்பு என்ன இந்த வேலையில் உங்களின் எதிர்பார்ப்பு என்ன போன்ற கேள்விகளுக்கு எவ்வாறு பதில் சொல்வது என்று முன்பே தயாராகி கொள்ளவும். ஏனெனில் இத்தகைய கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதில்களின் மூலமாகத்தான் உங்களின் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை நேர்முகத் தேர்வாளர்கள் மதிப்பிடுவார்கள்.\nநேர்முகத் தேர்வுக்கு முன்பாக உங்களின் சுயவிவர விண்ணப்பத்தை மீண்டும் ஒருமுறை ந���்கு படிக்கவும். இதன்மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, உங்களின் சுயவிவர விண்ணப்பத்தை ஒட்டிய பொருத்தமான பதில்கள் அளிப்பதை உறுதிசெய்ய முடிவதுடன், நேர்முகத்தேர்வு குழுவையும் திருப்தி செய்ய முடியும்.\nஉங்களின் நேர்முகத்தேர்வு செயல்பாட்டில் விழிப்புடன் இருக்கவும். ஏனெனில் உங்களின் முந்தைய பணி மற்றும் அந்த நிறுவனத்துடனான உங்களின் உறவு போன்றவை பற்றி கேள்விகள் கேட்கப்படுகையில், எச்சரிக்கையுடனும், தந்திரமாகவும் பதிலளிக்க வேண்டும். ஒருவேளை உங்களின் பழைய அனுபவம் கசப்பானதாக இருந்தாலும், அவற்றைப் பற்றி சாதகமான பதிலையே கூறவும். பேசும்போது நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதத்தில் பேசவும். பேசியவற்றையே திரும்ப திரும்ப பேசினால் நீங்கள் பதட்டத்தில் இருக்கிறீர்கள் என்று காட்டிக் கொடுத்துவிடும். மேலும் கால்களை ஆட்டிக்கொண்டே இருத்தல் மற்றும் கைகளை இறுக்கமாக பற்றியிருத்தல் போன்ற உங்களின் செயல்கள் நீங்கள் பயத்தில் இருக்கிறீர்கள் என்பதை காட்டிக்கொடுத்து விடும்.\nநேர்முகத்தேர்வாளரிடம், ஆரம்பத்திலேயே விடுமுறை, பிற வசதிகள் போன்றவற்றை பற்றி கேட்ககூடாது. முதலில் நேர்முகத்தேர்வு முழுவதும் முடிய வேண்டும். நீங்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டீர்கள் என்று தெரிந்த பின்னர், நிறுவனத்தின் சலுகைகள் மற்றும் வசதிகளைப் பற்றி கேட்கவும். மேலும் இவற்றைவிட, நேர்முகத்தேர்வாளர் சம்பள விவரத்தை பற்றிபேச அவருக்கு முதலில் வாய்ப்பு தர வேண்டும். நேர்முகத்தேர்வின்போது முதல் சில நிமிடங்களில் நீங்கள் வெளிப்படுத்தும் உங்களின் செயல்பாடுதான், உங்களுக்கான வாய்ப்பை தீர்மானிக்கிறது. எனவே பதற்றப்படாமல் நன்கு யோசித்து செயல்படவும்.\nநேர்முகத்தேர்வு என்பது ஒரு போர்க்களம் போன்றது அல்ல. எனவே அதை நினைத்து பெரிதாக பயப்பட தேவையில்லை. அதேசமயம் வாழ்க்கை போராட்டத்தில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அசட்டையாக இல்லாமல், சற்று விழிப்புடணும் எச்சரிக்கையுடணும் இருந்தாலே வெற்றியை நிச்சயமாக்கி கொள்ளலாம்.\n//நேர்முகத்தேர்வு என்பது ஒரு போர்க்களம் போன்றது அல்ல.//\nமிகவும் பயனுள்ள டிப்ஸ் டிலீப்.\n//நேர்முகத்தேர்வு என்பது ஒரு போர்க்களம் போன்றது அல்ல.//\nமிகவும் பயனுள்ள டிப்ஸ் டிலீப்//\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹிர���ணி..........\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி ரவிகுமார்..........\nஇளைஞர்களுக்கு பயன்படும் விதத்தில் எழுதியிருக்கிறீர்கள்..\nஇளைஞர்களுக்கு பயன்படும் விதத்தில் எழுதியிருக்கிறீர்கள்..\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி பழனி\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nகணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு ...\nஅந்திரொமேடா பேரடை எவ்வாறு உருவானது \nஇதுவும் மேடின் சய்னாவா - ( Made in China )\nஇந்தியா விளையாட்டு அமைச்சர மாத்துங்கோ......\nமனிதாபிமானமற்ற ஓட்டவா போலீசார் ( காணொளி )\nதமிழிலிருந்து ஆங்கிலம் - அகராதி\nஹாலிவுட் படங்கள் இப்பிடிதான் எடுக்குறாங்கலாம்\nதியோடோர் மைமான் - லேசரை கண்டுபிடித்தவர்\nஆவிகளின் உலகம் - 2\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண் - 2\nபாஸ்போட் விபரங்கள் Online-ல் அறிந்துகொள்ளுங்கள்\nஆவிகளின் உலகம் - 1\nமன்மதன் அம்பு - பாடல்கள்\nடெலிபதி என்கிற சிந்தனை பரிமாற்றம் - 1\nகணினி அறிவியலின் தந்தை - அலன் டூரிங்\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 3\nமங்களூர் ஏர் இந்தியா விபத்துக்கு காரணம் தூக்கக்கலக...\nஎன்னை கவர்ந்த பாடகர் கார்த்திக்\nஎப்படி மனசுக்குள் வந்தாய் - பாடல்கள்\nஅமேசான் நதி உருவானது எப்படி \nநேர்முகத் தேர்வுக்கு முகம் கொடுப்பது எப்படி \nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண்\nயார் மனசில் யாரு... அசித்திற்கு ஆப்படிக்கிறம் பாரு...\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 2\nமின் காந்தம் மூலம் மூளையின் சீராக்கம்\nவெள்ளி கிரகத்தின் மர்மங்கள் - 1\nஎங்கேயும் காதல் -Promo Songs\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 1\nஇலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஎனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை வெ...\nஆலோவீன் (Halloween ) என்றால் என்ன \nஅடிதடியில் முடிந்த மெகா ஸ்டார்\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/item/407-2016-12-02-09-09-33", "date_download": "2018-07-19T09:25:07Z", "digest": "sha1:XQTX5KC5MTGDVJXDNBVG3LJQSRKSFB26", "length": 7419, "nlines": 115, "source_domain": "eelanatham.net", "title": "மைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு - eelanatham.net", "raw_content": "\nமைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு\nமைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு\nமைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு\nஅமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள, மைக் பென்ஸ் நேற்றிரவு ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேனவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியிருப்பதுடன், அமெரி க்காவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதன்போது, அமெரிக்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு ஜனாதி பதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.\nஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறித்து வரவேற்புத் தெரிவித்த மைக் பென்ஸ், இலங்கைக்கு எந்த உதவிகளையும் அமெரிக்கா வழங்கத் தயாராக இருக்கும் என்ற உறுதி மொழி யையும் கொடுத்தார்.\nஇருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இந்த தொலைபேசி உரையாடலில் கவனம் செலு த்தப்பட்டது.\nஇதற்காக, அமெரிக்காவுக்கு வருமாறு ஜனாதிபதிக்கு மைக் பென்ஸ் அழைப்பு விடுத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.\nபொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கையை விடுவிக்குமாறு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன கடந்த சனிக்கிழைமை தெரிவித்திருந்த நிலை யிலேயே அவருக்கு அமெரிக்காவிடம் இருந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nMore in this category: « கருணாவின் பிணை மனு ஐந்தாம் திகதி விசாரணைக்கு ட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100\nகிளினொச்சியில் மக்கள் மீது சிங்கள காவல்துறை\nமன்னாரில் மீனவர்களில் படகு, இயந்திரங்கள் பறிமுதல்\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://election.dinamalar.com/candidates_detail.php?id=1890", "date_download": "2018-07-19T09:43:18Z", "digest": "sha1:745JB7K5QHKR447GTN6DFMUJO7RHK7UH", "length": 6641, "nlines": 97, "source_domain": "election.dinamalar.com", "title": "Candidates List | Assembly Election Candidates List 2016 | Tamil Nadu Assembly Election 2016 | Tamil Nadu Assembly Election 2016 Latest News | 2016 Election Breaking News | 2016 Election News | தேர்தல் களம்", "raw_content": "\nஇ - புத்தகம் 2016\nகாயம் அடைந்த ஐ.டி.,பெண் ஊழியர் லாவண்யா வீடு திரும்பினார் தொடர் விடுமுறை: சென்னை-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கம் தற்கொலையில் தமிழகத்திற்கு 2வது இடம் முலாயம் சிங்கை சந்தித்து ஆசி பெற்றார் அகிலேஷ் ”பணநோட்டுக்களும்,புரளிகளும்”: பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் ஜி.கே. வாசன் ஐ.ஐ.டி துறை பேராசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட் மறுப்பு மூட்டு வலியால் அவதி: சாய்னா நேவாலுக்கு சிகிச்சை தனிநபர் வில்வித்தை: லட்சுமி ராணி தோல்வி விம்பிள்டன் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி\nஇ - புத்தகம் 2016\nஏ.குருசாமி (51) - ஐந்தாம் வகுப்பு\nஅரசியல் அனுபவம்: 1982ல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர். தற்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிடைத்தது எப்படி: தீவிர கட்சிப் பணி, போராட்டங்களில் பங்கேற்றது\nகுடும்பம் : மனைவி, இரு மகள்கள், ஒரு மகன்\nதொழில் : முழுநேர கட்சிப்பணி\nராஜபாளையம் - 2016 தேர்தல் முடிவுகள்\n2016 எஸ். தங்கப்பாண்டியன் (\tதி.மு.க.) 74,787\nஏ.ஏ.எஸ்.ஷியாம் (\tஅ.தி.மு.க.) 69,985\nஏ.குருசாமி (\tமா. கம்யூ.,) 12,505\nராம­சந்­தி­ர­ன் (\tபா.ஜ.,) 3,435\nஜெயராஜ் (\tநாம் தமிழர்) 2,414\nராஜபாளையம் - 2011 தேர்தல் முடிவுகள்\n2011 கோபால்சாமி (\tஅ.தி.மு.க.) 80,125\nதங்கபாண்டியன் (\tதி.மு.க.) 58,693\nஎன்.எஸ்.ராமகிருஷ்ணன் (\tபா.ஜ.,) 5,428\nமொபைல் போனால் விலை குறையுமா\nதி.மு.க., அ.தி.மு.க., மீது மார்க்., குற்றச்சாட்டு\nமார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதி.மு.க. சதி செய்கிறது: ஜி. ராமகிருஷ்ணன்\nவேட்பாளர்கள் முதல் பக்கம் »\nராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-19T09:27:22Z", "digest": "sha1:HR2ZOVH3FOXRARPADCQGUELPDHYNCHD6", "length": 11898, "nlines": 152, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nபெருங்கடல் வேட்டத்து – ஆவணப்படம் திரையிடல் \nகாற்று வந்ததும் கடல் வந்ததும் உண்மைதான். ஆனால், அந்த காற்றும் கடலும் எங்களைக் கொல்லவில்லை பத்திரிகையாளர் டி.அருள் எழிலனின் ஆவணப்படம் “பெருங்கடல் வேட்… read more\nதமிழ்நாடு கன்னியாகுமரி ஒக்கி புயல்\nகுமரியில் எழவு விசாரிக்க வந்த மோடி – கருத்துப் படங்கள் \nஉளவு விமானத்த அனுப்பி ஒத்த உசுர காப்பாத்த வக்கில்ல... எழவு விசாரிக்க வர்ராரு இத்தன நாள் கழிச்சு ... read more\nகைத்தொலைப்பேசி தகவல்கள் மீனவர்கள் குமரி மாவட்டம்\nஒக்கி : குஜராத்தில் தெருத்தெருவாக சுற்றிய மோடி மீனவ கிராமத்திற்கு வர மாட்டாராம் \nசமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் மாநில தேர்தலுக்காக வார்டு கவுன்சிலரைப் போல் குஜராத்தில் தெருத்தெருவாக அலைந்த மோடியால் மீனவர்கள் கிராமங்களுக்குக் கூட… read more\nNews மீனவர்கள் குமரி மாவட்டம்\nநீதித்துறை நாட்டாமை : எதிர்த்து நில் புதிய ஜனநாயகம் டிசம்பர் 2017 மின்னூல்\nஇந்த இதழில் வெளியான கட்டுரைகள் : ஆர்.கே.நகர் அசிங்கமே இந்து ராஷ்டிரம், மீனவர் துயரம்: உறங்காதே தமிழகமே, போராடு, மீனவர் துயரம்: உறங்காதே தமிழகமே, போராடு, நீதித்துறை நாட்டாமை: எதிர்த்து நில், நீதித்துறை நாட்டாமை: எதிர்த்து நில்\nஊழல் நீதிமன்றம் புதிய ஜனநாயகம்\nமீனவர்கள் போராட்டம் : மக்கள் அதிகாரம் தோழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு சிறை \nமீனவ தாய்மார்களின் கண்ணீருக்கு நீதி வேண்டும். அலை அலையாக தமிழகத்தின் கரங்கள் குமரி நோக்கி நீளட்டும். போராட்டத்தின் கோரிக்கையை உண்மையாக பரிசீலித்து நிர… read more\nகுமரி மாவட்டம் போராட்டத்தில் நாங்கள் போலீசு\nமீனவர்களுக்காக குரல் கொடுக்கச் சென்ற மக்கள் அதிகாரம் தோழர்கள் குமரியில் கைது\nகுமரி மாவட்டம் பகுதியில் உள்ள மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும் ஏனைய வழக்கறிஞர் நண்பர்களும் முழுவீச்சாகத் தேடியதில் தோழர்களையும் அவர்களுக்… read more\nகுமரி மாவட்டம் போராட்டத்தில் நாங்கள் போலீசு\n – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்கள்\n என கேட்கும் குழந்தைகளோடு தாய்மார்கள் கண்ணீரில் கதறுகிறார்கள். பிற மக்களின் மீன் தேவைகளை கடலோர கிராம மீனவ மக்கள் தான் நிறைவு செய்கிறார்கள்… read more\nLive : குமரி மீனவர்கள் துயர் துடைக்க – களத்தில் இறங்குவோம் \nமீனவர்களை துரிதமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தவிர பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.தமிழகமெங்கும் மீனவர்கள் போராட்ட… read more\nLive: சிவக்கும் கன்னியாகுமரி – தொடரும் மீனவர் போராட்டங்கள் – நேரலை \nகன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களை, வினவு இணையதளத்தில் தற்போது நேரலையாக உங்களுக்கு வழங்குகிறோம். read more\nNews மீனவர்கள் குமரி மாவட்டம்\nசென்னை: மீனவர்களின் குரலை முடக்கத் துடிக்கும் டெட்பாடி அரசு\n\"நாடு அறிவியலில் பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. பல நவீன கருவிகள் வந்து விட்டன. செயற்கைக்கோள் துறையில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும… read more\nNews மீனவர்கள் தமிழக அரசு\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு. .\nதிருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில். .\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்..\nஇருவர் : என். சொக்கன்\n அதை தெரிந்து செய்தால் : நடராஜன்\nஎண்பதுகளின் தமிழ்ப்படங்கள் � ஆச்சரியம் - 1 : கருந்தேள் கண்ணாயிரம்\nஇந்த வருடத்தின் முதல் தற்கொலை : வா.மணிகண்டன்\nகாற்றில் படபடக்கும் பக்கங்கள் : ஜ்யோவ்ராம் சுந்தர்\nநாய்க்காதல் : அவிய்ங்க ராசா\nகலகலக்கும் கட்டபொம்மன் (ஒலியில்) : வ.வா.சங்கம்\nஇறப்பும் இறப்பு சார்ந்தும் : Kappi\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2011/06/blog-post_22.html", "date_download": "2018-07-19T09:50:06Z", "digest": "sha1:64QP6S3ZUGQYWFKB22FJX6TX54D2TO7P", "length": 16903, "nlines": 204, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: தீமைகளை விரட்டும் திரிசக்தி ப��டம்!", "raw_content": "\nதீமைகளை விரட்டும் திரிசக்தி பீடம்\nவலைச்சரத்திற்கும் வந்து ஆதரவு தரும் அன்பு உள்ளங்களுக்கு மனம் நிறைந்த நன்றி. வாழ்த்துக்கள்.\nஇச்சா சக்தியின் வடிவமாக ஸ்ரீமகாகாளியும், கிரியா சக்தியின் வடிவமாக ஸ்ரீமகாலட்சுமியும், ஞான சக்தியின் வடிவாக ஸ்ரீமகா சரஸ்வதியும் ஒன்றாக எழுந்தருளி அருள் புரியும் உன்னதத் தலம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள திரிசக்தி பீடமாகும்\nவிஜயவாடாவில் கிருஷ்ணவேணி நதிக்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோயில், ஸ்ரீகாளி மாதா அம்மாவாரி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.\nஆந்திராவின் தென்பகுதியில் உள்ள நெல்லூர் மாவட்டத்தின் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சுயம்புவான ஸ்ரீமகா காளியின் சிலையைக் கண்ட ராணுவப் பொறியாளர் ஒருவர் அதை விஜயவாடாவிற்கு கொண்டு வந்தார். அதனை 1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி குஞ்சராமசாமி என்ற அம்மனின் பக்தர் கிருஷ்ணவேணி நதிக்கரையில் வைத்து பிரதிஷ்டை செய்தார்.\n7 ஆண்டுகளுக்கு பிறகு துராக வெங்கடேஸ்வரலு என்பவர் அந்தக் கோயிலை திறந்தபோது ஆச்சரியப்படத்தக்க வகையில் அங்கு அம்மன் இருந்த கருவறையில் ஒளி நிரம்பிய மகாகாளியின் சக்தி இருப்பதைப் பார்த்தனர்.\nமகாகாளி 10 முகங்களுடனும், 10 கால்களுடனும் நீல நிறத்தில் 8 கைகளில் வாள், சாட்டை, சுதர்சன சக்கரம், வில், அம்பு, சுருக்குக் கயிறு, வெட்டப்பட்ட மனிதத் தலை, சங்கு ஆகியவற்றை ஏந்தி உள்ளாள். இது தேவியின் தமசிக குணத்தை வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றனர்.\nமகாகாளியே யோக நித்ரா ..என்றும் அழைக்கப்படுகிறாள்.\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 6:45 AM\nஎத்தனை எத்தனை தலங்கள்...எத்தனை வரலாறுகள்...அம்மம்மா....அழகிய படங்களுடன் மற்றுமொரு பதிவு.\nஇரண்டு வலைத்தளங்களில் ஒரே நேரத்தில் எழுதித் தள்ளுகிறீர்கள்... நன்று மிக நன்று.. ;-))\nஇச்சா சக்தியின் வடிவமாக ஸ்ரீமகாகாளியும், கிரியா சக்தியின் வடிவமாக ஸ்ரீமகாலட்சுமியும், ஞான சக்தியின் வடிவாக ஸ்ரீமகா சரஸ்வதியும் ஒன்றாக எழுந்தருளி\nஇராஜராஜேஸ்வரி என்ற திருநாமத்துடன் கோவையிலிருந்த படியே\nதனது வலைப்பூவினில் வழக்கம்போல அழகான பதிவுகள் தந்து\nஅதே சமயம் உலகிலுள்ள மற்ற அனைத்துப் பதிவர்களின் படைப்புகளுக்கும் அருளாசி வழங்கி வருகிறார்கள்.\nதிரிசக்தி கொண்ட இவர்களை நாமும் பாராட்டி வணங்கு���ோம்\nஎத்தனை எத்தனை தலங்கள்...எத்தனை வரலாறுகள்அழகிய படங்களுடன் மற்றுமொரு பதிவு.\nபக்திமயமான அரிய தகவல்களைத் தினமும் வழங்கிவரும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nதிருவிளையாடல் பழப்போட்டி styleல் படிக்கவும்.\nசூரி : தென் இந்தியாவில் உள்ள கோவில்களுக்கு செல்வதாக உள்ளேன்\nபத்மா: தென் இந்தியாவில் உள்ள கோவில்கள் என்றால் என்ன \"மணிராஜ் {ராஜேஸ்வரி} இணைய தளம் என்றால் என்ன\nபத்மா: என்றால் \"மணிராஜ் {ராஜேஸ்வரி} இணைய தளம்\" தொடர்ந்து பார்த்தால் தென் இந்தியாவில் உள்ள கோவில்கள்\nஅனைத்தயும் பார்த்ததாக தானே அர்த்தம்\nசூரி: அதில் என்ன சந்தேகம்\nஅத்துணை தெய்வங்களும் உங்களுக்கு ஆசி வழங்கட்டும் சகோதரி அருமையான பணி\nதஸ்மை ஸ்ரீ குரவே நம:\nசொர்க்கமே என்றாலும் ....நம்ம ஊரு ..தொடர் பதிவு...\nவண்ண வண்ண எழில் கோலங்கள்..\nமதுரமாய் அருளும் மதுராந்தகம் ராமர்\nவிந்தை விலங்கு கொலோபஸ் குரங்கு\nதீமைகளை விரட்டும் திரிசக்தி பீடம்\nகுலம் காக்கும் குமாரநல்லூர் பகவதி அம்மன்\nவள்ளி வாழ்ந்த வள்ளிமலைக் கோயில்\nபாந்தமாய் அருளும் பாண்டவ தூத ஹரி\nதாமரையாள் தங்கும் தாமரை ஆலயம்\nசிந்தை கவரும் விந்தை வண்ணங்கள்\nதாயாய் தாங்கும் தாளக்கரை நரசிம்மர்\nஅற்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி\nசயன கோல நரசிம்மர் - திருவதிகை\nகொள்ளை கொள்ளும் கொல்லிமலைச் சாரல்\nஉர்மியா உப்பு ஏரி - தீ நீர்வீழச்சி\nபரிவுடன் அருளும் பதினாறு லக்ஷ்மிகள்\nமலைகளின் ராணி - அழகிய காட்சிகள்\nவெள்ளெருக்கு நரசிம்மர் - பாவூர் பரந்தாமன்..\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், \"...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஅற்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkaadal.blogspot.com/2007/05/", "date_download": "2018-07-19T09:11:14Z", "digest": "sha1:JIWMQ72MVZAXWRNOVTDFJXL63P2S4A7N", "length": 25246, "nlines": 83, "source_domain": "padamkaadal.blogspot.com", "title": "படம் காட்டுதல்...: May 2007", "raw_content": "\nரொரண்டோ வலைப்பதிவர் சந்திப்பு இரத்தும்...\nஇதுவரை வெளிவராத சில சிவாஜி புகைப்படங்களும்\nஎதிர்வரும் ஜூன் 02 நடைபெற இருந்த வலைப்பதிவர் சந்திப்பு -தவிர்க்கக் கூடிய காரணங்களால்- இரத்துச்செய்யப்படுகின்றது என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.\nமற்றும்படி -தொடர்புகொண்ட- தமிழியல் மாநாட்டுக்கு சமூகமளிக்கும் நண்பர்களைச் சந்திக்கலாம். வேறு சில வலைப்பதிவுகள் எழுதாத நண்பர்களும் வருகை தருவார்கள் என நம்புகின்றேன். வலைப்பதிவர்கள் என்ற தனிப்பட்ட சந்திப்பு மட்டுமே தவிர்க்கப்படுகின்றது. அவ்வளவே :-).\nவலைப்பதிவில் 'சிவாஜி' என்ற பெயர் தற்சமயம் மிகச்சூடாக விற்பனையாவதால் எனது பதிவும் பெரும் நீரோட்டத்தில் இழுத்துச்செல்லப்படவேண்டும் என்பதற்காய் சிவாஜி படங்களைப் போட்டிருக்கின்றேன். என்கின்றபோதும் நானொரு எம்.ஜி.ஆர் இரசிகன் என்பதையும் மறைக்காமல் குறிப்பிடத்தான் வேண்டும்.\nவருகின்ற மே 31-ஜூன் 02 வரை தமிழியல் மாநாடு ரொரண்டோவில் நடைபெறவுள்ளது. சென்ற முறை கட்டணம் இல்லாது அனுமதித்தவர்கள், இம்முறை மதியவுணவு தருகின்றோம் கட்டணம் கட்டி வாருங்களென பயமுறுத்திக்கொண்டிருப்பது ஒருபுறம் இருந்தாலும், இம்மாநாட்டில் வலைப்பதிவுகள் எழுதுபவர்களும் கலந்துகொள்ளக்கூடும் என ந்மபுகின்றேன்.\nஎனவே ஜூன் 02, சனிக்கிழமை அன்று, ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து நாமொரு அறிமுகக் கலந்துரையாடலைச் செய்யலாம் என்று நம்புகின்றேன். வலையில் பதிபவர்கள் மட்டுமில்லாது, வலைப்பதிவுகளை வாசிப்பவர்களும் கலந்துகொண்டால் இனியதொரு பொழுதாய் அது அமையக்கூடும்.\nபின்னூட்டங்களைப் பொறுத்து சந்திப்பதா அல்லது இல்லையா என முடிவு செய்வோம்.\nமின்னஞ்சலில் தொடர்புகொள்ள விரும்புவோருக்கு: dj_tamilan25@yahoo.ca\nஅதிகம் பேசாது/சர்ச்சைகளில் சிக்காது தமக்கான தனித்துவங்களால் அதிக கவனத்தைக் கோரி நிற்கும் பாடகர்கள் Common ம், Will I Am ம் பாடிய இப்பாடல், நம் எல்லோருக்குமான கனவுகளை அமெரிக்க கறுப்பின ஆளுமைகளினூடாக பேசுவதைப் பார்க்கலாம். இவ்விரு பாடகர்ளும் பிற ராப்/R&B பாடர்களின் பாடல் வரிகளிலிருந்து வித்தியாசமாய் எழுதுபவர்கள். பல பாடகர்களுக்குப் பாடல்கள் எழுதிக்கொடுப்பதுடன், பாடல்களை அவர்களுக்காய் இசைகோர்த்து தயாரித்தும் கொடுப்பவர்கள். Will I Am, Black Eyed Peasன் முக்கிய ஒரு பாடகர். இப்பாடல் Freedom writers என்ற படத்திற்காய் தயாரிக்கப்பட்டது. அண்மைக்காலங்களில் எமினெத்திற்கு பிறகு எனக்கு அதிகம் பிடித்த இன்னொரு பாடகர் Common.\nNelly Furtado நமது நாட்டுக்காரி. கனடாவின் கிழக்குப்பகுதியான வன்கூவரில் பிறந்து வளர்ந்தாலும், போர்த்துக்கீசிய பின்புலம் உடையவர். அண்மையில் வந்த அவரது Loose இறுவட்டு பெருமளவில் விற்றுத்தீர்ந்திருக்கின்றன. Grammy போல, கனடாவின் முக்கிய இசைவிருது நிகழ்வான Junoவில் Nelly முக்கிய விருதுகளைப் பெற்றதுடன், அந்த நிகழ்ச்சியையும் தொகுத்தளித்தவர் . இந்தப்பாடலைப் பார்த்து ஆடாமல் இருந்தால்தான் அதிசயம்.\nTimberland தனது நிறுவனத்திலும் Nellyஐ ஒரு பாடகராக இணைத்திருக்கின்றார். தனித்தனிப் பாடலாக Tamberland பிறருக்காய் பாடிய/தயாரித்த பாடல்களை இரசித்த எனக்கு, அவரின் அண்மையில் வெளிவந்த Shock Value இறுவட்டை வாங்கிக்கேட்டபோது ஏமாற்றமாயிருந்தது. இதே Timbarland தயாரிக்க அதில் பாடவிருந்த M.I.Aன் அமெரிக்கா விசா மறுக்கப்பட்டதையும் நினைவூட்டிக்கொள்ளலாம்.\nAkon புகழின் உச்சியில் (வேறு விடயங்களி��ும் கூட) ஏறிக்கொண்டிருப்பதை பலரும் அறிந்திருப்போம். ஆபிரிக்க (செனகல்) நாட்டுப் பின்னணியில் வந்தவர்; பிரெஞ்சை தாய்மொழியாகக் கொண்டவர். இப்படியொரு ஆபிரிக்கர், அமெரிக்க R&B /Rap ல் பெருமளவு இரசிகர்களைக் கொண்டிருக்கின்றார் என்பது கவனத்தில் கொள்ளகூடியது. அவரின் இரண்டாவது இறுவட்டான Konvicted பல Billboard சாதனைகளை எல்லாம் முறியடித்திருக்கின்றன. எமினெமோடு smack thatம், Snoop Dogg டன், I wanna love you பாடலும் தொடர்ந்து எங்கும் ஒலி/ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.\nR.Kelly ஐயும் Shaggy ஐயும் கலந்து நினைவுபடுத்தும் ஒரு குரல் Akonனினது. Akonன் இந்தப்பாடலோடு, R.Kelly யின் Ignition பாடலையும் மற்றும் R.Kelly, Cassidyயோடு பாடிய் Hotel ஐயும் ஒப்பிட்டுப் பாருங்கள், அது புரியும். கறுப்பினத்தவர்களில் கூட கறுப்பாய் இருப்பது குறைத்து மதிப்பிடுகின்றது என்பதை அதிக நேர்காணலில் Akon அடையாளப்படுத்தியிருக்கின்றார். ஏன் தான் இவ்வளவு கறுப்பாய் இருக்கின்றேன் என்று சில கறுப்பினச் சிறுவர்களால் கூட கேட்கப்படும்போது எவ்வாறான சிந்தனைகள் சிறுவர்களிடம் புகுத்தப்படுகின்றது என்று கவலைப்பட்டிருக்கின்றார்.\nஇப்பாடல், தாங்கள் காதலிப்பதை வேறொருவரும் விரும்பவில்லை என்பதைக் கூறுகின்றது. ஆனால் எமது காதலுக்கான உரிமைக்காய் நாம் தொடர்ந்து போராடுவோம் என்கிறது. Fight for our right to love என்பது அநேகருக்குப் பொதுவாய் இருக்கிறது போலும்.\nநான் பார்த்த ஸ்பைடர் மானும், என்னுடைய நாட்குறிப்பும்\nSpider-man-1 பார்த்த முதலாவது சந்தர்ப்பம் அழகானது (அது ஒரு கனாக்காலம் என்றும் வைத்துக்கொள்ளலாம்). இரண்டாவது படம் எப்படிப் பார்த்தேன் என்று நினைவினில்லை. மூன்றாவது படம் வெள்ளி மாலையில் இங்கு திரையங்குகளில் வந்திறங்கியபோது, அண்ணாவின் மகனோடும் (கீர்த்தி), நண்பனோடும் பார்ப்பது என்று முடிவுசெய்து வெளிக்கிட்டோம். ஆனால் ஒவ்வொரு அரை மணித்தியாலங்களுக்கு ஒரு காட்சி ஓடிக்கொண்டிருந்த தியேட்டரில் எல்லாக் காட்சிகளும் நிரம்பிவிட்டிருந்தன். இணையத்தின் ஊடாக பதிவு செய்து போயிருக்கலாம் என்றாலும், குறித்த நேரத்திற்குப் போவதில் வல்லவர்கள் என்பதால், அப்படிப் பதிவு செய்து போக நான் பிரியப்படவில்லை.\nஎன்றாலும் இன்று (வெள்ளி) ஸ்படைர் மான் பார்க்காது வீட்டிற்குத்திரும்புவது எமது கெளரவத்திற்கு இழுக்கு என்று நினைத்து நகரின் வெவ்வேறு த��சைகளில் இருந்த மூன்று தியேட்டர்களுக்கு காரை விரட்டினோம். ஆனால் அங்கும் இருக்கைகள் நிரம்பிவிட்டிருந்தன. பின்னிரவுக் காட்சிகளுக்குப் போயிருக்கலாமென்றாலும் அண்ணாவின் மகன் நித்திரையாகிவிடுவான் என்பதால் நாளை போவோமென திரும்பி வந்திருந்தோம்.\n கீர்த்தியை வீட்டில் இறக்கிவிட்டு, இவ்வெள்ளியை எப்படிக் கழிப்பது என்று நானும் நண்பனும் நினைத்தபடி, வருடமொன்றுக்குப் பின்பாக -manualவாக- காரைக் கழுவிக்கொண்டு, வளாக நண்பர்கள் சிலரை அழைத்தோம். சரி, இன்று Toronto (Raptors) Vs New Jersey (Nets) basketball playoff game போகிறது அதையாவது பார்ப்பமென்று ஒரு loungeற்குள் நுழைந்து பார்க்கத் தொடங்கினோம். வழமைபோல நாம் எந்த அணிக்கு ஆதரவு அளிக்கிறோமோ அந்த அணி தோற்றுப்போகும் என்ற 'விதி'யிருப்பதால் Raptors playoff ஆட்டத்திலிருந்து (4-2) இல்லாமற்போயிருந்தார்கள். இந்தமுறையாவது சிலவருடங்களுக்கு முன்புவரை நானிருந்த/எனக்கு மிகப்படித்த நகரமாகிய ஒட்டாவாவின் ஹொக்கி அணியாவது (Ottawa Senators) stanley cup ஐ வெல்வதற்கு எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் பாலிப்பாராக.\nஇவ்வாறாக, chicken wings ஐயும், french fries ஐயும் வயிற்றுக்குள் தள்ளிக்கொண்டு நண்பர்கள் நாம் நனவிடை தோய்ந்துகொண்டிருந்தோம். நனவுகளை இன்னும் கொஞ்சம் அழகாக்க தண்ணியை வித்தியாசமான வர்ணங்களில் அவ்வப்போது mix பண்ணிக்கொண்டிருந்தோம். மற்றப்பக்கம் சற்று இருட்டான dance floorல் DJ spin பண்ணத்தொடங்கியிருந்தார். Ne-Yoவும், Casseyயும் கிறங்கலான குரல்களில் பாடிக்கொண்டிருக்க, 'இப்படி சின்னப்புள்ளத்தனமாய் பாடலாமா' என்று 50Centம், Jim Jones வந்து அடிக்கடி அவர்களை அதட்டிக்கொண்டிருந்தார்கள். பதின்மங்களை அப்போதுதான் தாண்டியவர்கள் என்று நினைக்கத்தக்க பெண்கள் சிறகுகளை விரித்து dance floorல் high highயாய் பறக்கத்தொடங்கியிருந்தார்கள். இவர்களோடு சேர்ந்து ஆடமுடியவில்லையே என்று - மனசால் இப்போதும் பதின்மத்தில் இருந்தாலும் ஆண்டுகளில் அதைத்தாண்டி எங்கையோ தூக்கியெறியப்பட்ட என்னைப்போன்றவர்கள்- வயசை உயர்த்திக்கொண்டிருக்கும் கடவுளை இரண்டு நல்ல வார்த்தைகளில் திட்டிவிட்டு, பக்கத்திலிருந்த wing machine\nல் பிட்ஸாவும், சிக்கினும் வாங்கி வயிற்றுக்குள் அமுத்தினோம்.\nவானம் மற்றும் மனம் மப்பாய் இருப்பது (போல) தோன்றிய எனக்கு அடுத்த நாள் கீர்த்தியை பகற்காட்சியிற்கு கூட்டிக்கொண்டுச்செல்வதாய் கொடுத்த வாக்க��றுதி மேகத்தைப் போல மிதந்துகொண்டிருந்தது. அடுத்தநாள் சனிக்கிழமை விடிய 12.10 p.m எழும்பியபோது (நேரத்தில் பிழையல்ல), தொலைபேசி அழைப்பொன்று வந்தது. மூன்றாம் மனிதர்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தோழரொருவர் அதிகம் கவலைபட்டுக்கொண்டிருந்தார். மனுசருக்கு ஸ்பைடர் மான் பார்க்க முடியாதிருக்கின்றதெனும் முக்கிய பிரச்சினையிருக்க, உங்களுடைய பிரச்சினையெல்லாம் ஒரு பிரச்சினையா என்று வழமைபோல தத்துவப் புடலங்காயை அறிவைச் சீவிக்கொடுத்தபின், கீர்த்தியையும் நண்பனையும் கூட்டிக்கொண்டு தியேட்டருக்குப்போனால் அங்கே ஒரு மணித்தியாலத்திற்குப் பிறகுதான் ரிக்கெட் கிடைக்கும் என்றார்கள். இன்றைக்கு தோல்வியுடன் திரும்பிப்போவதில்லையென மதிய உணவுப் பசிக்காய் pizza-pizzaவில் ஓடர்பண்ணிவிட்டு mallற்கு போய்க்கொண்டிருந்த பெண்களை patioவிலிருந்து sight அடிக்கத்தொடங்கினேன். திரும்பவும் என் மனவிசாரம் வேதாளம் போல மேப்பிள் மரத்தில் ஏறத்தொடங்கியது; எனக்கு மட்டும் வயது ஏறிக்கொண்டிருக்கிறது, நான் இரசிக்கின்ற பெண்களுக்கு மட்டும் ஏன் வயசு ஏறுவதேயில்லையென்று.\nகுறிப்பிட்ட நேரத்தை விட, ஒன்றரை மணித்தியாலம் பிந்தி படத்தை நாங்கள் பார்க்க ஆரம்பிக்க, படத்தின் இடைநடுவில் அண்ணா தொலைபேசி அழைத்து தொல்லைப்படுத்திக்கொண்டிருந்தார். பின்னேரம் வேறொரு நிகழ்வுக்குப் போகவேண்டியிருப்பதால் கெதியாய் கீர்த்தியைக் கூட்டிக்கொண்டு வாவென்று. உள்ளே ஸ்படைர் மான் தன்ரை girl-friendஐ propose செய்துகொண்டிருந்தார். வாழ்க்கையில்தான் இப்படி proposal செய்யமுடியாதிருக்கிறது படத்திலாவது பார்ப்பமென்றால் அதற்குமா இப்படி குறுக்கீடுகள் வரவேண்டும் அரங்கைவிட்டு வெளியே போய் தொலைபேசியில் கதைத்தபின் உள்ளே வந்து பார்த்தால் வேறு காட்சியிற்கு கதை நகர்ந்திருந்தது.\nஎங்கே ஸ்படைர் மானின் கதையென்று கேட்கின்றீர்களா மேலே நான் எழுதியதை வாசித்தபோது எப்படி உங்களுக்கு விசர் வந்ததோ அதைவிட இரண்டு மடங்கு விசர் எனக்கு அந்தப்படத்தைப் பார்க்கும்போது வந்தது. ஆகவே,நான் பெற்ற இன்பத்தை நீங்களும் ......\nஇப்படியாக அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து pursuit of happynessஐயும், வடிவேலின் 'நகைச்சுவை கதம்பம்' என்ற டிவிடியையும் பார்த்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்.\n....எனினும் கீர்த��தியிற்கு படம் பிடித்திருந்ததாய்ச் சொன்னான். Meet the Robinsonsஐ இன்னும் கூடவாய் இரசித்தேனென்றான். TMNT பார்க்கவேண்டுமென்றான்.\nகுழந்தைமையில் இருப்பதுதான் எவ்வளவு அழகானது.\nரொரண்டோ வலைப்பதிவர் சந்திப்பு இரத்தும்...\nநான் பார்த்த ஸ்பைடர் மானும், என்னுடைய நாட்குறிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2014/08/blog-post_10.html", "date_download": "2018-07-19T09:37:05Z", "digest": "sha1:HC7G4LLMUVV2NZ6UKPGR4NFJJSLU5JVR", "length": 16718, "nlines": 191, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: வாசிப்பு நம் சுவாசிப்பு!", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nகல்வித் தேடல் என்பது முஸ்லிம்களின் கடமை. இக்கடமையின் தொடக்க நிலை வாசிப்பும் எழுத்துமாகும். வாசிக்காத சமூகம் தனது வெற்றியைப் பற்றி யோசிக்க முடியாது.\nவலைத்தளங்களின் வளர்ச்சியினாலும், முகநூல் போன்ற சமூகத் தளங்களின் ஆதிக்கத்தினாலும் இன்று வாசிப்புப் பழக்கம் வெகு வேகமாக விடைபெற்று வருகிறது. பிறரிடம் கேட்டு அறிந்து கொள்வதும், அத்தோடு தங்களது அறிவுத் தேடலை போதுமாக்கிக் கொள்ளும் போக்கும் தொடர்கின்றன. சுய தேடல் என்பதைக் கைவிட்டு விலைமதிப்பற்ற நேரத்தை வீணான காரியங்களில் ஈடுபட்டு பாழாக்குகின்ற ஒரு பரம்பரை உருவாகிக் கொண்டிருக்கிறது.\nபெரும்பாலான மாணவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக வாசிக்கிறார்கள், மனனமிடுகிறார்கள். தேர்வு முடிவுற்றதும் தேய்ந்து விடுகிறது வாசிப்பு. எழுத்துக்கும், எழுதுகோலுக்கும் முக்கியத்துவம் கொடுத்த குர்ஆனைச் சுமந்தவர்கள் என்று பெருமையாக மார்தட்டிக் கொள்வதற்கு மட்டும் நாம் தயங்குவதில்லை.\nவாசிக்க வேண்டும் என்றவுடன் சினிமா செய்திகள் நிறைந்த சில வார இதழ்களை எடுத்து புரட்ட ஆரம்பிப்பார்கள் சிலர். இது பயனுள்ள வாசிப்பு அல்ல. மாறாக, சிந்தனைக்கு விருந்தாக அமையக்கூடிய, உள்ளத்தைப் பண்படுத்தக்கூடிய, நடத்தைகளை நெறிப்படுத்தக்கூடிய நல்ல நூல்களை வாசிப்பதே பயன் தரும்.\nநமது வாசிப்பு திருக்குர்ஆனிலிருந்து துவங்க வேண்டும். திருக்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் வாசிப்பையும், சிந்திப்பதைப் பற்றியும் கூறுகின்றான்.\nஅத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும்போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள். வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மகா தூய்மையானவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மகா தூய்மையானவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்துக்கொண்டிருப்பார்கள்.) (திருக்குர்ஆன் 3:191)\nதிருக்குர்ஆனை எப்பொழுதும் நிரந்தரமாக வாசிக்க வேண்டும். தினமும் அதற்கு சில மணித்துளிகள் ஒதுக்கிட வேண்டும். அதன் பிறகு நல்ல பயனுள்ள நூல்களை வாசிக்க வேண்டும்.\n“அறிவு ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை காணாமல் போன சொத்து. அவர் அது கிடைக்குமிடமெல்லாம் சென்று ஆவலுடன் சேகரித்துக் கொள்ள வேண்டும்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதீ)\nமுஸ்லிம்களின் அறிவியல் பாரம்பரிய வரலாற்றை எடுத்து ஆராய்ந்தால் சுய தேடலுக்கான முன்மாதிரிகளைக் கண்டுகொள்ளலாம். இமாம் இப்னு ருஷ்த் அவர்கள் இரு சந்தர்ப்பங்களில் மட்டுமே வாசிக்காது இருந்துள்ளார்கள். முதலாவது சந்தர்ப்பம் அவரின் தாய் இறந்த நாள். இரண்டாவது, அவரது திருமண நாள்.\nஅப்பாஸியர்களின் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் தமது அரசவை பணிகளிலிருந்து விடுபட்டு இருப்பதற்கு சிறிதளவு அவகாசம் கிடைத்தாலும் கூட, புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கி விடுவார்களாம்.\nஐரோப்பிய – அமெரிக்க நாடுகள் அன்று நாகரிகமோ, பண்பாடோ, நல்ல பழக்கவழக்கங்களோ தெரியாமல் அறியாமையிலும், மௌட்டீகத்திலும் மூழ்கிக் கிடந்தன. இஸ்லாமிய எழுச்சியும், முஸ்லிம்களின் அறிவுத் தேடலும்தான் இருள் படிந்திருந்த உலகுக்கு அறிவு தீபம் ஏற்றி ஒளி கொடுத்தது.\nஇஸ்லாம் அறிவையும், ஆராய்ச்சியையும் தூண்டுகின்றது. ஏனைய மதங்கள் போன்று அது ஆன்மீகம் பற்றி மட்டும் பேசவில்லை. அது இயற்கையை ஆராயச் சொல்கின்றது. இதுவே அறிவியல் எழுச்சிக்கு அடிப்படையாக அமைந்தது.\nஇஸ்லாத்தின் முதல் தூது, ‘இக்ரஃ” (ஓது) என்ற கட்டளையுடன்தான் துவங்கப்பட்டது. முதலில் இறங்கிய 5 வசனங்களும் வாசித்தல், கற்றல், எழுதுதல் பற்றியே கூறுகின்றன. அறிவியலின் அனைத்துத் துறைகளையும் முஸ்லிம்கள் தொட்டார்கள். அதில் அவர்கள் உச்சி வரை சென்றார்கள். சரி, எப்படி வாசிப்பது அதனை ���ர் அறிஞரின் வாயிலாகவே கேட்போம்.\n“ஒரு புத்தகத்தை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டுமென்றால், அதை உங்களுக்குள்ளே இரண்டறக் கலக்கச் செய்ய வேண்டுமென்றால், ஆசிரியரின் எண்ணங்களோடு உங்கள் எண்ணங்களையும் கலந்து அதை உங்களின் தனிப்பட்ட அனுபவமாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் அதை நீங்கள் நிதானமாகப் படித்தேயாக வேண்டும்” என்று Slow Reading (2009) என்ற புத்தகத்தின் ஆசிரியரான ஜான் மீய்டெமா (John Miedema) கூறுகிறார்.\nஒரு சமுதாயத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் இளைஞர்களும் மாணவர்களும் இதில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். உயிரினும் மேலான நேரத்தை அவர்கள் நாசப்படுத்தி விடாமல் வாசித்தலில் கழித்து பயன் பெற வேண்டும்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உனக்குப் பயன் தரும் விடயங்களில் பேரார்வம் கொள். அல்லாஹ்வின் உதவியைப் பெற்றுக் கொள். எதையும் செய்ய இயலாது என்று இருந்து விடாதே. உனக்கு துன்ப துயரம் ஒன்று ஏற்பட்டால் “நான் இவ்வாறு செய்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமே” என்று கூறாதே மாறாக, ”அல்லாஹ் திட்டமிட்டு தீர்மானித்தது நடந்திருக்கிறது” என்று கூறு. ஏனெனில், இவ்வாறு செய்திருந்தால், அவ்வாறு செய்திருந்தால் என்ற வார்த்தை ஷைத்தானின் செயலுக்குரிய வாயிலைத் திறந்து விடும்.” (முஸ்லிம்)\nLabels: கற்றல், புத்தகம், வாசித்தல்\nஅடித்து வளர்ப்பதின் மூலம் வன்முறை முறையினை பிஞ்சு ...\nமறக்க முடியாத காலேஜ் அனுபவம் .....\nநதிநீர் இனைப்பு / அமீருல் மூமினீன் கால்வாய்\nமுகநூல் புலம்பல் [ பக்தி 2 ]\nநபி(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரம் இல்லாத “...\nஎந்த ஊர் என்றவனே......அந்த ஊர் அறிந்த ஊர் அல்லவா எ...\nஏகன் இறைவன் தந்த மார்க்கத்தை பற்றிக்கொள்..\nதமிழ் மாநில ஜமாத்துல் உலமா தேர்தல் ஒரு பார்வை:\n\"எப்படி உன்னால் கவலையின்றி உறங்க முடிகிறது \"\nபெரும்பான்மைக்கு பெரிய மனது வேண்டும்\nஅரசே… அபலைகளின் அழுகுரல் உனக்குக் கேட்கிறதா\nநெருக்கடிகளின் காலம் - நிஷா\nதங்களை இந்த முகநூல் சொந்தங்கள் சார்பாக வாழ்த்துகி...\n - யுவன் விளக்கம் - தி இந்த...\nஇஸ்லாமியர்கள் ஏன் இஸ்லாம் சார்ந்த பதிவுகளையே அதிகம...\nமருத்துவம், அறிவியல் & தொழில்நுட்பம் முஸ்லீம் பங்க...\nநேர்மையானவராக மாறிய இஸ்ரேலிய யூதர்..(.இவரின் தாத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/2013/feb/09/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-630142.html", "date_download": "2018-07-19T09:54:23Z", "digest": "sha1:ISDNVHWKNYUI5C3VMJTA3YQ5XI6F6UQN", "length": 6793, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "எந்திரனை மிஞ்சுகிறதா ஐ பட பட்ஜெட்- Dinamani", "raw_content": "\nஎந்திரனை மிஞ்சுகிறதா ஐ பட பட்ஜெட்\nஇந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையை பெற்றிருப்பது ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் படம்.\nதற்போது, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ஐ படத்துக்கான பட்ஜெட் பல கோடிகளை தொடும் என்கிறது தகவல் அறிந்த பட்சிகள். விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம், பவர்ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள ஐ திரைப்படத்துக்கு 80 முதல் 90 கோடி வரை பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. ஆனால், தயாரிப்பு வட்டத்துக்கு நெருங்கிய வட்டாரங்கள், படத்துக்கு 145 கோடி பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்டதாக சொல்கிறது. இது ஒரு வேளை உண்மையாக இருக்கும்பட்சத்தில் இந்தியாவில் அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் என்ற பட்டியலில் எந்திரனை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஐ திரைப்படம் முதல் இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்துக்கான போஸ்டரே ஹாலிவுட் ரேஞ்சில் இருக்கிறதுதான் இந்த தகவல்களுக்கு அடிப்படையாக இருக்குமோ...\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2012/05/blog-post.html", "date_download": "2018-07-19T09:52:06Z", "digest": "sha1:VP7DJPH643QNEHY7K2DTNXMDAKL5SSTB", "length": 43850, "nlines": 121, "source_domain": "www.thambiluvil.info", "title": "தொழிலாளர்களின் நினைவு நாள். | Thambiluvil.info", "raw_content": "\nஇது ஒன்றும் உழைக்கும் வர்க்கத்தின் ஒய் வு நாள் அல்ல. இது பொழுது போக்கும் களியாட்ட நாள் அல்ல. இந்த நாள் முதலாளியின் இரக்க உணர்வில் உரு���ான ...\nஇது ஒன்றும் உழைக்கும் வர்க்கத்தின் ஒய் வு நாள் அல்ல. இது பொழுது போக்கும் களியாட்ட நாள் அல்ல. இந்த நாள் முதலாளியின் இரக்க உணர்வில் உருவான நாளும் அல்ல. மாறாக மூலதனத்துக்கு எதிராக பாட்டாளி வாக்கம் இரத்தம் சிந்தி போராடிய நாள். இந்த நாளில் உலக தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக போராடி பலர் மரணித்த நாள்.\nவேலைநிறுத்தம் செய்த நாள். மூலதனத்தின் குவிப்பை ஒரு நாள் உழைப்பால் மறுத்து அதைக் குறைத்த நாள். மூலதனம் இந்த நாட்களை கண்டு அஞ்சி நடுங்கின நாள்.\nமூலதனம் தனது அடக்குமுறை இயந்திரத்தையே தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக ஏவிவிட்ட நாள். சுதந்திரம், ஜனநாயகத்தை உழைக்கும் வர்க்கத்துக்கு மறுத்த நாள்.\nஎட்டுமணி நேர வேலை என்ற அடிப்படையான அரசியல் கோசத்தை முன்வைத்து தொடங்கிய போராட்டத்தின் போது, அமெரிக்காவில் கொல்லப்பட்ட தொழிலாளர்களின் நினைவு நாள். அந்த தொழிலாளிகளின் நினைவாக இந்தக் கோரிக்கையை முன்னிறுத்திப் போராடத் தொடங்கிய நாள். இத்தினம் உலகெங்கும் உள்ள தொழிலாளி வர்க்கம் தனது வர்க்க உணர்வோடு ஒன்றுபட்டெழுந்த நாள்.\nஅன்று போராடி மரணித்த தொழிலாளர்களை நினைத்து, அவர்களின் அரசியல் கோரிக்கையை உலகம் தழுவிய வகையில் போராடக் கற்றுக்கொண்ட போது, மூலதனம் அதை சீரழிக்கும் வகையில், இதை தமது மூலதன நோக்கில் மாற்ற முனைந்தனர். இதை வெறும் பொழுது போக்கு விடுமுறை நாளாக, ஒய்வு நாளாக, களியாட்ட நாளாக காட்டி சிதைக்க முனைந்தனர்.\nஇதன் மூலம் இந்த நாளை இரண்டாக பிளவுபடுத்திய மூலதனம், தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட உணர்வையே காயடிக்க முனைந்தனர், முனைகின்றனர். எட்டு மணி நேரம் உழைப்பு என்ற அரசியல் கோரிக்கை முன்வைக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாக கடந்துள்ள இன்றைய நிலையில், இந்தக் கோரிக்கைகள் பல நாடுகளில் இதுவரை அமுல் செய்யப்படவில்லை.\nமறுபுறம் எட்டுமணி நேரம் உழைப்பு என்ற கோரிக்கை முன்வைத்து வென்ற நாடுகளில், இன்று தொழிலாளி வர்க்கத்திடம் இருந்து இது மீண்டும் பறிக்கப்படுகின்றது. அதிகரித்த வேலை நேரம் புகுத்தப்படுகின்றது.\nஇதைச் சட்டம் மூலம், தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத கூலியை வழங்குவதன் மூலம், மேலதிக வேலையை திணிப்பதன் மூலம், எட்டுமணி நேரம் உழைப்பு படிப்படியாக இல்லாது ஒழிக்கின்ற பணியையே, தொழிலாளி வர்க்கத்துக்க�� எதிராக உலகமயமாதல் செய்கின்றது.\nதொழிலாளி வர்க்கத்தின் மிக மோசமான வாழ்வை மேலும் சீரழித்து, உழைப்பின் திறன் பிழியப்பட்டு, வாழ்வின் சகல அடிப்படையையும் தகர்க்கின்ற வகையில் மூலதனம் மிகவும் கோர முகமெடுத்து நிற்கின்ற தனது உரிமையைத் தான் ஜனநாயகம் என்கின்றது. தனது சுதந்திரம் என்கின்றது. இதைத் தான் மக்கள் ஆட்சி என்கின்றது.\nஆனால் தொழிலாளி வர்க்கம் தனது கோரிக்கையையும், தான் பெற்றதைப் பாதுகாக்கும் போராட்டத்தையும், இழந்த உரிமைகளை மீளப் பெறவும் மே நாளில் மீண்டும் மீண்டும்; அரசியல் உணர்வுடன் போராடுகின்றது. இந்த நாளில் நாம் நமது கைகளை உலகத்தொழிலாளி வர்க்கத்துடன் ஒருசேர உயர்த்தி, போராடக் கற்றுக் கொள்வோம். நாம் வர்க்க உணர்வு பெற்றுக் கொள்வோம்.\nதொழிலாளர் வர்க்கம் தனது உழைப்பை, அது உருவாக்கும் அனைத்து செல்வத்தையும் தானே நுகர, தானே தனக்கு அதிபதியாக இருக்க, தனது சொந்த அதிகாரத்தை நிறுவும் நாளாக முன்னிறுத்தி, அதை நோக்கி நாம் போராடக் கற்றுக்கொள்வோம்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nவரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடும், கண்ணகி விழாவும்\nமரண அறிவித்தல் - அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா (ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்)\nஎமது பிரதேசத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவாகியவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,22,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,28,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்த���்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,1,இறுவெட்டு வெளியீட்டு,7,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விப���்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,219,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,ந��ல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,���ூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: தொழிலாளர்களின் நினைவு நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaghamani.blogspot.com/2011/05/blog-post_20.html", "date_download": "2018-07-19T09:53:05Z", "digest": "sha1:YL5EVG54A6VENK2PGXBQXPOR6LA3NBEZ", "length": 40398, "nlines": 302, "source_domain": "jaghamani.blogspot.com", "title": "மணிராஜ்: கோவை கோனியம்மன்", "raw_content": "\nகோவை மாநகரத்தின் காவல் தெய்வமாகவும் தனிப் பெரும் அரசியாகவும் ஆட்சி நடத்துகிற அருள்மிகு கோனியம்மன், துர்கா பரமேஸ்வரியின் வடிவம்..\nபராசக்தியின் கோபாவேசக் கூறு என்றழைக்கப்படுகிற துர்காதேவியே, கோனியம்மன்..\nகோவையைக் காத்தருள் கோமகளாகிய கோனம்மையே\nஇயற்கையோடு இயைந்துபோன தமிழக மக்கள், அம்பிகையை, இயற்கையாகவும், கண்டு வழிபட்டார்கள்.\nகோவை கோனியம்மனுக்கு முக்கியமான இடமும். தனித் தன்மையும் உண்டு ; கோனியம்மனைக் கோயம்புத்தூர் வந்து தான் தரிசிக்கமுடியும்.\nஆலயம் அறுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது..\nதென்னகத்தில் கோயம்புத்தூர் சில மன்னர்களின் தலை நகராக இருந்து ஒரு கோட்டைக்குள் இரண்டு ஆலயங்கள் இருந்தன.\nகோட்டைக்கு வெளியே சிறிய கோனியம்மன் ஆலயம் இருந்ததாம். ஒரு நேரத்தில் கோவன்புத்தூர் மற்றும் அந்தக் கோட்டை எதிர் தேச மன்னர்களின் படையெடுப்புக்கு ஆளாகி முற்றிலுமாக அழிந்தது.\nஅம்மனின் சக்தியால் .சிறிய அளவிலேயே இருந்த கோனியம்மன் ஆலயம் மட்டும் அழிக்கப்படவில்லை\nஇருளர் தலைவனான கோவன் என்பவர், காடு திருத்தி மேடாக்கி ஊரமைத்தார். கோவன் அமைத்த புத்தூர் என்பதால், கோவன்புத்தூர் என்று பெயர்பெறத் தொடங்கி, காலப்போக்கில் அதுவே கோயம்புத்தூர் என்றானது.\nபத்து வீடுகள் (குடிசைகளானாலும்) சேர்ந்தாற்போல் அமைந்தால்கூட, அருகில் மண்திட்டு அமைத்து, அரசும் வேம்பும் நட்டு, கல்லோ மண்ணோ பிடித்து ஒரு பிம்பம் செய்து, அதையே காவல் தெய்வமாக வணங்குவது தமிழர் வழக்கம். அந்த வழக்கத்தின் அடிப்படையில், தான் அமைத்த புத்தூரிலும், அவ்வாறே செய்யத் தலைப்பட்டார் கோவன்..\nகோவை நகரின் மூன்று கண்கள் போல விளங்கும் கோயில் களில் ஒன்றாக வீற்றிருந்து பராசக்தி யின் ஓர் உருவாக கோனியம்மன் அருள்புரிகிறாள்.\nதனது எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், தீ, சக்கரம், மணி, இடது காதில் தோடு, வலது காதில் குண்டலம் அணிந்து உக்கிரமான பார்வையுடன் காட்சி தருகிறாள்.\nகோவை கோனியம்மன் கோயிலில் அம்மனுக்கு தங்கப்பாவாடை சாற்றுகிறார்கள் \nவேப்பம், வில்வம், நாக லிங்கம், அரசமரம் ஆகிய தேவ மரங் கள் உள்ளன.\nஆடி யில் 30 நாளும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.\nகோவை மக்கள் தாங்கள் செய்யும் அனைத்து சுப காரியங் களுக்கும் கோவையின் அரச���யாக திகழும் கோனியம்மனை வணங்கி உத்தரவு கேட்ட பின்பே தொடங்குகின்றனர்.\nகோவை நகரில் இங்கு சிறப்பாக தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.\nஅக்னி திருமணம்: மாசித்திருவிழாவின் போது சிவன், அம்பிகையை திருமணம் செய்து கொள்வார். அப்போது, கோயில் எதிரே யாககுண்டம் வளர்த்து, அக்னியை சிவனாகப் பாவித்து பூஜை செய்வர்.\nபூஜையில் பயன்பட்ட தீர்த்த கலசத்தின் மேலே வைத்த மாங்கல்யத்தை அம்பிகைக்கு அணிவிப்பர்.\nஅக்னி வடிவ சிவன், அம்பிகையை திருமணம் செய்து கொள்வதாக ஐதீகம். மறுநாள் தேர்த்திருவிழா நடக்கும்.\nதம்பதி கிரகம்: நோய் நீங்கவும், மாங்கல்ய பாக்கியத்திற்கும் மாவிளக்கு, பொங்கல் நேர்ச்சை செய்கின்றனர். இங்குள்ள ஆதிகோனியம்மன் சிலை மார்பளவு உள்ளது.\n. அரச மரத்தின் கீழ் பஞ்சமுக கணபதி பத்து கைகளுடன் காட்சி தருகிறார்.\nநவக்கிரக சன்னதியிலுள்ள கிரகங்கள் மனைவியருடன் காட்சி தருவது விசேஷம். சூரியன் ஏழு குதிரை பூட்டியரதத்தில் வீற்றிருக்கிறார்.\nபத்து வீடுகள் (குடிசைகளானாலும்) சேர்ந்தாற்போல் அமைந்தால்கூட, அருகில் மண்திட்டு அமைத்து, அரசும் வேம்பும் நட்டு, கல்லோ மண்ணோ பிடித்து ஒரு பிம்பம் செய்து, அதையே காவல் தெய்வமாக வணங்குவது தமிழர் வழக்கம். அந்த வழக்கத்தின் அடிப்படையில், தான் அமைத்த புத்தூரிலும், அவ்வாறே செய்யத் தலைப்பட்டார் கோவன்..\nகாவல் தெய்வம் என்று சொன்னாலும், பெரும்பாலும் அன்னையையே காவல் தெய்வமாகக் கொள்வதும் வழக்கம். என்ன இருந்தாலும், குழந்தைக்கு அன்னைதானே அன்புடைப் பாதுகாப்பு அதன்படி, ஊரின் வடக்குப் பகுதியில், தான் நட்ட கல்லையே, அம்பிகையாக, அன்னையாகக் கோவன் வழிபட்டாராம்.\nஅதன்பிறகு கொங்கு நாட்டு மக்கள் செழிப்புற்று திகழ்ந்தனர். , இருளர்கள் அம்மனையே தங்க ளது குலதெய்வமாக எண்ணி கோயில் கட்டி வழிபடத் தொடங் கினர்.\nகோட்டையின் வெளியில் கோனியம்மன் ஆலயம் அமைத்து கோட்டைக்குக் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும், போரில் வெற்றி தரக்கூடியவளான துர்கையை, கோயில் எழுப்பிக் கும்பிட்டனர்.\nகோனியம்மனாக வழிபடப்படுகிறாள். துர்கை பாதுகாப்பு கொடுப்பாள் (துர்கம் என்பதே கோட்டை என்று பொருள்படும்); துர்கை வெற்றியும் தருவாள் (\nஅந்தக் காலத்து அரசர்கள், போருக்குச் செல்லும் முன்னர், துர்கையையும் காளியையும் வழிபட்டுவிட்டுச் ச��ல்வார்கள்.\nகோசர்கள் கட்டிய கோயிலே, கோவை நகருக்கு நடுவில், தற்போது கோலாகலமாக விளங்கும் கோனியம்மன் ஆலயம்.\nதங்களது வாழ்வும் வளமும் யாவும் அம்பிகையே என்று நினைக்கும் தர்மத்தின் வெளிப்பாடுதான், கோனியம்மன் என்கிற பெயர். ‘\nகோன்’ என்றால் அரசன் அல்லது தலைவன் என்று பொருள். கோன் என்பதன் பெண்பால் கோனி ஆகும். அனைவருக்கும் அரசி, தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம், யாவர்க்கும் (யாவற்றுக்கும்) தலைவி என்னும் பொருள்கள் புலப்படும்வகையில், தங்களுடைய அன்னையை, கோனி என்றே மக்கள் அழைத்தனர்.\nவெற்றித் தேவதையாக தமது நோய்களைத் தீர்க்கும் குளிர்நாயகியாகவும், தீமைகளை அழிக்கும் துர்கா பரமேஸ்வரியாகவும் வழிபட்டனர்.\n‘கோவன் வணங்கிய வன தேவதை’ கோனியம்மனை, ஆலயத்தின் சக்தியைப் பற்றிக் கேட்டறிந்த மைசூர் தேசத்து மன்னர்கள் அந்த ஆலயத்து தேவியை மகிஷாசுரமர்தினியாக பாவித்து ஆலயத்திற்கு மகிஷாசுர மர்த்தினி வடிவத்தைப் பிரதிஷ்டை செய்து, பூஜைகளை மீண்டும் தொடங்கினர்\nசாந்த சொரூபி என்றும், சாந்தி துர்கை என்றும் அழைக்கப்படுகிறது கோனியம்மன் வடக்குப் பார்த்து அமர்ந்து வலது காலை மடித்து பீடத்தின்மீது வைத்துக்கொண்டு, இடது காலைக் கீழே தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கிறாள்.\nகாலடியில் துஷ்ட அரக்கன் கிடக்கிறான்;\nதீமை முகத்தில் ஊஞ்சலாட, வாளும் கேடயமும் கொண்டு அம்பிகையோடு போருக்கு வந்த அவன், அம்பிகையால் வெட்டி வீழ்த்தப்பட்டு, காலடியில் சுருண்டு கிடக்கிறான்.\nகழுத்தில் ஆரம் அணிந்த அம்பிகையின் முகம், சற்றே உக்கிரமாக உள்ளது; பொங்கிய சினம், இன்னமும் அடங்காததுபோன்று தெரிகிறது.\nசிவ அம்ச அம்பிகை: கோனியம்மன் வடக்கு நோக்கி, எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், அக்னி, சக்கரம், மணி ஏந்தி காட்சியளிக்கிறாள்.\nசிவனைப் போல, இடது காதில் தோடும், வலது காதில் குண்டலமும் அணிந்திருப்பது அபூர்வமான அமைப்பு. சிவமும், சக்தியும் வேறில்லை என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது.\nகோனியம்மன், வீர சக்தியானவள் என்பதை விளக்குவதாகவே அவளுடைய தோற்ற அமைப்பு திகழ்கிறது.\nவலது காதில் குண்டலம் அணிந்திருப்பவளின் இடது காதில் தோடு. இடது பாகம் அம்மையின் பாகம் என்பதால் தோடும், வலது பாகம் ஐயனின் பாகம் என்பதால் குண்டலமும் உள்ளன. எனவே, அம்பிகை அர்த்தநாரீஸ்வர சக்தியாகவும் கோலம் கொண்டிருக்கிறாள்.\nஅலகிலா அழகின் அற்புத இலக்கணம்\nபொலியும் மங்கலப் பூரணி போற்றி\nஅம்புலிக் கீற்றணி செம்பொன் சடையார்\nசம்புவின் உயிர்மலி சாம்பவி போற்றி\nஎன்று அம்பிகை ஆதி தேவதையை வணங்குகிற நிலையில் கோனியம்மனை பிரார்த்தனை தெய்வமாகவும், தத்தம் வீட்டுப் பெண்ணாகவும் கோவை மக்கள் காண்கின்றனர். திருமணம் நடத்தி வைத்தல், தடைகளை நீக்குதல், பிள்ளைப்பேறு நல்கல், பணியிடம் வாய்க்கச் செய்தல், செல்வமும் செழிப்பும் தருதல், வளமும் நலமும் வாரி வழங்கல் என்று அனைத்து வகையான பிரார்த்தனைகளும் நேர்த்திகளும் நிறைவேற்றித் தருபவளாகவே அன்னை அருள்பாலிக்கிறாள்.\nஅம்பிகை சன்னதி எதிரே சிம்மவாகனம் உள்ளது. முன்மண்டபத்தில் சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய தேவியர் உள்ளனர். ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.\nஅம்மனுக்கு வலப்புறத்தில் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள், பின் பகுதியில் ஆதி கோனியம்மன், பஞ்ச முக விநாயகர், வள்ளி, தெய்வானை உடன் சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.\nஇங்கு வேண்டிக் கொள்ள திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு கிட்டும், நோய்கள் நீங்கும், தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை. கோனியம்மனை வேண்டி தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வரன் கிடைக்கப்பெற்றவர்கள் கோயிலிலேயே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.\nமணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து, அதன் மேலே மஞ்சள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பூ வைக்கின்றனர். கோனியம்மன் சாட்சியாக திருமணத்தை உறுதி செய்கின்றனர்.\nதங்கள் வீட்டுப் பெண்ணான கோனியம்மா, தம்முடைய குழந்தைகளின் திருமணத்தைக் கோலாகலமாகவே நடத்தி வைப்பாள் என்று பரவசப்படுகிறார்கள்.\nநோய் நீங்கவும், மாங்கல்ய பாக்கியத்திற்கும் வேண்டிகொள்கின்றனர்.\nமாசியில் 14 நாள் திருவிழா, தமிழ்மாதப்பிறப்பு, பவுர்ணமி, ஆடி வெள்ளி, தை வெள்ளி, நவராத்திரி, திருக் கார்த்திகை, தனுர்மாத பூஜை, தைப்பொங்கல், தீபாவளி. ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும்.\nபுலி வாகனம், கிளிவாகனம், சிம்ம வாகன ஊர்வலம் நடைபெறுகிறது. திருவிளக்கு வழிபாடும் நடைபெறுகிறது.\nநகர தெய்வம் கோனியம்மனுக்கு மாசிமாதம் தீகுண்டம் இட்டுவிட்டால் இ��்றும் யாரும் ஊரை விட்டு வெளியில் போகமாட்டார்கள்.\nகாமதேனு வாகனம், வெள்ளை யானை வாகனம் ஊர்வலம், திருக்கல்யாணம், தேரோட்டம் சிறப்பாக நடைபெறும். இதையொட்டி அன்று அதிகாலை அம்மன் தேரில் எழுந்தருளுவார். பரிவேட்டை. தமிழில் லட்சார்ச்சனை, தீர்த்தவாரி. வசந்த விழாவுடன் திருவிழா நிறைவு பெறும்.\nமாசி மாதத்தில் தேர்த்திருவிழா காணும் கோனியம்மன், பக்தர்களின் வாழ்க்கையைக் கோணலின்றிக் காப்பாற்றிடுவாள்.\nஉலகரசியான அவள் ஜகன்மாதா; அன்பு அன்னையான அவள் பிரமாண்ட நாயகி; அருளாட்சி நடத்துவதால்\nஅவளே ராஜராஜேஸ்வரி; கரிசனத்துடன் அணைப்பதால் அவளே கோனியம்மா\nவலைப்பதிவர் இராஜராஜேஸ்வரி at 12:10 PM\nஒரு 25 ஆண்டுகளுக்கு முன்பு, கோவை கருப்பக்கவுண்டர் தெருவில் [இப்போதும் வசித்து வரும்]உள்ள என் அண்ணன் மகளுடன், அவர்கள் புகுந்த வீட்டுக்காரர்களின் குலதெய்வம் என்ற முறையில் இந்தக்கோயிலுக்குப்போய் வந்துள்ளேன்.\nதங்கள் படங்களும், விளக்கங்களும் வழக்கம்போல வெகு அருமையாகவே உள்ளன.\nநான் இந்தக் கோயிலுக்குச் சென்று வந்தபோது இது பற்றியெல்லாம் ஒன்றும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.\nஇப்போது தெரிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி.\nபடங்கள் தத்ரூபமாக உள்ளன. பக்தி மணம் கமழ்கிறது.\nமறுபடியும் நிறைய விவரங்கள். என்னதான் புனருத்தாரணம் செய்தாலும் எனெக்கென்னவோ இப்படி பளிச் என இருக்கும் கோவில்கள் சுவாரஸ்யம் இருப்பதில்லை. பழமை வாசனையோடு இருந்தால்தான் சுவாரஸ்யம். இது என் கருத்து.\n//‘கோன்’ என்றால் அரசன் அல்லது தலைவன் என்று பொருள். கோன் என்பதன் பெண்பால் கோனி ஆகும். அனைவருக்கும் அரசி, தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம், யாவர்க்கும் (யாவற்றுக்கும்) தலைவி என்னும் பொருள்கள் புலப்படும்//\nஇந்தத்தகவல் இன்று புதிதாகத்தெரிந்து கொண்டேன். நல்லதொரு விளக்கம்.\nநரிக்குறவர் பரம்பரையில் குழந்தை பிறக்கும்போது எந்த ஊரில் பிறக்கிறார்களோ, அந்த ஊருடன் கோன் என்று சேர்த்து வைக்கிறார்கள் என்று படித்துள்ளேன். உதாரணம்: திண்டிவனத்தில் பிறந்த நரிக்குறவரின் ஆண் குழந்தைக்கு ”திண்டிக்கோன்” என்று பெயர் சூட்டுவார்களாம்.\nநீங்கள் சொல்லும் கோன் என்றால் அரசன் என்ற விளக்கமும் சரியாகவே இங்கு அமைகிறது.\nகாவல் தெய்வம் என்று சொன்னாலும், பெரும்பாலும் அன்னையையே காவல் தெய்வமாகக் கொள்வதும் வழக்கம். என்ன இருந்தாலும், குழந்தைக்கு அன்னைதானே அன்புடைப் பாதுகாப்பு\nபகிர்ந்தது மிக சிறப்பாய் இருந்தது\nகோயம்புத்தூர் பொருள் அர்த்தம் இன்றுதான் புரிந்து கொண்டேன்\nஇன்னும் துர்க்கையின் பொருளும் அறிந்தேன் தெளிந்தேன்\nவாவ்.... நம்ம ஊரு கோவில்... பார்க்கவும் படிக்கவும் புல்லரிக்கிறது... மிக்க நன்றி'ங்க பகிர்ந்து கொண்டதற்கு...\nஇவ்வளவு விபரங்களை அறிந்து வைத்திருக்கிறீர்களே \nஇந்த அம்மணினி பெயராலேயே ஊர் அழைக்கப்பட்டு மருவி இன்று கோவை என்றாகி விட்டது\nஅருமையான தகவல்கள்... வலைப்பதிவின் மூலம் ஒரு சாசனம் ஆகிவிட்டது கோனியம்மன் வரலாறு வாழ்த்துகள். அவரவர் ஊரைப் பற்றி அவரவர் தான் பெருமைப்படுத்த முடியும் வாழ்த்துகள். அவரவர் ஊரைப் பற்றி அவரவர் தான் பெருமைப்படுத்த முடியும் கோன்-பற்றிய தங்கள் விளக்கமும் வை.கோ. சாரின் தகவலும் வெகு சுவை. எதையும் உபயோகமாக செய்யும் தங்களுக்கு பாராட்டுகள்\nஎன்னுடைய கல்லூரிக்கால கோயம்புத்தூரில், கோணியம்மன் நான் விருப்பப்பட்டு சென்ற கோவில். 25 வருடம் கழித்து கோவிலின் வளர்ச்சியை புகைப்படம் மூலம் புரிந்து கொள்ளமுடிகிறது. நன்று.\nஅருமையான தகவல்கள்... வலைப்பதிவின் மூலம் ஒரு சாசனம் ஆகிவிட்டது கோனியம்மன் வரலாறு வாழ்த்துகள். அவரவர் ஊரைப் பற்றி அவரவர் தான் பெருமைப்படுத்த முடியும் வாழ்த்துகள். அவரவர் ஊரைப் பற்றி அவரவர் தான் பெருமைப்படுத்த முடியும் கோன்-பற்றிய தங்கள் விளக்கமும் வை.கோ. சாரின் தகவலும் வெகு சுவை. எதையும் உபயோகமாக செய்யும் தங்களுக்கு பாராட்டுகள்\nஐ ...எங்க ஊர் கோவில்....இவ்ளோ விஷயம் இருக்கா...... இப்போது தான் அறிந்து கொண்டேன் .நான் இது வரைக்கும் இரண்டு தடவை தான் சென்றுள்ளேன்..இனி அடிக்கடி போவேன்.....\nஅட...எங்க ஊர் கோவில்+அம்மன்+அக்கோவில் கதையை செவ்வாய்கிழமை வில்லுக்கு வைக்கும் நேரத்தில் படிக்க மெய் சிலிர்க்கிறது...\nஎத்தனை முறை இந்த அம்மனை தரிசித்து வந்திருப்பேன்....இப்போ மீண்டும் தர்சனம் செய்த சந்தோஷம்...நன்றி.\nஆஸ்திரேலியா - பெர்த் ஸ்ரீ பால முருகன் கோவில்\nஇசைமழை பொழியும் அழகுப் பறவைகள்\nமுருகன் கண் வளரும் விளத்தொட்டி\nநொடியில் கோடி வரமருளும் நிமிஷாம்பாள்\nஅருள்மிகு மள்ளியூர் மகாகணபதி கோயில்\nஅரைக்காசு அம்மன் - ஸ்ரீலட்சுமி குபேரர்\nஆஸ்திரேலியா - துறைமுகப் ���ாலம்\nஅன்னவரம் ஸ்ரீசத்ய நாராயண சுவாமி திருக்கோயில்\nBilbies - நீண்ட மூக்கு எலி\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திர பிரிய பாமினி விவாஹ பாக்கியம் ஆரோக்கியம் புத்ர லாபம் சதேஹிமே பதிம் தேஹி ஸுதம் தேஹி சௌபாக்கியம் ...\nஆடி மாத அமர்க்களம் ..\nபூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற ஆடி மாத புண்ணிய தினத்தில்தான் ..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில் விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில் முப்பது நாளும் முகூர்த்தமானது எந்தன்...\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\n` ஸ்ரீ சித்ரகுப்த சுவாமி காயத்...\n\"வெற்றி தெய்வம்' ஸ்ரீ வராஹி\nஓம் ஸ்யாமளாயே வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் - வராஹி காயத்திரி - வாழ்வில் வெற்றி அனைத்தும் ...\nஉலக சுற்றுப்புற சூழல் தினம்\nஉலக சுற்றுப்புற சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சாதகமா...\nதாயார் குங்குமவல்லி மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும். திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ...\nவிரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன் போல் உறைவான் மறையாய் ஒரு நீதியனே \nஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது. உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், \"...\n இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக்குறள் ...\nகற்பகமாய் அருளும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை நாயகி\nஆடி மாத அமர்க்களம் ..\nஅசைந்தாடும் அழகு மயில் ..\nசுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்..\nசீர்மிகு வாழ்வருளும் ஸ்ரீ சித்திரகுப்தர்\nஅற்புத அம்பகரத்தூர் அஷ்டபுஜ பத்ரகாளி\nவலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.blogspot.com/2013/06/blog-post_16.html", "date_download": "2018-07-19T09:41:53Z", "digest": "sha1:CY3QUCKBEA6QTYB3NH22SZ7MSAFYCWAH", "length": 30507, "nlines": 50, "source_domain": "maattru.blogspot.com", "title": "வயதாகி வந்த காமம்! ~ மாற்று", "raw_content": "\nஅந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பா��்கள். அதைத் தாண்டி தொழுவத்தில் மாடுகள் சதாநேரமும் அசை போட்டுக்கொண்டு இருக்கும். தாத்தாவோ வீட்டின் முன்னறையில் ஈஸிச்சேர் போட்டு உட்கார்ந்து வாசலைப் பார்த்தபடி இடித்த வெத்தலையை அசை போட்டுக்கொண்டு இருப்பார். வயது எழுபதுக் கிட்ட இருக்கும். ரைஸ்மில், வயல்கள் என கோலோச்சியவர்.\nதினத்தந்தி பேப்பர் அந்த வீட்டில் வந்து விழுவதிலிருந்து அவரது பொழுது ஆரம்பிக்கும். கேப்பைக்கூழைக் குடித்து, வாசல் பக்கம் வந்து, கண்களை இடுக்கியபடி மெல்ல படிப்பார். வெத்தலை ஒழுக, தாமரைச்சிங்கம் சுருட்டு புகைந்து கொண்டு இருக்கும். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ஆகும். அப்புறம் பக்கத்தில் உள்ள பெஞ்ச்சில் பேப்பரை வைத்துக் கொண்டு காத்திருப்பார்.\nதெருவில் உள்ள வாலிபப் பெண்களுக்கு அந்த வீட்டில் பல காரியங்கள் இருக்கும். மோர் வாங்க, தோட்டத்தில் பூ பறிக்க, சாணம் எடுக்க என தினமும் நான்கைந்து பேர் காலையில் வருவது வாடிக்கை. வந்ததும், “யம்மா, பாட்டியப் பாக்கப் போறியா, வரும் போது அந்த பேப்பர்ல இன்னிக்கு தொடர் கத வந்திருக்கு, கொஞ்சம் படிச்சுக் காமிச்சுட்டு போம்மா..” என கனிவோடு சொல்வார். அந்தப் பெண்களுக்கு விபரம் தெரியும். சிரிப்பும், எரிச்சலும் முகத்தில் சேர்ந்து வரும். “சரி தாத்தா”சொல்லி உள்ளே போவார்கள். வேலை ஆனதும், பின்பக்கக் கதவு வழியே அடுத்தத் தெரு சுற்றி வீட்டுக்குப் போய் விடுவார்கள். ஞாபக மறதியில் முன்பக்கம் வந்தால் மாட்டிக் கொள்வார்கள். பேப்பரை படித்துக் காட்டித்தான் ஆக வேண்டும்.\nதினத்தந்தி பேப்பரில் அமுதா கணேசன், குரும்பூர் குப்புசாமி போன்றவர்களின் தொடர்கதை ஒருநாள் விட்டு ஒருநாள் வரும். ஒவ்வொரு அத்தியாயத்திலும் பெண்ணின் அங்கங்களை வர்ணித்தோ, ஆணும் பெண்ணும் கொள்ளும் உறவு குறித்தோ சித்தரிப்புகள் கண்டிப்பாய் இருக்கும். இல்லையென்றால் இருக்கவே இருக்கும் குருவியார் பதில்கள். அவைகளை வாசிக்கச் சொல்லிவிட்டு, சுருட்டை பற்றவைத்து ஈஸிச்சேரில் சாய்ந்து கொள்வார். “ஊம்.. ஊம்” கொட்டிக் கொண்டே இருப்பார். பானை வயிறு அதற்கேற்ப எழுந்து அடங்கி அசைந்து கொண்டிருக்கும். கதையின் அந்தப் பகுதியை அந்தப் பெண்ணின் குரல் நெருங்க, நெருங்க இந்த ”ஊம்”கள் வேகம் கொள்ளும். படிக்கும் பெண்கள் அந்த இடத்தில் தர்மசங்கடத்தோடு மிக வே��மாய் முணுமுணுப்பாய்க் கடக்க முனைவார்கள். சட்டென்று “சத்தமாப் படி” என்பார். பாவம் அவர்கள், திரும்பப் படிக்க வேண்டியதிருக்கும்.\nபெண்களும் பலவித உபாயங்களைக் கையாண்டுதான் பார்த்தார்கள். முன்கூட்டியே தினத்தந்தி படித்து வைத்துக்கொண்டு அந்த இடம் வந்ததும் தாண்டிப் போவார்கள்.\n“ஏளா, என்ன விட்டுட்டுப் படிக்க” என்று விவஸ்தையில்லாமல் கத்துவார்.\nஎந்த உணர்வும் இல்லாமல் ஜடம் போல் வேகமாய் வாசிப்பார்கள்.\nமெல்லப் படி, மெல்லப் படி” என்று பின்னாலேயே சொல்லிக் கொண்டிருப்பார். ஒரு கட்டத்தில் அதிருப்தியுற்று, மொத்தமாய் திரும்பப் படிக்க வைத்து விடுவார். இந்தக் கைவரிசையை ஒரு பெண்ணிடம் மட்டும் காட்டுவதில்லை. வருகிற போகிற எல்லாப் பெண்களின் குரலிலும் தெரிந்து கொள்ள விரும்புவார்.\n“தாத்தா... சக்திக்கனி காலைல படிச்சுட்டாளாமே” என்று சொல்லி பத்ரகாளி தப்பிக்க பார்ப்பாள். விட மாட்டார்.\n“அவ சரியாப் படிக்கலம்மா...நீதான் நல்லா படிப்பே” என்று குளிப்பாட்டி உட்காரவைத்து விடுவார்.\nதெருவில் உள்ள பெண்கள் எல்லாம் “தந்தித் தாத்தா”வின் தகிடுதத்தம் குறித்துப் பேசி சிரித்துக் கொண்டார்கள். அதற்குப் பிறகுதான் வீட்டின் பின்பக்க வழியாக ஓடுவது நடந்தது. இன்னொன்றும் செய்தார்கள் அப்படியே ஒருத்தி வாசிக்க வேண்டி வந்து விட்டால், அவள் அந்தக் கதை வந்திருக்கும் பக்கப் பேப்பரை மட்டும் அசைவில்லாமல் எடுதுக் கொண்டு வந்து விடுவாள். மற்ற பெண்கள் தப்பிப்பார்கள். ”தந்தி”, ”தந்தி” என்று தாத்தா தட்டோலம் விட்டுக் கிடப்பார் அன்று முழுவதும்.\nஒருநாள் இந்தச் சதியையும் கண்டுபிடித்து அமுதாவை ”இப்படி திருடிட்டுப் போறியே... என்னப் பொம்பளப் பிள்ள நீ” என்று சத்தம் போட்டார்.\nவிஷயம் புரியாமல் பாட்டியும் முன்பக்கம் வந்து அமுதாவைச் சத்தம் போட்டார்கள். அவ்வளவுதான். அடக்கி வந்ததெல்லாம் வெடித்ததைப் போல “ஆமா.. நீங்க அசிங்கத்தையெல்லாம் படிக்கச் சொல்லி கேட்டுட்டு இருப்பீங்க... நாங்க படிச்சிட்டு இருக்கணுமோ. வயசானாப் போதுமா..” என்று கத்தித் தீர்க்கவும் தாத்தா பேச்சே வராமல் அடங்கிப் போனார். பாட்டியோ “ச்சே...” என்று தாத்தாவைப் பார்த்துச் சொல்லி உள்ளே போய் விட்டார்கள்.\nசில நாட்கள் தினத்தந்திகள் பிரிக்கப்படாமலே அந்த வீட்டில் கிடந்தன. பெண்களு��் அதைப் பார்த்து கடந்து போய் வந்து கொண்டிருந்தார்கள். தாத்தா அவர்களைப் பார்த்ததும் எதுவும் பேசாமல் கண்களை மூடிக் கொள்வார். ஒரு வாரம் கழித்து அமுதா அவர் அருகில் வந்து, “தாத்தா.. பேப்பர் படிக்கட்டுமா” என்று மெல்ல கேட்டாள். எட்டிப் பார்த்தார். அவள் முகம் வாடி இருந்தது. கண்கள் கருணையோடு பார்த்தன. வேண்டாம் என்பதாய் தலையை இடப்பக்கமும், வலப்பக்கமும் அசைத்தார். “இல்ல.. தாத்தா. படிக்கிறேன்.” அவள் குரல் தழுதழுத்த மாதிரி இருந்த்து. ஈஸிச் சேரில் இருந்து தலையை நிமிர்த்தி அவள் தலையைக் கோதி, எழுந்து நின்று அவள் உச்சந்தலையில் முத்தம் கொடுத்து “நீ நல்லாயிருக்கணும்மா” என்றார். அவர் குரல் தழுதழுத்து இருந்தது.\n(பி.கு: தாத்தா அந்த ஊரில் இறந்து போய் முப்பத்தைந்து வருடங்களாகி விட்டன. பேப்பர் படித்த பெண்கள் எங்கெங்கோ கல்யாணம் ஆகிப் போய் பாட்டிகளாகி விட்டனர். எப்போதாவது வரும் அவர்களின் அபூர்வமான ஊர் ஞாபகங்களில் தாத்தாவும் இருக்கத்தான் செய்வார். தினத்தந்தி எல்லா ஊர்களுக்கும் தானே செல்கிறது.)\nநீண்ட நாட்களுக்குப் பிறகு மாதுவின் நல்ல கதை.லட்சுமணப்பெருமாளின் ஒட்டுவாரொட்டி,அப்புறம் பொன்னீலனின் ஒரு கதை என இந்த வயதான காலத்துக்காமம் பற்றி தமிழில் மிக அரிதான படைப்புகளே வந்துள்ளன.வாழ்த்துக்கள் மாது மற்றும் மாற்று.\nசொல்லிச் சென்றவிதமும் முடித்தவிதமும் அருமை\nமுதுமையின் தீராத ஆசைகளில் காமமும் ஒன்றென்பது அறிந்த விசயம்தான் எனினும் தீராத ஆசைகளை வார்த்தைகளில் தீர்த்துகொள்வதான ஆற்றாமை முதுமைக்கே உரியதோ எதார்த்த நடை.... எழிலான கதை.... அற்புதம்.\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rengasubramani.blogspot.com/2014/04/blog-post_29.html", "date_download": "2018-07-19T09:11:09Z", "digest": "sha1:FTKOICAFDSDADHZB2OFIF7IHH72SQDCS", "length": 10870, "nlines": 155, "source_domain": "rengasubramani.blogspot.com", "title": "ரெங்கசுப்ரமணி: கழுகும் கிளியும்", "raw_content": "\nஒரு காட்டில் இருந்த வயதான கழுகிற்கு ஒரே பசி.\nகாட்டில் ஏதும் கிடைக்கவில்லை, ஏனென்றால் அங்கு காடே இல்லை.\nமனம் போன போக்கில் பறந்த கழுகு கடைசியில் ஒரு மலையுச்சியை அடைந்தது.\nமலையுச்சியில் ஒரு சிறிய குகை.\nகுகை வாசலில் பசியோடு சென்று விழுந்த கழுகு, நிமிர்ந்து பார்த்தது.\nஐந்து கிளிகள் வரிசையாக நின்றன\nமுதல் கிளி சொன்னது இங்கிருந்து போய்விடு என்றது\nஇரண்டாம் கிளி சொன்னது இரு கொஞ்சம் உணவு தருகின்றேன், தின்று விட்டு போய் விடு என்றது\nமூன்றாம் கிளி சொன்னது உணவை உண்டுவிட்டு, இரவு தங்கிவிட்டு போய் விடு என்றது\nநான்காம் கிள் சொன்னது நீ இங்கேயே தங்கலாம், தினமும் கிடைக்கும் எங்கள் உணவில் பாதியை உனக்கு தருகின்றோம் என்றது\nஐந்தாம் கிளி அமைதியாக இருந்தது\nஅடுத்த நாள் காலையில் எழுந்தவுடனே கழுகு, கிளிகளை ஒவ்வொன்றாக கொன்று தின்றது. ஐந்தாம் கிளியை கொல்ல போகும் போது, ஐந்தாம் கிளி சிரித்தது.\nகழுகு வெளியே பறந்து போனது.\nPosted by ரெங்கசுப்ரமணி at பிற்பகல் 9:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 30 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:01\nசீனு 30 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 10:21\nஅய்யய்யோ எனக்கு புரியலையே.. இதன் மூலம் தாங்கள் கூற விழைவது\nரெங்கசுப்ரமணி 30 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 10:57\nஇது ஜென் கதை அப்படித்தான் இருக்கும்.\nஎன் தங்கை பெண் கதை கேட்டாள். கழுகு கதைதான் வேண்டும் என்று. அதற்காக கூறியது. இப்படி முடிந்து விட்டது. :(\nசீனு 1 மே, 2014 ’அன்று’ முற்பகல் 12:03\nஇனி கதையே கேட்க கூடாது என்பதற்காக இப்படி பழிவாங்கி விட்டீரே.. இதுவும் ஜென் நிலை தானோ :-)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபின் தொடரும் நிழலின் வழி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேடினால் கிடைக்கும் (சில சமயம்)\nவெந்து தணிந்த காடுகள் - இந்திரா பார்த்தசாரதி\nஅபிதா - லா. ச. ரா\nநாவல் (59) சிறுகதை (20) ஜெயமோகன் (20) தி. ஜா (20) சுஜாதா (18) மகாபாரதம் (15) அரசியல் (14) அசோகமித்ரன் (13) குறுநாவல் (10) நகைச்சுவை (10) கட்டுரைகள் (9) சரித்திரம் (8) வெண்முரசு (8) வரலாறு (7) கணேஷ் வசந்த் (6) மொழிபெயர்ப்பு (6) இந்திரா பார்த்தசாரதி (5) சோ (5) தேவன் (5) திரைப்படம் (4) பயணம் (4) விகடன் (4) அனுபவம் (3) அரவிந்தன் நீலகண்டன் (3) ஆன்மீகம் (3) இந்தியா (3) இந்து மதம். (3) கடல் (3) கரிசல் காடு (3) சினிமா (3) ஜெயகாந்தன் (3) நெய்தல் (3) ஆங்கிலம் (2) ஆதவன் (2) கி. ராஜநாரயணன் (2) கோபுலு (2) சாவி (2) சுகா (2) சுஜாதா தேசிகன் (2) ஜோ டி குரூஸ் (2) நாடகம் (2) ப. சிங்காரம் (2) பாலகுமாரன் (2) பி.ஏ.கிருஷ்ணன் (2) மதன் (2) ராமாயணம் (2) வாழ்க்கை வரலாறு (2) விஞ்ஞானம் (2) வைஷ்ணவம் (2) அமானுஷ்யம் (1) இசை (1) இதிகாசம் (1) இந்திரா செளந்திரராஜன் (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) கன்னடம் (1) கல்கி (1) காடு (1) காண்டேகர் (1) குழந்தைகள் இலக���கியம் (1) கோவில் (1) சரஸ்வதி (1) சா கந்தசாமி (1) சாருநிவேதிதா (1) சைன்ஸ்ஃபிக்‌ஷன் (1) ஜடாயு (1) தோப்பில் முகம்மது மீரான் (1) நாஞ்சில் நாடன் (1) நீல.பத்மநாபன் (1) பக்தி (1) பா.ரா (1) புராணம் (1) புவியியல் (1) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பைரப்பா (1) மதிப்புரை.காம் (1) மதுரை (1) மாலன் (1) ரா.கி.ர (1) ராஜாஜி (1) வலம் (1) ஹிந்துத்துவம் (1)\nஉயிர்த்தேன் - தி. ஜானகிராமன்\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்\nகோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rengasubramani.blogspot.com/2017/05/blog-post_16.html", "date_download": "2018-07-19T09:47:58Z", "digest": "sha1:UIDN5BIMV54TROSNUHYXFAD4IXHKNLRD", "length": 16475, "nlines": 145, "source_domain": "rengasubramani.blogspot.com", "title": "ரெங்கசுப்ரமணி: வைரமுத்து சிறுகதைகள்", "raw_content": "\nதிரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து சிறுகதைகள் எழுதுவதாக விளம்பரம் பார்த்தேன். குமுதம் தடபுடலாக விளம்பரம் செய்திருந்தது. மூன்றாம் உலகப்போரின் சூடுதாங்காமல் விகடன் விலகிவிட்டது போல.\nசிறுகதைகள் எழுதிமுடித்த கையோடு உடனே அது புத்தகமாகவும் வந்துவிட்டது, பெரிய விழா, விஜய் டீவியில் பட்டி மன்றம், மலையாள மொழி பெயர்ப்பு. வைரமுத்து ஒரு நல்ல வியாபாரி. தன் புத்தகங்களை விளம்பரப்படுத்தவும், வலுக்கட்டாயமாக விற்பனை செய்யவும் தெரிந்தவர். கிண்டில் அன்லிமிட்டடில் கிடைத்ததால் படிக்க ஆரம்பித்தேன். பொறுமையை மிகவும் சோதித்து விட்டது.\nமுன்னுரையில் பல பெரிய பெரிய எழுத்தாளர்களையேல்லாம் வைத்து சிறுகதை பற்றி பெரிதாக எழுதியுள்ளார் ஆனால் உள்ளே சுத்தம். வாரமலரில் கூட வெளியாக தகுதியில்லாத கதைகள். சிறுகதை என்பது இறுதியில் ஒரு திருப்பத்தை தருவது என்ற அளவில் எழுதப்பட்டவை, இல்லை சொல்லப்பட்டவை. எந்த கதையும் அவர் கையால் எழுதியது போல இல்லை, வாயால் சொல்லப்பட்டவை போன்றே இருக்கின்றது. இதே பிரச்சினைதான் அவரது கள்ளிக்காட்டு இதிகாசத்திற்கும் நேர்ந்தது. எழுதும்போது நம்மை அந்த உலகிற்கு அழைத்து சென்று நம்மையும் கதையில் ஈடுபடுத்தும். சொல்லப்படும் போது அதை ��ழக்கின்றது.\nவைரமுத்து கவிஞர் வேறு, இயல்பாக அந்த வார்த்தை விளையாட்டுகள் எல்லாம் வந்து கதையை கெடுக்கின்றன.\nசில கதைகள் நல்ல சிறுகதையாக வந்திருக்க வேண்டியவை. வைரமுத்து நடுவில் வந்து பேசிக் கொண்டிருப்பதால் மொக்கை கதையாகின்றது. அனைத்துவித கதைகளையும் முயற்சி செய்திருக்கின்றார், ஆனால் என்ன செய்ய, ஒன்று கூட தேறவில்லை என்று வருத்தப்படவேண்டியவைதான்.\nவாரமலரில் வாராவாரம் கதைகள் வெளிவரும். நேரடியான கதைகள், எங்கே கதை புரியாமல் போய்விடுமோ என்று இறுதியில் கதையாசிரியரே கதையை விளக்கி விட்டு செல்வார். அது போன்ற கதைகள்தான் இவை. முழுவதும் படித்து முடிக்க மிகவும் பொறுமை அவசியம். கதை மாந்தர்கள் பேசுவதை விட தன் மேதாவித்தனத்தைதான் பேசிக் கொண்டிருக்கின்றார். உரையாடகள் கூட இயல்பாக இல்லை, வலுவில் புகுத்தப்பட்ட சிலேடைகள், உவமைகள் என்று படு செயற்கை.\nஇவர் கதைகளுக்கு செய்த விளம்பரத்திற்கு, ஏகப்பட்ட புது எழுத்தாளர்களை எழுதவைத்து அவர்களை சந்தோஷப்படுத்தியிருக்கலாம்.\nஅப்படியானால், ஒன்றுமேயில்லையா என்றால், கதைகளில் அங்கங்கு வரும் சின்ன வரிகள் கவர்கின்றன. அது அவருள் இருக்கும் கிராமத்தான் இயல்பாக வெளிப்படும் இடம். அந்த கிராமத்தானிடமிருந்து உண்மையாக வெளிவரும் வார்த்தைகள் மட்டுமே ரசிக்க வைக்கின்றன. அவர் நல்ல கதை எழுதலாம், அவரது களம் கிராமம், கிராமத்து மனிதர்கள். வெவ்வேறு மாவட்டங்களை பற்றி அந்தந்த மாவட்ட எழுத்தாளர்கள் எழுதியிருக்கின்றார்கள். தேனி மாவட்டத்தை பற்றி ஓரளவிற்கு எழுதக்கூடிய ஒருவராக வைரமுத்து இருக்கின்றார். அவர் தான் கவிஞர் என்பதை மறந்து, ஒரு கிராமத்தானாக எழுதினால் நல்ல படைப்புகள் கிடைக்கும். கள்ளிக்காட்டு இதிகாசம் ஓரளவிற்கு இருந்தாலும், அங்கும் கவிஞர்தான் அதை கெடுத்தார். தூர்வை, கோபல்ல கிராமம் போன்ற புத்தகங்களுக்கும், இதற்குமான வித்தியாசம் அதுதான்.\nஅவர் இளையராஜா இசையில் எழுதிய பாடல்கள்கூட தவறாலாம் ஆனால் இதுதவறாது. பொங்கலை தின்று விட்டு படித்தால் போது, சும்மா பிய்த்து கொண்டு வரும் தூக்கம். வீட்டில் அனைவரும் விடுமுறைக்கு ஊருக்கு சென்றுவிட்டதால் தனியாக இருக்கின்றேன். எளிதில் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டு கொண்டிந்த போது அரு மருந்தாய் கிடைத்திருக்கின்றது. நன்றிகள் அவருக்கு.\nPosted by ரெங்கசுப்ரமணி at முற்பகல் 10:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆரூர் பாஸ்கர் 17 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 9:12\n//அவர் இளையராஜா இசையில் எழுதிய பாடல்கள்கூட தவறாலாம் ஆனால் இதுதவறாது.//\nரெங்கசுப்ரமணி 18 மே, 2017 ’அன்று’ முற்பகல் 10:09\nவிமர்சனம் என்பது எப்போதுமே தனிப்பட்ட கருத்துதான், பொதுவான கருத்துக்களை வெளியிட்டால் அது செய்தி.\nஅந்த வரியை அடுத்த வரிகளுடன் சேர்த்து அர்த்தப்படுத்திக் கொள்ளவும்\nரெங்கசுப்ரமணி 18 மே, 2017 ’அன்று’ முற்பகல் 10:17\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபின் தொடரும் நிழலின் வழி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேடினால் கிடைக்கும் (சில சமயம்)\nஅசுரன் - ஆனந்த் நீலகண்டன்\nகொசு - பா. ராகவன்\nபழைய கணக்கு - சாவி\nநாவல் (59) சிறுகதை (20) ஜெயமோகன் (20) தி. ஜா (20) சுஜாதா (18) மகாபாரதம் (15) அரசியல் (14) அசோகமித்ரன் (13) குறுநாவல் (10) நகைச்சுவை (10) கட்டுரைகள் (9) சரித்திரம் (8) வெண்முரசு (8) வரலாறு (7) கணேஷ் வசந்த் (6) மொழிபெயர்ப்பு (6) இந்திரா பார்த்தசாரதி (5) சோ (5) தேவன் (5) திரைப்படம் (4) பயணம் (4) விகடன் (4) அனுபவம் (3) அரவிந்தன் நீலகண்டன் (3) ஆன்மீகம் (3) இந்தியா (3) இந்து மதம். (3) கடல் (3) கரிசல் காடு (3) சினிமா (3) ஜெயகாந்தன் (3) நெய்தல் (3) ஆங்கிலம் (2) ஆதவன் (2) கி. ராஜநாரயணன் (2) கோபுலு (2) சாவி (2) சுகா (2) சுஜாதா தேசிகன் (2) ஜோ டி குரூஸ் (2) நாடகம் (2) ப. சிங்காரம் (2) பாலகுமாரன் (2) பி.ஏ.கிருஷ்ணன் (2) மதன் (2) ராமாயணம் (2) வாழ்க்கை வரலாறு (2) விஞ்ஞானம் (2) வைஷ்ணவம் (2) அமானுஷ்யம் (1) இசை (1) இதிகாசம் (1) இந்திரா செளந்திரராஜன் (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) கன்னடம் (1) கல்கி (1) காடு (1) காண்டேகர் (1) குழந்தைகள் இலக்கியம் (1) கோவில் (1) சரஸ்வதி (1) சா கந்தசாமி (1) சாருநிவேதிதா (1) சைன்ஸ்ஃபிக்‌ஷன் (1) ஜடாயு (1) தோப்பில் முகம்மது மீரான் (1) நாஞ்சில் நாடன் (1) நீல.பத்மநாபன் (1) பக்தி (1) பா.ரா (1) புராணம் (1) புவியியல் (1) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பைரப்பா (1) மதிப்புரை.காம் (1) மதுரை (1) மாலன் (1) ரா.கி.ர (1) ராஜாஜி (1) வலம் (1) ஹிந்துத்துவம் (1)\nஉயிர்த்தேன் - தி. ஜானகிராமன்\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்\nகோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nமைக் ��ெஸ்டிங் ... 1, 2, 3\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8396.1395", "date_download": "2018-07-19T09:56:48Z", "digest": "sha1:6PRDLFXJZD7BM5XCSUU65BSMH32MU75O", "length": 15988, "nlines": 336, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tevaram - Some select verses.", "raw_content": "\nபவளமால் வரையைப் பனிபடர்ந் தனையதோர்\nகுவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும்\nதிவள மாளிகை சூழ்தரு தில்லையுட்\nதவள வண்ணனை நினைதொறும் என்மனம்\nஅல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய்\nகல்லால் நிழலாய் கயிலை மலையாய்\nபல்லா யிரம்பேர் பதஞ்ச லிகள்\nசெல்வாய் மதிலின் றில்லைக் கருளித்\nவாரணி நறுமலர் வண்டு கெண்டு\nபஞ்சமம் செண்பக மாலை மாலை\nவாரணி வனமுலை மெலியும் வண்ணம்\nவந்துவந் திவைநம்மை மயக்கு மாலோ\nசீரணி மணிதிகழ் மாட மோங்கு\nதில்லையம் பலத்தெங்கள் செல்வன் வாரான்\nஆரெனை அருள்புரிந் தஞ்சல் என்பார்\nஆவியின் பரமன்றென்றன் ஆதரவே. (1)\nசேலு லாம்வயல் தில்லையு ளீர்உமைச்\nசால நாள் அயற் சார்வதி னால்இவள்\nவேலை யார்விட முண்டுகந் தீரென்று\nமால தாகுமென் வாணுதலே. (1)\nமன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்\nபொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து\nஅன்ன நடைமட வாள்உமை கோன்அடி\nபின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்\nஐந்து கரத்தனை யானை முகத்தனை\nஇந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை\nநந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்\nபுந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.\nசிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை\nஅவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை\nபுவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்\nதவனச் சடைமுடித் தாமரை யானே.\nவேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்\nஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க\nவாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற\nவேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. (2)\nஅஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்\nஅஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்\nஅஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்\nஅஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே .(3)\nவிண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு\nதண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து\nஉண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்\nகண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. (4)\nமண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்\nதிண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது\nவிண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்\nஎ���்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே. (5)\nஅருளும் அரசனும் ஆனையுந் தேரும்\nபொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னந்\nதெருளும் உயிரொடுஞ் செல்வனைச் சேரின்\nமருளும் பினைஅறன் மாதவ மன்றே. (6)\nகிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே\nவிழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்\nகுழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்\nவிழக்கண்டுந் தேறார் வியனுல கோரே. (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2015/02/blog-post_52.html", "date_download": "2018-07-19T10:03:10Z", "digest": "sha1:KOZ3XO4U5U4KXFGCSYQZPQ2R6ICAKKSX", "length": 19289, "nlines": 254, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: வேப்பிலையின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.", "raw_content": "\nவேப்பிலையின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.\nஎன இங்கே பார்க்கலாம். பித்த\nஅவதி படுபவர்கள் வேப்பம்பூவை ரசம்\nஉள்ள ஒரு சிறு கிருமிகளும்\nபூவை உலர்த்தி பொடியாக்கி மஞ்சள்\nபோட்டு வைத்து விட்டு ஒரிரு மணி நேரம்\nவியாதியே வராமல் இருக்கும். வேப்ப\nஇலை கொத்துகள் நான்கை எடுத்து\nபடுமாறு செய்து கால்மணி நேரம்\nசாற்றை இரண்டு நாட்கள் குடித்து வர\nவேப்பிலை சாற்றை எடுத்து மோருடன்\nகலந்து சாப்பிட வயிற்று பூச்சிகள்\nஓழியும். வேப்பம் பூவை லேசாக\nவாட்டி தலையில் கட்டிக் கொண்டால்\nஈறு போன்றவை அகன்று விடும்.\nகொழுந்தை இடித்து சாறு பிழிந்து அதில்\nசேர்த்து இரவு உணவுக்குப் பின்\nசாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள\nஇறந்தோ உயிருடனோ உடலை விட்டு வெளியேறிவிடும்.\nவிட்டு அரைத்து தீப்பட்ட புண்ணில்\nபூசினால் சீக்கிரம் காயம் ஆறும்.\nவேப்பங்கொழுந்து இலையை அரைத்து ஒரு\nகோலி அளவு எருமை தயிரில்\nகுணமாகும். வேப்பம் பூ, மிளகு,\nசேர்த்து பவுடராக்கி சாப்பிட்டு வந்தால்\nசேர்த்து கொதிக்க வைத்து அந்த\nநீரில் முகம் கழுகி வந்தால் முகம்\nவைத்து விட்டால் ஈக்கள் வராது.மாத\nகொத்து வேப்பிலையை எடுத்து தண்ணீரில்\nமுன்னர் மஞ்சள் சேர்த்து குடித்தால்\nவேப்பிலை மஞ்சளை நன்கு கொதிக்க\nகாலை வணக்கம் பாலன் நண்பா\nதம்பி பொன்மாரி, நண்பர்கள் பாலன் சார், அலெக்ஸ் சார், தங்கை விஜி, மற்றும் அட்மின் கார்த்தி சார், குருகுல நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய காலை வணக்கம்.\nகாலை வணக்கம் குரு அண்ணா\nடெல்லி சட்டமன்ற தேர்தல் :\nகாங்கிரசைக் காட்டிலும் பாஜக வுக்கு 4 இடம் கூடுதல்.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கரு���்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\nகேள்வி திருவிழா குரூப் 4 ஒன்பதாம் வகுப்பு உரைநடை\nநண்பர்களே தற்போது ஒன்பதாம் வகுப்பு உரைநடை பாடத்தில் இருந்த கேள்விகள் கேட்கப்படும் கருத்துப்பெட்டியில் இருக்கும் கேள்விகளுக்க கருத்துப்பெட்ட...\nகாமராசர் பள்ளிகளில் மதிய உணவு வழங்க காரணமான நிகழ்வை நாடகமாக காண கீழ்கண்ட You TUBE LINKயை கிளிக் செய்யலாம்*\nஅரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர...\nWELCOME TO KALVIYE SELVAM: அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர... : அரசு பள்ளி மாணவர்கள் 1472 பேருக்கு 28 பயிற்சியாளர்கள் மூ...\nஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\nபார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்...\nWELCOME TO KALVIYE SELVAM: பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின்... : பார்வையாளர்களை அசத்திய நடுநிலைப் பள்ளி மாணவியின் தைரியம...\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_484.html", "date_download": "2018-07-19T09:19:16Z", "digest": "sha1:KXRNR7D77ZLMXNI6HZ33PFZNCAHBQZOD", "length": 40252, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மியான்மார் மீது, போர் தொடுக்க வேண்டும் - வங்காளதேசத்தில் போராட்டம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமியான்மார் மீது, போர் தொடுக்க வேண்டும் - வங்காளதேசத்தில் போராட்டம்\nரோகிங்யா முஸ்லிம்கள் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும், இப்பிரச்சினையை தீர்க்க மியான்மர் மீது போர் தொடுக்கவேண்டும் என்று வங்காளதேச மக்கள் போராட்டம் நடத்தினர்.\nமியான்மரில் ரக்கினே மாகாணத்தில் ரோகிங்யா முஸ்லிம்கள் அதிகளவில் உள்ளனர். இவர்களுக்கு எதிராக மெஜாரிட்டியாக வாழும் புத்தமதத்தினர் தாக்குதலில் ஈடுபட்டதால் கலவரம் மூண்டது. அதை தொடர்ந்து அங்கு வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. ஏராளமான ரோகிங்யா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nஅதை தொடர்ந்து உயிர் தப்பிக்க ரோகிங்யா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்காள தேசத்துக்கு நடை பயணமாகவும், படகு மூலமாகவும் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். கடந்த 3 வாரத்தில் மட்டும் இங்கு 4 லட்சம் ரோகிங்யா மக்கள் அகதிகளாக வந்துள்ளனர்.\nஅவர்கள் வங்காள தேசத்தில் காஸ் பஜாரில் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ராணுவம் உதவி செய்து வருகிறது.\nமியான்மரில் ரோகிங்யா மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு வங்காள தேசத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெள்ளிக் கிழமையான நேற்று டாக்காவில் உள்ள மிகப் பெரிய பள்ளி வாசலில் தொழுகை நடைபெற்றது.\nஅதன் பின்னர் 5 முஸ்லிம் அமைப்பினர் சேர்ந்து மியான்மருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அப்போது மியான்மரின் தேசிய கொடி தீயிட்டு எரிக்கப்பட்டது. அந்நாட்டின் அரசு ஆலோசகர் ஆங் சாங்- சூகிக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.\nஇப்போராட்டத்துக்கு ஹபாசாத் பிரிவின் மதரசா ஆசிரியர் நூர் உசேன் கெசமி தலைமை தாங்கினார். அவர் பேசும் போது, “மியான்மரில் ரக்கினே மாகாணத்தில் மைனாரிட்டியாக வாழும் ரோகிங்யா முஸ்லிம்களை பாதுகாக்க சர்வதேச சமுதாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமியான்மர் அரசு நடத்தும் இனப் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும். இப்பிரச்சினையை தீர்க்க மியான்மர் மீது வங்காளதேசம் போர் தொடுக்க வேண்டும்.\nஅதுவே இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வாக அமையும். மேலும் மியான்மர் மீது போர் தொடுக்க இதுவே சரியான தருணம்’ என்றார். அதை போராட்டக்காரர்கள் வரவேற்று கைதட்டினர்.\nஇதே க���ரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம் நாடுகளில் உள்ள பல்வேறு நகரங்களிலும் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆன���்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/43026-diesel-price-recorded-high.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-07-19T09:30:36Z", "digest": "sha1:AP7U4L2GWL22VI7NDKMLPEGJD5BDSLES", "length": 12130, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்வு.. இதுதான் பிரதமர் மோடியின் வாக்குறுதியா..? | Diesel Price recorded High", "raw_content": "\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\nபுதிய தலைமைச்செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்திருந்தால் லஞ்ச ஒழிப்புதுறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாமே\nபெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்வு.. இதுதான் பிரதமர் மோடியின் வாக்குறுதியா..\nகடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. டீசல் விலையோ இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது. இதனிடையே இதுதான் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதியா.. என பலதரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஎண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. தினமும் காசு அளவில் விலை உயர்த்தப்பட்டாலும், அது மாத கணக்கில் பெரும் தொகையாக உருவெடுத்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. டீசல் விலையோ இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை இன்று 11 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.76.59 காசுகளாகவும், டீசல் விலை 12 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.68.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nபெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய பட்ஜெட்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அதுதொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் மட்டுமே பெட்ரோல் பொருட்கள் மீதான கலால் வரியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 9 முறை உயர்த்தினார். இருப்பினும் கடந்தாண்டு ஒரேயொரு முறை மட்டுமே அவர் கலால் வரியை லிட்டருக்கு ரூபாய் 2 குறைத்தார். இந்நிலையில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற போதிலும் தற்போது அதன் கலால் வரி குறைக்கப்படவில்லை.\nகடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். விலைவாசி குறைக்கப்படும் என ஏகப்பட்ட வாக்குறுதிகளை அளித்துதான் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் பிரதமர் மோடி. ஆனால் தற்போது பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியா.. என பிரதமர் மோடியை நேரடியாகவே கேள்வி கேட்டு பலதரப்பினரும் தங்களது கண்டனக் குரல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nகுறைந்த பட்சம் பிளே ஆஃப்: தினேஷ் கார்த்திக் ஆசை\nபூமியை நோக்கி பாய்ந்து வரும் சீனாவின் ’டியன்காங்-1’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமோடி பங்கேற்ற கூட்டத்தில் சரிந்த பந்தல் : 20 பேர் படுகாயம்\nஇந்தியாவின் தங்க மங்கை ஹிமா தாஸ் \nபெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் - பிரதமர் மோடி\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை: ரிசர்வ் வங்கி செலவிட்டது எவ்வளவு \nகாங்கிரஸ் கட்சி ஒரு ‘ஜாமீன் வண்டி’: பிரதமர் மோடி தாக்கு\nபாலுக்கும், சொகுசு காருக்கும் ஒரே வரி விதிக்க முடியுமா \nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு இதுவரை 355 கோடி\nஅணைப் பாதுகாப்புச் சட்டம் குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nபிரதமர் மோடிக்கு பாதுகாப்பை அதிகரிக்க முடிவு\n‘என்னை காதலிக்காத நீயெல்லாம் இருந்து என்னபயன்’ \nஅறையில் பூட்டி வைத்து கொடுமை: விமானப் பணிப்பெண் தற்கொலையில் திருப்பம்\nமத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் \n மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர்\n'தென்றல் புயல் ஆனது' கணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுறைந்த பட்சம் பிளே ஆஃப்: தினேஷ் கார்த்திக் ஆசை\nபூமியை நோக்கி பாய்ந்து வரும் சீனாவின் ’டியன்காங்-1’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/palraj-siddhar-special/", "date_download": "2018-07-19T10:02:28Z", "digest": "sha1:XFVGPZRLLSN5TGTKWWM5USEQHJHBD5NC", "length": 10553, "nlines": 140, "source_domain": "dheivegam.com", "title": "பால்ராஜ் சித்தர் நடத்தும் அதிசயம் | Sri Palraj siddhar", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome வீடியோ மற்றவை ஜீவ சமாதி அடைந்த சித்தர் குழந்தைகளிடம் சூட்சுமமாக பேசும் வீடியோ\nஜீவ சமாதி அடைந்த சித்தர் குழந்தைகளிடம் சூட்சுமமாக பேசும் வீடியோ\nசித்தர்கள் பலர் இன்று அரூபமாக நமக்கருகில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள் என்பது சித்தர் வழிபாட்டில் இருக்கும் பலரின் நம்பிக்கையாக உள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில் ஜீவ சமாதி அடைந்த சித்தர் ஒருவர் குழந்தைகளோடு பேசி அவர்கள் மூலம் தன்னை நாடி வருபவர்களின் குறைகளை தீர்த்து வைக்கிறார். இதோ அது பற்றிய வீடியோ காட்சி.\nகோயம்புத்தூர் அருகில் உள்ள ஒத்தக்கால் மண்டபம் என்னும் ஊரில் உள்ளது பால்ராஜ் சித்தர் ஜீவ சம்மதி. இங்கு தான் தினம் தினம் பல அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. யாருக்கு என்ன பிரச்சனை என்றாலும் இங்கு சென்றால் அதற்கான தீர்வை சித்தர் குழந்தைகளின் காதில் சொல்கிறார். நம் மனதில் என்ன நினைத்து வேண்டினாலும் அதை அப்படியே குழந்தைகள் சித்தரிடம் கேட்டு சொல்கின்றனர்.\n1991 ஆம் ஆண்டு பிறந்த பால்ராஜ் சித்தர் 16 வருடங்கள் மட்டுமே இந்த பூமியில் வாழ்ந்தார். அதன் பிறகு அவர் ஜீவசமாதி அடைந்து விட்டார். இந்த பூமில் வாழ்ந்த காலத்தில் அவர் யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இவரின் உடலில் ஏதாவது பிரச்சனை இருக்குமோ என்று எண்ணிய பெற்றோர் அவரை மருத்துவரிடம் அழைத்��ு சென்றுள்ளனர். ஆனால் அவர் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெரிய வந்தது. ஆனால் அவர் ஏன் பேசவில்லை என்பது யாருக்கும் புரியாத புதிராய் இருந்துள்ளது.\nஅவருக்கு 13 வயது இருக்கும் சமயத்தில் தான் அவர் ஒரு தெய்வ அருள் பெற்ற குழந்தை என்பது தெரிய வந்திருக்கிறது. சாமியாடி குறி சொல்லும் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பிறகு மூன்று ஆண்டுகளில் அவர் ஜீவ சமாதி அடைந்துள்ளார். தான் சமாதி அடைந்த ஒரு வருட காலம் அவர் பல்லி மூலமாக அனைவரிடமும் பேசி உள்ளார். அதன் பிறகு குழந்தைகள் மூலமாக தன் பக்தர்களிடம் உரையாட துவங்கி உள்ளார்.\nஇவர் இறந்த பிறகு தான் இவருடைய முற்பிறவி ரகசியங்கள் பல வெளிப்பட்டுள்ளன. இவர் தனது முற்பிறவியில் கல்கத்தா அருகில் பிறந்துள்ளார். முற் பிறவியில் மிகப்பெரிய ஞானியாக வாழ்ந்த இவர் 16 ஆண்டுகள் தொடர்ந்து யாரிடமும் பேசாமல் இருந்து தவத்தில் ஈடுபட்டுள்ளார். இவரை அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் அனைவரும் கிருஷ்ணரின் அவதாரம் என்று போற்றியுள்ளனர். இவை அனைத்தும் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக நடந்துள்ளது. அதன் பிறகு இந்த பிறவியில் இவர் கோயம்புத்தூரில் பிறந்து 16 வயதில் ஜீவசமாதி அடைந்து மக்களுக்கு அருளாசி புரிகிறார்.\nகைலாய மலையில் தோன்றிய ஓம் வடிவம் – வீடியோ\nமூலிகை மூலம் மணலை கயிறாக திரித்து காட்டிய சித்தர் வீடியோ.\nமதுவை பச்சை தண்ணீராக மாற்றும் அதிசய மூலிகை – வீடியோ\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/07/20/call-for-peasants-to-makkal-athikaram-augest-5-conferance/", "date_download": "2018-07-19T09:56:39Z", "digest": "sha1:2DZT3FKSM3JVMPEKOIMC376XD6L6WE3J", "length": 29439, "nlines": 240, "source_domain": "www.vinavu.com", "title": "தென்னை விவசாயிகளும் திரளுங்கள் ! உடுமலை பொதுக்கூட்டம் ! - வினவு", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உலகம்அமெரிக்க��ஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலைய��்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nகிராமப்புற தபால் சேவை ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் தென்னை விவசாயிகளும் திரளுங்கள் \nதஞ்சையில் வருகின்ற ஆகஸ்ட் -5 விவசாயியை வாழவிடு என்கிற மாநாட்டின் விளக்க பொதுக்கூட்டம் கடந்த 16.07.17 அன்று உடுமலை வேங்கடகிருஷ்ணா ரோட்டில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்டது .\nஇக்கூட்டத்திற்கு தோழர் சூர்யா தலைமை தாங்கினார். அவர் பேசும்போது “மக்கள் அதிகாரம் மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கத்தை வைத்து மாநாடு நடத்தி குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே கடையை நாமே மூடுவோம் என்ற முழக்கம் இன்று மக்கள்முழக்கமாக மாறி மக்கள் கடையை மூடி கொண் டிருக்கிறார்கள் . மக்கள் அதிகாரத்தின் முழக்கம் மக்கள்முழக்கமாக மாறுவதுதான் இன்று ஆள்பவர்களுக்கு பிரச்சனையாக உள்ளது.\nஅதிலும் உடுமலை காவல்துறையின் விசுவாசம் அதிகம். அதனால் தான் யாருமே இல்லாத இடத்தில் இந்தப் பொதுக்கூட்டத்திற்கு அனுமதியளித்துள்ளது . அதுவும் போராடித்தான் பெறவேண்டியுள்ளது .ஒரு சந்தேகம் எல்லோருமே சோறு தான் உண்கிறோம் . இவருகளுக்கும் சேர்த்துதான் பேசுகிறோம் போராடுகிறோம் , இன்றைக்கு விவசாயி 300 பேருக்கு மேல் இறந்துள்ளனர் . ஆனால் அரசு 17 பேர் கணக்கு சொல்கிறது . போராடுவது பேஷன் என்கின்றன மத்திய மாநில அரசுகள்.\nவிவசாயின் நிலைமைகளை பற்றியெல்லாம் கவலை இல்லை. கார்ப்ரெட் முதலாளி பற்றித்தான் கவலை. இவர்களுக்கு கோடிக் கணக்கில் தள்ளுபடி. ஆனால் விவசாயி நடுத்தெருவில் , சரி இந்த தள்ளுபடி , மானியம் தீரவு ஆகுமா , ஆகாது .விவாசயி வாழ்வதற்கும் நம்முடைய விவசாயம் கார்ப்ரேட்��ிடம் கொடுக்கவும்தான் நெடுவாசல் , கதிராமங்கலம் எல்லாம். எனவே ஆக-5 மாநாடு என்பது தீர்வுக்கான மாநாடு. நிதி கொடுப்பதோடு இல்லாமல் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்.உங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.”என பேசினார்.\nஅதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள்கட்சியை சேர்ந்த தோழர் விடுதலை மணி பேசும்போது பாரம்பரியம் என்பது இன்றைக்கு அழிக்கப்பட்டு குளம் ஏரி வாய்க்கால் என எல்லாம் இந்த அரசால் சீர்குலைக்கப் பட்டுவிட்டது. இப்போது அரசு விவசாயியையும் அழித்து துரத்துகின்றது.” என பேசினார் .\nஅதன் பின் தோழர் மூர்த்தி (மக்கள் அதிகாரம், கோவை ) பேசும்போது இன்றைக்கு வறட்சி மழை இல்லை என்கிறான் .ஆனால் வட மாநிலங்களில் உற்பத்தி அதிகமாகி நட்டத்தில் உள்ள விவசயிகள் போராடினால் அரசு அவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தி விரட்டுகிறது பாஜக அரசு. ஆக இந்த அரசு யாருக்கான அரசு. அதனால் தான் இது நமக்கான அரசில்லை. உழவருக்கு அதிகாரம் வேண்டும் அதுதான் தீர்வு.தோற்றுப் போன அரசிடம் கெஞ்சி பயனில்லை.வாருங்கள் மாநட்டிட்டுக்கு”, எனஅறைகூவல் விடுத்தார் .\nஅவரைத் தொடர்ந்து தோழர் சின்னப்பாண்டி (மக்கள் அதிகாரம், திருப்பூர் ) பேசும்போது விவசாயின் அழிவு சமுகத்தின் அழிவு என்பது இன்றைக்கு திருப்பூரில் பார்க்கிறோம் விவசாயத்தை விட்டு வந்து நாடோடிகளாக வாழ்க்கை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். காட்சா பொருள் இல்லையென்றால் இந்த தொழிலும் செய்ய முடியாது . GST வரியின் மூலமாக திருப்பூரில் தொழிலார்கள் வேலையிழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு சொந்த ஊருக்கும் போகமுடியாமல் இங்கேயும் இருக்க முடியாமல் நிலைகுலைந்துள்ளனர். அதனாலதான் சொல்கிறோம் . விவசாயின் அழிவு சமுகத்தின் அழிவு”,என்று என பேசினார்.\nஅடுத்து தோழர் மாறன் (வி. வி .மு கம்பம்) சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது இந்த தோற்றுப்போன அரசிடம் விவசாயிகள் கெஞ்சியதுபோதும், “இந்தியா முழுவதும் விவசாயிகள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு வறட்சிதான் காரணம் என்கிறார்கள். 98% நீர் பாசனம் உள்ள பஞ்சாப்பில்ஆயிரக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்வதில்லை, நாடு முழுவதும் வறட்சியினால் மட்டும் இறப்பதில்லை. கடன் தொல்லையாலும��� உரிய விலையின்மையினாலும் தான் இறக்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட்களுக்கு 11 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். எனவே விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளுவது அரசுதான். மூடு டாஸ்மாக் முழக்கத்தை போல விவசாயியை வாழவிடு இந்திய மக்கள் முழக்கமாக மாற வேண்டும். அப்போதுதான் விவசாயிகளின் அதிகாரத்தை மீட்டெடுக்க முடியும். விவசாயியை வாழவிடு முழக்கம் எதிரிகளின் நெஞ்சை பிளக்கும்”,என்று கூறினார். குறிப்பாக தென்னை விவசயிகளும் கூட ரோட்டுக்கு வந்தாக வேண்டும். அவர்களும் தயங்காமல் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்”. என அறைகூவல் விடுத்து பேசினார் .\nஇறுதியாக தோழர் மணிமாறன் நன்றியுரையாற்றினார்.\nவந்திருந்த விவசயிகளும் பொதுமக்களும் மாநாட்டிற்றிக்கு கலந்து கொள்ளவேண்டும் என்கிற உணர்வோடு சென்றனர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nஇந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா\nஉழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்\nசந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி\nமுந்தைய கட்டுரைகுண்டர் சட்டம் : போராடுபவர்களை ஒடுக்கும் மாஃபியா அரசு \nஅடுத்த கட்டுரைநான் ஒரு நக்சலைட்- மனுஷ்ய புத்திரன்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில் \nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு வாதம் \nமதுரையில் இரு தோழர்கள் கடத்தல் விருதையில் இரு தோழர்கள் மீது தேசத் துரோக வழக்கு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nஅன்பார்ந்த மாணவர்களே விடுதலைப் போரில் பங்கெடுங்கள் \nகருவறை தீண்டாமைக்கு எதிரான வழக்கு – இறுதி வாதங்கள் \nசென்னை திருப்பெரும்புதூர் : பு.ஜ.தொ.மு முற்றுகை\nசுவிசில் உதார் விட்ட மோடி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nவருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaddurai.blogspot.com/2007/05/1.html", "date_download": "2018-07-19T09:41:30Z", "digest": "sha1:AHDVJ4XB3TEHEEZKPPWCN5DK77SWNODT", "length": 11905, "nlines": 65, "source_domain": "kaddurai.blogspot.com", "title": "என்னை பாதித்தவை!!: நாடு நல்ல நாடு - நோர்வே 1", "raw_content": "\nஎன் மனதை பாதித்த சில விடயங்களை இங்கே பதிவு செய்கிறேன்.\nநாடு நல்ல நாடு - நோர்வே 1\nநாடு நல்ல நாடு தொடரில் நோர்வே பற்றி எழுத ரவி எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். எழுத வேண்டும் என்று நினைப்பதிலேயே நாட்கள் கடந்து விட்டது.\nமே 17 ஆம் திகதி நோர்வே நாட்டின் 'அரசியல் நிர்ணயம் செய்யப்பட்ட தினம்' (Constitutional Day) அல்லது தேசிய தினம் (National day) வருகின்றது. அதற்கு முன்னராவது நாம் வாழும் நாடுபற்றி எப்படியாவது எழுதி விட வேண்டும் என்று எழுதுகின்றேன். நாம் வாழும் நாட்டுக்கு ஒரு மரியாதை செய்ததாக இருக்கட்டுமே :).\nநோர்வேயைப்பற்றி மிகவும் பெருமைப் பட்டுக் கொள்ளக்கூடிய விஷயம் ஒன்றுள்ளது. நோர்வே உலக நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பீட்டின்படி, மாந்த வளர்ச்சிச் சுட்டெண் [The Human Development Index (HDI) ] முதலாம் இடத்தில் இருக்கின்றது. இந்த HDI ஆனது, வாழ்க்கைத் தரம் (standard of living), சராசரி மனித வாழ்க்கைக் காலம் (average life expectancy), எழுத்தறிவு (literacy), தலைக்குரிய வருமானம் (per capita income) போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப் படுகின்றது. 2001 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நோர்வே இந்த இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nநோர்வேயானது நோர்வே இராச்சியம் (The Kingdom of Norway) என்றே அழைக்கப்படுகின்றது. இங்கே அரச பரம்பரையினர் இருந்தாலும், அவர்களிடம் அதிகாரங்கள் இல்லை. அரசியல் அமைப்பு பாராளுமன்ற முறையிலேயே அதிகாரங்களை கொண்டிருக்கின்றது. அரச பரம்பரையினர், விசேட நாட்களில், முக்கியமாக மே 17 அன்று, நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோவில் இருக்கும் தங்களது மாளிகையின் (Royal House) மொட்டை மாடியில் நின்று மக்களை நோக்கி கையசைப்பார்கள். மக்களும் அன்றைய தினத்தில் அரச பரம்பரையினரை பார்வையிடுவதையும் அங்கு நடைபெறும் ஊர்வலங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதையும் வழமையாகக் கொண்டுள்ளனர். அதிகாரங்கள் இல்லாவிட்டாலும், தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளமாக இந்த அரச பரம்பரையினர் அறியப்படுகின்றார்கள்.\nமே 17 ஆம் திகதி கொண்டாட்டங்களை, 'தேசிய தினக் கொண்டாட்டம்' என்று சொல்லாமல், 'மே 17 கொண்டாட்டம்' (Sytende Mai = Seventeenth May) என்றே சொல்கின்றார்கள். 1814 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதியன்று, நோர்வேயின் அரசியல் நிர்ணய அமைப்பு கைச்சாத்திடப்பட்டது. அதற்குப் பின்னர் பல அரசியல் மாற்றங்கள், அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இந்த நாள் நோர்வேயில் மிக முக்கிய நாளாகவும், கொடிதினமாகவும் கொண்டாடப் படுகின்றது.\nமே மாதத்தின் ஆரம்பத்தில் இரு கிழமைகளும் (மே 1 ஆம் திகதியில் இருந்து மே 17 ஆம் திகதி வரை), பதின்ம வயதின் இறுதியில் இருக்கும் பிள்ளைகளுக்கு (மேல்நிலைப்பள்ளி படிப்பை முடித்து உயர்கல்விக்கு போகப் போகும் மாணவர்கள்) மிகப் பெரிய கொண்டாட்டம். பெற்றோரின் பாதுகாவலில் இருந்து வெளியேறி, திடீரென குழந்தைப் பருவத்தை முடிவுக்கு கொண்டு வந்து, சுதந்திரமாக, வளர்ந்தோரின் நிலையை அடைவதாக இந்த நாட்களை எடுத்துக் கொள்கின்றார்கள். It is an abrupt way of ending the childhood and the entering into adulthood, but also marks acomplishing high school. இவர்களை Russ என்ற தனிப் பெயரிட்டு அழைப்பார்கள். இந்த இரு கிழமைகளில், மிகவும் சுதந்திரமாக, குதூகலமாக (பாடித் திரியும் பறவைகள் போலே) இருப்பார்கள். அந்த நாட்களில், அதற்கென விசேஷமாக இருக்கும் ஆடைகள் அணிந்திருப்பார்கள். ஆடையின் நிறங்கள் அவர்களது கல்வி முறைக்கேற்ப அமையுமாம். நான் அதிகம் கண்டது சிவப்பு நிற, நீல நிற ஆடைகள்தான். அந்த ஆடைகளில் நண்பர்கள் நினைத்ததெல்லாம் எழுதி வைப்பார்கள். இரு கிழமைகளும் அந்த ஆடை autograph (இதுக்கு தமிழ் என்ன) மாதிரியான ஒரு வகைப் பயன்பாட்டில் இருக்கும். அதன் பின்னர், அதை அப்படியே வைத்திருப்பார்களா இல்லையா என்று தெரியவில்லை.\nநோர்வே என்றதும் பலருக்கும் நினைவில் வருவது 'நடு இரவுச் சூரியன் - (Midnight Sun)'. நோர்வே பூமிப் பந்தின் வட துருவத்தை ஒட்டி இருப்பதால், கால மாற்றங்கள் (seasonal changes) மிகத் தெளிவான வேறுபாட்டுடன் அமைந்திருக்கின்றது. நான் முதன் முதல் நோர்வேயில் வந்து இறங்கியது ஒரு குளிர் காலம். நாள் 1993 டிசம்பர் 25 ஆம் திகதி, கிறிஸ்மஸ் நாள். அன்று இந்த புதிய நாடும், இங்கே கொட்டியிருந்த வெள்ளை மழையும் (அதுதான் snow) ஒரு புதிய அனுபவம். வந்த புதிதில், இங்குள்ள இரவு பகல் வேறுபாடு, காலநிலை பற்றி மாய்ந்து மாய்ந்து வீட்டுக்கு எழுதியதில், பல கடிதங்களின் பக்கங்கள் நிறைந்து போனது.\nஅதுபற்றி எனது அடுத்த பதிவில் எழுதுகின்றேன். :)\nLabels: நாடு நல்ல நாடு\n ஒரு குட்டித் தேவதையின் தாய்.\nநாடு நல்ல நாடு - நோர்வே 6\nநாடு நல்ல நாடு - நோர்வே 5\nநாடு நல்ல நாடு - நோர்வே 4\nநாடு நல்ல நாடு - நோர்வே 3\nநாடு நல்ல நாடு - நோர்வே 2\nநாடு நல்ல நாடு - நோர்வே 1\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்\nநாடு நல்ல நாடு (8)\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.com/2011-11-08-17-45-17/2012-05-20-08-48-20.html?start=30", "date_download": "2018-07-19T09:37:13Z", "digest": "sha1:MUQIURFX74RW3T7TCJUYOH6OQMXIOSRC", "length": 7094, "nlines": 92, "source_domain": "kinniya.com", "title": "ஆன்மிகம்", "raw_content": "வியாழக்கிழமை, ஜூலை 19, 2018\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012 12:30\nஉங்களிடத்தில் ஒருவர் ஆயிரம் ரூபாவைக் கடனாகப் பெற்றுச் செல்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உரிய காலத்தில் அவர் அதைத் திருப்பித் தருவவதற்குத் தவறினால் நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள் இரண்டு மூன்று தடவை அவருக்கு நினைவூட்டுவீர்கள். கற்றுக் கறாராகக் கேட்டுப் பார்ப்பீர்கள். இதற்கெல்லாம் மசியாது போனால் அடுத்து, 'சரி அவருக்கு என்ன கஷ்டமோ' போனால் போகின்றது விட்டு விடுகிறீர்கள்.\nஅழிந்து போகுமா முஸ்லிம்களின் வியாபாரம் (தொடர்-1)\nவியாழக்கிழமை, 24 மே 2012 22:22\nமக்களின் அன்றாட வாழ்வில் வியாபாரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. வியாபாரம்முஸ்லிம்களின் பரம்பரை தொழிலாகவும் இருந்து வருகிறது. வியாபாரத்தின் மூலம் கொடிகட்டி பரந்தவர்களும் உண்டு. நடை இழந்து முடமாகிப் போனவர்களும் உண்டு.\nஆன்மீக சூழல் அ��்றுப் போகும் முஸ்லிம் வீடுகள்\nஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012 14:23\nஉங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். (16:80)\nவீடுகள் அமைதிக்குரியதாகவும் நிம்மதிக் குரியதாகவும் அமைய வேண்டும் என்றே எல்லோரும் எதிர்பார்க்கின்றனர். வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடிய எவரும் தங்களுடைய வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பி அமைதி பெற வேண்டும் என்றே விரும்புகின்றனர்.\nவீட்டுக்குள் இருப்பவர்களாலோ அயலவர்களாலோ அல்லது சூழலில் உள்ளவர்களாலோ எந்த பிரச்சினையுமில்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றே பெரிதும் விரும்புகின்றனர்.\nபக்கம் 7 - மொத்தம் 7 இல்\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.com/2011-11-08-17-47-51/5020-2014-12-03-04-48-35.html", "date_download": "2018-07-19T09:12:25Z", "digest": "sha1:7XA5HDBCCHWMQCN2SMGWIR7JAIQ7EF56", "length": 7843, "nlines": 97, "source_domain": "kinniya.com", "title": "கிண்ணியா கச்சக்கொடு தீவு வாராந்த சந்தையின் அவல நிலை", "raw_content": "வியாழக்கிழமை, ஜூலை 19, 2018\nகிண்ணியா கச்சக்கொடு தீவு வாராந்த சந்தையின் அவல நிலை\nபுதன்கிழமை, 03 டிசம்பர் 2014 10:03\nகிண்ணியா பிரதேச சபைக்குற்பட்ட கச்சக்கொடுத் தீவுவில் அமைந்துள்ள வாராந்த சந்தை மழை நாட்களில் சகதி நிறைந்து நீர் நிரம்பி காணப்படுவதால் சந்தைக்கு வருகை தரும் பொது மக்கள் பெரிதும் கஷ்டங்களுக்கு ஆளாக நேரிடுவதாகத் தெரிவிக்கின்றனர்.\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட சந்தை கடைத் தொகுதி பூட்டப்பட்ட நிலையில் இருப்பதையும் அங்கு நாய்கள் உறங்குவதையும் அவதானிக்க முடிகின்றது.\nஇச் சந்தையை அண்மித்த கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சந்தை கூடும் நாட்களில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இங்கு வருகை தருகின்றனர்.\nமழை நாட்களில் சந்தையில் சென்று தேவையான பொருட்களை வாங்க முடியாது அல்லல��� படவேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது.\nஎனவே, சம்பந்தப்பட்டவர்கள் இது பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்\nபல மாதங்களாக இச் சந்தை அருகில் பூட்டப்பட்ட நிலையில் இருக்கும் புதிய சந்தைக்கான கடைத் தொகுதி .\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nசுய முகவரி இல்லாமல் இயங்கும் அரச திணைக்களம்: தேடும் பணியில் கிண்ணியா மக்கள்\nகிழக்கு புற்றுநோய் பராமரிப்பு நிலையம், எமது உறவுகளுக்காக உதவிடுவோம்\nகிண்ணியா மாஹாத் அவர்களின் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உதவுங்கள்..\nகிண்ணியா சூரங்கல் மக்களின் சுகாதாரம் பாதிப்பு; அதிகாரிகள் கவனயீனம்\nயுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட தோப்பூர் நெற் களஞ்சியசாலை புனரமைத்து தருமாறு கோரிக்கை.\nகிண்­ணியா குறிஞ்­சாக்­கேணி பாலத்தின் புன­ர­மைப்பு பணிகள் மந்­த­க­தி­களில் மக்கள் விசனம்\nகிண்ணியா மணியரசன் குளம் புனரமைப்பு செய்யப்படாமை குறித்து மக்கள் விசனம்\nமர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத் நிர்மாணித்த மாஞ்சோலை பாலம் இடிந்து விழும் நிலையில்\nதம்பிலகாமம் 06 வாய்கால் பகுதியில் முதலைகள் நடமாட்டம் மக்கள் அச்சம்\nகிண்ணியா கச்சக்கொடு தீவு வாராந்த சந்தையின் அவல நிலை\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prathipalipaan.blogspot.com/2008/12/blog-post_16.html", "date_download": "2018-07-19T09:42:48Z", "digest": "sha1:QGKVNOZ4TJH4YUB6WHQOCPCTMNIL55H2", "length": 43672, "nlines": 273, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: ஞானியின் பார்வையில் : மும்பை பயங்கரவாதம்", "raw_content": "\nஞானியின் பார்வையில் : மும்பை பயங்கரவாதம்\nஇரண்டாவது மொட்டை மாடிக்கூட்டம் எங்கள் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் பிரபல பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான ஞானியின் பார்வையில் மும்பை பயங்கரவாத்தத்தை பற்றிய தலைப்பில் பொதுவான விவாதம் நடந்தது.\nமும்பை தாக்குதல் நவம்பர் 26 ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதி���ளால் நடத்தப்பட்ட போது அவர் மும்ம்பையில்தான் இருந்துள்ளார். அப்பொழுது மும்பை தாஜ் ஹோட்டல், நரிமன் பகுதி மற்றும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையங்களில் தாக்குதல் நடந்த போது பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தை எந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனமும் பதிவு செய்து ஒளிபரப்பவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.\nஅவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் :\n1. தொலைக்காட்சி மீதான குற்றச்சாட்டு.\n2 காவல் துறையினர்மீது சரியான திட்டமிடாமை.\nதொலைக்காட்சி ஊடகங்கள் தங்களுடைய TRP Rate ஐ உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்க்காக தாஜ்ஹோட்டலிலேயே முற்றுகையிட்டு சுட சுட செய்தியை தரவேண்டும் என்பதற்காக தீவிரவாதிகளின் அதிரடி தாக்குதல்களையும் கமாண்டேக்களின் எதிர் தாக்குதல்களயும் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார்கள்.\nஆனால் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் சுட சுட செய்திகளில்லை அது சுட பட்ட செய்தி ஆன காரணத்தால் மக்களுக்கு ஆர்வம் இருக்காது என்பதனாலும் அங்கு செத்துப்போனது சாதாரணமான மனிதர்கள் என்பதாலும் எந்த ஒரு தொலைக்காட்சி ஊடகமும் அதை ஒளிபரப்பு செய்ய முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.\nஇதே கருத்தை நானும் வலியுறுத்துகிறேன்.\nஆனால் நரிமன் பகுதியாகட்டும், தாஜ் ஹோட்டலாகட்டும் பணக்காரர்கள் வாழும் பகுதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பெரும் தொழிலதிபர்கள் இருக்கும் இடம் இதை ஒளிபரப்பு செய்தால் உலகெங்கும் இருக்கும் மக்கள் எல்லோரும் ஆர்வமாக பார்ப்பார்கள் அதனால் இந்த தொலைகாட்சி சேனல்களெல்லாம் தங்களுடயை TRP Rate ஐ ஏற்றி பணம் சம்பாதிக்கும் நோக்கோடுதான் செயல்படுகிறது மற்றும் எந்த ஒரு உண்மையையும் வெளிகொண்டுவர அவைகள் ஈடுபடுவதில்லை அவைகள் சுயநல நோக்கோடு செயல்படுகின்றன என்கிறார்.\nபத்திரிக்கை துறை மட்டுமே பொது நல நோக்கோடு சென்று செய்திகளை சேகரித்து தருகின்றன என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்.\nகாவல்துறையினர் எந்தவொரு திட்டமும் இல்லாமல் சென்று எதிர்தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆனால் தீவிரவாதிகளை மிகச் சரியான திட்டங்களை தீட்டி செயல்பட்டனர் என்பதையும் தெளிவாக சொல்கின்றார். தொலைக்காட்சி பேட்டியின்போத�� உயர் போலீஸ் அதிகாரி சொல்கிறார் எங்களுக்கு எந்தவொரு வழிகாட்டுதலும் இல்லாமல் சென்று தாக்குதலை தொடங்கினோம். ஆனால் தீவிரவாதிகள் ஓரிடத்தில் தாக்குதலை நடத்திவிட்டு ஓடி மறைந்து இன்னொரு இடத்திலிருந்து தாக்குதலை நடத்தினார்கள். அதனால் நாங்கள் சற்று நிலைகுலைந்து விட்டோம் என்று சொல்கிறபோது இவர்களின் மீதான குற்றச்சாற்றும் சரியென்றே தோன்றுகிறது.\nபாகிஸ்தான் பயங்கரவாதிகளும் - இந்துத்துவா பயங்கரவாதிகளும்.\nபாகிஸ்தான் பயங்கரவாதிகளின் இந்தியாவின் மீதான தாக்குதல். என்பது இந்தியாவில் உள்ள பயங்கரவாத மதவெறியர்களான இந்துத்துவா அமைப்பினால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகே தொடங்குவதாக சொல்கிறார்.\nபாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் முன்பு நமது நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளான VHP, RSS மற்றும் BJP அமைப்புகளை மூடி விட்டு அதன் தலைவர்களான பிரவீன் தோகாடியா, அத்வானி, நரேந்திர மோடி, ஆகியோர்களை கைது செய்யவேண்டும் என்கிறார்.\nநிறைய மேற்கோள்களுடன் 1992 ற்கு முந்தய தாக்குதல்களைப் பற்றி கேட்டபோது அவையெல்லாம் காஷ்மீர் சம்பந்தப்பட்ட செயல்பாடாகவே கருதுகிறார்.\nபாபர் மசூதியை இடிக்கும் முன்பு வரை எந்த ஒரு பெரிய அசம்பாவிதங்களோ இஸ்லாமிய தீவிரவாத செயல்களோ நடைபெறவில்லை என்பதை தெளிவாக விளக்குகிறார்.\nபொதுவாகவே 10, 12 வருடங்களுக்கு முன்பெல்லாம் விநாயகர் சதுர்த்தி விழாவை இவ்வளவு சிறப்பாக கொண்டாடியதில்லை. விநாயக சதுர்த்தி விழாவை ஆர்,எஸ்.எஸ், வி.எச்.பி. மற்றும் பி.ஜே.பி போன்ற இயக்கங்கள்தான் 1992 பிறகு நாடெங்கும் பரப்பி மக்களிடையே மதவெறியை தூண்டி (முஸ்லீம்களுக் எதிராக கலகங்களை தூண்டி) இரண்டு சமுதாய மக்களுக்கும் இடையே பிரச்சனைகளை கிளப்பி அதில் குளிர் காயந்து கொண்டிருக்கிறார்கள்.\nவி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ் தயவில் பி.ஜே.பி ஆரம்பிக்கப்பட்டபோது கட்சியை எப்படி வளர்க்கலாம் என்று நினைத்தபோதுதான் அவர்களுக்கு கிடைத்தது இந்துத்துவா கொள்கை. இந்த கொள்கையை எப்படி மக்களிடையே கொண்டு செல்வது என்றபோதுதான் ஒவ்வொன்றாக தோன்றியது. முதலில் நம்முடைய கற்பனையான இதிகாசங்களை (ராமாயணம், மகாபாரதம்) தூசி தட்டி எடுத்து அதை நாடகமாக்கி மக்களிடையே ஆன்மீக உணர்வையும் மத உணர்வையும் வளர்த்தது. அவர்களிடத்தில் மதவெறியையும் தூண்டிக் கொண்டே பிரச்சாரத்தை செய்து கட்சிக்கு ஆள்பிடித்து மூளை சலவை செய்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் ஆன்மீக வெறியையும் ஆயுத பயிற்சிகளையும் கொடுத்து அவர்களை நாசவேலைக்கு தயார் செய்து கொண்டிருந்தது வி.எச்.பி.\nஅவ்வப்போது வி.எச்.பி பயிற்சி முகாம்களை நடத்தி அதிலென்னவோ ஆன்மீக சிந்ததனைகளை போதிப்பதுப்போல இந்துத்துவா பயங்கரவாத சித்தாந்தங்களை போதித்து அவர்களுக்குள் ஒரு விதமான மதவெறியை ஏற்படுத்தி பாபர் மசூதியை இடித்து ஒற்றுமையாக இருந்த இந்து, முஸ்லீம்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி அதை தமக்கு சாதகமாக்கி கொண்டு ஆட்சியைப் பிடிக்க பி.ஜே.பி திட்டம்போட்டு அதையும் நிறைவேற்றி கொண்டது.\nவி.எச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்கள் தோன்றிய பிறகு கூட பெரிதாக அந்த இயக்கங்கள் தென் மாநிலங்களில் வளர்ந்ததாக தெரியவில்லை. ஆனால் பி.ஜே.பி என்ற தீவிரவாத அரசியல் கட்சி வந்த பிறகுதான் எல்லா இடங்களிலும் பயங்கரவாதத்தின் கிளைகளை ஏற்படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக போராட்டங்களை தூண்டி கலகங்களை ஏற்படுத்தி பாபர் மசூதியை இடித்தன. மசூதி இடித்தப் பிறகுதான் இஸ்லாமியர்கள் தங்களுக்குள் பிராந்திய வேற்றுமைகளை மறந்து தங்கள் இனங்களை பாதுகாத்துக்கொள்ள பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட சில அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் தற்காப்புக்காக செயல்படுகிறார்கள்.\nஇருந்தாலும் இந்தியாவில் உள்ள எந்தவொரு முஸ்லீம் அமைப்புகளும் தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை.\nஆனாலும் விதிவிலக்காக ஒருசில அமைப்புகள் மட்டும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுகிறார்கள் என்பதையும் மறுப்பதிற்கில்லை. ஏனென்றால் உள்ளுர் அமைப்புகளின் உதவிகள் இல்லாமல் எந்தவொரு தீவிரவாதியும் நம் நாட்டிற்குள் நுழைந்து விட முடியாது. இந்துத்துவா மதவெறியர்களின் பயங்கரவாத செயல்பாடுகளை சகிக்க முடியாமல்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு தயார்படுத்தப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.\nபாகிஸ்தானின் மீது போர் தொடுப்பது தீர்வாக இருக்க முடியாது. மற்றும் பயங்கரவாதிகளை உலகத்தின் நீதியின் முன்பு கொண்டு சென்று நிறுத்த வேண்டும் என்று சொல்கி���ார். இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். ஏனென்றால் நம் நாட்டிற்கு இந்த தருணத்தில் போர் என்பது தேவையில்லாத ஒன்று உலகப் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த சமயத்தில் போர் என்பது தவிர்க்க படக் கூடிய ஒன்றுதான். அப்படியே போர் என்று வந்தால் நமது நாட்டின் பொருளாதாரமும் இன்னும் மோசமாக பாதிப்படையும். ஆதலால் போர் என்பது தீர்வாகாது.\nநேற்று வரை நான் ஞானியை தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்த்து கொண்டிருந்தேன். ஒரு பழமொழி உண்டு கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று. அவருடைய பேச்சை கேட்ட பிறகுதான் அவர் மீதான தவறான என்னுடைய கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டேன்.\nஞானியின் நேர்மையான விளக்கமும், தெளிவான கண்ணோட்டமும், அவருடைய நாத்திக வாதமும், சீரிய சிந்தனைகளும் மற்றவர்கள் பார்க்கும் கோணத்திலிருந்து மாறுபட்டு சிந்தித்து நடு நிலைமையாக பேசுவதால் நிறைபேருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டு கேள்விகணைகளை ஏவுகிறார்கள் ஆனால் அவரோ மிகவும் சரியான வாதத்தை எடுத்து வைக்கிறார் அதனால் மற்றவர்கள் நிலைகுலைந்து போய் என்ன கேட்கவேண்டும் என்பதை மறந்து தேவையில்லாமல் அவர் மீது குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கோடே கேள்விகளை கேட்கின்றனர்.\nஒருவர் கேள்வி கேட்டார் தமிழ்நாட்டில் பெரும்பாலும் தீவிரவாத தாக்குதல் நடைபெறுவதில்லையே அதற்கு என்ன காரணம் என்று கேட்டார்.\nமற்றொருவர் சட்டென்று எழுந்து தந்தை பெரியார் இருந்த காரணத்தால் நடைபெறவில்லையா என்று கேட்டார்.\nஞானியோ சரியான விளக்கத்தை தராமால் தந்தை பெரியார் இருந்த காரணத்தால் தான் நடைபெறவில்லை என்றுசொன்னால் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் சந்தோஷமாக இருக்கலாம் என்று கூறி நிறுத்திவிட்டார்.\nஅந்த கேள்விக்கு நான் இங்கு பதில் கூற கடைமைப்பட்டுள்ளேன்.\nதந்தை பெரியார் இருந்த காரணத்தால் தான் மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் போனதும் மற்றும் மத வெறியர்களின் இலக்கிற்கு ஆளாகமல் எந்த ஒரு இஸ்லாமிய சமூகத்தின் மீது தாக்குதல் என்ற பேச்சிற்க்கே இடம் கொடுக்காமல் மிகவும் கட்டுகோப்பாக இருக்கிறது அதனால் முஸ்லீம் தீவிர வாதிகள் இதுவரையில் எந்த ஒரு தாக்குதல்களையும் நடத்தவில்லை என்றே கூற வே���்டும்.\nஆதலால் தந்தை பெரியார்தான் இதற்கு முழுமுதற்காரணம் என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.\nமுதலில் இந்த ஞானி என்ற ஞான சூனியத்தை 1940 ல் ஆரம்பித்து இந்திய வரலாறை ஒழுங்காக படித்துவிட்டு வந்து எந்தெந்த நிகழ்வுகள் எதனால் ஏற்பட்டது என்று ஆய்ந்துவிட்டு பிறகு அந்து பொது மேடைகளில் பேச சொல்லுங்கள், ஏடுகளில் எழுதட்டும்.\nஅதிவிட்டு இப்படி வித்தியாசமாக காட்டிக்கொள்கிறேன் பேர்வழி என்று பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது போல் உளறவேண்டாம்.\n\"தந்தை பெரியார் இருந்த காரணத்தால் தான் மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் போனதும் மற்றும் மத வெறியர்களின் இலக்கிற்கு ஆளாகமல் எந்த ஒரு இஸ்லாமிய சமூகத்தின் மீது தாக்குதல் என்ற பேச்சிற்க்கே இடம் கொடுக்காமல் மிகவும் கட்டுகோப்பாக இருக்கிறது அதனால் முஸ்லீம் தீவிர வாதிகள் இதுவரையில் எந்த ஒரு தாக்குதல்களையும் நடத்தவில்லை என்றே கூற வேண்டும்.\"\nஇப்படியே பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருங்கள், நாளையே ஒரு நாள் உங்கள் ரத்த உறவுகள் இந்த முஸ்லீம் தீவிரவாதத்தால் பாதிக்கும் போது தெரியும் சேதி. ஏன்யா இப்படி வெட்டியாய் இந்த முஸ்லீம் தேசவிரோத தீவிரவாத கும்பலுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு திரீகிறீர்கள். ஈழத்தமிழராவது தொப்புள் கோடி உறவு என்று டயலாக் விடலாம். உங்களுக்கெல்லாம் இது ஒரு Fashion என்று நினைக்கிறீர்களா அல்லது முற்போக்காளர்கள் என்று அலம்பல் பண்ணவா.\nஇதில் பெரியார் எங்கிருந்து வருகிறார் தெரியவில்லை. சந்தடிசாக்கில் அவருக்கு ஒரு படையல் போடுகிறீர்கள்.\nசில விஷயங்களை ஆராய்ந்தும், தெளிவாகவும் பேசுவதால் மட்டும் ஞாநி சொல்வதை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. பத்திரிகையும் சரி தொலைக்காட்சியும் சரி இது போன்ற ஒரு தீவிரவாத தாக்குதல் நடைபெறும் போது தங்களுடைய வாசகர் வட்டத்தை அதிகரித்துக் கொள்வதற்காக சில செய்திகளை மிகைப்படுத்தி எழுதும், சொல்லும். ஆனால் தீவிரவாதிகள் சூழ்ந்துள்ள இடத்தில் தைரியமாக நின்று பேசிக் கொண்டிருக்கிறார்களே அவர்களுக்கு உயிர் பயம் இருக்காதா பொது மக்களுக்கு செய்தியை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலா இப்படி செய்வார்கள். ஆனால் மீயாக்கள் மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில் நடந்த தாக்குதல் சம்��வத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதது கண்டனத்துக்குரியது.\nமிக்க நன்றி இதை கேட்டமைக்கு.\nஞானியின் கண்ணோட்டத்தோடு கோயம்புத்தூரை நாம் பார்த்தோமேயானால் அங்குதான் இந்துத்வா ஆதிக்க சக்திகள் அதிகம்.\nபாபர் மசூதி இடிப்புக்கு கோயம்புத்தூரிலிருந்துதான் நிறைய பேர் சென்றுள்ளனர்.அந்த சமயங்களில் முஸ்லிம்களை சிறு சிறு தகராருகளுக்கு இழுத்து்ம் அவர்களுக்கு மனபுழுக்கத்தை ஏற்படுத்தியிருந்த சமயத்தில்\n(அவர்கள் பாபர் மசூதியை இடித்தப்பிறகு நீர் பூத்த நெருப்பாக இருந்து கொண்டிருந்த நேரத்தில்)போலிஸார் வாகனத்தில் வந்த இஸ்லாமியரிடம் தவறாக பேசி\nகொலையுண்டார் ஆனால் இந்தகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது தான்.\nRSS, VHP மற்றும் BJP இயக்கங்களுக்கு ஆதரவாக நிறைய பேர் அங்குதான் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.\nநான் கேட்கிறேன் முஸ்லிம்கள் அங்குமட்டும் தான் அதிகம் இருக்கிறார்களா கலவரம் நடப்பதற்கு ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளிலே கூடத்தான் அதிகமாக வசிக்கிறார்கள் ஏன் அங்கெல்லாம் மதகலவரங்கள் ஏற்படுவதில்லை ஏன் என்றால் அங்கெல்லாம் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக அவர்களுண்டு அவர்கள் வேலை உண்டு என்று இருக்கிறார்கள்.\nநான் அங்கு சென்று பார்த்ததுண்டு ரமலான் பண்டிகையாகட்டும் பக்ரீத்பண்டிகையாகட்டும் சில இந்துக்களும் அங்கு சேர்ந்தே கொண்டாடுகிறார்கள் அவர்கள் சகோதர நேசத்துடன் பழகுகிறார்கள் அதே போல் அவர்களும் தீபாவளி மற்றும் தை திரு நாளிலும் இந்துக்களுடன் சேர்ந்து கொள்கிறார்கள்.கோயம்புத்தூரில் உள்ளவர்களைப் போல் இல்லாமல்.\n(இதை படித்துவிட்டு அங்கு சென்று கலகத்தை தூண்டாமல் இருந்தால் சரி)\nBJP போன்ற அரசியல் கட்சிகள் இந்துத்வா கொள்கையை பயன்படுத்தி மக்களை பிளவுபடுத்தி அவர்களுக்கிடையில் அரசியல் காழ்புணர்ச்சியைத் தூண்டி லாபம் அடைய நினைக்கும் போது தான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.\nபுரிந்ததா உண்மையான காரணம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று.\nஇய உங்களிடம் ஒரு கேள்வி ஒரு விடயத்தை செய்ய ஹிந்து, முஸ்லீம்,கிரிஸ்டியன் கூடி உள்ளர்தல் அதில் தனுடிய மதத்தின் பேரிரல் அவ்விடயத்தை செய்ய மறுப்பவர் என்னத்த மதத்தை சர்ந்த்தவர்த இருப்பார் என்ன்று நீங்கள் நினைகிரிர்தல் ஒரு விடயத்தை செய்ய ஹிந்து, முஸ்லீ���்,கிரிஸ்டியன் கூடி உள்ளர்தல் அதில் தனுடிய மதத்தின் பேரிரல் அவ்விடயத்தை செய்ய மறுப்பவர் என்னத்த மதத்தை சர்ந்த்தவர்த இருப்பார் என்ன்று நீங்கள் நினைகிரிர்தல் \n//இய உங்களிடம் ஒரு கேள்வி ஒரு விடயத்தை செய்ய ஹிந்து, முஸ்லீம்,கிரிஸ்டியன் கூடி உள்ளர்தல் அதில் தனுடிய மதத்தின் பேரிரல் அவ்விடயத்தை செய்ய மறுப்பவர் என்னத்த மதத்தை சர்ந்த்தவர்த இருப்பார் என்ன்று நீங்கள் நினைகிரிர்தல் ஒரு விடயத்தை செய்ய ஹிந்து, முஸ்லீம்,கிரிஸ்டியன் கூடி உள்ளர்தல் அதில் தனுடிய மதத்தின் பேரிரல் அவ்விடயத்தை செய்ய மறுப்பவர் என்னத்த மதத்தை சர்ந்த்தவர்த இருப்பார் என்ன்று நீங்கள் நினைகிரிர்தல் \nநீங்கள் என்ன கேட்க நினைக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை\nஇந்த சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் பொதுவான எதிரியை என்று பார்த்தால்.\nயார் அந்த பொதுவான எதிரி\nஇங்கு நீங்கள் கேள்வி கேட்ட விதமே மிகவும் அழகாக இருக்கிறது மூன்று மதத்தினரும் சேர்ந்தாலே அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கூடியிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.ஆதாலால் அங்கு ஒரு இந்து அடிபட்டு கிடந்தால் முஸ்லிம் ஒருவன் காப்பாற்றுவான். இல்லை கிரிஸ்டியன் அடிபட்டு கிடந்தால் ஒரு முஸ்லிம் காப்பாற்றுவான் அது போலத்தான் எல்லாமும்.\nபயங்கரவாதிகள் யார் என்றால் மதத்தின் பெயரால் மக்களை தூண்டிவிட்டு அமைதியை கெடுத்து பிரிவினை வாதத்தை தூண்ட நினைப்பவர்கள்தான் பயங்கரவாதிகள்.\nதீவிரவாதிகள் என்பவர்கள் மதத்தின் பெயரால் வன்முறையை தூண்டி நாசம் விளைவிப்பவர்கள் தான் தீவிரவாதிகள்.\nபயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும் எந்த மதத்தின் பெயரால் செயல் பட்டாலும் அவன் பொதுவான எதிரிதான் அதனால் அவன் எந்த மதத்தையும் சார்ந்தவனாக கருத முடியாது.\nஅவனுக்கு சுயநலமே முக்கிய நோக்கமாகிறது.அவன் சமூகத்திற்கு முன்பு தண்டிக்கப்பட வேண்டியவன்.\n// இந்துத்துவா மதவெறியர்களின் பயங்கரவாத செயல்பாடுகளை சகிக்க முடியாமல்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு தயார்படுத்தப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். //\nஅப்படியானால் பாக்கிஸ்தானில் இந்துக்களுக்கு இசுலாமிய மதவெறியர்களின் பயங்கரவாத செயல்பாடுகளை சகிக்க முடியாமல் இந்தியாவில் இருந்து யாராவது பாகிஸ்தானுக்கு குண்டு வைக்க செல்கிறார்களா\nஅவர்களுக்கு இருப்பது பொறாமை. வேறொன்றும் இல்லை. இந்தியா முன்னேறுவதை சகிக்கமுடியவில்லை. அதற்கு மதச்சாயம் பூசி விளையாடுகிறார்கள். வேண்டுமானால் 'jamaduddawa' முதலிய பாகிஸ்தான் தளங்களை பாருங்கள். நம் தமிழக தளங்களில் கூட காணலாம்.\nஇந்து, முஸ்லீம் பிரச்சனை இந்தியாவில் பாபர் வந்து இந்தியர்களை மதமாற்றம் செய்ய ஆரம்பித்திலேயே ஆரம்பித்துவிட்டது 1992 க்கு பிறகு அல்ல\n//இந்து, முஸ்லீம் பிரச்சனை இந்தியாவில் பாபர் வந்து இந்தியர்களை மதமாற்றம் செய்ய ஆரம்பித்திலேயே ஆரம்பித்துவிட்டது 1992 க்கு பிறகு அல்ல 1992 க்கு பிறகு அல்ல\nநான் அதை இல்லையென்று சொல்லவில்லை ஆனால் அது 16 ஆம் நூற்றாண்டில் நடந்தது.அதன் பிறகு கூட இந்து முஸ்லிம்கள் ஒற்றுமையுணர்வுடன் தான் வாழ்ந்து வந்தார்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nபாபருக்கு பிறகு 17, 18, 19,20 ஆம் நூற்றாண்டில் கட்டாய மதமாற்றம் நடைபெற்றதாக தெரியவில்லை.\nஆக பாபர் 16 ம் நூற்றாண்டில் செய்தால் அதன்பிறகு அமைதியை சீர்குலைத்தது 92 ல் நடந்த அந்த துயரமான சம்பவம் தான்.\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\nசே குவேரா உயிருடன் தான் இருக்கிறார் \nஞானியின் பார்வையில் : மும்பை பயங்கரவாதம்\nதிருநங்கை ( அரவாணிகள் ) - துரத்தும் வாழ்க்கை\nபொன்மொழிகள் - ஒரு சிறிய தொகுப்பு\nஅமெரிக்க அதிபரின் வாழ்க்கை வரலாறு - ஒபாமா, பராக்\nகாங்கிரஸின் வெற்றி வாகை - பாஜக வின் தோல்வி\nடில்லியில் ஷீலா தீட்சித் எதிர்பாரா வெற்றி : ம.பி.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamywritings.blogspot.com/2011/09/blog-post_14.html", "date_download": "2018-07-19T09:31:10Z", "digest": "sha1:W5EKHUTQZ3PO6DBNBYBUDVTVDEGOKMDO", "length": 146055, "nlines": 318, "source_domain": "ramasamywritings.blogspot.com", "title": "அ.ராமசாமி எழுத்துகள்: தமிழகத்தில் தலித் இலக்கியம்", "raw_content": "\nதலித் - ஒரு பதமாக நுழைந்து நிகழ்வாக மாறிவிட்ட அந்த வார்த்தைக்கு வயது பத்து. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகள். நுழைந்த ஓரிரு ஆண்டுகளிலேயே தமிழ்ச் சிந்தனை மற்றும் செயல்பாட்டுத் தளங்களை ஆக்ரமித்துக்கொண்ட சொல்லை - இதைப்போல் வேறு சொல்லை - தமிழ் மொழி இதற்கு முன் சந்தித்திருக்க வாயப்பில்லை.\nஇந்தச் சொல் தமிழ்ச் சிறுபத்திரிகை வாசகர்களில் ஒரு சிறு குழுவினருக்கு எண்பதுகளின் தொடக்கத்தில் (தமிழவன் - 1982 ‘தமிழில் தலித் இலக்கியம் தோ��்றுமா’, படிகள்) அறிமுகமாகியிருந்தது என்றாலும் அதன் காத்திரமான அர்த்தத்தில் நுழைந்தது தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தான். 1991, ஜனவரி 8 தொடங்கி நடந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் உடன் விளைவும் பின்விளைவுகளும் அந்த வார்த்தைக்கான அர்த்தங்களை அதிகரித்தன. அரசு, விழாவினைச் சடங்காக நினைக்க, அம்பேத்கர் இயக்கங்கள் அதனைப் போராட்டங்களாகவும் களியாட்டங்களாகவும் மாற்றின. இந்தப் பத்தாண்டுகளுக்குப் பின் தமிழக அரசியல், பண்பாடு, கலை இலக்கியமென அனைத்தின் போக்குகளையும் அந்த வார்த்தை தடுமாறச் செய்துள்ளது புரிகிறது. எல்லாவற்றின் பயணங்களும் தடுத்து நிறுத்தப் பட்டன. விசாரிக்கப்பட்டன. தேவையெனில் திசை மாற்றங்கள் நடந்தன. மொத்தத்தில் அந்தப் பதம் இன்று தவிர்க்க முடியாத ஒரு சொல்லாடல்.\nநடந்த மாற்றங்களின் காரணிகள் எவையெனத் தொகுத்து அறிய வேண்டியது இன்றைய தேவை என்றாலும் இந்தக் கட்டுரைக்கு ஒரு எல்லை இருக்கிறது. ‘இலக்கியம்’ என்கிற பரப்பில் அந்த வார்த்தை உண்டுபண்ணிய வெடிப்புகள் எவை அதிலிருந்து முளைத்தவை, புத்தம் புதிய பரிமாணங்களா அதிலிருந்து முளைத்தவை, புத்தம் புதிய பரிமாணங்களா அல்லது, ஏற்கெனவே இருந்த ஒன்றின் கிளை நீட்சிகளா அல்லது, ஏற்கெனவே இருந்த ஒன்றின் கிளை நீட்சிகளா முளைத்து வளர்வதில் என்ன வகையான தடைகள் அல்லது தயக்கங்கள் நிலவுகின்றன முளைத்து வளர்வதில் என்ன வகையான தடைகள் அல்லது தயக்கங்கள் நிலவுகின்றன அதற்கான காரணங்கள் எவையாக இருக்கக்கூடும் என்பதையெல்லாம் கவனித்துச் சொல்ல முயன்றுள்ளது இக்கட்டுரை. இந்தக் கவனிப்புக்குத் தேவையான அளவில் ‘தலித்’ என்ற சொல்லாடல் உருவாக்கப்பட்ட பின்புலத்தில் செயல்பட்ட நபர்களும் அமைப்புகளும் அடையாளங் காட்டப்பட்டுள்ளனர்.\nதலித் இலக்கியம் தமிழில் பரவத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அதன் தாக்கத்தைத் தொகுத்து மதிப்பீடு செய்வதை அதன் ஆதரவாளர் களும் எதிர்ப்பாளர்களும் செய்தனர். அச்செயல்களின் நீட்சி தொடர்ந்து கொண்டும் இருக்கிறது. அவற்றுள் என் கவனத்திற்கு வந்த சிலவற்றைச் சுட்டிக்காட்டிட வேண்டும். இந்தக் கட்டுரைக்கு அவையெல்லாம் முன்னோடிகள் என்ற அளவில் அவசியமானவைகளும் கூட.\nதலித் இலக்கியம் மற்றும் தலித் எழுத்தாளர்களின் பங்க���ிப்பு தமிழ் இலக்கியப் பரப்பில் தவிர்க்க முடியாதது எனக்காட்டிட விரும்பிய அ.மார்க்ஸ், நிறப்பிரிகையின் இலக்கிய இணைப்பொன்றில் (எண் 2, 1994) ஒரு தொகுப்பினைத் தந்தார்.தலித் சாதியில் பிறந்து தலித்து களைக் கதாபாத்திரங்களாக்கி தலித் பிரச்சினைகளை மையப்படுத்திய எழுத்தாளர் களின் பட்டியலான இதில் அவர்களின் படைப்புகள் பெயர்களாகத் தரப்பட்டிருந்தன. அத்தோடு சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு களும் இடம்பெற்றிருந்தன.\nஇத்தொகுப்பினை உள்ளடக்கிக்கொண்டு இடதுசாரி எழுத்தாளர்கள் சிலர் தலித் பிரச்சினைகளைக் கையாண்டுள்ள விதங்களை எடுத்துக்காட்டி, மராட்டிய தலித் இலக்கிய வரலாற்றையும் சுட்டி முகில் செம்மலரில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். (இக்ட்டுரை 1996 இல் சண்முக சுந்தரம் தொகுத்த ‘தலித்தியம்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. (காவ்யா, பெங்களூர்) முகிலுக்கு இடதுசாரி எழுத்தாளர்களையும் தலித் பிரச்சினைகளில் அக்கறை ª காண்டவர்களாக காட்டும் ஆசை இருந்தது.\n1996 இல் புதுவை பிரெஞ்சு இந்திய நிறுவன ஆய்வாளர் கண்ணன் எம்.மும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த இந்தியவியல் துறைப் பேராசியி£ர் ப்ரான்சுவா குரோவும் இணைந்து ஒரு கட்டுரை எழுதியுள்ளனர். பி.இ.எப்.இ.ஓ. எனும் (BEFEO) பிரெஞ்சு மொழி இதழில் வெளிவந்த (பாரிஸிலிருந்து வெளிவருகிறது) அக்கட்டுரை நிகழ் தேதிச் சேர்க்கையுடன் (upward version) ‘இலக்கியத்தைத் தேடும் தமிழ் தலித்துகள் (Tamil Dalits in search of Literature, South Asia Research, London) எனும் தலைப்பில் சவுத் ஏசிய ரிசர்ச் எனும் லண்டன் ஆய்விதழில் வெளிவர உள்ளது.\nதமிழில் நடந்த தலித் இலக்கிய முயற்சிகளை - வெளிப்பாடுகளை - கவனித்துத் தொகுத்துத் தரும் இக்கட்டுரை களுடன் இன்டியன் லிட்டரேச்சரில் வெங்கட் சாமிநாதன் எழுதிய ‘தமிழ் இலக்கியத்தில் தலித்துகள் - கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும்’ என்ற கட்டுரையையும் ஒரு வகையான தொகுப்பு என்ற அளவில் சேர்க்க வேண்டியுள்ளது. (The Dalit in Tamil Literature - past and present, Indian Literature No 193, Sep - Oct 1999, New Delhi pp, 15 - 30) தமிழில் நடந்த தலித் படைப்பு முயற்சிகளைத் தொகுத்து இந்திய அளவில் அறிமுகம் செய்யும் வேலையைப் புறக்கணிக்க வாய்ப்பாக வெ.சா. தலைப்பைத் தேர்வு செய்து கொண்டுள்ளார். அதன் மூலம் தலித் கதாபாத்திரங்களை எழுதிய தலித் அல்லாத எழுத்தாளர்கள் பலரை இக்கட்டுரை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்துள்ளது. அத்தோடு தலித் சொல்லாடல்களின் அரசியல் சிந்தனைத் தளங்களை வெறும் கருத்துரைப்புப் பாணியில் ஒதுக்கும் பணியையும் அக்கட்டுரை செய்துள்ளது. தலித்துகள் கோட்பாடுகளைப் பேசக்கூடாது என்பது அவரது அளவுகோல் போலும்.வெ. சாமிநாதனுக்கு ஒரு நோக்கம் இருந்தது போல் முன் ஆய்வுக் கட்டுரைகள் ஒவ்வொன்றிற்கு மேசில நோக்கங்கள் இருந்துள்ளன. தலித் இலக்கியம் என்ற இக்கட்டுரைக்கும் சில விருப்பு - வெறுப்பு சார்ந்த நோக்கங்கள் இருப்பது போல்.\n‘தலித’என்ற வார்த்தை சார்ந்த சொல்லாடல்கள் தமிழுக்குப் புதியன என்றாலும் தலித் இலக்கிய வெளிப் பாடுகளுக்குத் தமிழில் உள்ளடக்கம் சார்ந்தும் வடிவம் சார்ந்தும் தொடர்ச்சிகள் உண்டு. தமிழ்ப் புனைகதை வரலாற்றை அறிந்த வாசகன், தலித் இலக்கியப் பிரதிகளைத் தமிழின் வட்டார எழுத்துக்களோடு அடையாளப் படுத்திவிட முடியும். வட்டாரத்தை எழுதாமல் வட்டார எழுத்து என்ற வெளி (space) சார்ந்த பெயரை இந்த மண்வாசனை எழுத்துக்கள் தாங்கிப் பெருமை கொண்டன. உணமையில் அவை கதாபாத்திரங்களை முதன்மைப் படுத்திய எழுத்துக்களே.இதன் மறுதலையாக ‘தலித் இலக்கியம்’ கதா பாத்திரங்களை மையப் படுத்துவதான பொதுப் பெயரை - தலித் இலக்கியம் - கொண்டதாக நுழைந்தது. ஆனால் உண்மையில் அது ‘வெளி களை’யே மையங்களாகக் கொண்டுள்ளது. மண்வாசனை X தலித் இலக்கிய விவாதத்தைப் பின்னர் தொடரலாம். முதலில் தலித் சொல்லாடல்களை உருவாக்கியதில் பணியாற்றிய நபர்களின் பங்களிப்புகளையும் நிறுவனங்களின் பங்களிப்புகளையும் காணலாம். அது அந்நிறுவனங்களுக்கும் நபர்களும் தமிழ் தலித் இலக்கியத்திற்குத் தரவிரும்பிய அடையாளங்களை நமக்குக் காட்டக்கூடும்.\nதமிழில் தலித் அரசியல், தலித் பண்பாடு, தலித் இலக்கியம் என்ற சொல்லாடல்களை உருவாக்கியதில் மூன்று நபர்களுக்கு முக்கியப் பங்குண்டு. ராஜ் கௌதமன், அ. மார்க்ஸ், ரவிக்குமார் என்ற அந்த மூவரில் ராஜ் கௌதமன் முழுவதும் எழுத்து சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர். மற்ற இருவரும் எழுத்துக்களோடு செயல் தளத்திலும் பணியாற்றியவர்கள், பண்பாட்டுப் பேரவைகள், கலை விழாக்கள், விமர்சன அரங்குகள் என தலித் இயக்கங்கள் தொண்ணூறுகளில் செயல்பட இம்மூவரின் எழுத்துக்களே அடித்தளங்களாக இருந்தன, இருக்கின்றன.\nராஜ் கௌதமன் எழுதிய தலித் பண்பாடு (1993 கௌரி பதிப்பக���், புதுச்சேரி) பலரது கூட்டு விவாதத்திற்குப்பின் அ.மார்க்ஸ் எழுத்து வடிவம் தந்த தலித் அரசியல் (1994, நிறப்பிரிகை, புதுவை) அரசு, சிந்தனை, இலக்கியம் என்பனவற்றின் நுண்வினைகளை அரசியல் (1995, விளிம்பு, கோவை) எனற மூன்று நூல்களும் அடுத்தடுத்து வெளிவந்து தலித் விவாதங்களை நிலை கொண்டுவிடாமல் நகர்த்தின எனலாம்.\nதலித் அரசியல் ஒரு இயக்கத்தைக் கட்டி எழுப்பி வழி நடத்துவதற்கான ஆவணமாக வெளியிடப்பெற்றது. அச்சிறு வெளியீட்டை முன் வைத்து நடந்த விவாதங்களே தலித் அரசியலைப் பழைய அரசியல் தளத்திலிருந்து மாறுபட்டதாக நிலை நிறுத்தின. இந்த ஆவணத்தை உள்ளடக்கி, மேலும் ஆறு கட்டுரைகள் அடங்கிய ‘தலித் அரசியல’¢ என்னும் நூல் விடியல் வெளியீடாக 1995இல் வெளியிடப்பட்டது. இந்நூலின் மீதான விமரிசன நூல் தலித் விடுதலைக்கான அரசியல் (தலித் ஆதார மையம் 1998) என்ற தலைப்பில் மதுரையிலிருந்து வெளிவந்தது. இந்நூல் உண்டாக்கிய அலைகளை விடவும் ராஜ் கௌதமனின் தலித் பண்பாடு உண்டாக்கிய அதிர்வலைகள் கூடுதலானவை. அதுவரையிலான இலக்கிய, பண்பாட்டு வாதங்கள் மறுபரிசீலனைக் குரியன என முன்மொழிந்த ராஜ் கௌதமன் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிப் பார்க்கும் விமரிசன முறையை அந்நூலில் முன் வைத்திருந்தார். அவர் எழுதிய கட்டுரைகளோடு களப்பணியில் ஈடுபட்டிருந்த தலித் செயலாளி களின் விவாதங்களும் இடம்பெற்ற அந்நூலுக்கு ரவிக்குமார் ஏழுதிய முன்னுரையும் தலித் இலக்கியம், தலித் விமரிசனம் என்பவற்றின் செல்நெறியை அடையாளப் படுத்தின. ராஜ் கௌதமனும் ரவிக்குமாரும் இந்திய சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினையான ‘தீண்டாமைக்குள்ளாதல்’ என்பதே மையமான பிரச்சினை என்பதை வலியுறுத்திப் பேசியிருந்தனர். எழுது பவர்கயைம் வாசிப்பவர்களையும் ஒருசேர நினைவில் கொண்டு எழுதப்பட்ட ரவிக்குமாரின் முன்னுரை. இப்படிப் பார்த்தால் அறி வுஜீவிகளின் செயல்பாடு, இங்கு இரண்டு தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டியது புரிகிறது. ஒன்று, தலித் மக்களிடையே அறிவுரீதியான அதிகாரத்தைப் பெற்றுத் தரும் விமர்சனச் செயல்பாடு. மற்றது, தனக்கு அதிகாரம் குவிந்து விடாமல் பார்த்துக் கொள்ளும் சுய விமரிசனச் செயல்பாடு.(ரவிக்குமார், படிச்சவங்களும் பபூன் காமிக்கும், ப.4)என்று குறிப்பிட்டு எழுத்துத் தளத்தில் சிரிப்பையும், (laughter) சுய எள்ளலையும் (self parody) வலியுறுத்தியது.\nதமிழில் தலித் சொல்லாடல்களை உருவாக்குவதில் இம்மூன்று நபர்களின் பங்களிப்புகள் எவ்வுளவு முக்கியமோ அவ்வுளவு முக்கியம் மூன்று நூல் வெளியீட்டாளர்களின் பங்களிப்புகள். விடியல் / விளிம்பு டிரஸ்ட், கோவை, தலித் கலை விழாக்குழு, நெய்வேலி, தலித் சாகித்ய அகாதமி, சென்னை என்ற மூன்று பதிப்பகங்களும் தலித் சொல்லாடல்களுக்கான பல்வேறு பிரதிகளை அச்சிட்டுத் தந்துள்ளன. தலித் என்ற இதழை நடத்துவதற்கு முன்பு நெய்வேலி, தலித் கலை விழாக்குழு ‘தலித், கலை, இலக்கியம், அரசியல்’ (1996) ‘தலித் என்ற தனித்துவம’(1997) என்ற இரண்டு கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டது. (பதிப்பாசிரியர் : ரவிக்குமார்), இவ்விரு கட்டுரைத் தொகுப்புகளும் தலித் சொல்லாடலை அனைத்து விதமான அறிவுத் துறைகளுக்குள்ளும் நுழைத்து விட்டன. சமுதாயவியல், உளவியல், மானுடவியல், இன வரையியல், நாட்டார் வழக்காற்றியல், அரங்கவியல், விளிம்பு நிலைப் பார்வை, உருவவியல், இலக்கணம் எனப்பல தளங்களில் செயல்பட்ட அறிவுத் துறையினரையும் தலித் விவாதங்களுக்குள் இழுத்துவிட்டன.\nகாந்தியும் காங்கிரசும் தீண்டாத மக்களுக்குச் செய்தது என்ன (1998) என்ற அம்பேத்கரின் நூலை மொழிபெயர்த்து, வெளியிடுவதற்காகத் தோன்றிய தலித் சாகித்ய அகாதமி, பின்னர் ஜோதிபா பூலே, அயோத்திதாசர் போன்றோரின் படைப்புகளைத் தொகுத்து வெளியிடுவதில் கவனம் செலுத்தியது. கோவை விடியல் பதிப்பகத்தின் வெளியீடுகளை ஒற்றைத் தளத்தில் சுருக்கிக் கூறிவிட முடியாது. 1990களில் தொடங்கி தலித் சொல்லாடல்களின் பயணம் விடியல் வெளியீடுகளின் வழியேதான் நீண்டு கொண்டிருக்கிறது. அ.மார்க்ஸும் ரவிக்குமாரும் ஆசிரியர் குழுவில் இருந்த நிறப்பிரிகையின் பதிப்பு, அம்பேத்கர் சிந்தனைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு. பிறமொழி தலித் படைப்புகளின் - குறிப்பாகப் பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் கன்னடத் தலித் இலக்கியங்களை வெளியிட்டு முன்மாதிரிகளை உருவாக்குதல், பின் நவீனத்துவ விமரிசன நூல்கள், புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள், கொஞ்சம் தமிழ் தலித் படைப்பிலக்கியங்களின் அச்சாக்கம் என விடியல் பதிப்பகம், இந்தப் பத்தாண்டுகளில் தமிழ் வாசக மூளைக்குள் நுழைத்தவை பலதரமானவை. பல தளங்கள் கொண்டவை. அவைகளுள் அதிகம் ஒலி எழுப்பியவை தலித் விவாதங்களே என��ாம்.\nதலித் கலை விழாக்குழு, தலித் சாகித்ய அகாடமி, விடியல் வெளியீடு என்ற மூன்றின் பின்னணியிலும் தொகுப்பாளராகவோ, ஒருங்கிணைப் பாளராகவோ, பிரதிகளின் மெய்ப்புத் திருத்து நராகவோ இருந்து அம்முயற்சிகளின் பின்புலத்தில் செயல்பட்ட நபராக இருப்பவர் ரவிக்குமார். தலித் விவாதங்களின் தொடக்க நிலையிலிருந்து இன்று வரை தொடரும் ரவிக்குமாரது செயல் பாடுகளும் சிந்தனைகளும் முழுமையான நூல்களாகத் தமிழில் அச்சிடப்படவில்லை என்ற போதிலும் தமிழக தலித் இயக்கங்களின் சிந்தனையாளன் பிம்பம் ரவிக்குமாரைத் தவிர வேறு ஒரு நபருக்குப் போய்ச்சேராது. இந்தப் பத்து ஆண்டுகளில் தலித் அரசியல் தலைவர்கள் (இரா. தலித் எழில்மலை, கிருஷ்ணசாமி, திருமாவளவன், இளையபெருமாள் போன்றோர்) எடுத்த கூட்டணி அரசியல், விலகல், குழப்ப நிலை, கலகச் செயல்பாடு, சட்டரீதியான நடவடிக்கை, வெகு மக்கள் ஊடகங்களைப் பயன்படுத்துதல் முதலான அனைத்து வித நிலைப்பாடுகளின் பின்னணியிலும் ரவிக்குமாரின் பங்களிப்புகள் உண்டு. பல நேரங்களில் அவர்களோடு நேரடித் தொடர்பு வைத்திருந்த ரவிக்குமார், அவர்களின் தந்திரோபாய உத்திகளையும் நிலைப்பாடுகளுக்கான சித்தாந்த விளக்கங்களையும் தருபவராக இருந்துள்ளார். திராவிட இயக்கச் சார்பு கொண்ட மாணவராக உணரத் தலைப்பட்ட ரவிக்குமாரின் பயணம் தலித்தியத்தை நோக்கி நகர்வதற்கு முன் இடதுசாரி அரசியல், மார்க்சிய லெனினிய அரசியல், நுண் அரசியல் சார்ந்த மக்கள் உரிமைகள் எனப் பல நிலைகளைத் தாண்டி வந்திருக்கிறது. (பார்க்க நேர்காணல் : காலச்சுவடு எண்கள - 30, 31, நாகர்கோவில்) காத்திரமான இப்பங்களிப்புகளோடு நினைவு கூரப்பட வேண்டியவை தலித் ஆதார மையம், சமுதாய சிந்தனை ஆய்வு மையம் (மதுரையில் செயல்படும் இம்மையங்கள் கிறித்துவ தலித்துக்களின் மீதான அக்கறைகளை அதிகம் வெளிப்படுத்துகின்றன) ஆகியவனற்றின் வெளியீடுகளாகும்.\nகவிஞர் இந்திரனின் தொகுப்பாக வந்த பிணத்தை எரித்தே வெளிச்சம், தலித் கலை அழகியலையும் தமிழ் அழகியலாக முன்வைத்த அவரது நூல் ஆகியவற்றோடு, கோடாங்கி, மனுசங்க போன்ற இதழ்களின் வெளியீடுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக ஒரு மொழிபெயர்ப்பு நூலைக் குறிப்பிட வேண்டும். மராத்தியில் செயல்பட்ட தலித் இயக்கங்கள், இந்திய சாதி அமைப்பின் மீது செய்த விமர்சனத்தை விளக்கும் ஒரு நீண்ட கட்டுரையுடன், தலித் இலக்கியத்தின் செல் நெறியையும் நிலைபாடு களையும் பேசும் தலித் இலக்கியம் என்ற சிறு நூல். 1992 இல் தாமரைச் செல்வி பதிப்பக வெளியீடாக வந்த நூலை மொழிபெயர்த்தவர் தி.சு. சதாசிவம், தலித் கவிதைகளின் முன் மாதிரியெனக் கொள்ளத்தக்க வகையில் ஆறுகவிதைகளும் அந்நூலில் மொழிபெயர்த்துத் தரப்பட்டிருந்தன. நூலின் ஆசிரியர் அர்ஜுன் டாங்ளே.\nதலித் அரசியல் X தலித் இலக்கியம்\nதமிழகத்தில் தலித் சொல்லாடல்களை முன் மொழிந்து, பின்புலத்தில் செயல்பட்ட நபர்களும் அவர்களின் எழுத்துப்பிரதிகளும் வெளிப்படுத்திய மிக முக்கியமான அம்சம், கலக நிலைப்பாடு என்பதாகும். படிநிலை வேறு பாடுகளைக் கொண்ட இந்திய சாதி அமைப்புக்கெதிரான குரலாக முன் மொழியப்பட்டது. ஒதுக்குதல் - ஒதுங்குதல் என்னும் மன வினையில் மேல் கட்டமைக்கப்பட்ட சாதிப் படிநிலைகளை ஏற்றுக் கொள்ள மறுப்பதன் மூலம், தங்களுக்கான வெளிகளை உரிமையாக்குவது, தடை செய்யப் பட்ட வெளிகளுக்குள் அத்துமீறி நுழைவது, உயர்வானது எனப் புனையப்பட்டவைகளைத் தாழ்வானது என எள்ளி நகையாடுவது, தரமற்றவைகள் என ஒதுக்கியவற்றைத் தரமானவை என முன்னிறுத்துவது, உயர் நிலைகளில் உள்ளவை களைக் கவனித்து அவைகளின் பின்னணியில் உள்ள சதிகளை அம்பலப்படுத்திச் சிரிப்பது எனச் செயல் தளங்கள் உருவாக்கப்பட்டன. இச்செயல் தளங்கள் ‘தலித் அரசியலு’க்கும் ‘தலித் இலக்கியத்திற’¢கும் பொதுவானவைகளாக அமைந்து இரண்டையும் உடன் அமர் பயணமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற விருப்பம் பல நேரங்களில் வெளிப்படுத்தப்பட்டது. அதற்கான சந்திப்புகள், விவாத அரங்குகள், பயிற்சி முகாம்கள், பத்திரிகைகள் வெளியிடல் எனப் பல வினைகள் தொண்ணூறுகளின் முதல் ஐந்து ஆண்டுகளில் பல நகரங்களிலும் கிராமங்களிலும் மேற்கொள்ளப்பட்டன என்றாலும் தமிழ் தலித் இலக்கியம் தலித் அரசியலோடு இணைந்து பயணிக்கத் தன்னைத் தயார் செய்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.\nதொண்ணூறுகளின் தொடக்க ஆண்டுகளில் சுழற்காற்றென வீசத் தயாரான தலித்கலை இலக்கிய முயற்சிகள், அதன் பிந்திய ஆண்டுகளில் அலைகளற்ற கடற்பரப்பாய் அமைதிகாக்கின்றன. ஆனால், அதற்கு மாறாக அரசியல் தளம் ‘தலித் அரசியலின்’ உத்திகளுக்குள் நகர்ந்து கொண்டிருக்கிறது. ‘அதிகாரத்தில் பங்கேற்பது’ என்ற முடிவுடன் பாராளுமன்றக் கட்சி அரசியலில் தலித் இயக்கங்கள் பங்கேற்கத் தொடங்கியுள்ளன. ‘சமரச அரசியல’¢ என்ற விமர்சனங்களை அவை சந்தித்த போதும், தலித் அரசியலின் இருப்பைத் தக்கவைப்பதும் புறமொதுக்க முடியாத சக்திகளாக மாறுவதும் அவைகளின் தவிர்க்க முடியாத கடமையாகிவிட்டன. அதற்காக எதிரிகளென அறியப் பட்டவர்களைக் கூட்டணித் தோழர்களாக்குவது-நட்பு சக்திகளை விமர்சித்து எதிரிகளாக்குவது என்னும் குழப்பங்களை முன்னிறுத்து கின்றன. பாராளுமன்ற ஜனநாயத்தில் புனித வாசகங்களாகவும் முகஞ்சுளிக்கும் சொல்லாடல்களாகவும் இருந்த அனைத்தும் குழம்பி நிற்கின்றன. ஒவ்வொரு கட்சியின் பின்னணியில் இருந்த மறைமுகத் தீர்மானங்கள் வெளிச்சத்துக்கு வந்து விவாதிக்கப்படுகின்றன. தலித் இயக்கங்களைச் ‘சாதி அரசியல் சக்திகள்’ என்று விமரிசிக்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு கட்சிகளும் சாதி அடையாளங்களைத் தாங்கத் தயாராகிவிட்டன. இதனை மறுதலையாக இப்படிச் சொல்லலாம். ‘ ஒவ்வொரு சாதியும் அரசியல் கட்சிகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன’. இந்த மாற்றங்கள் தலித் அரசியல் எதிர்பார்த்த மாற்றங்களே. மறைக்கப்படும் சாதிகள் வெளிவர வேண்டும். ஒவ்வொரு இயக்கமும் சாதி இயக்கமாக இருப்பது அம்பலப்பட வேண்டும் என்ற விருப்பங்கள் தலித் அரசியலுக்கு உண்டு. அவை நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. இவை எதையும் கண்டு கொள்ளாமல் - அதனைப் பதிவு செய்யாமல், உடன் பயணிக்காமல் அல்லது விமர்சிக்காமல், மாற்று வழிகளைக் காட்டாமல் தலித் இலக்கியவாதிகள் மலைத்து நிற்பது ஏனென்று தெரியவில்லை. பதிலளிக்க வேண்டியவர்கள் தலித் இலக்கியவாதிகள்தான். இதனை இங்கு விட்டு விட்டு முன்னர் நிறுத்திய விவாதம் ஒன்றை இங்கே தொடரலாம். தமிழின் வட்டார எழுத்துகளோடு தலித் எழுத்துகளைச் சுலபமாக அடையாளப் படுத்த முடியும் என்று சொல்லிவிட்டு நிறுத்திய விவாதம்.\nவட்டார எழுத்து X தலித் எழுத்து\nதமிழில் 1970களில் தீவிரத்தன்மை பெற்ற வட்டார எழுத்திற்கு இரண்டு நேர்மறையான அம்சங்கள் உண்டு. தரப்படுத்தப்பட்ட - ஒற்றைப் பரிமாணம் கொண்ட - எழுத்து மொழியே படைப்பு இலக்கியத்துக்குரியது என்று நம்பப்பட்டச் சூழலில் வட்டாரஞ் சார்ந்த மக்களின் இருப்பை - மண் மணத்தை - அடையாளப்படுத்திய ஓர் எதிர்ப்பு வடிவ���்தின் வெளிப்பாடுகள் வட்டார எழுத்துகள். இது ஒரு நேர்மறையான அம்சம். இன்னொரு அம்சம், வட்டார வாழ்வை எழுத முயன்றது. வட்டார மொழியின் மணத்தைக்கொண்டு வரும் பிரயத்தனத்தின் விளைவாக வட்டார மொழியின் கதைகள் அந்தந்த பிரதேசத்தின் பிரச்சினைகளை அவற்றின் குணாதி சயங்கள் மாறாமல் சொல்ல முயன்றன.\nநகர உருவாக்கமும் தொழில்மயமாதலும் சேர்ந்து தமிழ்நாட்டு கிராமங்களில் நிகழ்த்திய மாற்றங்களைப் பதிவு செய்துள்ளன. இந்த மண்வாசனைக் கதைகள். உணவுப் பயிர்கள் பயிரிட்ட விவசாயிகளைப் பணப்பயிர்கள் பயிரிடுபவர்களாக மாற்றிய பஞ்சாலைகளின் வரவுகள், விவசாயக் கூலிகளாக இருந்தவர் களைப் பஞ்சாலைத் தொழிலாளர்களாக - பீடி சுற்றுபவர்களாக - தீப்பெட்டி ஒட்டுபவர்களாக - பட்டாசு சுற்று பவர்களாக மாற்றிய சமூக நிகழ்வுகள், இந்த மண்வாசனை எழுத்துகளில் தான் பதிவாகிக் கிடக்கின்றன. இந்த மாற்றத் தினூடாகக் கிராமத்துப் பெரும் விவசாயிகளும் நிலக்கிழார்களும் பாதிப்புக்குள்ளாயினர். வேளாண்மை சார்ந்த சமூக மதிப்பீடுகள் கேள்விக்குள்ளாயின. கிராமத்து மனிதர்கள்இதையும் வட்டார எழுத்துகள் பதிவு செய்துள்ளன. இத்தகைய நேர்மறை அம்சங்களைக் கொண்ட வட்டார எழுத்துகளுக்கு எதிர்மறையான அம்சங்களும் கூட்டங்கூட்டமாக நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்தனர். உள்ளன. மண்வாசனை எழுத்துகள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சாதி எழுத்துக்களாக மாறிவிட்டன இன்று. சாதிக்குள்ளும் தங்கள் குடும்பத்து மூதாதையர்களின் வாழ்வுக்குள் உலக மனிதனின் வாழ்வே அடங்கியிருப்பதாக நம்பும் நிலைக்குச் சென்று விட்டன. வட்டார எழுத்து, எழுத்தாளனை, அவனது படைப்புலகின் எல்லையை வட்டாரமாகச் சுருக்கி அதற்குள்ளும் அவனது குடும்பத்து மூதாதையர்களின் - வாழ்ந்த பெருமைகளையோ அல்லது வாழ்ந்து கெட்டவைகளையோ பேசுவனவாக மாற்றி விட்ட ஆபத்துக்குத் தமிழில் நிறைய உதாரணங்கள் உண்டு.\nஆர். சண்முக சுந்தரத்தின் எழுத்தில் கொங்கு மண்டலத்தின் பிரச்சினைகள் கொங்கு வேளாளர்களின் பிரச்சினைகளினூடாகத்தான் காட்டப்படுகின்றன. அங்கிருந்த மற்றவர்கள் பற்றிய பேச்சுக்கள் குறைவே கி. ராஜ நாராயணின் கதைகளில் பதிவாகி இருப்பவை, தெலுங்கு பேசும் நாயக்கமார்களின் பூர்வ கதைகளும் நிகழ்கால நிலைமைகளும் தான். மற்றவர்களுக்கு அங்கு இடமில்லை. நாஞ்சில் நாடன், நீல பத்மனாபன் நாவல்கள் அவர்களின் சாதி சார்ந்த சில குடும்பங்களின் கதைகள்தான். தங்கர் பச்சானின் நாவலான ஒன்பது மூபாய் நோட்டுக்குள் இருப்பது அவரது தந்தையின் அறியாமையும் சோகமும்தான். கோணங்கியின் கதை களுக்குள் புதைந்து கிடக்கும் மர்மங்களும் அவரது சாதி சார்ந்த தொன்ம நினைவுகளே.\nசமகாலத் தன்மையை இழந்துவிட்டு கழிவிரக்க (nostalgic) மனநிலைக்குள் வாழ முயலும் மண்வாசனை எழுத்தாளர்கள் தங்களின் இளம்பருவத்துக் கிராம வாழ்வை நினைத்து அசைபோடுபவர்களாக உள்ளனர். இன்றைய நகர வாழ்க்கை தரும் நெருக்கடிக்களிலிருந்து தப்பித்துக் கொள்ள, படைப்பு வெளியாகத் தங்கள் கிராமங்களுக்குள் போய்த் தங்கிக் கொள்கின்றனர். அங்கே தங்கள் உற்றார்உறவினரும் சாதிசனங்களும் சொந்த பந்தங்களும் படும் துயர வாழ்வும் வாழ்ந்திருந்த பெருமித வாழ்வும் புனைவுகளாக மாறிவிடுகின்றன. அப்புனைவுகளை மற்றவர்களை (others) அதிகம் கண்டுகொள்ளவில்லை. கண்டு கொள்ளத் தயாராகவும் இல்லை.ஆனால், இன்றுள்ள கிராமங்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டே யிருக்கின்றன. பல கிராமங்கள் இல்லாமல் போய்விட்டன. இருக்கும் வீதிகளிலும் தெருக்களிலும் கோவில்களிலும் அம்பலங்களிலும் சாதீயப் பிளவால் அக்னிக் குஞ்சுகள் பொரித்துத் தெறிக்கின்றன. இதையெல்லாம் பார்க்கக்கூடிய எழுத்து, சுய சாதி நிலமைகளைத் கவனித்த அதே நேரத்தில் பிற சாதியினரின் நிலைமைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். மொத்தத்தில் ‘வட்டார எழுத்து’ என்ற பெயரில் வட்டாரத்தை - வெளியை - முதன்மைப்படுத்தி அதற்குள் அலையும் அனைத்து வித முரண் பாடுகளையும் அவை பேசியிருக்க வேண்டும். ஆனால், அவை அவற்றிலிருந்து விலகி, அவ்வெளியில் உலவிய சில மனிதர்களை - கதாபாத்திரங்களை முதன்மைப்படுத்திவிட்டன.\nஇதேபோல் ‘தலித் இலக்கியம’¢ தனது பெயர் தரும் அர்த்தப்படி - மனிதர்களை - கதாபாத்திரங்களை மையப்படுத்தும் வெளிப்பாடாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதுவும் விலகி வெளிகள் எழுப்பும் பிரச்சினைகளை மையப்படுத்தி நிற்கின்றன. தலித் இலக்கியம் மையங் கொள்ளும் ‘வெளிகள்’ பரந்த ‘வட்டாரம்’ என்னும் வெளிகள் அல்ல (கரிசல், கொங்கு, குமரி, நெல்லை போல). தலித் இலக்கியம் மையங் கொள்ளும் வெளிகள், அவர்களுக்கு மறுக்கப்படும் ஊர்களாக, கோவில் களாக, சுடுகாடுகளாக, தெருக்களாக, வீடுகளாக உள்ளன. அவர்களுக்கு ஒதுக்கப் பட்ட சேரிகளாகவும், குடிசைகளாகவும், வெட்ட வெளிகளாகவும் இருக்கின்றன.\nகிராமம் சார்ந்த - வட்டாரம் சார்ந்த - மக்களின் பேச்சு மொழி சார்ந்த வெளிப்பாடு என்ற அளவில் தலித் இலக்கியங்கள் மண்வாசனை எழுத்துக்களின் நீட்சிகளே. ஆனால் இலக்கியப் படைப்பு விவாதிக்கும் மையப்பிரச்சினை சார்ந்த நிலையில் வட்டார எழுத்தோடு முரண்பட்டது தலித் இலக்கியம்.இந்த விளக்கங் களும் விவாதங்களும் பெரும் அளவு கோட்பாட்டு நிலையிலான கணிப்புகளே. தமிழில் வந்துள்ள தலித் எழுத்துகள் அனைத்தும் இதற்கு உதாரணங்களாக நிற்கின்றன என்று சொல்வதற்கில்லை. இனி தமிழில் வந்துள்ள தலித் இலக்கியப் பிரதிகளுக்குள் நுழையலாம்.\n‘தலித்’ என்பது யார் என்பதற்கு நிகழ்கால அணிச்சேர்க்கை அரசியல் வெவ்வேறு குழுக்களை உள்ளடக்கிக் கொள்ளப் பார்க்கிறது. அரசு தரும் பொருளாதாரச் சலுகைகள் கூடச் சில குழுக்களைத் தலித்துகள் எனச் சொல்ல வைக்கின்றன. முடிவற்ற விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இக்கட்டுரை அதற்குள் நுழையாமல் ‘தலித் எழுத்தாளர்கள் எவர்’ என்பதற்கு, ‘தீண்டாமைக்குட்பட்டும் சாதியில் பிறந்த’ என்பதையே வரையறையாகக் கொள்கிறது. அப்படிக் கொள்வதே சரியானது என்றும் நம்புகிறது.\n’ என்ற கேள்வியை எழுப்பி, ‘தலித் பிரச்சினைகளை எழுதுவது’ தலித் இலக்கியம் என்று பொதவாந்திர வரையறை உருவாக்கித் தரப்பட்டது. இந்த வரையறைக்கு விரிந்த அர்த்தம் தர விரும்பி யவர்கள் தலித் மொழியில் தலித் கதா பாத்திரங் களை எழுதுவது, போராட்டங்களை தூண்டுவதற்கு எழுதுவது என விரித்துக் கொண்டனர். இதையெல்லாம் தலித் அல்லாதவர்களாலும் எழுது முடியும். அதற்கு தலித்தாகத் தாங்கள் உணர்ந்தால் போதும் என்ற விளக்கங்களும் பலரால் தரப்பட்டதை அறிந்த நிலையிலேயே, ‘தலித் இலக்கியம்’ என்ற சொல் தலித் சாதியில் பிறந்தவர்களால் தலித் உணர்வோடு எழுதப்படும் படைப்புகளையே குறிக்கும் என்று இக்கட்டுரை நம்புகிறது. இந்தியாவில் தீண்டாமையை அனுபவிக்காத ஒரு சாதியில் - தலித் அல்லாத ஒரு சாதியில் பிறந்த ஒருத்தியால் / ஒருவனால் தலித்தாகத் தன்னை உணர்தல் சாத்தியமில்லை என்ற நம்பிக்கையையும் அதனோடு சேர்த்துக் கொள்ளலாம்.\nஇந்தியாவில் ஒவ்வொரு மனிதத் தன்னிலைகள���ம் பிறந்த சாதியினால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. உயர்சாதியில் பிறந்தவனுக்கு அடையாளத்தைத் தருவது அவனுக்குக் கீழுள்ள சாதிகள் தான். இடைநிலைச் சாதியினருக்கு மேலும கீழும் உள்ளவர்கள் மூலம் அடையாளங்கள் கிடைக்கின்றன. தான் அடிமையாக இருக்கும் அதே நேரத்தில் ஆண்டையாக இருப்பதில் அவனுக்கு மகிழ்ச்சி அடிமைகளாக மட்டுமே இருக்க நேர்ந்த கடைநிலை - தலித் - சாதிகளுக்கு அடையாளங்களைத் தருபவர்கள் மேலே உள்ள சாதியினர். அவர்களால் ஒதுக்கப்படுவதன் - தீண்டாமைக்கு உட்படுத்தப்படுவதன் - நசுக்கப் படுவதன் மூலம் கிடைக்கும் அடையாளமே கடைநிலைச் சாதியினரின் மன நிலையைக் கட்டமைக்கிறது. அந்த மனநிலை, தான் ‘அடிமையாக இருக்க நேர்ந்துள்ளது’ என்பதை உணரும் அதே நேரத்தில் ‘தன்னை அடிமையாக்குபவர்கள்’ மீதான கோபத்தை வெளிப்படுத்தவும் செய்யும். இந்த மனநிலையே தலித் மனநிலை (Dalit conscious). ஒரு தலித் மனநிலைக்குத் தன்னிலை (self) எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் பிறநிலையும் (others). இந்த அடிப்படையில் தான் ‘தலித் மனநிலையைக் கொண்ட தலித் சாதியில் பிறந்த’ என்ற வரையறை முன்னிறுத்தப் படுகிறது. இந்த மனநிலையை அடைவது சாத்தியப்படாத ஒரு தலித் அல்லாத எழுத்தாளர், ‘நான் எழுதியதும் தலித் இலக்கியம்தான்’ என வாதிடுவது தலித்துகளுக்குக் கிடைக்கப் போகும் படைப்பு இலக்கிய வெளிகளையும் அபகரித்துக் கொள்ளும் முயற்சியே ஆகும்.\nதமிழில் தலித் சாதிகளில் பிறந்தவர்களென அறியப்பட்டுள்ள பூமணி, சிவகாமி, அறிவழகன், விழி. பா. இதய வேந்தன், பாமா, இமையம், அபிமானி, சோ. தர்மன், பாப்லோ அறிவுக் குயில், தலித் சுப்பையா, தலையாரி, ராஜமுருகபாண்டியன், மதிவண்ணன், ராஜ் கௌதமன், மதியழகன், உஞ்சை ராசன், விடிவௌ¢ளி, சுதாகர் கத்தக், அழகிய பெரியவன் முதலான எழுத்தாளர்களின் படைப்புக்களில் தலித் உணர்வுகள் வெளிப்பட்டுள்ளன; இவர்களில் பலர் தாங்கள் தலித் எழுத்தாளர் என்று சொல்லப்படுவதை விரும்புவதில்லை என்ற போதிலும், இவர்களில் சிலர் கவிதைகளில் செயல்பட்டுள்ளனர். சிலர் நாவல்களில், சிலர் சிறுகதை களில், சிலர் நாடகங்களில் செயல்பட்டுள்ளனர். ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கிய வகைகளில் செயல்பட்டவர்களும் உண்டு. அவர்களின் படைப்புகளை மதிப்பிட்டுச் ‘சிறப்பான படைப்புகள்’ இவை யெனச் சொல்லும் வேலையை இக்கட்டுரை தவிர்க்�� விரும்பியுள்ளது. அத்தகைய அடையாளங்காட்டுதலுக்குப் போதிய தலித் படைப்புகள் இன்னும் எழுதப்படவில்லை என்றே கூடக் கூறலாம். அத்தோடு, அவ்வகையான அடையாளங்காட்டும் முயற்சி தலித் இலக்கியத்திற்குப் புறம்பான அளவுகோல்களைப் பயன்படுத்திவிடும் அபாயம் கொண்ட தாகவும் கூடும்.\nதலித் இலக்கியப் படைப்புகளுக்கள் தன்னிலை வெளிப்படுவதும் பிறநிலையோடு கொள்ளும் முரணும் முக்கியமாவது போல், அப்படைப்பு யாரை வாசகர்களாக முன்னிலைப்படுத்துகிறது என்பதுவும் முக்கியம். தலித் கதையாடலாக இருப்பதில் ‘தன் வரலாறுகள்’ தனியிடம் வகிக்கத் தக்கன என்பவர்கள், இந்த அடிப்படையிலேயே சொல்கின்றனர். ஒரு தன் வரலாறு, எந்தெந்த வகையில் - சூழலில் - இவ்வாறு இருக்க நேர்ந்தது என்பதை வெளிப்படுத்தும் ஒரு எளிய வடிவமாகும். வாசிக்கின்றவனைச் சட்டென உள்ளே இழுத்துக் கொள்வதும் உடன் பயணிக்கச் செய்வதும் தன் வரலாற்றுக் கதையாடலின் சிறப்பம்சங்கள். இதன் காரணமாகவே தன்னிலை உணர்வதையும் தன்நிலை உணர்த்துவதையும் நோக்கமாகக் கொண்ட பெண்ணிய எழுத்து, தலித் எழுத்து, விளிம்பு நிலை எழுத்து போன்றவைகளுக்குத் தன்வரலாற்றுக் கதையாடல்கள் (self narratives) ஏற்ற வடிவம் என்கின்றனர். இவ்வகையான எழுத்துக்கள் பெரும்பாலும் நான் / நாங்கள் X நீ / நீங்கள் என்ற எதிர்வுகளுக்குள் கதையாடலை நடத்துகின்றன. தன்கதை தன் ஒத்த வாசகனுக்குத் தன்னுணர்வைத் தந்து தட்டி எழுப்பிடும் பணியைச் செய்திடும் என்பதுவும் தன்னை இப்படியாக்கிய பிறநிலை வாசகனைக் குற்றவாளியாக்கி ‘மனம் மாறுதலை வேண்டும்’ என்பதுவும் அதன் பின்னுள்ள தத்துவ அடிப்படை ‘தலித் உணர்வு வெளிப்படல், வாசகனிடம் வேண்டும் மாற்றம்’ என்ற இரு அம்சங்கள் மட்டும் கவனிக்கப்பட்டு தமிழ் தலித் படைப்புகள் இங்கே விளக்கம் பெறுகின்றன.\nதமிழில் தலித் கவிதை வெளிப்பாடுகள் விவாதிக்கப்படும் அளவிற்கு நூலாக்கம் பெற வில்லை. யுத்தம் தொடரும் என்ற தொகுப்பை வெளியிட்டுள்ள தலித் சுப்பையாவின் கவிதைகள் நேரிடையாக எதிர்நிலைகளை நோக்கிய குரல்களை வெளிப்படுத்துகின்றன. ஒருவிதப் போர்ப் பிரகடனத் தன்மை கொண்ட அவரது கவிதைகள் / பாடல்களில் தான், ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்ததாக மனம் கலங்கவில்லை, அப்படிப் பிறந்ததற்கு நான் பொறுப்புமில்லை என்பதை உரத்துப் பேசுவன. சாதியக் கட்டுமானத்தில் மேலுள்ளவர்களுடன் தலித்துகள் நடத்த வேண்டியது. போராட்டங்கள் அல்ல; யுத்தம் என்பதாக அவை கருதுகின்றன.\nஎங்கே எனது முகம் (1990 வீடுதலைச் சிறுத்தைகள் அமைப்பிற்காக பஃறுளி பதிப்பகம், சென்னை) என்ற தலித் கவிதைகளின் தொகுப்பை வெளியிட்டுள்ள தலையாரியின் கவி வடிவமும் ஏறத்தாழ நாங்கள் / எங்கள் என்ற தன்னிலை வெளிப்பாடுகளாக உள்ளன. ‘குடிசைகள், ஓரவஞ்சனை, நேர்முகத் தேர்வுகள், தகுதி திறமை, தலைகீழ், சொல் நீ தலித்தா, நீங்கள் எதற்கு, நீ ஆடு அல்ல, குலப்பெருமை......’ போன்ற தலைப்புகளில் கவிதையாகியுள்ள தலையாரி ‘சாபன (சாவம்) பஞ்சமர்கள், எங்கே எமது முகம் விடுதலை ராகம்’ போன்ற கவிதைகளில் தொன்மங்கள், நிகழ்வுகள், பழங்கதைகள், முதலானவற்றை உள்ளடக்கி எதிர்நிலை வாசகனைக் குறுகுறுக்க வைக்கும் கவிதைகளையும் எழுதியுள்ளார்.\nஇந்த வரிசையில் அண்மையில் வெளிவந்த ம. மதிவண்ணனின் நெரிந்து தொகுப்பு வேறு ஒரு தளத்திற்குள் நுழைந்துள்ளது. நடுத்தரவர்க்க வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்ட தலித்துகளின் எண்ணங்களும் நினைவுகளும் இயலாமைகளும் தப்பித்தல்களும் நெரிந்துவாக வெளிவந்துள்ளன. (நெரிந்து, வேறு வேறு, ஆத்தூர் 2000) ம. மதிவண்ணனின் கவிதைகள் தலித், கோடாங்கி, கவிதாசரண், வேறு வேறு போன்ற இதழ்களில் வந்தபோதே கவனித்துப் பேசப்பட்டன. ராஜ முருகு பாண்டியன் (சில தலித் கவிதைகளும்...) ஏற்கெனவே எழுதிய இரண்டு கவிதைத் தொகுதிகளின் விலகலாக தலித் உணர்வுகளைக் கவிதைக்குள் கொண்டுவர முயற்சி செய்துள்ளார். இதே வரிசையில் இளந்துறவியையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nதொண்ணூறுகளின் சிந்தனைத் தளத்தில் ‘தலித்’ சொல்லாடல்களை விவாதிக்கக் களம் அமைத்த நிறப்பிரிகை (இலக்கிய இணைப்புக்கள்), சுபமங்களா, இந்தியா டுடே (ஆண்டு மலர்கள்), கோடாங்கி, தலித் போன்ற இதழ்களில் ‘தலித்’ கவிதைகளை எழுதியவர்களின் பட்டியலில் இடம் பெறும் கவிஞர்களாக மதியழகன், கருத்தம்மா, ப்ரதிபா ஜெயச்சந்திரன், கே. ஏ. குணசேகரன், உஞ்சை ராசன், விழி.பா. இதயவேந்தன், ரவிக்குமார் போன்ற பெயர்களும் இடம் பெறும்.\nகவிதைகள் பற்றிப் பேசும் அதே வேளையில், கவிதைகளைப் பாடல்களாக மாற்றிய நிகழ்வுகளையும் குறிப்பிட்டாக வேண்டும். 1995இல் டாக்டர் கே.ஏ. குணசேகரன் வெளியிட்ட மனுசங்கடா ஒலிநாடா, தலித் சுப்பையா, ரவிக்குமார், கே.ஏ.குணசேகரன் ஆகி���ோரது கவிதைகளைப் பாடல்களாக மாற்றின. மேடைகளிலும் பாடப்பட்டன. அதில் ரவிக்குமார் எழுதிய குறிஞ்சாங்குளம் கொலைச் சிந்து என்ற நாட்டார் கவி மரபு உள்வாங்கப்பட்டிருந்தது. கோவில்பட்டிக்கருகில் உள்ள குறிஞ்சாங்குளத்தில் நடந்த சாதீய மோதலில் நான்கு இளைஞர்கள் கொல்லப்பட்டதை அந்நீண்ட கவிதை விவரித்துள்ளது.\nநாடகப் பிரதி, மேடையேற்றம் என்ற இரண்டு நிலைகளிலும் செயல்படும் ஒரே தலித் நாடகவியலாளர் டாக்டர். கே.ஏ. குணசேகரன். அவரது நாடகப்பிரதிகளான பலி ஆடுகள், சத்திய சோதனை, பவளக்கொடி போன்றன மேடையேற்றங்கள் கண்ட பின்பு அச்சுக்கு வந்தன. தமிழின் நவீன நாடகப் பிரதிகளுக்குக் கிடைக்காத வாய்ப்பு இது. பலரது பிரதிகளும் அச்சு வடிவங்கொண்டு பல வருடங்கள் ஆகியும் மேடையேற்றம் காண்பதில்லை. ஆனால், கே.ஏ. குணசேகரனின் நாடகங்கள, தலித் இயக்கங்கள் சார்ந்த உள்ளடக்கங் களைக் கொண்டவையாக இருந்ததால் மேடையேற்றங்கள் முதலில் கிடைத்தன.\nபொதுவாகத் தமிழ் நவீன நாடகங்கள் சந்திக்கும் அடையாளச் சிக்கல், கே.ஏ. குணசேகரனின் பிரதிகளுக்கு வேறுவடிவில் உண்டு. பிற நாடக ஆசிரியர்களும் இயக்குநர்களும் பொதுமக்களை எளிதில் சென்றடையும் நாடக வடிவங்களைத் தேர்வு செய்வதா ஐரோப்பிய நவீனத்துவத்தை வெளிப்படுத்தும் நாடக வடிவங்களைத் தயாரிப்பதா என்ற குழப்பத்தில் சோதனை முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டுள்ளனர். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால் கே.ஏ. குணசேகரனின் நாடகங்கள் இணைப்பிரதி (parallel text) உருவாக்கம், அந்நியமாதல் (alienation) தன்மை போன்ற அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துச் சோதனை முயற்சிகளில் ஆர்வம் கொண்டுள்ளன என்று கூறலாம். தன்னை ஒரு தலித் நாடகக்காராகக் கருதிக் கொள்ளும் அதே நேரத்தில் ‘நவீன நாடகக்காரர்’ என்ற பிம்பமும் தேவை என்பதால் வரும் சிக்கல் சார்ந்தது இது. இந்த இரட்டை நிலைக்குள் தவிப்பது நாடகக்காரரான கே.ஏ. குணசேகரனுக்கு மட்டும் உரியது அல்ல. தலித் சிந்தனைத் தளத்தில் மையக் கருத்தியல்களோடு சிறு பத்திரிகைகளின் நட்புப் போக்குகளான நவீனத்துவம் மற்றும் பின் நவீனத்துவத்தின் வெளிப்பாடுகளோடு இணைந்து செல்வதா....... ஐரோப்பிய நவீனத்துவத்தை வெளிப்படுத்தும் நாடக வடிவங்களைத் தயாரிப்பதா என்ற குழப்பத்தில் சோதனை முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டுள்ளனர். இந்தக் கோ���த்திலிருந்து பார்த்தால் கே.ஏ. குணசேகரனின் நாடகங்கள் இணைப்பிரதி (parallel text) உருவாக்கம், அந்நியமாதல் (alienation) தன்மை போன்ற அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துச் சோதனை முயற்சிகளில் ஆர்வம் கொண்டுள்ளன என்று கூறலாம். தன்னை ஒரு தலித் நாடகக்காராகக் கருதிக் கொள்ளும் அதே நேரத்தில் ‘நவீன நாடகக்காரர்’ என்ற பிம்பமும் தேவை என்பதால் வரும் சிக்கல் சார்ந்தது இது. இந்த இரட்டை நிலைக்குள் தவிப்பது நாடகக்காரரான கே.ஏ. குணசேகரனுக்கு மட்டும் உரியது அல்ல. தலித் சிந்தனைத் தளத்தில் மையக் கருத்தியல்களோடு சிறு பத்திரிகைகளின் நட்புப் போக்குகளான நவீனத்துவம் மற்றும் பின் நவீனத்துவத்தின் வெளிப்பாடுகளோடு இணைந்து செல்வதா.......’ அல்லது எல்லாவற்றையும் மறுபரிசீலனைக் குட்படுத்தச் சொல்லும் தலித் இலக்கியச் செயல்பாட்டை மட்டும் தனது படைப்பு வெளியாகக் கொள்வதா என்ற குழப்பம் அனைத்துத் தலித் படைப்பாளிகளுக்கும் உரியது.\nதலித் நாடகங்கள் பற்றிப் பேசும் போது நடிப்பு மற்றும் தயரிப்பு நிலையில் செயல்படும் டாக்டர் ஜீவா பெயரையும், நாடகப் பிரதியாக வார்த்தை மிருகம் எழுதிய ரவிக்குமாரையும் குறிப்பிட வேண்டும். டாக்டர் ஜீவாவின் செயல்பாடுகளில், தான் ஒரு தலித் என்ற உணர்வைவிடவும் மறுக்கப் பட்ட வெளிகளில் இயங்கத் தயாரான பெண் என்ற பிரக்ஞை கூடுதலாக உண்டு. நடிப்பதற்குக் கூடத் தயங்கும் பெண்களிடமிருந்து வித்தியாசப்பட்டு பின்னரங்க வேலைகளான இசை, ஒப்பனை, உடை, அலங்காரம், அரங்க நிர்வாகம், இயக்கம் என அனைத்துத் துறைகளிலும் வெளிப்பட ஆசைப்படும் பெண்ணாக ஜீவாவைக் கருதலாம். கடந்த பத்தாண்டுகளில் ஜீவாவின் செயல்பாடுகள் இந்தக் கோணத்திலேயே வெளிப்பட்டுள்ளன.\nரவிக்குமார் எழுதிய வார்த்தை மிருகம் அண்ணாமலை நகர் பத்மினியின் வாக்கு மூலத்தை அதே குரலில் பயன்படுத்தி, இருப்பின்மைக்கும் இருப்பிற்குமான கேள்விகளை எழுப்பிய நாடகம், அ. ராமசாமி இயக்கி நான்கு முறை மேடையேறி உள்ளது. கே.எ. குணசேகரனின் பலி ஆடுகளில் இடம் பெற்ற அம்மபேத்கர் - முல்க்ராஜ் ஆனந்த் இணைப் பிரதியைத் தமிழில் எழுதியதும்கூட ரவிக்குமார் அவர்களே.\nடாக்டர் கே.ஏ. குணசேகரன், டாக்டர் மு ஜீவா போன்றவர்களுக்கு உள்ள குழப்பங்களும் அதற்குப் பிந்திய தெளிவும் தலித் படைப்பாளிகளின் திறமான படைப்புகள் வெளிப்பட்டுள்ள சிறுகதை மற்றும் நாவல்களில் வெளிப்படையாகத் தெரிகின்றன. குழப்பத்திற்குப் பிந்தைய தெளிவு, தலித் படைப்பிலக்கியக் கோட்பாடு களோடும் உறவோடும் தெளிவாக இல்லை என்பது சொல்லப்பட வேண்டிய ஒன்று. தலித் சிந்தனை முன்னிறுத்திய மாற்றுமொழிதல் உத்திகளையோ புதிய விசாரணைகளையோ தங்களுக் குரியதாக ஆக்கிக் கொள்ளாமல் ஒதுங்கிச் செல்லும் மனோபாவமே வெளிப்பட்டு வருகின்றது. ஒதுங்கிக் கொள்ளும் படைப்பாளிகள் தங்களின் பழைய பாட்டையில் ‘ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல்’ என்ற யதார்த்தவாதத்தின் மனித நேயப்பாட்டையில் பயணம் செய் கின்றனர். தலித் கலை இலக்கியக் கோட்பாடுகள் மற்றும் கதையாடல் கலவரங்கள் (ruptures) அடங்கி விட்டதாகத் தோன்றுகின்றன.\nதமிழில் தலித் நாவல்களை எழுதியுள்ளவர்களின் பெயர்ப் பட்டியலில் இடம்பெறும் பெயர்கள் எண்ணிக்கையில் குறைவானவை. பூமணி, சிவகாமி, இமையம், பாமா, அறிவழகன், சோ. தர்மன், ஸ்ரீதர கணேசன் ஆகியோர் எழுதியுள்ள நாவல்கள் அனைத்தும் ஒரே தன்மையுள்ள நாவல்களும் அல்ல. தங்கள் வாசகர்களிடம் இந்த நாவல்கள் எழுப்ப விரும்பும் உணர்வுகளும் ஒற்றை நோக்கம் கொண்டனவும் அல்ல. நாவலின் வெளி, நாவலுக்குள் வெளிப்படும் காலம், அதன் பாத்திரங்கள், அக்கதாபாத்திரங்களின் எதிர் நிலைகளாக நிற்கும் பிற கதாபாத்திரங்கள், விசாரணைக்குள்ளாக்கப்படும் கருத்தியல் நிலைப்பாடு என அனைத்து அம்சங்களிலும் தலித் உணர்வோடு எழுதப் பெற்று பிரதிகள் இவர்களின் பிரதிகள் என்று சொல்வதற்கும் இல்லை. சிலர் கதை நிகழ்வுக்கான வெளியைத் தேர்வு செய்ததன் மூலம்நாவல்களை எழுதியவர்களாக அறியப் படுகின்றனர். சில நாவல்கள் தலித் கததாபாத்திரங்களின் வாழ்நிலையை விவரிக்கிறதன் மூலம் அடையாளப் படுகின்றன. சில நாவல்கள் எழுப்பும் விவாதத்திற்காக- சிலர் தேர்வு செய்து கொண்ட கதையால் உத்திக்காக அடையாளம் பெறுகின்றனர்.\nசோ. தர்மனின் தூர்வை தலித் சொல்லாடல் தளத்தைத் தொட்டும் விலகியும் நிற்கக்கூடியது. தலித் சாதியில் பிறந்து விட்டதற்கான குற்ற உணர்வோ பெருமித உணர்வோ வெளிப்படுத்தாமல் அப்படி வாழ்வதற்கான காரணிகள் எவையென அடையாளப்படுத்துதலையோ செய்யாமல் மனநினைவுக்குள் சென்று திரும்பும் தலித் கதா பாத்திரங் களைக் கொண்ட நாவல் அது. அதிலிருந்து கொஞ்சம் விலகிய���ு. ஸ்ரீதர கணேசனின் உப்பு வயல், உப்பள வாழ்க்கைக்குள் அல்லல் படும் தொழிலாளர்களாக தலித்துகளை நிறுத்தும் நாவல். இவர்கள் தலித்துகளாக இருப்பதால் ஏற்படும் கூடுதல் துயரங்கள் அல்லது மனநிலைகள் என்ன என்பதனைப் பேசாது, முதலாளிய எதிர் நிலையை - சாதி அடையாளமற்ற முதலாளியைக் காட்டும் நாவல்.\nபூமணியின் முதலிரண்டு நாவல்களான பிறகுவும் வெக்கை¬யும் வெவ்வேறு காரணங்களால் தலித் நாவல்கள் என அடையாளப்படுத்தப்பட வேண்டியன. ஊர், சேரி எனப் பிளவுண்ட வெளிக்குள் ஊரில் வாழும் பிற சாதியாளர்களுக்குச் சேரியில் வாழும் தலித்துகளின் வேலைகள் எத்தகைய உறவு நிலை கொண்டன என்பதை யதார்த்த பாணியில் வெளிப்படுத்திய நாவல்கள், நீர் இறைப்பதற்கான தோல்பெட்டியோடு, செருப்புத் தைக்கும் தொழிலைப் பரம்பரையாகச் செய்து வருபவர்கள் சக்கிலியர்கள். ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி தனது வாழ்தலுக்£க வேறு வேறு கிராமங்களுக்கு இடம் பெயர்ந்து செல்வதும் மாறிவரும் வேளைண்மைத் தொழிலில் அவனது தொழில் சார்ந்த தேவைகள் குறைந்து வருவதும் அதனை எதிர்கொள்ளும் போக்கில் அவனது குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளுமெனப் பிறகு வடிவங்கொண்டுள்ளது.இப்படியான சேரி வாழ்க்கை தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையெனக் கதாபாத்திரங்கள் நம்பும் தொனிகளே நாவல் முழுவதும் உண்டு. ஊரில் வாழும் பிறசாதி மனிதர்கள் மீது பொறாமையோ கோபமோ கொள்ளாத - எதிர்நிலையாகக் கருதாத சேரி மனிதர்களே பிறகுவில் வரும் சேரி மனிதர்கள்.\nஇதன் மறுதலையாக, தன் வாழ்க்கையில் குறுக்கிட்ட ஊர்மனிதன் ஒருவனை வெட்டிக் கொலை செய்து விட்டுக் காட்டில் கோபக்கனலுடன் அலையும் ஒரு இளைஞனின் சிதிதிரத்தையும் அவனது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் மன உணர்வையும் வெளிப்படுத்தும் நாவல் வெக்கை. கொலை செய்யப்பட்டதற்கான காரணங்களும் வெளிப்பட்டிருக்கும் நிலையில் சிறந்த தலித் நாவலாக அறியப்படும் தன்மைகள் கொண்டது வெக்கை. அந்த அம்சங்கள் இல்லாத போதிலும் பூமணியின் பிறகுவிற்கும் ரீதி கதைகளுக்கும் பின்னால் வெக்கையை வாசித்த பொழுது, அந்த இளைஞனின் ஆவேச வேட்கை சேரி சார்ந்த வெக்கையாக அறியப் படுவதைத் தவிர்க்க முடியாது. பூமணியின் பிந்திய நாவல்களான நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால் போன்றன தன்னுணர்வுடன் தலித் வெளியை விலக்கிக் கொண்டு விட்டன.\nஅறிவழகனின் கழிசடை, கதாபாத்திரங்களின் வாழ்நிலையைச் சித்திரித்துள்ளதன் மூலம் தலித் நாவலாக அறியப்படக்கூடியது. மனித மலத்தை மனிதனே அள்ளுதல் என்கிற அவலம், அதன் நாற்றம் அவனது குடும்ப வெளிகளுக்குள்ளும் மன வெளிக்குள்ளும் நுழையும் சித்திரம் மிக எளிமையாகக் கழிசடையில் இடம் பெற்றுள்ளது. இத்தகைய வாழ்க்கை வாழ நேர்ந்துள்ளதற்கான காரணங்களைப் பற்றியோ, அதற்குள் அமுக்கப்பட்டுள்ளதையோ, உணர்ந்து அதிலிருந்து மீளும் முயற்சிகளை மேற்கொள்ளாத கதாபாத்திரங்களே கழிசடையின் மனிதர்கள்.\nசிவகாமியின் ஆனந்தாயி தலித் சொல்லாடலை விடுத்து ஒரு பெண்ணின் துயரக் குரலாக விவாதிக்கப்பட வேண்டிய நாவல். ஆனால் பழையன கழிதல் தலித் சொல்லாடலுக்குள் நுழைந்த புதிய வரவு. மேல் சாதி மனிதர்களைப்போலவே அதிகாரம் சார்ந்து இயங்கும் ஒரு தலித் பெரியவரைப் ‘பழையனவற்றுள்’ ஒன்றாகக் காட்டும் நாவல் அது. மண்வாசனை எழுத்துகள் எழுத்தாளர்கள் - தங்கள் குடும்ப வெளிக்குள் தங்கள் மூதாதையர்களின் மனித நேயத்தையும் வாழ்ந்த பழங்கதைகளையும் பெருமைகளையும் எழுதிக் கொண்டிருந்தபோது சுயசாதி விமர்சனமாக வெளிவந்த நாவல் பழையன கழிதலும். ஜன நாயக வாழ்வு சார்ந்து, கிடைக்கும் உரிமைகளையும் வெளியையும் தலித் மக்கள் அடைய விடாமல் தடுக்கம் சக்திகள் பிற சாதிகளில் மட்டுமல்ல; அந்தந்த சாதிக்குள்ளேயும் இருக்கின்றன, அவை கிடைத்த அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றன. புதிய வாழ்வு நெறிகளுக்குள் செல்லாமல் - செல்லவிடாமல் தடுக்கின்றன என்பதை அந்நாவலில் சிவகாமி உரத்துப் பேசியுள்ளார்.\nசிவகாமியின் மூன்றாவது நாவல் ‘ப.க.ஆ.கு. என்பது. ‘பழையன கழிதலும், ஆனந்தாயி பற்றிய குறிப்புகளும்’ என்பதே அதன் விரிவு. நான்காவது நாவல் குறுக்கு வெட்டு, இவ்விரண்டும் ‘தலித்’ கதையாடல், பெண்ணியக் கதையாடல் முதலியன தமிழில் விரிவாக விவாதிக்கப்பட்ட பின்பு எழுதப்பட்ட பிரதிகள், ஒரு பிரதியில் ஆசிரியரின் இடம், வாசகனுக்கு இணைப் பிரதியையும் ஆசிரியரே தருதல் என்ற சிந்தனையோடு எழுதப்பட்ட நாவல்களை இவை.\nசுயசாதி விமர்சனத்தை வேறு ஒரு வகையில் வைத்தவர் இமையம். மேல் - கீழ் சாதி அடுக்குகளில் தன்னை மேலாக வைத்து நினைத்துக் கொள்ளும் ஒவ்வொரு சாதியும் தங்களை ஆண்டைகளாகவே கருதிக் கொள்கின்றன. தங்களின் அடிமை முகம் மறந்து ஆண்டை முகத்தை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. இந்திய சாதி அமைப்பின் சாதுர்யமான தத்துவ வெளிப்பாடு இது. ஒதுக்கப்பட்டுச் சேரிகளில் வாழும் மனிதர்களும் கூட தனக்குக் கீழ் நிலையில் வாழும் மனிதர்களும் கூட தனக்குக் கீழ் நிலையில் வாழும் இன்னொரு குழுவிடம் ஆண்டான் -அடிமை உறவையே செலுத்துகின்றனர் என்று புரிந்து கொள்ள வைப்பது மட்டுமே இமையத்தின் கோவேறு கழுதைகளின் முதன்மையான நோக்கம் என்று சொல்லிவிட முடியாது. கோவேறு கழுதைகள் என்ற தலைப்பும் அந்தக் கழுதைகளின் சொந்தக்காரியான ஆரோக்கியத்தின் வாழ்வும் இந்தியக் கிராமங்கள் சார்ந்த மனிதர்களின் குறியீடு. வண்ணான் பொதிசுமக்கும் கழுதைகளுக்குத் தெரிந்த வழித்தடம் வண்ணான் துறைக்கும் வண்ணானின் வீட்டுக்குமான தூரம்தான். அதன் பயணம் அவ்விரு எல்லைகளுக்குள்ளும் இடைப்பட்டது. ஏற்றி வைத்த பொதியோடு ஓட்டுவதற்கு ஆளின்றிப் பயணம் செய்யும் கழுதைகள் போய்ச்சேரும் இடம் வண்ணான்துறை அல்லது வீடு. அந்தக் கழுதைகளின் வாழ்வுபோல ஆகிவிட்ட ஆரோக்கியத்தின் வாழ்வு புதிய தடங்களை நினைத்துக்கூடப் பார்க்க மறுத்து அங்கேயே கிடந்து உழல்கிறது. ஆனால், அடுத்த தலை முறை அங்கிருந்து கிளம்பத் தயாராகிவிட்டது. தடங்களுக்குள் - வெளிக்குள்-பிரவேசிக்க ஆரோக்கியத்தின் சந்ததிகள் வெவ்வேறு பயணமுறைகளைத் தேர்வு செய்துவிட்டனர் எனக் காட்டும் நாவல் அது.\nயதார்த்த பாணி எழுத்துமுறை சார்ந்த நுட்பம் தலித் எழுத்தாளர்களுக்குக் கைவருவது சாத்தியமில்லை என்பதைத் தனது முதல் நாவலிலேயே மறுத்துக் காட்டிய இமையத்தின் இரண்டாவது நாவலும் யதார்த்தத்தின் ஈரத்தைப் பிழிந்து வெளிப்படும் நாவலே. ஊரிலிருந்து ஒதுக்கப்பட்ட வெளியான சேரிகளைப் போல, நகரங்களில் பகலில் மனித நடமாட்டங்கள் இல்லாத, ஆனால் இரவில் நடமாட்டங்கள் நிரம்பிய வெளி பரத்தையர் சேரிகள். அத்தகைய சேரி ஒன்றின் - பாண்டிச் சேரியிலுள்ள செக்குமேடு - வெளிக்குள் அலையும் பெண்களோடு பயணம் செய்யும் சிறுவனின் வாழ்க்கைத் தெளிவை விசாரணையாகக் கொண்ட நாவல் ஆறுமுகம். தாயின் கற்பு மீது - அவளது பாலியல் தேவையைக் குற்றமெனக் கருதி மகன் பிரிந்து விடும் நவீனத் தொன்மம் தமிழ் நாவல் பரப்பில் புதியது அல்ல. தி. ஜானகிராமனின் அம்மா வந்தாளும் ஜெயகாந்த���ின் உன்னைப் போல் ஒருவனும் எடுத்தாண்ட தொன்மம்தான். தி. ஜானகிராமனின் அலங்காரத்தம்மாளுக்கு அக்னி (வேதம்) அல்லது கங்கை நீர் கழுவாயாக இருக்க முடிகிறது. ஜெயகாந்தனின் தங்கத்திற்கு‘ தானும் மகனும்’ என்ற வெளிக்குள் முன்றாவதாக இன்னொருவனுக்காக வாதாட முடிகிறது. ஆனால், இமையத்தின் தனபாக்கியமோ செய்த குற்றத்திற்குத் தானே தண்டனையை - எல்லாவற்றையும் தன் மகனிடம் சொல்லி முடித்து விட்டுச் செத்துப்போகும் தண்டனையை - ஏற்றுக் கொள்பவளாக இருக்கிறாள். தலித் மக்களுக்குக் குடும்ப உறவு சார்ந்த மதிப்பீடுகள் இல்லை என நம்பும் மேல்சாதி மனோபாவத்திற்குப் பதில் சொல்லும் விதமாக இந்த நாவல் இருக்கிறது. எந்தச் சூழலிலும் தவறுகளைச் செய்துவிடாத ஆறுமுகம் தன் ஊரைச் சேர்ந்த மேல்சாதிப் பெண்ணோடு இருட்டில் அருகருகே இருக்க நேர்ந்தபோதும், அவளிடமிருந்து விலகி நிற்கவே விரும்புகிறான். வசந்தா ஆறுமுகம் சந்திப்புகளில் எந்த நேரமும் பழிவாங்கதலுக்கான சாதி அறிவு சார்ந்த அடிமனம் அவளைப் பற்றிப் படர நினைத்திருக்கலாம். ஆனால் இந்தச் செக்குமேடு, அவளையும் தன் சாதிக்காரியாக்கிவிட்ட உண்மையைப் புரிந்து கொண்டவனாகவே ஆறுமுகம் உலவுகிறான். இமையத்தின் இவ்விரு நாவல்களும் தலித் சொல்லாடல்கள் முன் வைத்த எந்த இலக்கியக் கோட்பாட்டையும் உள்வாங்கிக் கொண்டன அல்ல; என்றாலும் படைப்பு சார்ந்த நுட்பங்கள் என்று தமிழிலும் உலவும் அனைத்தும் கைவரப் பெற்ற ஒரு தலித் படைப்பாளி இமையம் என்பது மறுக்க முடியாத உண்மை.\nகருக்கு, சங்கதி என்ற பிரதிகளுக்காகக் கவனிக்கப்பட்ட பாமா, தலித் சொல்லாடல்கள் முன் வைத்த மாற்று வடிவம் ஒன்றைத் தமிழில் சோதனை செய்தவர். தலித்துகள் தங்கள் துயரங்களை எடுத்துச் சொல்ல ஏற்ற வடிவம் தன் வரலாற்றுக் கதையாடல் என்பது தலித் சொல்லாடல்கள் முன் வைத்த ஒரு நம்பிக்கை நாவல் போன்ற விரிவான களனையும் தர்க்கங்களையும் எதிர்வுகளையும் கட்டமைக்க ஏற்ற வடிவம், தன் வரலாற்று வடிவம் என்று நம்பிய நிலையில்தான் வெளிவந்த தலித் தன் வரலாற்றுக் கதைகள் தமிழில் உதாரணங்கள் காட்டப்பட்டன. சில மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. தமிழில் தன் வரலாற்று வடிவத்தை எழுதிப் பார்த்த ஒரே படைப்பாளி பாமா மட்டுமே அவரது கருக்கு, சங்கதி என்ற இரண்டுமே ஒரு பெண்ணின் வாழ்க்கை ந��கழ்வுகளை எடுத்துரைக்கும் கதையாடல் வடிவம் கொண்டுள்ளன. ஒரு பெண்ணாகத் தன் துயரங்களை உரைத்துச் செல்லும் பாமாவின் கருக்கிலிருந்து சற்று விலகியது இரண்டாவது நாவல் சங்கதி.\nசங்கதியில் சொல்லப்படுவது அவளின் வரலாறுகள் அல்ல. பல பெண்களின் கதைகளை, சங்கதிகளைக் கேட்டுச் சொல்லும் வடிவிலேயே அவளின் குரல் உள்ளது. பெண்களைப் பற்றிய ஆண்களின் மதிப்பீடுகள் தலித் சாதியிலும் பிறசாதியிலும் உள்ள ஆண்களின் மதிப்பீடுகள் - அணுகுமுறைகள் சங்கதிகளாக வெளிவருகின்றன. தன்னை நெருங்கும் பிறசாதி ஆடவனைப் புத்திசாலித்தனமாகப் பழிவாங்கிய பெண்களும் ஏமாற்றிய பெண்களும் ஏமாந்த பென்களும எனப் பல பெண்கள் அதில் வருகின்றனர்.\nபாமாவின் எழுத்தில் வெளிப்படும் ஓர் அம்சம் தன்னை ஒரு தலித் என்பதை உணர்த்தும் அம்சமாகும். தனது குரல் ஓர் தலித் பெண்ணின் குரல் என்பதை மறைக்க விரும்பாத குரலை உடையவர் பாமா. அந்த அம்சமே அவரைத் தலித் எழுத்தாளர்களில் கவனிக்கப்படவேண்டியவர் என்பதாக ஆக்கியிருக்கிறது. பாமாவிடம் வெளிப்பட்டுள்ள இப்பலமான அம்சம் தலித் அல்லாத சாதியினரைப் பற்றிய சித்திரங்களில் வெளிப்பட வேண்டிய நக்கல், கோபம், எள்ளல், ஆவேசம் முதலானவற்றில் இன்னும் வெளிப்படுத்தவில்லை. அதனாலேயே இந்தக் கதைகள் தலித்துகளின் துயர வாழ்வை, மிதிபட்டதை, ஒதுக்கப்பட்டதை எடுத்துச் சொல்லி வாசக மனதில் இரக்கத்தை ஏற்படுத்துவதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை எனக் கூறத் தோன்றுகிறது.\nபல தளங்களில் இயங்கும் கதாபாத்திரங்கள், விரிவான காலம் வெளி சார்ந்த வாய்ப்புகள் உள்ள இலக்கியவகை நாவல். புதுவகையான சிந்தனைகளின் வரவோடு புதிய வடிவங்களின் வரவையும் உள்ளடக்கிக் கொள்ளும், ஏற்றுக் கொள்ளும் வடிவமும் கூட. தமிழிலேயே, எழுத்தின் சிந்தனைத் தள மாற்றங்கள் நிகழ்ந்த போதெல்லாம் நாவல் வடிவமும் மாற்றங்களை அடைந்துள்ளது. தொடக்ககால ‘சரித்திரங்கள்’ போன்ற தல்ல 1930களில் வந்த கதைகள். அறுபதுகளில் எழுதப்பட்ட கிராமம் சார்ந்த எழுத்து முறை போன்றதல்ல எண்பதுகளில் வந்த நகரம் சார்ந்த எழுத்து முறை என்றாலும் புதிய சிந்தனை வெடிப்பாக வந்த தலித் சொல்லாடல் நாவல் தளத்தில் இன்னும் காத்திரமான வரவு எதையும் கொண்டு வரவில்லை என்பது ஆச்சரியமான உண்மை. முரண்களைக் கோட்பாட்டுகளுக்குள் நிறுத்தி, தீர்��ுகளை முன் வைக்கும் சோசலிச யதார்த்தவாதத்தின் நம்பிக்கை நீட்சி இந்த ஆச்சரியமான உண்மையின் பின்னுள்ளது என்ற குறிப்பை மட்டும் இங்கே தந்துவிட்டுச் சிறுகதை களுக்குள் நுழையலாம்.\nதலித் நாவல்களின் - நாவலாசிரியர்களிடம் உள்ள சாதிகளற்ற மனிதாபிமானக் கருத்தியல் தளம் ஆரம்ப காலச் சிறுகதைகளில் உண்டு. என்றாலும், சாதிய முரண்களைச் சரியாக அடையாளப்படுத்தும் சிறுகதைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. நாவல்களின் வரவில் தெரிவிக்கும் நம்பிக்கையின்மையைச் சிறுகதைகளைப் பொறுத்த வரையில் வெளிப்படுத்திவிட முடியாது.\nநீண்டகாலமாகச் சிறுகதைகள் எழுதிவரும் அறிவழகனும் விழி.பா. இதயவேந்தனும் சோ. தர்மனும் இடதுசாரி இயக்கங்களிலிருந்து செயல் பாட்டுத் தளத்தையும் சிந்தனைத் தளத்தையும் உள்வாங்கிக் கொண்டவர்கள். அபிமானி, உஞ்சைராசன், பாப்லோ, அறிவுக் குயில் போன்றவர்களின் தொடக்கம் இடதுசாரிக் கட்சிகளே என்ற போதிலும் தலித் இயக்கங்கள் தனித்த அடையாளமாக வெளிப்பட்ட தொண்ணூறு களில், அங்கிருந்து விலகிக்கொண்ட பார்வையுடன் கதைகள் எழுதத் தலைப்பட்டவர்கள் எனலாம். ஒருதொகுப்புடன் (கிசும்புக்காரன்) எழுதிக் கொண்டிருக்கும் பாமா, தொகுப்பு வெளிவராத சுதாகர் கத்தக், அழகிய பெரியவன் போன்றோர்களின் சிந்தனைத்தளம் தலித் அரசியல் பயணத்தோடு தொடர்புடையது.\nஅறிவழகனின் முந்தைய தொகுப்புகளில் சாதி அடையாளம் அற்ற மனிதர்கள் இடம் பெற்ற அளவுக்கு சாதிசனம் (1995) தொகுப்பில் இடம்பெறவில்லை. எல்லாக் கதைகளுமே சாதி அடையாளம் கொண்ட கதாபாத்திரங்களாகவே வெளி வந்துள்ளன. என்றாலும், தலித் முகச் சுளிப்புகளோடு ரசிக்கும் படைப்பு மனம் இவற்றில் வெளிப்படுகின்றன. விழி.பா. இதயவேந்தன் கதைகள் பெரும்பாலும் சேரி மாந்தர்களை முன்னிறுத்தும் கதைகளே. தொடக்க நிலையிலேயே தன்னைச் சுற்றி யுள்ளவர்களையும் தன்னையும் பற்றிய கதைகளை எழுதிவரும் விழி.பா. இதய வேந்தனின் கதைகள் வாசகர்களைக் குற்றவாளிக் கூண்டிலோ, எதிர் முகாமிலோ நிறுத்துவதில்லை. அதற்கு மாறாக இரக்கத்தை யாசிக்கும் தொனியைக் கொண்டவை.\nகிளுக்கி என்ற தொகுப்பின் மூலம் அறியப்பட்டவரான பாப்லோ அறிவுக் குயில் தொடக்கத்தில் கவிதைகள் எழுதியதன் தொடர்ச்சியாகக் கதைக் களனைத் தேர்வு செய்தவர். கவிதையின் சாயல்��ொண்ட நடையையும் அத்துமீறிய பாத்திரங்களின் துணிச்சல் மனோபாவத்தையும் இவரது கதைகள் சில வெளிப்படுத்தியுள்ளன. ‘வீடு’, ‘வலி’, ‘போதை’, ‘கோவம’¢, ‘சூரி’ போன்ற இவரது கதைகள் சாதீய முரணைத் துல்லியமாக நிறுத்திய கதைகள் எனலாம்.\nபாமாவின் சிறுகதைகள் அவரது நாவல் வெளிப்டுத்தும் தொனியையே கொண்டுள்ளன. ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் நிகழ்வு அல்லது மனநிலை வெளிப்பாடாக - வரலாறாக உள்ளன. ‘பணக்காரி, அண்ணாச்சி, ஒரு தாத்தாவும் எருமையும், பொன்னுத்தாயி, அந்தக்காலம்’ என்று தலைப்பிட்டு எழுதியுள்ள பாமா, எல்லாக் கதைகளிலும் சாதீய முரணைக் காட்டத் தயங்கவில்லை. அவரது எல்லா வகையான எழுத்திலும் சாதி பேசப்பட வேண்டிய விசயம் என்னும் உறுதியை வெளிப்படுத்தியுள்ளார்.\nஅபிமானியின் கதைகளும் உஞ்சை ராசனின் கதைகளும் தலித் அல்லாத சாதியினரை அதிக அளவு கதாபாத்திரங்களாக ஆக்கியுள்ளன. அபிமானியின் நோக்காடு தொகுப்பில் உள்ள ‘ருசி, கண்ணீர்ப் பட்டாளங்கள், தண்டம்’, பனைமுனி தொகுப்பில் உள்ள ‘பாறைகள், வெப்பம், வரம்பு, ஆட்டம்’ என அனைத்துக் கதைகளுமே மற்றவர்களைக் கதாபாத்திரங்களாக்க்¤ உள்ளன. உஞ்சை ராசனின் எகிறு தொகுப்பிலும் ‘துணிவு, பழி, ஆத்திரம், அடிமைக்கு அடிமை தனிக்கிராமம், நெருப்பு, மறுப்பு, உறுதி, சொந்தக்கால்’ என அனைத்துக் கதைகளும் சாதீய முரணில் மேல் சாதிக் கதாபாத்திரங்களை முன் நிறுத்தியுள்ளன. இத்தகைய கதைகள் தலித் வாசகனிடம் சாதி வேறுபாடு பற்றிய புரிதலையும் அடிமைத் தளை யைக் களைய வேண்டிய விழிப்புணர்வையும் தலித் அல்லாத சாதியினரிடம் மன மாற்றத்தையும் வேண்டி நிற்பன எனலாம். அபிமானியும் உஞ்சை ராசனும் எதிர்சாதிக் கதாபாத்திரங்களை முன்னிறுத்திச் சாதி வேறுபாடுகளைப் பற்றிய பிரக்ஞையை உண்டு பண்ண முயலும் முயற்சிக்கு மாற்றாக சோ.தர்மனின் கதைகள் தலித் கதாபாத்திரங்களைக் குற்றவாளிகளாக்கி - கிசும்பு செய்தவர்களாக நிறுத்தி ஒத்துப்போகச் சொல்கின்றன. சமாதான சக வாழ்வை முன்னிறுத்தும் கதைக் களன்களை அவரது நசுக்கம், சோகவனம், கதைகளில் வெளிப் படையாகக் காணலாம்.\n1. தலித் என்ற சொல்லிற்கு என்னென்ன பொருள் உண்டு, அச்சொல் எந்தெந்தக் குழுக்களை உள்ளடக்கியது என நீண்ட விவாதங்கள் நடந்துள்ளன. பெரும்பாலும் தலித் அல்லாத எழுத்தாளர்களின் / சிந்தனையாளர்களின் கட்டுரைகளின் தொகுப்பான தலித்தியம் என்ற நூலில் ஆங்காங்கே இவ்விளக்கங்கள் கிடக்க இங்கே தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.\n‘தலித் என்பவர் யார் என்ற கேள்விக்குக் கெய்ல் ஓம்வெத், ‘தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், புதிய பௌத்தர்கள், உழைக்கும் மக்கள், நிலமற்றவர்கள், ஏழை விவசாயிகள், பெண்கள், அரசியல் ரீதியாகவும் மதத்தின் பெயராலும் பொருளாதார ரீதியாகவும் சுரண்டப் படும் அனைவருமே தலித்துகள்தான் என்கிறார். (1996, காவ்யா, சண்முகசுந்தரத்தின் மேற்கோள், பக். 138)\nஒரு சாதியைக் குறிக்கிற ஒன்றாக ‘தலித்’ என்கிற சொல்லைச் சுருக்கிவிடக்கூடாது. தலித் என்பது வேதனையின் குறியீடாக இருக்க வேண்டுமே தவிர சுரண்டலின் குறியீடாக ஆகிவிடக்கூடாது. சுரண்டல் மற்றும் கொடுமை, அக்கிரமங்களை எதிர்க்கிற குறியீடாக மலர வேண்டும். அவமானம், பாதுகாப்பின்மை, எதிர்ப்பு ஆகிய பொருள்களைத் ‘தலித்’ என்ற சொல் தரவேண்டும். (சித்தலிங்கையா நேர்காணல்; 1994. நிறப்பிரிகை) தலித் என்ற சொல்லுக்கு, குழியில் விழுந்தவன்; அமுக்கப் பட்டவன்;நசுக்கப்பட்டவன்; மண்ணாக இருப்பவன்; நசுக்கப்பட்ட மண் துகள்கள்; ஒடுக்கப்பட்டவன்; ஒதுக்கப்பட்டவன்; விலக்கப் படுகிறவன்....... இப்படிப் பல அர்த்தங்கள் கொள்ளலாம்.\nஇதுவரை நாம், அரசியல், சமூகம், இலக்கியம் எல்லாவற்றிலுமே சாதியத்தைக் காத்து வைப்பதையே வேலையாகச் செய்து வந்திருக கிறோம். இதுவரை நாம் செய்த பணியினையே ‘தலித்’ எனும் சொல்லுக் குள்ளும் செய்வோம். இதை விடுத்து ‘தலித்’ என்பதற்கு ஒடுக்கப்பட்ட மக்களையெல்லாம் குறியீடாக்கும் ஒரு தமிழ்ச் சொல்லை உருவாக்குங்கள். இல்லாத பட்சத்தில் இச்சொல்லைச் சாதிய பாவத்திலிருந்து போராட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். (தமிழ் நாட்டில் அட்டவணைச் சாதிக்குள் ஒன்றான பள்ளர்கள் - தலித்துகள் அல்ல என வாதிட்டுவரும் தே. ஞானசேகரன், டிசம்பர் 1995, மள்ளர் மலர், கோவை).\nதலித் விவாதங்கள் தொடங்கிய முதல் இரண்டு ஆண்டு (1991 - 1992)களில் நிகழ் (20 - 23), மேலும் (1), சுபமங்களா (1992 பல இதழ்களில்), ஆய்வு (1992), சிலேட் (1992) போன்ற இதழ்கள் பங்கெடுத்தன. அந்த விவாதத்தில் விழுப்புரம் சீராளன், ப.கிருஷ்ண சாமி, உஞ்சை ராசன், முருகன், மனுஷ்ய புத்திரன், முங்காரி, தமிழவன்,ராஜ்கெதமன், தி.க.சி., கோமல், பிரபஞ்சன், சுந்தர ராமசாமி, ஞானி போன்றவர்கள் பங்கெடுத்தனர். இவ்விவாதங்��ள் தலித் அரசியல் என்ற ஆவணம் வந்த பின்பு (1994) நின்றுபோனது.\n2. இம்மூவரில் ராஜ் கௌதமன், புதுவை அரசுக் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணிபுரிபவர். எந்தப் பத்திரிகை ஆசிரியர் குழுவிலும் எந்த அரசியல் பண்பாட்டு அமைப்புகளிலும் உறுப்பினர் என்ற அளவில் கூட இணைத்துக் கொள்ள விரும்பாத சுதந்திரச் சிந்தனையாளர், நவீன இலக்கிய விமரிசனத் துறையில் செயல்பட்டு வந்த இவர், 90களுக்குப்பின் ‘தலித’ சிந்தனைகளை உள்வாங்கி விமர்சன நூல்களை எழுதினார்.\n1. தலித் பண்பாடு, 1993, கௌரி பதிப்பகம், புதுவை.\n2. தலித்திய நோக்கில் தமிழ்ப் பண்பாடு, 1994, கௌரி பதிப்பகம், புதுவை,.\n3. அறம், அதிகாரம், 1996, விடியல் வெளியீடு, கோவை.\n4. பொய் + அபத்தம் - உண்மை, 1995, விளிம்பு டிரஸ்ட், கோவை.\nமார்க்ஸும் ரவிக்குமாரும் தொண்ணூறுகளில் தமழ்ச் சிந்தனைகளைத் திசை திருப்பிய நிறப்பிரிகை இதழின் ஆசிரியர் குழுவில் செயல்பட்டவர்கள். (இன்னொருவர் பொ. வேல்சாமி) அ. மார்க்ஸ் இயற்பியல் துறைப் பேராசிரியர். ரவிக்குமார் வங்கி ஊழியர், தலித் சிந்தனைகள் அடங்கிய அ.மார்க்ஸின் நூல்கள்.\n1. மார்க்சியமும் இலக்கியத்தில் நவீனத்துவமும், 1993, பொன்னி, சென்னை.\n2. உடைபடும் மௌனங்கள், 1994, விடியல், கோவை.\n3. பின்நவீனத்துவம், இலக்கியம், அரசியல், 1995, விடியல், கோவை.\n4. உடைபடும் புனிதங்கள், 1997.\nரவிக்குமார் : ஆதவன் என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்வது உண்டு. கதைகள் கவிதைகள், உரையாடல்கள், கட்டுரைகள் எனப் பல மொழி பெயர்ப்புகளைச் செய்துள்ள ரவிக்குமார், கல்வித்துறையாளர்கள், பத்திரிகை யாளர்கள், பிற மொழிகளில் செயல்படுகிறவர்கள் எனப் பலரையும் அடையாளங் கண்டு தலித் சொல்லாடல்களின் தளத்தை விரித்தவர். அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் ஒன்றுதான். அவரது பதிப்பில் வெளியான நூல்கள் பல. தலித் இதழின் பின்னணியில் இருந்து செயல் படுபவர்.\n1. கண்காணிப்பின் அரசியல், 1995, விடியல், கோவை.\n2. உரையாடல் தொடர்கிறது, 1995, விடியல், கோவை.\n3. தலித் கலை இலக்கியம் அரசியல், (தொ.ஆ), 1996, தலித் கலை விழாக்குழு, நெய்வேலி.\n4. பூனா - ஒப்பந்தம் - அம்பேத்கர் (ப.ஆ), 1996, விளிம்பு டிரஸ்ட்.\n5. தலித் என்ற தனித்துவம் (தொ.ஆ), 1997, தலித் கலை விழாக்குழு, நெய்வேலி.\nஇம்மூவரும் அக்காலக்கட்டத்தில் வந்த இதழ்களான கிழக்கு, கோடாங்கி, கவிதா சரண், முன்றில், சுபமங்களா, ஆய்வு ஊடகம், களம் புதிது, நிகழ், சிதைவு, ���டையாளம், சிலேட், கேப்பியார் முதலான பலவற்றிலும் தலித் சொல்லாடல்கள் குறித்து எழுதினர். அதில் முன்னிலை வகித்தவர் அ.மார்க்ஸ் எனலாம்.\n3. தலித் கலை விழாக்குழு :\n,இதன் முதன்மை நோக்கம் நூல் வெளியிடுதல் அல்ல. புதுவையில் தொடங்கப் பட்ட தலித் பண்பாட்டுப் பேரவையின் கிளைகள் ஆங்காங்கே தொடங்கப் பட்டு விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் சாத்தியமாகாத நிலையில் நெய்வேலியில் தொடங்கப்பட்ட அமைப்பு இது. நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றும் பொறியாளர்களின் கூட்டு முயற்சியில் பணம் திரட்டப் பட்டு ஆண்டு தோறும் கலை விழாக்கள் நடத்தத் திட்டமிடப்பட்டது. ஓரிரு ஆண்டுகள் கலை விழாக்களையும் நடத்தியது.\n4. தலித் சாகித்ய அகாதமி :\nமத்திய அமைச்சராக இருந்த இரா. தலித் எழில் மலையின் அக்கறை சார்ந்த வெளிப்பாடு.\n5. விடியல், கோவை :\nகோயம்புத்தூரில் இயங்கும் இப்பதிப்பகம், மார்க்சிய லெனினியச் செயலாளி யாக இருந்த சிவஞானம் என்ற தனி நபரின் உழைப்பு சார்ந்து இயங்குகிறது. அரசியல் சிந்தனைகளை மையப்படுத்தும் நூல்களை வெளியிடுவதில் அதிக அக்கறை காட்டுபவர் சிவஞானம். புத்தகத்தில் போட்ட பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்ற விருப்பத்தைவிட விடியல் வெளியீடுகள் வாசிக்கப் பட வேண்டும். விவாதிக்கப்பட வேண்டும் என விரும்புபவர். தலித் செயல் பாடுகளின் வெளிப்பாடுகளாக நூல்கள் வெளியிட ‘விளிம்பு டிரஸ்ட’¢ நிறுவப் பட்டபோது அதன் பொறுப்பையும் கவனித்தார். தலித் கலை விழாக் குழுவினரின் நூல்களை விற்கும் பொறுப்பைக்கூட விடியல் பதிப்பகமே ஏற்றது. நிறப்பிரிகை, ஊடகம் போன்ற இதழ்களின் விற்பனைகளைக் கூட இப்பதிப்பகம் சில காலம் ஒருங்கிணைத்தது. தலித் இலக்கிய முயற்சிகளில் விடியலின் பங்களிப்பாக மொழி பெயர்ப்பு நூல்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.\nபாவண்ணனின் மொழிபெயர்ப்பில் வந்த கன்னட நூல்கள் :\n1. புதைந்த காற்று, சிறுகதைகள், 1996.\n2. ஊரும் சேரியும், சித்தலிங்கையாவின் தன் வரலாற்று நூல், 1996.\n3. கவர்மெண்ட் பிராமணன், அரவிந்த் மாளகத்தி - தன் வரலாற்று நூல், 1998.\n4. பசித்தவர்கள், தேவனூரு மகாதேவ, பாவண்ணணின் மொழிபெயர்ப்பான இந்நூல் நேஷனல் புக் டிரஸ்ட்டால் வெளியிடப்பெற்றது.\nதலித் நாவலாசிரியர்கள் - நாவல்கள்\nசிவகாமி -பழையன கழிதலும் (1989)\nபாமா - கருக்கு (1992)\nஇமையம் -கோவேறு கழுதைகள�� (1994)\nஸ்ரீதர் கணேசன் -உப்பு வயல் (1998)\nவிழி.பா.இதயவேந்தன் நந்தனார் தெரு (1991)\nபாமா - கிசும்புக்காரன் (1995)\nபாப்லோ அறிவுக்குயில் - கிளுக்கி (1995)\nஉஞ்சை ராசன் - எகிறு / 1995\nசோ. தர்மன் -நசுக்கம் (1996)\nதலித் கதாபாத்திரங்கள் இடம் பெறும் தமிழ் நாவல்கள்\n1. முருகன் ஓர் உழவன், கா.சீ. வேங்கட் ரமணி, 1927.\n2. சர்க்கா, பி.எம். ராஜகோபாலான், 1948.\n3. தியாக பூமி, கல்கி, 1962.\n4. ஊர்வலம், நித்யானந்தன், 1962.\n5. இருபது வருஷங்கள், ம.சீ. கல்யாண சுந்தரம், 1965.\n6. வீடும் வெளியும், வல்லிக்கண்ணன், 1967.\n7. மலரும் சருகும், டி. செல்வராஜ், 1966.\n8. கரிசல், பொன்னீலன், 1967.\n9. தாகம், கு. சின்னப்ப பாரதி, 1975.\n10. குருதிப்புனல், இந்திரா பார்த்தசாரதி, 1977.\n11. தோழர், தனுஷ்கோடி, ராமசாமி, 1985.\n12. ஜெய ஜெய சங்கர, ஜெயகாந்தன், 1976.\n13. புதிய தரிசனங்கள், பொன்லன், 1992.\nதலித் அல்லாத படைப்பாளிகளின் இந்நாவல்களில் தலித் நிலைபாடுகள் / சித்திரிப்புகள் உள்ளன. (இப்பட்டியல் இ. முத்தையாவின் தமிழ் நாவல்களில் தலித் நிலைபாடுகள் என்பதிலிருந்து உருவாக்கப் பட்டது.)\nதமிழினி 2000 என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை. காலச்சுவடு அக்கருத்தரங்கக்கட்டுரைகளை நூலாக வெளியிட்டுள்ளது.\n# இலக்கியங்கள் , தலித் இலக்கியம் பற்றி\nபண்பாட்டு நிலவியலும் தமிழ் நாவல் வாசிப்பும்\nசில நிகழ்வுகள்/ சில குறிப்புகள்\nஇலக்கியங்கள் நாடகவியல் அரசியல் கதைவெளி மனிதர்கள் கல்வியுலகம் சினிமா ஊடகவெளி நினைவின் தடங்கள் நுண்ணரசியலும் பேரரசியலும் திசைகளின் வாசல் நாவல் என்னும் பெருங்களம் நூல்களின் உலகம் கல்விச் சிந்தனை வெகுமக்கள் அரசியலும் பண்பாடும் தலித் இலக்கியம் பற்றி பயணங்கள் .. மனிதர்கள்… அனுப்பவங்கள்…\nதமிழ் ஊடகங்களில் ஒடுக்கப்பட்டோர் நிலையும் விடுதலை...\nதமிழ் ஊடகங்களில் பழங்குடியினர் பதிவுகள்\nசி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம் நினைவோட்டங்களின் வி...\nஇமையத்தின் செடல்:எதிர்பார்ப்புகளற்ற கீழைத் தேய வாழ...\nமுருகபூபதியின் சூர்ப்பணங்கு: சோதனைப் பேய் பிடித்தா...\nநீயா நானாவில் அன்னா ஹசாரேயும் நானும்\nதமிழியல் துறை, சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி.\nஇவ்வலைப் பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/07/blog-post_20.html", "date_download": "2018-07-19T09:12:35Z", "digest": "sha1:JVZ35KNQQ7QU3OHGOTQR74PBE6U4TG5Z", "length": 14888, "nlines": 145, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பெண்னிண் சந்தேகமும் சம்மதமும்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகண்ணனின் மனைவியர்களுக்குள்ளே இருக்கும் அதிகார போட்டிகள், அதில் தான் பாதிக்காமல் சாதுரியமாக நடத்தும் கண்ணனின் சாகசங்கள் போன்றவறை ஜெயமோகன் அழகாக படம்பிடித்து காட்டுகிறார். பெண்களை ஒரு கோணத்தில் மிக உயர்ந்தவர்களாக, மனத்திண்மையும் விசாலமும் உடையவர்களாக காட்டும் வெண்முரசு மற்றொரு கோணத்தில் அவர்களின் சிறுபிள்ளைத்தனமான அகங்காரங்களை, சஞ்சலங்களை, அதனால் அவர்கள் செய்யும் சச்சரவுகளை விவரிக்கவும் செய்கிறது.\nஒரு ஆணை மணந்துகொள்ள பல பெண்கள் போட்டிபோடுவதில்லை. தானாக ஒரு ஆணிடம் சென்று தன் காதலை சொல்வதை தன்மான இழுக்காக பெண் கருதுகிறாள். காதலுக்கு சம்மதிப்பதை தான் ஒரு ஆணுக்கு வழங்கும் மிகப்பெரிய அங்கீகாரம் என்பதைப்போல் அவள் நடந்துகொள்கிறாள்.\nஇதில் ஆண்கள் இவ்வளவு பெருமை பார்ப்பதில்லை. ஒரு பெண்ணை மணந்துகொள்ள பல ஆண்கள் போட்டியிடுகின்றனர். அதில் எந்த வெட்கத்தையும் பார்ப்பதில்லை. பெண்களிடம் காதலை யாசிப்பது என்பதை ஒரு இழுக்காக ஒரு ஆண் கருதுவதில்லை. காதலில் பெண்ணின் அனுமதி கிடைத்த ஒருவன் பெரிதாக ஒன்றை சாதித்த திருப்தியை அடைகிறான்.\nஅதே நேரத்தில் திருமணத்திற்கு பின் எல்லாம் தலைகீழாக மாறிவிடுகிறது. பெண் மற்ற பெண்களை இப்போது போட்டியாக கருதுகிறாள். தன் கணவன் திருடுபோகக்கூடியவன், ஆகவே பாதுகாக்கப்படவேண்டியவன் என நினைத்து, அதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறாள். இது அவளுக்கு ஒரு முக்கியமான வேலையாக இருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் அவள் தன் கணவனால் பார்க்கப்படுபவர்கள் மற்றும் தன் கணவனை பார்ப்பவர்கள் என அனைவரையும் கண்காணித்துக்கொண்டு இருக்கிறாள். பெரும்பாலான பெண்கள் இப்படி செய்வதை பார்க்கலாம். மற்றசில பெண்கள் இதை யாரும் கவனிக்காத வகையில் திறமையாக செய்வார்கள். என் நண்பரின் மனைவி திடீரென்று ஒருநாள் அலவலகம் வந்து நண்பரை பார்த்துவிட்டு எங்கள் அனைவரையும் நலம் விசாரித்துவிட்டு சென்றார். இரண்டு பேருந்துகள் மாறி அவ்வளவு தூரம் அவர் வந்துபோனதற்கான காரணம் ஏனென்று எங்கள��� நண்பர் உட்பட யாருக்கும் அப்போது தெரியவில்லை.\nஆனால் இப்படி கண்காணிக்கும் பெண்கள் தான் சமயத்தில் தன் கணவன் இன்னொருவளை மணந்துகொள்ள சம்மதிக்கவும் செய்கிறார்கள். பின்னர் காலமெல்லாம் மற்றொரு மனைவிக்கு தன்னைவிட அதிக முக்கியத்துவம் தருகிறானோ என சந்தேகித்து கண்காணித்து வருகிறார்கள். இது என்ன மாதிரியான விளையாட்டு என தெரியவில்லை. இன்றைய கால கட்டத்தில் ஒரு ஆண் பல மனைவிகளை மணந்துகொள்ளாமல் இருப்பதற்கு காரணம் சமூக சட்டங்களும் சூழலும் தான். இல்லையென்றால் சிலர் எப்படியும் மனைவியை இதற்கு சம்மதிக்கவைத்து விடுவர். சென்ற தலைமுறைவரை பலதாரமணம் நம் சமூகத்தில் பரவலாக இருந்திருக்கிறது. இரண்டு மனைவியரைக்கொண்டவர்கள் மனைவியை மதிக்காத முரடர்களாகவோ சுயநலவாதிகளாகவோ இருந்தார்கள் என்றால் கூட புரிந்துகொள்ளலாம். ஆனால் நான் பார்த்தவரை அன்பும் இரக்கமும் கொண்டவர்களாக தான் அவர்கள் இருந்தனர். மனைவிகளிடத்தில் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொண்டனர். அவர்கள் தன் மனைவியை எப்படியோ இதற்கு சம்மதிக்க வைத்திருந்தனர்.\nஎனக்கு விளங்காததெல்லாம் எப்படி ஒரு மனைவி தன் கணவனின் மற்றொரு திருமணத்திற்கு சம்மதிக்கிறாள் என்பதும் ஏற்கெனவே மனைவியுடன் இருப்பவனை ஒரு பெண் எப்படி மணந்துகொள்ள சம்மதிக்கிறாள் என்பதும்தான். இதை பெரும்பான்மையான சமூகங்கள் இயல்பாக ஏற்றுக்கொண்டது எப்படி இதற்கு எதாவது உளவியல் அல்லது உயிரியல் காரணம் இருக்கிறதா\nபல்வேறு நோய்கள், போர்கள், விபத்துகள் போன்றவற்றினால் அடிக்கடி தன் குடிகளை இழந்த சமூகங்கள் தம் இருப்பை தக்கவைத்துக்கொள்ள அதிகமான குழந்தைப்பேற்றுக்கு மறைமுகமாக தன் குடிகளை வலியுறுத்தியிருக்கும். அந்தக்காலகட்டத்தில் பெண்களைவிட ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருந்திருக்கும். ஆகவே அனைத்து பெண்களும் மணமாகி குழந்தைப்பெறுவது முக்கியம் என்று கருதிய சமூகம் பலதாரமணத்தை அங்கீகரித்திருக்கும். இது சமூக பிரக்ஞையில் ஆழப்பதிந்து சென்ற நூற்றாண்டுவரை தொடர்ந்து வந்திருக்கிறது. இப்போது இந்த காரணங்கள் இல்லாமையால் பலதாரமணம் சமூகங்களிலிருந்து விலக்கப்பட்டுவருகின்றது. ஆண்கள் பெண்கள் மன ஆழத்தில் இருந்து இன்னும் முற்றாக இந்த தாக்கம் விலகவில்லை என்பதனால், ஆண் பெண் இடையேயான இந்த சந்தேக ���ிளையாட்டு இன்னமும் நடைபெற்று வருகிறது என நினைக்கிறேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசில் கனவுகள் - மகராஜன் அருணாச்சலம்\nகுலக் குழுக்களில் குறுகும் அறம்\nகாதலில் பெருகும் பெண்ணின் அகங்காரம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/72-218821", "date_download": "2018-07-19T09:56:35Z", "digest": "sha1:JOP3T2X3D6TFAYLCBYVN5XJNPEFXSCQ5", "length": 4255, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வீடுகள் கையளிப்பு", "raw_content": "2018 ஜூலை 19, வியாழக்கிழமை\nகிளிநொச்சி - தருமபுரம் பகுதியில், மாற்றீட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு, இன்று (10) நடைபெற்றது.\nஇந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், கண்டாவளை பதில் பிரதேசச் செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viruba.com/oatotalbooks.aspx?Name=Albert%20Camus", "date_download": "2018-07-19T09:22:39Z", "digest": "sha1:6NZ6F3PKHXYVEY7NYELPF33EAHDD37XA", "length": 1550, "nlines": 23, "source_domain": "www.viruba.com", "title": "முகப்பு", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 0\nஆசிரியர் : பதிப்பகம் :\nபுத்தக வகை : ஆண்டு :\nஎன்ற அயலக ஆசிரியரின், தமிழிற்கு வந்த ஆக்கங்கள்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2008)\nஆசிரியர் : நடராஜ், வி\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2017/10/7.html", "date_download": "2018-07-19T09:50:12Z", "digest": "sha1:LT6X2AWAA6ZCZUBW35ZOHBD5AGEOPS6L", "length": 3225, "nlines": 75, "source_domain": "www.trincoinfo.com", "title": "உலக அதிசயங்கள் 7 ஐ யும் இலவசமாக சுற்றி பார்க்க! - Trincoinfo", "raw_content": "\nHome / TECHNOLOGY / உலக அதிசயங்கள் 7 ஐ யும் இலவசமாக சுற்றி பார்க்க\nஉலக அத��சயங்கள் 7 ஐ யும் இலவசமாக சுற்றி பார்க்க\nஉலக அதிசயம் ஒன்றை பார்ப்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.இவ்வேளையில் சாமானிய மக்களும் உலகின் பல்வேறு பகுதிகளை நேரில் பார்த்த அதே களிப்புடன் பார்வையிட இணையத்தில் வசதிகள் உள்ளன .\nஇங்கே பகிர்ந்துள்ள தளம் வாயிலாக உலகின் புதிய 7 அதிசயங்களையும் 360 கோணத்தில் பார்வையிடலாம் .கிட்டத்தட்ட அதிசய உலகத்திற்கு நேரில் சென்று பார்த்த திருப்தி ஏற்படுகிறது.\nநீங்களும் உலக அதிசயங்களை இலவசமாகக் காண இங்கே சுட்டுங்கள்.\nஎமது ட்ரிங்கோ இன்போ இணையதளத்தை பார்வை இட்டதற்கு மிக்க நன்றி.. உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் எமது இணையதளம் பற்றி தெரிவியுங்கள்.. ---ட்ரிங்கோ Admin கோபிசங்கர்---\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/salem-collector-rohini-getting-more-respect-from-public-286802.html", "date_download": "2018-07-19T10:04:01Z", "digest": "sha1:RH4SOJMDF27TYIYBW4AFVIZG6OXILJJU", "length": 10326, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "இப்படி ஒரு கலெக்டர் நெல்லைக்குக் கிடைத்திருந்தால் 4 உசிரு போயிருக்காதே!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஇப்படி ஒரு கலெக்டர் நெல்லைக்குக் கிடைத்திருந்தால் 4 உசிரு போயிருக்காதே\nஆட்சியர் ரோகினியின் தனது நடவடிக்கையால் அதிரடி காட்டி வருகின்றார். இதனால் அவருக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.\nசேலம் மாவட்டத்தின் 171 ஆவது கலெக்டராக ரோகினி ராம்தாஸ் கடந்த ஆகஸ்ட்டு மாதம் பதவியேற்றார். இவர் சேலம் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர் ஆவார்.\nரோகினி, 2008-ம் ஆண்டில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் சப்-கலெக்டராக தனது பணியை தொடங்கினார். அப்போது தாமிரபரணி ஆற்றில் இரவு நேரத்தில் மணல்திருட்டில் ஈடுபட்டவர்களை மடக்கிபிடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.சப் கலெக்டராக இருந்தபோதே கெத்து காட்டிய ரோகினி சேலம் கலெக்டராக பொறுப்பேற்றதில் இருந்து பின்னி பெடலெடுத்து வருகிறார்.\nசேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற முதல் நாளே மக்களுக்கு தேவையான வசதிகள் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தி கிலியை கிளப்பினார்.மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக நாற்காலிகள் உள்ளிட்டவற்றை வழங்கினார். அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து நடவடிகை எடுப்பதாக உறுதியளித்தார் ஆட்சியர் ரோகினி.\nஇப்படி ஒரு கலெக்டர் நெல்லைக்குக் கிடைத்திருந்தால் 4 உசிரு போயிருக்காதே\nமீன் விற்பணையில் அதிகாரிகள் ஆய்வு-வீடியோ\nரயில் தண்டவாளத்தில் சிக்கிய மாடுகள் மீட்பு-வீடியோ\nதிருப்பூர் குப்புசாமிபுரம் பகுதியில் 400 கிலோ குட்கா பறிமுதல்-வீடியோ\nபிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதிருவண்ணாமலையில் ரஷ்ய நாட்டு சுற்றுலா பெண் பலாத்காரம்-வீடியோ\nகடைசி மூச்சு வரை காவிரிக்காக போராடினார் ஜெ...முதல்வர் உருக்கமான பேச்சு-வீடியோ\nகேரள திருமண வரவேற்பு பத்திரிகையில் காய்கறி விதை-வீடியோ\nலாரிகள் வேலை நிறுத்தம்...பல கோடி இழப்பு ஏற்படும் அபாயம்-வீடியோ\nபிஜேபி, ஆர்எஸ்எஸ் இரண்டும் தீவிரவாதம் தான்…கனிமொழி ஆவேசம்…வீடியோ\nதிருமணம் நடக்க இருந்த நிலையில் ஆசிரியை கழுத்து அறுத்து கொலை-வீடியோ\nஇதுவும் விளையாட்டு என கூறி சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரன்-வீடியோ\n100 அடியை தாண்டியது மேட்டூர் அணை-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/05/16/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0/", "date_download": "2018-07-19T09:44:55Z", "digest": "sha1:O6QUE2PHHRXIYWCNMH5XEKDROFJ7F6IC", "length": 15186, "nlines": 142, "source_domain": "thetimestamil.com", "title": "“வாசிப்பாளனை மந்தையாக உருவாக்குவதுதான் ஒரு எழுத்தாளரின் வேலையா?” – THE TIMES TAMIL", "raw_content": "\n“வாசிப்பாளனை மந்தையாக உருவாக்குவதுதான் ஒரு எழுத்தாளரின் வேலையா\nBy த டைம்ஸ் தமிழ் மே 16, 2018\nLeave a Comment on “வாசிப்பாளனை மந்தையாக உருவாக்குவதுதான் ஒரு எழுத்தாளரின் வேலையா\nசமூகத் தீமைகளை பரப்புவதும், வாசிப்பாளனை மந்தையைாக உருவாக்குவதும், வாசகர்களை நுகர்வாளர்களாக மாற்றும் வெகுசன ஊடக வியாபாரத்தை பெறுக்குவதும் என்பதைத் தவிர அவர்கள் என்ன செய்துவிட்டார்கள்\nபாலகுமாரன் இன்றைய மத்திய வயதுகளால் நிரம்பி வழியும் முகநூல் எளக்கிய கர்த்தாக்களுக்கு காதலை, பெண் உடலை, நடுத்தர வர்க்க வாழ்வை எல்லாம் ”மெத்து மெத்து” என்று மென்மையாக எழுதிக்காட்டியவர். நள்ளிரவில் மாடி ஏறிவரும் கள்ளப் பெண்களின் கைகளில் வீசும் ஊசல் ரச வசனையைக்கூட நுட்பமாக உணர்ந்து எழுதியவர். பெரும் வாசகர்கள் குறிப்பாக வாசகிகளைக் கொண்டவர். அவரது மரணம் வருந்ததக்கது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பாலகுமாரனின் பெரும்பாலான நாவல்கள் அவை உச்சத்தில் இருந்த காலத்தில் வாசித்திருக்கிறேன்.\nஆனால், பாலகுமாரன்தான் மத்தியதர வாழ்வை எழுதிக்காட்டியவர், சிறுபத்திரி்க்கை இலக்கியவாதிகள் யாரும் அவரை கர்வத்தால் ஏற்பதில்லை, வெகுசன வாசிப்பை அதிகப்படுத்திய அவரது எழுத்தமுறையை பயலவில்லை என்றெல்லாம் அட்வைஸ்களை அள்ளிவீசும் அண்ணாமலைகளுக்கு.. வெகுசன எழுத்து என்ற போர்வையில், சமூகத் தீமைகளை பரப்புவதும், வாசிப்பாளனை மந்தையைாக உருவாக்குவதும், வாசகர்களை நுகர்வாளர்களாக மாற்றும் வெகுசன ஊடக வியாபாரத்தை பெறுக்குவதும் என்பதைத் தவிர அவர்கள் என்ன செய்துவிட்டார்கள் தமிழ் வெகுசன மனநிலையை பார்ப்பனிய அழகியலாக, பார்ப்பனிய நடுத்தரவர்க்க வாழ்வாக மாற்றியதும், இன்றைய அரசியலில் ஏற்பட்டிருக்கும் எடுபிடி அரசு உருவாக காரணமான, பாசக காவிகளின் அரசியலை தேவை என உள்ளுக்குள் ஏற்ற மத்தியதரவர்க்க அறிவாளிகள் மனநிலையை கட்டமைத்த சந்தைப் பண்டம் தவிர வேறு என்ன எழுதிக்கிழித்தார்கள் இவர்கள்.\nஅந்த பண்டங்களை தங்கள் பண்டங்களாக மாற்ற முயலும் தமிழக பதிப்பக சரக்கு மாஸ்டர்களே இப்படியான அஞ்சலிக் குறிப்பில் சிறுபத்திரிக்கையாாளர்களை சாடிப் புலம்புவார்கள்.\nபாலகுமாரனை ஒருகாலத்தில் விரும்பி எல்லோரும் வாசித்தார்கள் என்றால் காரணம் அன்று பத்திரிக்கை ஜாம்பவான்களாக இருந்த சாவி, மணியன் போன்றவர்களின் அடுத்த தலைமுறை தமிழ் வார, மாத ஊடகப்பத்திரிக்கைகளில் வந்தது. அந்த இளைஞர்களின் வருகையோடு வந்தவரே பாலகுமாரன். ஒரு தலைமுறை மாற்றம் வெகுசன எழுத்து ஊடகத்தில் நிகழ்ந்தது. மாலன் போன்ற இளம் பத்திரிக்கையாளர்கள், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்ற தொடர் நாவலாசிரியர்களோடு அந்த இடத்தை நிரப்ப உருவானவரே பாலகுமாரன்.\nஏதோ ஒரு உன்னத எழுத்து வீழ்ந்துவிட்டதான பாவனையைவிட்டு, உண்மையாக பாலகுமாரன் எழுத்துக்களினால் உருவாக்கப்பட்ட சமூக மாதிரிகளை, வடிவமைப்புகளை, அழகியலை அது நுகர்வை எப்படி மாற்றியமைத்தது என்பதையும், பார்ப்பனிய வாழ்முறையை உன்னதப்படுத்தி சராசரி மக்கள் மனத்தளத்தில் எப்படி ���ஈஷிக்கொண்டு” நுழைந்தது என்பதை பேசுவதே அவருக்கு செய்யப்படும் மரியாதையாக இருக்கும். பாலகுமாரன் தான் என்ன எழுதுகிறோம் என்பது பற்றிய தெளிவுடன் இருந்தவராகத்தான் தெரிகிறார். இவர்கள் குறிப்பாக சில சிறுபத்திரிக்கை, பதிப்பகத்தார்கள் புலம்புவதைப்போல ஏதோ உன்னத சிகரத்தை தொட்டவர் என்கிற பாவனை எல்லாம் அதிகம்.\nபாலகுமாரன் அவர்களது மரணம் வருந்ததக்கது, அவரது மரணத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.\nஜமாலன், எழுத்தாளர்; இலக்கிய விமர்சகர்.\nகுறிச்சொற்கள்: சர்ச்சை ஜமாலன் பாலகுமாரன்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்\" : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்\n12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nகுழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nஎட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\n“நெஞ்சில் உறுத்திய முள்ளை கிளைந்தெடுத்துவிட்டு விடைகொடுத்தார் ம. இலெ. தங்கப்பா”\nகுழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்\n12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை\nவனத்துறையின் நிபந்தனைகளை மீறும் எட்டு வழி பசுமை சாலை திட்டம்\n“ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்” : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்\nஎட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry கர்நாடக தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் செய்த தவறு…\nNext Entry கேன்ஸ் 2018: குர்து இன பெண் போராளிகளின் கதையை சொல்லும் Les Filles du soleil\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2011/09/blog-post_22.html", "date_download": "2018-07-19T09:55:42Z", "digest": "sha1:TU4F3Z5NQTMSOBK46OXQMZEEJ5D2UGTN", "length": 95757, "nlines": 1170, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nபாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி\nபாஸந்தி, பக்கோடா மற்றும் ஃபில்டர் காஃபி\nவயதானவர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி\nஇளைஞர்களுக்கு: பாஸந்தி, பக்கோடா, ஃபில்டர் காஃபி & வில்ஸ் ஃபில்டர் (வில்ஸ் ஃபில்டர் பதிவின் கடைசியில் உள்ளது. எடுத்துப் புகைத்தாலும் சரி அல்லது சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு போனாலும் சரி, வாத்தியார் கண்டு கொள்ள மாட்டார்\nபெண்ணை வர்ணிப்பதற்கு - அதுவும் கேட்பவன் அசந்து போகும் அள்விற்கு வர்ணிப்பதற்கு கவியரசர் கண்ணதாசனை விட்டால் யார் இருக்கிறார்கள்\nஒரு அழகான பெண்ணை அவர் இப்படி வர்ணிக்கின்றார்:\n\"மின்னல் பாதி தென்றல் பாதி\nஉன்னை ஈன்றதோ - நீ\nபுது விபரம் சொல்லும் பள்ளி\nஅடடா, மின்னல் பாதி, தென்றல் பாதி (அதாவது இரண்டும் சேர்ந்து) உன்னை ஈன்றதோ (பெற்றதோ) என்கிறாரே இதற்கும் மேலே கற்பனை செய்ய எங்கே வழியிருக்கிறது இதற்கும் மேலே கற்பனை செய்ய எங்கே வழியிருக்கிறது\nநீ விடியும் காலை வெள்ளி\nபுது விபரம் சொல்லும் பள்ளி\nஎன்று வேறு அடுக்கிக் கொண்டே போகிறார்\nமுழுப்பாடலையும் தெரிந்து கொள்ள வேண்டுமா\n“சுவாமி, இரண்டு ஸ்���ோகம் சொல்லட்டுமா\nவாசலில் கிழிந்த மேல் துண்டும், எட்டு நாள் தாடியும், அழுக்கு பூணூலும், சின்னதாய் நரைத்த குடுமியும், குழி விழுந்த கண்களூமாய் ஒரு பிராமணன்.\nஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம். எனக்கும் மனனம்.\nசொல்லச் சொல்ல கூடவே என் மனசும் முணு முணுக்கிறது.\n“ரொம்ப சந்தோஷம்” இரண்டு கை அறைந்து கூப்புகிறார் அப்பா.\nஇடுப்பு பர்ஸை எடுத்துப் பிரித்து பத்து பைசாவைத் தூக்கி, நீட்டின உள்ளங்கைகளில் போடுகிறார்\n“வழியோட போற பிராமணனுக்கு வைத்தியோட சன்மானம் பத்து கட்டி வராகன்”\nஎதுவும் சொல்லாது பத்து பைசா கொடுத்திருக்கலாம். பத்து கட்டி வராகன் என்று நீட்டி முழங்கியதுதான் நஞ்சு.\nவாசலில் நின்றது வெறித்துப் பார்க்கிறது. நான் மாறி மாறி இருவரையும் பார்க்கிறேன். குழி விழுந்த கண்களில் வெறுப்பும், கோபமும் தெரிகின்றன. அங்கேயும் நஞ்சு கொப்பளித்துவிட்டது.\n“பதினாறும் பெத்து பெரு வாழ்க்கை வாழணும். நீங்க போறபோது இந்த பத்துபைசா கூடவரும்”\n“எச்சக்கலை படவா, என் வாசலில் நின்னு, நான் போறது பத்தியா பேசறே” தகப்பன் சீறி எழ.....\n“பத்து பைசாவிற்கு இதுதான் பேச முடியும்” நின்று பதில் சொல்லிவிட்டு போகிறது அது.\n சவண்டி நாயே..” தெருவை உலுக்கும் என் தகப்பன் குரல். வந்தது காதில் போட்டுக்கொள்ளவேயில்லை.நீள நடை. நான் வீட்டிற்குள் ஓடி, என் ட்ரங்கு பெட்டியைத் திறந்து, தினமணி பேப்பர் கீழே வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயம் எடுத்து கால் சட்டைப் பைக்குள் போட்டுக்கொள்கிறேன். அம்மா காதில் ரகஸியமாய் சொல்கிறேன்.\n“என்கிட்ட ஒரு ரூவா இருக்கும்மா, போய் போட்டுறட்டா\n“போ..போ...சீக்கிரம் போ. அப்பா சொன்னது தப்புன்னு மன்னிப்பு கேளு” அதே ரகசியக் குரலில் அம்மா சொல்கிறாள்.\n- முன்கதை சுருக்கம் என்னும் தன்னுடைய சுய சரிதை நூலில், ஒரு பிரபல எழுத்தாளர் எழுதியதில் ஒரு பக்கம். அவரின் இயற்பெயர் ஸ்ரீனிவாசன். பள்ளி மற்றும் எழுத்துலகில் அவரின் பெயர் ‘பாலகுமாரன்’\nஅடுத்து க.க. லெட்சுமி ராயின் படம் (க.க. என்பதற்கு கவர்ச்சிக் கன்னி என்று பொருள் கொள்ளவும்)\n‘மங்காத்தா’ புகழ் லெட்சுமி ராயை நினைத்துக் கொண்டு\nநீங்கள் வந்திருந்தால், அதற்கு நான் பொறுப்பில்லை\nநம்புங்கள் எங்கள் காலத்து லெட்சுமி ராய் இவர்தான்\nஇந்தப் படத்தில் உள்ள பெண்மணி யார்\nமுடிந்தால் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்\n நம் வகுப்பறை - ஜப்பான் மைனருக்கு நன்றாகத் தெரிந்தவர். ஆனால் ஜப்பானுக்கு இவர் இதுவரை போனதில்லை\nபிறக்கும் சங்கீதமே - அது\nஅவை எல்லாம் உன் எண்ணமே - என்\nமின்னல் பாதி தென்றல் பாதி\nஉன்னை ஈன்றதோ - நீ\nபுது விபரம் சொல்லும் பள்ளி\nஎன்னை உன்னோடு கண்டேன்.. ஓ..\nதங்கம் பாதி வைரம் பாதி\nநூல் இழையில் வாழும் பெண்மை\nஉன் இசையில் ஆடும் பொம்மை\nபடம் : எங்கிருந்தோ வந்தாள்\nகுரல் : டி.எம்.எஸ்., சுசீலா\nநடிகர்கள் : சிவாஜி, ஜெயலலிதா\nலேபிள்கள்: classroom, பாஸந்தி பதிவுகள்\nஇவர் ..என் வானிலே ..ஒரே வெண்ணிலா ..ஜென்சி ஆண்டனி\nஉணவு பிரமாதம். பாஸந்தி இரண்டாவது கிண்ணம் இன்னும் அருமை. புதிருக்குதான் எனக்கு விடை தெரியவில்லை. எனக்கு ஞாபக சக்தி மிகவும் குறைவு. தெரிந்தவர்கள் யாராவது சொல்வார்கள். அப்போது தெரிந்துக் கொள்கிறேன்.\nஅதிகாலையிலேயே எழுந்து இதைப் பதிவேற்றினீர்களா அல்லது time set செய்து இன்ன நேரத்தில் வெளியாக வேண்டும் என்ற auto பதிவா என்பது இன்னொரு புதிர்.\nஉணவு பிரமாதம். பாஸந்தி இரண்டாவது கிண்ணம் இன்னும் அருமை. புதிருக்குதான் எனக்கு விடை தெரியவில்லை. எனக்கு ஞாபக சக்தி மிகவும் குறைவு. தெரிந்தவர்கள் யாராவது சொல்வார்கள். அப்போது தெரிந்துக் கொள்கிறேன்.\nஅதிகாலையிலேயே எழுந்து இதைப் பதிவேற்றினீர்களா அல்லது time set செய்து இன்ன நேரத்தில் வெளியாக வேண்டும் என்ற auto பதிவா என்பது இன்னொரு புதிர்./////\nஉங்கள் பின்னூட்டம் உடனே வெளியிடப்பெற்று, அதற்கான பதிலும் உடனே வெளியாகியிருக்கிறது. நேரம் அதிகாலை 4:20 இது ஆட்டோ பதிவா அல்லது மானுவல் பதிவா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் ஆனந்த்\nஅந்த பெண்மணி புதிருக்கான விடையை மாணவி தேன்மொழி சரியாகச் சொல்லியிருக்கிறார். அதை வெளியிடவில்லை. இன்னும் யார் யார் கண்டுபிடிக்கிறார்கள் பார்ப்போம். பொறுத்திருங்கள்\nஇட்லி வடை காபி போல\nஇந்த புதிய பகுதி... அது சரி..\nசுவைத்தது தமிழாக இருந்தும் ஏனோ\nகாலங்கள் பல கடந்து விட்டன\nதமிழ் தரும் கவிஞர் வரிகளிலிருந்து\nஇட்லி வடை காபி போல\nஇந்த புதிய பகுதி... அது சரி..\nஅது ஓசியில். ஒரு காலகட்டத்தில் மட்டுமே அது சாத்தியம். காசு கொடுத்துச் சாப்பிட்டால் எப்போது வேண்டுமென்றாலும் சாப்பிடலாம் விசுவநாதன்\nஇதற்கெல்லாம் பொருள் கேட்டுக்கொண்டிருந்தால், பதிவு எழுதுவதை நிறுத்திவிட வேண்டியதுதான் பொருள் தேடாதீர்கள். கொடுத்திருக்கும் செய்திகளில் உள்ள சுவையைத் தேடுங்கள். ஆலோசனை வேண்டும் என்றால், மலேசிய வேந்தர் ஆன்ந்த் அவர்களிடம் கேட்டுப்பெற்றுக்கொள்ளுங்கள் விசுவநாதன்\nகாலங்கள் பல கடந்து விட்டன/////\n////நான் வீட்டிற்குள் ஓடி, என் ட்ரங்கு பெட்டியைத் திறந்து, தினமணி பேப்பர் கீழே வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயம் எடுத்து கால் சட்டைப் பைக்குள் போட்டுக்கொள்கிறேன். அம்மா காதில் ரகஸியமாய் சொல்கிறேன்.\n“என்கிட்ட ஒரு ரூவா இருக்கும்மா, போய் போட்டுறட்டா\n“போ..போ...சீக்கிரம் போ. அப்பா சொன்னது தப்புன்னு மன்னிப்பு கேளு” அதே ரகசியக் குரலில் அம்மா சொல்கிறாள்.////\nமெல்லியதாக உரசி உருகச் செய்யும்\nபார்த்த உடன் இதயத்தில் பளீச்சென்று இறங்கும்\nஇவள் தென்றாலாய் அந்த இதயத்தையும்\nஅதானல் தான் இவ்விரு தன்மையும்\nகொண்ட இவள் தமது இதய வானிலே\nஇதுவரை உணர்திடாத புது விவரங்களைச்\nலீலைகளின் மன்னன் அந்தக் கண்ணன்\nகாதல் வரிகளிலும் சமூகச் சாடல்...\nகவிஞர் வாலி... சமூக தடைகளை\nபல ஆண்டுகளுக்குப் பிறகு, வெளிநாட்டில்\n(படத்தில் இருப்பவர் நமது ஜப்பான்காரரின்\nஅவரின் அம்மாவின் முகச்சாயல் தெரிகிறது.)\n பாலகுமாரன் அவர்களின் அந்த சுய சரிதையின் நான்கு வரிகளில் எத்தனை விவரம்.. அதனால் தான் மீண்டும் பின்னூட்டம்...\n//// “சுவாமி, இரண்டு ஸ்லோகம் சொல்லட்டுமா\nவாசலில் கிழிந்த மேல் துண்டும், எட்டு நாள் தாடியும், அழுக்கு பூணூலும், சின்னதாய் நரைத்த குடுமியும், குழி விழுந்த கண்களூமாய் ஒரு பிராமணன்.\nஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம். எனக்கும் மனனம்.\nசொல்லச் சொல்ல கூடவே என் மனசும் முணு முணுக்கிறது////\nகதையும், கதையில் வருபவர்கள் உண்மையானத் தன்மையும்... அதனால் அவர்கள் பெரும் பெருமையும், அவர்கள் உணர்சிகளுக்கு அடிமையாகி சற்று தடம் பிரளும் பொது அவர்கள் அடையும் சிறுமையும்... இருந்தும் எது தர்மம்... எதை சொல்ல செய்ய வேண்டும் என்ற நேர்மையும்... பாலகுமாரரின் அத்வைதக் கொள்கைப் பிடிப்பை அழகுறக் காட்டுகிறது....\nஇங்கே பாருங்கள்... கனகதாரா தோத்திரம் சொல்லும் பெரியவர்... சூழ்நிலையால் உணர்ச்சி பிரளயத்தில் அகப்படும் போது... அப்படி மாறக் கூடாது என்பதை சொல்லாமல் சொல்லுகிறார் பாருங்கள்...\n///வாசலில் நின்றது வெறித்துப் பார்க்கிறது. நான் மாறி மாறி இருவரையும் பார்க்கிறேன். குழி விழுந்த கண்களில் வெறுப்பும், கோபமும் தெரிகின்றன. அங்கேயும் நஞ்சு கொப்பளித்துவிட்டது.////\nதிடீரென்று அஃறிணையில் விளிக்கிறார் பாருங்கள்... ஒரு நான்கு வரிகளில் எத்தனை தத்துவம்....\nசிறந்த எழுத்தாளர் என்பதற்கு வேறு சான்றே தேவை இல்லை... இந்தப் புத்தகத்தை நான் தேடித் படிக்கணும்..\n கண்ணதாசன் ஒரு கவிதை ஊற்று. அருந்த அருந்த சுவை கூடும் தேனினும் இனிய பாடல்கள். வாலி, வேண்டாம் நான் ஏதாவது சொல்லி பிறர் மனம் வேதனைப் பட விரும்பவில்லை. வயதுக்கேற்ற எண்ணம் செயல்கள் வேண்டும். மூன்றாவது அமிழ்தம். பாலகுமாரன், போகிற போக்கில் அடிமனதின் ஆழப் பதிவுகளை மிக எளிதாக வரைந்து விடும் ஆற்றல் கொண்ட ஓவியர். அவரது இட்லி வடை தயிர்சாதம் உண்ண உண்ண திகட்டாத விருந்து. மொத்தத்தில் மிக நல்ல பதிவு. வாழ்த்துக்கள்\nகவிதைகள் அனைத்துமே அருமை. பாலகுமாரனனின் எழுத்தும்தான்.\nநான் கண்டுபிடித்துவிட்டேன், அந்த பெண்மணி பாடகி ஜென்சிதானே\n(படத்தில் இருப்பவர் நமது ஜப்பான்காரரின் சகோதிரியாக இருக்குமோ\nஅவரின் அம்மாவின் முகச்சாயல் தெரிகிறது.)//\nவாத்தியார் பாடம் திருட்டுப் போனதற்குப் பின்னர் நல்ல ஃபார்ம்க்கு இப்போதுதான் வந்துள்ளார். பல்சுவை அருமை.\nபாலகுமாரன் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள பழமார்னேரிக்காரர். தஞ்சையில் நான் வாழ்ந்ததால் அவர் சொல்லும் இடங்கள் எல்லாம் நமக்கும் தெரிந்ததால் சுவையோடு அவர் கதைகளைப் படித்ததுண்டு.\nஅந்தப் பெண்மணி டெல்லி உமாவோ\nஹீத்ரூ விமான நிலையத்திற்குப் போகக் கிளம்பிக்கொண்டே இருக்கிறேன்\nதேமொழி, செளம்யா, தில்லி உமா, கோவிந்த், ஆலாசியம் ஆகியோர் அந்தப் பெண்மணி யாரென்று கண்டுபிடித்து, சரியான விடையைச் சொல்லிவிட்டார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள். அவர்களின் பின்னூட்டங்கள் பிறகு வெளியிடப்பெறும். மற்றவர்களுக்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டாமா\n///அந்தப் பெண்மணி டெல்லி உமாவோ\nஇப்ப என்ன பண்ணுவீங்க..இப்ப என்ன பண்ணுவீங்க...\nBlogger தமிழ் விரும்பி said...\n////நான் வீட்டிற்குள் ஓடி, என் ட்ரங்கு பெட்டியைத் திறந்து, தினமணி பேப்பர் கீழே வைத்திருந்த ஒரு ரூபாய் நாணயம் எடுத்து கால் சட்டைப் பைக்குள் போட்டுக்கொள்கிறேன். அம்மா காதில் ரகஸியமாய் சொல்கிறேன்.\n“என்கிட்ட ஒரு ரூவா இருக்கும்மா, போய் போட்டுறட்டா\n“போ..போ...சீக்கிரம் போ. அப்பா சொன்னது தப்புன்னு மன்னிப்பு கேளு” அதே ரகசியக் குரலில் அம்மா சொல்கிறாள்.////\nமெல்லியதாக உரசி உருகச் செய்யும்\nஒரு பக்கத்திற்கே இவ்வளவு மயங்குகிறீர்களே முழுப் புத்தகத்தையும் படித்துப்பாருங்கள். நிச்சயம் பல இடங்களில் தடாலாகிவிடுவீர்கள் ஆலாசியம்\n/////// பல ஆண்டுகளுக்குப் பிறகு, வெளிநாட்டில்\n///////(படத்தில் இருப்பவர் நமது ஜப்பான்காரரின்\nஅவரின் அம்மாவின் முகச்சாயல் தெரிகிறது.)\nஅடடா, தெரியாவிட்டால் சும்மா இருந்திருக்கலாமே சுவாமி தில்லி அம்மையார் சும்மா இருக்க மாட்டாரே தில்லி அம்மையார் சும்மா இருக்க மாட்டாரே\nBlogger தமிழ் விரும்பி said...\n பாலகுமாரன் அவர்களின் அந்த சுய சரிதையின் நான்கு வரிகளில் எத்தனை விவரம்.. அதனால் தான் மீண்டும் பின்னூட்டம்...\n//// “சுவாமி, இரண்டு ஸ்லோகம் சொல்லட்டுமா\nவாசலில் கிழிந்த மேல் துண்டும், எட்டு நாள் தாடியும், அழுக்கு பூணூலும், சின்னதாய் நரைத்த குடுமியும், குழி விழுந்த கண்களூமாய் ஒரு பிராமணன்.\nஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம். எனக்கும் மனனம்.\nசொல்லச் சொல்ல கூடவே என் மனசும் முணு முணுக்கிறது////\nகதையும், கதையில் வருபவர்கள் உண்மையானத் தன்மையும்... அதனால் அவர்கள் பெரும் பெருமையும், அவர்கள் உணர்சிகளுக்கு அடிமையாகி சற்று தடம் பிரளும் பொது அவர்கள் அடையும் சிறுமையும்... இருந்தும் எது தர்மம்... எதை சொல்ல செய்ய வேண்டும் என்ற நேர்மையும்... பாலகுமாரரின் அத்வைதக் கொள்கைப் பிடிப்பை அழகுறக் காட்டுகிறது....\nஇங்கே பாருங்கள்... கனகதாரா தோத்திரம் சொல்லும் பெரியவர்... சூழ்நிலையால் உணர்ச்சி பிரளயத்தில் அகப்படும் போது... அப்படி மாறக் கூடாது என்பதை சொல்லாமல் சொல்லுகிறார் பாருங்கள்...\n///வாசலில் நின்றது வெறித்துப் பார்க்கிறது. நான் மாறி மாறி இருவரையும் பார்க்கிறேன். குழி விழுந்த கண்களில் வெறுப்பும், கோபமும் தெரிகின்றன. அங்கேயும் நஞ்சு கொப்பளித்துவிட்டது.////\nதிடீரென்று அஃறிணையில் விளிக்கிறார் பாருங்கள்... ஒரு நான்கு வரிகளில் எத்தனை தத்துவம்....\nசிறந்த எழுத்தாளர் என்பதற்கு வேறு சான்றே தேவை இல்லை... இந்தப் புத்தகத்தை நான் தேடித் படிக்கணும்..\n கண்ணதாசன் ஒரு கவிதை ஊற்று. அருந்த அருந்த சுவை கூடும் தேனினும் இனிய பாடல்கள். வாலி, வேண்டாம் நான் ஏதாவது சொல்லி பிறர் மனம் வேதனைப் பட விரும்பவில்லை. வயதுக்கேற்ற எண்ணம் செயல்கள் வேண்டும். மூன்றாவது அமிழ்தம். பாலகுமாரன், போகிற போக்கில் அடிமனதின் ஆழப் பதிவுகளை மிக எளிதாக வரைந்து விடும் ஆற்றல் கொண்ட ஓவியர். அவரது இட்லி வடை தயிர்சாதம் உண்ண உண்ண திகட்டாத விருந்து. மொத்தத்தில் மிக நல்ல பதிவு. வாழ்த்துக்கள்\nஉங்களின் பாராட்டிற்கு நன்றி கோபாலன் சார் பலகாரத்திற்காக செலவிட்டது மொத்தமும் உங்களின் பின்னூட்டம் மூலம் கிடைத்துவிட்டது\n(படத்தில் இருப்பவர் நமது ஜப்பான்காரரின் சகோதிரியாக இருக்குமோ\nஅவரின் அம்மாவின் முகச்சாயல் தெரிகிறது.)//\nசொன்னேன். சொன்னதைச் செய்தீர் சகோதரி\nவாத்தியார் பாடம் திருட்டுப் போனதற்குப் பின்னர் நல்ல ஃபார்ம்க்கு இப்போதுதான் வந்துள்ளார். பல்சுவை அருமை.\nபாலகுமாரன் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள பழமார்னேரிக்காரர். தஞ்சையில் நான் வாழ்ந்ததால் அவர் சொல்லும் இடங்கள் எல்லாம் நமக்கும் தெரிந்ததால் சுவையோடு அவர் கதைகளைப் படித்ததுண்டு.\nஅந்தப் பெண்மணி டெல்லி உமாவோ\nதில்லி உமாவையும் உங்களுக்குத் தெரியாது என்பது இப்போது எங்களுக்குத் தெரிகிறது\n///////ஹீத்ரூ விமான நிலையத்திற்குப் போகக் கிளம்பிக்கொண்டே இருக்கிறேன்//////\nப்ளைட்டில் தீர்த்தமெல்லாம் கொடுப்பார்கள். இலவசம்தான். வாங்கிவைத்துக்கொள்ளுங்கள். வேறு யாருக்காவது பயன்படும்\nஅந்தப் பெண்மணி டெல்லி உமாவோ\nஇப்ப என்ன பண்ணுவீங்க..இப்ப என்ன பண்ணுவீங்க...//\nபழிக்குப்பழி வாங்கறதில் நம்ம மக்களுக்கு என்னா ஒரு சந்தோசம்\n சொன்னேன். சொன்னதைச் செய்தீர் சகோதரி//\n////ப்ளைட்டில் தீர்த்தமெல்லாம் கொடுப்பார்கள். இலவசம்தான். வாங்கிவைத்துக்கொள்ளுங்கள். வேறு யாருக்காவது பயன்படும்\nஇப்படி கவுந்திரக் கூடாதுண்ணே... கவுக்காம கவுத்துப் புட்டீங்களே சார்...\nஅந்தப் பெண்மணி டெல்லி உமாவோ\nஇதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்: “அட, கிருஷ்ணா\n///அந்தப் பெண்மணி டெல்லி உமாவோ\nஆத்துக்காரர் பேரெல்லாம் இப்படி தலயில அடிச்சமாதிரி சொல்லலாமோ பொம்மனாட்டி..\n///பழிக்குப்பழி வாங்கறதில் நம்ம மக்களுக்கு என்னா ஒரு சந்தோசம்\nபிறகு நீங்க மட்டுமா.. நானும் உண்மைத் தமிழன்ல..\nஇதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்: “அட, கிருஷ்ணா\nநல்ல டைமிங் சார் உங்களுக்கு\nபாடகர் ஜென்சியையும் அவரது பாடல்களையும் மறக்க முடியுமா\nஆத்துக��காரர் பேரெல்லாம் இப்படி தலயில அடிச்சமாதிரி சொல்லலாமோ பொம்மனாட்டி..//\nஹி ஹி நீங்க சொன்னதுக்கப்புறம்தான் எனக்கே நினைவு வந்துது. (ம்க்கும், எப்பவோ சொன்ன இந்த பேரெல்லாம் நினைவில் இருக்கும். பிறகு எப்படி முதலில் தப்புத்தப்பா விடை கொடுத்தீர்கள்\nஇப்ப என்ன பண்ணுவீங்க..இப்ப என்ன பண்ணுவீங்க...//\nபழிக்குப்பழி வாங்கறதில் நம்ம மக்களுக்கு என்னா ஒரு சந்தோசம்\n இதுக்கென்றே காத்துக் கிடப்பார்கள் போலிருக்கிறது\n////ப்ளைட்டில் தீர்த்தமெல்லாம் கொடுப்பார்கள். இலவசம்தான். வாங்கிவைத்துக்கொள்ளுங்கள். வேறு யாருக்காவது பயன்படும்\nஇப்படி கவுந்திரக் கூடாதுண்ணே... கவுக்காம கவுத்துப் புட்டீங்களே சார்...\nஇலவசம்’ என்பது தமிழர்களின் அடையாளம் ஆயிற்றே வாங்கி வைத்துக்கொள்வதில் என்ன தவறு சுவாமி\n///அந்தப் பெண்மணி டெல்லி உமாவோ\nஆத்துக்காரர் பேரெல்லாம் இப்படி தலயில அடிச்சமாதிரி சொல்லலாமோ பொம்மனாட்டி..//////\n இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி காலத்திற்கு வாருங்கள் சுவாமி லேட்டஸ்ட் டிரெண்ட் தெரியுமா சென்னையில் இருக்கும், இளமையான அம்மணிகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்\n///பழிக்குப்பழி வாங்கறதில் நம்ம மக்களுக்கு என்னா ஒரு சந்தோசம்\nபிறகு நீங்க மட்டுமா.. நானும் உண்மைத் தமிழன்ல../////\nஒட்டு மொத்தமாக தமிழ் சமூகத்தையே கவிழ்த்துவிட்டீர்களே சுவாமி\nஇதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்: “அட, கிருஷ்ணா\nநல்ல டைமிங் சார் உங்களுக்கு\nஅது இல்லை என்றால் 2633 என்ற எண்ணிக்கையை எப்படி சமாளிப்பதாம்\nஆத்துக்காரர் பேரெல்லாம் இப்படி தலயில அடிச்சமாதிரி சொல்லலாமோ பொம்மனாட்டி..//\nஹி ஹி நீங்க சொன்னதுக்கப்புறம்தான் எனக்கே நினைவு வந்துது. (ம்க்கும், எப்பவோ சொன்ன இந்த பேரெல்லாம் நினைவில் இருக்கும். பிறகு எப்படி முதலில் தப்புத்தப்பா விடை கொடுத்தீர்கள்\nஅவருக்கு எல்லாம் தெரியும். ஆனால் தேவைப்படும்போது, பயன் படாது அல்லது நினைவிற்கு வராது. அப்படியொரு ஜாதகம்\n///ஹி ஹி நீங்க சொன்னதுக்கப்புறம்தான் எனக்கே நினைவு வந்துது.////\nஹி..ஹி.. பேரு மறந்துருசுன்னு மெதுவா சொல்லுங்கோ அத்தின்பேர் காதில விழுந்திரப் போறது...\n///(ம்க்கும், எப்பவோ சொன்ன இந்த பேரெல்லாம் நினைவில் இருக்கும். பிறகு எப்படி முதலில் தப்புத்தப்பா விடை கொடுத்தீர்கள்\n உண்மையில தெரியாது தான் ... பிறகு தான் ஸ்டார���ட்டர் கிளிக்கு கிளிக்குன்னு அடிச்சது... டியூப் பிடிச்சுகிச்சு..\nஇதிலே ரொம்ப சூப்பர் டயமிங்... எனக்கு தான்.. போட்டாரு பாருங்க நம்ம கிருஷ்ணன் சார்... ஒரே போடா.. நான் தான் விக்கட் கீப்பரா நிக்கிறேனே அப்படியே அழகா, லெக் சயிடுல இறங்கின பந்து மட்டையில பட்டு சின்ன கேப்பில என் கையில மாட்டுச்சு...\nசரி ஞான்பகம் வச்சுக்குட்டு பின்னாடி என்னைய காலி பண்நீராதீங்க... மறந்திட்டீங்கல்ல\nஇலவசம்’ என்பது தமிழர்களின் அடையாளம் ஆயிற்றே\nசரியாக சொல்லியிருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் ஆளும் எல்லா கட்சிகளுமே இலவசத்தை மக்களுக்குக் கொடுத்து அவர்களின் தன்மானத்திற்கே வேட்டு (ஆப்பு) வைத்துவிட்டார்கள்.\nபோட்டாரு பாருங்க நம்ம கிருஷ்ணன் சார்... ஒரே போடா//\nஹா ஹா நானே ஒரு நிமிஷம் படிச்சதும் திகைத்துவிட்டேன். (என்ன கொடும சார் இது\nசரி ஞான்பகம் வச்சுக்குட்டு பின்னாடி என்னைய காலி பண்நீராதீங்க... மறந்திட்டீங்கல்ல\nமைனருக்குப் பிடித்த குரலின் சொந்தக்காரர்..\nபாடகி ஜென்சி . காதல் ஓவியம் பாடல் பிரபலம். சரியா\nபதிவு அருமை . புதிர் விடை பாடகி ஜென்சி . காதல் ஓவியம் பாடல் பிரபலம். சரியா\n///////(படத்தில் இருப்பவர் நமது ஜப்பான்காரரின்\nஅவரின் அம்மாவின் முகச்சாயல் தெரிகிறது.)\nஅம்மா முகச்சாயல் தெரியுது..அக்காவாக்கும்..அப்பிடி..இப்பிடி..ன்னு செம பில்ட்-அப் கொடுக்குறாரே நம்ம ஆலாசியம்..\nஎனக்கு ஒரே ஒரு சிஸ்டர்தான்..உடன்பிறந்தது..மற்றபடி அதிகபட்சம் அம்மா வழியில் சகோதரி முறையில் 4 பேர், அப்பா வழியில் 2 பேர்.\nமற்றபடி வகுப்பறை சுந்தரி சகோதரி மட்டும்தான்..தவிர வேற யாருமே சிஸ்டர் கிடையாது..\nமத்தவுங்க எல்லாருமே முறைப்பொண்ணுங்க முறைதான்னு வெச்சுக்குங்களேன்..ஹி..ஹி..\nதாங்கள் உண்மையிலேயே அதிகாலையில் எழுந்து பதிவிடுகிறீர்களா என்பது பல நாட்களாக என் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வி. அதனால் கேட்டு விட்டேன். தங்களை எந்த விதத்திலும் சிறுமைப் படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. தாங்களும் அப்படி எடுத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். இருப்பினும் என் கருத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். எவ்வளவோ சிரமத்திற்கிடையில் தாங்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு பதிவிடுகிறீர்கள். அது திருட்டு போனால் நீங்கள் என்று இல்லை உங்கள் இடத்தில் யார் இருந்தாலும் அவர்களுடைய மனநிலை எப்படியிருக்கும் என்று என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. நான் பதிவிடுவதற்கு அவ்வளவு பிரயத்தனப்படுவதில்லை. அதனால் திருடு போனால் போகிறது என்ற மனநிலைதான் இருக்கிறது. எழுத்து என்பது சுட்டுப் போட்டாலும் வராது என்ற நிலை மாறி ஏதொ ஓரளவேனும் எழுதுகிறேன். புகழ் அனைத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கே உரியது.\nவாத்தியார் பாடம் திருட்டுப் போனதற்குப் பின்னர் நல்ல ஃபார்ம்க்கு இப்போதுதான் வந்துள்ளார். பல்சுவை அருமை.\nபாலகுமாரன் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள பழமார்னேரிக்காரர். தஞ்சையில் நான் வாழ்ந்ததால் அவர் சொல்லும் இடங்கள் எல்லாம் நமக்கும் தெரிந்ததால் சுவையோடு அவர் கதைகளைப் படித்ததுண்டு.\nஅந்தப் பெண்மணி டெல்லி உமாவோ\nதில்லி உமாவையும் உங்களுக்குத் தெரியாது என்பது இப்போது எங்களுக்குத் தெரிகிறது\nஅதானே..நானும் இதுநாள் வரைக்கும் KMRK தஞ்சாவூர் காரர்ன்னு சொல்லிக்கொண்டிருந்ததால்\nநேரில் பார்த்துப் பழக்கமிருக்கும்ன்னு நினைச்சிருந்தேன்..\nஇவர் ..என் வானிலே ..ஒரே வெண்ணிலா ..ஜென்சி ஆண்டனி//////\n மற்றவர்களுக்கும் வாய்ப்புக்கொடுக்க வேண்டும் என்பதற்காக உங்களின் பின்னூட்டம் தாமதமாக வெளியிடப்பெற்றது\nகவிதைகள் அனைத்துமே அருமை. பாலகுமாரனனின் எழுத்தும்தான்.\nநான் கண்டுபிடித்துவிட்டேன், அந்த பெண்மணி பாடகி ஜென்சிதானே\nபாடகர் ஜென்சியையும் அவரது பாடல்களையும் மறக்க முடியுமா\n அதனால்தான் உடனே கண்டுபிடித்துச் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள்\n///ஹி ஹி நீங்க சொன்னதுக்கப்புறம்தான் எனக்கே நினைவு வந்துது.////\nஹி..ஹி.. பேரு மறந்துருசுன்னு மெதுவா சொல்லுங்கோ அத்தின்பேர் காதில விழுந்திரப் போறது...\n///(ம்க்கும், எப்பவோ சொன்ன இந்த பேரெல்லாம் நினைவில் இருக்கும். பிறகு எப்படி முதலில் தப்புத்தப்பா விடை கொடுத்தீர்கள்\n உண்மையில தெரியாது தான் ... பிறகு தான் ஸ்டார்ட்டர் கிளிக்கு கிளிக்குன்னு அடிச்சது... டியூப் பிடிச்சுகிச்சு..\nஇதிலே ரொம்ப சூப்பர் டயமிங்... எனக்கு தான்.. போட்டாரு பாருங்க நம்ம கிருஷ்ணன் சார்... ஒரே போடா.. நான் தான் விக்கட் கீப்பரா நிக்கிறேனே அப்படியே அழகா, லெக் சயிடுல இறங்கின பந்து மட்டையில பட்டு சின்ன கேப்பில என் கையில மாட்டுச்சு...\nசரி ஞாபகம் வச்சுக்குட்டு பின்னாடி என்னைய காலி பண்ணீறாதீ���்க... மறந்திட்டீங்கல்ல\n அடுத்த இன்னிங்ஸ்ஸில், அவர் பந்து வீசும்போது. சிக்சராக அடித்துவிடுங்கள். எல்லா பந்துகளையுமே பவுண்டரி லைனுக்கு அனுப்பிவிடுங்கள் ஆலாசியம்\nஇலவசம்’ என்பது தமிழர்களின் அடையாளம் ஆயிற்றே\nசரியாக சொல்லியிருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் ஆளும் எல்லா கட்சிகளுமே இலவசத்தை மக்களுக்குக் கொடுத்து அவர்களின் தன்மானத்திற்கே வேட்டு (ஆப்பு) வைத்துவிட்டார்கள்./////\nஆமாம். அதில் எனக்கும் வருத்தம்தான்\nபோட்டாரு பாருங்க நம்ம கிருஷ்ணன் சார்... ஒரே போடா//\nஹா ஹா நானே ஒரு நிமிஷம் படிச்சதும் திகைத்துவிட்டேன். (என்ன கொடும சார் இது\nசரி ஞான்பகம் வச்சுக்குட்டு பின்னாடி என்னைய காலி பண்ணீறாதீங்க... மறந்திட்டீங்கல்ல\nமறுபடியும் ஒரு ரன் அவுட்டா\nமைனருக்குப் பிடித்த குரலின் சொந்தக்காரர்../////\nமைனருக்கு மட்டுமல்ல, மேஜர்களுக்கும் பிடித்த பாடகி அவர்\nபாடகி ஜென்சி . காதல் ஓவியம் பாடல் பிரபலம். சரியா/////\nசரியான விடை. பாராட்டுக்கள் நண்பரே\nபதிவு அருமை . புதிர் விடை பாடகி ஜென்சி . காதல் ஓவியம் பாடல் பிரபலம். சரியா/////\n///////(படத்தில் இருப்பவர் நமது ஜப்பான்காரரின்\nஅவரின் அம்மாவின் முகச்சாயல் தெரிகிறது.)\nஅம்மா முகச்சாயல் தெரியுது..அக்காவாக்கும்..அப்பிடி..இப்பிடி..ன்னு செம பில்ட்-அப் கொடுக்குறாரே நம்ம ஆலாசியம்..\nஎனக்கு ஒரே ஒரு சிஸ்டர்தான்..உடன்பிறந்தது..மற்றபடி அதிகபட்சம் அம்மா வழியில் சகோதரி முறையில் 4 பேர், அப்பா வழியில் 2 பேர்.\nமற்றபடி வகுப்பறை சுந்தரி சகோதரி மட்டும்தான்..தவிர வேற யாருமே சிஸ்டர் கிடையாது..\nமத்தவுங்க எல்லாருமே முறைப்பொண்ணுங்க முறைதான்னு வெச்சுக்குங்களேன்..ஹி..ஹி../////\nஅப்படிப் பார்த்தால், தமிழகத்தைத் தவிர்த்து, மற்ற 26 மாநிலங்களில் உள்ள அத்தனை இளம் பெண்களுமே உங்களுக்கு முறைப் பெண்கள்தான். கொடுத்துவைத்தவர் சுவாமி\nதாங்கள் உண்மையிலேயே அதிகாலையில் எழுந்து பதிவிடுகிறீர்களா என்பது பல நாட்களாக என் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வி. அதனால் கேட்டு விட்டேன். தங்களை எந்த விதத்திலும் சிறுமைப் படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. தாங்களும் அப்படி எடுத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். இருப்பினும் என் கருத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். எவ்வளவோ சிரமத்திற்கிடையில் தாங்கள் மிகவ��ம் பிரயத்தனப்பட்டு பதிவிடுகிறீர்கள். அது திருட்டு போனால் நீங்கள் என்று இல்லை உங்கள் இடத்தில் யார் இருந்தாலும் அவர்களுடைய மனநிலை எப்படியிருக்கும் என்று என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. நான் பதிவிடுவதற்கு அவ்வளவு பிரயத்தனப்படுவதில்லை. அதனால் திருடு போனால் போகிறது என்ற மனநிலைதான் இருக்கிறது. எழுத்து என்பது சுட்டுப் போட்டாலும் வராது என்ற நிலை மாறி ஏதொ ஓரளவேனும் எழுதுகிறேன். புகழ் அனைத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கே உரியது./////\nடேக் இட் ஈஸி டைப் நான். எதையுமே சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டேன். என்னைத் தினந்தோறும் அதிகாலையில் எழவைப்பவனும் பழநி அப்பன்தான். எழுதவைப்பதும் பழநி அப்பன்தான்\nவாத்தியார் பாடம் திருட்டுப் போனதற்குப் பின்னர் நல்ல ஃபார்ம்க்கு இப்போதுதான் வந்துள்ளார். பல்சுவை அருமை.\nபாலகுமாரன் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள பழமார்னேரிக்காரர். தஞ்சையில் நான் வாழ்ந்ததால் அவர் சொல்லும் இடங்கள் எல்லாம் நமக்கும் தெரிந்ததால் சுவையோடு அவர் கதைகளைப் படித்ததுண்டு.\nஅந்தப் பெண்மணி டெல்லி உமாவோ\nதில்லி உமாவையும் உங்களுக்குத் தெரியாது என்பது இப்போது எங்களுக்குத் தெரிகிறது\nஅதானே..நானும் இதுநாள் வரைக்கும் KMRK தஞ்சாவூர் காரர்ன்னு சொல்லிக்கொண்டிருந்ததால்\nநேரில் பார்த்துப் பழக்கமிருக்கும்ன்னு நினைச்சிருந்தேன்..\nபாட்டும் நானே, பாவமும் நானே’ என்று பாடி முடித்துவிடாதீர்கள். விமானத்தை விட்டு இறங்கி வந்து அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் மைனர்\nஅப்படிப் பார்த்தால், தமிழகத்தைத் தவிர்த்து, மற்ற 26 மாநிலங்களில் உள்ள அத்தனை இளம் பெண்களுமே உங்களுக்கு முறைப் பெண்கள்தான். கொடுத்துவைத்தவர் சுவாமி\nஇப்புடி தமிழகத்தைத் தனிநாடாக்கி என்னைத் தவிக்கவுட்டுடீங்களே சார்..\nவெள்ளைக் காகத்தின் வேலை என்ன\nபாஸந்தி, பக்கோடா மற்றும் ஃபில்டர் காஃபி - பகுதி இர...\nதுன்பம் எப்போதும் தோழிகளுடன்தான் வலம் வரும்\nAstrology அன்னை இந்திராகாந்தியின் ஜாதகம்\nAstrology கர்மவீரர் காமராஜரின் ஜாதகம்\nமகிழ்ச்சியைக் கொடுப்ப‌தில் முத‌லிடத்தில் இருப்பது ...\nபாஸந்தி, பக்கோடா & ஃபில்டர் காஃபி\nதெள்ளற வித்தை கற்றவன் என்ன செய்வான்\nAstrology: இசைஞானி இளையராஜாவின் ஜாதகம்\nநாமும் கொஞ்சம் பவுடர் பூசிக்கொள்வோம்\nசந்நியாசிகளை எப்படி சோதனை செய்ய வேண்டும்\nபணத்தைச் சம்பாதிப்பதற்கான அடிப்படை விதிகள்\nShort Story: பூராட நட்சத்திரத்தைவிட மேலானது எது\nநகைச்சுவை: அண்ணா பாபாவும் 40 திருடர்களும் - புது ...\nலண்டன் மாநகரைப் பற்றிச் சுவையான செய்திகள் - பகுதி ...\nஎன்ன ராசா வேண்டும் உனக்கு\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2015/09/blog-post_8.html", "date_download": "2018-07-19T09:41:10Z", "digest": "sha1:BQ4TPDJVFGVFZLL2FNQW7ERGS36RQ4YZ", "length": 32474, "nlines": 643, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: எத்தனை திருநாட்கள் அவனுக்கு!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nஇன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்\nஅந்த முதல்வனின் வைபவப் பெருநாள்\n(முருகனுக் கொருநாள் ... )\nநல்லக் கார்த்திகைப் பெருநாள் ஓருநாள்\n(முருகனுக் கொருநாள் ... )\nஅந்த வண்ணக் கதிர்வேலன் பெருநாள்\nகந்தன் கருணைப் பொழிகின்றப் பெருநாள்\nகந்தன் கருணைப் பொழிகின்றப் பெருநாள்\n(முருகனுக் கொருநாள் ... )\nஅருள் சந்தணம் வழங்கிடும் பெருநாள்\nகந்தன் காவடி ஆடிடும் பெருநாள்\nவள்ளிக் குமரனின் மண நாள்\nநம் வாழ்வின் சுடர் ஒளிப் பெருநாள்\nஅந்த முதல்வனின் வைபவப் பெருநாள்\nநல்லக் கார்த்திகைப் பெருநாள் ஓருநாள்\nநல்லக் கார்த்திகைப் பெருநாள் ஓருநாள்\nபாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்\nநாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம் தான்\nவெளி நாடுகளில் வசிக்கும் நமது மாணவக் கண்மணிகள் பலரிடம் இருந்து, வாத்தியாரின் புத்தகம்’ எங்களுக்கில்லையா என்று கேட்டு மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் உள்ளன.\nஎன்ன வித்தியாசம். அஞ்சல் செலவுதான் அதிகமாக உள்ளது. இந்தியாவிற்குள் எந்த ஊரில் இருந்தாலும் கூரியர் அல்லது தபாலில் (Post) 50 ரூபாய் செலவில் புத்தகத்தை யாருக்கும் கிடைக்கும்படி செய்து விடலாம்.\nஆனால் வெளிநாடுகளுக்கு அவ்வாறு குறைந்த செலவில் அனுப்ப முடியாது. அந்தந்த நாடுகளின் பொருளாதார சூழ்நிலை அப்படி\nபுத்தகத்தின் எடை 360 கிராம்கள் (பக்கங்கள் 320)\nஇந்தியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ளவர்களுக்கு வகுப்பறை ஜோதிடம் - முதல் தொகுதியை அனுப்ப ரூ.800:00 முதல் ரூ.900:00 வரை தபால் செலவு ஆகும். அதுபோல ச��ங்கப்பூர் அல்லது கோலாலம்பூர் போன்ற ஊர்களில் வசிப்பவர்களுக்கு அனுப்ப\nரூ.600:00 அல்லது ரூ.700:00 ஆகும். அத்துடன் புத்தகத்தின் விலையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.\nஅதற்கு சம்மதம் உள்ளவர்கள் எழுதுங்கள். உங்களுக்கு புத்தகம் உடனடியாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்\nபதிப்பகத்தாரின் மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nஅப்படியே அள்ளி கொண்டு போகுது\nஇங்கு பலர் யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள்\nபிரதமர் மட்டும் தான் செல்ல வேண்டுமா\nகார்த்திகைக் குமரன், கடம்பன், கந்தன், சேவற்கொடியோன் முருகனின் நாமத்தை பக்திமலராக்கி அவன் பொற்பாத கமலங்களில்\nஉங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சிவகுமார்\nஅப்படியே அள்ளி கொண்டு போகுது\nஇங்கு பலர் யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள்/////\nபிரதமர் மட்டும் தான் செல்ல வேண்டுமா\nபிரதமர் - பிரதர் = ஒரு எழுத்துத்தான் வித்தியாசம்.\nஆனால் பதவி, செல்வாக்கு, புகழ் என்று பார்த்தால் இமயமலை அளவு வித்தியாசம் இருக்கிறதே சுவாமி\nநமக்கு உள்ளூரே போதும். வெளிநாடுகளில் எல்லாம் தயிர் சாதமும் மாங்காய் ஊறுகாயும் கிடைக்காதே சுவாமி\nகார்த்திகைக் குமரன், கடம்பன், கந்தன், சேவற்கொடியோன் முருகனின் நாமத்தை பக்திமலராக்கி அவன் பொற்பாத கமலங்களில்\nஆமாம். ஆமாம். ஆமாம். வணங்குவோம். அவன் திருவடிகளில் சரணடைவோம்\nபிரதமர் - பிரதர் = ஒரு எழுத்துத்தான் வித்தியாசம்.\nநமக்கு உள்ளூரே போதும். வெளிநாடுகளில் எல்லாம் தயிர் சாதமும் மாங்காய் ஊறுகாயும் கிடைக்காதே சுவாமி\nஎல்லாம் உலகமயமாக்கல் தந்த பரிசு\nநமக்கே விற்கும் பல வெளி நாட்டு கம்பனிகள்\nஅப்படியே நம்ம நாட்டில் கொட்டி\nஇக்கட்டில் தலை தப்பிக்க என்ன வழி\nஅர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில அர்த்தமுள்ள கருத்...\nQuiz: புதிர்: கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி தேரைய...\nQuiz: புதிர்: செம்பருத்திப் பூவைப் போல செவந்திருந்...\nகவிதை: மனித உடம்பின் அவலம்\nவீட்டில A/C இருக்கா...எச்சரிக்கையாக இருங்க சாமிகளா...\nபூமாலை போட்டவன் என்ன கேட்டான்\nகற்பிக்கும் முறையும் கற்றுக்கொள்ளும் முறையும்\nQuiz: புதிர்: நமது கணிப்பு எப்போது தவறும்\nQuiz: புதிர்: ஓட்டை அண்டாவா அல்லது நல்ல அண்டாவா\nவாழை மரமும் சவுக்கு மரமும்\nவாழ்க்கையின் சுவாரசியம் எதில் அடங்கிய��ருக்கிறது தெ...\nதினமும் செய்ய வேண்டிய முதல் வேலை\nதமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன வாங்கலாம்...\nHalf quiz: பாதிப்புதிர்: கர்ப்பப் பையில் கோளாறு இர...\nHalf Quiz: பாதி புதிர்: ஏன் குழந்தை இல்லை\nHumour: நகைச்சுவை: ஆந்தை மாதிரி முழித்த கணவன்\nமனவளம்: நம்மால் எதைச் சுமக்க முடியும் என்பது அவனுக...\nஅவர்களுக்கு மட்டும்தான் முன்னோட்டம் போடத் தெரியுமா...\nHumour: நகைச்சுவை: மனைவியிடம் எதுக்கு அடி வாங்கினா...\nஅறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் அருமருந்து எது\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t29232-topic", "date_download": "2018-07-19T10:08:49Z", "digest": "sha1:S6NKDIYH3YR3XFYQNK6UNTBGN7LR4VQV", "length": 14280, "nlines": 192, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தோனி இப்போ கள்ளத்தோணி!ஹெல்மெட்டில் ஒளியும் ஜோடி", "raw_content": "\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்���ைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதோனி வரவர, கள்ளத் தோணியாகி விட்டார் நள்ளிரவு பார்ட்டிகளால்தான் கிரிக்கெட் வீரர்கள் கெட்டுப் போகிறார்கள் என்ற பரவலான குற்றச்சாட்டு பரவி வருகிற நிலையில் முன்னணி நடிகைகள் வீட்டுக்கே போய் தங்கிவிடுகிற குணம் தோனிக்கும் வந்திருக்கிறது. முதலில் லட்சுமிராயுடன் இணைத்து பேசப்பட்ட தோனி, ராயை பழைய பாய் என்கிற அளவுக்கு ஒதுக்கி தள்ளிவிட்டார். தோனியின் இப்போதைய போஸ்ட்டிங் 'அகில இந்திய அசின் ரசிகர் மன்ற தலைவர் நள்ளிரவு பார்ட்டிகளால்தான் கிரிக்கெட் வீரர்கள் கெட்டுப் போகிறார்கள் என்ற பரவலான குற்றச்சாட்டு பரவி வருகிற நிலையில் முன்னணி நடிகைகள் வீட்டுக்கே போய் தங்கிவிடுகிற குணம் தோனிக்கும் வந்திருக்கிறது. முதலில் லட்சுமிராயுடன் இணைத்து பேசப்பட்ட தோனி, ராயை பழைய பாய் என்கிற அளவுக்கு ஒதுக்கி தள்ளிவிட்டார். தோனியின் இப்போதைய போஸ்ட்டிங் 'அகில இந்திய அசின் ரசிகர் மன்ற தலைவர்\nமும்பை வீதிகளில் பைக்கில் ஹெல்மெட்டோடு பறக்கிற பல்லாயிரக்கணக்கான ஜோடிகளில் ஒன்று அசினும் தோனியும் என்கின்றன மும்பை மீடியாக்கள். வண்டிய நிறுத்து, ஹெல்மெட்டை கழட்டு என்று மிரட்டாத குறையாக துரத்தும் இந்த மீடியாக்களை கண்டுதான் மனம் வெதும்பி கிடக்கிறார் அசின். இவரை விட வெம்பிக்கிடக்கிறாராம் லட்சுமிராய்.\nசினிமாவும் கைவிட்டு விட்டது. கிரிக்கெட்டும் கை விட்டு விட்டது. என்ன செய்வேன் என்று புலம்புகிறாராம். தமிழில் கடைசியாக வந்த இரும்புக் கோட்டை முரட்டு சிங்கத்திலும் இவரது கேரக்டர் கர்சீப் சைசுக்குதான் என்பதால், தமிழில் பெரிய பூட்டுதான் தென்படுகிறது அவரது எதிர்கால விஷயத்தில். இந்த நிலையில் மலையாள படங்களிலாவது முழுக்க முழுக்க கவனம் செலுத்தலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம். அங்கேயே நல்ல வீடாக பார்த்து தங்க முடிவெடுத்திருப்பதாக கேள்வி.\nயாதும் ஊரே, யாவரும் பாய் பிரண்ட்\nRe: தோனி இப்போ கள்ளத்தோணி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்க�� :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t57051-topic", "date_download": "2018-07-19T10:09:55Z", "digest": "sha1:4IILUJSDVJQNPFGCDSEKDQBZF5RI2YHW", "length": 13527, "nlines": 200, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழ் சினிமா - ஆங்கில சப்டைட்டில்", "raw_content": "\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nதமிழ் சினிமா - ஆங்கில சப்டைட்டில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதமிழ் சினிமா - ஆங்கில சப்டைட்டில்\nதிரைப்பட விழாக்களில் மட்டுமே தமிழ்\nபடங்களுக்கு ஆங்கில சப்டைட்டில் போட்டி திரையிட்டு வந்தவர்கள், இப்பொழுது\nபடங்கள் வெளியாகும் போதே ஆங்கில சப்டைட்டில் உதவியுடன் இந்தியா முழுவதும்\nகெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'விண்ணைத்தாண்டி வருவாயா' முதலாவதாக ஆங்கில\nசப்டைட்டிலுடன் வெளிமாநிலங்களில் வெளியானது. அதனைத் தொடர்ந்து ரஜினி நடித்த\n'எந்திரன்' படமும் அதைப் பின்பற்றியது.\nஒரு படத்திற்கு சப்டைட்டில் சேர்க்க ஆகும் செலவு மிகக் குறைவாக\nஇருப்பதாலும் அனைத்து மாநிலங்களிலும் வெளியிடலாம் என்ற காரணத்தாலும்\nஇப்பொழுது வெளியாகும் படங்கள் சப்டைட்டில் சேர்க்கும் பணி நடைபெற்று\nகோ, வானம் , எங்கேயும் காதல், தெய்வத்திருமகன் ஆகிய படங்கள் வெளியாகும்\nபோதே ஆங்கில் சப்டைட்டில் உதவியுடன் இந்தியா முழுவதும் திரையிட மும்முரமாக\nதமிழ் இயக்குனர்கள் பற்றி வெளி மாநிலங்களில் தெரிந்து இருப்பதால்,\nகதாநாயகர்களைத் தாண்டி பெரிய இயக்குனர்களின் படங்களுக்கு அங்கே\nஎதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. அவர்கள் இயக்கும் படங்களைப் பார்க்க, மொழி\nதெரியாதவர்களும் வருவதால், இனி பல படங்கள் சப்டைட்டிலுடன் தயாராகும் என\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-19T09:25:24Z", "digest": "sha1:WL2WB6BQEQ4N4VXDEL3SDWTLVCEZN2M6", "length": 5552, "nlines": 107, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஸ்டெர்லைட் : அனைத்து வழக்குகளிலும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு பிணை \nவழக்கறிஞர் வாஞ்சிநாதன் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் அவருக்கு நிபந்தனைப் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது மதுரை உயர்நீதிமன்றம் The post ஸ்டெர்லைட் : அனை… read more\nதமிழ்நாடு மதுரை உயர்நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்.\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். .\n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு. .\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு. .\nதிருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில். .\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்..\nநான் மதுரை வியாபாரி : ரோஸ்விக்\nசூழ்நிலை கைதி : நசரேயன்\nமனதை சலவை செய்த மெக்ஸிகோ அழகி : நசரேயன்\nஇப்படிக்கு நிஷா : VISA\nசிக்கி சீரழிஞ்ச கண்டக்டர் : karki\nஉன் பயணங்களில் என் சுவடுகள்.... : nila\nஅப்பாவின் சைக்கிள் : பரிசல்காரன்\n டென்சனை குறைங்க : ச்சின்னப் பையன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamywritings.blogspot.com/2010/08/blog-post_13.html", "date_download": "2018-07-19T09:41:50Z", "digest": "sha1:7YLQIIDBBOEGONZRN3B7WDU2YNQCTPW5", "length": 25500, "nlines": 195, "source_domain": "ramasamywritings.blogspot.com", "title": "அ.ராமசாமி எழுத்துகள்: திரும்பக் கிடைத்த முகவரிகள்", "raw_content": "\nநிகழ்காலத்தில் நிகழ்கால வாழ்க்கையை வாழ வேண்டும் என நாம் முடிவு செய்தால் தினந்தோறும் கணினியின் ��ிரையைச் சந்திக்காமல் தப்பிக்க முடியாது. துறவு வாழ்க்கையின் மீது விருப்பம் கொண்டு விலகிச் சென்றால் மட்டுமே கணினியிடமிருந்து தப்பிச் செல்லல் சாத்தியம்.\nஎனக்குக் கணினியின் இயக்கம் குறித்து எதுவுமே தெரியாது என்று சொல்லித் தப்பித்து விடலாம் என்று நினைத்தாலும் கணினி நம்மை விடுவதில்லை. வீட்டுக்குப் பயன்படுத்திய மின்சாரத்திற்குப் பணம் கட்டுவது தொடங்கி பலசரக்குச் சாமான்கள் வாங்கும், உணவு விடுதி, திரையரங்கு என அனைத்தும் கணினி மயமாகிவிட்டன. தொலை தூரங்களுக்குச் செல்லும் பேருந்துகளில், ரயிலில் இடம் இருக்கிறதா எனப் பார்க்க விரும்பினால், அங்கே வைக்கப்பட்டிருக்கும் தொடுதிரையைத் தடவிப் பார்க்க வேண்டும்.\nஉங்கள் பயணங்களை முன் திட்டமிட்டுக் கொள்ள விரும்பினால் நாட வேண்டியது கணினியைத் தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அதன் அளப்பரிய பயன்பாட்டால் உண்டாகும் அனுகூலங்களில் ஒன்றையாவது தினசரி சந்திந்தாக வேண்டிய கட்டாயத்திற்குள் மனிதர்களைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டது கணினி. கணினியிடமிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் நீங்கள் துறவு தான் மேற்கொள்ள வேண்டும்.\nதுறவு வாழ்க்கை என்றவுடன் காவி வேட்டியோ மரவுரியோ கட்டிக் கொண்டு காய்களையும் கனிகளையும் தின்று திரியும் கானக வாழ்க்கை என்று நினைக்க வேண்டியதில்லை. நிகழ்காலத்தில் நிகழ்கால வாழ்க்கையை வேண்டாம் என்று மறுப்பதே துறவு வாழ்க்கை தான். அதற்கு நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம் என்பதுதான் கேள்வி\nகணினி தரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அனைவருக்கும் ஒரேமாதிரியானவை அல்ல. அதனை அனுபவித்தவர்கள் சொல்லும் போதுதான் அதன் ஆழம் புரியும். முன்பெல்லாம் எனது சொந்தக் கிராமத்திற்கு அடிக்கடி செல்லும் விருப்பம் இருந்தது. அந்த விருப்பம் கொஞ்சங்கொஞ்சமாகக் குறைந்து தேய்ந்து விட்டது. எனது காலத்து மனிதர்கள் பலரும் வாழ்க்கையைத் தேடிப் பல நகரங்களுக்குப் போய்விட்ட நிலையில் அவர்கள் இல்லாத எனது கிராமம் அந்நியமாகிப் போனதாக நினைப்பது ஒரு முக்கியமான காரணம்.\nமனிதர்கள் இல்லையென்றாலும் எனது கிராமத்து மலைகளும் ஓடையும் கிணறுகளும் தோட்டங்களும் இருக்கின்றனவே. அவற்றைப் பார்க்கும் ஆசையை எப்படித் தணிப்பது இதையும் தீர்த்து வைக்க நான் நாடுவது கணினியின் திரைகளைத்தான்.\nஇணையத்தளங்களின் வரைபடப் பக்கங்களைத் திறந்து பயணம் செய்தால் சில நிமிடங்களில் எங்களூர் மலையின் உச்சியில் இருக்கும் தாழையூத்து அருவியைப் பார்த்து விட முடிகிறது. ஆம் பார்க்கத்தான் முடிகிறது. ஆனால் குளிக்க முடியாது. குளித்து மகிழ்ந்த அந்த நாட்களையும் உடன் இருந்த நண்பர்களையும் தோழியர்களையும் நினைத்துக் கொள்ளவும் செய்யலாம். கடந்த காலத்தை நினைத்துக் கொள்ள சிறந்த வழி நாட்குறிப்பு எழுதுவது என்று எனது பள்ளிக்கூட ஆசிரியர் கூறிய வாக்கியத்தை இனியும் நான் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.\nநாட்குறிப்புகள் எழுதும் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும் என முயன்று தோற்றவர்கள் பலருண்டு. ஒவ்வொரு புத்தாண்டின் போதும் புதிதாக ஒரு நாட்குறிப்பேடு வாங்கி எழுதத் தொடங்கிப் பின் நிறுத்தப்பட்ட டைரிகள் இன்றும் கூட நமது புத்தக அடுக்குகளுக்கிடையில் இருக்கக் கூடும். நாட்குறிப்பு எழுதுவது வெறும் எழுத்துப் பழக்கம் மட்டும் அல்ல; ஒவ்வொரு நாளும் நாம் செய்த காரியங்களை மறுபடியும் நினைத்துப் பார்க்கும் மனநிலையும் கூட. நினைத்துப் பார்க்கும் போது நல்லனவற்றை மறுநாளும் தொடரவும், மோசமானவற்றை அன்றே விட்டொழிக்கவும் வாய்ப்பளிக்கும் ஒரு வாழ்க்கை முறைக்கான பயிற்சியும் கூட. இப்படிச் சொல்லி நாட்குறிப்பு எழுதும் ஆசையைத் தூண்டி விட்டவர் எனது பத்தாம் வகுப்பு வரலாற்றாசிரியர்.\nகணினியின் வழி உருவாக்கப்பட்டுள்ள இணையம் நாட்குறிப்புகளின் பயனை இல்லாமல் செய்து விட்டது.கடந்த காலம் காட்சி வழி உருவாக்கப்படும் போது எழுத்து வழி உருவாகும் நினைவுகள் காணாமல் போகின்றன.\nநினைத்து முடிவு எடுத்து விட்டால் சொந்த ஊருக்குப் போய்த் திரும்பி விடலாம் என்ற நிலையில் இருக்கும் நகரவாசிகளுக்கே இணையம் தரும் இன்பம் இவ்வளவு என்றால் நாடுகள் கடந்து, கண்டங்கள் கடந்து வாழும் மனிதர்களுக்கு அது தரும் பயன்களின் அளவைச் சொல்ல முடியாது. இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள காமிராக்கள் வழி பிரான்சில் இருக்கும் மகனுக்கும் மருமகளுக்கும் சமையல் குறிப்புகளைச் சொல்லியபடி சமைத்துக் காட்டுகிறார்கள் நடுத்தர வர்க்க அம்மாக்கள். இதையெல்லாம் விட எனது நண்பர் ஒருவர் சொன்ன சொந்த அனுபவம் தான் கணினியின் இருப்பை- தேவையைப் பல மடங்கு உயர்வானதாக ஆக்கியது.\nஅவர் இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து இருபது வருடங்களுக்கு முன்பு புலம் பெயர்ந்து கனடாவில் குடியேறியவர். அவ்வப்போது சொந்த நாட்டையும் சொந்த ஊரையும் பார்த்து விடலாம் என்ற ஆசையில் இலங்கைக்குச் செல்வார். அப்படிச் செல்லும் போது அல்லது திரும்பும்போது இந்தியாவுக்கும் வருவார். வந்து என் போன்ற நண்பர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போவார்.\nயாழ்ப்பாணப் பகுதியில் இருந்தது அவரது சொந்த கிராமம். அந்தக் கிராமத்திற்குச் செல்லும் பயண வழிகள் இரண்டு. ஒன்று சாலைப் பயனம் இன்னொன்று ஏரிவழிப் பயணம். சாலை வழியாகப் பயணம் செய்தால் ஒரு பெரிய பாலம் ஒன்றைக் கடந்து செல்ல வேண்டுமாம். பாலம் ஆழமான ஒரு பள்ளத்தாக்கையும் மலைச்சரிவையும் இணைத்துப் போடப்பட்ட பாலம். பாலம் இல்லாமல் அந்த இடத்தைக் கடப்பதற்கு ஏற்ற பாதை என்றால் ஏரி வழியாகச் செல்லும் படகுப் பயணம் தான்.\nமுப்பதாண்டுக் காலம் நடந்த போரில் முதல் காலகட்டத்திலேயே அந்தப் பாலம் துண்டிக்கப்பட்டது. அவர் அந்த ஊரை விட்டு வெளியேறியது ஏரி வழியாகப் படகு பயணத்தின் மூலம் தான். வெளியேறி இருபது ஆண்டுகள் ஓடி விட்டது. இதுவரை சொந்தக் கிராமத்தைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் நான்கு முறை போயிருக்கிறார். ஒரு முறை கூட அந்தக் கிராமத்திற்குச் செல்ல முடியவில்லை.\nஏரியின் வழியும் அடைபட்டு விட்டது. ஏரிக்குள் கண்ணி வெடிகள் போடப்பட்டு ஆண்டுகள் பல ஓடி விட்டன. அந்தக் கண்ணி வெடிகள் இன்னும் உயிர்ப்புடன் இருக்குமா என்று தெரியாது. ஆனாலும் படகோட்டிகள் உயிரைப் பணயம் வைத்துச் செல்ல விரும்புவதில்லை. அதனால் படகுப் பயணங்கள் சாத்தியமில்லாமல் ஆகி விட்டன. ஒவ்வொரு முறையும் அந்தப் பெரிய பாலத்தின் இக்கரையில் இருந்து ஊரைப் பார்த்து விட்டுத் திரும்பிய கதையைச் சொல்லுவார். அப்படிச் சொல்லும் போது திரளும் கண்ணீரை அவரால் தடுக்க இயலாது தவிப்பார். சொல்லும் போது திரண்டு விழும் கண்ணீரின் அளவே இவ்வளவு என்றால் அந்தப் பாலத்தின் கரையில் எவ்வளவு கண்ணீரைச் சிந்தியிருப்பார்.\nபோனவாரம் அந்த நண்பரிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. இணையவழிக் கடிதம் தான். தனது இருபது வருட ஆசை நிறைவேறி விட்டது; எமது கிராமத்தையும் எனது வீட்டையும் பார்த்து விட்டேன் என்று மகிழ்ச்சியின் உச���ச கட்டத்தில் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். மகிழ்ச்சி வார்த்தைகளில் வெளிப்பட்டது.\nஇலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதால் பாதைகள் சரி செய்யப்பட்டு விட்டது போலும் என்று நினைத்தேன். இவ்வளவு வேகமாக புனர் நிர்மாணப் பணிகள் நடக்கிறது என்றால் இலங்கைக்கும் அங்கே வாழும் தமிழர்களுக்கும் ஓரளவு விடிவுகாலம் வந்து விடும் என மனம் சொல்லியது. உடனே நான் “ எப்போது நாட்டிற்குப் போனீர்கள் ; சொல்லாமல் கொள்ளாமல் சொந்த ஊருக்குப் போய்விட்டீர்களே” என்று செல்லக் கோபத்தோடு நானும் கடிதம் அனுப்பினேன். எனது கடிதமும் இணையம் வழியாகத் தான் சென்றது.\n“நான் எங்கே சென்றேன்; கூகுள் கடவுள் தான் எங்கள் கிராமத்தை என் வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்தான்; கனடாவில் இருந்த படியே எங்கள் கிராமத்துப் பாலத்தையும் ஏரியையும் கடந்து வீடிருந்த தெருவுக்குச் சென்றேன். தெருக்கள் இருக்கின்றன; வீடுகள் இல்லை. மரங்கள் இருக்கின்றன; மனிதர்கள் இல்லை” என்று திரும்பவும் சோகத்திற்குள் சென்று விட்டார்.\nகூகுள் எர்த் என்ற இணையதளம் உலகத்தின் அனைத்துப் பகுதிகளையும் செயற்கைக்கோள் வழியாகக் கணினிக்குக் கொண்டு வந்து சேர்த்து விட்டது. சொந்த ஊரைப் பார்க்கும் ஆசை முடிந்து விட்டது; இனிப் போய்ப் பார்ப்பது சாத்தியமே இல்லை; எனது முகவரி தொலைந்தே விட்டது என நினைத்த அந்த நண்பர் கூகுள் இணையதளத்தையும் அதனைக் கண் முன்னே காட்டும் கணினியையும் கடவுள் என்று சொன்னது புரிந்தது.\n’நிகழ்காலத்தை மறுதலித்தல் துறவு’ என்று சொன்னால், நிகழ்கால வளர்ச்சியைப் பயன்படுத்துதலைக் கடவுளைக் கண்டடைதலாகச் சொல்லலாம் தானே. கடவுளை நாம் தானே உருவாக்க வேண்டும். உருவாக்குபவர்களுக்கு ஆச்சரியம் ஊட்டும் ஒன்று கடவுள் என்றால் , நிகழ்காலத்தின் கடவுள் தரிசனம் கணினியின் திரைகள் என்று நம்புவதை தவறெனச் சொல்ல முடியாதுதான்.\nமின்சாரம், பேருந்து, ரயில் போன்ற கண்டுபிடிப்புக்கள் போலவே இணையமும், கணினியும் மிக சிறந்த பயனுள்ள கண்டுபிடிப்புக்கள் என்று சொன்னால் மிகை ஆகாது\nபண்பாட்டு நிலவியலும் தமிழ் நாவல் வாசிப்பும்\nசில நிகழ்வுகள்/ சில குறிப்புகள்\nஇலக்கியங்கள் நாடகவியல் அரசியல் கதைவெளி மனிதர்கள் கல்வியுலகம் சினிமா ஊடகவெளி நினைவின் தடங்கள் நுண்ணரசியலும் பேரரசியலும��� திசைகளின் வாசல் நாவல் என்னும் பெருங்களம் நூல்களின் உலகம் கல்விச் சிந்தனை வெகுமக்கள் அரசியலும் பண்பாடும் தலித் இலக்கியம் பற்றி பயணங்கள் .. மனிதர்கள்… அனுப்பவங்கள்…\nவரையறுக்கப்பட்ட நாடகவெளிகள் என்று சொல்லி\nஎளிய மனுசியின் இலக்கு : மீரான் மைதீனின் கவர்னர் பெ...\nமணிரத்னத்தின் ராவணண் : தொன்ம உருவாக்கத்தின் தோல்வி...\nஇரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்..\nதமிழியல் துறை, சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி.\nஇவ்வலைப் பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2017/01/2016.html", "date_download": "2018-07-19T09:32:58Z", "digest": "sha1:UXZJKCCHCONCL2KYXRL4HHWZJ7XC2PBO", "length": 39987, "nlines": 119, "source_domain": "www.thambiluvil.info", "title": "தேசிய பாடசாலையின் பழைய மாணவர்சங்கத்தினரின் 2016ம் ஆண்டின் இறுதி ஒன்றுகூடலும் மற்றும் விருந்துபசாரமும் | Thambiluvil.info", "raw_content": "\nதேசிய பாடசாலையின் பழைய மாணவர்சங்கத்தினரின் 2016ம் ஆண்டின் இறுதி ஒன்றுகூடலும் மற்றும் விருந்துபசாரமும்\nதம்பிலுவில் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்சங்கத்தினரின் ஏற்பாட்டில் 2016 இவ்வாண்டின் இறுதி ஒன்றுகூடலும் மற்றும் இரவு நேர வி...\nதம்பிலுவில் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்சங்கத்தினரின் ஏற்பாட்டில் 2016 இவ்வாண்டின் இறுதி ஒன்றுகூடலும் மற்றும் இரவு நேர விருந்துபசாரமும் நிகழ்வானது தம்பிலுவில் மத்திய கல்லூரியின் ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று மாலை பழைய மாணவர்சங்கத்தின் தலைவர் திரு. எஸ்.சுகிர்தரன் தலைமையில் இடம்பெற்றது\nஇந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும், கிழக்கு மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்கடர்.கே.முருகானந்தம், கிழக்கு மாகாண நீர்பாசன பொறியியலாளர் திரு.எஸ்.திலகராஜா மற்றும் தேசிய பாடசாலையின் அதிபர் திரு.V.ஜெயந்தன் அவர்களும், பழைய மாணவர்சங்கத்தின் உப தலைவர் பி.பாலேந்திரகுமார், செயலாளர் ஆர்.ரதீசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் . இந்நிகழ்வில் 2017ம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களும் சவால்கள் தொடர்பான அனுபவரீதியான கலந்துரயாடல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nCentral College OSA தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம்\nஇது பற்றி உங்கள் கருத்தை இங��கே எழுதவும் ....\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nமுதற்பெரும் தேசத்துக்கோவிலாகவும் விளங்கும் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nதிகோ/ தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் வர்த்தக தின விழா- 2012\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nவரலாற்று கும்மிப்பாடல்கள் இறுவெட்டு வெளியீடும், கண்ணகி விழாவும்\nமரண அறிவித்தல் - அமரர். திரு. வடிவேல் பாக்கியராசா (ஓய்வு நிலை இலங்கை வங்கி உத்தியோகத்தர்)\nஎமது பிரதேசத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவாகியவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு\n$,1,10 ஆவது ஆண்டு,1,2001 O/L & 2004 A/L batch,1,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,22,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,5,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,9,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,8,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,28,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,1,இறுவெட்டு வெளியீட்டு,7,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உல�� சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,6,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,219,திருக்கோவில் பிரதேசம்,4,திரு��்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதித���,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: தேசிய பாடசாலையின் பழைய மாணவர்சங்கத்தினரின் 2016ம் ஆண்டின் இறுதி ஒன்றுகூடலும் மற்றும் விருந்துபசாரமும்\nதேசிய பாடசாலையின் பழைய மாணவர்சங்கத்தினரின் 2016ம் ஆண்டின் இறுதி ஒன்றுகூடலும் மற்றும் விருந்துபசாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2007/08/15/church/", "date_download": "2018-07-19T09:33:49Z", "digest": "sha1:2UHHXGMOD6USISRJAXDQJWJ2NLQI6J47", "length": 24804, "nlines": 260, "source_domain": "xavi.wordpress.com", "title": "வேட்டி கட்டிய இயேசு ! : |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← பார்த்தேன் வியந்தேன் : பத்மநாபபுரம் அரண்மனை\nபல் சமய அடையாளங்களுடன் மிளிரும் கிறிஸ்தவ ஆலயங்கள்\nமதங்களைக் கடந்த மனித நேயம் சமுதாயத்தில் உலவ வேண்டும் என்பது சமத்துவ சமுதாயத்தை வென்றெடுக்கும் சிந்தனை கொண்ட அனைவருடைய ஆசையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஅத்தகைய சிந்தனையோடு கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் சில குமரி மாவட்டத்தின் கிராமங்களில் காணக் கிடைக்கின்றன என்பது வியப்புக்குரிய ஒன்றாகும்.\nபரக்குன்று, நாகர்கோவிலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் (மார்த்தாண்டத்திலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் ) தொலைவில் இருக்கும் ஒரு கிராமம். இங்கே அமைந்திருக்கிறது “இயேசுவின் திரு இருதய ஆலயம்”. இந���தியக் கலாச்சாரங்களின் அடையாளங்களோடு மத ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.\nஜெர்மனியிலிருந்து கிறிஸ்தவ மதப் பணிக்காக இந்தியா வந்த ஜேம்ஸ் தொம்பர் எனும் கிறிஸ்தவப் பாதிரியாரால் 1957ல் கட்டப்பட்டது இந்த ஆலயம்.\nஆலயத்தில் நுழைவதற்கு முன் தெப்பக்குளம் ஒன்று இந்துக் கோயில்களில் காணப்படுவது போல படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது.\nஅதைக் கடந்து பல படிகள் ஏறி ஆலய முற்றம் சென்றால் ஆலயம் அழகுணர்ச்சியுடன் தெரிகிறது.\nஆலயத்தின் உச்சியில் இஸ்லாமிய மசூதியின் வடிவத்துடன் கோபுரம் அமைந்துள்ளது.\nஉள்ளே நுழைந்தால் நீரிலிருந்து வெளிவரும் தாமரை மலர் போல ஆலயத்தினுள் திருமுழுக்குத் தொட்டி ஒன்று வசீகரிக்கிறது.\nதிராவிடக் சிற்பக்கலை அழகுடனும், வாழ்வுக்கும் வளத்துக்கும் அடையாளமான வாழைப்பூக் குலையுடனும் ஆலயத்தின் உள்ளே கருப்பு நிறத் தூண்கள் கம்பீரமாய் காட்சியளிக்கின்றன.\nஆலயத்துள் நுழைபவர்களுக்கு இந்துக் கோயிலா, கிறிஸ்தவக் கோயிலா, இஸ்லாமியத் தொழுகைக்கூடமா என வியப்பு ஏற்படும் விதத்தில் இந்த ஆலயம் அமைந்துளது குறிப்பிடத் தக்கது.\nஇந்த ஆலய விழாவில் சர்வ சமைய தினம் ஒன்று சிறப்பிக்கப்பட்டு பல் சமைய தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றுவதும் சிறப்புற நடந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.\nஇந்த ஆலயத்திலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நல்லாயன் புரம் ஆலயம். 1965களில் ஜேம்ஸ் தொம்மரால் கட்டப்பட்ட இன்னொரு ஆலயம் இது.\nமதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தின் கோபுர அழகில் வசீகரிக்கப்பட்ட பாதிரியார் இந்த ஆலயத்தை அதே வடிவில் கட்ட நினைத்தார். வாய்ப்புகளும், வருவாயும் அதற்குப் போதாமல் போகவே சிற்ப வேலைப்பாடுகள் இல்லாத கோபுர வடிவில் இது அமைக்கப்பட்டது.\nஉள்ளே தோளில் ஆடு சுமக்கும் இயேசு வேட்டி சட்டையில் காட்சியளிப்பது வியப்புக்குரியது \nஇந்த ஆலயம் தனது இரண்டு பக்கமும் இஸ்லாமிய தொழுகைக்கூட அமைப்பையும், தூண்களில் இந்துக் கோயில்களின் அமைப்பையும் கொண்டுள்ளது.\nசாதீய வேறுபாடுகளில் ஊறிக்கிடந்த மக்களை ஒன்று சேர்த்தது இந்த ஆலயம் என்பதை வரலாறுகள் தெரிவிக்கின்றன. தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலிலும் இது குறித்து சிலாகித்துப் பேசுகிறார் பாதிரியார்.\nஅங்கிருந்த��� சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேல்பாலை எனும் கிராமத்திலும் பாதிரியார் ஒரு ஆலயத்தைக் கட்டினார் அது பத்மநாதபுர அரண்மனையின் கூரை வடிவை உள்வாங்கி கட்டப்பட்டுள்ளது.\nஜேம்ஸ் தொம்மர் தன்னுடைய பணிக்காலத்தில் எழுப்பிய ஆலயங்களில் இந்திய கலாச்சாரங்களையும், பிறர் மத அடையாளங்களையும் வெறுமனே வசீகரத்துக்காகக் கொண்டிருக்கவில்லை.\nபல் சமய மக்களையும் கலந்தாலோசித்தே தன்னுடைய நிர்வாக முடிவை எடுக்கும் பரந்த மனத்தையும் கொண்டிருந்தார் அவர். இவருடைய பணிக்காலத்தில் அடித்தளமிடப்பட்ட சமூக நல்லுறவும், பல்சமைய ஒருமைப்பாடும் அந்த கிராமங்களில் இன்றும் செழித்து வளர்ந்து வருவது அவருடைய பணியின் வெற்றி எனக் கொள்ளலாம்.\nஇந்தியாவின் தெற்கு ஓரத்தில் கிராமத்து வீதிகளில் சமய ஒற்றுமைக்குக் கரம் கொடுக்கும் ஆலயங்கள் இருப்பது உண்மையிலேயே மனதுக்கு இதமாக இருக்கிறது.\nBy சேவியர் • Posted in மத ஒற்றுமை\n← பார்த்தேன் வியந்தேன் : பத்மநாபபுரம் அரண்மனை\n9 comments on “வேட்டி கட்டிய இயேசு \nஊருடன் ஒத்து வாழ் எனும் கூற்றை ஜேம்ஸ் தொம்மரால் நன்றாகவே செயலில் காட்டியுள்ளார்.\nபதிவிற்கு மிக்க நன்றி சேவியர்.\nநன்றி துளசி கோபால். இது எங்க கிராமத்தின் கதை 🙂\nகுமரியின் பெருமை பேசும் ஆலயம் சாலவும் நன்று\nசென்சார்கள் : ஒரு எளிய அறிமுகம்.\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nஅகம் திருடுகிறதா முக நூல்\nகணினி பிரிவில் என்ன படிக்கலாம் \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nகவிதை : என் இனிய கணினியே.\nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nவியக்க வைக்கும் பச்சைத் தேநீர் \nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\n1. ஆதி மனிதன் ஆதாம் \n“தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ( லூக்கா 23:47) இயேசு சிலுவையில் மொழிந்த கடைசி வாக்கியம் இது தான். மனிதனாய் மண்ணில் வந்து, தந்தையின் விருப்பப்ப���ி வாழ்ந்து, அவரது விருப்பப்படி மரணித்த இயேசு, கடைசியில் தனது ஆவியையும் தந்தையின் கரங்களில் ஒப்படைக்கிறார். ஊருக்கு திரும்பும் ஒரு தொலைதூரப் பயணியின் ஆறுதலாய், தாயின் தோள்களில் தாவி ஏறும் ஒரு மழலையின் க […]\n“எல்லாம் நிறைவேறிற்று” யோவான் 9:30. இறைமகன் இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வாக்கியம் “எல்லாம் நிறைவேறிற்று” என்பது. ஆறாத மனதின் தாகத்தை நிறைவேற்றிய நிம்மதி அந்த வார்த்தையில் எதிரொலிக்கிறது. இயேசு மனிதனாக மண்ணில் வந்தார், அதன் நோக்கம் மண்ணுலகின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, உயிர்விட வேண்டும் என்பதே. அந்த நோக்கம் இதோ நிறைவேறிவிட்டது \nகாற்றின் முதல் சுவடு எங்கே இருக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது மழையின் முதல் துளி எங்கே கிடக்கிறது கடலின் முதல் அலை எங்கே அடித்தது கடலின் முதல் அலை எங்கே அடித்தது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது நம்மோடு இணைந்திருக்கும் இயற்கை விடைதெரியா கேள்விகளை விழிகளில் எழுதிச் செல்கிறது இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயற்கையின் முதல் வருகையே தெரியாத மனிதர்களுக்கு, எப்படித் தெரியும் இறைவனின் இரண்டாம் வருகை இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது இயேசுவின் முதல் வருகை தொழுவத்தில் தவழ்ந்தது வைக்கோல் கூட்டில் வைரமாய் வி […]\n“தாகமாய் இருக்கிறது” யோவான் 19:28 இயேசு சிலுவையில் பேசிய மொழிகளிலேயே சுருக்கமான வாக்கியம் இது தான். அந்த ஒற்றை வார்த்தை பல்வேறு ஆன்மீகப் புரிதல்களின் துவக்கப் புள்ளியாய் இருக்கிறது. இயேசுவை சிலுவையில் அறைந்தது காலை 9 மணி வெயில் உடலை வறுக்க, இரத்தம் வெளியேற, வலியும் துயரமுமாய் முதல் மூன்றுமணி நேரம் கடக்கிறது. இப்போது உலகை இருள் சூழ்கிறது. மூன்று மணிநேர இருள […]\n… on ஜூஸ் ஜேக்கிங் \nyarlpavanan on காதல் என்பது எதுவரை \nகாதல் என்பது எதுவரை… on காதல் என்பது எதுவரை \nதொடுதிரைத் தொழில்நுட… on தொடுதிரைத் தொழில்நுட்பம்\nசென்சார்கள் : ஒரு எள… on சென்சார்கள் : ஒரு எளிய அற…\nசேவியர் on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nJ. Mohamed Nooruddee… on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nஅணியும் நுட்பமும், ப… on அணியும் நுட்பமும், பணப் ப…\nசேவியர் on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nSUBRAMANI on கி.மு : யோசேப்பு – ஒரு அ…\nbible kavithai love poem xavier இயேசு இலக்கியம் இளமை கட்டுரைகள் கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சமூகம் சேவியர் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை பைபிள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/688/", "date_download": "2018-07-19T09:53:38Z", "digest": "sha1:QLIBA7ROEVVCNOOX5TI7NRORDFKMZM27", "length": 12480, "nlines": 55, "source_domain": "kumariexpress.com", "title": "தமிழகச் செய்திகள் | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News | Nagercoil Online News | Kanyakumari Online News | Kanyakumari Today News | Kumariexpress in Nagercoil | Page 688", "raw_content": "\nசென்னையை போன்று புதுவையிலும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம்\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\n12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை\nஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனு ஏற்கத்தக்கது அல்ல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு ஆட்சேபனை\nதொழிற்கல்வி மாணவர்களுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கியது\n“அம்மா”வுக்கு உடம்பும், மனசும் சரியில்லையாமே.. அதான் வெளியில் தலை காட்டவே இல்லையாமே\nசென்னை: உடல் நலக்குறைவு, நீதிபதி குமாரசாமி தீர்ப்பை முழுமையான மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாத நிலை, அதை நம்பி முதல்வர் பதவியை ஏற்க முடியாத நிலை ஆகியவற்றால் ஏற்பட்ட மனக் கவலை ஆகியவை காரணமாகவே தீர்ப்புக்குப் பிறகும் கூட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். கடைசியாக ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியேறி வெளியுலகில் நடமாடியது 2014, அக்டோபர் 18ம் தேதிதான். அன்றுதான் அவர் பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையாகி சென்னைக்கு வந்து சேர்ந்தார். மாலையில் வந்து சேர்ந்த ...\nதொழில்நுட்ப கோளாறு நீக்கம்: கூடங்குளம் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்\nராதாபுரம், மே.14– நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா 1000 மெகாவாட் மின்திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு முதல் அணு உலையில் கடந்த ஜனவரி 18–ந்தேதியில் இருந்து வணிக ரீதியிலான மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 112 நாட்களாக முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 9–��்தேதி மாலை திடீரென முதல் அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அணுமின் நிலைய ...\nநெருங்கும் மே 23… இடைத்தேர்தலா\nசென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராவதில் தாமதமாவது பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. அண்ணா தி.மு.க. ஆட்சிக் காலம் முடிவடைய இன்னும் ஓராண்டே இருப்பதால், அவர் 6 மாத காலம் முதல்வராக இருந்துவிட்டு, சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பாரா அல்லது, ஏதேனும் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவாரா என்பது குறித்து குழப்பமான நிலையே நீடிக்கிறது. ஒரு மாநில அரசின் பதவிக் காலம் என்பது முதலாவது சட்டசபை கூட்டப்பட்ட நாளில் இருந்து கணக்கில் எடுத்துக் ...\nஇரு நீதிபதிகளில் ஒருவர் தவறு செய்தது உண்மை.. தப்பு செய்தது யார்\nசென்னை: நீதிபதி குமாரசாமி கணக்குதான் தவறு என்று பார்த்தால் நீதிபதி குன்ஹாவும் கூட தவறு செய்திருக்கிறார். இதனால் யார் சொல்வது உண்மை, தவறு செய்தது யார் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவுமே ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை உற்றுப் பார்க்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இதற்குக் காரணங்கள் பல. ஆனால் ஒரு முக்கிய காரணம் நீதிபதிகள் குன்ஹா அளித்த முதல் தீர்ப்பும்.. நீதிபதி குமாரசாமி அளித்த 2வது தீர்ப்புமே. காரணம் இரு தீர்ப்புகளுமே ஒன்றுக்கு ஒன்று அவ்வளவு முரண்பாடாக உள்ளது. ஜெயலலிதா ...\nபரபர போயஸ் தோட்டம்… ஜெ.வுடன் முதல்வர் ஓ.பி.எஸ். உட்பட 19 அமைச்சர்கள் சந்திப்பு\nசென்னை: அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவை தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் 19 அமைச்சர்கள் இன்று போயஸ் தோட்டத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின் போது முதல்வர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் ராஜினாமா செய்வது, எம்.எல்.ஏக்கள் கூட்டம், ஜெயலலிதா பதவியேற்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நாள் முதல் ஜெயலலிதாவை சந்திக்க அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் நாள்தோறும் போயஸ் தோட்டத்துக்கு சென்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஏராளமான அண்ணா தி.மு.க. ...\n“தப்புக் கணக்கு”…. ஜெ. தீர்ப்பை ஆய்வு செய்கிறார் நீதிபதி குமாரசாமி\nபெங்களூரு: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீது தான் அளித்த தீர்ப்பில் பல குறைபாடுகள் குறிப்பாக தப்புக் கணக்கு இருப்பதாக பரபரப்பு கிளம்பியுள்ள நிலையில் அந்தக் குறைபாடுகள் குறித்து நீதிபதி குமாரசாமி தனது சேம்பரில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, நான்கு பேரின் அப்பீல் மனுக்களையும், அவர்களது தரப்பு வாதங்களையும் ஏற்று விடுதலை செய்து அதிரடி தீர்ப்பளித்தார். இந்தத் ...\nகேரளாவில் கன மழை நீடிக்கிறது – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்\nசத்தீஸ்கர் வனப்பகுதியில் தொடரும் என்கவுண்டர் – 7 மாவோயிஸ்டுகள் உடல்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.blogspot.com/2010/12/blog-post_211.html", "date_download": "2018-07-19T09:16:16Z", "digest": "sha1:Y4QOAOKWJB6NAJZTZW7DBQRB5WIVLOWM", "length": 37304, "nlines": 106, "source_domain": "maattru.blogspot.com", "title": "ஏதாச்சும் செய்யணும்னே ... ! ~ மாற்று", "raw_content": "\nடீக்கடை பெஞ்சிலமர்ந்து தினத்தந்தியின் பக்கங்களை ஆளுக்கொன்றாக பிரித்துவைத்து டீயின் சூட்டையும் மிஞ்சுமளவுக்கு விவாதங்கள் நடத்திக்கொண்டிருந்தனர்.\n\"ஒரு டீ போடுங்கண்ணே\" ஜீவாவின் குரலைக்கேட்டு 'எப்பவுமே வராதவன் இன்னைக்கு வந்துருக்கானே' என அண்ணாச்சி ஆச்சர்யர்மாய் பார்த்தார்.\n\"ஒன்னும் இல்லண்ணே. வீட்ல எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்க. தனியா வெறுப்பா இருந்திச்சி... அதான் வந்தேன்...\"\nபேப்பர் ஏதும் கிடைக்காமல் ஒருவரின் பக்கத்திலமர்ந்து பேப்பரை பங்குபோட்டு படித்தான். வரிக்கு வரி விவாதம் நடந்துகொண்டிருந்ததை பார்ப்பதற்கே ஒரு புதிய அனுபவமாக இருந்தது அவனுக்கு.\n\"ஆனாலும் அவரு இப்படி பேசிருக்கக்கூடாதுப்பா...\"\n\"நான் ஏற்கனவே நெனச்சேன். இந்த கேஸ் இப்படித்தான் ஆகுமுன்னு...\"\n\"39 ஆவது ஓவர்ல யூசுப் பதான் அடிச்சான் பாரு ஒரு சிக்சரு.... கலக்கிட்டான்யா. வேர்ல்ட் கப் டீம்ல அவனுக்கு ஒரு எடம் உண்டு.\"\n\"மருதநாயகம் படத்தை திரும்பவும் எடுக்கப்போறாங்களாமே ...\"\n\"ஆமா இப்படித்தான் ரொம்ப நாளா சொல்லிட்டே இருக்காங்க. எடுத்த பாடக்காணோம்.\"\n\"இந்திய பிரதமர் ஒரு வார சுற்றுப்பயணமாக ஐரோப்பா சென்று இன்று நாடு திரும்பினார்\"\n\"எதுக்கு போயிருப்பாரு... ஏதாவது ஒப்பந்தம் கிப்பந்தம் போடபோயிருப்பாரு.\"\nஅடுத்த வரியையும் வாசித்துக்காண்பித்தார் முதலாமவர்,\n\"அரசியல், பொருளாதாரம், அனைத்துவித வியாபாரம் தங்குதடையின்றி செய்துகொள்ள அனுமதிக்கும் ஒப்பந்தம் இந்திய-ஐரோப்பிய யூனியனிடையே கையெழுத்தானது.\"\n\"எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து இப்படித்தான் ஒப்பந்தம் போட்டுகிட்டே இருக்கானுங்க. ஆனா நமக்குத்தான் எந்த பிரயோஜனமும் இருக்குறதில்ல. என்ன பண்றது எல்லாம் நம்ம விதி. \", எழுபதைக்கடந்தவரின் ஆதங்கம்.\n\"ஏதாவது செய்யணும்னே... ஒப்பந்தம் போட்டு ஏமாத்துற அவனுங்களையும், காச வாங்கிட்டு கப்சிப்புன்னு எஸ் ஆகுற இவனுங்களையும்....\", முப்பதைத்தொடாதவரின் வேகம்.\n\"அத்த விடுப்பா... நம்ம தலைவரோட மெழுகு செலைய லண்டன்ல வெக்கப்போறாங்கலாம். தெரியுமா உனக்கு\nஎல்லோர் முகத்திலும் பரவியிருந்தது பெருமிதமகிழ்ச்சி.\nடீக்காசு கொடுத்துவிட்டு ஆளுக்கொருபுறமாக சென்றபோது அவர்களை பின்தொடரமுடியாமல் காற்றில் கலந்து கரைந்தது அவர்களின் வீராவேச வசனமெல்லாம்.\nபெரும்பாலான டீக்கடை விவாதங்கள் இப்படித்தான் என்பதை அறியாத ஜீவா, வீட்டிற்கு வந்தபின்னும் விவாதத்திலிருந்து வெளிவரமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தான். \"ஏதாவது செய்யணும்னே...\" என்கிற வார்த்தைகள் ஏதோ செய்ததவனை. அந்த ஒப்பந்தத்தை மீண்டும் மனதிற்குள் ஓடவிட்டு வாசித்தான்,\n'அரசியல், பொருளாதாரம், அனைத்துவித வியாபாரம் தங்குதடையின்றி...'\n'அரசியல்' என்கிற ஒரு வார்த்தை மட்டும் புதியதொரு பொருள்தருவதாக இருந்ததவனுக்கு. எதையோ கண்டறிந்தவன் போல் வெவ்வேறு ஊர்களிலுள்ள இணையமையத்திற்கு சென்று புதிய மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கி சிலருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பிவிட்டு வீடுவந்துசேர்ந்தான்.\nஅமைச்சர் தனது உதவியாளரிடம் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை கேட்டுகொண்டிருந்தார்,\n\"ஆமா சார். சட்டப்படி இது சாத்தியந்தான் சார். இந்திய-ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தத்துல அரசியல் அப்படின்னு ஒரு வார்த்தை இருக்கு சார். அதனால் நாம ஐரோப்பிய நாடுகள்ல எந்த நாட்டுல வேணும்னாலும் அரசியல்ல குதிக்கலாம்; தேர்தல்ல போட்டியிடலாம். ஜெயிக்கலாம்... என்ன வேணும்னாலும் பண்ணலாம் சார். நமக்கு வந்த மெயில் அப்படித்தான் சொல்லுது சார்\"\n\"சமீபத்துல நமக்கு வந்த சில இலட்சம் கோடிய வெச்சி என்ன பண்றதுன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்... நல்லதா போச்சி.. ஆனா நம்ம குடும்பத்து பசங்களே நமக்கு போட்டியா வந்துருவானுங்க.. அதனால நாம மொதல்ல போயி நல்லதா ஒரு நாட்ட புடிச்சிரனும்.\"\nஇது மற்றொரு கட்சியின் தேசியக்குழுக்கூட்டம்\n\"நமக்கு வந்த மெயில்படி பாத்தா, நாம ஐரோப்பாவை ஆட்டிப்படைக்கலாம்\"\n துருக்கிய ஐரோப்பிய யூனியன்ல சேக்குறதா வேணாமான்னு ஏற்கனவே அங்க ஒரு பிரெச்சனை இருக்கு.. இதை நாம பயன்படுத்திக்கணும்\"\n\"நரேந்திர ஜான் அப்படின்னு என்னோட பேரையே மாத்திக்கிட்டு அங்க போயி, முஸ்லிம்-கிறிஸ்துவ பிரச்சனைய பெருசாக்கி ஏதாவது ஒரு நாட்டோட ஆட்சிய புடிச்சிர்றேன்.\"\n\"ஒரே மொழி பேசுற ஸ்டேட்டயே ரெண்டாக்குற தெறம நம்மகிட்ட இருக்கு.. பெல்ஜியம்ல ரெண்டு மொழி பேசுறாங்கப்பா. அதனால அத ரெண்டாப்பிரிக்கனும்னு போராடி அதுல ஒரு நாட்டுல நாமதான் ஆட்சிக்கு வரோம்\"\n2000 அகில இந்திய செயலாளர்கள் பங்குபெறும் மாநாட்டில்...\n\"இந்த நாட்டுக்கே நான் ஒரு விடிதங்கமா இருந்தாலும், நமக்கு வந்திருக்குற மெயில்படி நாம ஐரோப்பாவில் ஒரு காமன் வெல்த் கேம்ஸ் நடத்துறோம்\"\n\"ஆனா ஐரோப்பிய யூனியன் நாடுகள் காமன் வெல்த் நாடுகள் பட்டியல்லையே இல்லையே\"\n சரி காமன் வேர்ல்ட் கேம்ஸ் அப்படின்னு பெயர மாத்திருவோம்\"\n இந்தியாவின் விடிதங்கம்னா அது நீங்கதாங்க\"\n\"அம்மா... எல்லாரும் ஐரோப்பா போறாங்க... நாம ஐரோப்பால சுவிசர்லாந்த புடிச்சிருவோம்.\"\n\"கொடநாடவிட சுவிசர்லாந்து நல்லா இருக்கும்மா\"\nகிணறு வெட்ட பூதம் கிளம்பியதைக்கண்டு வெலவெலத்துப்போன ஐரோப்பிய யூனியன், பேசாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடலாமாவெனவும் யோசித்துக்கொண்டிருக்கிறது.\nஒருபுறம் ஐரோப்பிய யூனியன் அந்த மின்னஞ்சல் அனுப்பியவனை தேடிக்கொண்டிருக்க, மறுபுறம் நமது கதாநாயகன் தொலைக்காட்சியில் எல்லாவற்றையும் பார்த்து ரசித்துக்கொண்டிருக்க, ஒட்டுமொத்த ஐரோப்பாவே இந்தியமயமாகிக்கொண்டிருக்கிறது....\nஆர்வமிகுதியால் வினா எழுப்பினார் கதை கேட்டுக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்.\n\"கதையோட க்ளைமாக்ஸ்சை இன்னும் எழுதி முடிக்கல சார்\"\n\"ஒரு சின்ன டீக்கடைல ஆரம்பிச்சு ஐரோப்பா வரைக்கும் போயி கலக்குதே உன் கதை\n அப்போ படத்த எப்போ ஆரம்பிக்கிறோம்\n கதைய முழுசா முடிச்சிட்டு வா��்க. கிளைமாக்ஸ் காட்சியும் தூள் கெளப்பனும். எத்தன கோடி செலவானாலும் பரவாயில்ல. ஒரு பெரிய மாஸ் ஹீரோவ போட்டு நாம பட்டய கெளப்புரோம்.\"\nதயாரிப்பாளரிடம் விடைபெற்று பேருந்திலேறி வீடு நோக்கி பயணிக்கலானேன். இயக்குனராகுமென் இத்தனை ஆண்டுகால கனவு நிறைவேறப்போவதை நினைத்துக்கொண்டிருக்கையில், சிக்னலிலே பேருந்து நின்றும் நிற்காமல் பயணித்தது என் மனம்.\nபடத்தின் இறுதிக்காட்சியை வெள்ளைத்தாளொன்றில் பலவிதங்களில் எழுதிப்பார்த்தேன்.\n'இனி நியாயமான ஒப்பந்தங்களையே போடுவோம்' எனச்சொல்லி அரசியல் கட்சிகள் திருந்துவதாக வைக்கலாமா (அல்லது)ஐரோப்பிய நாடுகள் கதாநாயகனை சமாளிக்க முடியாமல் மன்னிப்பு கேட்டு திருந்துவதாக வைக்கலாமா, (அல்லது)\n'உலகம் இப்படித்தான்' என கதாநாயகன் உணர்ந்து திருந்துவதாக வைக்கலாமா\nஇறுதி சண்டையில் கதாநாயகன் இறப்பது போன்றதொரு சோகமான முடிவை வைக்கலாமா\nஇதுவா அதுவா.... அதுவா இதுவா.... என யோசித்துக்கொண்டிருக்கையில்,\n\"கொளத்தூர் அம்பேத்கர் நகர் எல்லாம் எறங்குங்க\", பேருந்து நடத்துனரின் குரல் கேட்டு இறங்கினேன்.\nவீடிருக்கும் தெருவுக்குள் நுழைகையில் கூட்டமும் கூச்சலும் நிரம்பிக்கிடக்க, கூடுதலாக குரலெழுப்பி என்னைநோக்கிஅழுகொண்டே ஓடிவந்தாள் என் இளைய தங்கை.\n இங்க வால்மார்ட்டுன்னு ஏதோ வெளிநாட்டுக்கடை வரப்போகுதாம்ணே. மெயின் ரோட்டுக்கு பக்கத்துல இருக்குறதால நம்ம தெருவையே அரசாங்கம் எடுத்துக்குதாம்...\"\nமுத்திரை குத்தப்பட்ட அரசு நோட்டீஸ்களை வீடுகளின் நெற்றியில் ஒட்டி எங்களது தலையெழுத்தை அழித்தெழுதிக்கொண்டிருந்தார்கள் வந்திருக்கும் அதிகாரிகள்.\nமுப்பது வருட உழைப்பான தன் மளிகைக்கடையின் வாசலில் அமர்ந்து கண்ணீரால் கழுவிக்கொண்டிருந்தார் என் அப்பா.\n\"இந்த மாதிரி அநியாயம் பண்றீங்களே\", அதிகாரியிடம் கேட்டுக்கொண்டிருந்தார் ஒருவர்.\n\"வால்மார்ட்டுங்குறது ஒரு பெரிய கடை. அது வந்துச்சின்னா நம்ம எல்லாருக்கும் நல்லது. எல்லா பொருளும் சீப்பா கெடைக்கும்\", யாரோ எழுதிக்கொடுத்ததை ஒப்பித்துக்காண்பித்தார் அதிகாரி.\nஎல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த என்னிடம், \"அண்ணே ஏதாவது செய்யணும்னே\" என்றாள் என் தங்கை. நானே நிற்கிறேன் என் கதாநாயகன் நிலையில். வலது கையில் வைத்திருக்கும் இறுதிக்காட்சித்தாளை பார்த்தேன். வாழ்க்கைக்குதவாத வெற்று முடிவுகள் அவை. இடதுகையை வேகமாக உயர்த்தி கூட்டத்தை நோக்கி கத்தினேன்,\"ஏதாவது செய்யணும்\". சில நொடிகளின் அமைதிக்குப்பின் எல்லோரும் அவர்களது இடதுகைகளை உயர்த்தி, \"ஏதாவது செய்வோம்\" என ஒருகுரலாய் ஒலியெழுப்பினர்.\nமக்கள் விரோத அரசுகளை எதிர்க்க ஒரு கதாநாயகன் போதாது....\n'வால்மார்ட்' ஒரு ப‌ங்கை அர‌சிய‌ல் த‌லைவ‌ருக்கு கொடுத்திருக்கும், அல்ல‌து த‌லைவ‌ருக்கு அதில ஒரு ப‌ங்கு இருக்கும். நூறு குடும்ப‌ம் பிழைப்பின்றி வாட‌, அர‌சிய‌ல் த‌லைவ‌ர் அந்த‌ ப‌ண‌த்தை அந்நிய‌ வ‌ங்கில் போட்டுட்டு வாரிசுக‌ளை அர‌சிய‌லுக்கு கொண்டுவ‌ர ஆயுத்த‌மாவார்.\nஅந்நிய‌ க‌ம்ப‌னிக‌ள் இங்க வந்து கொழிக்கிற‌து அப்ப‌டித்தானே.\nஸ்வர்ணரேக்கா மற்றும் வாசன் அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஇந்திய-ஐரோப்பிய யூனியனின் தடையற்ற ஒப்பந்தம் என்பது சாதாரண மக்களின் வாழ்க்கையை பாதிக்கும்.\nCoca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாள��்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)\nபதிவுகளை மின் அஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2010/11/blog-post_27.html", "date_download": "2018-07-19T09:43:14Z", "digest": "sha1:MFJP3YHPHYHPPECSDJCNI3DCPW4XEJUY", "length": 11648, "nlines": 209, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: வீட்டுத் தோட்டம் அமைக்க ஒருநாள் பயிற்சி.", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nவீட்டுத் தோட்டம் அமைக்க ஒருநாள் பயிற்சி.\nஉலகின் பல நாடுகளிலும் “வீட்டுத் தோட்டம்” பல்வேறு காரணங்களுக்காக பிரபலமாகி வருகிறது. மிக சிறத்த இந்த பொழுதுபோக்கை (Hobby) முனைப்புடன் செய்தால் உடல் ஆரோக்கியமடைவதுடன் தொழிலாக மாற்றி வருவாயையும் ஈட்டமுடியும். அதற்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் நடத்துகிறார்கள். முதியோர், வீட்டிலிருப்போர், மாணவர்கள், தாவரங்களை விரும்பி வளர்ப்போர், இளவயதினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சுய உதவிகுழுவினருக்கும் இது வாய்ப்பாக அமையும்.\nதொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :\nநகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,\n44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,\nஈரோட்டில் இந்த பயிற்சிகள் எங்கு தரப்படுகிறது என்று தெரிவித்தால் உபயோகமாக இருக்கும்..\nஉங்கள் வருகைக்கு நன்றி. ஈரோட்டில் இந்த பயிற்சிகள் நடக்கும் போது தெரிவிக்கிறேன். அதுவரை அனுபவ பயிற்சியை ஆரம்பியுங்கள்.\nவணக்கம் திரு வின்சென்ட்...இன்று தான் சுற்றுச்சூழலை பாதிக்கும் அயல் நாட்டுத் தாவரங்கள் என்ற பதிவைப்படித்தேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு. லாண்டானா செடி எனக்கு ரொம்ப பிடிக்கும்.அழகான பூக்கள்,அதிகமான கவனம் தேவையில்லை..அதனால ஆரஞ்சு, பிங்க்,வெள்ளை,வயலட் னு நிறைய கலர் தேடித்தேடி வாங்கினேன் சார்..தொட்டியில தான் வச்சிருக்கேன்..ஏகப்பட்ட பட்டாம்பூச்சி வருது இந்த பூக்களுக்கு.இப்ப என்ன பண்ணலாம்\nமாடியில் முருங்கை வளர்ப்பு நல்ல ஐடியா..எங்க வீட்டு முருங்கை மரத்துல ரொம்ப பூச்சி வருதுன்னு சுத்தமா வெட்டிட்டேன்..கீரைய தான் மிஸ் பண்றோம்..இப்ப தொட்டியில வளத்துடலாம்..நன்றி..\ncoimbatore இந்த பயிற்சிகள் எங்கு தரப்படுகிறது என்று தெரிவித்தால் உபயோகமாக இருக்கும்..\nஉங்கள் வருகைக்கு நன்றி. உண்மையில் அழகிற்காக வந்தது லாண்டானா செடி. அப்படியே விட்டு விடுங்கள். மற்ற இடங்களில் பரவி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நான் எடுத்த புகைப்படம் வீட்டருகில் புதர் போல் உள்ளது.\nமுருங்கையை கீரைக்காக வளர்த்தால் பூச்சிக் கட்டுப்பாடு எளிது.\nகோவையில் விவசாய கல்லூரியில் தருவார்கள்.ஆனால் அது பட்டயப் படிப்பு. அதிக நாட்கள் படிக்க வேண்டும்.\nஅருமை . மிகவும் பயனுள்ள பயிற்சிதான் . பகிர்வுக்கு நன்றி\nவீட்டுத் தோட்டம் அமைக்க ஒருநாள் பயிற்சி.\nநமது நாட்டின் இயற்கை சுழலையும், பொருளாதாரத்தையும் ...\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு.\nசில ஆப்பிரிக்க நாடுகளில் (Sub-Saharan Africa ) மழ...\nகாளான் வளர்ப்பு - ஒருநாள் பயிற்சி\nவடகிழக்கு பருவ மழையும், வெட்டிவேரும்..\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்கார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2013/06/blog-post_9666.html", "date_download": "2018-07-19T09:57:04Z", "digest": "sha1:QA5XPRCAGSB2PVEJOYEZJR3CTA7T6NAA", "length": 48818, "nlines": 572, "source_domain": "pettagum.blogspot.com", "title": "நோய் எதிர்ப்பு மருந்துகள் தீர்வா? தீங்கா? எச்சரிக்கை ரிப்போர்ட் ---உபயோகமான தகவல்கள், | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nநோய் எதிர்ப்பு மருந்துகள் தீர்வா தீங்கா எச்சரிக்கை ரிப்போர்ட் ---உபயோகமான தகவல்கள்,\n''சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, உடல்வலி என்று ஏதாவது அடிக்கடி வந்து நம்மை பெரும் அவஸ்தையில் முடக்கி...\n''சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, உடல்வலி என்று ஏதாவது அடிக்கடி வந்து நம்மை பெரும் அவஸ்தையில் முடக்கிவிடுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல்போனால், பல்வேறு நோய்களும் படையெடுக்கத்தானே செய்யும்.\nஇதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் நோய் எதிர்ப்பு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் ஒழுங்காக வேலைசெய்கிறதா ஓரு மாத்திரைக்கு இரண்டு மாத்திரைகள் போட்டாலும், பலருக்குப் பாதிப்பு குறைவதே இல்லை.\n''மருத்துவ ஆலோசனை இன்றி, கடைகளில் வாங்கி உட்கொள்ளும் மருந்துகளால், நம் உடலில் இருக்கும் நோய்க் கிருமிகள் நோய் எதிர்ப்பு சக்திக்குப் பழகிவிடுகின்றன’ என்ற தகவல் அதிரவைக்கிறது.\nகோயமுத்தூர் 'சிங்கை சர்க்கரை மையத்தின்’ சர்க்கரை நோய் நிபுணரான த.ராஜேந்திர குமார், ஆன்டிபயாட்டிக்ஸ் பற்றிய பல விஷயங்களை விரிவாய் பேசுகிறார்.\n''நோய்களுக்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோதே அதை உருவாக்குகிற பாக்டீரியாவைக் கொல்லும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டன. ஆன்டிபயாட்டிக் என்றால், உயிரியல் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டு, நோய்க் கிருமிகளான பாக்டீரியாவை அழிக்கும் திறனுள்ளவை என்பது பொருள்.\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை ஏகப்பட்ட நோய்க் கிருமிகள் நோயைப் பரப்பக் காத்திருந்தாலும், உடலில் போதுமான எதிர்ப்பு சக்தி இருக்கும் வரை எந்தக் கிருமியும் நம்மிடம் நெருங்காது. கிருமியின் வீரியம் அதிகமாகும்போதோ, உடல் எதிர்ப்பு சக்தி குறையும்போதோதான் நோய் நம்மைத் தாக்குகிறது. எந்தக் கிருமி தாக்கியிருக்கிறது, அதை அழிக்க எந்த மருந்தை என்ன அளவில், எத்தனை நாள், எந்த முறையில் கொடுக்க வேண்டும் என்பதை ஒரு மருத்துவர்தான் தீர்மானிப்பார். ஆனால், பொதுவாக அந்த மருந்தை எவ்வளவு வாங்குவது என்பதை, பணமும் மருந்தின் விலையுமே தீர்மானிக்கின்றன. நோயின் அறிகுறிகள் சற்றே குறைந்தாலும், மருந்து எடுத்துக்கொள்வதை நிறுத்திவிடுகிறார்கள் பல நோயாளிகள். தீ, பகை, கடன், நோய் இவற்றை முழுவதும் அழிக்காமல் விட்டுவிட்டால், மீண்டும் பல்கிப் பெருகி பெரும் சேதத்தை உண்டுபண்ணும். பாதியிலேயே மருந்தை நிறுத்தும்போது, மருந்துகளுக்கு நோய் கட்டுப்படாமல், அதை எதிர்க்கும் சக்தியை பாக்டீரியா உருவாக்கிக்கொள்கிறது. அதாவது, நோய் பரப்பும் கிருமியை விரட்டுவதற்காகக் கொடுக்கப்படும் மருந்தை பாதியிலேயே நிறுத்திவிடுவதால், அரைகுறையாகக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கிருமி இன்னும் பலம்பெற்றுவிடுகிறது. இப்படிப் பெரும்பாலான நோய்க் கிருமிகள் எந்த மருந்துக்கும் கட்டுப்படாத சூப்பர் கிருமிகளாக, வளர்ந்து, மருத்துவ உலகையே அச்சுறுத்துகிறது. எனவேதான் உலக சுகாதார நிறுவனம். 'தேவை இல்லாதபோது ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவது மிகவும் தவறான பழக்கம். அதை உடனடியாக நிறுத்துங்கள்’ என எச்சரிக்கை செய்திருக்கிறது.\n’பொதுவாக, வைரஸ் நோய்களான சளி, சாதாரணக் காய்ச்சல், அம்மை, அக்கி, மஞ்சள் காமாலை போன்ற பல நோய்களுக்கு, ஆன்டிபயாட்டிக் மருந்து தேவை இல்லை. காரணம், அவை நோயைக் குணப்படுத்தாமல், தேவையில்லாத பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடும்.\nதேவையில்லாத சமயத்தில், ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உபயோகித்தால், அந்த மருந்துகள் கிருமிகளைக் கொல்வதோடு நிறுத்திவிடாமல், ஜீரண சக்திக்கும், பி12 போன்ற உயிர்சத்துகளைத் தரும் நல்ல பாக்டீரியாவையும் கொன்றுவிடுகின்றன. இதனால், வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று எரிச்சல், அலர்ஜி போன்றவையும் ஏற்படக்கூடும்.\nதேவையில்லாத இடங்களில் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும். நோயாளிகள் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மருத்துவரின் அனுமதி இல்லாமல் வாங்குவதை அரசு தடைசெய்ய வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த தலைமுறைக்கும் நோய்கள், மருந்துக்குக் கட்டுப்படாத கிருமிகள் இருக்கும். ஆனால் அதற்கான ஆன்டிபயாட்டிக் மருந்துகள் இருக்காது’ என்று முடித்தார்.\n'நூற்றுக்கு இரண்டு பேர் சாதாரணக் காய்ச்சல் வந்து இறக்கின்றனர். காரணம், அவர்களுக்குத் தரப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வேலை செய்யாததுதான்’ என்கிறார் திருவாரூரைச் சேர்ந்த டாக்ட��் ஜெயசேகர்.\n''நடைமுறையில் எந்தப் பரிசோதனையும் செய்யாமலேயே மருந்துகளைப் பெரும்பாலான மருத்துவர்கள் எழுதித் தருகிறார்கள். மேலும் வயிற்றுவலி வந்த ஒருவர் மருந்துக் கடைக்குப் போய், 'எனக்கு வயித்து வலி. ஏதாவது மாத்திரை கொடுங்க’ என்று கேட்பதும், கடைக்காரர் ஒரு மாத்திரையை எடுத்துக் கொடுத்துவிடுவதும் சர்வசாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சி. பல இடங்களில் நோயாளிகளின் பாதிப்புக்குத் தேவையான மருந்து கொடுக்கப்படாமலும், தேவை இல்லாத மருந்து கொடுக்கப்படுவதும் நிகழ்கிறது. இதனால் உடலில் நன்மை செய்யும் பாக்டீரியா அழிகின்றன: புதிதாகத் தோன்றும் பாக்டீரியா, மாத்திரை மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் பெருகுகின்றன. இதைத்தான் 'டிரக் - ரெசிஸ்டென்ட்’ நிலை என்கிறோம்.\nஆன்டிபயாட்டிக் மருந்துகளை எதிர்க்கும் கிருமிகள் இருபதே நிமிடங்களில் இரு மடங்காக வளரும் ஆற்றல் படைத்தவை. நன்றாக இருக்கும்போது அவை ஒன்றும் செய்யாது, விபத்து, அவசர சிகிச்சை காலங்களில் ஆன்டிபயாட்டிக் கொடுக்கும்போது தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.'' என்கிற டாக்டர் ஜெயசேகர்,\n'ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வேலை செய்யாததை, எப்படி அறிந்துகொள்வது’ என்பது குறித்தும் விளக்கினார்.\n''இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் எந்த நோய்க்கு மருந்து சாப்பிடுகிறோமோ, அது கட்டுப்படாமல் இருக்கும். அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். தாங்க இயலாத வயிற்று வலி ஏற்படும். திடீரென்று சருமத்தில் தடிப்பு, வீக்கம், கட்டி அல்லது சதையில் பளபளப்பு தோன்றும்.\nமருந்துகளுக்குக் கட்டுப்படாத வீரியத்துடன் இருக்கும் பாக்டீரியாவைக் கட்டுப்படுத்த, புதிய மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது வருத்தமான விஷயம். எவ்விதக் கட்டுக்குள்ளும் வராமல், யார் வேண்டுமானாலும், எந்த மருந்துகளையும் பரிந்துரைக்கலாம் என்ற நிலை மாற வேண்டும். நோய்கள், புதிய தொற்றுக்கள், கண்டறிந்த தகவல்கள் போன்றவற்றை பொது சுகாதாரத் துறைக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துவதன் மூலம், இந்த பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்\n- உமா ஷக்தி, லதானந்த்,\n மருந்துகளை வாங்கும்போது, அதன் உற்பத்தித் தேதி, காலாவதியாகும் தேதியைக் கவனிக்கவேண்டும்.\n அரசு அங்கீகாரம் பெற்ற மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும்.\n மருந்துச் சீட்டில் டாக்டர் பரிந்துரைத்திருக்கும் மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.\n மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளுக்கு மாற்றாக வேறு ஒன்றை மருந்துக்கடைக்காரர் பரிந்துரைத்தாலும் அம்மருந்துகளை வாங்கக் கூடாது.\n மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத ஈரம்படாத இடத்தில் வைக்க வேண்டும்.\n உங்களுக்கு இருக்கும் நோயின் அறிகுறிகள் வேறு ஒருவருக்கு இருந்தாலும், நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளை அவருக்கு பரிந்துரைக்கக்கூடாது.\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா.. - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத் அம்மா..\nகுட்டிப் பாப்பாவை எப்படிப் பார்த்துக்கணும்\nதாயின் வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமன்நாராயணின் கதையைக் கேட்டுப் பிரகலாதன் பக்திமானாக உருவானதாகச் சொல்கிறது புராணம். தாயின் கருவிலேய...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nவயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,\nவ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்கள்\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...\nவலுவூட்டும் வரகு கஞ்சி --- சமையல் குறிப்புகள்,\nவலுவூட்டும் வரகு கஞ்சி சிறு தானியங்களில் மிகவும் முக்கியமானது வரகு. பண்டைத் தமிழர்கள் உட்கொண்டுவந்த வரகு, தற்போது செட்டிநாட்டுப் பகு...\nவரட்டு இருமல் வந்து தொல்லை.....\n* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு ...\n30 வகை சட்னி - துவையல் ----30 நாள் 30 வகை சமையல்,\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\n30 வகை செட்டிநாடு ரெசிபி--30 நாள் 30 வகை சமையல்,\n30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைந��ம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் ...\nதலைவலி தலைபாரம் குறையும். துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும். -----------------------------------------------------------...\nவிடுதிச் சாப்பாட்டு இம்சை... விடை கொடுக்கும் இயற்க...\nமுப்பழ அமுதம் வாசகிகள் கைமணம்\n - 4 சந்தேகங்களும்... தீர்வுகளு...\nசோயா சங்க்ஸ் பிரியாணி ---- சமையல் குறிப்புகள்,\nசோயா கிரானுல்ஸ் கட்லெட் --- சமையல் குறிப்புகள்,\n30 வகை இடியாப்பம் --- 30 நாள் 30 வகை சமையல்,\nஓட்ஸ் ஃபைபர் அடை --- சமையல் குறிப்புகள்,\nசோளப்பொரி உருண்டை ---- சமையல் குறிப்புகள்,\nமுடியைப் பிளக்கும் ஏ.சி... சேர்த்து வைக்கும் கடுக்...\nகுண்டானவர்கள் ஒல்லியாக. . .ஹெல்த் ஸ்பெஷல்,\nவங்கிகள் வழங்கும் பலவிதமான ஆன் லைன் சேவைகள்…உபயோகம...\nவ‌யி‌ற்‌‌றி‌ன் ந‌ண்ப‌ன் தே‌ன் --- மருத்துவ டிப்ஸ்\nநடைப்பயிற்சியின் வகைகள் --- உடற்பயிற்சி,\nகவளி முத்திரை -- உடற்பயிற்சி,\nசுக்கு மருத்துவப் பயன்கள்:கை மருந்துகள்,\nமுடியைக் காப்பாற்ற முக்கிய யோசனைகள்\nஎண்களில் மருத்துவம் --- உபயோகமான தகவல்கள்,\nமஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை\nபஞ்சவர்ணப் பொங்கல் அம்மா ரெசிபி --- சமையல் குறிப்ப...\nஇளமையைக் கூட்டும் இளநீர்---உணவே மருந்து,\nடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு --- ஹெல்த் ஸ்பெஷல்,\nபிஞ்சுக் குழந்தைகளின் பற்கள் பத்திரமா\nநோய் எதிர்ப்பு மருந்துகள் தீர்வா தீங்கா\nஇடுப்பு சதையை ஈஸியாக குறைக்கலாம்\nபுத்துணர்ச்சி தரும் பிரத்யேகப் பயிற்சி\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை ���ளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் ப���ுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_83.html", "date_download": "2018-07-19T09:34:18Z", "digest": "sha1:TYGEIG4EHQT6NFTRTVIZH7NU4PUCSLPX", "length": 38279, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஹக்கீம் கூறியது, அவரின் சொந்தக்கருத்து - கட்சியின் கருத்தல்ல - ஹரீஸ் பதிலடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஹக்கீம் கூறியது, அவரின் சொந்தக்கருத்து - கட்சியின் கருத்தல்ல - ஹரீஸ் பதிலடி\nவடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ள கூற்றுக்கு ஹரீஸ் பதில் வழங்கியுள்ளார்.\nபிரதி தலைவரின் ஹரீஸ் கருத்து\nஅவருடைய கருத்துக்களை நான் அவதானித்துள்ளேன். அது அவரின் சொந்தக் கருத்தாகும். கட்சியின் நிலைப்பாடல்ல. கட்சி மற்றும் ஊர் சார்ந்த உணர்வுகளுடன் சில கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான கருத்துக்களினால் வேறு சக்திகளுக்கு நாம் அறியாதவகையில் உந்து சக்தி வழங்குவதாகவே அவை அமைந்து விடும். இவற்றை தவிர்ந்து கொள்வதே உகந்ததாகும் என்றார்.\nதலைமை பதவியில் இருக்கும் ஒருவர் கூறும் கருத்துக்களை ஒரு சாதாரண விடயங்களாக பார்க்க முடியாது .\nஹரீஸ் போன்று கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் ஒருவர் தலைமை பதவியை பொறுப்பெடுத்தால் மாத்திரமே வடக்கும் கிழக்கும் இணையும் ஆபத்திலிருந்து முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்க முடியும் .வடக்கும் கிழக்கும் இணையும் பேராபத்தில் இருந்து அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாப்பானாக .\nஅப்ப கட்சியின் தலைவர் நீங்களோ.ஹரீஸ்\nஇச் சந்தர்ப்பத்தில் அதாவுல்லாவின் அவசியம் உயர்ந்து நிற்கிறது.\nஇச் சந்தர்ப்பத்தில் அதாவுல்லாவின் அவசியம் உயர்ந்��ு நிற்கிறது.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nசவூதி நாட்டவரின், ப��திய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிற���வனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/national/district/40463-withdraw-minority-status-for-muslims-stem-their-population-growth-praveen-togadia.html", "date_download": "2018-07-19T10:00:02Z", "digest": "sha1:VHNA2CS45MTYHIYFUJP44H34MOUFGYE7", "length": 10600, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "முஸ்லிம்களை சிறுபான்மையினர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்: பிரவீன் தொகாடியா | Withdraw minority status for Muslims, stem their population growth: Praveen Togadia", "raw_content": "\nடெல்லி: அம்பேத்கரை புகழ்ந்து கோஷமிட்ட மாணவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம் - எடப்பாடி பழனிசாமி\nஆகஸ்ட் 18, 19 தேதிகளில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடக்கிறது\nகோவாவில் வெளி மாநில மீன்களுக்கு 15 நாள் தடை\nமுஸ்லிம்களை சிறுபான்மையினர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்: பிரவீன் தொகாடியா\nபெரும்பாலான நிதிச் சலுகைகள் முஸ்லிம்களுக்கே வழங்கப்படுவதால், சிறுபான்மையின அந்தஸ்திலிருந்து அவர்களது மதத்தை நீக்க வேண்டும் என்று பிரவீண் தொகாடியா பேசியுள்ளார்.\nவிஷ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளராக இருந்த பிரவீன் தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் பா.ஜ.க-வும் மோடியும் இந்துக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டனர் எனக் கூறி அந்த அமைப்பிலிருந்து வெளியேறி புதிய இந்துத்துவா இயக்கத்தை கடந்த மாதம் அமைத்தார். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்து அமைப்புகள் பங்கேற்ற கருத்தரங்கில் அவர் பங்கேற்றார்.\nஅப்போது பேசிய தொகாடியா, \" நாட்டு மக்களிடமிருந்து அரசுக்கு ஏராளமான வரிப் பணம் கிடைக்கிறது. ஆனால், அந்த நிதியானது, சிறுபான்மையினத்தவருக்கு தான் அதிகம் செலவிடப்படுகிறது. சிறுபான்மையினர் அந்தஸ்தில் முஸ்லிம்கள் தான் அதிக அளவில் இருக்கின்றனர். அவர்களுக்கு தான் அனைத்து நிதியும் செல்கிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். அந்த நிதி, ஏழைகளின் நலன்களுக்காக செலவிடப்பட வேண்டும்.\nமுஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறுபான்மையினர் அந்தஸ்தை அரசு திரும்பப் பெற வேண்டும். அவர்களின் ஜனத்தொகையையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் தோல்வி அடைந்துவிட்டது. பண வ���க்கம், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் தற்கொலை, பெண்கள் பாதுகாப்பு ஆகிய விவகாரங்களை மத்திய அரசு முறையாக கையாளவில்லை. பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு தவறிவிட்டது\" போலான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.\nபிரவீன் தொகாடியாவின் முஸ்லிம் விரோத பேச்சுக்கு பல்வேறுத் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nவெளிநாட்டு கேர்ள் ஃப்ரெண்ட்ஸலாம் மீட் பண்ண முடியாது: சசி தரூரை கலாய்த்த சு.சுவாமி\nபன்மொழி ரீமேக்கில் சாதித்த தமிழ்த் திரைப்படங்கள்\nதமிழில் வெற்றி வாகை சூடிய 'காப்பி' படங்கள்\n05-07-2018 - இன்றைய முக்கிய செய்திகள்\nVHPPraveen Togadiaminority statusMuslimsசிறுபான்மையினர்முஸ்லிம்கள்மக்கள் தொகைபிரவீண் தொகாடியா\nவிஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் மத தீவிரவாத அமைப்புகள்: சிஐஏ அறிக்கைக்கு கிளம்புகிறது எதிர்ப்பு\n’தவத்தின் நிறைவில் தோன்றும் பிறை’ ரம்ஜான் பண்டிகை- தலைவர்கள் வாழ்த்து\nமதங்களை மறந்து இணையும் மனங்கள்\nஇன்று முதல் ரமலான் துவங்குகிறது\n1. #BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\n2. வாரந்தோறும் அமைச்சர்களின் மகன்களுக்கு நடிகைகளை விருந்து வைத்த எஸ்.பி.கே நிறுவனம்..\n3. சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\n4. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n5. ஓய்வை அறிவிக்க இருக்கிறாரா தோனி\n6. உருவாகிறதா படையப்பா 2\n7. இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 30: கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட.. மிஸ் யூ ஓவியா\nசிஸ்டத்தை மாத்துங்க மைலார்ட் - ரஜினியை சீண்டும் ராமதாஸ்\nமகத்தான வெற்றி பெற்ற மோசமான படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E2%80%8B%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T09:58:05Z", "digest": "sha1:S3JMXHFHFJI4CTONJBOZOEKWIPEJ2KC6", "length": 15070, "nlines": 88, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​வெயிலும் கால்நடைகளும் | பசுமைகுடில்", "raw_content": "\nகால்நடைகள் வெயிலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைக் ஒருசிலஅறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\n1.நிழலான இடங்களைத் த��டி அலைந்து நின்று கொள்ளும்.\n2. மூச்சுவிடுதல் அதிகமாகும், அதிகமாக மூச்சிறைக்கும்.\n3. அளவுக்கு அதிகமான நீர் உட்கொள்ளும்\n4. பசியின்மை ஏற்பட்டு உணவு உட்கொள்ளுதல் குறையும்.\n5. மேய்யச்சலின்போது சோம்பல் ஏற்பட்டு கால்நடைகள் மந்தமாக அலையும்.\n6. மாடுகளில் உமிழ்நீரானது அதிகரிக்கும்.\n7. எப்போதும் சிறிய நடுக்கத்துடன் காணப்படும்.\n8. வெயிலின் தாக்கத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டால் உணர்வு இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.\nகால்நடைகளுக்குக் கோடையில் அதிகமான காற்றோட்டமுள்ள இடங்கள் அவசியம். கால்நடைகள் இருக்கும் கொட்டகைக்குள் சூரிய ஒளிபடாதவறும் இடம் அமைய வேண்டும். கால்நடை கொட்டகை அமைக்கும்போது அகலம் குறைவாக இருக்க வேண்டும். அதாவது 20 முதல் 25 அடி வரை அகலம் இருக்கலாம். மேலும் கொட்டகையின் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும். கூரையின் நடுவில் 10-15 அடி உயரமாகவும், பக்கவாட்டில் 5-8 அடி வரை உரமாகவும் அமைக்க வேண்டும். கூரையின் இருபக்கமும் சாய்வை சற்று நீளமாக அமைக்க வேண்டும். இவ்வாறு கொட்டகை அமைப்பதால் வெயிலின் தாக்கம் குறையும்.\nகொட்டகையின் கூரையை தென்னங்கீற்று, பனை ஓலை, வைக்கோல் போன்றவற்றை கொண்டு அமைத்தால் கொட்டகையின் உள்ளே வெப்பம் வெகுவாக குறையும். ஆஸ்பெட்டாஸ், அலுமினியம் ஆகியவற்றால் கொட்டகை அமைக்கப்பட்டால் வெயில் நேரங்களில் கொட்டகையின் மேற்புறம் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதன் மூலம் வெப்பத்தைக் குறைக்கலாம். அல்லது ஆஸ்பெட்டாஸ் கூரையின் மேற்புறம் நனைந்த ஓலை, வைக்கோல் ஆகியவற்றைப் பரப்பி அதன் மேல் தண்ணீர் ஊற்றினால் வெயிலின் தாக்கத்தை மிகவும் கட்டுப்படுத்தலாம்.\nவெயில் நேரத்தில் மரநிழல் உள்ள இடங்களில் கால்நடைகளை கட்டலாம். வெயில் மிகவும் அதிகமாக இருக்கும்போது கால்நடைகளைக் குளிப்பாட்ட வேண்டும். கொட்டகையின்மீது நீர்த்தெளிப்பான் அமைப்பது மூலமும் வெயிலின் தாக்கத்தை குறைக்கலாம். எருமை மற்றும் பன்றிகள் வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொள்ள குளிர்ச்சியான இடங்களில் படுத்தோ அல்லது நீர் நிலைகளில் தனது உடலை நனைத்தோ உஷ்ணத்தை தணித்துக் கொள்ளும். கூண்டுகளில் வளர்க்கப்படும் கோழிகள் கோடையில் அதிகமாகப் பாதிக்கப்படும். இதற்கும் மேற்சொன்னபடி கொட்டகை உயரமாகவும், தென்னை கீற்றுகளிலும், கூண்டினை சுற்றிலும் ஈரச் சாக்குகள் கட்டப்பட்டிருக்க வேண்டும். கோடைக்காலத்தில் கோழிகளுக்கு கழிச்சல் நோய் வர வாய்ப்புகள் அதிகம்.\nஅதனால், தடுப்பூசியை முன்னரே போட்டுக் கொள்ள வேண்டும். கோழிகளுக்குக் கொடுக்கும் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். வெயில் நேரத்தில் கோழிகள் அதிக தீவனம் எடுத்தால் ஜீரணிக்க அதிக வெப்ப ஆற்றல் உடலுக்குள் ஏற்படுகிறது. வெப்பத்தைத் தவிர்க்க, எல்லா உணவுகளையும் காலையில் கொடுக்காமல், காலை, மாலை என இரு வேளைகளாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும். தண்ணீரையும் அதிகமான அளவு கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறையாவது கோழிகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டும்.\nகோழிகள், சுணக்கமாகவோ அல்லது எப்போதும் உறங்கிய நிலையிலேயே காணப்பட்டால் நோய் எதிர்ப்பு மருந்துகளை ஐந்து நாட்கள் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். செம்மறியாடுகளுக்கு அவற்றின் கம்பளத்தோல் வெயிலிலிருந்து உண்டாகும் புண்களிலிருந்து பாதுகாக்கிறது. வெயில் காலங்களில் செம்மறியாடுகளுக்கு முடிவெட்டுவதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளின் கொட்டகையை சுற்றிலும் புற்கள், மரங்கள் அதாவது சுற்றிலும் பசுமையாக இருந்தால் வெயிலின் தாக்கத்திலிருந்து கால்நடைகள் தப்பிக்கலாம்.\nஅத்துடன், ஒரு மாட்டுக்கு தினமும் இரண்டு மொந்தன் வாழைப்பழங்கள் கொடுக்க வேண்டும். நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கக்கூடிய பெருநெல்லிக்காய் வற்றலை தண்ணீரில் ஊற வைத்து, அரைத்து, ஒரு மாட்டுக்கு 50 கிராம் வீதம் தீவனத்தோடு கலந்து கொடுக்க வேண்டும். வெந்தயத்தை தண்ணீரில் ஒருநாள் இரவு ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து, ஒரு மாட்டுக்கு 50 கிராம் வீதம் கொடுக்க வேண்டும். தினமும் இதுபோல் ஒருவேளை கொடுக்க வேண்டும். மொந்தன் வாழைப்பழம், நெல்லி முல்லி, வெந்தயம் இவை மூன்றுமே மாடுகளின் உடல் உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய அற்புத மருந்துகள்\nநம் நாட்டுக் கால்நடைகள் வெயில் காலங்களில் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் வெளிநாட்டு இன கால்நடைகள் வெயிலைத் தாக்கு பிடிக்காது. பொதுவாக ஹால்ஸ்டியன் பிரிசியன் கலப்பினப் பசுக்கள், ஜெர்சி பசுக்கள் வெயிலால் அதிகமாகப் பாதிப்படையும். கோடையில் கால்நடைகளுக்கு உணவளிக்கும்போது அதிக எரிசக்தியும், புரதச்சத்தும் உள்ள உணவாக அளிக்க வேண்டும். ஏனெனில் வெய��ல் காலங்களில் உணவு உட்கொள்ளுதல் குறைந்து, நீர் அருந்துவது அதிகமாகும். உணவில் உள்ள சத்துக்கள் வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும் ஏற்றவாறு இருத்தல் வேண்டும். மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் விடியற்காலையிலும், மாலையிலும் மேய்ச்சலுக்குச் செல்வது நல்லது. மதிய வேளைகளில் நிழலான இடங்களில் அவற்றை வைத்திருக்க வேண்டும்.\nகால்நடைகளுக்கு எப்போதும் சுத்தமான நீர் கிடைக்கச் செய்ய வேண்டும். ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை மற்ற கால்நடைகளிலிருந்து தனியாகப் பிரித்து அவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்ல சத்தான உணவு, மருத்துவம் ஆகியவற்றோடு வெப்பம் அதிகம் பாதிக்காமல் பராமரிக்க வேண்டும். கோடையில் கால்நடைகளை கவனமாகப் பராமரித்து பயனடைய வேண்டும்.\nPrevious Post:நந்தி குறுக்கே நிற்பது ஏன்\nNext Post:மூல நோய் நீங்கிட\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/perumal-alangaram/", "date_download": "2018-07-19T10:04:25Z", "digest": "sha1:L5ODTC326XN2XXQROBRP4CGIFLAIIJUD", "length": 8299, "nlines": 135, "source_domain": "dheivegam.com", "title": "திருப்பதி பெருமாள் அலங்காரம் - வீடியோ | Perumal alangaram", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome வீடியோ மற்றவை திருப்பதி பெருமாளுக்கு நடக்கும் அலங்காரம் – வீடியோ\nதிருப்பதி பெருமாளுக்கு நடக்கும் அலங்காரம் – வீடியோ\nஉலகின் அதிக வருமானங்கள் கொண்ட கோவில்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது திருப்பதி. ஒரு கோயிலிற்கு அதிக வருமானம் வரவேண்டுமானால் அதிக பக்தர்கள் வர வேண்டும். அதிக பக்தர்கள் வர வேண்டுமானால் நினைத்தது நடக்க வேண்டும். பரம்பொருளாக திருப்பதியில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் பெருமாள். அவர் சிலைக்கு நடக்கு அலங்காரம் குறித்த காட்சி இதோ.\nஇந்தியாவில் எத்தனையோ திருத்தலங்கள் இருந்தாலும் பல நூறு ஆண்டுகளாக சிறிதளவும் மகிமை குன்றாமல் நாளுக்கு நாள் பல பட்சம் பக்தர்களுக்கு அருள் மழை பொழியும் கோவிலாக விளங்குகிறது திருப்ப���ி பெருமாள் கோவில். இந்த திருத்தலமானது 108 திவ்விய தேசங்களில் ஒன்றாகும். ஆதிசேஷனின் ஏழு தலைகளை குறிக்கும் வகையில் ஏழு மலைகளை கொண்டுள்ளது திருமலை. இந்த மலைக்கு சேசாசலம் என்றொரு பெயரும் உண்டு.\nஉலகிலேயே பழம் பெரும் பாறைகள் கொண்ட இரண்டாவது இடமாக திருமலை திகழ்கிறது. அப்படியானால் இந்த மலை எப்போது உருவாகி இருக்கும் இங்கு பெருமாள் எப்போது வந்து அமர்ந்திருப்பார் என்பதை நம்மால் யூகிக்க கூட முடிய வில்லை. இங்குள்ள பெருமாள் கோவிலானது எந்த கால கட்டத்தில் கட்டப்பட்டது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை. ஆனால் இந்த கோவிலை பெல்வேறு அரசர்களும் பராமரித்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. இங்கு வீற்றிருக்கும் பெருமாளின் அருளை பெற நாம் அனைவரும் அவரை நினைத்து பிராத்திப்போம்.\nகைலாய மலையில் தோன்றிய ஓம் வடிவம் – வீடியோ\nமூலிகை மூலம் மணலை கயிறாக திரித்து காட்டிய சித்தர் வீடியோ.\nமதுவை பச்சை தண்ணீராக மாற்றும் அதிசய மூலிகை – வீடியோ\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nஆடி மாத ராசி பலன் 2018\nபுதிய வீடு, நிலங்களை வாங்க இவரை வழிபட்டால் போதும் தெரியுமா \nஇன்றைய ராசி பலன் – 16-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajar.blogspot.com/2011/08/5.html", "date_download": "2018-07-19T09:39:57Z", "digest": "sha1:4S5PVINMF5VUC4P7TGI6UTGSWC25DARN", "length": 22682, "nlines": 256, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -5", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nசென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை கண்டு இன்புற இருகரம் கூப்பி அழைக்கின்றேன் வாருங்கள். இந்தப்பதிவிலும் மூன்றாம் திருநாள் காலை அதிகார நந்தி சேவையின் அற்புத காட்சிகளை காணலாம் அன்பர்களே.\nஅதிகார நந்தியில் எம் கோனும்\nஅன்ன வாகனத்தில் எங்கள் பிராட்டியும்\nஎன்ன நிறைய நேரம் நிற்க வேண்டியதாகிவிட்டதா அன்பர்களே இந்நேரம் இம்மண்டபத்தின��� அற்புத ஒவியங்களை கண்டு களித்தீர்களா அன்பர்களே இந்நேரம் இம்மண்டபத்தின் அற்புத ஒவியங்களை கண்டு களித்தீர்களா. ஐயன் சன்னதிக்கு உள்ளே செல்லும் முன் முதலில் சன்னதி முகப்பில் உள்ள கஜலக்ஷ்மியை வணங்கி விட்டு உள்ளே செல்வோமா. ஐயன் சன்னதிக்கு உள்ளே செல்லும் முன் முதலில் சன்னதி முகப்பில் உள்ள கஜலக்ஷ்மியை வணங்கி விட்டு உள்ளே செல்வோமா கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் லிங்க ரூபத்தில் கர்ப்பகிரகத்தில் அருள் பாலிக்கின்றார் அகத்தீஸ்வரர், அப்பருக்கு சூலை நோயை கொடுத்து ஆட்கொண்டதைப் போல, பொம்மராஜனின் சூலை நோயைத் தீர்த்து ஆட்கொண்ட வள்ளலை வணங்கி நிற்கும் போது மனதில் ஒரு அற்புதமான நிம்மதி. ஐயனின் அருட்கருணை நம்மை அப்படியே ஆட்கொள்கின்றது. ஐயனுக்கு வலப்புறம் கணேசர். அர்த்த மண்டபத்தின் முன்னை கல்லால் ஆன துவாரபாலாகர்கள். ஆலம் உண்ட நீலகண்டனை, மாதொரு பாகனை, கங்கை தங்கிய சடையனை, தியாகராஜனை வணங்கி அவர் சன்னதியை வலம் வரும் போது கோஷ்டத்தில் விநாயகர், தக்ஷிணாமுர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகிய தெய்வ மூர்த்தங்களை கண்டு வணங்கலாம்.\nஉள் பிரகாரத்தில் பின்புறம் , இருந்தாடும் அழகர் சோமாஸ்கந்தர் மற்றும் பஞ்சமூர்த்திகளின் சன்னதி, நால்வர் சன்னதி, மற்றும் பிக்ஷாடணர் சன்னதி அமைந்துள்ளது. சுந்தர பிச்சாண்டவரின் மூர்த்தம் மிகவும் அழகாக அமைந்துள்ளது. நாள் முழுவதும் அப்படியே அவரைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அவருடைய திருவாசியும், ஜடாமுடியும், தோளில் தாங்கிய சூலமும், மானுக்கு புல் உறுத்தும் அழகும், கையில் உள்ள பிச்சை பாத்திரமும், திருப்பாதங்களில் உள்ள பாதுகைகளும், அருகில் மோகினியாக ஒய்யாரமாக சாய்ந்து, கொண்டை முடி அலங்கரித்து கொஞ்சும் கிளி தண்டத்தில் இடக்கரத்தை ஊன்றிய வண்ணம் அம்மன் எழிலாக நிற்கும் அந்த அற்புத அழகு கண்ணை விட்டு அகல மறுக்கின்றது.\nஅன்னவாகனமேறி அழகாக ஒடி வரும்\nஉட்பிரகாரத்தின் வடப்புரம், சண்டேசுரர் சன்னதி, மற்றும் நடராஜர் சன்னதி, ஆடல் வல்லானுடன் நால்வர் பெருமக்களும் , சிறிய ஆடல்வல்லான் மற்றும் கணேசர் மூர்த்தங்கள் அருமையாக உள்ளன , அம்பலவாணருக்கு எதிரே சந்தான குரவர்கள் உமாபதி சிவம், மறை ஞான சிவம், அருணந்தி சிவம், மெய்கண்ட சிவம் ஆகியோர்களின் மூர்த்தங்கள் உள்ளன. அடுத்து அம்மன் சன்னதி அம்மை அகிலாண்ட நாயகியின் கோஷ்டத்தில் இச்சாசக்தி மேலூர் திருவுடையம்மன், கிரியா சக்தி திருமுல்லைவாயில் கொடியிடையம்மன் மற்றும் ஞான சக்தி திருவொற்றியூர் வடிவுடையம்மன் என்னும் முப்பெரும் தேவியர் அருள் பாலிக்கின்றனர். தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ தனயை, அகிலாண்ட ஈஸ்வரி அருள்பாலிக்கின்றார். அன்னையை ஐயனையும் ஒருமித்து வணங்கி வெளியே வந்து அமர்ந்து அப்படியே பிரகாரத்தில் அமர்ந்தால் ஒரு அற்புத நிம்மதி. மீண்டும் மீண்டும் வரத்தூண்டும் ஒரு அருமையான கோயில் இது.\nபொதுவாக பிரம்மோற்சவத்தின் மூன்றாம் திருநாள் அதிகாலை அதிகார நந்தி சேவை, ஐந்தாம் திருநாள் நள்ளிரவு வெள்ளை ரிஷப சேவை, ஏழாம் திருநாள் பகல் தேரோட்டம், மற்றும் பத்தாம் திருநாள் காலை தீர்த்தவாரி மற்றும் இரவு திருக்கல்யாணம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.\nஇத்திருக்கோவிலிலும் மூன்றாம் திருநாள் அதிகார நந்தி சேவை மிகவும் சிறப்பாக கொண்டாடபப்டுகின்றது. பஞ்ச முர்த்திகளுக்கும் அற்புதமான அலங்காரம் மற்றும் யானை முன் செல்ல நந்தி போலவும், கோமாளி போலவும் வேடமிட்ட அன்பர்கள் பக்தர்களை மகிழ்விக்கவும், சிறப்பு மேள தாளங்களுடன் அம்மையப்பர் திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு சாம்பவி தீஷை அருளுகின்றனர்.\nயானை பூஜை செய்யும் காட்சி\nநந்தி போலவும், கோமாளி போலவும் வேடமிட்ட அன்பர்கள்\nஇவ்வாறு அதிகார நந்தி சேவை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது இத்திருக்கோவிலில். பக்தர்களுக்கு அருளும் பொருட்டி சிவசக்தி அங்கங்கே நின்று நாதஸ்வர இசை கேட்டு அருள் பாலிக்கு காட்சியை காண கண் கோடி வேண்டும்.\nஅன்னவாகனமேறி இன்னல் துடைக்க வரும் அன்னை\nஅலங்கார மண்டபத்தில் பிரம்மோற்சவத்தின் போதைய அலங்காரம்\nஇன்றைய தினம் அதிகாரநந்தி சேவை சமயக்குரவர்கள் நால்வர்களாகிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியவர்களுக்கு அம்மையப்பர் சேவை சாதிக்கும் விதமாக இக்கோவிலில் கொண்டாடப்படுவதால் இவ்வாலய முன் மண்டபத்தில் வரையப்பட்டுள்ள அற்புதமான இயற்கைவண்ண ஒவியங்களில் உள்ள நால்வரின் ஓவியமும் இப்பதிவில் இடம்பெறுகின்றது.\nலேபிள்கள்: அதிகார நந்தி சேவை, அன்ன வாகன சேவை, நால்வர்\nசிறந்த தரிசனம்... ஓம் நம���ிவாய..\nஓம் நமசிவாய ஓம் நமசிவாய\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nஆடி வெள்ளி அம்மன் தரிசனம்\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலை���ில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-07-19T09:59:15Z", "digest": "sha1:TOAFVSOSAK45EKDUJQ2KHPYPCJB2SJFH", "length": 4592, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஒடுங்க | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஒடுங்கு யின் அர்த்தம்\n(ஒன்று அதிகமாக அல்லது முனைப்பாக இருந்த நிலையிலிருந்து) குறைதல்; (மூச்சு) குறைந்து உள்ளடங்குதல்.\n‘மேலதிகாரியைக் கண்டதும் அவர்களின் கலகலப்பு ஒடுங்கிவிட்டது’\n‘கடலின் ஆரவாரம் ஒடுங்கிக் கேட்டது’\n‘மரணப் படுக்கையில் இருந்தவரின் மூச்சு ஒடுங்கத் தொடங்கியது’\n(ஒரு நிலைக்குள் அல்லது நிலையில்) வந்து சேர்தல்; அடைபடுதல்; அடங்குதல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AF%97%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-07-19T09:59:23Z", "digest": "sha1:7TFGVUM2EC4IIDODQXNZ7RLCWZLRRWU2", "length": 4032, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சௌபாக்கியம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , ��ங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சௌபாக்கியம் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு சகல சீரும் சிறப்பும் கொண்ட நிலை.\n‘‘உனக்குச் சகல சௌபாக்கியங்களும் உண்டாகட்டும்’ என்று வாழ்த்தினார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/christmas-cake-process-going-289602.html", "date_download": "2018-07-19T09:57:48Z", "digest": "sha1:HW5RGIJKHEKCASWOUKFRHHY3T7NWIZCE", "length": 9379, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிருஸ்துமஸ் கேக் தயாரிப்பு பணிகள் தீவிரம்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nகிருஸ்துமஸ் கேக் தயாரிப்பு பணிகள் தீவிரம்- வீடியோ\nகிருஸ்துமஸ் கேக் தயாரிப்புக்கான கலவைகளை பதனிடும் பணிகள் நடைபெற்றது.\nசேலத்தில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ள கிருஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கேக் தயாரிக்கும் பணிகளில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கேக் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் பொருட்களான முந்திரி பாதாம் பிஸ்தா உள்ளிட்டவற்றை தேன் மற்றும் மதுக்களை கொண்டு பதப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர் . வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் கேக் வகைகள் போன்று நம் நாட்டிலும் தயாரித்து விற்பணை செய்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் பதப்படுத்தி செய்யும் கேக் வகைகள் கூடுதல் சுவை கொண்டதாக இருக்கும் என்பதால் முதன் முறையாக இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர் .\nகிருஸ்துமஸ் கேக் தயாரிப்பு பணிகள் தீவிரம்- வீடியோ\nமீன் விற்பணையில் அதிகாரிகள் ஆய்வு-வீடியோ\nரயில் தண்டவாளத்தில் சிக்கிய மாடுகள் மீட்பு-வீடியோ\nதிருப்பூர் குப்புசாமிபுரம் பகுதியில் 400 கிலோ குட்கா பறிமுதல்-வீடியோ\nபிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதிருவண்ணாமலையில் ரஷ்ய நாட்டு சுற்றுலா பெண் பலாத்காரம்-வீடியோ\nமாநில கிரிக்கெட் அணியில் விளையாட பெண்களை ஏற்பாடு செய்ய கூறியதாக புகார்-வீடியோ\nகடைசி மூச்சு வரை காவிரிக்காக போராடினார் ஜெ...முதல்வர் உருக்கமான பே���்சு-வீடியோ\nலாரிகள் வேலை நிறுத்தம்...பல கோடி இழப்பு ஏற்படும் அபாயம்-வீடியோ\nபிஜேபி, ஆர்எஸ்எஸ் இரண்டும் தீவிரவாதம் தான்…கனிமொழி ஆவேசம்…வீடியோ\nதிருமணம் நடக்க இருந்த நிலையில் ஆசிரியை கழுத்து அறுத்து கொலை-வீடியோ\nஇதுவும் விளையாட்டு என கூறி சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரன்-வீடியோ\n100 அடியை தாண்டியது மேட்டூர் அணை-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/earthquake-on-india-china-border", "date_download": "2018-07-19T09:30:23Z", "digest": "sha1:WNB2XOH4K4KFG5MJXGD4EQDU5XQHAXLB", "length": 7597, "nlines": 76, "source_domain": "tamil.stage3.in", "title": "இந்தியா - சீனா எல்லையில் உள்ள திபெத்தில் கடும் நிலநடுக்கம்", "raw_content": "\nஇந்தியா சீனா எல்லையில் உள்ள திபெத்தில் கடும் நிலநடுக்கம்\nஇந்தியா சீனா எல்லையில் உள்ள திபெத்தில் கடும் நிலநடுக்கம்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Nov 18, 2017 12:30 IST\nஅருணாச்சல பிரதேச மாநிலத்தின் அருகே இந்தியா - சீனா எல்லை பகுதியான திபெத் அமைந்துள்ளது. இன்று அதிகாலை 6.30 மணியளவில் நிஞ்சியா பகுதியிலிருந்து 58 கி.மீ தொலைவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் சுமார் 10 கி.மீ தொலைவில் இருந்து ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெருக்களில் குடியேறினர். மேலும் பீஜிங் நேரப்படி காலை 8.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது. இது பூமிக்கடியில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஏற்பட்டதாக சீன அரசு வலைத்தளங்கள் தெரிவிக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் தெரியவில்லை.\nஇந்தியா சீனா எல்லையில் உள்ள திபெத்தில் கடும் நிலநடுக்கம்\nநிலநடுக்கத்தால் 135 பேர் பலி - ஈரான் மற்றும் ஈராக்\nடிசம்பர் 31-க்குள் இயற்கை பேரழிவு நேர்ந்துவிடுமோ\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் ���றந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 25வது படத்திற்கு இசையமைப்பாளர் ரெடி\nரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் இணைந்த பிரபலங்கள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/showthread.php?t=13672", "date_download": "2018-07-19T09:48:13Z", "digest": "sha1:6GPEFT2MGBMOCH3I5NCPW4L3YLVNHSCJ", "length": 7768, "nlines": 180, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "Bhavānyāṣṭakaṁ (Bhagavān ādi ṣankāra) - In Tamil", "raw_content": "\nபவானி அஷ்டகம் (பகவான் ஆதி சங்கரர்)\nபிதாவோடு மாதாநட் பினாலோடு கேளிர்\nதனாயன் தன்சேயள் தனேவல் மணாளன்\nமணாளோடு அறிவு மறுதொழிலால் கதியேது\nதுதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (1)\nபயத்தா லதாலே பிணித்தூழ் படாழி\nவிடத்தா பெராசை மிகைத்தாழ் முடாகி\nகயத்தாற் பிறந்தேயுந் துயர்ச்சூழ்ப் படானேன்\nதுதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (2)\nஎதானாகும் தருமம் எதுதியான மருமம்\nஎதானாகும் முறைகள் எவையோது மறைகள்\nஎதானாகும் தொழுகை எதுயோகம் அறியேன்\nதுதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (3)\nஎதானாகும் புனிதம் எதுஞானப் பயணம்\nஎதானாகும் முக்தி எதுமோன சித்தி\nஎதானாகும் பக்தி ஏதறியேன் அம்மா\nதுதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (4)\nதுராசைத் துர்நட்பும் துர்மனந் துர்ச்செயலும்\nகலாசார நியதி இலாதான வியலும்\nவிடாநோக்கு விடமும் சதாநாக்கு சுடவும்\nதுதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (5)\nஅயனை மாலரியை மாவரணைமா சுரனைப்\nபகலினுரு கதிரைப்பல திகழிரவு நிலவை\nஅயலைத்துளி தறியேன் அம்மை நினையென்றும்\nதுதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (6)\nபிணக்கில் சுணக்கில் பிதற்றில் பிறஇடத்தில்\nநீற்றில் நெருப்பில் நீள்மலைகள் பகைநடுவில்\nவனத்தில் எனக்கே வந்தருள் என்றுனைத்தான்\nதுதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (7)\nதனி���ான ஏழைமெய்த் தளர்வான மூதை\nபிணியான மேனிதுயர்ப் பெயராத ஊமை\nதாளாத சோகவடி வாகாயான் வீழந்தேன்\nதுதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2356", "date_download": "2018-07-19T09:53:11Z", "digest": "sha1:C42RLXNPFF36GBRPQZ6WWPMMUWCX6EJW", "length": 8890, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Degama மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: deg\nGRN மொழியின் எண்: 2356\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C14080).\nDegama க்கான மாற்றுப் பெயர்கள்\nDegema (ISO மொழியின் பெயர்)\nUdekama (கடந்த காலத்தில் அவமதிப்பாக பயன்படுத்தப்பட்ட பெயர்)\nDegama க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Degama\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்��ு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/5029", "date_download": "2018-07-19T09:51:42Z", "digest": "sha1:GODMLHBPR77AHQIRWTAMTSJZT357G2EA", "length": 15902, "nlines": 99, "source_domain": "globalrecordings.net", "title": "Mahato மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 5029\nROD கிளைமொழி குறியீடு: 05029\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தி��ை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A80524).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C62131).\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80514).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80522).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80523).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80518).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80519).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80520).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C05560).\nசுருக்க��ான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C05561).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C15341).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C62130).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMahato க்கான மாற்றுப் பெயர்கள்\nMahato க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Mahato\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி ��ழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2012/07/", "date_download": "2018-07-19T09:31:34Z", "digest": "sha1:6PYJ3HU5U656AOG6FNSFAS6A5FGIK7NO", "length": 32856, "nlines": 212, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: July 2012", "raw_content": "\nஒரு மரணம் சில கேள்விகள்-1\nமுஹம்மது இயற்கையாக மரணமடையவில்லை என்று இஸ்லாமிய ஆதாரங்கள் நமக்குச் சொல்கின்றன. உலகத்திற்கே அருளாக, இப்பிரபஞ்சத்தின் அற்புதப்பிறவியாக அல்லாஹ்வால் படைக்கப்பட்ட ஒரு மனிதர் இயற்கையாக மரணிக்கவில்லை என்று இஸ்லாமியர்களே கூறிக்கொள்கிறார்கள். உலகில் அவர் வாழத் தேவையில்லை என்று நினைத்தவர்கள் யார்\nஹிஜ்ரி 11 ஸஃபர் மாதத்தில் (கிபி 632) ஒரு சவஅடக்க நிகழ்ச்சியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும் பொழுதுதான் முஹம்மதின் மரணம், கடுமையான தலைவலியுடன் துவங்கியது. அவர் உடலிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தை அருகிலிருந்தவர்களும் உணர்ந்தனர். அவர் வழக்கப்போல ஒவ்வொரு மனைவியரிடமும் சென்று தனது வெப்பத்தினைத் தணிக்க முயன்றார். இருப்பினும் அவரது தனிப்பட்டகவனம் ஆயிஷா மீதே இருந்தது.\nஉர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைவதற்கு முன்பு நோய்வாய்ப்பட்டிருந்த போது தம் மனைவிமார்களிடையே (நிச்சயித்த முறைப்படி ஒரு நாளைக்கு ஒருவரது வீடு என்று) செல்லத் தொடங்கினார்கள். ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்னும் ஆவல் அதிகமாயிருந்த காரணத்தால் நாளை நான் எங்கேயிருப்பேன் நாளை நான் எங்கேயிருப்பேன்\nஇறுதியில் வெளிப்படையாகவே கூறி, நடந்து செல்வதற்கு இயலாத நிலையிலும் ஆயிஷாவின் வீட்டிற்கு கிளம்பினார். (ஆசை யாரைவிட்டது\nஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபி (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் வேதனை அதிகரித்த போது, என் வீட்டில் (தங்கி) நோய்க்கான கவனிப்பையும் சிகிச்சையையும் பெற்றுக்கொள்ள அனுமதியளிக்கும்படி தம்முடைய மற்ற மனைவி மார்களிடம் கேட்டார்கள்; அவர்களும் அனுமதி அளித்து விட்டனர். பின்னர் (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள், தம் இரு கால்களும் பூமியில் இழுபட, இரு மனிதர் களுக்கிடையே தொங்கியவண்ணம் புறப்பட்டார்கள். அப்போது, அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மற்றொரு மனிதருக்குமிடையே இருந்தார்கள்....\nமேற்கண்ட ஹதீஸில் ஆயிஷா, பெயரைக்கூட கூறவிரும்பாத அந்த மற்றொரு மனிதர் அலீ பின் அபீதாலிப்தான். முஹம்மதிற்கு நோய்மிகக் கடுமையாக அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதைபற்றி,\nஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விடக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட வேறெவரையும் நான் கண்டதில்லை.\nஇப்படி நோய்வாய்ப்பட என்ன காரணம் கைபர் போரின் (கிபி 629) முடிவில் முஹம்மதிற்கு விஷம் வைக்கப்பட்டதாகவும், அதன் பாதிப்பு மூன்று ஆண்டுகளுக்குப்பின் வெளிப்பட்டதாகவும் இஸ்லாமிய நம்பிக்கைகள் கூறுகின்றன.\nகைபர், மதீனாவிலிருந்து 80 மைல்கள் தொலைவிலிருந்த செழிப்பான பகுதி. முஸ்லீம்களால் மறக்கவே முடியாத இடம். முஹம்மதிற்கும் அவரது கொள்ளைக்கூட்டத்திற்கும் பெருமளவு செல்வங்களை வாரிக்கொடுத்த கொள்ளைகளில் கைபருக்கு தனியிடம் உண்டு. முஹம்மதின் காதல் மனைவி ஆயிஷா கொள்ளையின் பலன்களை மெய்சிலிர்த்து கூறுகிறார்.\nஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.\nகைபர் வெற்றி கொள்ளப்பட்ட போது, இனி நம் வயிறு பேரீச்சங் கனிகளால் நிரம்பும் என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம்\nகொள்ளையை வெற்றிகரமாக முடித்த தெனாவட்டில், முஹம்மது, அன்றைய உணவு தயாரிக்கும் பணியை தான், வலியத்தேடித்தேடிக் கொன்றுகுவி��்த யூதர்களின் வசம் விடுகிறார்.\nயூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது உண்டார்கள்.\nஇந்த விஷம்தான் முஹம்மதைக் கொன்றது என்பது முஸ்லீம்களின் ஐதீகம். ஆனால் இந்த விஷத்தைபற்றி முஹம்மது வேறுவிதமாகக் கூறுகிறார். அதற்கு சற்று முன்புதான் அவருக்கு விஷம் வைத்ததாகக் கூறப்படும் ஜைனப் பின்த் அல் ஹாரித் என்ற பெண்ணின் கணவர், தந்தை, சகோதரர்கள், மற்ற உறவினர்களையும் கொன்று குவித்திருந்தார்.\nஅனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nபிறகு அவள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அவளிடம் அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தர்கள். அப்போது அவள், \"நான் உங்களைக் கொல்ல விரும்பினேன்'' என்றாள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், \"அதற்காக, அல்லது எனக்கெதிராக அல்லாஹ் உன்னைச் சாட்டியிருக்கவில்லை'' என்று கூறினார்கள்.\nஅதாவது அவளால் அவரை ஏஉம் செயதுவிடமுடியாது. அல்லா அவரின்பக்கம் இருக்கிறான் என்று பொருள். ஆனால் இந்த ஹதீஸின் பிற்பகுதி விஷத்தின் பாதிப்பு தொடர்ந்து இருந்ததாகக் கூறி வழக்கம்போல முரண்படுகிறது.\nமக்கள், \"அவளை நாங்கள் கொன்றுவிடலாமா'' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் \"வேண்டாம்' என்று கூறிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்நாக்குச் சதையில் அ(ந்த விஷத்தின் அடையாளத்)தை நான் தொடர்ந்து பார்த்துவந்தேன்\nமுஹம்மது அந்த ஆட்டிறைச்சியைக் கடித்தார்கள் ஆனால் விழுங்காமல் வெளியில் துப்பிவிட்டதாக இபின் இஷாக் கூறுகிறது. இதை ”அர்ரஹீக் அல்மக்தூம்” என்ற தனது நூலில் இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபியுர் ரஹ்மான் உறுதிசெய்கிறார். பிஷர் இபின் பாரா என்பவர் விஷமேற்றப்பட்ட ஆட்டிறைச்சியை உண்டதால் அந்த இடத்திலிருந்து எழுந்திருக்காமல், உடல் பச்சைநிறமாக மாறி, பிணமாக வீழ்கிறார். இதிலிருந்து, விருந்தும் விஷமும் முஹம்மதிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த கும்பலுக்கும்தான் என்பதை அறியலாம். ஆனால், முஹம்மதின் முதன்மை அல்லக் கைகளான அபூபக்ரும், உமரும் இந்த காட்சியில் தென்படவில்லையே\nஜைனப் பின்த் அல் ஹாரிதாதான் விஷம் வைத்ததாகவும், முஹம்மது ஆட்டின் முன் சப்பையை விரும்பி உண்பார் என்பதை அறிந���து அதில் அதிகவிஷம் ஏற்றினாள் என்கின்றனர். முஹம்மதின் விருப்பம், யூதப் பெண்மணிக்கு எப்படித் தெரியும் முஹம்மது எந்தப்பகுதியை விரும்பி உண்பார் என்பதை விசாரித்து அறிந்தபிறகு விஷத்தை அதிக அளவில் ஏற்றியதாக சில அறிவிப்புகள் கூறுகின்றன.\nகொன்று, உரித்து, துண்டுகளாக வெட்டப்பட்டு, நெருப்பிலிட்டு பொரித்து, விஷமேற்றப்பட்ட ஆட்டின் எலும்பு, தான் விஷமேற்றப்பட்டுள்ள செய்தியைக் கூறுகிறது.\nஆடு மட்டுமல்ல அழிந்துபோன டைனோஸர் என்ற இராட்சத மிருகங்கள்கூட மனிதர்களைப் போல, மனிதர்களின் மொழியில் பேசுவதை தந்திரகாட்சிகள் கொண்ட திரைப்படங்கள், Cartoon network, Pogo, சுட்டி TV போன்ற மழலையர்களுக்கான சின்னத்திரை அலைவரிசைகளில் பார்க்கலாம். சமீபத்தில் திரையிடப்பட்டுள்ள “நான் ஈ” திரைப்படத்தில், ஒரு ”ஈ” ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதிக் காண்பிக்கிறது. மிதமிஞ்சிய கற்பனைக் கதைகளில்கூட கொன்று நெருப்பிலிட்டு சமைக்கப்பட்ட ஆட்டின் எலும்பு பேசியதைப் பார்த்ததில்லை.\n) மார்க்கமாக இருப்பதினால் இறைச்சிதுண்டு, எலும்புத்துண்டு அவ்வளவு ஏன் சாணம் விட்டை போன்றவைகள்கூட பேசி உரையாடும் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சரி… எதற்காக அந்த ஆட்டின் எலும்பு பேசவேண்டும் எதற்காக அந்த ஆட்டின் எலும்பு பேசவேண்டும் இதை இஸ்லாமியர்களின் மொழியில் சொல்வதென்றால், தனது கண்மணியான தூதர் விஷத்தை உண்பதிலிருந்து தடுத்து காப்பாற்றவேண்டுமென்பதற்காக அல்லாஹ் அந்த ஆட்டின் எலும்பிற்கு பேசும் சக்தியை வழங்கினான்.\nமுஹம்மதின் மானத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காக பேசிய ஆட்டின் எலும்பிற்கு இருக்கும் ஆர்வம்கூட ஹதீஸ்களை எழுதியவர்களும், பெயர்தாங்கி முஸ்லீம்களுக்கும் இல்லை என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். அற்புதக் கதைகளைக் கூறும்பொழுதே இதைக் கூறவிரும்பினேன். ஆனால் இதன் பின்னணியில் வேறுசில சந்தேகங்கள் தோன்றியதால் இங்கு கூறுகிறேன்.\nஅந்த யூதப்பெண்மணியிடம் \"அதற்காக, அல்லது எனக்கெதிராக அல்லாஹ் உன்னைச் சாட்டியிருக்கவில்லை'' என்று முஹம்மது உறுதிபடக் கூறுகிறார். அவரது இந்த வார்த்தைகள் உண்மையெனில் குறிப்பிட்ட இந்த விஷத்தினால் அவர் இறக்கக் கூடாது, இறக்க முடியாது.\nமுஹம்மதிற்கு, சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ்வின் தூதராக இருந்த ஈஸாவின் உயிருக்கு, அவரது எதிரிகளால் ஆபத்து நிகழப்போவதை அறிந்து, யாருக்கும் தெரியாமல், இரவோடு இரவாக தனது அடியாட்கள் மூலம் தூதரைக் கடத்திச்சென்று ஆள்மாறாட்டம் செய்த கதையை அறிவீர்கள். ஈஸாவின் அடியார்கள், அவர் சித்திரவதைக்குட்பட்டு மரணித்ததாகக் கூறுவதை ஏற்காமல், அல்லாஹ் தனது தூதர்களை இழிவடையச் செய்யமாட்டான் என்று கூறி அவர்களுடன் மல்லுக்கட்டுகின்றனர். முஹம்மதைவிட தகுதியில் குறைந்தவரான ஈஸா காப்பாற்றப்படும் பொழுது, முஹம்மதை விஷத்தை உண்டு துடிதுடித்து இறக்க அல்லாஹ் அனுமதிப்பானா நிச்சயமாக அப்படி நிகழ வாய்ப்பில்லை. (நபிமார்களுக்கிடையே வேறுபாடு உண்டா நிச்சயமாக அப்படி நிகழ வாய்ப்பில்லை. (நபிமார்களுக்கிடையே வேறுபாடு உண்டா\nமுன்பு ஒருமுறை, அவர் சூனியத்திற்கு ஆளாகி, ஏறக்குறைய ஆறுமாதங்கள், அரை லூஸாக ஏதேதோ உளறிக்கொண்டிருந்தார். (அவர் எபொழுது தெளிவாக இருந்தார் இப்பொழுது அரை லூஸாவதற்கு) இதைக்கண்டு பொறுமையிழந்த அல்லாஹ், ஜிராயீல், மீக்காயீல் என்ற அடியாட்களை அனுப்பி முஹம்மதிடம் சூனியத்தைப்பற்றியும், அதற்கான மாற்று செயல்முறைகளையும் விளக்கி சூனியத்திலிருந்து மீட்டெடுத்தான் என்கிறது ஹதீஸ். விஷம் வைக்கப்பட்டதை அறிந்தும் எளிதில் விட்டுவிடுவானா) இதைக்கண்டு பொறுமையிழந்த அல்லாஹ், ஜிராயீல், மீக்காயீல் என்ற அடியாட்களை அனுப்பி முஹம்மதிடம் சூனியத்தைப்பற்றியும், அதற்கான மாற்று செயல்முறைகளையும் விளக்கி சூனியத்திலிருந்து மீட்டெடுத்தான் என்கிறது ஹதீஸ். விஷம் வைக்கப்பட்டதை அறிந்தும் எளிதில் விட்டுவிடுவானா\nமேலும் அவர் ஆட்சியாளராக மட்டும் இருக்கவில்லை மருத்துவத்திலும் சிறந்து விளங்கினார் என்று ஹதீஸ்கள் கூறுவதை நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.\n(அபூ ஹுரைரா கூறுகிறார்: அல்லாஹ்வின் தூதர் கூறினார், அஜ்வா சொர்க்கத்திலிருந்து வந்தது அது விஷத்தை முறிக்கக் கூடியது...)\nஅஜ்வா ரக பேரீச்சம்பழங்கள் விஷத்தை முறிக்கக் கூடியது என்று முஹம்மதிற்கு கற்பித்ததும் அல்லாஹ்தானே அவர் விஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அஜ்வா ரக பேரிச்சம்பழத்திலிருந்து ஏழு பழங்களை உட்கொண்டு விஷத்தை முறித்திருப்பார். கருஞ்சீரகத்தைப் பற்றி கூறும் பொழுது மரணத்தைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் அதில் தீர்வு உண்டு என்கிறார். அஜ்வாவின் கதை அப்படியல்ல அது விஷத்தை முறிக்கக் கூடியது என்கிறார் முஹம்மது. மேலும், உடல் பலவீனங்களை சரிசெய்யவும் அறுவை சிகிச்சை செய்வதிலும் அவரை வல்லவராக, அல்லாஹ் மாற்றியிருந்தான்.(நன்றி : பகடு)\nஅவர் செய்த மூட்டு, மற்றும் கண்கள் அறுவை சிகிச்சைகளைப்பற்றி பின் வரும் ஹதீஸ் விளக்குகிறது\nஅனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது\nஉக்ல் குலத்தைச் சேர்ந்த சிலர் நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து, இஸ்லாத்தைத் தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆகவே, அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின் பொதுச் சொத்தான) தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்து உடல் நலமும் பெற்றனர். பிறகு அவர்கள் மதம் மாறியதோடல்லாமல், அந்த ஒட்டகங்களின் மேய்ப்பரை கொலையும் செய்துவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். ஆகவே, (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களுக்குப் பின்னால் நபி (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அவர்கள் பிடித்துவரப்பட்டு, அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டி அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். பிறகு அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அந்த நிலையிலேயே சாகும்வரை விட்டுவிடச் செய்தார்கள்.\nபேரிச்சம்பழத்தை உண்டு விஷத்தை முறிக்கவும், ஒட்டகத்தின், பாலையும், சிறுநீரையும் குடித்து உடலைத்தேற்றவும் அல்லாஹ், முஹம்மதிற்கு அறிவுறுத்தியிருக்க மாட்டானா (ஒட்டகத்தின் சாணத்தை என்ன செய்தார்கள் (ஒட்டகத்தின் சாணத்தை என்ன செய்தார்கள்) இத்தகைய மாபெரும் மருத்துவங்கள் பயனளிக்கவில்லை என்று கூறி முஹம்மதை மட்டுமல்ல அல்லாஹ்வையும் மேலும் இழிவு செய்கின்றனர். எதற்கெடுத்தாலும் யூதர்களை குறைகாணும் இஸ்லாமியர்களின் குறுகியசிந்தனை முஹம்மதின் மரணத்திலும் நுழந்து அதற்கேற்ப திரைக்கதையை திருத்தம் செய்து கொண்டு விட்டது.\nஇடுகையிட்டது Iraiyilla Islam நேரம் 10:06 7 கருத்துரைகள்\nசீதைக்கு இராமன் சித்தப்பனாம்.... பிஜேவின் காமெடி பதில்\nஇடுகையிட்டது Iraiyilla Islam நேரம் 16:24 11 கருத்துரைகள்\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nஒரு மரணம் சில கேள்விகள்-1\nசீதைக்கு இராமன் சித்தப்பனாம்.... பிஜேவின் காமெடி ப...\nசகாயம் IAS -தமிழர், இயற்கை ஆர்வலர் பெயரில் கிறிஸ்துவ பன்றித்தனம்\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/vijay-sethupathi-actor-fans-diamond-photos/gXBKVYk.html", "date_download": "2018-07-19T09:56:12Z", "digest": "sha1:W55LQJR2563C4XDZ7CS3XYYQSLXZBCWD", "length": 8606, "nlines": 83, "source_domain": "kalakkalcinema.com", "title": "விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!", "raw_content": "\nவிஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.\nஸ்டன்ட் யூனியன் துவங்கப் பட்ட நாளான இன்று ஸ்டன்ட் யூனியன் 51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியனில் சிறப்பாக கொண்டாப்பட்டது.\nஎஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏராளமான உறுப்பினர்கள் ரத்த தானம், கண் தானம் செய்தனர்.\nவிழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஸ்டன்ட் யூனியனுக்கு ஒரு லட்சம் ரூபாய் நண்கொடையாக வழங்கினார்.\nஇயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் பேசும்போது..ரத்ததானம் கண்தானம் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, ஸ்டன்ட் காட்சிகளில் கொஞ்சம் நிதானத்தையும் கடைபிடியுங்கள் என்று அறிவுரை கூறினார்.\nகண் மருத்துவரும் மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகனுமான டாக்டர் விஜய்சங்கர் இலவச கண் சிகிச்சையை உறுபினர்கள் அனைவருக்கும் அளித்தார்.\nவிழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய்சேதுபதி ரத்ததானம் வழங்கி பேசும்போது “ படப்பிடிப்பின் போது சண்டைக் காட்சிகளில் எங்களுக்காக தினம் தினம் எவ்வளவோ ரத்தத்தை நீங்கள் இழந்து கொண்டு இருகிறீர்கள், உங்கள் விழாவில் நான் கலந்துகொண்டு ரத்ததானம் செய்ததை உங்களுக்கு நான் செலுத்தும் நன்றிக் கடனாக நினைக்கிறன். இது மாதிரி ஒவ்வொரு வருடமும் ரத்ததானம், கண்தானம் செய்து மற்றவர்களையும் இது போல் செய்யும்படி வலியுறுத்துங்கள் “ என்றார் விஜய்சேதுபதி.\nவிழாவில் ஸ்டன்ட் யூனியனின் மூத்த உறுபினர்கள் 6 பேர் கௌரவிக்கப் பட்டனர். யூனியனின் செயல்பாடுகளுக்காக WWW.SISDSAU.COM என்ற இணைய தளமும் துவங்கப்பட்டது.\nவிழாவில் ஸ்டன்ட் யூனியன் தலைவர் சுப்ரீம் சுந்தர் வரவேற்புரையாற்றினார் சூப்பர் சுப்பராயன் நன்றியுரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை செயலாளர் எம்.செல்வம் பொருளாளர் சி.பி.ஜான் ஆகியோர் செய்திருந்தனர்.\nமிட் நைட் மசாலாவில் வைஷ்ணவி செய்த மோசமான செயல் - முகம் சுளித்த நெட்டிசன்கள்.\nசிவாஜி, கமல் நடிக்க வேண்டிய கதையில் நான் - விஜய் சேதுபதி சொன்ன சுவாரஷ்யம்.\nஅஜித் பட வில்லன் செய்த செயல், குவியும் வாழ்த்துக்கள் - நீங்களே பாருங்க.\n வாய்ப்பே இல்லை - விஜய் எடுத்த பகீர் முடிவு\nசர்கார் சர்ச்சை: தளபதி செய்தது சரியா தவறா - விஜய் சேதுபதி ஓபன் டாக்.\nசிறுவர்களால் கண்ணீரில் மூழ்கிய பிக் பாஸ் வீடு - வெளியான வீடியோவால் பரபரப்பு.\nமிட் நைட் மசாலாவில் வைஷ்ணவி செய்த மோசமான செயல் - முகம் சுளித்த நெட்டிசன்கள்.\nசிவாஜி, கமல் நடிக்க வேண்டிய கதையில் நான் - விஜய் சேதுபதி சொன்ன சுவாரஷ்யம்.\nஅஜித் பட வில்லன் செய்த செயல், குவியும் வாழ்த்துக்கள் - நீங்களே பாருங்க.\n வாய்ப்பே இல்லை - விஜய் எடுத்த பகீர் முடிவு\nசர்கார் சர்ச்சை: தளபதி செய்தது சரியா தவறா - விஜய் சேதுபதி ஓபன் டாக்.\nசிறுவர்களால் கண்ணீரில் மூழ்கிய பிக் பாஸ் வீடு - வெளியான வீடியோவால் பரபரப்பு.\nமிட் நைட் மசாலாவில் வைஷ்ணவி செய்த மோசமான செயல் - முகம் சுளித்த நெட்டிசன்கள்.\nசிவாஜி, கமல் நடிக்க வேண்டிய கதையில் நான் - விஜய் சேதுபதி சொன்ன சுவாரஷ்யம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.com/2011-11-08-16-59-46/2011-11-08-17-20-58.html?start=5", "date_download": "2018-07-19T09:50:07Z", "digest": "sha1:4OD2DE5LO5HIXQWFNS4QSRZCCZWFTBM5", "length": 9944, "nlines": 119, "source_domain": "kinniya.com", "title": "சர்வதேச செய்திகள்", "raw_content": "வியாழக்கிழமை, ஜூலை 19, 2018\nஐ.நாவின் புதிய தடை போருக்கான செயல்: வட கொரியா\nஞாயிற���றுக்கிழமை, 24 டிசம்பர் 2017 16:34\nதங்கள் நாடு மீது விதிக்கப்பட்ட ஐ.நாவின் புதிய பொருளாதாரத் தடைகள், போருக்கான செயல் என வட கொரியா விவரித்துள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.\nபன்றியின் பித்தப்பை கல்லால் கோடீஸ்வரரான விவசாயி\nதிங்கட்கிழமை, 04 டிசம்பர் 2017 22:07\nசீனாவில் தனது பண்ணையில் கிடைத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆன சம்பவம் அப்பகுதியில் வாழும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம்; 60 பேருக்கு சம்மன்ஸ்\nதிங்கட்கிழமை, 04 டிசம்பர் 2017 22:05\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மரணம் குறித்து விசாரித்து வரும் விசாரணை ஆணையம் 60 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.\nஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.\nலண்டனில் பள்ளிவாசலுக்கு அருகில் தாக்குதல்; ஒருவர் பலி\nதிங்கட்கிழமை, 19 ஜூன் 2017 23:22\nவட லண்டன் பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகில் பள்ளிவாசலுக்கு வந்தோர் மீது வேனின் மூலம் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.\nஇத்தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதோடு, மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.\nரோபோக்களால் இங்கிலாந்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலையிழக்கும் அபாயம்\nசனிக்கிழமை, 25 மார்ச் 2017 21:44\nசகல துறைகளிலும் நுழைந்துள்ள ரோபோ எனும் எந்திர மனிதன் திறமையுடன் பணிபுரிந்து வருகின்றான்.\nஆனால், இந்த நிலை நீடிக்குமாயின் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவடையும் நிலை ஏற்படும்.\nஐ.நா. செயலாளராக கட்டரஸ் அதிகார பூர்வமாக நியமனம்\nசீனாவில் பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 50 பேர் பலி\nஅணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியாவைச் சேர்க்க அமெரிக்கா உறுதியான ஆதரவு\nசிரியாவில் குண்டுவெடிப்பில் சிக்கி 101 பேர் உயிரிழந்தனர்.\nஜெயலலிதா 134, கருணாநிதி 98 - 30 வருடங்களின் பின் சாதனை முறியடிப்பு\nவங்கதேசத்தின் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் தூக்கிலிடப்பட்டார்.\nபிரான்ஸில் மீண்டும் வெடிப்புச் சம்பவங்கள்\nபுதிய அரசுடன் ஒத்துழைப்பதாக மியன்மார் இராணுவம் அறிவிப்பு\nமலேஷிய ஏர்லைன் விமானம் எம்.எச்.17 ஐ தாக்கியது ரஷ்ய தயாரிப்பு ஏவுகணையென உறுதி\nஒபாமா மோடி இடையே \"ஹொட்லைன்\" வசதி\nஎகிப்திய பழம் பெரும் நடிகர் ஒமர் ஷெரீப் மாரடைப்பினால் மரணம்.\nபக்கம் 2 - மொத்தம் 60 இல்\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prathipalipaan.blogspot.com/2008/02/", "date_download": "2018-07-19T09:24:35Z", "digest": "sha1:FTRASZGLXW7HDSNF3GYEZNHBJ5DLE2J4", "length": 37190, "nlines": 318, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: February 2008", "raw_content": "\n2008-09-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதி மந்திரி ப. சிதம்பரம் இன்று பகல் 11 மணிக்கு தாக்கல் செய்தார்.\nவேளாண்துறை உற்பத்தி 2.6 சதவீதமாக உள்ளதால், அதை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். வேளாண் வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.\nவிவசாயிகள் நலனில் இந்த அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. எனவே விவசாயிகளை ஊற்சாகப்படுத்த கடன்கள் மொத்தமாக தள்ளுபடி செய்யப்படுகிறது.\nவணிக வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு கடன் கழகங்களில் கடந்த 2007 மார்ச் 31-ந்தேதி வரை விவசாìகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது. 2 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் சிறு- குறு விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி ஆகும்.\nமற்ற விவசாயிகள் தங்கள் கடனில் 75 சதவீதத்தை ஒரே தவணையில் கட்டி விட்டால், மீத முள்ள தொகை அப்படியே தள்ளுபடி செய்யப்பட்டு விடும்.\nஇந்த கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் நாடெங்கும் உள்ள 3 கோடி சிறு- குறு விவசாயிகள் பயன் பெறுவார்கள். மற்ற பிரிவு விவசாயிகளில் சுமார் 1 கோடி பேர் கடன் தள்ளுபடி பெறுவார்கள்.\nஅந்த வகையில் சிறு- குறு விவசாயிகளின் 50 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடியாகும். மற்ற விவசாயிகளின் 10 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும். மொத்தம் 60 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.\nஇந் கடன் தள்ளுபடி வரும் ஜுன் மாதம் முதல் அமலுக்கு வரும்.\nவருமான வரி உச்சவரம்பில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. வருமான வரி உச்ச வரம்பு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்படும். எனவே இனி ஆண்டு வருமானம் 1 லட்சத்து 50 ஆயிரம் வரை உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவை இல்லை.\nரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வரம்பு மாற்றப்படுகிறது. இனி ரூ.3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 10 சதவீதம் வரி கட்ட வேண்டும்.\nஅது போல 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை வருமானத் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது.\n5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 30 சதவீத வரி கட்ட வேண்டும்.\nபெண்களுக்கான வருமான வரி உச்ச வரம்பிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 80ஆயிரம் வரை வரி இல்லை.\nமுதியோர்களுக்கான வருமான வரி உச்சவரம்புக்கு ரூ1 லட்சத்து 90 ஆயிரத்தில் இருந்து 2 லட்சத்து 25 ஆயிரமாக உயரத்தப்படுகிறது.\nநடுத்தர வர்க்கத்திற்கான பட்ஜெட் ஆகும்.\nஇந்த பட்ஜெடினால் விவசாயிகளின் தற்கொலை முயற்சியை தடுக்க முடியாது என்பது உண்மை,ஏனென்றால் அவர்கள் எந்தப்பிரச்சனைக்காக தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதை ஆராயாமல் தேர்தல் நோக்கத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி எனபது வெறும் கண்துடைப்பு நாடகமே.\nபுனே: ‘தமிழக பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டுள் ளது. லாலு பிரசாத்துக்கு தைரியமிருந்தால், இந்த பிரச்னையை எதிர்த்து, மெரீனா கடற்கரைக்கு சென்று, ‘சாட் பூஜா’ நடத் தட்டும்’ என, சிவசேனா தலைவர் பால் தாக்கரே ஆவேசமாகக் கூறியுள்ளார்.\nமகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, வட மாநிலத்தவருக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள் பெரும் பரபரப் பை ஏற்படுத்தி கலவரமும் ஏற்பட்டது. பீகார், உ.பி., மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலர் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். இதுபற்றி, பீகார் முன்னாள் முதல்வரும், ரயில்வே அமைச்சருமான லாலு கூறுகையில், ‘ராஜ் தாக்கரே போன்ற வன்முறையாளர்களால் தேச ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில், ‘சாட் பூஜா’ சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ராஜ் தாக்கரேயின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரது வீட்டுக்கு முன்பாக, ‘சாட் பூஜா’ நடத்துவேன்’ என அறிவித்திருந்தார்.\nஇந்த விவகாரம் குறித்து சிவசேனா தலைவர் பால் தாக்கரே, தனது கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வில் தலையங்கம் எழுதியுள்ளார். அதில், அவர் எழுதியிருப்பதாவது: மத்தியில் ஐ.மு., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அந்த கூட்டணியில், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், தி.மு.க., போன்ற கட்சிகள் உள்ளன. தி.மு.க., ஆட்சி நடக்கும் தமிழகத்தில், பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக்கப் பட்டுள்ளது. லாலுவுக்கு தைரியமிருந்தால், சென்னை மெரீனா கடற்கரைக்கு சென்று, ‘சாட் பூஜா’ நடத்தட்டும். தனது ஆட்சியின் மூலம் பீகாரை மிக மோசமான மாநிலமாக மாற்றியவர் லாலு.\nமும்பை மாநகராட்சியில் இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டுமென, சில வட மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். இவர்கள் முதலில், சென்னை, பெங்களூரு, கவுகாத்தி, ஐதராபாத், கோல் கட்டா போன்ற இடங்களுக்கு சென்று, அங்கு இந்தியை மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கட்டும். அதற்கு பின், மும்பைக்கு வரலாம். மும்பைக்கோ, மராட்டிய மொழிக்கோ அவமானம் ஏற்பட்டால், அதை மண்ணின் மைந்தர்கள் பொறுத்துக் கொண்டு இருக்கமாட்டர். இவ்வாறு தலையங்கத்தில் எழுதியுள்ளார்.\n07.நவாஸ்ஷெரீப்- சர்தாரி இணைந்து பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி\nஇஸ்லாமாபாத்: நவாஸ்ஷெரீப்- சர்தாரி கட்சிகள் இணைந்து பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு ஏற்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில், கூட்டணி அரசு அமைவது உறுதியாகி விட்டது. பார்லிமென்ட் தேர்தலில், இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 258 தொகுதிகளில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பெனசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு, 85 இடங்கள் கிடைத்துள்ளன. இக்கட்சியின் இணைத் தலைவர் சர்தாரி, பிரதமராக போவது இல்லை என நேற்று முன்தினம் தெரிவித்தார். எனவே, பிரதமர் யார் என்பதை முடிவு செய்வதில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.\nநவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்( நவாஸ்) கட்சிக்கு 67 இடங்கள் கிடைத்துள்ளன. அதிபர் முஷாரப்பால் நீக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சவுத்ரி உட்பட அன��த்து நீதிபதிகளையும் மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்பதில் நவாஸ் மிகவும் பிடிவாதமாக உள்ளார்.\nபெனசிர் மற்றும் சர்தாரி மீது பல ஊழல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதிபர் முஷாரப், பொது மன்னிப்பு அளித்து அவசர சட்டத்தை அறிவித்த பின்னரே, இருவரும் நாடு திரும்பினர். நீக்கப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியமர்த்தினால், அவசர சட்டம் ரத்து செய்யப்படும்; தான் மீண்டும் கைது செய்யப்படுவோம் என்று சர்தாரி அச்சப்படுகிறார். எனவே தான், நவாஸ் ஷெரீப் கோரிக்கையை ஏற்க தயக்கம் காட்டி வருகிறார்.\nபொது மன்னிப்பு சட்டத்துக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பொது மன்னிப்பு சட்டம் குறித்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறும் வரை, இந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்படுவதாகக் கூறப்பட்டது. இத்துடன், சுவிட்சர்லாந்து நாட்டில், சர்தாரி மீது பல கோடி ரூபாய் ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என, பாகிஸ்தான் அரசு நேற்று கேட்டுக் கொண்டது. இவையெல்லாம், சர்தாரிக்கு அரசால் கொடுக்கப்படும் மறைமுக நெருக்கடிகள்.\nஇதுதவிர, தன்னுடன் இணைந்து செயல்பட வேண்டும்; இல்லாவிடில், அவசர சட்டம் ரத்து செய்யப்படும் என, சர்தாரியை அதிபர் முஷாரப் மறைமுகமாக எச்சரித்துள்ளார். முஷாரப்புடன் இணைந்து செயல்படும் அரசு தான் பாகிஸ்தானில் அமைய வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை, சர்தாரி நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது, முஷாரப்புடன் இணைந்து செயல்படும்படி, அமெரிக்க தூதர் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த சூழ்நிலையில் தான், சர்தாரி-நவாஸ் ஷெரீப் சந்திப்பு நேற்று நடந்தது. வடமேற்கு எல்லை மாகாணத்தில் பலம் வாய்ந்த கட்சியாக தேசிய அவாமி லீக் கட்சி உருவெடுத்துள்ளது. பார்லிமென்ட் தேர்தலில் இக்கட்சிக்கு 15 இடங்கள் கிடைத்துள்ளன. இந்த கட்சியின் தலைவர் அஸ்பாந்தியார் வாலி கானையும், சர்தாரி சந்தித்துப் பேசினார்.\nபாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியினரும் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சு நடத்தினர். இதில் இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு ஏற்பட்டது. மேலும் புட்டோ மரணம் குறித்து ஐ . நா., விசாரிக்க வேண்டும் என கோருவோம் என புட்டோ கணவர் சர்தாரி தெரிவித்துள்ளார். நீதிபதி விவகாரம் மற்றும் முஷாரப் பதவி விலக வற்புறுத்துவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.\nதமிழ்நாட்டில் சீரமைக்கப்பட்ட எம்.பி, எம்.எல்.ஏ தொகுதிகள்:\nதமிழ்நாட்டில் சீரமைக்கபட்ட எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதிகள் விவரம்: தேர்தல் கமிஷன் அதிகார பூர்வமாக\nஇந்தியாவில் தொகுதி மறுசீரமைபு படி பிரிக்க பட்ட புதிய தொகுதி களுக்கு ஜனாதிபதி பிரதிபா பட்டீல் நேற்று\nதமிழ்நாட்டில் 39 பாராளு மன்றத் தொகுதிகளும் 234 சட்டசபை தொகுதிகளும் உள்ளன.\nஇதில் தொகுதிகளை மறு சீரமைபு செய்து பிரித்ததில் தொகுதிகளின் எணிக்கை மாறாமல் அபடியே உள்ளது.\nஆனால் சில தொகுதி களில் உள்ள ஊர்கள் வேறொரு தொகுதிக்கு மாற்றபட்டுள் ளன. சில தொகுதிகளின்\nஅடுத்த ஆடு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர் தல் மாற்றியமைக்கபட்ட புதிய தொகுதிகளின் அடிபடை யில்\nதான் நடைபெறும். தமிழ்நாட்டில் பிரிக்கபட்ட 39 எம்.பி. தொகுதிகளும் அதற் குட்பட்ட சட்டசபை தொகுதி களும்\nகும்மிடிபூடி, பொன் னேரி (தனி), திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி மாதவரம்.\nதிருவொற்றிïர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம் பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி) ராயபுரம்.\nவிருகம்பாக்கம், சைதா பேட்டை, தியாகராய நகர், மைலாபூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர்.\nவில்லிவாக்கம், எμம்பூர் (தனி), துறைமுகம், சேபாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அணா நகர்.\nமதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), பல்லாவரம், தாம் பரம்.\nசெங்கல்பட்டு, திருபோ ரூர், செய்ïர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர், காஞ்சீபுரம்.\nதிருத்தணி, அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, ராணிபேட்டை, ஆற்காடு.\nவேலூர், அணைக்கட்டு, கீழ்வைத்தியணான் குபம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர்.\nஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேபனஹள்ளி, ஓசூர், தளி.\nபாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாபிரெட்டிபட்டி, அரூர் (தனி) மேட்டூர்.\nஜோலார்பேட்டை, திரு பத்தூர், செங்கம் (தனி) திருவணாமலை, கீழ் பெணாத்தூர், கலசபாக் கம்.\nபோளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி (தனி), செஞ்சி மைலம்.\nதிடிவனம் (தனி), வானூர் (தனி), விμபுரம், விக்கிர வாடி, தி���ுக்கோவிலூர் உளுந்தூர்பேட்டை.\nரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக் குறிச்சி (தனி), கங்க வல்லி (தனி), ஆத்தூர் (தனி) ஏற்காடு (ப.கு.)\nஓமலூர், எடபாடி, சேலம் (மேற்கு), சேலம் (வடக்கு), சேலம் (தெற்கு),வீரபாடி.\nசங்கிரி, ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (ப.கு.), நாமக் கல், பரமத்தி வேலூர், திருச் செங்கோடு\nகுமாபாளையம், ஈரோடு (கிழக்கு), ஈரோடு (மேற்கு), மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம்.\nபெருந்துறை, பவானி, அந்திïர், கோபிச்செட்டி பாளையம், திருபூர் (வடக்கு), திருபூர் (தெற்கு)\nபவானிசாகர் (தனி), உதக மடலம், கூடலூர் (தனி), குன்னூர், மேட்டுபாளையம், அவினாசி (தனி).\nபல்லடம், சூலூர், கவுடம் பாளையம், கோயம்புத்தூர் (வடக்கு), கோயம் புத்தூர் (தெற்கு) சிங்காநல்லூர்\nதொடாமுத்தூர், கிணத் துக்கடவு, பொள்ளாச்சி, வால் பாறை (தனி), உடுமலை பேட்டை, மடத்துக்குளம்\nபழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், ஞஉலக்கோட்டை (தனி), நத்தம், திடுக்கல்\nவேடசந்தூர், அரவக் குறிச்சி, கரூர், கிருஷ்ணராய புரம் (தனி), மணபாறை, விராலிமலை\nஸ்ரீரங்கம், திருச்சிராபள்ளி (மேற்கு), திருச்சிராபள்ளி (கிழக்கு), திருவெறும்பூர், கந்தர் வக்கோட்டை (தனி), புதுக்\nகுளித்தலை, லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறை ïர் (தனி), பெரம்பலூர் (தனி).\nதிட்டக்குடி (தனி), விருத்தா சலம், நெய்வேலி, பருட்டி, கடலூர், குறிஞ்சி பாடி.\nகுன்னம், அரியலூர், ஜெயங் கொடம், புவனகிரி, சிதம் பரம், காட்டுமன்னார் கோயில் (தனி).\nசீர்காழி (தனி), மயிலாடு துறை, பூம்புகார், திருவிடை மருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம்.\nநாகபட்டினம், கீழ்வேலூர் (தனி), வேதாரயம், திருத் துறை பூடி (தனி), திரு வாரூர், நன்னிலம்.\nமன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக் கோட்டை, பேராவூரணி.\nதிருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருபத்தூர், சிவகங்கை, மானா மதுரை (தனி).\nமேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மையம், மதுரை மேற்கு.\nசோழவந்தான் (தனி), உசிலம்பட்டி, ஆடிபட்டி, பெரியகுளம் (தனி), போடி நாயக் கனூர், கம்பம்.\nதிருபரங்குன்றம், திருமங் கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருபுக் கோட்டை.\nஅறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி (தனி), திரு வாடனை, ராமநாதபுரம், முது குளத்தூர்.\nவிளாத்திகுளம், தூத்துக் குடி, திருச்செந்தூர், ஸ்ரீவை குடம், ஓட்ட பிடாரம் (தனி),கோவில்பட்டி.\nராஜபாளையம், ஸ்ரீவில்��ி புத்தூர் (தனி), சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர்,\nஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங் கோட்டை, நாங்குநேரி, ராதா புரம்.\nகன்னியாகுமரி, நாகர் கோவில், குளச்சல், பத்மநாப புரம், விளவன்கோடு, கிள்ளி\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\n07.நவாஸ்ஷெரீப்- சர்தாரி இணைந்து பாகிஸ்தானில் கூட்ட...\nதமிழ்நாட்டில் சீரமைக்கப்பட்ட எம்.பி, எம்.எல்.ஏ தொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rengasubramani.blogspot.com/2016/06/", "date_download": "2018-07-19T09:37:02Z", "digest": "sha1:6ETH3QD6OHW3DOMCXNJE7JVY6BESHTXO", "length": 13241, "nlines": 138, "source_domain": "rengasubramani.blogspot.com", "title": "ரெங்கசுப்ரமணி: June 2016", "raw_content": "\nநைலான் கயிறு - சுஜாதா\nஇறங்கினான் என்பதை ஒவ்வொரு வரியில் எழுதினார் என்பது போன்ற புதுமைகளை() பலர் பல இடங்களில் வியந்தோதியிருப்பதை படித்திருக்கலாம். இப்புத்தகம் பதிப்பில் இருக்கின்றதா இல்லையா என்பதை கண்டுபிடிக்கவே கொஞ்ச நாள் ஆனது. உயிர்மையின் சுஜாதா தொகுப்புகளில் இது இல்லை. கணேஷ் வசந்த் தொகுதியில் இது இல்லை. தொகுப்பும் இரண்டுடன் நின்று விட்டது. கிழக்கில் வெளியானதும் கவனத்தில் படாமல் போய்விட்டது.\nகதை வெளிவந்த ஆண்டை கவனத்தில் வைத்து படித்தால், இதன் வீச்சு புரியும். கணேஷ் மட்டும் அறிமுகம். வசந்தை கணேஷ் என்ற பெயரில் அறிமுகம் செய்திருக்கின்றார்.\nPosted by ரெங்கசுப்ரமணி at பிற்பகல் 12:49 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்\nகோபல்ல கிராமம் நாவலின் தொடர்ச்சி.\nஒரு எழுத்தாளர், ஒரு கான்செப்ட் வெற்றி பெற்று விட்டால் உடனே அதை பயன்படுத்திக் கொள்வதில் விகடன் எப்போதும் முந்திக்கொள்ளும். ஆனால் அது பெரும்பாலும் முதல் முயற்சி பெற்ற வெற்றியை அடையாது. ஒரு செயற்கைத்தனம் வந்துவிடும். சுகா எழுதிய தொடர் ஒரு உதாரணம். கோபல்ல கிராமம் நாவலுக்கு அடுத்து எழுதப்பட்டது இது. முதல் நாவலில் இருந்த அந்த உயிரோட்டம் இதில் இல்லை என்பது என் கருத்து.\nமுதல் நாவலை ஒப்பிடாமல் இதை பற்றி மட்டும் பேசுவது என்பது முடியாது.\nமுதல் பகுதி மட்டும் முந்தைய பகுதியின் தொடர்ச்சி போல இருக்கின்றது. இரண்டாம் பகுதி எங்கெங்கோ சுற்றி வருகின்றது. பம்பாயில் நடந்த மாலுமிகளின் கலவரம் எல்லாம் சுவாரஸ்யமாக இருந்தாலும் ஒட்ட மறு��்கின்றது.\nமுதல் பகுதியில் வரும் அந்தசில்லுவின் கதை சுவாரஸ்யம், உயிரோட்டமாக உள்ளது. அதில் வரும் காரியின் கதை போனஸ். வெட்டுக்கிளிகளின் அட்டகாசம் காவல்க்கோட்டத்திலும் வரும் ஒரு சம்பவம், நான் ஏதோ ஒரு இடத்தில் நடந்திருக்கும் என்று நினைத்தல், அது ஒரு தமிழகத்திம் பல இடங்களை பாதித்திருக்கின்றது போல. முதல் பகுதி முழுவதும் கோபல்ல மக்களின் வாழ்க்கை, குடும்பம் என்று போகின்றது.\nஇரண்டாம் பகுதி அவர்களின் சமூக வாழ்வை பெசுகின்றது. வெள்ளையன் கொண்டுவந்த புதியவிஷயங்களின் மக்களின் தயக்கம், தயங்கியவர்களே பின்னர் அதில் மூழ்கிய விந்தை, ஜாதி, வர்க்கம் பற்றிய மக்களின் புரிதல்களின் மாற்றம்.\nசுதந்திரப்போராட்டத்தின் ஆரம்ப வீரர்களை பற்றிய கதைக் குறிப்புகளும் கிடைக்கின்றன. காந்தியடிகளை பற்றிய விமர்சனம், பாமர மக்களிடையே இருந்த அவரது பிம்பம்.\nஆனால் தீடிரென வரும் பம்பாய் மாலுமிகளின் போராட்டம் துண்டாக தெரிகின்றது.\nகோபல்ல கிராமத்தில் கிடைக்கும் ஒரு அனுபவம், கோபல்ல கிராமத்து மக்களிடம் கிடைக்கவில்லை என்பது உண்மை.\nPosted by ரெங்கசுப்ரமணி at முற்பகல் 11:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபின் தொடரும் நிழலின் வழி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேடினால் கிடைக்கும் (சில சமயம்)\nநைலான் கயிறு - சுஜாதா\nகோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்\nநாவல் (59) சிறுகதை (20) ஜெயமோகன் (20) தி. ஜா (20) சுஜாதா (18) மகாபாரதம் (15) அரசியல் (14) அசோகமித்ரன் (13) குறுநாவல் (10) நகைச்சுவை (10) கட்டுரைகள் (9) சரித்திரம் (8) வெண்முரசு (8) வரலாறு (7) கணேஷ் வசந்த் (6) மொழிபெயர்ப்பு (6) இந்திரா பார்த்தசாரதி (5) சோ (5) தேவன் (5) திரைப்படம் (4) பயணம் (4) விகடன் (4) அனுபவம் (3) அரவிந்தன் நீலகண்டன் (3) ஆன்மீகம் (3) இந்தியா (3) இந்து மதம். (3) கடல் (3) கரிசல் காடு (3) சினிமா (3) ஜெயகாந்தன் (3) நெய்தல் (3) ஆங்கிலம் (2) ஆதவன் (2) கி. ராஜநாரயணன் (2) கோபுலு (2) சாவி (2) சுகா (2) சுஜாதா தேசிகன் (2) ஜோ டி குரூஸ் (2) நாடகம் (2) ப. சிங்காரம் (2) பாலகுமாரன் (2) பி.ஏ.கிருஷ்ணன் (2) மதன் (2) ராமாயணம் (2) வாழ்க்கை வரலாறு (2) விஞ்ஞானம் (2) வைஷ்ணவம் (2) அமானுஷ்யம் (1) இசை (1) இதிகாசம் (1) இந்திரா செளந்திரராஜன் (1) இளையராஜா (1) இஸ்லாம் (1) கன்னடம் (1) கல்கி (1) காடு (1) காண்டேகர் (1) குழந்தைகள் இலக்கியம் (1) கோவ���ல் (1) சரஸ்வதி (1) சா கந்தசாமி (1) சாருநிவேதிதா (1) சைன்ஸ்ஃபிக்‌ஷன் (1) ஜடாயு (1) தோப்பில் முகம்மது மீரான் (1) நாஞ்சில் நாடன் (1) நீல.பத்மநாபன் (1) பக்தி (1) பா.ரா (1) புராணம் (1) புவியியல் (1) பூமணி (1) பெருமாள் முருகன் (1) பைரப்பா (1) மதிப்புரை.காம் (1) மதுரை (1) மாலன் (1) ரா.கி.ர (1) ராஜாஜி (1) வலம் (1) ஹிந்துத்துவம் (1)\nஉயிர்த்தேன் - தி. ஜானகிராமன்\nபேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்\nகோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamywritings.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-07-19T09:41:09Z", "digest": "sha1:KYCYVQZQPI7OMYDRLXGHHQ72WAPRXLNL", "length": 32805, "nlines": 177, "source_domain": "ramasamywritings.blogspot.com", "title": "அ.ராமசாமி எழுத்துகள்: கீழ்த்திசை நாடுகளின் பொதுமனம்", "raw_content": "\nமிக நிதானமாக நடத்தப்பட்ட ஜம்மு-காஷ்மீர் தேர்தலின் முடிவுகளை அம்மாநிலத்து அரசியல்வாதிகள் பொறுப்போடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு ஆட்சி அமைத்து விடலாம் என்ற சாதகமான அம்சம் இருந்த போதிலும் தேர்தலுக்கு முந்திய கூட்டணியை மாநிலக் கட்சிகள் விரும்பவில்லை என்பதுதான் காஷ்மீரின் யதார்த்தம், மாநிலக் கட்சிகளான பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியும் சரி, முப்தி முகம்மது சயீத்தின் மக்கள் ஜனநாயகக் கட்சியும் சரி தேசிய கட்சிகளான காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா கட்சியோடு தேர்தலுக்கு முந்திய உடன்பாடு கொள்ள விரும்பவில்லை.\n தனிநாடாக ஆக்குவதா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும் காஷ்மீரில் ஒரு மாநிலக் கட்சி, தேசியக் கட்சியோடு கொள்ளும் தேர்தல் உறவு எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கும் என்பதை மாநிலக் கட்சிகள் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றன. அதே நேரத்தில் தேர்தலுக்குப் பிந்திய கூட்டணி மூலம் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் அத்தகைய கூச்சத்தை இரு கட்சிகளுமே வெளிப்படுத்தவில்லை என்பதும் நம்ப முடியாத உண்மையாகவே இருக்கிறது.\n87 உறுப்பினர்களைக் கொண்ட காஷ்மீரத்துச் சட்டசபையில் தேசிய மாநாட்ட���க் கட்சி 28 இடங்களை வென்று, அதிக இடங்களை பெற்றுள்ள கட்சியாக திகழ்கிறது. மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 21 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களும் கிடைத்துள்ளன. கடந்த தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றிருந்த பாரதீய ஜனதா கட்சி இம்முறை 11 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஜம்மு பகுதியின் பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மைக்குரிய வெற்றியைத் தரவில்லை. ஜம்முவிலும் காஷ்மீரிலும் பரவலான அறிமுகத்தைப் பெற்றுள்ள கட்சியாகக் காங்கிரஸ் இருந்த போதும் அக்கட்சியைத் தேர்வு செய்யப் பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை என்பதைத் தான் முடிவுகள் சொல்கின்றன. தரப்பட்டுள்ள முடிவுகளை ஏற்றுக் காங்கிரஸ் மாநிலக் கட்சியான – அதிலும் அதிக இடங்களைக் கைப்பற்றிய தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் உரிமையை விட்டுத் தந்துள்ளது காங்கிரஸ். இந்த முடிவு பொதுநிலையில் நின்று யோசிப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் முடிவு மட்டும் அல்ல, காங்கிரசின் புத்திசாலித்தனமான முடிவும் கூட.\nதொடர்ந்து கலவரங்களையும் வெடிகுண்டுச் சத்தங்களையும் கேட்டுக் கொண்டிருக்கும் ஜம்மு- காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒவ்வொரு நிகழ்வுக்கும் பொறுப்பேற்றுக் கொள்வதே சரியாக இருக்கும். இந்த நிதானமான யோசனை தான் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை அதிக இடங்களைப் பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சிக்கு விட்டுக் கொடுக்கும்படி வழி நடத்தி இருக்கக் கூடும். காஷ்மீரின் சிக்கலான அரசியலிலிருந்து இன்னும் சில ஆண்டுகளுக்கு தனது கட்சி ஒதுங்கி இருக்கலாம் எனக் கருதியும், அடுத்து வரும் தேர்தலில் நிபந்தனையற்ற கூட்டாளியாகத் தேசிய மாநாட்டுக் கட்சி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக ஆகி விடும் என்பதாலும் இந்த முடிவைக் காங்கிரஸ் தலைமை எடுத்திருக்கலாம். அத்தோடு வாரிசுக்குப் பட்டம் சூட்டுதல் என்னும் நிகழ்வைக் கேள்விக்கப்பாற்பட்டதாக ஆக்கிக் காட்டும் உள்நோக்கம் ஒன்றும் அதன் பின்னணியில் இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை.\nகாஷ்மீர் அரசியலில் தொடர்ச்சியாக மூன்று தலைமுறைகளைக் கண்ட - நீண்ட பாரம்பரியம் கொண்ட குடும்பம் அப்துல்லாவின் கு��ும்பம். முதல்வராகப் பொறுப்பேற்கும் உமர் அப்துல்லா இந்திய மாநிலங்களில் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர்களில் வயதில் மிகவும் இளையவர். நாற்பது வயதைத் தொடாதவர். ஆனால் அவரது அரசியல் அறிவு நீண்ட காலப் பின்னணி கொண்டது. தேசிய மாநாட்டுக் கட்சியின் புரவலரான அவரது தந்தை பரூக் அப்துல்லா இதே நாற்காலியில் அமர்ந்து அனுபவம் பெற்ற அரசியல்வாதி. பரூக் அப்துல்லா மட்டுமல்ல, அவரது தந்தையும் காஷ்மீர் அரசியலில் பிரிக்க முடியாத பெயர் தான். காஷ்மீர் சிங்கம் என அழைக்கப் பட்ட சேக் அப்துல்லா தான் காஷ்மீருக்கான சிறப்பு உரிமைகளைத் தக்க வைக்கக் காரணமானவர். ஆக ஒரு நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்து உறுப்பினராகத் தான் உமர் அப்துல்லா காஷ்மீரின் முதல்வராக ஆகிறார். அவர் வரவில்லை என்றால் இன்னொரு அரசியல் பாரம்பரியக் குடும்பமான – முப்தி முகம்மது சையத்தின் மகளான மெகபூபா முகமது முதல்வராக ஆகி இருக்கக் கூடும். ஆக எந்தக் கூட்டணி அதிகாரத்திற்கு வந்தாலும் காஷ்மீரில் தொடரப் போவது வாரிசுகளின் அதிகாரம் தான்.\nதேர்தலுக்கு முன்பு மக்கள் ஜனநாயகக் கட்சியோடு அதிகாரத்தைச் சமமாகப் பங்கு போட்டுக் கொள்ள வாய்ப்பிருந்த போதிலும் முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி அடுத்து அமைக்கப் போகும் வாரிசு ஆட்சிக்கு அஸ்திவாரம் போடுகிறது. வரப்போகும் தேர்தலில் நேரு குடும்பத்து வாரிசு தான் பிரதமராக வர வேண்டும் எனக் குரல் கொடுக்கத் தோதாக இளைய தலைவர் ஒருவர் சிக்கலான பிரச்சினைகள் நிரம்பிய மாநிலத்தில் முதல்வராக வர அக்கட்சி அனுமதித்திருக்கிறது. இப்படி நினைப்பதும் சொல்வதும் தவறான கருத்தின் வெளிப்பாடு அல்ல. நாடாளுமன்ற உறுப்பினராகப் பயிற்சி பெற்ற ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக ஆக்கப்பட்டுக் கட்சி நிர்வாகம் என்னும் அனுபவங்களைப் பெற்று வருகிறார். அடுத்து அவர் அமர வேண்டிய இருக்கை அமைச்சர் பதவியா அல்லது நேரடியாகப் பிரதமர் பதவியா என்பதை அடுத்த தேர்தல் முடிவுகள் சொல்லக் கூடும்.\nஇந்தியாவின் மைய அரசாங்கத்தின் அதிகாரம் நேரு குடும்பத்தின் சொத்தாக ஆகி விட்டது எனச் சொல்பவர்கள் அக்கூற்றை இனி விட்டு விட வேண்டியதுதான். ஏனென்றால் இன்று பெரும்பாலான மாநிலங்கள், வாரிசுகளின் ஆட்ச��யைப் பார்த்து விட்டன. இடதுசாரிகள் மட்டுமே இதற்கு விதி விலக்காக இருக்கிறார்கள். ஆனாலும் கேரளத்தில் கருணாகரனின் குடும்ப அரசியல் நடக்காமல் இல்லை. ஆந்திரத்தில் என்.டி.ராமாராவின் மகன்கள், மருமகன் எனத் தொடர்கிறது. கர்நாடகத்தில் தேவே கௌடாவின் குடும்பமும், ஒரிசாவில் பட்நாயக்கின் குடும்பமும், மகாராஷ்டிரத்தில் தாக்ரேயின் குடும்பமும், மத்தியப் பிரதேசத்தில் சிந்தியாக்களின் குடும்பமும், பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் யாதவ்களின் குடும்பங்களும் ஆட்சி அதிகாரத்தை யாருக்கும் விட்டுத் தரத் தயாரில்லாத குடும்பங்களாக இருக்கின்றன. இந்தப் பட்டியலில் ஹரியானாவின் லால்களின் குடும்பத்தையும் பஞ்சாப்பின் பர்னாலாக் களையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nதமிழ் நாட்டின் கதையைக் கேட்கவே வேண்டாம். ஆளுங்கட்சியின் குடும்ப அரசியலுக்கீடாக எதிர்க் கட்சிகளிலும் வாரிசு அரசியல் இல்லாமல் இல்லை. புதிதாகக் கட்சி ஆரம்பிக்கும் நடிகர்கள் கூடத் தங்களிடம் இருக்கும் அதிகாரம் அடுத்துத் தங்கள் மனைவியோ, மச்சானோ தான் அதிகாரம் கொண்டவர் களாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர், மாநில அளவில் நடக்கும் வாரிசு அரசியலுக்கு ஈடாக மாவட்ட அளவிலும் அரசியல் குடும்பங்களின் உறுப்பினர்களே அதிகார மையங்களாக இருக்கின்றனர். கொஞ்சம் நிதானமாக யோசித்தால் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளைப் போல அதிகாரத்தையும் வருவாயையும் பிரித்துக் கொடுக்கத் தயாராக உள்ள அமைப்பைக் கொண்டிருப்பது புரியவரலாம்.\nதன்னாட்சி, சுய அதிகாரம், தேசிய நிர்ணயத்திற்கான போராட்டம், தனி நாட்டுக் கோரிக்கைக்கான யுத்தம் எனக் கலவரம் தொடரும் காஷ்மீரிலேயே வாரிசுகள் தான் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடிந்திருக்கிறது என்பதை ஜனநாயக அரசியலின் சோகம் எனப் பலர் சொல்லக் கூடும். அதே போல் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், மைய அரசியலிலும் வாரிசுகள் ஆட்சி என்ற சாபம் தான் இங்கு சாத்தியம் எனச் சொல்லிச் சலிப்பை வெளிப்படுத்தி ஓய்ந்து விடலாம். இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள், தென் கிழக்காசிய நாடுகளின் அண்மைக்கால அரசியல் நிகழ்வுகளைக் கூர்மையாகக் கவனித்திருப்பார்களானால் அப்படிச் சொல்லத் தயங்கவே செய்வர். ஏனென்றால் இது இந்தியாவின் பொதுக்குணம் மட்���ுமல்ல; தென்கிழக்காசிய நாடுகளின் பொதுமன வெளிப்பாடாகவே தோன்றுகிறது.\nகாஷ்மீர் மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளி வந்ததற்கு அடுத்த நாள் வெளியான வங்காள தேசத்தின் பொதுத் தேர்தல் முடிவுகள் சில உண்மைகளை உணர்த்தியுள்ளன. வங்காள தேசத்தின் தேர்தலில் ஷேக் ஹஷினாவின் அவாமி லீக் கட்சி தேர்தல் நடந்த 299 தொகுதிகளில் 231 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க உள்ளது. அவரும் ஏற்கெனவே ஆட்சியில் இருந்து வெளியேறியவர் என்றாலும், அதையெல்லாம் தாண்டி அவருக்கு ஒரு சிறப்பு உண்டு. வங்கதேசம் என்னும் நாட்டை உருவாக்கிய முஜிபுர் ரஹ்மானின் மகள் அவர் என்பதுதான் அவருக்கு உள்ள சிறப்பு. தேசத்தை உருவாக்கிய முஜிபுர் ரஹ்மான் கொல்லப்பட்ட பின்பு ஆட்சிக்கு வந்த ராணுவத் தலைவர்களாலும் , ஊழல் அரசியல்வாதிகளின் அதிகார வெறியாலும் சிதறிப்போன வங்க தேசம் திரும்பவும் ஷேக் ஹசினாவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திப் பார்க்கிறது. ஆம் வாரிசுகளிடம் ஆட்சிக் கட்டிலை வழங்கிப் பார்ப்பது அங்கும் ஏற்புடையதாகவே இருக்கிறது.\nவங்காளதேசத்தில் மட்டும் அல்ல; இந்த ஆண்டில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் பெரிய கட்சியாக வெற்றி பெற்றது பெனாசிர் புட்டோவின் கட்சி தான். அவரது கணவர் தான் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார். பெனாசிர் புட்டோ பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜுல்புகர் அலி புட்டோவின் மகள் என்பதையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். அப்படியே பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குப் போனால் குமாரதுங்க குடும்பத்தினருக்கு அந்நாட்டின் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்பட்ட வரலாறு மறந்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் பர்மா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து எனக் கீழ்த்திசை நாடுகளின் அண்மைக்கால வரலாறுகள் – ஜனநாயகம், தேர்தல் வாக்கெடுப்பு என நவீன சொல்லாடல்களைப் பயன்படுத்திய போதும் வாரிசுகள் அதிகாரத்திற்கு வருவதை அங்கீகரிக்கும் நிலையையே தொடர்கின்றன.\nஉலக அளவில் திரள் மக்களைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் பொதுப்புத்தி என்றொரு சொல்லை அதிகம் பயன்படுத்துகின்றனர். தனக்கெனத் தனி அடையாளம் கொண்டவர்களாக ஒவ்வொருவரும் இருந்தாலும் வாழும் இடம், சீதோஷ்ணம், நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்கள் சார்ந்து பொதுக்குணங்கள் உருவாகி விடுவதைத் தவிர்க்க முடியாது என்கின்றனர். இப்பொதுப��� புத்தி வெளிப்படையாகப் புலப் படாதவை என்றாலும் அதுவே ரசனை, முடிவெடுத்தல், தெரிவு செய்தல், பின்பற்றுதல் போன்ற அக வாழ்க்கை முடிவுகளையும் அவற்றின் தொடர்ச்சியாக அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூக நடைமுறை போன்ற புறவாழ்க்கை அமைவுகளையும் தீர்மானிக்கும் சக்தி கொண்டது என்கின்றனர்.\nபுலப்படா நிலையில் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் பொதுப்புத்தியில் உலக அளவில் இரு பெரும் வேறுபாடுகள் இருப்பதாகச் சொல்லப்படுவதுண்டு. மேற்கத்திய தேசத்து மனிதர்களின் பொதுப்புத்திக்கு எதிரான முரண்பாடுகளோடு கீழ்த்திசை நாடுகளின் மனிதர்களின் பொதுப்புத்தி அமைந்துள்ளது என்பது ஐரோப்பியச் சிந்தனையாளர்களின் வாதம். ஓரியண்டலிசம் எனச் சொல்லப்படும், கீழ்த்திசை நாடுகளின் பொதுப்புத்தி பெரும் மாற்றங்களை எப்போதும் விரும்பாது எனவும், ஏற்கெனவே இருப்பனவற்றின் தொடர்ச்சிகளின் மீது தீராத மோகத்தை வெளிப்படுத்தக் கூடியது எனவும் மானிடவியல் சார்ந்த சிந்தனையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nஇன்று உலக அளவில் இருக்கும் பல்வேறு தேசத்து மனிதர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்தால் பொதுப்புத்தியை இருபெரும் முரணாக மட்டுமே கொள்ளுதல் போதாது என்று சொல்லலாம். ஆப்பிரிக்க நாடுகளின் கருப்பு மனிதர்களின் பொதுப்புத்தி மேற்கத்தியப் பொதுப்புத்திக்குள் அடங்கி நிற்கக் கூடியது அல்ல; இதே தன்மையை லத்தீன் அமெரிக்க தேசத்துப் பொதுப்புத்திக்குள் பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது.\nஇந்த வேறுபாடுகளைப் பார்த்து விட்டு தெற்காசிய- குறிப்பாகத் தென்கிழக்காசிய நாடுகளின் பொதுப்புத்தியைக் கணிக்க முயன்றால் அவற்றுக்குள் ஒரு பொதுத் தன்மை இருப்பதை ஒத்துக் கொள்ளத் தான் தோன்றுகிறது. அதனால் தான் சொந்த வாழ்க்கையில் கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி போன்ற கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக நம்பும் நமது மனம், பொதுவெளியில் அவற்றிற்கான அர்த்தத்தை முக்கியமாகக் கருதுவதில்லை. தங்களது பாரங்களைச் சுமக்க தீர்மானிக்கப் பட்ட குடும்பங்கள் இருக்கும் போது புதிய மனிதர்களைப் பரிசோதனைக்குட்படுத்துவது அனாவசியமானது எனக் கருதுகிறது. நமது பொதுப்புத்தி மாற்றமின்மையை நேசிக்கும் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ள வேண்டியதே இல்லை.\n# அரசியல் , திசைகளின் வாச��்\nபண்பாட்டு நிலவியலும் தமிழ் நாவல் வாசிப்பும்\nசில நிகழ்வுகள்/ சில குறிப்புகள்\nஇலக்கியங்கள் நாடகவியல் அரசியல் கதைவெளி மனிதர்கள் கல்வியுலகம் சினிமா ஊடகவெளி நினைவின் தடங்கள் நுண்ணரசியலும் பேரரசியலும் திசைகளின் வாசல் நாவல் என்னும் பெருங்களம் நூல்களின் உலகம் கல்விச் சிந்தனை வெகுமக்கள் அரசியலும் பண்பாடும் தலித் இலக்கியம் பற்றி பயணங்கள் .. மனிதர்கள்… அனுப்பவங்கள்…\nபாலா: அழிப்புக் கடவுளின் ஆதரவாளன்\nதமிழியல் துறை, சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி.\nஇவ்வலைப் பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamywritings.blogspot.com/2010/08/blog-post_2574.html", "date_download": "2018-07-19T09:31:58Z", "digest": "sha1:D5JJ2CZFQTPXJNNIHRHTFG46ZULF2STA", "length": 65033, "nlines": 210, "source_domain": "ramasamywritings.blogspot.com", "title": "அ.ராமசாமி எழுத்துகள்: மணிரத்னத்தின் ராவணண் : தொன்ம உருவாக்கத்தின் தோல்வி", "raw_content": "\nமணிரத்னத்தின் ராவணண் : தொன்ம உருவாக்கத்தின் தோல்வி\nதமிழ்ச் சினிமாவின் நோக்கம் வியாபார வெற்றி.\nஇது இப்போது ஏற்பட்டுள்ள மாற்றம் அல்ல. கடந்து காலங்களிலும் அதுதான் நிலைமை. ஆனால் கடந்த காலங்களில் தமிழ்ச் சினிமா வியாபாரத்தை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. அதே நேரத்தில் தமிழில் சினிமாவைப் பற்றிய பேச்சு எப்போதும் வியாபாரத்தை முதன்மைப் படுத்திப் பேசாமல், கலை வடிவம் ஒன்றைப் பற்றிய பேச்சாகவே தொடர்ந்து வந்திருக்கிறது.\nபலநேரங்களில், தமிழர்களின் அன்றாட வாழ்நிலைகளுக்குள் ஊடுருவும் வன்மையான கருவியாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழர்களின் ஆகப்பெரும் பொழுதுபோக்குச் சாதனமாக இருக்கும் தமிழ்ச் சினிமா, அதனைப் பயன்படுத்தியே தமிழ் மொழியின் இருப்பைப் பரவுலாக்குதல், நுட்பங்களைத் தன் போக்கில் சுட்டிக்காட்டுதல், மொழியின் வழியாகத் தமிழ் வாழ்வின் மேம்போக்கான வாழ்நிலை முரண்பாடுகளைப் பேசுதல் என மைய நீரோட்டத் தீர்மானித்து வருகிறது. அதன் நீட்சியாகத் தமிழ்நாட்டின் அரசியல் அமைப்புக்களுக்கான அதிகார மையங்களை உருவாக்கு கிறது; தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களை மறு சீரமைப்புச் செய்கிறது; நிகழ்கால அரசியல், பொருளாதாரப் பண்பாட்டிற்கேற்பத் தமிழனின் தனிமனிதத் தன்னிலையைக் கட்டமைப்பதில் காத்திரமான பங்களிப்பைச் செய்கிறது.அந்த வகையில் அது ஒரு காத்திரமான ஊடகமாக விளங்குகிறது.\nஇந்தப் புரிதலின் பின்னணியில் தான் திரைப்படம் பற்றிய பேச்சை, படத்தின் பிரதிக்குள் மட்டும் இருந்து பேசும் பேச்சாக நிறுத்தாமல் பிரதிக்கு வெளியே உள்ள கூறுகளோடு இணைத்துப் பேசும் பேச்சாக மாற்றும் நிகழ்வுகளும் நடந்தன. அப்படி மாற்றிக் கால் நூற்றாண்டுகள் முடிந்து விட்டன. சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலும் முனைப்புப் பெற்ற புதுவகை அறிதல் மற்றும் சொல்லாடல் முறைகளான அமைப்பியல், குறியியல், விளிம்பு நிலைப் பார்வைகள் போன்றனவும், பின் நவீனத்துவ மனநிலை சார்ந்த சிந்தனை களும் முழுமையும் கலையியல் சார்ந்த பேச்சாக இருந்த நிலைமையில் மாற்றங்களைக் கொண்டு வந்தன. ஆனால் வியாபார வெற்றிக்காகப் பாடுபடும் தமிழ்ச் சினிமாவின் உற்பத்தியாளர்களோ இத்தகைய பேச்சுக்களுக்குச் செவி சாய்க்காமல் பழைய தடங்களிலேயே பயணம் செய்து கொண்டிருக் கிறார்கள். ஆனால் மணிரத்னம் மட்டும் அதில் விலகி நிற்பவராகத் தோன்றுகிறார்.\nலாபம் ஈட்டும் தொழில் எனக் கருதி ஈடுபடும் அதே நேரத்தில் கலைஞர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரமும் வேண்டும் என்ற இரட்டைக் குதிரை மீது பயணம் செய்யும் ஆசையைத் தமிழ்ச் சினிமாக்காரர்கள் எப்போதும் கைவிட்டதில்லை. இந்தப் போக்கிலிருந்து முற்றிலும் விலகிச் செல்லும் மனநிலை கொண்டவர்கள் எனச் சுட்டிக்காட்டத் தமிழ்த் திரையுலகில் இயக்குநர்கள் எவரும் தென் படவில்லை. நெருக்கடியான நேரங்களில், “ கலையின் தாகம் எங்களுக்குக் கிடையாது; நாங்கள் முழுமையான வியாபாரிகள் தான்” எனச் சொல்லித் தப்பிக்கும் இயக்குநர் களையும் திரைப்படத் தயாரிப்பாளர்களையும் கொண்டுள்ள தமிழ்த் திரையுலகில் தனது பாதங்களைப் பதித்துக் கொண்டு தேசிய, சர்வதேசிய எல்லைகளுக்குள் பயணம் செய்யும் மணிரத்னத்தின் இடம் எதுவெனக் கணிப்பதைப் பலர் பல நேரங்களில் செய்துள்ளனர்.\nஇந்தக் கட்டுரை அதனை நோக்கமாகக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக அவரது திரைப் படங்கள் ‘சினிமா’ (FilmArt) என்ற எல்லையைத் தாண்டி ‘திரைக்கலாசாரம்’ (Film Culture) என்பதான சொல்லாடலை உருவாக்க முனைகின்றன என்பதைச் சொல்ல முனைகிறது. மணிரத்னத்தின் சாய்மானம் கலையியலின் பக்கம் தான் என்பதான தோற்றத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தும் அவரது படங்களின் எல்லைக்குள்ளிருந்து அவரது முதன்மை நோக்கமும் வியாபார வெற்றிதான் என எளிதாகச் சொல்லி விட முடியாது. ஏனென்றால் அவரது அண்மைக்காலத் தயாரிப்புக்கள் வியாபார ரீதியான வெற்றியைத் தொடரவில்லை; தொடர்ந்து தோல்விப் படங்களாகவே முடிந்துள்ளன.\nதிரைப்படத்தைக் கலையாகக் கருதுவது, திரைப்படத்தின் சமூகப் பாத்திரம், பார்வையாளர் களைத் திரைப்படம் வசப்படுத்தும் உத்தி, திரைப்படத்தில் பங்கேற்பவர்களுக்குச் சமூகமும் நிறுவனங்களும் அரசுகளும் அளிக்கும் மரியாதை என எவை பற்றியும் மணிரத்னம் வெளிப்படையாகக் கருத்துக்கள் சொன்னதில்லை. “ இத்தகைய பேச்சுக்களும் எதிர்பார்ப்புகளும் ஏற்கத்தக்கன அல்ல; நான் செய்வது வெறும் வியாபாரம் தான்” என்றும் அவர் சொன்னதுமில்லை. அதே நேரத்தில் அவரது திட்டமிடல்கள், நடை முறைப் படுத்தல்கள்,முடிவுகளை எதிர்கொள்ளல்கள் என எல்லா வற்றிலும் வியாபாரத்தின் நுட்பங்களே மேலோங்கி யிருக்கின்றன.\nஒரு பொருளைச் சந்தைப் படுத்துதலில் உள்ள அனைத்து உத்திகளையும் தனது திரைப் படங்களுக்குப் பயன்படுத்தும் மணிரத்னம் வியாபாரத்திற்குப் பின்புதான் கலையியல் நோக்கு என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டுள்ளார். நிர்வாகவியலை முதன்மைக் கல்வியாகக் கற்ற ஒருவர் அப்படிச் செய்யாமல் வேறுவிதமாகச் செய்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும். இதைக் கணக்கில் கொள்ளாமல் அவரது படங்களைப் பற்றிய பேச்சுக்களும் சொல்லாடல்களும் கூடக் கலையியலின் விதிகளைக் கொண்டதாகவே நீள்கின்றன. இப்படி நீள வேண்டும் என்ற விருப்பம் சார்ந்த ரகசியத்தை அவரது படங்களின் கட்டமைப்புக்குள் வைத்து விடும் வித்தையை மணிரத்னம் எப்போதும் கை விட்டதில்லை. அண்மையில் வந்துள்ள அவரது ராவணன் படத்திற்கு முந்திய படங்களிலெல்லாம் இந்த வித்தை ஒருவிதமாகக் கையாளப்பட்டிருந்தது என்றால், ராவணன் படத்தில் வேறுவிதமாகக் கையாளப்படுகிறது.\nராவணனில் கையாளப்பட்டுள்ளது புதுவகை முயற்சி. இதுவரை அவரே கையாளாத உத்தி. இத்தகைய புதுவகை உத்திகளும் முயற்சிகளும் முழுமையாக வெற்றி பெறாமல் போகலாம்; ஆனால் விரிவான விமரிசனங்களை எதிர் கொள்ளாமல் போகாது. அதிலும் மணிரத்னம் போன்ற அறியப்பட்ட இயக்குநர் செய்யும் புதுமைகளை விமரிசகர்கள் கண்டுகொள்ளாமல் விட மாட்டார்கள். ஆதரவாகவோ, எதிராகவோ கருத்துக்களை முன் வ��க்கவே செய்வர். ராவணன் படத்திற்கு அதுதான் நடக்கிறது. ராவணனின் கதை உருவாக்கத்தைத் தனது பழைய பாணிகளின் தடத்திலேயே மேற்கொள்ளாமல், புதுவிதமாகச் செய்துள்ளதால் பார்வையாளர்களின் - திரள் மக்களின் - நிராகரிப்பை எதிர் கொண்ட நிலையிலும் வெவ்வேறு விதமான பேச்சுக்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது இராவணன். ஊடகங்களில் உருவாக்கப்படும் இத்தகைய உரையாடல்களால் திரும்பவும் அந்தப் படம் குறிப்பிட்ட வகையான பார்வையாளர்களை- நகரங்களில் வாழும்- நடுத்தர வர்க்கப் பார்வையாளர்களுக்கான படமாக மாறுவதோடு, படவிழாக்களில் பரிசு பெறும் தகுதியை அடையக் கூடும்.\n‘இந்தப் படத்தைப் பார்க்கலாம்’ அல்லது ‘பார்க்க வேண்டிய படமல்ல’ என்று ஒற்றைவரிக் குறிப்புகளைப் பரிந்துரையாக முன் வைக்கும் பத்திரிகைகள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் ஒரு சினிமாவின் அனைத்துப் பரிமாணங்களையும் உள்ளடக்கித் தீவிரமான விமரிசனத் தளத்திற்குள் செல்லும் ஓர் ஆய்வாளன்- சினிமாவை வெகுமக்களின் பண்பாட்டைக் கட்டமைக்கும் ஒரு கருவியாகக் கணிக்கும் ஓர் ஆய்வாளன்- வேறுவிதமாகப் பேசியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். அவன் மணிரத்னத்தின் திரைப்படங்களைத் திரைப் படக்கலை (Film Art) என்ற தளத்தை முதன்மைப் படுத்துவதிலிருந்து தொடங்காமல் நவீன ஊடகவியல் முன்னிறுத்தும் திரைப்படப் பண்பாடு (Film Culture) என்ற சொல்லாடலிலிருந்தே உருவாக்க வேண்டும். இத்தகைய நகர்த்துதலை சமகாலப் பண்பாட்டை ஆய்வு செய்யும் விமரிசகர்கள் வலிந்து செய்ய வேண்டும் என்பதல்ல. மணிரத்னத்தின் படங்களும், அவற்றைப் பற்றிக் கிடைக்கும் தகவல்களும், அப்படங்களைத் திரைக்குக் கொண்டு வந்து சேர்க்கும் முறைகளும், பார்வையாளர்கள் எப்படிப் பார்க்க வேண்டும் எனத் திட்டமிட்டுச் சொல்லும் உத்திகளும், இவற்றையெல்லாம் ஏற்றும் மறுத்தும் பார்வையாளர்கள் ஆற்றும் எதிர்வினைகளும் இதனை வலிறுத்துகின்றன. தேர்ந்த கல்வியின் மூலம் வியாபார நிர்வாகம் முன் வைக்கும் தந்திரோபாயங்களைத் தங்களது பொதுப்புத்தி சார்ந்த முடிவுகள் மூலமாகவே திரள்மக்கள் எதிர்கொள்கிறார்கள் என்பது ஊடகவியலின் உள் ரகசியம். இதனைக் கலைப்படம் அல்லது வணிகப் படம் என்ற இரட்டை களைக் கொண்டு அளக்கும் விமரிசனங்களோ, பிராமணர்- பிராமண ரல்லாதோர் என்ற எதிர்ந��லைகளில் மட்டும் நின்று பேசும் விமர்சகர் களாலோ, புரிந்து கொள்ள முடியாது.\nராவணன் படத்தில் பின் பற்றியுள்ள உத்தியின் புதுமை என்ன\nஇந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் காணலாம்.\nஅவரது சினிமா நுழைவே விலகலான பாதையைக் கொண்டிருந்தது. திரைப்படக் கல்லூரிகள் எதிலும் திரைப்படக் கலையைக் கற்றுத் தேர்ந்தவரல்ல ; எந்தவொரு இயக்குநரையும் குருவாக ஏற்றுக் கொண்டு சினிமாவின் தொழில் நுட்பத்தையும் கலையின் நோக்கங்களையும் அறிந்து கொண்டு வந்தவருமல்ல. அப்படி நுழைந்திருந்தால் அவரது குருவின் சாயலிலிருந்து முழுமையாக விலகிச் செல்லல் சாத்தியமாகியிருக்காது.\nதங்களுக்கான அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்னும் தீராத வேட்கையைக் கொண்டிருக்கும் தங்கர் பச்சான், சேரன், போன்றவர்களே அவர்கள் கற்ற குருகுலத்தின் சாயலோடுதான் வெளிப்படுகின்றனர். தனது இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘பாலாவின் படம்’ என்றே அறியப்பட வேண்டும் என்பதில் விடாப்பிடியாகக் கவனம் செலுத்தும் பாலாவால் கூடப் பாலு மகேந்திராவின் மாணவன் என்ற அடையாளத்தைத் துறக்க முடியவில்லை . பாலாவின் வாழ்க்கை நோக்கும், அதற்கேற்பப் பாத்திர உருவாக்கங்களும் வேறுபடுகின்றன என்றாலும், திரைக்கதை உருவாக்கத்தில் முன்னோடிகளின் சாயலிலிருந்து அவர் விலகவில்லை. மணிரத்னம் மட்டுமே முழுமையாக விலகி நிற்கிறார். இப்படி விலகி நிற்பதை மேன்மையான விலகல் என்றோ, தமிழ்த் திரைப்படங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் பாய்ச்சல் என்றோ சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அது ஒரு விலகல் அவ்வளவுதான்.\nபார்சி நாடக மரபிலிருந்து சினிமாவைத் தனதாக்கிக் கொண்டவர்கள் தமிழ்ச் சினிமா முன்னோடிகள். அம்மரபு பின்பற்றிய குரு-சிஷ்யப் பாரம் பரியத்தில் சினிமாவின் தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டதோடு, ஐரோப்பியக் கலையியல் அறிமுகத்தையும் பெற்றுக் கொண்டு, அதன் வடிவத்திற்குள் சொந்த வாழ்க்கை அனுபவத்தைக் கலந்து தங்களுக்கான சினிமாவை உருவாக்கிக் கொண்டவர்களே இங்கு கவனிக்கத் தக்க படங்களைக் கொடுத்தவர் களாகக் கொண்டாடப்பட்டனர். தமிழ்ச் சினிமாவின் முகத்தை மாற்றியவர்கள் எனக் கொண்டாடப் பட்ட பாலச்சந்தர், பாலு மகேந்திரா, பாரதிராஜா, போன்ற முன்னோடிகளின் புதுவகைப் படங்களையும் இவர்களைப் பின்பற்றிப�� படங்களை எடுக்கும் பாலா, அமீர், சசிகுமார், வசந்தபாலன் போன்ற சமகால இயக்குநர்களின் படங்களையும் பற்றிப் பேச- விமரிசனம் செய்ய- கலையியல் குறித்த முன்னோடிகளின் கலைச்சொற்களும், கலையியல் விதிகளும் போதும். உலகத்திற்கு இத்தகைய விதிகளையும் கலைச்சொற்களையும் உருவாக்கித் தந்த மூன்று - அரிஸ்டாடில், பரதமுனி, தொல்காப்பியர்- முன்னோடிகளில் யாராவது ஒருவரின் கோட்பாட்டு நூலில் புலமை கூடத் தேவையில்லை. மேம்போக்கான அறிமுகம் இருந்தாலே போதும். ஆனால் இம்மூவரும் வெவ்வேறு கலைவடிவங்களை மையப்படுத்திக் கலையியல் விதிகளை உருவாக்கியவர்கள் என்ற புரிதல் அவசியம்.\nநாடகப் பிரதியுருவாக்கத்தை மையப்படுத்திக் கலையியல் விதிகளையும் கலைச் சொற்களையும் உருவாக்கித் தந்தவர் அரிஸ்டாடில் என்றால், நடனத்தை அடிப்படையாகக் கொண்டு அரங்கியல் செயல்பாட்டின் அடித்தளங்களையும் நுட்பங்களையும் விரிவாகப் பேசியவர் பரதமுனிவர். இவ்விருவரது நோக்கத்திலிருந்து விலகிக் கவிதையையும் அதன் நுட்பங்களையும் மையப்படுத்தி கலையியல் சார்ந்த விதிகளை உருவாக்கியவர் தொல்காப்பியர். இம்மூவரின் நேரடி அறிமுகம் இல்லை என்ற போதிலும், விமரிசனத் தளத்தில் செயல்படுகிறவர்கள் இவர்களின் கருத்துக்களோடு தான் இயங்குகின்றனர் . இம்மூவரில் ஒருவரது கலையியல் விதிகள் கொண்டு தமிழ்ச் சினிமாவின் பெரும்பாலான இயக்குநர்களின் திரைப் படங்களைப் பேசிவிட முடியும். ஆனால் அவ்விதிகள் மணிரத்னத்தின் சினிமாக்களைப் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் போதியன அல்ல என்பதை உணர வேண்டிய கட்டாயத்தை அவரது பெரும் பாலான படங்கள் உருவாக்கியுள்ளன. இது இங்கே நிற்க.\nமணிரத்னத்தின் திரையுலகப் பயணத்தில் முக்கியமான திருப்பமாக, அவரது படங்களுக்கான காலம் மற்றும் இடப்பின்னணிகளில் ஏற்படுத்திக் கொண்ட மாற்றத்தைக் குறிப்பிட வேண்டும்.. ’இந்தக் கதை எந்தக் காலத்திலும் எந்த இடத்திலும் நடந்திருக்கலாம்’ என்ற எண்ணம் தோன்றும் விதமான படங்களை (பகல் நிலவு மௌனராகம், அஞ்சலி)முதல் கால கட்டத்தில் உருவாக்கிய மணிரத்னம் பின்னர், தனது படங்களுக்கான காலப் பின்னணியில் குறிப்பான வேறுபாட்டைக் கொண்டு வந்தார். எல்லாப் படங்களும் குடும்ப வெளிக்குள் - தனிமனிதர்களின் சொந்த வாழ்க்கை வெளிக்குள்- நடப்பன போல இருந்தாலும் மௌனராகத்திற்கும் ரோஜா, பம்பாய் படங்களுக்கும் வேறுபாடு உண்டு. அதேபோல் அஞ்சலிக்கும், கன்னத்தில் முத்தமிட்டால், உயிரே,போன்ற படங்களுக்கும் இடையே கால மற்றும் இடப்பின்னணிகளில் முக்கியமான வேறுபாடுகள் உண்டு. அண்மைக் காலத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பாத்திரங்களாக்கிய நாயகன், இருவர்,குரு போன்ற படங்களிலும் கால, இடப் பின்னணிகளில் அதிகக் கவனம் செலுத்தவே செய்தார்.\nதேர்ந்த கலை இலக்கியங்களின் கூறுகளாகச் சொல்லப்படும், ’உலகம் தழுவிய, காலம் கடந்து நிற்கக் கூடிய, நிலைபேறு கொண்ட படைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தாமல், சமகாலச் சமூக அரசியல், பொருளாதார வெளிகளில் பெருநிகழ்வுகளாகக் கருதப்படும், பிரிவினைவாதம், மதக்கலவரம், அரசதிகாரத்திற்கு எதிராக நிற்கும் குண்டர்களின்(தாதாக்கள்) மறுபக்கம், சமதர்மச் சிந்தனையின் தோல்வியும் அதன் தொடர்ச்சியாகப் பெருமுதலாளிகளின் உருவாக்கம் என மைய நீரோட்டத்தில் விவாதப் பொருளாக உள்ளனவற்றை தனது படங்களின் பின்னணிக் களனாக ஆக்கிப் பாத்திரங்களை உருவாக்கிக் கொண்டார். இந்தப் பின்னணிகள் படத்திற்கான விரிவான விவாதங்களை உருவாக்கித் தரும் எனவும், அதுவே படத்திற்கான விளம்பரமாக ஆகும் எனவும் அவர் எதிர்பார்க்கிறார். இதுவும் கூட சந்தைப் பொருளாதார உத்திகளுள் ஒன்றுதான். அந்த எதிர்பார்ப்பு பல நேரங்களில் நிறைவேறி இருக்கிறது. சில நேரங்களில் எதிர்மறையாகவும் மாறியிருக்கிறது.\nபொதுவான காலம், பொதுவான வெளி என்ற படைப்புவெளியை ஒதுக்கி விட்டு -திரைப்படக் கலை என்ற நிலையிலிருந்து விலகி, திரைப்படத்தை வியாபாரத்திற்கான பண்டமாக- திரைக் கலாசாரத்தின் பகுதியாக- மாற்றும் முடிவை அவர் கைக்கொண்ட போது. பொதுவான காலம், பொதுவான வெளி என்ற நினைப்புத் தோன்றாத வண்ணம் மாற்றினார். ‘இந்தக் கால கட்டத்தில், இந்தப் பிரதேசத்தில் நடந்தது’ என்பதான குறிப்பான கால, இடப்பின்னணிகளை உருவாக்கிக் கொண்டதோடு, தனிநபரின் அந்தரங்க வெளியையும் விலக்கினார். விலக்கி விட்டுத் தேசம் தழுவிய, மாநிலம் தழுவிய பொதுவெளிகளில் தனி நபர்களை நிறுத்திக் கதைகளை உருவாக்கினார்.\nதிரைப்படத்தின் ஆதாரமாக இருப்பது திரைக்கதையும், அதில் கட்டியெழுப்பப் படும் பாத்திரங்கள் மற்றும் உணர்வுகளின் முரண்நிலைகளுமே என்ற வாதத்தை மணிரத்னம் முழுமையாக ஏற்றுச் செயல்படுபவராகவும் அவர் வெளிப்படவில்லை. முரணை அடிப்படையாகக் கொண்ட நாடகக் கட்டமைப்புச் சரியாக அமையும் நிலையில் பார்வையாளர்கள் பங்கேற்புக்கு உத்தரவாதம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு முழுமையாகக் கிடையாது. அதனால் தான் பார்வையாளர்களை மையக் கதையிலிருந்து விலக்கி வைக்கும் பாடல் மற்றும் இசைக்கோலங்கள் வழியேயும் தொடர்பற்ற காட்சி இன்பத்தின் (Visual Pleasure) வழியேயும் பார்வையாளர் பங்கேற்பை ஈடுகட்டப் பார்க்கிறார்.இந்த முயற்சி ராவணனில் உச்சநிலையை அடைந்திருக்கிறது. ஆனால் அதன் தொடக்கம் பம்பாயிலும், உயிரேவிலும் திட்டவட்டமாகத் தொடங்கப் பட்டது .\nபின்னணிக் காட்சிகள், அரங்க அமைப்புகள் மூலம் பார்வையாளனைக் கட்டுக்குள் வைத்திடும் உத்திகளைச் சிறப்பாகச் செய்து பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும் என்று கருதியதின் சரியான உதாரணமாக ‘உயிரே’ படத்தில் இடம் பெறும் முதல் பாடல் காட்சியைச் சொல்லலாம். கருத்தாழமும், கவிதை நயமும் நிரம்பிய பாடலின் வரிகள் முழுமையாக செவிகளுக்குரியதாக இல்லாமல் கண்களுக்குரியதாக ஆக்கப்பட்டிருந்தது. உச்ச நிலையில் ஒலிக்கும் பெண் குரலுடன் தொடங்கும் அந்தப் பாடல், விரைந்து ஓடும் ரயிலின் வேகத்தோடு சேர்த்து மலையின் வளத்தையும், அழகிய பெண்ணின் உடல் வனப்பையும், ஒரே லயத்தில் அசையும் மனித உடல்களின் ஒழுங்கமைப்பின் காட்சி இன்பத்தையும் பார்வையாளர்களுக்குத் திகட்டத் திகட்டத் தந்து ஈர்த்தது.\nகாட்சி இன்பத்தின் வழியாகப் பார்வையாளனை ஈர்க்க முடியும் என நம்பிய பல காட்சிகள் உயிரே படத்தில் இருந்தன. அந்தப் படத்தின் ஒவ்வொரு பாடலும் படமாக்கப் பட்டிருந்த விதம் சினிமாவை முழுமையான கலைவடிவம் என்ற பார்வையை ஒதுக்கி விட்டு திரைக் கலாச்சாரத்தின் பரிமாணங்களை மணிரத்னம் முழுமையாக நம்பத்தொடங்கியிருந்தார் எனக் காட்டியது. ஒட்டுமொத்தமாகத் தமிழ் நடிகர்கள், நடிகைகளை விலக்கி விட்டு, ஷாருக்கான், மணிஷா கொய்ராலா, ப்ரித்தி ஜிந்தா என இந்தித் திரையுலகில் பிரபலமாக இருந்த நடிப்புக் கலைஞர்களை நடிக்க வைத்திருந்தார். தேர்ந்த நடிக, நடிகர்களை எல்லா மொழிப் பிரதேசத்து இந்தியர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என அவர் நம்பினார். ஆனால் அந்தப் பரிசோதனை தோல்வியாகவே முடிந்தது. முழுமையான தோல்விப் ப���மாகவும், பேசப்படாத படமாகவும் உயிரே நின்று போனது.\nஉயிரேயில் தொடங்கிய புள்ளி நீண்ட கோடாக நீண்டு ராவணனில் உச்ச நிலையை எட்டி இருக்கிறது. ராவணனில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகளிலும் கவிஞர் வைரமுத்து தனது அடையாளத்தை வெளிப்படுத்தும் கவிதை வரிகளை எழுதியுள்ளார் என்ற போதிலும் படமாக்கப் பட்ட முறையில் காட்சி மற்றும் இசைக்கோலங்களுக்குள் காணாமல் போனதே மிச்சம். அடர்ந்த காடுகள்,மலைகள்,அருவிகள்,நீரோடைகள்,வாளிப்பான அங்கங்கள் கொண்ட பெண்கள், முரட்டுத்தனத்தை வெளிப்படுத்தும் ஆண்கள், இவையெல்லாவற்றையும் அண்மைக் காட்சியாகவும் தூரக்காட்சியாகவும் மாற்றி மாற்றிக் காட்டும் ஒளிப்பதிவு எனப் பார்வையாளர்களின் கண்கள் குதூகலிக்கும் விதமாகக் காட்டப்படுகின்றன. ஆனால் காதுகள் கேட்கும் திறனை இழந்து விட்டோமே என்று சலிப்படையும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படம் செவிக்கான வடிவம் அல்ல; காட்சி இன்பத்திற்கான வடிவம் என நம்பச் செய்வது திரைக் கலாசாரத்தின் முக்கியமான நோக்கமாக இருக்கிறது. அப்படி ஆகும் போது எழுத்து மொழியும் அதன் வழியாகச் சொல்லப்படும் செய்திகளும் இரண்டாமிடத்துக்குத் தள்ளப்படும் ஆபத்துள்ளது. அதனைத் தனியாக விவாதிக்கலாம்.\nசொல்ல வேண்டிய - விவாதிக்க வேண்டிய செய்தி சார்ந்து தடம் மாறாத கதை அமைப்பையும் உருவாக்கத்தையும் பின்பற்றும் மணிரத்னம் சுவையான முரண்பாடு கொண்ட மனிதராக இருப்பதாலேயே அதிகம் பேசப்படும் இயக்குநராகவும் இருக்கிறார். ”இந்தியர்கள் சமயம் உருவாக்கித் தந்த நம்பிக்கைகள் சார்ந்த வாழ்க்கை முறையிலிருந்து பெரிதும் மாற விரும்புவதில்லை” எனக் காட்டுவது மணிரத்னத்தின் படைப்பியல் நோக்கமாக இருக்கிறது. மாற விரும்புவதில்லை எனக்காட்டுவதின் தொடர்ச்சி, மாறமாட்டார்கள்; மாற்ற முயல்வது வீண் வேலை; மாற்றம் தேவையில்லை என்ற சொல்லாடல்களின் இன்னொரு வடிவம் தான் என வாதிடலாம். அதன் தொடர்ச்சியாக இந்திய சமூகத்தைச் சமய நம்பிக்கைகளின் பிடியிலிருந்தும், சமய ஆதிக்கக் கருத்தியலிலிருந்தும் விடுவிக்க முனையும் இயக்கங்களுக்கு எதிரானவர் என முத்திரை குத்தவும், சமயக் கருத்தியல் வழியாக ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க முனையும் பழைமைவாதிகளின் - அடிப்படை வாதிகளின் ஆதரவாளர் எனத் தள்ளி வைக்கவும் முடியும்.\nஇ���்படியாக வரையறைப் படுத்திக் கூண்டுக்குள் அடைக்கும் ஆபத்துக்கள் இருக்கிறது என்று தெரிந்தோ தெரியாமலோ, படைப்பின் தோற்றம் பற்றிய சொல்லாடலை வைத்து அவரிடம் நெருங்கும் போது இந்திய மரபுக்கு எதிராக நிற்கிறார் மணிரத்னம். சமயக் கருத்தியலின் ஆழம் மற்றும் ஆதிக்கம் சார்ந்து இருப்பை ஆதரிக்கும் மணிரத்னம் இந்தியக் கலையியல் கொள்கையைத் தனது கொள்கையாகக் கொள்ளவில்லை என்பது அவரிடம் வெளிப்படும் முரண்பாடுகளில் ஒன்று. படைப்பாளியின் படைப்பு என்பது ‘தன்னை அறிந்து கொள்ள மேற்கொள்ளும் தனக்குள்ளான பயணம் ’ என்பது இந்திய இலக்கியக் கொள்கையில் ஆதிக்கம் செலுத்தும் மரபான சிந்தனைப் போக்கு. அதனை ஏற்றுத் தங்கள் படைப்பை அல்லது பிரதிகளை உருவாக்குபவர்கள் தங்களது சொந்த அனுபவத்திலிருந்தும், தன்னைச் சார்ந்தவர்களின் வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டும் உருவாக்குவார்கள். அத்தகைய படைப்புகளுக்குள் அவர்களை அறியாமலேயே ’அவர்களும்’ இருப்பார்கள்; அல்லது அவர்களின் சாயல் கொண்ட மனிதர்களையாவது உருவாக்குவார்கள். ஆனால் மணிரத்னத்தின் படங்களில் வரும் பாத்திரங்கள் அவ்வாறு உருவானவர்கள் அல்ல. அவரது சாயல் கொண்ட பாத்திரங்களோ, அவரது சூழல்களில் இருந்து பெறப்பட்ட மனிதர்களின் சாயல்களோ இல்லாமல் தவிர்த்தே வந்துள்ளனர். அவரது படங்களில் இடம் பெறும் பாத்திரங்கள் எல்லாம் இந்தச் சமூகத்திற்கு எடுத்துக் காட்ட விரும்பிய பாத்திரங்கள் மட்டும் தான். இதனால் இந்திய இலக்கியக் கொள்கையின் வழிச் செல்பவர் என்று அவரைச் சொல்லி விட முடியாது.\nதொடர்ந்து தனது படங்களின் வழியாக இந்திய மனிதர்களுக்குள் செயல்படும் சமயம் சார்ந்த - நம்பிக்கைகளில் பிடிமானங்கள் கொண்ட- மனநிலையை விதந்து விதந்து எடுத்துரைக்கும் அடிப்படையான கருத்தியலின் மேல் தனது படங்களின் திரைக்கதைகளை உருவாக்க விரும்புகிறார் மணிரத்னம். அதற்காகச் சமகால மனிதர்களைப் பழைய தொன்மங்களின் கட்டமைப்பிற்குள் நிறுத்திப் பேசுவதைத் தனது கலையியல் வெளிப்பாடாகக் கொண்டிருக்கிறார். இந்தியப் பெரும்பான்மை மனங்களுக்குள் அலையும் தொன்மங்களின் முடிச்சுகளை நிகழ்காலக் கதைகளாக (ரோஜா, தளபதி, பம்பாய்) ஆக்குவதைத் தனது அடையாளமாக ஆக்கிக் கொண்ட மணிரத்னம் நாயகன், அக்கினி நட்சத்திரம், இருவர், குரு போன்ற படங்களில் நிகழ்கால சரித்திரத்தைத் தொன்ம முடிச்சாக ஆக்கிக் காட்ட முயன்றார்.\nஇந்த இரு போக்குகளில் ராவணன் எதில் அடங்கும் அல்லது எதில் அடக்குவது என்பதுதான் இப்போது விமர்சகர்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது. பார்வையாளர்களும் அந்தக் குழப்பத்தால் தான் படத்தைப் பார்ப்பதற்கான- படத்திற்குள் நுழைவதற்கான- திறப்பு அகப்படாமல் தவிக்கிறார்கள்; முடியாத போது நிராகரிக்கிறார்கள்.\nதிரையில் காட்டப்படும் வீரய்யா என்ற வீராவின் கதைக்கும் இதிகாசப் பாத்திரமான ராவணனுக்கும் நேரடியான பொருத்தப்பாடுகள் அதிகம் இல்லை. போலீஸ்காரர்களால் தந்திரமாகக் கொல்லப்பட்ட சந்தன வீரப்பனின் கதையோடு அதிக பட்சம் பொருந்திப்போகும் கதை இது. சமவெளியில் வாழ்ந்து போலீஸ் மற்றும் அரசியல்வாதிகளோடு ஏற்பட்ட நட்பு மற்றும் முரண்பாடுகளால் காட்டுக்குள் வாழ நேர்ந்த வீரப்பனைப் பற்றி அறிய வந்துள்ள தகவல்களோடு பொருந்தும் நிகழ்வுகளும், காட்சிகளும் தான் படத்தில் அதிகம் உள்ளன. ஆனால் ஒரேயொரு வித்தியாசம் வீரப்பன் காவல்துறை அதிகாரிகளின் மனைவிகள் யாரையும் கடத்தவில்லை. அதனால் அவனுக்குள் ஒரு காதல் வயப்படும் மனம் இருந்தது எனச் சொல்ல முடியாது. ஆனால் காதலும் அதன் நீட்சியான காமமும் , வீரமும் அதன் நீட்சியான வன்முறையும் திரைப்படக் கலாச்சாரத்திற்கான அடிப்படைச் சரக்குகள். இவையில்லாமல் ஒரு திரைப்படம் வெற்றி பெறுவது சாத்தியமில்லை. இதனை உணர்ந்தே மணிரத்னம் வீரய்யாவை ராவணனாக மாற்றிக் கட்டமைக்கிறார்.\nஅப்படிக் கட்டமைக்கும் போது இதுவரை அவர் கையாண்ட உத்தியான தொன்மத்திலிருந்து நிகழ்காலத்திற்குள் பயணம் செய்தல் என்ற உத்தியை கைவிட்டது ஏனென்று தெரியவில்லை. அதற்குப் பதிலாக நிகழ்காலத்திலிருந்து தொன்மத்திற்குள் பயணம் செய்யும் மாற்று உத்தியைப் பரிசோதனை செய்து பார்த்துள்ளார். அச்சோதனை கூடுதல் பயன் அளிக்கக் கூடும் என நினைத்திருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை.\nராமாயணத்தில் சீதை சிறை வைக்கப்பட்ட நிகழ்வுகளைச் சொல்லும் அசோகவனக் காட்சிகளை மட்டும் நினைவுபடுத்தும் மணிரத்னத்தின் சினிமா, நேரடியாக ராவணன் x ராமன் முரண்பாட்டை உருவாக்க முடியாமல் திணறியுள்ளது. ராவணனை நாயகனாக்கும் அதே நேரத்தில் ராமனே வெற்றி பெறும் நாயகன் எனப் படம் முடிகிறது. த���ன்பியல் நாயகனின் துயர முடிவு சட்டப்படி சரியாக இருக்கலாம். ஆனால் படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகளின் படி அவன் துன்பியல் நாயகனல்ல; வெற்றி பெற வேண்டிய வீரன். நாயகனில் வேலு நாயக்கர் ஒரு துன்பியல் நாயகன் தான். அவனது மரணம் ஏற்கத்தக்க மரணமாகச் சினிமாவில் காட்டப்பட்டிருந்தது. ஆனால் ராவணனில் அத்தகைய காட்சி அடுக்குகள் உருவாக்கப் படவில்லை.\nராமாயணத்தில் மூக்கறுபட்டவளாகக் காட்டப்பட்ட ராவணனின் தங்கை சூர்ப்பனகையின் சாயலோடு உருவாக்கப்பட்டுள்ள தங்கை பாத்திரம் நேரடியாக காவல்துறையோடு தொடர்புடைய பாத்திரமாக அமையவில்லை. மாறாக மேட்டுக்குடி மனப்பான்மையாலும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் காவல் துறையினரின் காமவெறியாலும் தற்கொலை செய்து கொண்டவளாகவும் காட்டப்பட்டுள்ளது. இப்பாத்திர வார்ப்பு பார்வையாளர்களை ராமாயணத்தோடு தொடர்பு படுத்திப் புரிந்து கொள்ள விடாமல் தடுக்கும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் வன இலாகாவைச் சேர்ந்தவராகவும் ராமாயண அநுமாரின் சாயலோடும் உருவாக்கப்பட்டுள்ள பாத்திரத்தை (கார்த்திக்) நூறு சதவீதம் ராமாயணத் தொன்மத்தோடு பொருந்திப் போகும்படி உருவாக்கும் முயற்சி வெளிப்பட்டுள்ளது. கும்பகர்ணனின் சாயல் கொண்ட பாத்திரமாக ( பிரபு) ஒரு பாத்திரம் இருக்கிறது; அதே நேரத்தில் விபீஷணனின் சாயலோடு ஒரு பாத்திரத்தை உருவாக்கும் முயற்சி சரியாக வெளிப்படவில்லை.\nநிகழ்காலத்து நிகழ்வுகளையும் மனிதர்களையும் தொன்மத்தோடு முழுமையாகப் பொருந்தும்படி காட்சிகளை உருவாக்குவதும், திரைக்கதை அமைப்பதும் சாத்தியமற்ற ஒன்று. ஏனென்றால் தொன்மங்களின் முடிச்சு மட்டுமே மூலப்படிவமாக இன்றும் தொடர்கின்றன. அதில் பங்கேற்ற பாத்திரங்கள் அப்படியே இன்றும் தொடர்வதில்லை. எனவே தொன்மக் கதாபாத்திரத்தின் சாயல் கொண்ட பாத்திரங்களை மட்டுமே இப்போது உருவாக்க முடியும்;தொன்மங்களையே திரும்ப உற்பத்தி செய்ய முடியாது. ரோஜா,தளபதி பாத்திரங்கள் தொன்மக் கதாபாத்திரங்களின் சாயல் கொண்ட பாத்திரங்கள். அவை ஏற்கப்பட்டன; வெற்றி பெற்றன. ஆனால் ராவணன் தொன்மத்தைத் திரும்ப உருவாக்க முயன்ற முயற்சி. எல்லாவிதத்திலும் தொன்மத்தோடு பொருந்தாத நிலையில் பொதுவான பார்வையாளர்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது; தோல்வியைச் சந்தித்துள்ளது.\nம‌த��ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.\nஒரு குப்பைப் படத்துக்கு இவ்வ்வளவு பெரிய விமரிசனம் தேவையா\nபண்பாட்டு நிலவியலும் தமிழ் நாவல் வாசிப்பும்\nசில நிகழ்வுகள்/ சில குறிப்புகள்\nஇலக்கியங்கள் நாடகவியல் அரசியல் கதைவெளி மனிதர்கள் கல்வியுலகம் சினிமா ஊடகவெளி நினைவின் தடங்கள் நுண்ணரசியலும் பேரரசியலும் திசைகளின் வாசல் நாவல் என்னும் பெருங்களம் நூல்களின் உலகம் கல்விச் சிந்தனை வெகுமக்கள் அரசியலும் பண்பாடும் தலித் இலக்கியம் பற்றி பயணங்கள் .. மனிதர்கள்… அனுப்பவங்கள்…\nவரையறுக்கப்பட்ட நாடகவெளிகள் என்று சொல்லி\nஎளிய மனுசியின் இலக்கு : மீரான் மைதீனின் கவர்னர் பெ...\nமணிரத்னத்தின் ராவணண் : தொன்ம உருவாக்கத்தின் தோல்வி...\nஇரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்..\nதமிழியல் துறை, சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி.\nஇவ்வலைப் பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppugazhamirutham.blogspot.com/2016/12/284.html", "date_download": "2018-07-19T09:33:12Z", "digest": "sha1:GSX6P34SRBB26YDH4LKXJYD5C4RUQJP4", "length": 25821, "nlines": 209, "source_domain": "thiruppugazhamirutham.blogspot.com", "title": "திருப்புகழ்அம்ருதம்-பாகம்1: 284.தாரகாசுரன் F", "raw_content": "\nதிருப்புகழ் இசை வழிபாட்டில் உள்ள 1-300 பாடல்களுக்கு இங்கு பதவுரை, சுருக்கவுரை கொடுக்கப்பட்டுள்ளது. 301 லிருந்து பாகம் 2 ல் பார்க்கவும்\nதான தான தந்த தந்த தான தான தந்த தந்த\nதான தான தந்த தந்த தனதான\nதார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து\nசாதி பூத ரங்கு லுங்க முதுமீனச்\nசாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று\nதாரை வேல்தொ டுங்க டம்ப மததாரை\nஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து\nமானை யாளு நின்ற குன்ற மறமானும்\nஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்\nஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ\nபார மார்த ழும்பர் செம்பொன் மேனி யாளர் கங்கை வெண்க\nபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி\nபார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு\nபானல் கூவி ளங்க ரந்தை அறுகோடே\nசேர வேம ணந்த நம்ப ரீச னாரி டஞ்சி றந்த\nசீத ளார விந்த வஞ்சி பெருவாழ்வே\nதேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு\nதேவ னூர்வி ளங்க வந்த பெருமாளே.\nதாரகா சுரன் சரிந்து வீழ வேருடன் பறிந்து\nசாதி பூதரம் குலுங்க முது மீன்\nதாரகா சுரன் - தாரகன் என்னும் அசுரன் சரிந்து வீழ - அழிந்து விழும்படி வேருடன் பறிந்து - அவன் குலம் முழுதும் வெட்டி அழித்தும் சாதி பூதரம் - மிக்க விளக்கமுற்ற மேருமலை குலுங்க - நடுங்க முது மீன - முதிய மீன்களை உடைய.\nஅம் சாகர(ம்) ஓதை குழம்பி நீடு தீ கொளுந்த அன்று\nதாரை வேல் தொடும் கடம்ப மத தாரை\nஅம் ஓதை சாகரம் - அழகும் ஆரவாரமும் கொண்ட கடல் குழம்பி - கலக்கமுற்று நீடு தீ கொளுந்த - முற்று பெரிய தீப்பற்றி எரியவும் அன்று - முன்னொரு நாளில் தாரை வேல் - கூரிய வேலைச் தொடும் - செலுத்திய. கடம்ப - கடப்ப மாலை அணிந்தவனே மத தாரை - மத நீர் ஒழுக்கையும்.\nஆரவார உம்பர் கும்ப வாரண அசலம் பொருந்து\nமானை ஆளு(ம்) நின்ற குன்ற மற மானும்\nஆரவார உம்பர் - ஆரவாரத்தைக் கொண்டதும் உம்பர் - தேவலோகத்தில் உள்ளதும் கும்ப வாரண அசலம் - மலை போன்ற (ஐராவதம்) என்னும் யானை மீது பொருந்து - வீற்றிருக்கும் மானையாளும் - மான் போன்ற தேவசேனையும் நின்ற - நிலை பெற்று நிற்கும் குன்ற மற மானும் - வள்ளி மலைக் குன்றில் வாழும் வள்ளி நாயகியும்.\nஆசை கூரு(ம்) நண்ப என்று(ம்) மா மயூர கந்த என்றும்\nஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ\nஆசை கூரும் நண்ப - ஆசை கொண்ட நண்பனே என்றும் - என்று கூறியும் மா மயூர கந்த என்றும் - சிறந்த மயில் மீது ஏறும் கந்தனே என்றும் ஆவல் தீர - என்னுடைய விருப்பம் தீர என்று - எப்பொழுது நின்று புகழ்வேனோ - அமைதியாக நின்று உன்னைப் புகழ்வேனோ\nபாரம் ஆர் தழும்பர் செம் பொன் மேனியாளர் கங்கை வெண்\nகபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி\nபாரம் மார் தழும்பர் - உமா தேவியின் கொங்கைகளின் தழும்புகள் பொருந்திய மார்பை உடையவரும். செம் பொன் மேனியாளர் - சிவந்த திருமேனியை உடையவரும். கங்கை - கங்கை நதியையும். வெண் கபால மாலை - வெண்ணிறமுடைய கபால மாலையையும். கம் கை வெண் கபால மாலை என பதம் பிரித்து பிரம கபாலதை ஏந்திய கையரும், பிரமனுடைய வெளுத்த சிரமாலை என வாரியார் ஸ்வாமிகள் பொருள் கொள்வார் கொன்றை தும்பை சிறுதாளி - கொன்றை மலர், தும்பை, சிறுதாளி ஆகியவற்றையும்.\nபார மாசுணங்கள் சிந்து வார(ம்) ஆரம் என்பு அடம்பு\nபானல் கூவிளம் கரந்தை அறுகோடே\nபார மாசுணங்கள் - பெரிய பாம்புகள் சிந்து வாரம் - நொச்சி ஆரம் - கடம்பு என்பு - எலும்பு அடம்பு - (ஒரு வகைக்) கொடிப் பூ பானல் கருங்குவளை கூவிளம் - வில்வம் கரந்தை அறுகோடே - கரந்தை, அறுகம் புல் ஆகியவற்றையும்.\nசேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த\nசீதள அரவிந்த வஞ்சி பெரு வ��ழ்வே\nசேரவே - ஒன்று கூடி மணந்த - தரித்தவரும் நம்பர் ஈசனார் - நம்முடைய ஈசனுமாகிய சிவபெருமானுடைய இடம் சிறந்த - இடப் பாகத்தில் உறையும் சீதள அரவிந்த - குளிர்ந்த தாமாரையில் வீற்றிருக்கும் வஞ்சி - பார்வதி தேவியின். பெரு வாழ்வே - பெருஞ் செல்வமே.\nதேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு(ம்)\nதேவனூர் விளங்க வந்த பெருமாளே.\nதேவர் யாவரும் - எல்லா தேவர்களும் திரண்டு - ஓன்று கூடி. பாரின் மீது வந்த - பூமியில் வந்து உன்னை இறைஞ்சும் - தொழுகின்ற. தேவனூர் விளங்க வந்த பெருமாளே - தேவனூர் என்னும் தலத்தில் சிறப்பு மிக்க விளங்கும் பெருமாளே.\nதாரகாசுரன் தன் குலத்தோடு அழியவும், பெரிய மேருமலை நடுநடுங்கிக் குலையவும், கடல் தீக்கொள்ளவும், கூரிய வேலைச் செலுத்திய கடம்பனே. மலை போன்ற ஐராவதமாகிய யானையின் மீது வரும் தேவசேனையும், வள்ளி மலையில் வாழும் குறப் பெண்ணாகிய வள்ளியும் ஆசை கொண்டவனே, சிறந்த மயில் வாகனனே என்றும் கூறி, என் ஆவல் தீர உன்னை எப்போது புகழ்வேனோ\nஉமா தேவியின் கொங்கைகள் பதியும் மார்பினரும், கங்கை, கபாலம், கொன்றை, தும்பை, அறுகம் புல், எலும்பு ஆகியவற்றைத் தரித்தவரும் ஆகிய சிவ பெருமானின் இடப் பாகத்தில் உறையும் பார்வதியின் பெருஞ் செல்வமே, தேவனூரில் சிறப்பு உற்று விளங்கும் பெருமாளே, உன் புகழை நான் பாடும் நாள் எப்போது எனக்குக் கிட்டுமோ\nசாக ரோதை யங் குழம்பி நீடு தீகொளுந்த...\nஒப்புக : வேல் பட் டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்...கந்தர் அலங்காரம்\nகலைகள ணெக்கொந் தடர்ந்து வம்பலர்\nநதிகொள கத்திற் பயந்து கம்பர்மெய்\nகருக இடத்திற் கலந்தி ருந்தவள் கஞ்சபாதங்...திருப்புகழ் -சலமலம்.\nபொன் இயலும் திருமேனிதன் மேல் புரி நூல்பொலிவித்து...சம்பந்தர் தேவாரம்.\nதான தான தந்த தந்த தான தான தந்த தந்த\nதான தான தந்த தந்த தனதான\nதார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து\nசாதி பூத ரங்கு லுங்க முதுமீனச்\nசாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று\nதாரை வேல்தொ டுங்க டம்ப மததாரை\nஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து\nமானை யாளு நின்ற குன்ற மறமானும்\nஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்\nஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ\nபார மார்த ழும்பர் செம்பொன் மேனி யாளர் கங்கை வெண்க\nபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி\nபார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு\nபானல் கூவி ளங்க ரந்தை அறுகோடே\nசேர வேம ணந்த நம்ப ரீச னாரி டஞ்சி றந்த\nசீத ளார விந்த வஞ்சி பெருவாழ்வே\nதேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு\nதேவ னூர்வி ளங்க வந்த பெருமாளே.\nதாரகா சுரன் சரிந்து வீழ வேருடன் பறிந்து\nசாதி பூதரம் குலுங்க முது மீன்\nதாரகா சுரன் - தாரகன் என்னும் அசுரன் சரிந்து வீழ - அழிந்து விழும்படி வேருடன் பறிந்து - அவன் குலம் முழுதும் வெட்டி அழித்தும் சாதி பூதரம் - மிக்க விளக்கமுற்ற மேருமலை குலுங்க - நடுங்க முது மீன - முதிய மீன்களை உடைய.\nஅம் சாகர(ம்) ஓதை குழம்பி நீடு தீ கொளுந்த அன்று\nதாரை வேல் தொடும் கடம்ப மத தாரை\nஅம் ஓதை சாகரம் - அழகும் ஆரவாரமும் கொண்ட கடல் குழம்பி - கலக்கமுற்று நீடு தீ கொளுந்த - முற்று பெரிய தீப்பற்றி எரியவும் அன்று - முன்னொரு நாளில் தாரை வேல் - கூரிய வேலைச் தொடும் - செலுத்திய. கடம்ப - கடப்ப மாலை அணிந்தவனே மத தாரை - மத நீர் ஒழுக்கையும்.\nஆரவார உம்பர் கும்ப வாரண அசலம் பொருந்து\nமானை ஆளு(ம்) நின்ற குன்ற மற மானும்\nஆரவார உம்பர் - ஆரவாரத்தைக் கொண்டதும் உம்பர் - தேவலோகத்தில் உள்ளதும் கும்ப வாரண அசலம் - மலை போன்ற (ஐராவதம்) என்னும் யானை மீது பொருந்து - வீற்றிருக்கும் மானையாளும் - மான் போன்ற தேவசேனையும் நின்ற - நிலை பெற்று நிற்கும் குன்ற மற மானும் - வள்ளி மலைக் குன்றில் வாழும் வள்ளி நாயகியும்.\nஆசை கூரு(ம்) நண்ப என்று(ம்) மா மயூர கந்த என்றும்\nஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ\nஆசை கூரும் நண்ப - ஆசை கொண்ட நண்பனே என்றும் - என்று கூறியும் மா மயூர கந்த என்றும் - சிறந்த மயில் மீது ஏறும் கந்தனே என்றும் ஆவல் தீர - என்னுடைய விருப்பம் தீர என்று - எப்பொழுது நின்று புகழ்வேனோ - அமைதியாக நின்று உன்னைப் புகழ்வேனோ\nபாரம் ஆர் தழும்பர் செம் பொன் மேனியாளர் கங்கை வெண்\nகபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி\nபாரம் மார் தழும்பர் - உமா தேவியின் கொங்கைகளின் தழும்புகள் பொருந்திய மார்பை உடையவரும். செம் பொன் மேனியாளர் - சிவந்த திருமேனியை உடையவரும். கங்கை - கங்கை நதியையும். வெண் கபால மாலை - வெண்ணிறமுடைய கபால மாலையையும். கம் கை வெண் கபால மாலை என பதம் பிரித்து பிரம கபாலதை ஏந்திய கையரும், பிரமனுடைய வெளுத்த சிரமாலை என வாரியார் ஸ்வாமிகள் பொருள் கொள்வார் கொன்றை தும்பை சிறுதாளி - கொன்றை மலர், தும்பை, சிறுதாளி ஆகியவற்றையும்.\nபார மாச��ணங்கள் சிந்து வார(ம்) ஆரம் என்பு அடம்பு\nபானல் கூவிளம் கரந்தை அறுகோடே\nபார மாசுணங்கள் - பெரிய பாம்புகள் சிந்து வாரம் - நொச்சி ஆரம் - கடம்பு என்பு - எலும்பு அடம்பு - (ஒரு வகைக்) கொடிப் பூ பானல் கருங்குவளை கூவிளம் - வில்வம் கரந்தை அறுகோடே - கரந்தை, அறுகம் புல் ஆகியவற்றையும்.\nசேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த\nசீதள அரவிந்த வஞ்சி பெரு வாழ்வே\nசேரவே - ஒன்று கூடி மணந்த - தரித்தவரும் நம்பர் ஈசனார் - நம்முடைய ஈசனுமாகிய சிவபெருமானுடைய இடம் சிறந்த - இடப் பாகத்தில் உறையும் சீதள அரவிந்த - குளிர்ந்த தாமாரையில் வீற்றிருக்கும் வஞ்சி - பார்வதி தேவியின். பெரு வாழ்வே - பெருஞ் செல்வமே.\nதேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு(ம்)\nதேவனூர் விளங்க வந்த பெருமாளே.\nதேவர் யாவரும் - எல்லா தேவர்களும் திரண்டு - ஓன்று கூடி. பாரின் மீது வந்த - பூமியில் வந்து உன்னை இறைஞ்சும் - தொழுகின்ற. தேவனூர் விளங்க வந்த பெருமாளே - தேவனூர் என்னும் தலத்தில் சிறப்பு மிக்க விளங்கும் பெருமாளே.\nதாரகாசுரன் தன் குலத்தோடு அழியவும், பெரிய மேருமலை நடுநடுங்கிக் குலையவும், கடல் தீக்கொள்ளவும், கூரிய வேலைச் செலுத்திய கடம்பனே. மலை போன்ற ஐராவதமாகிய யானையின் மீது வரும் தேவசேனையும், வள்ளி மலையில் வாழும் குறப் பெண்ணாகிய வள்ளியும் ஆசை கொண்டவனே, சிறந்த மயில் வாகனனே என்றும் கூறி, என் ஆவல் தீர உன்னை எப்போது புகழ்வேனோ\nஉமா தேவியின் கொங்கைகள் பதியும் மார்பினரும், கங்கை, கபாலம், கொன்றை, தும்பை, அறுகம் புல், எலும்பு ஆகியவற்றைத் தரித்தவரும் ஆகிய சிவ பெருமானின் இடப் பாகத்தில் உறையும் பார்வதியின் பெருஞ் செல்வமே, தேவனூரில் சிறப்பு உற்று விளங்கும் பெருமாளே, உன் புகழை நான் பாடும் நாள் எப்போது எனக்குக் கிட்டுமோ\nசாக ரோதை யங் குழம்பி நீடு தீகொளுந்த...\nஒப்புக : வேல் பட் டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்...கந்தர் அலங்காரம்\nகலைகள ணெக்கொந் தடர்ந்து வம்பலர்\nநதிகொள கத்திற் பயந்து கம்பர்மெய்\nகருக இடத்திற் கலந்தி ருந்தவள் கஞ்சபாதங்...திருப்புகழ் -சலமலம்.\nபொன் இயலும் திருமேனிதன் மேல் புரி நூல்பொலிவித்து...சம்பந்தர் தேவாரம்.\nLabels: உமை, சிவன், தேவசேனை, தேவர், தேவனூர், மயில், வள்ளி, வேல்\n297மதுரை தனனதனந்தன தனன தனந்தன ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://truetamilans.blogspot.com/2010/06/blog-post_12.html", "date_download": "2018-07-19T09:18:51Z", "digest": "sha1:HEW4CQ5WY4IPEZH3PX7FROZV6YTN5YUW", "length": 73112, "nlines": 585, "source_domain": "truetamilans.blogspot.com", "title": "இப்படியும் ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்..! ~ உண்மைத்தமிழன்", "raw_content": "\nஇப்படியும் ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்..\nஎன் இனிய வலைத்தமிழ் மக்களே..\nநேற்று தற்செயலாக நான் படிக்க நேர்ந்த ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..\n1954-ம் வருடம். குடியாத்தம் இடைத்தேர்தலில் தலைவர் காமராஜர் போட்டியிட்டார். அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டு மக்கள் அங்கீகாரத்திற்காக இந்தத் தேர்தலைச் சந்தித்தார். கம்யூனிஸ்ட் கட்சி அவரை எதிர்த்து நின்றது. தமிழ்நாட்டில் மற்ற எல்லாக் கட்சிகளும் அவரை ஆதரித்தன.\nசொல்லப் போனால் குடியாத்தத்துக்கும், காமராஜருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. “அங்கே நிற்க வேண்டாம்.. அது உங்களுக்குப் பாதுகாப்பான தொகுதியில்லை..” என்று பலரும் அவரைப் பயமுறுத்தினார்கள். “நீங்கள் விருதுநகர்க்காரர். அந்த வட்டாரத்திலேயே ஏதாவது ஒரு தொகுதியில் நிற்பதுதான் உசிதம்..” என்றனர்.\nதலைவர் அவர்களது விவாதத்தை மறுத்துவிட்டார். “நான் தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர். எல்லாப் பகுதி மக்களும் என்னை ஏற்றுக் கொள்கிறார்களா என்பது தெரிய வேண்டும். முடிவு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. எனக்காக ஒரு தொகுதியைக் காலி பண்ணச் சொல்வது முறையில்லை. இடைத்தேர்தல் வந்திருக்கிற தொகுதியில் நிற்கிறதுதான் நியாயம்..” என்று கூறிவிட்டார்.\nதேர்தலில் கடுமையாக வேலை செய்தார். கிராமம், கிராமமாகப் போனார். குடிசைகளிலெல்லாம்கூட உட்கார்ந்து மக்களிடம் பேசினார். திறந்த ஜீப் ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் நின்று கொண்டே தெருக்களில் ஊர்வலமாக வந்தார். அந்த ஜீப்பில் அவரோடு நான் நிரந்தரமாக உட்கார்ந்திருப்பேன். அரசாங்கத்தின் பாதுகாப்பு அதிகாரி என்கிற முறையில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் என்னிடம் அன்பாயிருப்பார் தலைவர். \"கிருஷ்ணன் ஏறிட்டானா\" என்று கேட்ட பிறகே காரை எடுக்கச் சொல்வார். அந்தக் காரில் பெரும்பாலும் திருவண்ணாமலை அண்ணாமலைப் பிள்ளை இருப்பார். இவர் காமராஜரின் மிக நெருங்கிய நண்பர்.\nஒரு நாள் பகல் பொழுது.. உச்சிவேளை.. திறந்த ஜீப்பில் தலைவர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ஒரு திருப்பத்தில் ஜீப் குலுங்கியபோது மேலிருந்த கம்பி குத்தியதில் பின்னால் இருந்த என் தலையில் அடிபட்ட ரத்தம் கொட்டியது.\nதலைவரின் பிரச்சாரம் தடைபட்டுவிடக் கூடாதே என்னும் கவலையில் நான் சமாளித்துக் கொண்டு ரத்தத்தைத் துடைத்துக் கொண்டிருந்தேன். வழி நெடுக கூடியிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டு வந்த தலைவர், ஒரு கட்டத்தில் என் தலையில் இருந்து வடிந்து கொண்டிருந்த ரத்தத்தைப் பார்த்துவிட்டார்.\n\" என்று அதிர்ந்து போய் கேட்டார். \"ஒண்ணுமில்லய்யா.. ஒண்ணுமில்ல..\" என்றேன். \"என்னா ஒண்ணுமில்லன்றேன்.. இவ்வளவு ரத்தம் கொட்டுது.. மூளையிருக்கா உனக்கு.. இவ்வளவு ரத்தம் கொட்டுது.. மூளையிருக்கா உனக்கு.. என்ன அண்ணாமலை நீயுமா பார்த்துக்கிட்டு வர்ற.. என்ன அண்ணாமலை நீயுமா பார்த்துக்கிட்டு வர்ற.. நிறுத்து காரை.. உடனே இவனை ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு போ..\" என்று சத்தம் போட்டார்.\nஎங்களை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். மருத்துவமனையில் எனக்குத் தலையில் கட்டுப் போட்டு வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தனர். குடியாத்தத்தில் தலைவர் தங்குவதற்காக ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்திருந்தனர். அந்த வீட்டில் என்னை ஒரு கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அண்ணாமலைப் பிள்ளை மீண்டும் தலைவரிடம் போய்விட்டார்.\nஅன்று பகல் முழுக்கப் பிரச்சாரத்தில் இடையிடையே அடிக்கடி என்னைப் பற்றிக் கேட்டுக் கொண்டேயிருந்தாராம் தலைவர். \"அண்ணாமலை.. கிருஷ்ணனுக்கு சாப்பாடு ஏற்பாடு பண்ணுனியா.. மருந்து, மாத்திரையெல்லாம் வாங்கிக் கொடுத்தியா.. மருந்து, மாத்திரையெல்லாம் வாங்கிக் கொடுத்தியா..\" என்று திரும்பத் திரும்பக் கேட்டாராம்.\nஇரவு பதினோறு மணியிருக்கும். தலைவர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். நான் வீட்டு வாசலில் இருந்த மரத்தடியில் காற்றுக்காகக் கயிற்றுக் கட்டிலைப் போட்டு படுத்திருந்தேன். நஏராக என்னிடம் வந்தார் தலைவர். என் தோள் மீது கையை வைத்து மிகுந்த வாஞ்சாயோடு, \"என்ன கிருஷ்ணா.. இப்போ வலி எப்படியிருக்கு.. சாப்பிட்டியா..\" என்று விசாரித்துவிட்டுத்தான் வீட்டுக்குள் போனார்.\nகட்சிக்காரர்கள் ஏராளமாய் வந்திர��ந்தனர். அவர்கள் எல்லாருக்கும் மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிச் சொல்லியனுப்பிவிட்டு பன்னிரெண்டு மணி அளவில் படுக்கப் போனார் தலைவர். நானும் கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டேன்.\nநல்ல தூக்கத்தில் இருந்தபோது என்னை, \"டேய் கிருஷ்ணா.. எந்திரி.. எந்திரி..\" என்று என்னைத் தட்டி எழுப்பினார் தலைவர். தலைவரின் குரல் கேட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தேன். \"வானம் என்னமா மின்னிக்கிட்டிருக்கு.. பயங்கரமா இடி இடிக்குது.. மழை கொட்டப் போகுதுன்னேன்.. பிடி.. பிடி.. கட்டிலை அந்தப் பக்கம் பிடி.. உள்ள வந்து படு.. வா..\" என்று பரபரப்போடு சொன்னபடியே நான் படுத்திருந்த கட்டிலின் ஒரு பக்கத்தைப் பிடித்துத் தூக்கப் போனார்.\nநான் ஆடிப் போனேன். \"ஐயா நீங்க அதெல்லாம் செய்யக் கூடாதுய்யா.. நான் தூக்கிட்டு வரேன்.. நீங்க போங்கய்யா..\" என்று பதறினேன். \"டேய் கிறுக்கா.. மழை வந்துக்கிட்டிருக்கு.. உனக்கு ஏற்கெனவே தலைல அடிபட்டிருக்கு.. ஈரம் பட்டுச்சுன்னா ரொம்ப ஓபத்திரவமாயிரும். மொதல்ல கட்டிலைப் பிடிண்ணே..\" என்று என்னை அதட்டினார்.. வேறு வழியில்லாமல் அவரும், நானுமாய்க் கட்டிலைப் பிடித்து உள்ளே கொண்டு வந்து போட்டோம்.\nநான் உள்ளே வந்து படுப்பதற்கும், மழை பெய்வதற்கும் மிகச் சரியாயிருந்தது. தலைவர் உரிய நேரத்தில் என்னை வந்து உள்ளே அழைத்திருக்காவிட்டால், நான் நனைந்திருப்பேன். இது பெரிய விஷயமில்லை.. வாசலில் தூங்கிக் கொண்டிருந்த செக்யூரிட்டியைக் கூப்பிட்டுக்கூட என்னை உள்ளே அழைத்து வரச் சொல்லியிருக்கலாம்.. ஒரு முதலமைச்சரே வந்து எனக்காக கட்டிலைத் தூக்கிக் கொண்டு போனதை, இப்போது நினைத்தாலும் என் உடம்பு புல்லரிக்கிறது.\nஅந்த மகத்தான தலைவரின் அவ்வளவு பெரிய அன்புக்கு நான் பாத்திரமானது என் முன்னோர் செய்த புண்ணியம். ஒரு எம்.எல்.ஏ., எம்.பி. ஆகிவிட்டால்கூட தலைகால் புரியாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் காமராஜர் ஒரு தெய்வம். அந்தத் தெய்வத்தோடு 36 ஆண்டுகள் இருக்கக் கிடைத்தது நான் செய்த பாக்கியம்.\n- சொன்னவர் திரு.ஆர்.கிருஷ்ணன், பெருந்தலைவர் காமராஜரின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி\n(நன்றி : சிகப்பு நாடா, ஜூன் 1-15, 2010)\nPosted by உண்மைத்தமிழன் at\nLabels: அரசியல், அனுபவம், காங்கிரஸ், காமராஜர், தேர்தல்கள்\nம்ம்ம்ம்.....அதெல்லாம் அந்தக்காலம்.........இப்ப இதப்பத்தி எதுக்கு அண்ணே...விடுங்க\nநல்லவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதை அறிய ஆறுதலாக இருக்கிறது..\nநரகல் பதிவர்கள் இருக்கும் பதிவுலகில், உண்மை தமிழன் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியும் போது ஏற்படும் ஆறுதல் போல ...\nநல்ல பகிர்வு.அவர் போன்ற தலைவர்களை இப்போது காண்பதும் அரிது. 36 ஆண்டுகள் தொடர்ந்து விசுவாசமாய் ஒருவரிடம் பணிபுரிபவரைக் காண்பதும் மிக அரிது.\nபழைய நினைப்புலத்தான் இப்ப பொழப்ப ஓட்ட வேண்டியிருக்குங்க.\nமக்கள் தொண்டன் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சரியான உதாரண புருஷன்.\n (அப்போது மக்கள் எப்படி இருந்திருக்கிறார்கள் என்ற உபகேள்வியும் எழுகிறது\nவிச ஜந்துக்களிடம் அவரை தோல்வியுற செய்த மக்கள்தான் பாவிகள்\nஅண்ணே சரத்குமார் முயற்சித்துக்கொண்டுருக்கும் அந்த மண்டபம் முழுமையடையுமா\nகாமராஜர் வாழ்க, ஆனால் கலைஞரும் இவருக்கு சமமானவரே, தன் கூடவே ஐம்பது ஆண்டுகளுக்குமேல் இருக்கும் ஸ்டாலினுக்காக எதைவேனுமேன்றாலும் செய்வார்.\n நாம ஒரு தப்பு பண்ணிவிட்டோம். அவர் உடலை பதப்படுத்தி, மியூஸீயத்தில் வைத்து, \" தமிழ் நாட்டின் கடைசி அரசியவாதி எழுதி வைத்திருக்க வேண்டும். நம் எதிர்கால சந்த்தியினரும் அவரை புரிந்து கொள்ள வாய்ப்பாயிருந்திருக்கும்.\nஇருக்கும்போது எப்ப மதிச்சிருக்கோம். தொலைச்சப்புறம்தான் மதிப்பு புரியுது நமக்கு.\nஇப்படி ஒரு மனிதர் எலும்பு, சதை, ரத்தத்தோடு உயிர் வாழ்ந்தாரா என விழிகளை விரிய வைக்கும் - வீரபாண்டியன்.\nகாமராஜரைப் பற்றி படிக்கும்போதெல்லாம் எனக்குள்ளும் ஏற்படும் எண்ணமும் இதுவே.\nவளைத்து வளைத்து இடம் வாங்கி போடும் இன்றைய அரசியல் வியாதிகள் எங்கே இரண்டு வேட்டி சட்டை வைத்துவிட்டு இறந்து போன திரு கக்கன் எங்கே. இந்தியா ஒரு ராணுவ புரட்சியை நோக்கி செல்லுவதில் உள்ள வேகம் இந்த அரசியல் வியாதிகளால் அதிகம் என்றே எண்ணுகிறேன் அண்ணே....\nகாமராஜர் பற்றி மேலும் பல நிகழ்வுகள் பற்றி தெரிதுகொள்ள http://www.kumarikrishna.blogspot.com/ என்ற உலவிக்கு வந்து உயர்ந்த மனிதர் காமராஜர் -காமராஜர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் ஒரு தொகுப்பு என்ற லிங்க் சொடுக்கி நூலை பதிவிர்ரம் செய்க\nவலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்\nகாமராஜர் பத்தி நாம பல விஷயம் சொல்லலாம் அண்ணா... உண்���ையிலேயே சிறந்த மனிதர்...\nஇந்த விஷயத்தை பற்றி எனக்கு தெரியாது,.. பகிர்வுக்கு நன்றி அண்ணா..\nநாளைக்கு கே.கே.நகருக்கு சாயங்காலமா வரேன் அண்ணா... பாக்கலாமா\n\"நாளைக்கு கே.கே.நகருக்கு சாயங்காலமா வரேன் அண்ணா... பாக்கலாமா\nநல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி. தற்போதைய அரசியல் வியாதிகள் பண்ணுகிற அலம்பலையும் நம் புலம்பலையும் எண்ணி பார்க்க வைத்த பதிவு.\nம்ம்ம்ம். அதெல்லாம் அந்தக் காலம். இப்ப இதப் பத்தி எதுக்கு அண்ணே. விடுங்க]]]\n இப்படியெல்லாம் நமது முன்னார்கள் இருந்தாங்கன்னு தெரிஞ்சுக்க வேணாமா..\nநல்லவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதை அறிய ஆறுதலாக இருக்கிறது.]]]\nஇந்தச் சி்ன்ன மன ஆறுதலை மட்டுமே நம்மால் இப்போது பெற முடிகிறது..\nநல்ல பகிர்வு. அவர் போன்ற தலைவர்களை இப்போது காண்பதும் அரிது. 36 ஆண்டுகள் தொடர்ந்து விசுவாசமாய் ஒருவரிடம் பணிபுரிபவரைக் காண்பதும் மிக அரிது.]]]\nவரலாறு வரலாறாகத்தான் இருக்க முடியும்..\nஉதிரப் போகும் இலைகள் மட்டுமே இப்போது ஆடிக் கொண்டிருக்கின்றன..\nபழைய நினைப்புலத்தான் இப்ப பொழப்ப ஓட்ட வேண்டியிருக்குங்க. மக்கள் தொண்டன் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சரியான உதாரண புருஷன்.]]]\nஇவருடைய வழியில் நடக்கிறோம் என்று சொல்பவர்கள் இப்போது கொலைகாரர்களாக இருக்கிறார்களே என்பதுதான் வேதனை..\nஎதற்காக இந்தப் பெருந்தலைவரின் பெயரை இழுக்கிறார்கள்..\n (அப்போது மக்கள் எப்படி இருந்திருக்கிறார்கள் என்ற உப கேள்வியும் எழுகிறது\nமக்களும் மாறித்தான் விட்டார்கள்.. ஒத்துக் கொள்கிறேன்..\nஇதனால் விளைவுகள் தங்களுக்கே என்பதை எப்போது மக்கள் உணரப் போகிறார்கள் என்று தெரியவில்லை..\nவிச ஜந்துக்களிடம் அவரை தோல்வியுற செய்த மக்கள்தான் பாவிகள்.]]]\nஒட்டு மொத்தமாக அக்கட்சி மீது அவர்களுக்கிருந்த வெறுப்புதான் அப்படிச் செய்ய வைத்துவிட்டது என்று நம்புகிறேன்..\nஅண்ணே சரத்குமார் முயற்சித்துக் கொண்டுருக்கும் அந்த மண்டபம் முழுமையடையுமா\nநீங்க பணம் கொடுத்தீங்கன்னா உடனே கட்டி முடிச்சிருவார்..\nகாமராஜர் வாழ்க, ஆனால் கலைஞரும் இவருக்கு சமமானவரே, தன் கூடவே ஐம்பது ஆண்டுகளுக்குமேல் இருக்கும் ஸ்டாலினுக்காக எதை வேனுமேன்றாலும் செய்வார்.]]]\n நாம ஒரு தப்பு பண்ணிவிட்டோம். அவர் உடலை பதப்படுத்தி, மியூஸீயத்தில் வைத்து, \" தமிழ்ந���ட்டின் கடைசி அரசியவாதி எழுதி வைத்திருக்க வேண்டும். நம் எதிர்கால சந்த்தியினரும் அவரை புரிந்து கொள்ள வாய்ப்பாயிருந்திருக்கும்.]]]\nசெஞ்சிருக்கலாம்.. குழி தோண்டி புதைக்கிறதுக்காகவே அவதாரம் எடுத்திருக்கிறவர்தான் அப்போ முதல்வரா இருந்ததால இதையெல்லாம் செய்யறது அவருக்கு எப்படி மனசு வரும்..\nஇருக்கும்போது எப்ப மதிச்சிருக்கோம். தொலைச்சப்புறம்தான் மதிப்பு புரியுது நமக்கு.]]]\nஇது என்றில்லை.. எல்லா விஷயத்திலுமே நம்ம மக்கள் அப்படித்தான்..\nஇப்படி ஒரு மனிதர் எலும்பு, சதை, ரத்தத்தோடு உயிர் வாழ்ந்தாரா என விழிகளை விரிய வைக்கும் - வீரபாண்டியன்.\nகாமராஜரைப் பற்றி படிக்கும் போதெல்லாம் எனக்குள்ளும் ஏற்படும் எண்ணமும் இதுவே.]]]\nஉண்மைதான் கும்மி.. எனக்கும் அதே ஆச்சரியம்தான் எழும்புகிறது..\nவளைத்து வளைத்து இடம் வாங்கி போடும் இன்றைய அரசியல்வியாதிகள் எங்கே இரண்டு வேட்டி சட்டை வைத்துவிட்டு இறந்து போன திரு கக்கன் எங்கே.\nஇந்தியா ஒரு ராணுவ புரட்சியை நோக்கி செல்லுவதில் உள்ள வேகம் இந்த அரசியல் வியாதிகளால் அதிகம் என்றே எண்ணுகிறேன் அண்ணே.]]]\n வர வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்..\nஇதில் சிறிதளவு உண்மை இருக்கலாம் என்றே நம்புகிறேன்..\nநம்ம நாட்டுல லஞ்சம் இல்லாத இடம் எங்கதான் இருக்கு..\nகாமராஜர் பற்றி மேலும் பல நிகழ்வுகள் பற்றி தெரிது கொள்ள http://www.kumarikrishna.blogspot.com/என்ற உலவிக்கு வந்து உயர்ந்த மனிதர் காமராஜர் -காமராஜர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் ஒரு தொகுப்பு என்ற லிங்க் சொடுக்கி நூலை பதிவிர்ரம் செய்க]]]\nபல விஷயங்கள்.. புதிய தகவல்கள்..\nவலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்]]]\nஇதில் என்னுடைய தளமும் இடம் பெறுகிறதா..\nகாமராஜர் பத்தி நாம பல விஷயம் சொல்லலாம் அண்ணா... உண்மையிலேயே சிறந்த மனிதர்...\nஇந்த விஷயத்தை பற்றி எனக்கு தெரியாது,.. பகிர்வுக்கு நன்றி அண்ணா..\nநாளைக்கு கே.கே.நகருக்கு சாயங்காலமா வரேன் அண்ணா... பாக்கலாமா\nபோன் பண்ணுங்க பிரதர்.. சந்திப்போம்.. 9840998725\n\"நாளைக்கு கே.கே.நகருக்கு சாயங்காலமா வரேன் அண்ணா... பாக்கலாமா\nநல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி. தற்போதைய அரசியல் வியாதிகள் பண்ணுகிற அலம்பலையும் நம் புலம்பலையும் எண்ணி பார்க்க வைத்த பதிவு.]]]\nஇன்னும் எத்தனி காலம்தான் இப்படியே புலம்புறதுன்னு தெரியலையே..\nஅண்ணே ��ரு சுமால் டவுட்...\nஇந்த காமராஜர் ஆட்சி காமராஜர் ஆட்சின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்களே ஒரு கட்சி காரங்க அவிங்களுக்கு இந்த மேட்டர் எல்லாம் தெரியுமா\nஇவர் தென் தமிழகத்தில் தனது சாதிக்காக, அவர்கள் வசிக்கும் மாவட்டத்திலுள்ள மற்ற சமுதயத்தினரை வஞ்சித்ததைப் பற்றியும், பல ஏக்கர் நிலப்பரப்பை நாசம் செய்த கருவேல முள் மரங்களை விதைத்ததையும் எழுதுங்கள்.\nபடுத்துக்கொண்டே ஜெயிப்பேன் எனத்திமிராகக் கூறியதனால் (வீட்டிலே போய் படுத்துக்கொள் என்று) மக்கள் இவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.\nஇவர் போன்ற உத்தமர்களால் தான் பூமியில் பருவ மழை பெய்கிறதென்றால் அது மிகையாகாது\nதமிழ்நாட்டிற்கு இனி பருவமழையே கிடையாதாம்.\nஇன்றைய அரசியல்வாதிகளால் வீழ்த்தப்பட்டது காமராஜர் மட்டுமல்ல. ஏராளமான மரங்களும், காடுகளும்கூட. இன்றைக்கும் தமிழ் செம்மொழி மாநாட்டின் பேரில் கோவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்த நிலையில் பருவமழை எப்படி பெய்யும்.\nஎனவே இனி தமிழ்நாட்டிற்கு மழை என்றால் புயல் மழை மட்டுமே.\nகாம‌ராஜ‌ரை ப‌ற்றி நெல்லை க‌ண்ண‌ன் அவ‌ர்க‌ள் பேசிய‌ காணொளி youtube.com ல் கிடைக்கும். பார்த்து விய‌க்க‌ வேண்டுகிறேன். காம‌ராஜரின் ஆட்சி மிக‌ நேர்மையான‌ ஆட்சி என்ப‌தில் மாற்றுக் க‌ருத்துக்கு இட‌மில்லை. உங்க‌ள் பின்னூட்ட‌த்தில் ச‌தீஸ் குறிப்பிட்டுள்ள‌ குற்ற‌சாட்டை எங்க‌ள் ப‌குதி ம‌க்க‌ள் சொல்ல‌ கேட்டிருக்கிறேன். அவ‌ர் கால‌த்தில் ந‌ட‌ந்த‌ சாதி க‌ல‌வ‌ர‌ங்க‌ள் அவ‌ருடைய‌ ஆட்சியின் க‌ரும்புள்ளியே. என‌க்கு தெரிந்த‌ அள‌வில், த‌மிழ‌க‌த்தின் அனைத்து த‌ர‌ப்பின‌ரும் ம‌கிழ்சியாக‌ இருந்த‌து M. G. R ஆட்சியில் தான்.\nசாப்பாடு வாங்கி தருவீங்களா , இல்லையா \nபழசை நினைச்சு மனசை ஆத்திக்க வேண்டியதுதான்.\nகாமராஜர், இராஜாஜி போன்றவர்கள் முதல்வர்கள் என்றாலும் மனிதர்களாகத்தான் நடந்து கொண்டார்கள். இப்போழுது உள்ளவர்கள் தங்களைக் கடவுளாகவே நினைத்துக் கொள்கிறார்களே.பதிவர்கள் வெட்டிப்பதிவுகளோடு (உங்களைச் சொல்வேனா.பதிவர்கள் வெட்டிப்பதிவுகளோடு (உங்களைச் சொல்வேனா) இம்மாதிரி விஷயங்களையும் நிறைய எழுதவேண்டும் அப்போதுதான் இளைய தலைமுறைகளுக்கு முந்தைய தலைவர்களின் அருமையும், அவர்களின் எளிமையும் தெரியும்.\nபிரகாஷ் (எ) சாம��்கோடங்கி said...\nஉண்மையைச் சொல்ல வேண்டுமானால், நாம் முதலில் நல்லவர்களாக இருக்க வேண்டும்.. பின்னரே நல்ல தலைவரை எதிர்பார்க்க வேண்டும்.. அரசு கட்டிக் கொடுக்கும் ஒரு கழிப்பறையை நம்மால் சுத்தமாக வைத்திருக்க முடிகிறதா.. கழிவறைக்கு உள்ளே செல்லக் கஷ்டப்பட்டு அதன் சுவற்றிலேயே அசிங்கம் செய்து மற்றவர்களும் அதற்க்கு உள்ளே செல்ல முடியாதவாறு செய்யும் நம் நாட்டுக் குடிமகன்களை என்ன கேட்ட வார்த்தையில் திட்டலாம்... கழிவறைக்கு உள்ளே செல்லக் கஷ்டப்பட்டு அதன் சுவற்றிலேயே அசிங்கம் செய்து மற்றவர்களும் அதற்க்கு உள்ளே செல்ல முடியாதவாறு செய்யும் நம் நாட்டுக் குடிமகன்களை என்ன கேட்ட வார்த்தையில் திட்டலாம்... அதே குடிமகன்களால் தானே அந்த தன்னிகரற்ற தலைவன் வீழ்த்தப்பட்டான்.. அதே குடிமகன்களால் தானே அந்த தன்னிகரற்ற தலைவன் வீழ்த்தப்பட்டான்.. வேண்டாம்... தேவையில்லை.. இந்த நாட்டுக்கு நல்லவர்கள் தேவையில்லை.. அவர் வானுலகம் சென்றது நல்லதே.. அங்கே அவருக்கு கண்டிப்பாக சிகப்புக் கம்பளம் விரிக்கப் பட்டிருக்கும்.. இறப்பு என்பது இவர் போன்றோருக்கு இல்லவே இல்லை.. வாழ்க அவரது புகழ் என்றும் இப்பூவுலகில். நெஞ்சை நெகிழ வைத்த பதிவை அளித்தமைக்கு நன்றி..\nஅவரின் எளிமைதான் நண்பரே இன்றும் அவரை நினைக்க வைக்கிறது . பகிர்வுக்கு நன்றி \nஅதெல்லாம் கொடுத்து வைத்த மக்கள் வாழ்ந்த காலமுங்க.\nபெருந் தலைவரைப் பற்றி மேலும் ஒரு விஷயம் தெரிந்து கொண்டேன்.\n//இந்த காமராஜர் ஆட்சி காமராஜர் ஆட்சின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்களே ஒரு கட்சி காரங்க அவிங்களுக்கு இந்த மேட்டர் எல்லாம் தெரியுமா\nசத்தியமா தெரிஞ்சியிருக்க வாய்ப்பே இல்லை அவுங்க தான் கலைஞரும் காமராசர் ஆட்சியைத் தான் நடத்துறார்னு அப்பப்ப அறிக்கை உட்டுக்கிறாங்களே ;-)\nகாமராஜர், இராஜாஜி போன்றவர்கள் முதல்வர்கள் என்றாலும் மனிதர்களாகத்தான் நடந்து கொண்டார்கள். இப்போழுது உள்ளவர்கள் தங்களைக் கடவுளாகவே நினைத்துக் கொள்கிறார்களே\nஎன்னண்ணே, சந்தடி சாக்கில ராஜாஜி பேரையும் கொண்டு வரீங்க\nநெசமாவே அவ்ரும் இவ்வளவு எளிமையாவா இருந்தாரூ\nஇல்லே அவரும் ரவுடிதான்னு ஜீப்பில ஏத்துற பின்னோட்டமா ;-))\nஅண்ணே ஒரு சுமால் டவுட்... இந்த காமராஜர் ஆட்சி காமராஜர் ஆட்சின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்களே ஒரு கட்சிகாரங்க அவிங்களுக்கு இந்த மேட்டர் எல்லாம் தெரியுமா\nநிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை குசும்பா..\nஇதெல்லாம் தெரிஞ்சா அவங்க ஏன் இப்படி இருக்கப் போறாங்க..\nஇதெல்லாம் சரிதான். இவர் தென் தமிழகத்தில் தனது சாதிக்காக, அவர்கள் வசிக்கும் மாவட்டத்திலுள்ள மற்ற சமுதயத்தினரை வஞ்சித்ததைப் பற்றியும், பல ஏக்கர் நிலப்பரப்பை நாசம் செய்த கருவேல முள் மரங்களை விதைத்ததையும் எழுதுங்கள்.\nபடுத்துக் கொண்டே ஜெயிப்பேன் எனத் திமிராகக் கூறியதனால் (வீட்டிலே போய் படுத்துக்கொள் என்று) மக்கள் இவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.]]]\nநான் இது பற்றி பலரிடமும் கேட்டேன். முழுமையான வதந்தி என்கிறார்கள்..\nநான் நம்பத் தயாராக இல்லை..\nதலைவர் அப்படி கூறியது திமிரினால் அல்ல மக்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையினால்..\nஇவர் போன்ற உத்தமர்களால்தான் பூமியில் பருவ மழை பெய்கிறதென்றால் அது மிகையாகாது]]]\nதமிழ்நாட்டிற்கு இனி பருவமழையே கிடையாதாம்.\nஇன்றைய அரசியல்வாதிகளால் வீழ்த்தப்பட்டது காமராஜர் மட்டுமல்ல. ஏராளமான மரங்களும், காடுகளும்கூட. இன்றைக்கும் தமிழ் செம்மொழி மாநாட்டின் பேரில் கோவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்த நிலையில் பருவமழை எப்படி பெய்யும்.\nஎனவே இனி தமிழ்நாட்டிற்கு மழை என்றால் புயல் மழை மட்டுமே.]]]\nநம்மளால என்னதான் செய்ய முடிகிறது..\nஎன‌க்கு தெரிந்த‌ அள‌வில், த‌மிழ‌க‌த்தின் அனைத்து த‌ர‌ப்பின‌ரும் ம‌கிழ்சியாக‌ இருந்த‌து M. G. R ஆட்சியில்தான்.]]]\n மக்கள் வாழ நினைத்த சூழல் எளிதாக கிடைத்ததால் இப்படியொரு எண்ணம் இருந்திருக்கலாம்..\nசாப்பாடு வாங்கி தருவீங்களா , இல்லையா\nஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. பழசை நினைச்சு மனசை ஆத்திக்க வேண்டியதுதான்.]]]\nகாமராஜர், இராஜாஜி போன்றவர்கள் முதல்வர்கள் என்றாலும் மனிதர்களாகத்தான் நடந்து கொண்டார்கள். இப்போழுது உள்ளவர்கள் தங்களைக் கடவுளாகவே நினைத்துக் கொள்கிறார்களே. பதிவர்கள் வெட்டிப் பதிவுகளோடு (உங்களைச் சொல்வேனா. பதிவர்கள் வெட்டிப் பதிவுகளோடு (உங்களைச் சொல்வேனா) இம்மாதிரி விஷயங்களையும் நிறைய எழுத வேண்டும். அப்போதுதான் இளைய தலைமுறைகளுக்கு முந்தைய தலைவர்களின் அருமையும், அவர்களின் எளிமையும் தெரியும்.]]]\n[[[பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nஉண்மையைச் சொல்ல வேண்டுமானால், நா��் முதலில் நல்லவர்களாக இருக்க வேண்டும்.. பின்னரே நல்ல தலைவரை எதிர்பார்க்க வேண்டும். அரசு கட்டிக் கொடுக்கும் ஒரு கழிப்பறையை நம்மால் சுத்தமாக வைத்திருக்க முடிகிறதா.. கழிவறைக்கு உள்ளே செல்லக் கஷ்டப்பட்டு அதன் சுவற்றிலேயே அசிங்கம் செய்து மற்றவர்களும் அதற்க்கு உள்ளே செல்ல முடியாதவாறு செய்யும் நம் நாட்டுக் குடிமகன்களை என்ன கேட்ட வார்த்தையில் திட்டலாம்... கழிவறைக்கு உள்ளே செல்லக் கஷ்டப்பட்டு அதன் சுவற்றிலேயே அசிங்கம் செய்து மற்றவர்களும் அதற்க்கு உள்ளே செல்ல முடியாதவாறு செய்யும் நம் நாட்டுக் குடிமகன்களை என்ன கேட்ட வார்த்தையில் திட்டலாம்... அதே குடிமகன்களால்தானே அந்த தன்னிகரற்ற தலைவன் வீழ்த்தப்பட்டான்.. அதே குடிமகன்களால்தானே அந்த தன்னிகரற்ற தலைவன் வீழ்த்தப்பட்டான்.. வேண்டாம்... தேவையில்லை.. இந்த நாட்டுக்கு நல்லவர்கள் தேவையில்லை.. அவர் வானுலகம் சென்றது நல்லதே.. அங்கே அவருக்கு கண்டிப்பாக சிகப்புக் கம்பளம் விரிக்கப் பட்டிருக்கும்.. இறப்பு என்பது இவர் போன்றோருக்கு இல்லவே இல்லை.. வாழ்க அவரது புகழ் என்றும் இப்பூவுலகில். நெஞ்சை நெகிழ வைத்த பதிவை அளித்தமைக்கு நன்றி.]]]\nஇப்படியும் ஒரு ரசிகரா.. மனிதரா..\nஅவரின் எளிமைதான் நண்பரே இன்றும் அவரை நினைக்க வைக்கிறது. பகிர்வுக்கு நன்றி \nவருகைக்கு நன்றி சங்கர் ஸார்..\nகரத்.. 300 ரூபாய் அவருடைய அலமாரியில் இருந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது..\nஇதுதான் ஒரு உத்தம அரசியல்வாதியின் உன்னதமான மரணம்..\nஅதெல்லாம் கொடுத்து வைத்த மக்கள் வாழ்ந்த காலமுங்க. பகிர்வு மெய் சிலிர்க்கிறது.]]]\nநாமளும் முன்னாடியே பொறந்து அவர் பின்னாடியே போய்ச் சேர்ந்திருக்கலாம்..\nபெருந் தலைவரைப் பற்றி மேலும் ஒரு விஷயம் தெரிந்து கொண்டேன்.\n//இந்த காமராஜர் ஆட்சி காமராஜர் ஆட்சின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்களே ஒரு கட்சிகாரங்க அவிங்களுக்கு இந்த மேட்டர் எல்லாம் தெரியுமா\nசத்தியமா தெரிஞ்சியிருக்க வாய்ப்பே இல்லை.. அவுங்கதான் கலைஞரும் காமராசர் ஆட்சியைத்தான் நடத்துறார்னு அப்பப்ப அறிக்கை உட்டுக்கிறாங்களே ;-)]]]\nஅறிக்கை விட்டாத்தான சூட்கேஸ் கிடைக்கும்..\nகாமராஜர், இராஜாஜி போன்றவர்கள் முதல்வர்கள் என்றாலும் மனிதர்களாகத்தான் நடந்து கொண்டார்கள். இப்போழுது உள்ளவர்கள் தங்களைக் கடவுளாகவே நினைத்துக் கொள்கிறார்களே\nஎன்னண்ணே, சந்தடி சாக்கில ராஜாஜி பேரையும் கொண்டு வரீங்க\nநெசமாவே அவ்ரும் இவ்வளவு எளிமையாவா இருந்தாரூ\nஇல்லே அவரும் ரவுடிதான்னு ஜீப்பில ஏத்துற பின்னோட்டமா ;-))]]]\nராஜாஜியும் பொது வாழ்வில் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடித்தவர்தான்..\nஅன்புக்கு நன்றி. போன் செஞ்சு , உங்கலுக்கு வசதியான நேரத்தை தெரிஞ்சுட்டு வர்றேன்...நிறைய டிஸ்கஸ் செய்ய வேண்டி இருக்கு,,,\nஅது ஒரு கனாக் காலம்.\nஇன்னொரு காமராஜர் வேண்டும் நமக்கு\nசார், இதெல்லாம் அந்தக் காலத்துல பேச ஆளில்ல.\nபொதுவாவே நம்மத் தமிழனுக்கு, இல்லாதவங்கள, பொதுவா கடவுளாக்க ட்ரைப்பண்றதும், உயிரோடு இருக்குறப்போ,குப்புறக்கவுக்குறதுதான் தொழிலே(காமராஜையும் விடல)\nஒரு சாதாரண விசயத்தப் பாராட்டுர அளவுக்கும் நல்ல விசயம் குறஞ்சு போச்சுங்றதுதான் உண்மையோ, என்னமோ\nஇப்பொதெல்லாம் இப்படிப் பட்ட மனிதர்களைப் பார்க்க முடியுமா.. தமிழன்..\nஇன்னொரு காமராஜர் வேண்டும் நமக்கு\nஅது ஒரு கனாக் காலம்.]]]\nஇதனை நிகழ் காலமாக நிகழ்த்திக் காட்டத்தான் ஆசை..\nஅன்புக்கு நன்றி. போன் செஞ்சு , உங்கலுக்கு வசதியான நேரத்தை தெரிஞ்சுட்டு வர்றேன். நிறைய டிஸ்கஸ் செய்ய வேண்டி இருக்கு.]]]\nநல்லது. விரைவில் சந்திப்போம் நண்பரே..\nஇன்னொரு காமராஜர் வேண்டும் நமக்கு\nவேணாங்க. பாவம் அவரை விட்டுருங்க. இந்தியா அதுல்வும் நம்ம தமிழகம் நல்லா ஆகி இருக்கும் என்ற எண்ணத்தோட 'போனவர்' வந்தா.......\nஅந்த வினாடியே மாரடைப்பில் போயிருவார் :((\nசார், இதெல்லாம் அந்தக் காலத்துல பேச ஆளில்ல.\nபொதுவாவே நம்மத் தமிழனுக்கு, இல்லாதவங்கள, பொதுவா கடவுளாக்க ட்ரை பண்றதும், உயிரோடு இருக்குறப்போ, குப்புறக் கவுக்குறதுதான் தொழிலே (காமராஜையும் விடல)\nஒரு சாதாரண விசயத்தப் பாராட்டுர அளவுக்கும் நல்ல விசயம் குறஞ்சு போச்சுங்றதுதான் உண்மையோ, என்னமோ\nதமிழன் பட்டு பட்டே அனுபவித்தே உண்மையை உணர்கிறான் என்றால் இதற்கு எப்போதுதான் தீர்வு..\nசாதாரண விஷயமா அல்லது அசாதாரணமான விஷயமா என்பது விஷயத்தின் கருவைக் கொண்டு முடிவு செய்யாமல் காரணிகள், செய்பவர்கள், சுற்றுச் சூழலையும் சேர்த்து யோசித்தால்தான் புரியும்..\nஇப்பொதெல்லாம் இப்படிப்பட்ட மனிதர்களைப் பார்க்க முடியுமா.. தமிழன்..]]]\nமுடியாமல்தானே அந்த பதைபதைப்பில் இருக்கிறோம்..\nஇன்னொரு காமராஜர் வேண்டும் நமக்கு\n வேணாங்க. பாவம் அவரை விட்டுருங்க. இந்தியா அதுவும் நம்ம தமிழகம் நல்லா ஆகி இருக்கும் என்ற எண்ணத்தோட 'போனவர்' வந்தா.......\nஅந்த வினாடியே மாரடைப்பில் போயிருவார் :((]]]\nஅரசியல்வியாதிகள் மேலிருக்கும் கடுப்புலதான சொல்றீங்க..\nபடிக்காத மேதைக்கு எனது பணிவான வணக்கங்கள்\nபடிக்காத மேதைக்கு எனது பணிவான வணக்கங்கள் உங்களுக்கு நன்றிகள்\nதிட்டக்குடி - திரை விமர்சனம்\nமிளகா - திரை விமர்சனம்\nகோட்டா சீனிவாசராவுக்கு எனது ஆறுதலும், வருத்தங்களும...\nஇராவணன் - மணிரத்னம் சொன்னதும், சொல்லாமல்விட்டதும...\nடக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு - சூளைமேட்டில்...\nஇப்படியும் ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருந்திரு...\nகற்றது களவு - திரை விமர்சனம்\n“பெண்கள் நலனுக்காக கருணாநிதி போராடி வருகிறார்” - க...\nவினவு கூட்டத்தைப் புறக்கணியுங்கள் வலையுலகத் தோழர்க...\n17-03-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. அப்போது நான் மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள அரசு டிராக்டர் ஒர்க்ஷாப்பில் அப்ரண்டிஸ் செய்து க...\n17-02-2009 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. திடீரென்று திருச்சிவரையிலும் செல்ல வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமை இரவு கோயம்பேடு சென்று திருச...\nபில்லா-2 - சினிமா விமர்சனம்\n14-07-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பின்பு இத்தனை ரசிகர் பட்டாளம் தனக்கு மட்டுமே உண்டு என்பதை மீண்ட...\nமாற்றான் - சினிமா விமர்சனம்\n14-10-2012 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. ஒரு இயக்குநருக்கு சமூக அக்கறை தேவைதான்.. அதனை தான் இயங்கும் தளத்திலேயே வெளிப்படுத்த வேண்டும...\nதிருமதி தமிழ் - சினிமா விமர்சனம்\n21-04-2013 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்.. வருடக் கணக்கில் ஓடிய கோலங்களில் நடித்த திருமதியார் பக்கத்தில் இருக்கிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/17/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2651219.html", "date_download": "2018-07-19T10:02:14Z", "digest": "sha1:UXMYHOJMEGNFYZ4SPCMHFEL3DP6EHOL7", "length": 9647, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "எடப்பாடி பழனிச்சாமி கடமைக��ை உணர்ந்து செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்- Dinamani", "raw_content": "\nஎடப்பாடி பழனிச்சாமி கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nசென்னை: முத‌ல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனக்குள்ள பொறுப்புகளையும், கடமைகளையும் உணர்ந்து மக்கள் நல‌னுக்கான ஆட்சி நடத்திட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n15 நாள்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பேரவையில் தனது பெரும்பான்மையை எடப்பாடி பழனிசாமி நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதை வரவேற்கிறோம் என்றார் அவர்.\n2016-இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகான 9 மாதங்களுக்குள் இதுவரை தமிழகம் காணாத வகையில் மூன்றாவது முதல்வரை அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்திருப்பது ஒரு விநோதமான \"ஹாட்ரிக்' சாதனை.\nபுதிதாக அமையப் போகும் ஆட்சியைப் பொருத்தமட்டில் ஏற்கனவே செயல்படாமல் உறக்கத்தில் இருந்த அதிமுக ஆட்சியின் தொடர்ச்சியாகவேதான் நான் பார்க்கிறேன்.\nஅரசியல் சட்டத்துக்குட்பட்டு புதிய முதல்வரை நியமித்து, ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதி அளித்திருந்தாலும், அமையப் போகும் அரசால் தமிழக மக்களுக்கு நீடித்த நிம்மதி கிடைக்குமா என்பதில் தெளிவு இல்லை.\nமுதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்கும் விழாவுக்கான அழைப்பிதழ் எனக்கும் கிடைத்தது.\nஆனால், ஏற்கெனவே ஒப்புகொண்ட நிகழ்ச்சியால் அவசர கோலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு திமுக சார்பில் என் வாழ்த்துகள்.\nஅதே நேரத்தில், பெங்களூரூ சிறைக்குச் சென்று ஆலோசனைகள் கேட்டு ரிமோட் கன்ட்ரோலில் இயக்கப்படாமல், அரசியல் சட்டப்படி எடுத்துக் கொள்ளும் உறுதிமொழிக்கும் ரகசிய காப்பு பிரமாணத்துக்குப் பாதகம் வராமல் முதல்வர் செயல்பட வேண்டும்.\nமுதல்வருக்குரிய பொறுப்புகளையும், கடமைகளையும் முழுதும் உணர்ந்து தமிழக மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் ஆட்சி நடத்திட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nமேலும், தமிழகத்தை சூழ்ந்துள்ள பல்வேறு பிரச்னைகளுக்கும், ஒரு செயல்படும் நல்ல அரசு நிர்வாகத்தை இந்த புதிய அரசி��் மூலம், தமிழகம் பெறுமா என்பது கேள்விக்குறியாகவே இருப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/andhra/", "date_download": "2018-07-19T09:58:52Z", "digest": "sha1:VWXZPB7EGHXCO3YJGBSIAGU5MWVCESHN", "length": 2834, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "Andhra | பசுமைகுடில்", "raw_content": "\nஆந்திராவில் களைகட்டிய சேவல் பந்தயம்: 3 நாட்களில் ரூ.900 கோடி\nஇந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஆந்திர மாநிலத்தில் சேவல் பந்தயம் களைகட்டி உள்ளது. போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல் என இந்த 3 நாட்களில் மட்டும் ரூ. 900[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-19T09:57:58Z", "digest": "sha1:VQSZVWCEFETBDBBOMPC4THD2CULWH6YT", "length": 4198, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஐயப்படு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ��யப்படு யின் அர்த்தம்\n‘மயங்கிய நிலையில் இருந்த அவன் தூக்கமாத்திரையைச் சாப்பிட்டிருக்கலாம் என்று மருத்துவர் ஐயப்பட்டார்’\n‘இந்த விஷயத்தில் ஐயப்பட ஒன்றுமேயில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-19T09:58:03Z", "digest": "sha1:W6KI3KD2GLZX6MUH5UKIIHKQ26YKH2X7", "length": 3689, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாய்ப்பாடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வாய்ப்பாடு யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/11/30/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-post-no-4447/", "date_download": "2018-07-19T09:44:06Z", "digest": "sha1:JYGVH5RNGWXS2P2UMIAMCWO5F6YLBNQT", "length": 14372, "nlines": 172, "source_domain": "tamilandvedas.com", "title": "சங்கீத ஞான சூன்யம்! (Post No.4447) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபிரபல வயலின் மேதை மிஸ்சா எல்மான் (Mischa Elman) சிறு வயதிலேயே வயலின் வாசிப்பில் சக்கைப்போடு போடுவார். ஒருமுறை ஒரு நண்பர் வீட்டில் விருந்துக்கு அவரது குடும்பத்தினரையும் அழைத்திருந்தனர். அந்த வீட்டுக்காரர் சிறுவயது மேதை மிஸ்சாவை அழைத்து ‘வயலின் வாசித்துக் காட்டு. எல்லோரும் கேட்கட்டும்’ என்றார். அவரும் தனது முழுத் திறமையைக் காட்டுவதற்காக உலகப் புகழ்பெற்ற சங்கீத மேதை, பியானோ கலைஞர், சாஹித்ய கர்த்தாவான பீதோவனின் (Ludwik Beethoven’s Sonata) ஒரு வயலின் பாடலை வாசித்தார். அந்தப் பாட்டில் நிறைய இடைவெளிகள் (stops, Pauses) வரும். அதாவது சில வினாடிகள் அமை���ி நிலவும்.அதை வாசித்தபோது எல்லோரும் மெய் மறந்து கேட்டனர். அந்தக் குழுவில் சங்கீத ஞான சூன்யப் பாட்டி ஒருத்தியும் இருந்தார். அவர் ஏன் இந்தச் சின்னப் பையன் இப்படி நிறுத்தி நிறுத்தி வாசிக்கிறான் என்று கவலைப்பட்டார். எல்லோருக்கும் முன்னால், மெதுவாக நடந்து சென்று எஸ்சாவின் முதுகில் தட்டிக்கொடுத்து “டேய் பையா, உனக்கு தெரிந்த பாட்டை வாசியேன்டா, ஏன் சிரமப்டுகிறாய்\nஇதை எஸ்சா எல்மானே எல்லோரிடமும் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார். இது அவருடைய இளம் வயதில் நடந்த நிகழ்ச்சி.\nஜஸ்சா ஹைபிட்ஸ் (Jascha Heifitz) முதல் முதலில் நியூயார்க்கில் வாசித்த வயலின் கச்சேரிக்குப் பெரும் கூட்டம் கூடி இருந்தது. அது நல்ல சுகமான வசந்த காலம். புகழ்பெற்ற பியானோ கலைஞர் ஜோசப் ஹாப்மான் அருகில் மற்றொரு புகழ் பெற்ற வயலின் மேதை மிஸ்சா எல்மான் (Mischa Elman) உட்கார்ந்திருந்தார். கச்சேரி சூடுபிடித்தது. எல்லோரும் வாயில் கொசு, ஈ புகுந்தாலும் தெரியாத அளவுக்கு மெய்மறந்து கேட்டனர். ஆனால் எல்மானுக்கு வியர்த்து விறுவிறுத்தது. உட்கார முடியவில்லை; கச்சேரி நல்ல படியாக அமைய வேண்டும் என்ற கவலை. அவரால் சும்மா இருக்க முடியவில்லை. கைவிரல்களை சட்டைக்குள் விட்டுக் குடைந்து கொண்டிருந்தார். பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜோசப் இதை கவனிப்பதையும் அவர் அறிவார்.\nஒரு பாட்டு முடிந்து அடுத்த பாட்டு துவங்குவதற்கு முன்னர் இருந்த இடைவெளியில் ஜோசப்பைப் பார்த்து, அவர் காதில் ரஹஸியமாக,\nஅவர் சிரித்துக் கொண்டே காதில் முனகினார்:\nஎன் வயலின் காலை வாரிவிடவே விடாது\nசாம் வார்ட் (Sam Ward) என்பவர் புகழ்பெற்ற இதாலிய வயலின் மேதை நிக்கலோ பகனீனி (Niccolo Paganini) பற்றி ஒரு கதை சொல்லுவார்:\nமற்றொரு இசை மேதை ஒரு நண்பரை அழைத்து வந்திருந்தார்.\nஉங்கள் நண்பருக்கு சங்கீதம் பிடிக்குமா\nஅவர் ஆமாம் என்று சொன்னவுடன், பகனீனி ஒரு கிதாரை எடுத்தார். நாளைய கச்சேரிக்கு நான் பயிற்சி செய்வதை அவரும் கேட்கட்டும் என்று சொல்லி வாசிக்க ஆரம்பித்தார். அரை மணி நேர வாசிப்பில் பூலோக சுவர்க்கத்தை உருவாக்கினார். அவருடைய கிதார் பேசியது, பாடியது, உறுமியது, கெஞ்சியது கொஞ்சியது, மிஞ்சியது, விஞ்சியது ஆனந்தக் கூத்தாடியது. கேட்டவர்கள் எல்லோரும் அசந்தே போயினர்.\nஉடனே வந்திருந்த பிரபல மேதை, அடடா, அடடா, அப்படியானால் நாளைய வயல���ன் கச்சேரிக்கு எப்போது பிராக்டீஸ் செய்யப்போகிறீர்கள்; அதையும் கேட்க ஆசை என்றார்.\n என் வயலின் என்னை என்றைக்கும் காலை வாரிவிடாது.”\nஅந்த அளவுக்கு வயலின் வாசிப்பு அவருடைய உடலில் உள்ள ஒவ்வொரு மயிர்க்காலிலும் கலந்திருந்தது. அவ்வளவு நம்பிக்கை\nTagged சங்கீத, ஜோசப் ஹாப்மான், ஞான சூன்யம், வயலின் மேதை\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://iraiyillaislam.blogspot.com/2013/07/", "date_download": "2018-07-19T09:28:29Z", "digest": "sha1:HJ4UDNOCTX2GX2UJQEDC6BOOSH7FYBKX", "length": 26341, "nlines": 172, "source_domain": "iraiyillaislam.blogspot.com", "title": "இறையில்லா இஸ்லாம்: July 2013", "raw_content": "\nஎடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் ஆஷிக் கின் பதிவு: புரியாதப் புதிர்கள்..\nபரிணாமக் கோட்பாடு. மனிதன் எப்படி தோன்றினான் வளர்ந்தான் எனும் சிந்தனை எப்போதும் மனிதனுக்கு இருந்துகொண்டே வந்திருக்கிறது. இதற்கு அறிவியல் அடிப்படையில் முதலில் விளக்கமளிக்க முயன்றவர் டார்வின். இந்த ஆய்வுகளை டார்வின் தான் முதலில் தொடங்கினார் என்று கூறமுடியாவிட்டாலும் – டார்வினின் சம காலத்தில் லாவொஷியர் போன்ற பலர் இந்த ஆய்வை செய்து வந்தனர் – டார்வினே இந்தக் கோட்பாட்டை பருண்மையாக உருவாக்கியவர். மட்டுமல்லாது தொடர்ந்து வந்த பலராலும் இக் கோட்பாடு செழுமைப்படுத்தப்பட்டு வந்தது, வருகிறது. மனித வாழ்வை புரட்டிப் போட்ட வெகுசில அறிவியல் கோட்பாடுகளில் பரிணாமக் கோட்பாட்டுக்கு சிறப்பான இடம் உண்டு. அதே நேரம் முன்வைக்கப்பட்ட காலம் தொடங்கி இன்று வரை எதிர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருசில அறிவியல் கோட்பாடுகளிலும் பரிணாமக் கோட்பாட்டுக்கு சிறப்பிடம் உண்டு.\nபரிணாமக் கோட்ப்பாட்டை எதிர்ப்பவர்களில் முதன்மையானவர்கள் மதவாதிகள். ஏ��ென்றால் கடவுளே மனிதனைப் படைத்தான் எனும் சிந்தனையின் அடி வேரிலேயே பரிணாமம் வெடி வைத்து விட்டது. ஆனாலும் ஆபிரஹாமிய மதங்களான யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் பரிணாமக் கொள்கையை எதிர்ப்பதைப் போல் இந்தியாவின் பார்ப்பனிய (இந்து)மதம் அத்தனை மூர்க்கமாக எதிர்ப்பதில்லை. காரணம் அதன் அவதாரப் புரட்டுகளுக்கு ஓர் அறிவியல் பொருளை தந்திருப்பதாக அவர்கள் நம்புவது தான். மற்றொரு வகையில் பரிணாமக் கோட்பாட்டை மறுப்பவர்கள் யாருமில்லை என்று கூறிவிடலாம். எளிதாக இப்படிக் கூற பலரும் ஒப்புவதில்லை என்பதால் அதை இரண்டாகப் பிரிக்கலாம். 1. பயன்பாட்டு ரீதியில் ஏற்பவர்கள் 2. கோட்ப்பாட்டு ரீதியாக ஏற்பவர்கள். கோட்பாட்டு ரீதியில் ஏற்பவர்கள் என்றால் கம்யூனிஸ்டுகள், நாத்திகர்கள், பயன்பாட்டு ரீதியில் ஏற்பவர்கள் என்றால் குறிப்பாக மருத்துவர்கள் பொதுவாக மக்கள் அனைவரும். ஏனென்றால் அல்லோபதி மருத்துவம் முழுமையாக பரிணாமக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஆய்கிறது, தீர்க்கிறது, மருத்துவம் செய்கிறது. மற்றப்படி பரிணாமக் கோட்பாட்டை எதிர்ப்பவர்கள் என்றால் அதன் பொருள் பயன்பாட்டு ரீதியாக ஏற்று கோட்பாட்டு ரீதியில் மறுக்கிறார்கள் என்பதே.\nஇது ஒருபுறமிருக்கட்டும் கடவுளை மறுப்பது என்பதற்கு பரிணாமக் கோட்பாடு மட்டுமே அடிப்படையா என்றால் இல்லை என்பதே பதில். இயங்கியல் பொருள்முதல் வாதத்தின் அடிப்படையிலேயே கடவுள் மறுப்பு இயங்கி வருகிறது, பரிணாமம் அதற்கு உற்ற துணைவன். இன்றைய நிலையில் கடவுள் நம்பிக்கையாளர்கள் அனைவரும் பரிணாமக் கோட்ப்பாட்டை எதிர்க்கிறார்கள் என்றால் அதன் கருப்பொருள் கடவுள் நம்பிக்கையை ஆதாரப்படுத்த விரும்புகிறார்கள் என்பதே. கடவுளை ஆதாரப்படுத்த விரும்புபவர்கள் முதலில் செய்ய வேண்டியது இயங்கியல் பொருள்முதல் வாதத்தை மறுப்பதுதான். யாரும் அதைச் செய்வதில்லை என்பதோடு மட்டுமில்லாமல் அதை புரிந்து கொள்வதற்கும் முயல்வதில்லை. எனவே தான் பரிணாமக் கோட்பாடு எளிய இலக்காகி விட்டது. இதற்கு ‘எதிர்க்குரல்’ ஆஷிக் பாய் மட்டும் விலக்காகி விட முடியுமா என்ன\n இதைத் தீர்ப்பதற்கு பரிணாமக் கோட்பாட்டை துணைக்கழைப்பது தேவையில்லாதது. ஏனென்றால் பரிணாமக் கோட்பாட்டின் பணி பூமியில் உயிரினம் தோன்றி வளர்ந்த வரலாற்றை விவரிப்பது மட்டுமே. அறிவியலின் அடிப்படையில் கடவுள் இருக்கக் கூடுமா என்று கேட்டால் அது எளிமையான பதில் தான். எப்போதும் நிலைத்து நின்று இயங்கக் கூடிய ஆற்றல் ஒன்று உண்டா என்றால் அறிவியலின் பதில் இல்லை என்பதே. எனவே கடவுள் என்று ஒன்று இல்லை.\nபரிணாமக் கோட்பாடு கடவுளை மறுக்கிறதா இது தான் நண்பர் ஆஷிக் முன்வைத்திருக்கும் கேள்விகளுள் முதன்மையானது. இதை விரிவாகப் பார்க்கலாம். முதலில் பரிணாமக் கோட்பாடு கடவுளை மறுக்கும் நோக்கத்திற்காக ஏற்பட்டதா இது தான் நண்பர் ஆஷிக் முன்வைத்திருக்கும் கேள்விகளுள் முதன்மையானது. இதை விரிவாகப் பார்க்கலாம். முதலில் பரிணாமக் கோட்பாடு கடவுளை மறுக்கும் நோக்கத்திற்காக ஏற்பட்டதா இல்லை. கடவுளை மறுக்கும் நோக்கத்திற்காக ஏற்படாத ஒரு கோட்பாட்டை, அது கடவுளை மறுக்கவில்லை எனவே கடவுளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவது அபத்தமாக மட்டுமே இருக்க முடியும். அதேநேரம் அந்தக் கோட்பாட்டை அலசினால் கடவுள் இல்லை எனும் முடிவுக்கு நம்மால் வரமுடியும். உலகில் தற்போது நிலவும் அனைத்து மத, கடவுட் கோட்பாடுகளையும் எடுத்துக் கொண்டால்; உலகில் மனிதர்களின் தோற்றம் குறித்து அவை கூறுவது கடவுள் எந்த முன்மாதிரியும் இல்லாமல் மனிதனைப் படைத்தார் என்பது தான். ஒவ்வொரு மதமும் தனித்தனியே இதன் விகிதங்களில் மாறுபட்டாலும் சாராம்சத்தில் கடவுள் படைத்தார் என்பதில் அனைத்து மதங்களும், கடவுள் நம்பிக்கைகளும் ஒன்றுகின்றன. ஆக, உலகிலிருக்கும் எல்லா மதங்களும் அதாவது எல்லா கடவுள் நம்பிக்கைகளும் ஏற்கும் ஒன்றை பரிணாமக் கோட்பாடு மறுக்கிறது. இதை எப்படி எடுத்துக் கொள்வது, கடவுளை பரிணாமக் கோட்பாடு மறுக்கவில்லை என்றா இல்லை. கடவுளை மறுக்கும் நோக்கத்திற்காக ஏற்படாத ஒரு கோட்பாட்டை, அது கடவுளை மறுக்கவில்லை எனவே கடவுளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவது அபத்தமாக மட்டுமே இருக்க முடியும். அதேநேரம் அந்தக் கோட்பாட்டை அலசினால் கடவுள் இல்லை எனும் முடிவுக்கு நம்மால் வரமுடியும். உலகில் தற்போது நிலவும் அனைத்து மத, கடவுட் கோட்பாடுகளையும் எடுத்துக் கொண்டால்; உலகில் மனிதர்களின் தோற்றம் குறித்து அவை கூறுவது கடவுள் எந்த முன்மாதிரியும் இல்லாமல் மனிதனைப் படைத்தார் என்பது தான். ஒவ்வொரு மதமும் தனித்தனியே இதன் விகிதங்களில் மாறுபட���டாலும் சாராம்சத்தில் கடவுள் படைத்தார் என்பதில் அனைத்து மதங்களும், கடவுள் நம்பிக்கைகளும் ஒன்றுகின்றன. ஆக, உலகிலிருக்கும் எல்லா மதங்களும் அதாவது எல்லா கடவுள் நம்பிக்கைகளும் ஏற்கும் ஒன்றை பரிணாமக் கோட்பாடு மறுக்கிறது. இதை எப்படி எடுத்துக் கொள்வது, கடவுளை பரிணாமக் கோட்பாடு மறுக்கவில்லை என்றா தம் விருப்பங்களுக்கு ஏற்ப முடிவுகளைத் திரிப்பது என்பது இதுதான்.\nநண்பர் ஆஷிக் தன்னுடைய விருப்பங்களுக்காக ரிச்சர்ட் டாக்கின்சையோ, டாக் ஆர்ஜின்ஸ் தளத்தையோ துணைக்கழைப்பது உள்நோக்கம் கொண்டது. தன்னுடைய நிலையை விளக்கி அதன் தெளிதலுக்கான எடுத்துக்காட்டாய் டாக்கின்சின் கூற்றையோ, இணையதளக் கட்டுரைகளையோ காட்டினால் அது தவறல்ல, ஆனால் தன்னுடையை நோக்கம் குறித்த எந்த விளக்கங்களும் இல்லாமல் பரிணாமம் குறித்து அதன் ஆதரவாளர் ஒருவர் கூறிய கூற்றை எடுத்துக் கொண்டு அலசி ஒட்டுமொத்தமாக பரிணாமக் கோட்பாடே தவறு என்பது போலும் படைப்புவாதமே சரி என்பது போலும் தோற்றத்தை ஏற்படுத்துவது எந்த விதத்தில் சரியாகும் அதாவது பரிணாமமா படைப்புவாதமா என்று கட்டுரையை நகர்த்துவதும்; பரிணாமக் கோட்பாட்டிலிருக்கும் நுண்ணிய பேதங்களை நிறம் பிரித்துக் காட்டி, படைப்புவாதம் குறித்து மூச்சே விடாமல் படைப்புவாதமே சரி என தோற்றம் காட்டுவதும் முரண்பாடானவை. இந்த முரண்பாட்டை தன்னுடைய விருப்ப நோக்கம் (கடவுள் நம்பிக்கை) கொண்டு பூசி மெழுகியிருக்கிறார் நண்பர் ஆஷிக்.\nஇந்த இடத்தில் இக்கட்டுரையை முடித்துவிட முடியும், ஆனால் மேலும் சில விளக்கங்கள் அளிப்பது சரியானதாகவும், எதிர்காலப் பயன்களுக்கு உகந்ததாகவும் இருக்கும். எல்லாவற்றையும் கடவுள் பின்னாலிருந்து இயக்குகிறார் என்பது நம்பிக்கையாளர்கள் நிலைப்பாடு, எல்லாம் தானாகவே வந்தது என்பது மறுப்பாளர்களின் நிலைப்பாடாக நம்பிக்கையாளர்கள் முன்வைப்பது. ஏன் இப்படி கூறுகிறேன் என்றால், எல்லாம் தானே வந்தது என்று கூறுபவர்கள் அல்ல மறுப்பாளர்கள். காரணகாரியங்களுக்கு ஆட்பட்டு ஒன்றன் தொடர்ச்சியாக இன்னொன்று இருக்கிறது, குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் அந்த தொடர்ச்சியை இன்னும் மனிதன் அறியவில்லை, அறிவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறான் என்றுதான் மறுப்பாளர்கள் கூறுகிறார்கள். நம்பிக்கையாளர்��ளோ எதுவுமே இல்லாமலிருந்து கடவுள் நினைத்ததும் எல்லாம் வந்துவிட்டது என்கிறார்கள். ஆக தானாகவே எல்லாம் வந்தது என்று கூறுபவர்கள் நம்பிக்கையாளர்கள் தானேயன்றி மறுப்பாளர்கள் அல்ல.\nடாக் ஆர்கின் தளத்தை மறுப்பாளர்களின் ஆதர்ச தளமாக, அடையாளமாக கருதிக் கொண்டே நண்பர் ஆஷிக் தன் அனைத்து ஆக்கங்களையும் முன்வைக்கிறார். அவ்வாறல்ல, அந்தத்தளம் மறுப்பாளர்களால் நடத்தப்படுகிறதா இல்லை நம்பிக்கையாளர்களால் நடத்தப்படுகிறதா எனும் கேள்விகளுக்குள் புக விரும்பவில்லை. ஆனால் அதன் கட்டுரைகளுக்குள் புகுந்து செய்யப்படும் வார்த்தை விளையாடுகளுக்கு பொறுப்பேற்கச் சொல்வதைவிட அவருடைய கேள்விகளாக வெளிப்படையாக முன்வைக்கலாம்.\nபரிணாமம் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருகிறார் நண்பர் ஆஷிக், அதேநேரம் பரிணாமக் கோட்பாடு கடவுளின் இருப்பையோ இல்லாமையையோ தீர்க்காது என்றும் கூறிவருகிறார். என்றால் பரிணாமத்தின் மீது அவர் திணிக்கும் சுமைகளை நீக்கிவிட்டு அதாவது கடவுளை நீக்கிவிட்டு அந்தக் கோட்பாடு குறித்து ஆஷிக் என்ன கருதுகிறார் என்பதை நண்பர் வெளிப்படுத்த முன்வர வேண்டும். ஏனென்றால் பரிணாமத்தை ஏற்கலாம் அதை கடவுள் பின்னிருந்து இயக்குகிறார் எனும் திருத்தலுடன் என்பது போன்று அவருடைய சில கட்டுரைகள் பொருள் தருகின்றன.\nஇனி நண்பர் ஆஷிக் எழுப்பும் கேள்விகளுக்கு வருவோம், \\\\\\ஆக, அறிவியல் ரீதியாக உங்களால் கடவுளை மறுக்கமுடியாது/// அல்ல. நிச்சயமாக முடியும். ஆதியும் அந்தமும் இல்லாத பொருள் என்று எதையாவது அறிவியல் ஏற்குமா பதில் கூறிப் பார்க்கலாம். மாறாக மனிதன் அத்தனை உயரமில்லை, அறிவியலுக்குள் அடங்காது, இத்யாதி .. இத்யாதி .. .. என நழுவாமல் பரீட்சார்த்த ரீதியாக இதற்கான பதிலை தேடிப் பார்க்கலாம்.\nகடவுள் இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா என்பது வெறுமனே உளவியல் ரீதியான கேள்வி மட்டுமல்ல. சமூக ரீதியாக கடவுளை மறுக்கும் கேள்வி. சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என்பது வெறுமனே உளவியல் ரீதியான கேள்வி மட்டுமல்ல. சமூக ரீதியாக கடவுளை மறுக்கும் கேள்வி. சமூகம் ஏன் இப்படி இருக்கிறது ஏன் அனைவரும் அனைத்து வளங்களும் வசதிகளும் வாய்ப்புகளும் பெற்று இருக்க முடியாது எனும் கேள்வி சரியான பாதையை தேர்ந்தெடுக்க உதவும் என்றால்; கடவுள் இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா எனும் கேள்வி ஒரு தவறான பாதையை விலக்க உதவும்.\nஇடுகையிட்டது Iraiyilla Islam நேரம் 21:23 7 கருத்துரைகள்\nஇஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம்\nஇதோ உரிமை கேட்கும் பெண்கள்.\nமௌலானா அஜ்மல் காத்ரி Vs அலி சினா - விவாதம் பாகம் 1...\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -29\nசகாயம் IAS -தமிழர், இயற்கை ஆர்வலர் பெயரில் கிறிஸ்துவ பன்றித்தனம்\nஇந்து மதம் எங்கே போகிறது\nசிவலிங்கம். சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.\nசல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nபண்ணையில் ஏகத்துவம் Arampannai TNPJ\nஇங்குள்ள கட்டுரைகளை படித்த பின்னர் அது எங்களை தொடர்பு கொள்ள உங்களை தூண்டினால்\nஇந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் குறித்து உங்கள் எண்ணம் எப்படி இருந்தாலும் அதை இங்கு நீங்கள் வெளிப்படுத்தலாம். அவை திருத்தத்திற்கோ நீக்கத்திற்கோ உள்ளாக்கப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaddurai.blogspot.com/2005/05/blog-post.html", "date_download": "2018-07-19T09:42:14Z", "digest": "sha1:UZMX5Y4JNSOH4PKQWWHQ2WLYVSTE2QMR", "length": 21923, "nlines": 70, "source_domain": "kaddurai.blogspot.com", "title": "என்னை பாதித்தவை!!: நமது பண்பு????", "raw_content": "\nஎன் மனதை பாதித்த சில விடயங்களை இங்கே பதிவு செய்கிறேன்.\nஅண்மையில் எமக்கு ஒரு அழைப்பு வந்தது... விழாவாம், பூப்புனித நீராட்டு விழாவாம்.....\nமகள் வயதுக்கு வந்துதான் ஆறு மாதமாயிற்றே, அப்போது கூட ஒரு விழா எடுத்தீர்களே வினாவினோம்... அது.. அவசரமாய் உடனுக்கு செய்தது உறவுக்கு மட்டுமே எடுத்த விழா...இப்போது இது...ஊருக்கு சொல்லி செய்வது...இயம்பினார்கள்...\nஐந்நூறு பேர் கூடும் மண்டபமாம் - அதை நிரப்ப மனிதர்கள் வேண்டுமாம். தேடி அலைவதாய் சொன்னார்கள்... என்னே அன்பு... வியந்தேன் நான்... மண்டபம் நிரப்ப மக்கள் தேடும் பண்பு...வெட்கமே இல்லாமல், வெளிப்படையாய் சொன்னார்கள். மண்டபம் நிரம்பாவிட்டால் வீடியோ அழகிராதாம் - அதனால் கட்டாயம் வரும்படி கட்டளை போட்டார்கள்... மண்டபத்தை நிரப்பத்தான் மனிதர்கள் தேவையா மனங்களை நிரப்ப இல்லையா\nஎதற்காக கொண்டாட்டம் என்ற கேள்விக்கு. நமது கலாச்சாரம் பேணவாம் பதில் வந்தது. பங்கு கொண்ட அனைவருக்கும் குத்து விளக்கு பரிசாம்.குழந்தையவள்... பத்து வயதேயானவள். விழா பற்றி கேட்டேன். நகை நட்டு அலங்காரம், பளபளக்கும் உடைகள், அழகாயிருந்ததுவாம். நிறையப்பேர் வந்தார்கள், நிறையப் பரிசுகளாம். குழந்தையவள் மனதின் எஞ்சிய பதிவுகள் இவை...\nஇப்படியாக நடத்தப்படும் விழாக்களைப்பற்றி யோசித்துப் பார்க்கிறேன். இந்த ஆடம்பர கொண்டாட்டங்கள்தான் நமது கலாச்சாரமா இந்த கொண்டாட்டங்களே நமது கலாச்சாரத்தை பேணிப் பாதுகாத்து விடுமா இந்த கொண்டாட்டங்களே நமது கலாச்சாரத்தை பேணிப் பாதுகாத்து விடுமா சடங்குகள் சம்பிரதாயங்கள் எதற்கு செய்கிறோம் சடங்குகள் சம்பிரதாயங்கள் எதற்கு செய்கிறோம் காலங்காலமாய் செய்ததை நாமும் செய்கிறோம் சொல்கிறார்கள். ஆனால்..... பழையவர் செய்ததில், பல பல மாற்றங்கள் பகட்டுக்காகவென வசதிக்கேற்பவென, செய்துதானே இருக்கிறோம். அப்படி மாற்றங்களை கொண்டு வர தெரிந்த நமக்கு, அவசியம் இல்லாதவற்றை ஒதுக்கியும், அவசியமானவற்றை செய்யவும் கூடிய மாற்றங்கள் மட்டும் ஏன் பிடிக்காமல் போயிற்று காலங்காலமாய் செய்ததை நாமும் செய்கிறோம் சொல்கிறார்கள். ஆனால்..... பழையவர் செய்ததில், பல பல மாற்றங்கள் பகட்டுக்காகவென வசதிக்கேற்பவென, செய்துதானே இருக்கிறோம். அப்படி மாற்றங்களை கொண்டு வர தெரிந்த நமக்கு, அவசியம் இல்லாதவற்றை ஒதுக்கியும், அவசியமானவற்றை செய்யவும் கூடிய மாற்றங்கள் மட்டும் ஏன் பிடிக்காமல் போயிற்று\nசடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் அந்தந்த காலத்திற்கேற்ப மாறி கொண்டுதான் வந்திருக்கின்றன. உலகம் தோன்றிய நாளில் இருந்து மாறாமலே எதுவும் இருந்தது இல்லை. அப்படி இருக்கையில், பகுத்தறிவதன் மூலம் தேவையற்ற சடங்குகளை தவிர்த்து, தேவையானவற்றை தொடர்ந்தால் என்ன கெட்டுப் போய் விடும்\nதிருமணத்தை எடுத்துக் கொண்டால், எத்தனை பவுணில் தாலி செய்யப்படுகிறது என்பதே பிரதானமாயிருக்கிறது. உண்மையில் நடந்த ஒரு விடயத்தை கூறுகிறேன். ஐரோப்பிய நாட்டில் வாழும் சகோதரர்கள் இருவருக்கு திருமணத்திற்கு தயாராய் பெண்கள் இருவர் அந்த நாட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார்கள். தம்பி திருமணம் முடிந்த பின்னரே தான் திருமணம் செய்து கொள்ளபோவதாய் அந்த அண்ணன் இருந்தார். காரணத்தை அறிந்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. தம்பி எத்தனை பவுணில் தாலி போடுகிறானோ என்று பார்த்து விட்டு, அதை விட அதிகமாய் தாலி செய்து போடுவதற்காய் அண்ணன்காரன் காத்திருந்தான். பார்த்தீர்களா மனித பண்பை. கடைசியில் தம்பி 40 பவுணும், அண்ணன் 50 பவுணிலும் தாலி செய்து மனவிமாருக்கு போட்டுள்ளார்கள். அவர்கள் அந்த தாலியை காவிக் கொண்டு திரிவதில் உள்ள சிரமம் கருதியும், கள்ளர் பயத்திலும், தாலியை கழற்றி வங்கியில் வைத்து விட்டு இருக்கிறார்கள். இதில் எங்கிருந்து நமது கலாச்சாரம் பேணிப் பாதுகாக்கப்படுகிறது என்று தெரியவில்லை.\nநமது பழைய நடைமுறையில், விழாவுக்கு வருகிறவர்களுக்கு சந்தன கும்பா, குத்து விளக்கு, எவர்சில்வர் தட்டு எல்லாம் கொடுத்து விடும் வழக்கம்தான் இருந்ததா ஒரு சிலர் வாதிடலாம், இவை எல்லாம் ஒரு நட்புக்காய், மற்றவருக்கும் நமது அன்பை காட்ட கொடுக்கிறோம் என்று. ஆனால் உண்மை என்ன என்று ஆராய்ந்து பார்த்தால், ஒருவர் செய்வதை விட நாம் அதிகமாக செய்ய வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை. ஒருவர் 100 பேரை விழாவுக்கு அழைத்தால், இதோ நான் 200 பேரை அழைக்கிறேன் பார் என்ற போட்டி. அவர் என்ன சந்தன கும்பாதானே கொடுத்தார், இதோ பார் நான் பெரிய குத்து விளக்கே கொடுக்கிறேன் என்ற அகங்காரம். அவர் 5 பலகாரம்தானே செய்து கொடுத்தார், நான் பார் 7 பலகாரம் செய்துள்ளேன் என்ற ஆணவம்.\nஇவை எல்லாம் இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படால் சந்தோஷம்தான். ஆனால் அதுவா இங்கே நடக்கிறது இந்தப் போட்டி மனப்பான்மை உறவினர்களுக்குள்ளேயே, ஏன் சகோதரர்களுக்குள்ளேயே இருப்பதுதான் இன்னும் வேதனை. கடன்பட்டாலும் பரவாயில்லை. விழா பெரிதாக நடக்க வேண்டும் என்பது சிலரது ஆதங்கமாய் இருக்கிறது. இதுதானா நமது கலாச்சாரம் இந்தப் போட்டி மனப்பான்மை உறவினர்களுக்குள்ளேயே, ஏன் சகோதரர்களுக்குள்ளேயே இருப்பதுதான் இன்னும் வேதனை. கடன்பட்டாலும் பரவாயில்லை. விழா பெரிதாக நடக்க வேண்டும் என்பது சிலரது ஆதங்கமாய் இருக்கிறது. இதுதானா நமது கலாச்சாரம் இதுதானா நமது குழந்தைகளுக்கு நாம் புகட்டும் பண்பாடு\nபொருளுக்கு இருக்கும் மதிப்பு அன்புக்கு இல்லை என்பதைத்தானா நமது குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும் இதைவிட பெரிய கேலிக் கூத்து என்னவென்றால், எத்தனை பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது என்பதில் கூட ஒரு பெருமை. அதிகமானோருக்கு அழைப்பிதழ் அனுப்பினேன் என்பதை சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளுவதற்காக, என்றுமே கதைத்து அறிந்திராதவருக்கு கூ��, நிச்சயமாக விழாவுக்கு அவர்கள் வரப்போவதில்லை என்பதை அறிந்தே இருந்திருந்தாலும் கூட அவர்களுக்கெல்லாம் அழைப்பிதழ் அனுப்பப்படுகிறது.\nஇப்படி பெரிதாக எடுக்கப்படும் விழாக்களில், எத்தனை உறவினர்கள், நண்பர்களிடம் நின்று நிதானமாக பேச நேரம் கிடைக்கிறது ஓடி ஒடி வீடியோவுக்கு ஒவ்வொருவராய் அழைத்து நிற்க வைத்து படங்கள் எடுத்துக் கொள்வதுடன், சாப்பாட்டுக்கு அழைத்து உட்கார வைத்து விடுவதுடன் நெருக்கம் நிறைந்து விடுமா என்ன ஓடி ஒடி வீடியோவுக்கு ஒவ்வொருவராய் அழைத்து நிற்க வைத்து படங்கள் எடுத்துக் கொள்வதுடன், சாப்பாட்டுக்கு அழைத்து உட்கார வைத்து விடுவதுடன் நெருக்கம் நிறைந்து விடுமா என்ன எவ்வளவோ தூரத்தில் இருந்து விழாவுக்கு வந்து போவார்கள். ஆனால் எவருடனும் நிதானமாக பேசக்கூட நேரம் கிடைக்காது.\nஅது மட்டுமா.... விழா முடிந்ததும் எத்தனை குறைகள் குற்றங்கள் வருகிறது. அது சரியாக இல்லை, இது சரியாக இல்லை என்று. தான் செய்ததை விட மற்றவர் அதிகப்படியாக செய்திருந்தால், அதை மட்டம் தட்டவென்றே ஏதாவது குறைகளை கண்டு பிடித்து சொல்வதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.\nபூப்புனித நீராட்டு விழாவைப் பொறுத்த அளவில் அந்த விழாவே அவசியம் இல்லை என்பது எனது கருத்து. அந்த காலத்தில் அதை நம்மவர்கள் செய்தார்கள் என்றால் அதற்கு ஒரு காரணம் உண்டு. பழைய காலத்தில் பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பவர்கள். படிக்கவோ, வேலைக்கோ போவதில்லை. எனவே தமது பெண் வயதுக்கு வந்து விட்டாள், திருமணம் செய்யலாம் என்பதை ஊருக்கு அறிவித்தார்கள். ஆனால் இப்போதைய நிலமை அப்படியா நிலமைக்கு ஏற்ப மாற்றங்கள் வேண்டாமா நிலமைக்கு ஏற்ப மாற்றங்கள் வேண்டாமா அந்த காலத்தில் பெண்களை படிக்க அனுப்புவது, அல்லது வேலைக்கு அனுப்புவது பாவமாக கருதப்பட்டது. அதுவே நமது கலாச்சாரம் என்று எண்ணி, அதையே தொடர்கிறோமா என்ன அந்த காலத்தில் பெண்களை படிக்க அனுப்புவது, அல்லது வேலைக்கு அனுப்புவது பாவமாக கருதப்பட்டது. அதுவே நமது கலாச்சாரம் என்று எண்ணி, அதையே தொடர்கிறோமா என்ன மாற்றம் அதில் ஏற்படுத்திய நமக்கு, இந்த தேவையற்ற விழாவை நிறுத்துவதால் மட்டும் கலாச்சாரம் பழுதுபட்டு போய் விடுமா என்ன\nஉண்மையில் வயதுக்கு வரும் குழந்தைக்கு தகுந்த ஆரோக்கியமான ஆகாரங்களை வழங்கி, அவளுக்கு புரிய வைக��க வேண்டிய விடயங்களை புரிய வைத்தால், அதுவே குழந்தைக்கு நாம் செய்யும் நன்மையாகும். அதை விடுத்து, இந்த அவசியமற்ற விழாவினால் எந்த பலனும் இல்லை. கொஞ்சம் பகுத்தறிவோடு நாம் சிந்தித்துப் பார்த்தால் என்ன\nபகுத்தறிவோடு ஒத்துப்போகாத பண்பு ஒரு சமூகப்பண்பாகவோ, அல்லது மனிதப் பண்பாகவோ இருக்க முடியுமாபூப்புனித நீராட்டுவிழா நடத்துவது அந்த குழந்தைகளுக்கு அவர்களது உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை சொல்லிப் புரியவைப்பதற்கே என ஒரு விவாதம் முன் வைக்கப்படுகிறது. ஆண்களுக்கு உடல் நிலையில் ஏற்படும் பருவ மாற்றங்கள் எப்படி புரிய வைக்கப்படுகிறதோ, அதே போல் பெண்களுக்கும் புரிய வைக்கப்படலாம். தவிர விழா எடுக்கும் ஒரே நாளில் புரிய வைக்க கூடிய விடயமில்லை இந்த விடயம். படிப்படியாக பெண்ணின் உடல் நிலையில் ஏற்படும் மாற்றத்தை, படிப்படியாகத்தான் குழந்தைக்கு புரிய வைக்க முடியும். இப்படி விழா நடத்துபவர்களில் எத்தனை பேர் அப்படி குழந்தைகளுக்கு சொல்லி புரிய வைக்கிறார்கள்பூப்புனித நீராட்டுவிழா நடத்துவது அந்த குழந்தைகளுக்கு அவர்களது உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை சொல்லிப் புரியவைப்பதற்கே என ஒரு விவாதம் முன் வைக்கப்படுகிறது. ஆண்களுக்கு உடல் நிலையில் ஏற்படும் பருவ மாற்றங்கள் எப்படி புரிய வைக்கப்படுகிறதோ, அதே போல் பெண்களுக்கும் புரிய வைக்கப்படலாம். தவிர விழா எடுக்கும் ஒரே நாளில் புரிய வைக்க கூடிய விடயமில்லை இந்த விடயம். படிப்படியாக பெண்ணின் உடல் நிலையில் ஏற்படும் மாற்றத்தை, படிப்படியாகத்தான் குழந்தைக்கு புரிய வைக்க முடியும். இப்படி விழா நடத்துபவர்களில் எத்தனை பேர் அப்படி குழந்தைகளுக்கு சொல்லி புரிய வைக்கிறார்கள் உண்மையில் விழா எடுக்காதவர்கள் இந்த வேலையை திறம்பட செய்கிறார்கள் என்பது எனது கருத்து. தவிர வெளி நாட்டில் வாழும் குழந்தைகளைப் பொறுத்த அளவில், அவர்களுக்கு பாடசாலைப் பாடத்திட்டத்திலேயே எல்லாம் விபரமாக சொல்லிக் கொடுக்கிறார்கள். இதை எல்லாம் விழா வைத்துத்தான் நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதில்லை.\nபூப்புனித நீராட்டு விழா செய்வதன் மூலம், வயதுக்கு வந்த பெண்ணுக்கு தகுந்த கெளரவம் கண்ணியம் வழங்கப்படுகிறது என்ற ஒரு கருத்தும் வைக்கப்படுகிறது. பெண்ணின் உணர்வுகளை மதித்தலிலும், அவளது ���ருத்துக்கள், செயல்பாடுகளை அங்கீகரித்தலிலும், அவளுக்குரிய கெளரவத்தை கண்ணியத்தை அளிக்க முடியாதா என்ன\nஉண்மை கலாச்சாரம் எங்கோ ஒளிந்திருந்து தன்னைத்தானே தேடுகிறது. எளிமையில் இனிமை மறந்தும் போயிற்று. பெருமைக்காய் நிகழ்ச்சிகள் வளர்ந்தும் ஆயிற்று. அநாவசிய செலவுகள் ஆடம்பர கொண்டாட்டங்கள்.கலாச்சாரத்தை கற்று கொடுக்க விளைகையில், அங்கே மனித நேயத்தை அதிகமாய் கலந்து கொடுத்தால் என்ன அதுதானே தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதும், அவசரமானதும். அன்புடன் கலை\n ஒரு குட்டித் தேவதையின் தாய்.\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்\nநாடு நல்ல நாடு (8)\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanaigal.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-07-19T09:54:14Z", "digest": "sha1:3IP5YKV2WDAXWY4DO5K6BADNV34RF4TW", "length": 13291, "nlines": 199, "source_domain": "kanaigal.blogspot.com", "title": "கணைகள்: காதல் பாவம்!", "raw_content": "\nவெள்ளி, 27 நவம்பர், 2009\nஉடல் அழகைப் பார்த்து வருவது\nஇடுகையிட்டது து. பவனேஸ்வரி நேரம் முற்பகல் 10:01\nகாதலில் துரோகம் என்பது மிகக் கொடுமை. நம்பிக்கை துரோகம் இருப்பதிலேயே மிக மோசமானது...\nஅழகான வரிகளில் அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.\n27 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:17\nஏன் இந்தக் கோபம்... வார்த்தைகள் வெடித்திருக்கின்றன. சொந்த அனுபவமா...\n27 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:48\nஎங்கள் ஆண் வர்க்கங்கள் பாவம் புரிந்தவர்களாகிப்போனோம் ஆதலால்\nஎளிதில் ஏமாற்றி சென்று விடுகின்றனர்\nஎன்ன செய்ய பெண்ணென்றால் பேயும் இறங்கிவிடுமென்பதாய் போய் விடும்போது ஆண்கள் மட்டுமென்ன விதிவிலக்கா நாங்களும் அவர்கள் காட்டும் போலியான பரிவில் அன்பில்\nஒரு சில நல் உள்ளம் படைத்த பெண்டிரும் இருக்கின்றனர் ஆதலால் தான் காதல் வாழ்ந்து கொண்டிருக்கிறது இன்னும்...\n29 நவம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:57\nபெண்க‌ள் இந்த‌ அள‌விற்கா முன்னேறிவிட்டார்க‌ள்\nஉங்க‌ள் க‌விதை ஆண்க‌ளின் க‌ண்ணீரை து‌டைக்க‌ட்டும்\n8 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:21\nவிக்னேஷ்வரி: சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் கோபத்தை வெடிக்கச் செய்கின்றன... நான் என்ன செய்வது\nவசந்த்: ஆண்கள் செய்யும் துரோகத்தைச் சொல்வதற்கு வார்த்தை இல்லை...அதனால் இன்னும் ���வர்களைப் பற்றி எழுதவில்லை...\nதமிழ்வாணன்: கண்ணீர் வடிக்கும் ஆண்களை நான் நம்புவதில்லை தோழரே...\n20 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 3:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயவன ராணி – சாண்டில்யன்\nமுன்னுரை சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று ‘யவன ராணி’ என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமி...\nமகாகவி பாரதியும், புரட்சிக்கவி பாரதிதாசனும்\nமுன்னுரை: 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஜயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். ஜந்த...\nஇந்தியாவிலிருந்து வந்தவர்களையும் இந்தியன் என்கிறான். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவனையும் இந்தியன் என்கிறான். உண்மையில் இந்தியன் என்பவன் ய...\nதிறந்த மேனியும் திறந்த மடலும்...\nவணக்கம். என் பெயர் பவனேஸ்வரி துரைசிங்கம். சிலருக்கு என்னைத் தெரிந்திருக்கும். பலருக்கு என் பெயரைத் தவிர புகைப்படமே நினைவிலிருக்கும்....\nஆனால், கவிதா விசயத்தைக் கூறிய மறு நிமிடமே முகிலனின் முகம் மாறியது. “அடப்பாவி…” என்று தன்னையும் மீறி கூறிவிட்டான். அப்படி அவன் வாய் பிளக்கு...\n இன்னும் உன் பதவி ஆசை தீரவில்லையா பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் பொட்டியில் போகும் வயதில் உனக்கு நாற்காலி ஆசை ஏன் என்ன சாதித்தாய் நீ\nதெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள் (அஸ்வகோஷ்)\nஇயல், இசை, நாடகம் ஆகியவனவே முத்தமிழ். முத்தமிழின் ஒன்றான நாடகப் பாங்கினிலே தெனாலிராமனின் கதைகளை ஆசிரியர் அழகாக வடிவமைத்துள்ளார். நாம...\nகாதல் என்ற ரோஜா உன் கைகளை மட்டுமல்ல இதயத்தையும் குத்திவிட்டதை இதயம் திறந்து சொல்லாமலே இனம் கண்டு கொண்டேன் நான்… அமைதியாக இருக்கும் உனக்குள...\nஇது மிகவும் அநீதியானது. அண்மையில் தமிழகம் சென்ற போது திருச்சி. கே. செளந்தரராசன் எழுதிய இந்தப் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்ப...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keethukottai.blogspot.com/2008/01/", "date_download": "2018-07-19T09:34:12Z", "digest": "sha1:FXELJIL6BEBP5TKG6TCFXJDEZHZBHBUQ", "length": 51950, "nlines": 139, "source_domain": "keethukottai.blogspot.com", "title": "கீத்துக் கொட்டாய்: January 2008", "raw_content": "\nபாலுமகேந்திராவின் 'வீடு' பார்த்திருக்கிறீர்கள் தானே 'சொந்த வீடு' என்ப���ே கனவாகிப்போன குடும்பங்களின் கதையை மிகச் சிறப்பாக படமாக்கியிருப்பார். 'House Of Sand and Fog' படத்தைப் பற்றிய எண்ணம் வரும்போதெல்லாம் மகுடேஸ்வரனின் இந்த கவிதையும் பாலுமகேந்திராவின் 'வீடு' திரைப்படமும் நினைவுக்கு வருகின்றன. இப்படம் பார்த்து இரண்டாண்டுகளுக்கு மேலான பின்னர் நேற்று பார்த்த 'வேட்டையாடு விளையாடு' திரைப்பட காட்சி இந்த படத்தை ஞாபகப்படுத்திவிட்டது. ஜோதிகா பாலீத்தீன் கவரால் முகத்தை மூடி தற்கொலை செய்ய முயலும் காட்சியில் சொல்வாரே \"பென் கிங்க்ஸ்லி ஒரு படத்துல இப்படி தான் செய்வார்\" என்று, அது இந்த படம் தான்.\nகேத்தி மணம் முறிந்த, குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வரும் பெண். வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் விரக்தியின் உச்சத்தில் இருப்பவள். அவளுக்காக தந்தை விட்டுச் சென்ற வீடு, வரி செலுத்தாத காரணத்திற்காக ஏலம் விடப்படுகிறது. ஓய்வு பெற்ற ஈரானிய இரானுவ அதிகாரியான பெஹ்ரானி அந்த வீட்டை வாங்குகிறார். ஏலத்தில் குறைந்த விலைக்கு வாங்கிய வீட்டை மேம்படுத்தி நல்ல விலைக்கு விற்று தன் உயர்கல்விக்கு பயன்படுத்த நினைக்கிறார். கடற்கரையோரம் இருக்கும் அந்த வீடு அவருக்கு ஈரானில் சிறு வயதில் வாழ்ந்த வீட்டை நினைவுபடுத்துகிறது. நோய்வாய்ப்பட்ட மனைவியுடனும் மகன் இஸ்மாயிலுடனும் அந்த வீட்டுக்கு வருகிறார்.\nவீட்டை இழந்ததை வெகு தாமதமாக உணரும் கேத்தி வீட்டை விட்டுச் செல்ல மறுக்கிறாள். அது தன் தந்தையின் வீடென்றும் அதை விட்டால் தனக்கு வேறெதுவும் இல்லையென்றும் அரசாங்கத்தின் குளறுபடியால் ஏலம் விடப்பட்டதாகவும் கூறி காலி செய்ய மறுக்கிறாள். தன் சேமிப்பு முழுவதையும் வீடு வாங்க செலவிட்ட பெஹ்ரானி அவளுடன் சண்டையிடுகிறார். தான் வீட்டை வாங்கியதற்கு ஆதாரங்களைக் காட்டி அவளை வெளியேறச் சொல்கிறார்.\nலெஸ்டர் உள்ளூர் போலீஸ்காரர். மணமுறிந்தவர். கேத்தியின் மேல் ஈர்க்கப்பட்டு அவளுக்கு உதவுகிறார். பெஹ்ரானியை வீட்டை காலி செய்யுமாறு மிரட்டுகிறார். அவருடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார். பெஹ்ரானி குடும்பத்தினரை ஒரு அறையில் அடைத்து வைத்து மிரட்டுகிறார். இறுதியில் பெஹ்ரானி அரசாங்கத்திடம் வீட்டை திருப்பிக்கொடுத்து தான் கட்டிய பணத்தை வாங்கி கேத்தியிடம் கொடுத்துவிடுவதாயும் தன் பெயரில் வீட்டை எழுதிக�� கொடுக்குமாறும் ஒரு தீர்வைச் சொல்கிறார். அரசு அலுவலகத்துக்கு செல்கையில் லெஸ்டர் எதிர்பாராத சமயத்தில் இஸ்மாயில் அவனது துப்பாக்கியைப் பறித்து தங்களை விட்டுவிடுமாறு மிரட்டுகிறான். அந்த நேரத்தில் அங்குவரும் காவலாளிகள் இஸ்மாயிலை சுட்டுவிடுகின்றனர். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறக்கிறான். லெஸ்டர் போலீஸிடம் தன் குற்றத்தை ஒத்துக்கொள்கிறான். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான்.\nமகனை இழந்த அதிர்ச்சியில் வீடு திரும்பவரும் பெஹ்ரானி தன் மனைவிக்கு தேநீரில் விஷம் கலந்துகொடுத்துவிட்டு, இரானுவ உடை அணிந்து முகத்தை பாலித்தீன் பையால் மூடி மூச்சு முட்டி தற்கொலை செய்துகொள்கிறார். வீட்டுக்கு வரும் கேத்தி அவர்கள் இறந்துகிடப்பதைப் பார்த்து உடைந்து அழுகிறாள். இறுதியில் வரும் போலீஸ் அது அவளுடைய வீடா எனக் கேட்க அவள் \"இது என்னுடைய வீடு இல்லை\" எனக் கூறி சென்றுவிடுகிறாள். யாருக்குமற்றதாய் அந்த வீடு அனைத்தையும் பார்த்தபடி இருக்கிறது.\nஇழந்த தன் வாழ்வை மீட்கப் போராடும் கேத்தி, புதிய நாட்டில் புதிய வாழ்க்கையை எதிர்நோக்கும் பெஹ்ரானி என இரு கதாபாத்திரங்களுக்கிடையேயான போராட்டம் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டு அந்த கதாபாத்திரங்களின் மேல் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. படம் நெடுகிலும் இறுக்கமான காட்சிகள் நம்மை கதையுடன் ஒன்ற வைக்கின்றன. காட்சிகளுடன் ஒத்துப்போகும் மென்சோக பின்னணி இசை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.\nகேத்தியாக ஜெனிபர் கானெலி(Jennifer Connelly) நடித்திருக்கிறார். விரக்தியையும் இழப்பையும் கண்களில் காட்டுகிறார். எதைப் பற்றியும் கவலைகொள்ளாமல் சோகத்தின் உச்சத்தில் இருக்கும் ஆரம்ப காட்சிகளாகட்டும், வீட்டைக் காப்பதற்காக பெஹ்ரானியுடன் சண்டையிடும் போதாகட்டும், தான் செய்வது தவறென உணர்ந்தாலும் குற்றவுணர்ச்சி தடுத்தாலும் 'சர்வைவலுக்காக' வீட்டை விட்டு போகாமல் தவிக்கும் கணங்களாகட்டும் ஜெனிபர் கானெலி அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nபெஹ்ரானியாக பென் கிங்க்ஸ்லி(Ben Kingsley). இந்த கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். உடைந்த ஆங்கிலத்தில் வசன உச்சரிப்பிலும் நடை, பாவனைகளிலும் பெஹ்ரானி கதாபாத��திரத்தைக் கண்முன் நிறுத்துகிறார். வீடு வாங்கிய போது பெருமிதமும், பின்னர் அதை இழக்க நேருமோ என்ற தவிப்பும், மகனை இழந்து துடிப்பும் கோபமும் அழுகையும், இறுதிக் காட்சியில் மரணத்தை எதிர்கொள்ளும் சோகமும் என வெகுசிறப்பாக நடித்திருக்கிறார்.\nகண்டிப்பாக இந்த படம் மகிழ்வான தருணங்களில் பார்ப்பதற்கு அல்ல. கதாபாத்திரங்களின் மேலான பச்சாதாபம் படம் முடிகையில் எந்த உருவமும் கொள்ளலாம். அதுவே இந்த படத்தின் சிறப்பும் கூட.\nஇதே பெயரைக் கொண்ட ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் . மனித வாழ்க்கையும கூட ஒரு விசித்திர நாவல் என்றே தோன்றுகிறது. House of Sand and Fog அதன் மற்றுமொரு அத்தியாயம்.\nஇந்த வருடத்திற்கான சிறந்த திரைப்படம், இயக்குனர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படம் Juno. ஆஸ்கர் விருதுகள் பரிந்துரை பட்டியலைப் பார்த்த பின்தான் இப்படியொரு படம் வந்திருக்கிறதென்றே தெரிந்தது. எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் பார்க்க ஆரம்பித்து படம் முடியும்போது நல்ல படம் ஒன்றை பார்த்த திருப்தியை அளித்தது.\nஜூனோ(Juno) பதினாறு வயது பள்ளி மாணவி. தன் நண்பன் பால்(Paulie)-உடன் எதிர்பாராத உடலுறவின் காரணமாக கருத்தரிக்கிறாள். கருக்கலைப்பு செய்துகொள்ளும் எண்ணத்தை மாற்றிவிட்டு குழந்தையை தத்தெடுக்க விருப்பமுள்ள தம்பதிக்கு கொடுப்பதென்று முடிவு செய்கிறாள். தன் தோழியின் உதவியுடன் உள்ளூர் செய்தித்தாளில் விளம்பரம் அளித்திருந்த வனெஸ்ஸா(Vanessa) மார்க்(Mark) தம்பதியரை சந்தித்து குழந்தையை அவர்களுக்கு தத்துக்கொடுக்க சம்மதிக்கிறாள். கர்ப்ப காலத்தில் அவளுள் ஏற்படும் மாற்றங்களும், மார்க்-வெனெஸ்ஸா தம்பதியரிடையேயான உறவும் ஜூனோ-பாலிடையே நிகழும் மனப்போராட்டங்களும் அழகானதொரு திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.\nஜூனோ தெளிவான கதாபாத்திரமாக படம் நெடுக உலாவருகிறாள்.\nசுதந்திரமான, எவரைப் பற்றியும் கவலைப்படாத பள்ளி மாணவியாக இருக்கும் ஜூனோ நாட்களாக ஆக வாழ்வின் போக்கைப் புரிந்துகொள்வதும் பாலியின் மீதான காதலை உணர்வதும் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது. ஜூனோ கருத்தரித்து இருப்பது தெரிந்ததும் பாலி அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒருசேரக் கொள்வதும் ஜூனோவின் ��ேலான அக்கறையை காட்டத் தெரியாமல் காட்ட முடியாமல் தவிக்கின்ற தவிப்பும் பாலி கதாபாத்திரத்திற்கு மெருகு சேர்க்கின்றன. குழந்தைக்காக வெனெஸ்ஸாவின் ஏக்கமும் தன் மனைவியின் விருப்பங்களுக்காக தன் ஆசைகளைத் துறந்து வாழும் மார்க்-கின் மனநிலையும் ஜூனோவின் வருகையால் எவ்வாறு மாறுகிறது என்பதை அழுத்தமாக சொல்கிறது திரைக்கதை. ஜூனோ கருத்தரித்திருப்பது அதிர்ச்சியைத் தந்தாலும் அவள் முடிவுக்கு மதிப்பளித்து அவளுக்கு முழு ஆதரவு தருகிறார்கள் அவளது பெற்றோர்கள். இறுதியில் என்ன ஆனது, ஜூனோ மார்க்-வெனெஸ்ஸாவிற்கு தத்து கொடுத்தாளா என்பதை வெள்ளித் திரையில் காண்க.\nஎந்தவித தடங்கலுமின்றி நேர்கோட்டில் நகரும் திரைக்கதை படத்தின் பெரும்பலம். பிற்பாதியில் மார்க்-ஜூனோ இடையிலான காட்சிகள் மட்டும் கதையோடு ஒட்டாமல் திணித்தாற்போல் தோன்றுகின்றன. பின்னணி இசையாக படம் நெடுக வரும் பாடல் ரம்மியம். படத்தில் நக்கலும் நையாண்டியும் தூக்கலாகவே இருக்கிறது. சீரியஸான காட்சிகளில் கூட சிரிக்க வைக்கிறார்கள்.\nஜூனோவாக நடித்திருக்கும் எல்லன் பேஜ்(Ellan Page) அசத்தியிருக்கிறார். ஆஸ்கர் வாங்கிவிடுவார் என்றே தோன்றுகிறது. மற்ற நடிகர்களும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.\nபதின்ம வயதினரிடையே இவ்வாறான கதை எப்படிப்பட்ட தாக்கத்தை விட்டுச்செல்லும் என்பது விவாதத்திற்குரியதே. 'All is well that ends well' என்பது எல்லா நேரத்திலும் உண்மையல்லவே\nஎனக்கு இத்திரைப்படம் பிடித்திருந்தது என்றாலும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது இன்னும் கூட ஆச்சரியமாகவே இருக்கிறது.ம்ம்.\nபெரிய குடும்பத்தில் பிறந்து வளரும் சேரன், பார்ப்பவர்களையும் ஏங்க வைக்கும் விதமான கூட்டுக்குடும்பம். ஒரு டஜனுக்கு மேலுள்ள குடும்பத்தின் அறிமுகத்தை எளிதாக சொல்லும் முதல் காட்சியிலேயே பளிச்சிடுகிறார் இயக்குனர்.\nசிறிய குடும்பத்தில் பிறந்து வளரும் சினேகா, கூட்டுக் குடித்தனத்தில் அதாவது நிறைய மக்களுடன் வாழ நினைக்கும் சினேகாவும், கூட்டுக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து திருமணத்திற்குப் பின் தனிக்குடித்தனம் போக நினைக்கும் சேரனுக்கும் இடையில் நடக்கிற மனப் போராட்டமே பிரிவோம் சந்திப்போம். தலைப்புக்கேத்தவாறு கடைசிவரை சினேகாவும், சேரனும் பிரியாமல் இருக்கிறார்கள்.\n���ாசத்திற்கு ஏங்கும் சினேகா, பெரிய குடும்பத்தில் இருக்கும் சேரனை கைப்பிடித்து அவரது வீட்டு மருமகளாகுகிறார். எதிர்பார்த்த ஜனம் கிடைத்துவிட்டதே என்ற மகிழ்ச்சியிலும், சேரனைக் கைப்பிடித்த பூரிப்பிலும் கூட்டுக் குடும்ப அன்பின் அரவணைப்பில், அந்த வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அனுபவிக்கிறார். ஆனால் அந்த சந்தோஷம் நீண்ட நாள் நீடிக்காமல், சேரனுக்கு கிடைக்கும் பதவி உயர்வும், அட்டகட்டிக்கு இடம் மாற்றமும் கிடைக்கிறது. தனிக்குடித்தனம் போகும் மருமகளுக்கு சேரனின் குடும்பம் சொல்லும் காரணம் அருமை. இந்த மாதிரிஒரு குடும்பம் கிடைக்காதா என ஏங்க வைக்கிறது. விக்ரமன் சாயல் லேசாக தென்படும் காட்சிகள் இது(லாலாலா இதில் இல்லை).\nகூட்டுக் குடும்பத்தை விட்டு, மனைவியுடன் எந்த வித தொந்தரவும் இல்லாமல் தேனிலவு கொண்டாடலாம் என்று நினைக்கும் சேரனுக்கு அதிர்ச்சி. கூட்டுக் குடும்ப மகிழ்ச்சியை இழந்த அதிர்ச்சியில் மன நோய்க்கு கிட்டதட்ட ஆளாகிறார் சினேகா. இத்தனை வருஷம் தனிமையாத்தானே இருந்தாங்க இப்போ மட்டும் என்ன புதுசான்னு கேள்வி கேட்டா இயக்குனர் பதில் சொல்லமாட்டர். தனிமையை கழிக்க தன்னைச்சுற்றி வரும் சத்தங்களை ஒலிநாடாவில் பதித்து வைப்பதிலே ஆரம்பிக்கிறது தனிமையின் கொடுமை. வீட்டில் ஒவ்வொன்றாக பழுதாக்கி அதனை சரி செய்ய வருபவர்களிடம் பேசுவது அதீதம்.\nஅத்தையாக ஒரு முறை மட்டுமே வரும் அந்த அம்மணியின் நக்கல், திருமண ஏற்பாடுகள் எல்லாம் அருமை. சேரன், வருகிறார், பாடுகிறார் போகிறார். பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லாதவாறு நடிப்புத்திறமை. கொஞ்சம் மாற்றிப்பாருங்களேன் சேரன்.\nசினேகா இந்த படத்தின் முதுகெலும்பு. கூட்டுக் குடும்ப பந்தியில், உதடு கடித்து அவர் சாப்பாடு பரிமாறுகிற அழகு அருமை. அதே யாருமில்லாமல் இருக்கும் போது காபி பரிமாறுவது திகீர். இளவரசு, கஞ்சா கருப்பு கூட்டணிக் காட்சிகள் யதார்த்தமான கலகலப்பு. கருப்புக்கு பெண் பார்க்கும் சிறிது நேரம் சிரிப்பு மழை. டாக்டராக வரும் ஜெயராம் தெனாலி மாதிரியே ஒரு பாத்திரப்படைப்பு, சினேகாவுக்கு பிரச்சினை என்னவென்று சொல்கிறார். கூட்டுக் குடித்தின் வலிமையும், பெருமையும் சொல்லும் போது நமக்கு ஏதோ செய்கிறது.\nஎம்.எஸ். பிரபுவின் கேமரா அட்டகட்டியை அழகாக காட்டியுள்ளார், ���துவும் அந்த அருவி.. அப்பப்பா.. பாலச்சந்தர்'ன் ரயில் சிநேகத்திற்கு பிறகு அட்டகட்டியை சினிமாவில் பார்ப்பது மகிழ்ச்சி. மெதுவாக, எந்த வித திருப்பமும் இல்லாத திரைக்கதை படத்திற்கு பலவீனம்.\nகரு பழனியப்பன் என்றாலே மாங்கு மாங்கென்று பாடல் தரும் வித்யாசாகர், இந்தப்படத்திலும் அதையே செய்துள்ளார். ஏமாற்றாத பாடல்களும், பாடல் வரிகளும். மெதுவா மெதுவா,நெஞ்சத்திலே பாடல்கள் இவ்வருடத்தின் நல்ல மெல்லிசைப் பாடலகள் வரிசையில் சேரும்.\nகேனத்தனமான் வில்லன், அருவா வெட்டு, சண்டை, தொப்புள் கலாச்சாரம், பஞ்ச் டயலாக் என எந்தவிதமான மசாலத்தனமும் இல்லாத அழகான படம். இரண்டாவது பாதியில் சில இடங்களில் கொட்டாவி வருகிறது.\nகுடும்பத்தோட சென்று ஒரு முறை பார்க்கலாம்.\nபீமா - பொங்கல் பார்வை\nஇந்தப் பொங்கலுக்குப் பார்த்த படம் பீமா.\nநடிகர்கள்: சீயான் விக்ரம், த்ரிஷா,பிரகாஷ் ராஜ்,ரகுவரன்,தலை வாசல் விஜய், ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் பலர்\nஇயக்கம்: லிங்குசாமி இசை: ஹாரீஸ் ஜெயராஜ். வசனம்: எஸ்.ராமகிருஷ்ணன். கேமரா: ராஜசேகர். சண்டை: கனல் கண்ணன்\nகதை தமிழ் சினிமாவுக்கு பழக்கமான தாதாக்கள் சம்பந்தப் பட்ட விஷய்ம் தான். தளபதி,உல்லாசம் எனப் பழைய படங்களில் பார்த்த கதையின் தாக்கம் இருந்தாலும் அதைப் படமாக்கியிருக்கும் விதம் பீமாவை வேறுபடுத்தி காட்டுகிறது. சென்னை நகரத்து தாதா வாழ்க்கையை சினிமாவாக சொல்ல முயன்று இருக்கும் இன்னொரு படம் பீமா என்பதாகவே படம் நகர்கிறது. பீமா முழுக்க முழுக்க யதார்த்தமான சினிமா எனவும் சொல்ல முடியாது..முழுக்க முழுக்க மசாலா படம் எனவும் சொல்ல முடியாது. இரண்டும் சேர்ந்த ஒரு கோர்வை எனச் சொல்லலாம்.\nகதையின் முக்கிய பாத்திரம் சின்னாவாக பிரகாஷ் ராஜ்... சின்னாவைச் சுற்றிய கதைப் பின்னப்பட்டுள்ளது. சின்னாவின் தொழில் எதிரி பெரியவராக ரகுவரன் ( கிட்டத்தட்ட தளபதியில் ஓம் பூரி ஏற்ற கலிவரதன் வேடத்தை நினைவுப் படுத்தும் வேடம்) சின்னாவின் நம்பிக்கைக்குரிய கையாளாக தலைவாசல் விஜய் ( தளபதியில் நாகேஷ் வருவாரே)..\nஇதில் விக்ரமுக்கு என்ன வேடம் என்ற கேள்வி கேட்பது புரிகிறது..சிறுவயதில் இருந்து சின்னாவின் ரசிகனாக வளர்ந்து பின்னாளில் சின்னாவீன் தளபதியாக உயரும் சேகர் என்னும் இளைஞனின் வேடத்தில் வருகிறார்.(தளபதியில் ரஜினி ஏற்ற சூர்யா வேடம் மாதிரி)\nசேகரின் வரவுக்குப் பின் சின்னாவின் கை தொழில் ஓங்குகிறது..பெரியவரோடானப் பகை முற்றுகிறது. சின்னாக் கூட்டத்தில் சேகருக்கு கிடைக்கும் முக்கியத்துவம் சின்னாக் கூட்டத்தில் வெகுகாலமாக இருக்கும் இன்னொருத்தனை மனக்கலக்கத்தில் ஆழ்த்துகிறது.. அந்த குரோதம் தனிக்கிளையாக வளர்கிறது.\nவெட்டுக் குத்து,அருவா, துப்பாக்கி என நகரும் கதையில் கொஞ்சம் சில்லென ஒரு காதலுக்கு த்ரிஷா. கோடம்பாக்கம் வகையானக் கண்டதும் காதல். விக்ரமைத் துரத்தி துரத்திக் காதலிக்கிறார் த்ரிஷா. எதற்கும் மயங்காத விக்ரம் ஒரு கட்டத்தில் திரையரங்கின் அரை வெளிச்சத்தில் த்ரிஷா மீது காதலாகி கசிந்துருகுகிறார்.\nகாதல் போதையில் தொழிலில் கவனம் சிதறி நிற்கும் விக்ரம்... இனி தன்னால் இப்படி இருக்க முடியாது என்றும் தான் தொழிலில் இருந்து விலகிக் கொள்வதாகவும் பிரகாஷ் ராஜிடம் சொல்லிவிட்டு த்ரிஷாவைக் கைப்பிடிக்க கிளம்புகிறார்.\nவிக்ரம் விலகலை நல்ல தருணம் எனக் கருதி பெரியவர் சின்னாவை வட்டம் போடவும்.. காவல் துறை கமிஷனர் ஆஷிஷ் வித்யார்த்தி சமயம் சரி என இரு கூட்டத்தையும் களை எடுக்க களத்தில் என்கவுண்டர் படையை இறக்கி விடுகிறார்.. அதைத் தொடரும் ரத்தக் களறியான க்ளைமேக்ஸ் கொஞ்சம் எதிர்பாராதது... இயக்குனருக்கு அட போட வைக்கிறது. பொதுவான ரசனை உள்ள மக்கள் ஏற்பார்களா என்பது கேள்விக்குரியது.\nநடிப்பில் விகரமும் பிரகாஷ்ராஜ்க்கு பலத்தப் போட்டி... செல்லம் சின்னா வேடத்தை அதிக மெனக்கெடல் இன்றி பக்காவாகச் செய்திருக்கிறார்... வழக்கம் போல் பிரகாஷ்ராஜ் அசத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்...\nவிக்ரம் நாயகனாக கட்டுமஸ்தாக வருகிறார், வித்தியாசம் காட்ட வேண்டும் என ஓட்ட வெட்டிய முடியும், தாடியும் என சத்யா கமலை நினைவுபடுத்தும் தோற்றத்தில் வருகிறார். ஆடுகிறார், பாடுகிறார், ஓடுகிறார், குதிக்கிறார், தாவுகிறார், நல்லா சண்டை போடுகிறார்.... சினிமாத்தனமும் யதார்த்தமும் கலந்த ஒரு ஹிரோ வேடத்தில் பொருந்தி போகிறார். ஆக்ஷன் ஹிரோவாக அதிக ஆர்பாட்டமின்றி ஜெயித்திருக்கிறார்.\nத்ரிஷாவுக்கு அக்மார்க் கமர்ஷியல் நாயகி வேடம். கண்டதும் காதல்... பின் காதலைத் துரத்தல்... கனவு காணுதல்... ஆடல்..பாடல்... காதலில் தவித்தல்... என பார்மூலா ரோல்...க்ளைமேக்ஸில் அச்சோ சொல்லும் படியாக அவரது வேடம் சிறப்பு பெறுகிறது.மொத்தத்தில் த்ரிஷா அழகாய் வந்து போகிறார்.\nரகுவரனுக்குப் பல படங்களில் பார்த்த அதே வில்லன் வேடம். வழக்கம் போல் நன்றாகவே செய்து இருக்கிறார்.\nஆஷிஷ் வித்யார்த்திக்கும் வழக்கமான போலீஸ் அதிகாரி வேடம். சட்டத்து நல்லவரான ஒரு போலீஸ். கொஞ்சமே வருகிறார் கடமையாற்றுகிறார்.\nதலைவாசல் விஜய்க்கு நாயகனில் டெல்லி கணேஷும், தளபதியில் நாகேஷும், நம்ம லிங்குசாமியின் முந்தைய ரன் படத்தில் விஜயனும் ஏற்றது போல ஒரு வேடம்.. நன்றாகச் செய்துள்ளார்.\nஹாரிஸின் இசையில் பாடல்கள் பிரபலமாகி வெகு நாட்கள் ஆகிவிட்டன.. பாடல்களை படமாக்கிய விதத்தில் பெரிதாய் புதுமைகள் எதுவும் இல்லை...\nபடம் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்தது படத்தில் ஆங்காங்குத் தெரிகிறது. ரங்கு ரங்கம்மா பாடலில் விக்ரமின் ஹேர் ஸடைல் மாற்றத்தையும், கடைசி பாடலில் விக்ரமின் மெலிந்த தேகமும் படத்து கன்டினியூட்டி சொதப்பலுக்கு சாட்சிகள்.\nதுள்ளுவதோ இளமை புகழ் ஷெரீன் ஒரு பாடலுக்கு வந்து ஆட்டம் போடுகிறார். பிரகாஷ் ராஜ் ஜோடியாக வரும் மலையாள நாயகி அமைதியான தோற்றத்தில் வசிகரீக்கிறார்.\nராஜசேகரின் கேமராவும் கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகளும் பீமாவுக்கு பெரும் பலம்.\nலிங்குசாமி பார்த்து பழக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் ஒரு முறை கோர்த்திருக்கிறார்..அதையே ஒரு எதிரபாராத முடிவோடு சொல்லியிருக்கிறார்.\nபீமா - பழைய மொந்தையில் புதிய கள்.... ஆக்ஷன் படப் பிரியர்கள் ரசிக்க விஷ்யமுள்ள படம்.\nமரணம் குறித்தான பயம் எப்போதும் அடிமனதில் குடிகொண்டிருக்கிறது. அதிலும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நாட்களில் இதுநாள் வரை கடந்து வந்த பாதைகளும் மரணத்திற்கு பிறகான புதிரும் மனதை அலைக்கழித்தபடியே இருக்கின்றன. பழைய நினைவுகளும் தவறவிட்ட வாய்ப்புகளும் நிராசைகளும் செய்ய நினைத்திருக்கும் காரியங்களும் வயோதிகத்தை கொடிய நோயாக்கிவிடுகின்றன. இறப்பதற்கு முன் அடைந்துவிடக்கூடியவற்றை மனம் பட்டியலிட்டபடி இருக்கிறது. மனித வாழ்க்கை குறித்த தத்துவார்த்தமான சிந்தனைகளும் அதே நேரத்தில் எஞ்சியிருக்கும் நாட்களில் மனநிறைவோடு வாழ்ந்து மரணத்தை திருப்தியுடன் எதிர்கொள்வது குறித்தான எண்ணங்களும் முட்டி மோதுகின்றன. மரணம் நெருங்கியதை உணர்ந்ததும் ���ன் சுற்றத்தாருக்கும் உறவினருக்காகவுமே காலமெல்லாம் உழைத்தவர்கள் தங்களுக்காகவும், சுயநலமாக தனக்காக மட்டுமே வாழ்ந்தவர்கள் அடுத்தவர்க்காகவும் வாழ ஆரம்பிக்கிறார்கள். மரணம் இது குறித்தான பிரக்ஞை எதுவுமின்றி அவர்களை அரவணைத்து சென்றுவிடுகிறது.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண தேதி குறிக்கப்பட்ட எட்வர்ட் கோல்(Edward Cole), கார்ட்டர் சேம்பர்ஸ்(Carter Chambers) என்ற இரண்டு முதியவர்களின் வாழ்வில் கடைசி சில மாதங்களை பதிவாக்கியிருக்கும் திரைப்படம் The Bucket List.\nகார்ட்டர் சேம்பர்ஸ் கார் மெக்கானிக். அன்பான மனைவி. மூன்று பிள்ளைகள். புகை பிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். எட்வர்ட் கோல் மருத்துவமனைகள் நடத்திவரும் கோடீஸ்வரர். நான்கு முறை மணமுறிந்து தன்னந்தனியாக வாழ்பவர். தன்னுடைய மருத்துவமனைகளில் ஒவ்வொரு அறையிலும் இரண்டு படுக்கைகள் அமைத்து பணம் பார்ப்பவர். இவரையும் புற்றுநோய் தாக்க கார்ட்டரும் எட்வர்ட்டும் மருத்துவமனையில் ஒரே அறையில் தங்க வைக்கப்படுகிறார்கள். உயிர்கொல்லி புற்றுநோயால் இருவருக்குமே சில மாதங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது.\nகார்ட்டர் தன் மரணத்திற்கு முன் நிறைவேற்ற வேண்டிய ஆசைகளை பட்டியலிடுகிறார்.(Bucket List;'Kick the bucket'). நிறைவேற்ற இயலாதவற்றையும் தன் மன திருப்திக்காகப் பட்டியலிடுகிறார். அதைப் பார்த்துவிடும் எட்வர்ட் இருவருமாக சேர்ந்து அந்த பட்டியலில் உள்ளவற்றை செய்துவிட வேண்டுமென்கிறார். தன் பங்கிற்கு தன்னுடைய ஆசைகளையும் பட்டியலிடுகிறார். முதலில் மறுக்கும் கார்ட்டர் எட்வர்ட்டின் வற்புறுத்தலால் ஒத்துக்கொள்ள, கார்ட்டர் மனைவியின் எதிர்ப்பையும் மீறி இருவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்புகிறார்கள். விமானத்திலிருந்து குதிப்பது, அதிவேகமாக கார் ஓட்டுவது, பல்வேறு நாடுகளைச் சுற்றித் திரிவது, இமாலயத்தைப் பார்ப்பது, முன்பின் தெரியாத அந்நியருக்கு உதவுவது, கண்ணில் நீர் வரும்வரை சிரிப்பதென விருப்ப பட்டியலை தயாரித்து ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறார்கள். விருப்பப் பட்டியல் முடியும் நிலையில் குறுகிய நாட்களில் தங்களிடையே உருவாகியிருக்கும் நட்பை உணர்கிறார்கள். இறக்கும் முன் மனதுக்கு நிறைவாக வாழ்ந்த நாட்களை எண்ணி மகிழ்கிறார்கள். மரணிக்கிறார்கள்.\nஎண்ணங்கள��லும் வாழ்க்கை முறையிலும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு மனிதர்கள் மரணத்தால் ஒன்றுபடுகிறார்கள். 'வண்டிச் சக்கரம் போல் காலம் சுழன்றுகொண்டேயிருக்கிறது அவரவர் வாழ்ந்து இறந்துகொண்டிருக்கிறோம்' என்ற எண்ணமுடைய எட்வர்ட்டும் 'நம் வாழ்வின் அளவீடு அடுத்தவர் வாழ்வில் நாம் ஏற்படுத்தும் பங்களிப்பை வைத்தே' எனும் கார்ட்டரும் பயணத்தினூடே தங்களது கடந்த கால வாழ்க்கை குறித்த உரையாடல்களும் வாழ்க்கையைக் குறித்தும் மரணம் குறிததுமான எண்ணப் பகிர்வுகளாகவும் திரைப்படம் நகர்கிறது.\nமரணத்திற்காகக் காத்திருக்கும் இரண்டு வயோதிகர்களின் கதை என்றாலும் மரணத்தின் வாசனையில்லாமல் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. தத்துவார்த்தமான உரையாடல்களிலும் மெல்லிய நகைச்சுவை நிறைந்திருக்கிறது. குறிப்பாக எட்வர்ட்டுக்கும் அவரது உதவியாளர் தாமஸுக்குமான நக்கல் நையாண்டி உரையாடல்கள் அட்டகாசம்.\nஎட்வர்ட் கோல்'லாக ஜாக் நிக்கல்சன்(Jack Nicholson). கார்ட்டர் சேம்பர்ஸாக மார்கன் ஃப்ரீமேன்(Morgan Freeman). இரண்டு மிகச் சிறந்த நடிகர்கள் திரைப்படத்தை தாங்கிப் பிடிக்கிறார்கள். சொல்லப்போனால் படத்தைப் பார்க்க ஆரம்பித்ததே இவ்விருவருக்காகத்தான். இரண்டாம் பாதியில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் இவ்விருவரின் முக பாவங்களும் வசன உச்சரிப்பும் அதை மறக்கச் செய்கின்றன.\nThe Bucket List - வாழ்க்கை குறித்தும் வயோதிகம் குறித்தும் மரணம் குறித்துமான எண்ணங்களுக்காகவும் சில புரிதல்களுக்காகவும்.\nபீமா - பொங்கல் பார்வை\nல படம் பார்த்துட்டு இருக்காங்கப்பு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keethukottai.blogspot.com/2008/09/donnie-brasco.html?showComment=1221316380000", "date_download": "2018-07-19T09:36:35Z", "digest": "sha1:IIZLY5OV5ZPGRLH7EYUCLMV5OUIKWVQ4", "length": 12079, "nlines": 75, "source_domain": "keethukottai.blogspot.com", "title": "கீத்துக் கொட்டாய்: Donnie Brasco", "raw_content": "\n1970களில் எஃப்.பி.ஐ-யின் ரகசிய ஏஜெண்டான ஜோ பிஸ்டோன் நியூயார்க் நகரின் சக்தி வாய்ந்த மாபியா குழு ஒன்றில் 'டானி ப்ராஸ்கோ' என்ற பெயரில் ஊடுருவி ஆறு வருடங்கள் அக்குழுவில் ஒருவராக இருந்து அக்குழுவினருக்கு எதிரான தடயங்களைச் சேகரித்து அக்குழுவில் பலரின் கைதுக்கு காரணமானார். இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் Donnie Brasco.\nஜோ பிஸ்டோன் 'டானி ப்ராஸ்கொ' என்ற நகை வியாபாரியாக மாபியா குழுவினரு��்கு அறிமுகமாகிறான்.அக்குழுவில் முப்பது வருடங்களாக இருக்கும் லெஃப்டி டானியின் இளமைத் துடிப்பாலும் பேச்சாலும் ஈர்க்கப்படுகிறான். டானியைக் குழிவில் சேர்த்துக்கொள்ள லெஃப்டி பரிந்துரைக்க டானியும் அக்குழுவில் ஒருவனாகிறான். முப்பது வருடங்களாக அக்குழுவில் இருந்தும் அடிமட்ட நிலையிலேயே இருக்கும் லெஃப்டி டானி தன்னைப் போலில்லாமல் குழுவில் சக்தியுள்ளவனாக வரவேண்டுமென விரும்புகிறான். குழு செயல்படும் விதத்தையும், வேலை நுணுக்கங்களையும், குழுவில் பிறரை எதிர்கொள்வது குறித்தும் தன்னுடைய அனுபவங்களையும் டானியுடன் பகிர்ந்துகொள்கிறான். டானிக்கும் லெஃப்டிக்கும் இடையேயான நட்பு இறுகுகிறது.\nஆரம்பத்தில் எஃப்.பி.ஐ ஏஜெண்டாக தன் வேலையில் மட்டும் குறியாக இருக்கும் டானி காலப்போக்கில் லெஃப்டியின் அன்பால் ஈர்க்கப்படுகிறான். முப்பது வருடங்களாக மாபியா குழுவில் இருந்தும் அடிமட்டத்திலேயே இருக்கும் வயதான லெஃப்டியின் மேல் அவனுக்கு ஏற்படும் பரிதாபம் நாளடைவில் நட்பாக வலுப்படுகிறது. லெஃப்டியும் டானியை தன் மகனைப் போல் கருதி அக்கறை காட்டுகிறான்.\nடானி மாபியா குழுவினருடன் சேர்ந்து கடத்தல் வேலைகள் செய்கிறான். இடையே எஃப்.பி.ஐக்கு அக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து தகவல்களும் தடயங்களும் தருகிறான். லெஃப்டியின் செல்வாக்கு காரணமாக குழுவில் மற்றவர்களும் டானியின்பால் நட்பு கொள்கின்றனர். டானி அவன் மேல் எவ்வித சந்தேகமும் எழ இடம்கொடுக்காமல் அவர்களில் ஒருவனாகிறான்.\nடானியின் இந்த தலைமறைவு வேலையின் காரணமாக அவனுக்கும் அவன் மனைவிக்குமிடையே சண்டை ஏற்படுகிறது. குழந்தைகள் டானியை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள்.\nடானி மாபியா குழுவிலிருந்து வெளியேறினால் அவனைக் குழுவில் சேர்த்த லெஃப்டியின் உயிருக்கு ஆபத்து. அதே நேரம் மற்றொரு பக்கம் அக்குழுவிலிருந்து வெளியேறுமாறு அவன் உயரதிகாரிகளும் மனைவியும் தரும் நெருக்கடி. டானியின் உண்மை முகத்துக்கும் முகமூடிக்குமான இந்த உணர்ச்சிப் போராட்டமே டானி ப்ராஸ்கோ திரைப்படம்.\nடானி ப்ராஸ்கோவாக ஜானி டெப்(Johnny Depp) நடித்துள்ளார். ஆரம்பத்தில் மாபியா குழுவினரின் நம்பிக்கையைப் பெற உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் நடிப்பதிலும், பின்னர் குடும்பத்தினருடனான பிரச்சனையின் காரணமாக தவிப்��திலும் லெஃப்டியின்பால் கொண்ட நட்பினால் தன் நிஜ/போலி முகங்களுக்கிடையே ஊசலாடுவதுமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எஃப்.பி.ஐ ஏஜெண்டான டெப் மாபியா குழுவில் சேர்ந்ததும் அவர்களின் உச்சரிப்பையும் அவர்கள் உபயோகிக்கும் சொற்றொடர்களையும் கற்றுக்கொள்ளும் காட்சிகள் சுவாரஸ்யம். அதேபோல் அவர்களுடன் கடத்தலிலும் கொலைகளிலும் ஈடுபடும்போதும் டானியின் குழப்பமான மனநிலையை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.\nலெஃப்டியாக அல் பசினோ(Al Pacino). மற்ற திரைப்படங்களில் சக்தி மிக்க மாஃபியா தலையாக நாம் பார்த்த அல் பசினோ இதில் ஒரு அடிமட்ட நிலையில் முப்பது வருடங்களாக வேலை செய்யும் ஒரு சாதாரண ஆளாக நடித்துள்ளார். போதை மருந்துக்கு அடிமையான மகனைப் பற்றி வாஞ்சையாக டானியிடம் சொல்லும் காட்சியிலும், தன்னைத் தாண்டி தன் குழுவினர் சக்தி வாய்ந்த பதவிகளுக்கு உயர்வது குறித்து பொருமும் போதும், தான் செய்யத் தவறியதை டானி செய்து குழுவில் மேலெழ வேண்டுமென உந்துதல் காட்டும்போதும் மிளிர்கிறார்.\nநேர்கோட்டில் செல்லும் திரைக்கதையில் அங்கங்கே சுவாரசியமான வசனங்கள் நிமிர்ந்து அமர வைக்கின்றன. நிஜ ஜோ பிஸ்டோன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட திரைக்கதை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மற்ற மாபியா திரைப்படங்களைப் போல அதிரடி சண்டைக் காட்சிகளோ சஸ்பென்ஸோ இருக்காது.\n\"If I come out alive, this guy, Lefty, ends up dead. That's the same thing as me putting the bullet in his head myself\" என்று சொல்லும் டானி இறுதியில் கடமையின் காரணமாகவும் குடும்பத்தின் காரணமாகவும் அதையே செய்ய வேண்டியிருக்கின்றது.\nal pacino கலக்கிய படத்தில் இதுவும் ஒண்ணு.\nஇதில் படம் முழுக்க ஒரு unrest/unsecured மனுஷன் எப்படி இருப்பான்னு அப்படியே வாழ்ந்து காட்டியிருப்பாரு.\n அவருக்காகவே இன்னொரு முறை கூட பார்க்கலாம்\nல படம் பார்த்துட்டு இருக்காங்கப்பு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prathipalipaan.blogspot.com/2009/02/", "date_download": "2018-07-19T09:30:46Z", "digest": "sha1:Q2V4PI2DNOQ6JWW6AKLUNEHK5N3X7CJ6", "length": 8290, "nlines": 197, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: February 2009", "raw_content": "\nஎல்லாரும் நேரடி சந்தை நிலவரத்தை பார்த்துக் கொள்ளலாம்.\nகாதல் என்பது மிக அழகான ஒரு விஷயம். காதலுக்கு விளக்கம் என்றால் அதை போல் சிக்கலான விஷயம் வேறெதுவும் இருக்க முடியாது.\nயாரிடமாவது க��தலிப்பவர்களை கேளுங்களேன் காதல் என்றால் என்ன\nகீழே உள்ள Link ஐ கிளிக் செய்யவும் இவருடைய காதல் அனுபவத்தை கேட்போம்.\nஇப்படி பல்வேறு விதமாக சொல்வார்கள்.\nஅதனால் தான் அதை ஒரு சிக்கலானது என்றேன்.\nகாதலிக்க வேண்டும் எல்லோரும். காதல் இல்லையென்றால் நாம் வெறும் ஜடம் தான் என்னை பொருத்த வரையில்.\nகாதலர்களுக்கு என்னுடைய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.\nமீண்டும் நிரூபணம் - சிங்களர்களின் கொடுங்கோல் ஆட்சியிக்கு\nநார்வேயில் தமிழர்களுடன் உறவை வளர்த்த இலங்கை தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டார்.\nநார்வேக்கான இலங்கைத் தூதுவர் எசல வீரக்கோன் வெளிவிவகார அமைச்சரினால் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.\nநார்வேயில் கடந்த இருவருடங்களாக தூதுவராக கடமையாற்றிய ஏசல நார்வேயில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாகவும், நார்வேயில் உள்ள தமிழர்களுடன் உறவுகளை ஏற்படுத்திவருவதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சகம் புகார் செய்யப்பட்டதையடுத்து இவர் வரவழைக்கப்பட்டுள்ளார்.\nநார்வேயில் தமிழ் மக்களுக்கு எதிரான புகைப்படக் கண்காட்சியை நடத்த வேண்டும் என இலங்கை அரசாங்கம் பணித்திருந்தது எனினும் இவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து திருப்பியழைக்கப்பட்டுள்ளார்.\nசிங்கள் அரசின் பிரதிநிதியான தூதுவரே சிங்களர்களின் அடக்குமுறையை, இனப்படுகொலையை கண்டு அவரது அரசிற்கு எதிராக போராடத் துணிந்துள்ளார் என்றால் எந்த அளவிற்கு இலங்கைத் தமிழர்களுக்கு பாதிப்பு இருக்கும்.\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\nமீண்டும் நிரூபணம் - சிங்களர்களின் கொடுங்கோல் ஆட்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://prathipalipaan.blogspot.com/2009/03/blog-post_24.html", "date_download": "2018-07-19T09:49:25Z", "digest": "sha1:BO45TBFTQTDAG6X5W23DY2TRD3NQMXM5", "length": 16260, "nlines": 206, "source_domain": "prathipalipaan.blogspot.com", "title": "பிரதிபலிப்பான்: கங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை", "raw_content": "\nகங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை\nகாங்கிரஸ் கட்சி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு கிலோ மூன்று ரூபாய் விலையில் மாதம் 25 கிலோ அரிசி, தலித் மற்றும் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்கலை வரை இலவசக் கல்வி,வங்கியில் வாங்��ிய கடனை சரியாகத் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி சலுகை போன்றவை வழங்கப்படும் என, அறிவிக்கப் பட்டுள்ளது. பாமர மக்கள் நலன் குறித்து அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.\n1. லோக்சபா மற்றும் சட்ட சபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைப்பது உறுதி செய்யப்படும். 15வது லோக்சபாவில் இதுதொடர் பான சட்ட மசோதா நிறைவேற்றப்படும். அதனால், 2014ம் ஆண்டு நடக்கும் லோக்சபாத் தேர்தலில், பெண்கள் 33 சதவீத அளவுக்கு போட்டியிடுவர்.\n2. வீடில்லாதவர்களும், இடம் பெயர்ந்து வருவோரும் நகரங்களில் மானிய விலையில் உணவைப் பெறும் வகையில், சமுதாய சமையல் அறைகள் அமைக்கப்படும்.\n3. நகரங்களிலும், கிராமங்களிலும் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும், கிலோ மூன்று ரூபாய் விலையில், மாதம் ஒன்றுக்கு 25 கிலோ உணவுதானியம் வழங்கப்படும். இதற்கேற்ற வகையில், உணவு உரிமைச் சட்டம் இயற்றப்படும்.\n3. ஆதிவாசி மற்றும் தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல்கலை வரை இலவசக் கல்வி அளிக்கப்படும்.\n4. வங்கிகளில் வாங்கிய கடனை சரியாகத் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்படும்.\n5. அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்படும். ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பாட வகுப்பில், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் மற்றும் பல்கலைக் கழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகையோ அல்லது கல்விக் கடனோ வழங்கப் படும். இந்தக் கல்வி கடன் எந்தவிதமான நிபந்தனை உத்தரவாதமும் இல்லாமல் வழங்கப்படும்.\n6. சாதாரண மக்கள் நிவாரணம் பெறும் வகையில், மிதமான வகையில் சேவை வரிகள் விதிக்கப்படும்.\n7. வரும் 2010ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல், \"பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,)' அறிமுகப் படுத்தப்படும்.\nஇந்த வரி அமலுக்கு வந்து விட்டால் மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப் படும் இதர வரிகளான \"வாட்,' கலால் வரி, சேவை வரி, கேளிக்கை வரி, ஆடம்பர வரி போன்றவை முற்றிலும் ஒழிக்கப்படும். இதனால், வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.\n8. இளைஞர்களும், இளம் பெண்களும் (18 முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்கள்) நாட்டின் தேசிய கட்டமைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் வகையில், அவற்றில் அனுபவம் பெறும் வகையில், பயிற்சி���் திட்டம் ஒன்று அறிமுகப்படுத் தப்படும். இதன்மூலம் அவர்கள் மிகுந்த பலன் பெறலாம்.\n9. காங்கிரஸ் கட்சி மட்டுமே அகில இந்திய அளவில் பரவியிருப்பதோடு, அகில இந்திய அளவிலான பிரச்னைகளையும் கருத்தில் கொண்டு செயல் படுகிறது.\nஐந்து ஆண்டு கால பதவிக்காலத்தை காங்கிரஸ் கட்சி வெற்றிகரமாக முடித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு, கவுரவம் மற்றும் வளர்ச்சியை உறுதி செய்ய தொடர்ந்து பாடுபடும்.\n10. மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். குறைவான பணவீக்கத்துடன் உயரிய பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்கப் படும்.\n11. விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றும் வகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்து, விளைப் பொருட்களை விவசாயிகளின் வீட்டிற்கே சென்று கொள்முதல் செய்யும் முறை துவக்கப்படும்.\n12. நீதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க நீதித்துறை சீர்திருத்தம் தொடரும். போலீஸ் துறையிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.\n13. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.\n14. கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் ஜனநாயக மயமாக்கப்படும்.\n15. எரிசக்தி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, வங்கி மற்றும் இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் உள்ள அரசு நிறுவனங்களின் மீது அரசின் கட்டுப்பாடு தொடரும்.\n16. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு கிராமமும் அகண்ட அலைவரிசை இணைப்புடன் இருப்பது உறுதி செய்யப்படும்.\n17. ஏழைக் குடும்பங்கள் அனைத்திற்கும் சுகாதார காப்பீடு திட்டம் மூன்று ஆண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப் படும். மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.\n18. நடப்பு 2008-09ம் ஆண்டில் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலைமை நீடித்தது. இருந்த போதிலும், இந்தியா 7 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு அறிவித்த சலுகைத் திட்டங்களால் அடுத்த சில வாரங்களில் பலன் கிடைக்கும்.\n19. ஆண் - பெண் எண்ணிக் கையில் ஏற்றத்தாழ்வு நிலவுவதைச் சரிக்கட்ட பெண் குழந்தைகளுக்கான சிறப்பு சலுகை திட்டங்கள் அறிவிக்கப் படும். அவர்களுக்குக் கல்வி கிடைப்பதும் உறுதி செய்யப் படும்.\nஆரம்பப் பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்���ிலைப் பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவிகளுக்குப் பண உதவி அளிக்கும் திட்டம் துவக்கப்படும். அவர்களின் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணம் வரவு வைக்கப்படும்.\n20. இந்திய தேசிய காங்கிரஸ் நான்கு \"இசங்களை' எதிர்க்கிறது. நாட்டை நாசமாக்கும் மொழிவெறி, மாநில வெறி, சாதி வெறி, மதசம்பந்தப்பட்ட எல்லாவித வெறி ஆகியவற்றை எதிர்க்கிறோம்.\nதேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nPosted by பிரதிபலிப்பான் at 9:06 PM\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (5)\nதமிழ் மாநில காங்கிரஸ் (10)\nகாங்கிரஸ், பா.ஜ.க மற்றும் மூன்றாவது கூட்டணியின் தே...\nதேர்தலில் பணமா இல்லை நல்ல குணமா \nசாணக்கியர் கலைஞரின் பிரித்தாளும் சூழ்ச்சி\nகங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை\nஇந்தியப் பிரிவினை நூல் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamywritings.blogspot.com/2011/09/blog-post_10.html", "date_download": "2018-07-19T09:33:26Z", "digest": "sha1:YBSO6FVDFFN5SQDUWKGTAUGUZSWLHW2L", "length": 40871, "nlines": 193, "source_domain": "ramasamywritings.blogspot.com", "title": "அ.ராமசாமி எழுத்துகள்: சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம் நினைவோட்டங்களின் விலகல் பயணம்", "raw_content": "\nசி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம் நினைவோட்டங்களின் விலகல் பயணம்\nபெண்களை மையப்படுத்தியதாகவே தமிழில் புனைகதை வடிவம் தொடங்கியது. தமிழில் பட்டியலிடப் பட்டுள்ள முதல் ஐந்து நாவல்களில் மூன்று நாவல்கள் பெண்களின் பெயரால்- கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம், முத்து மீனாட்சி -அமைந்த நாவல்கள். தொடங்கி முடிக்கப்படாத பாரதியின் நாவல் முயற்சியான சந்திரிகையின் கதையும் ஒரு பெண்ணை மையப்படுத்திய புனைகதையே.\nஇந்தியாவிற்குள் நுழைந்துள்ள நவீன வாழ்க்கைமுறை பாரம்பரியமான இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் போக்கில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ தாக்குதல் தொடுக்கிறது எனச் சொல்வதின் வழியாகவே நவீனத் தமிழ் இலக்கியம் தன்னை உருவாக்கி நிலை நிறுத்திக் கொண்டது.\nமுதல் இரண்டு தமிழ் நாவல்களும் அந்தந்த ஆசிரியர்கள் வைத்த தலைப்புக்கு எதிராக இருப்பது என்னும் விநோதமான முரண்பாட்டைக் கொண்டிருக் கின்றன. பிரதாப முதலியார் சரித்திரம்(1879) என நாவலின் தலைப்பை வைத்து விட்டு மாயூரம் வேதநாயகம் பிள்ளை விவரிப்பது பிரதாப முதலியின் மனைவி ஞானாம்பாளின் புத்திசாலித் தனத்தோடு கூடிய வீரதீர சாகசங்களை.அதே போல் கமலாம்பாள் சரித்���ிரத்தின் (1893). மையப் பாத்திரம் முத்துசாமி அய்யர் தான்; அவரின் மனைவி கமலாம்பாள் அல்ல. தனக்கு அடங்கிய குடும்பப்பெண்ணான கமலாம்பாளுக்கு ஏற்பட்ட அபவாதங்களை முத்துசாமி அய்யரின் புத்திசாலித்தனமும் செயல் பாடுகளும் காப்பாற்றிய விதம் நாவலில் விவரிக்கப்படுகிறது.\nதான் எழுதும் நாவலுக்கு குறிப்பான நோக்கத்தோடோ, நோக்கமில்லாமலோ தலைப்பைத் தெரிவு செய்தாலும், நாவலை வாசிப்பவர்கள் அந்தத் தலைப்பு என்ன முன்மொழிதலைக் கொண்டிருக்கிறது என யோசிக்கவே செய்வார்கள். தலைப்பிடுதல் படைப்பாளியின் உரிமை என்றால், அத்தலைப்பிற்குக் குறிப்பான நோக்கம் இருக்கும் எனக் கருதுவது வாசகர்களின் உரிமை சார்ந்தது. புனைகதை ஒன்றிற்கு வைக்கப்படும் தலைப்பின் வழியாகக் கதைப் போக்கையும் நிகழ்வுகளையும் வாசித்துச் செல்லும் வாசகர்கள் அதன் விவாதத் தளங்களுக்குள் நுழைய முடியாமல் தவிக்க நேரிடும் வாய்ப்புகள் நவீன இலக்கியத்தின் பொதுக்கூறு. ஏனென்றால் நவீன இலக்கியம் எப்போதும் பெரும்பான்மைக் கருத்தோட்டத்தோடு அல்லது சமகாலத்தின் மைய நீரோட்டத்தோடு ஒத்துப் போகும் தன்மை கொண்டதல்ல. அதன் காரணமாகவே நவீன இலக்கியம் காலத்தோடு முரண்படும் இயல்பு கொண்டது எனக் கருதப்படுகிறது.\nநவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவராகச் சொல்லப் படும் சி.சு. செல்லப்பாவின் ஜீவனாம்சம் அப்படியான முரண் பாட்டைக் கொண்ட நாவலாக எழுதப்படாமல், பழைய மதிப்பீடுகளைத் தூக்கிப் பிடிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் அந்நாவல் நவீனத் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஏனென்றால் அதன் சொல்முறையும் பின்பற்றப்பட்டுள்ள உத்திகளும் அதுவரை பின்பற்றப்படாதவை. படைப்பாளி தானே ஒரு கதாபாத்திரமாக உள்ளே இருக்கிறார் என்றாலும், ஒட்டு மொத்தமாக இன்னொரு பாத்திரமாக மாறி அதன் மனவோட்டத்தின் வழியாக நாவலின் போக்கையும் நிகழ்வுகளையும் நகர்த்திச் சென்று தான் வலியுறுத்த விரும்பிய ஒன்றை முன் வைத்துள்ளார். அந்த நாவல் இப்படித் தொடங்குகிறது.\n“வாசல் ரேழியில் செருப்பு கழற்றப்படும் சப்தம் கேட்டது.\n‘ மன்னி, அண்ணா வந்துவிட்டான் போலிருக்குது’ என்று பத்துப்பாத்திரங்களைத் தேய்த்து அலம்பிக் கொண்டிருந்த சாவித்திரி தொட்டி முற்றத்தில் இருந்தவாறே, வாசல் ரேழியைப் பார்த்துக் கொண்டே சமயலறைக்குள் கைக் காரியமாக இருந்த தன் மன்னியின் காதுகளில் விழும்படியாக கூறினாள்.\n போ, இன்றைக்கும் ஈரங்கியை ஒத்திப் போட்டாச்சாக்கும்’ என்று சலித்துக் கொண்டே. சலித்துக் கொண்டிருந்த அரிசிமா தாம்பாளத்தின் மீது சல்லடையை வைத்து விட்டு எழுந்து, புடவை முந்தானையில் பட்டிருந்த மாவை தட்டித் துடைத்துக் கொண்டு கூடத்துக்கு வந்தாள் அலமேலு\nஇன்றைக்கும் அலைச்சலும் செலவும்தானா மிச்சம், என்று எரிச்சலுடன் கேட்டவாறே கணவன் முகத்தைப் பார்த்தாள் அலமேலு. இந்தக் கோர்ட்டு என்று போனாலே நாயாகத்தான் அலைய வேண்டி இருக்கு’.\n‘ அட நாயாக அலைகிறோம் இல்லை, பேயாகத்தான் அலைகிறோம்’ என்று ஆத்திரத்துடன் ஆரம்பித்தான் வெங்கடேஸ்வரன். ‘ உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொண்டு விட்டது’-,(9-10)\nதிருமணமாகிக் கணவன் வீட்டுக்குச் சென்ற குறுகிய காலத்திலேயே விதவையாகி விட்டவள் சாவித்திரி. அதனால் தன் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டாள். அவளுக்கு ஜீவனாம்சம் கோரும் வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது; அதை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பவன் அவளின் அண்ணன் வெங்கடேஸ்வரன். அவனது மனைவி அலமேலு. நடந்து கொண்டிருக்கும் வழக்கில் முன்னேற்றம் எதுவும் இல்லை; அதனால் வெங்கடேஸ்வரனுக்கும் அலமேலுவுக்கும் சலிப்பும் ஆத்திரமும் என நாவலின் முக்கியமான பாத்திரங்களையும் நிகழ்வுகளின் பின்னலையும், அவை வளரப் போகும் விதத்தையும் சட்டென உணர்த்தும் விதமாக நாவலின் தொடக்கத்தை எழுதி வாசகர்களைத் தன் வசப்படுத்தும் தன்மை கொண்டதாக அமைந்துள்ளது ஜீவனாம்சம். வழக்கு தொடங்கிய இரண்டரை ஆண்டுக் காலத்தில் நான்கு முறை கோர்ட்டுக்குச் சென்று திரும்பும் அண்ணனின் வருகைக்குப் பின் சாவித்திரியின் மனதிற்குள் ஓடும் எண்ண ஓட்டங்களாகவும், அதன் காரணமாக அவள் தன் அண்ணனோடும் மன்னியோடும் கொள்ளும் உறவும் முரணுமாக விரியும் விதமாக நாவலின் மொத்தப் பக்கங்களும் எழுதப்பட்டுள்ளன.\nமுதல் தடவை சலிப்போடு வந்த வெங்கடேஸ்வரனின் வருகைக்குப் பின் சாவித்திரி பலவற்றையும் அசை போடுகிறாள். அந்த நினைவோட்டத்தில் அவளது புகுந்த வீட்டு நினைவுகள் அனைத்தும் -பன்னிரண்டு வயதில் திருமணம் நடந்ததும், ஆறுமாதம் ஆடி, தீபாவளி எனப் பிறந்த வீட்டிலேயே இருக்க ந��ர்ந்ததும், ஆறுமாதம் கழித்து புகுந்த வீட்டிற்குப் போனதும், தொடர்ந்து அம்மாவின் மரணமும் அந்தத் தீண்டலுக்காக ஒரு வருடம் காத்திருந்ததும் பின்னர் புகுந்த வீட்டுக்குப் போய் நான்கு மாதம் கணவனோடு இருந்த காலமும், புகுந்த வீட்டு மனிதர்கள் காட்டிய அன்பும் பாசமும் என நினைத்துக் கொள்கிறாள். பாசமிக்க மாமனார் தனது அப்பா விசுவநாத அய்யர் வந்து அழைத்ததும், பிறந்த வீட்டுக்கு விருந்தாளியாகப் போனவள், கணவன் கிருஷ்ணமூர்த்திக்கு உடல் நிலை சரியில்லை எனத் தந்தி வந்து கிளம்பியதையும், போய்ச் சேர்வதற்குள் அவளது கணவன் இந்த உலகத்தை விட்டே போய்ச் சேர்ந்து விட்டதையும், கணவன் இல்லாத வீட்டில் இருக்க முடியாது என முடிவு செய்து பிறந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதுமான அவளது வாழ்க்கையை - மருமகள் வாழ்க்கை முழுவதையும் நினைவின் ஓடையில் நகர்த்தி நகர்த்திக் கொண்டு போகிறாள். அந்த நினைவோடை தன் விருப்பம் இல்லாமலேயே கோர்ட்டுக்குப் போவது என்று அண்ணன் எடுத்த முடிவு வரை நீள்கிறது. தன்னுடைய பிரச்சினையை அப்பா இருந்து முடித்திருக்க வேண்டும்; அவரும் விட்டுவிட்டுப் போய் விட்டதால் தனது அண்ணனுக்கும் மன்னிக்கும் சுமையாகி விட்டோம் என நினைத்துப் பார்ப்பது வரை அந்த நினைவோட்டம் ஓடுகிறது. அந்த நினைவோட்டத்திற்குள் அண்ணனுக்கும் தனது புகுந்த வீட்டுக் காரியக்காரர் சுந்தரம் மாமாவுக்கு இடையே நடந்த இந்த உரையாடலின் முடிவில்\n’ அண்ணா இளப்பமாக சிரித்து விட்டான். இதைப் போய் சொல்ல பெரியவர் இவ்வளவு சிரமப் பட்டு வந்திருக்க வேண்டாம் சுந்தரமய்யர். வார்த்தை பேசினால் வார்த்தைத் தான் வளரும். நாம் நேரில் பேசித் தீர்த்துக் கொள்ள முடியாது என்று எனக்குப் படுகிறது என்று அழுத்திச் சொன்னான். .......\n‘ தெளிவாகச் சொல்லி விடுகிறேன்,’ என்றான் அண்ணா. ‘கோர்ட்டுக்குப் போய்த்தான் தீரணும் என்று இருந்தால் அப்படியே நடக்கட்டுமே.’ (28,29)\nஎன்று முடிவானதும் வந்து போகிறது.\nமுதல் தடவையைப் போலவே இரண்டு, மூன்று, நான்கு என ஒவ்வொரு தடவையும் வெங்கடேஸ்வரன் கோர்ட்டுக்குப் போய்விட்டு வந்து வாய்தா வாங்கப்பட்ட செய்தியைச் சொல்வதோடு சாவித்திரியின் புகுந்த வீட்டுச் செய்திகளையும் கொண்டு வருகிறான். சாவித்திரியின் மாமனாருக்கு உடம்பு சரியில்லை என்பதற்காக வாய்தா வா���்கப்பட்ட நிலையிலேயே அவளது மனம் மெல்லமெல்ல பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. தனது அண்ணனும் மன்னியும் தன்னை ஒரு சுமையாகக் கருதுகிறார்கள் என்பதை உணர ஆரம்பித்தவளுக்குப் புகுந்து வீட்டு மனிதர்கள் அவளைத் தாங்கிய விதமும், தங்கள் வீட்டுப் பெண் என நினைத்ததற்கு மாறாக வேற்றாளாக நினைக்கவில்லை என்பதும் உரைக்க ஆரம்பிக்கிறது. ஆனால் அதையெல்லாம் சொல்லி அண்ணனின் விருப்பத்தை – நீதிமன்றத்தின் வழியாக ஜீவனாம்சம் வாங்கி விடும் விருப்பத்தை மாற்ற முடியாது என்பதும் தெரிந்ததால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறாள்.\nஆனால் கடைசி வாய்தாவுக்குப் பின்\n“ உனக்கு தீண்டல்,’ மன்னி இழுத்துச் சொன்னாள். ஏதோ மூன்றாம் மனிதர்களிடம் பேசுகிற மாதிரி ஒரு பாவனை. ‘ தீண்டலா’ சாவித்திரி பதறியே கேட்டாள்.’ யாருக்கு என்ன, விஷயத்தை சொல்லு மன்னி என்று அரட்டுகிற மாதிரி பார்வை. தனக்கு மட்டும் சம்பந்தப்பட்ட ஒன்றா. அண்ணா மன்னிக்கு எதுவும் சம்பந்தமில்லாமல், ‘ யார் மன்னி’ குரல் நடுங்கியது.\nமன்னி மென்று முழுங்கி ஆரம்பிப்பதற்குள் அங்கே வந்த அண்ணா குரல் முந்திக் கொண்டது. ‘உன் மாமனார் போயிட்டார் சாவித்திரி’.\n‘ என்ன , அப்பாவா வாய்விட்டு சாவித்திரி கேட்டு விட்டாள். அண்ணா நின்று அவள் கலவர முகத்தைப் பார்த்தாள். மன்னியும் சாவித்திரி முகத்தை பார்த்துவிட்டு கணவன் முகத்தைப் பார்த்தாள்.(120-121)\nஎன்பதாக நடக்கும் இந்த உரையாடலும் அதன் பின் நிகழும் காட்சிகளும் சாவித்திரியின் மனம் எதை நோக்கிப் பயணம் செய்கிறது; எத்தகைய முடிவை எடுக்கப் போகிறது என்பதைக் குறிப்பாகக் காட்டும் விதமாக எழுதப்பட்டுள்ளது. அவளது மாமனாரின் மரணம் இன்னும் அவளுக்குத் தீண்டல் என்றால் இன்னும் – இந்த நாள் வரை- தன்னை அந்த வீட்டுப் பெண்ணாகத் தானே மன்னியும் அண்ணனும் கருதுகிறார்கள் என்பது சாவித்திரிக்குப் புரிகிறது. துக்கத்துக்குப் போய்விட்டுத் திரும்ப வந்தவுடன் அங்கேயே போய்விடுவேன் என்ற குறிப்பை உணர்த்தி விட்டுச் சாவித்திரி கிளம்புகிறாள்.\nமிராசுதார் ராமசாமி அய்யர், தாசில்தார் விசுவநாத அய்யர் என இரண்டு வசதியான பிராமணக் குடும்பங்களை ஒரு வகைமாதிரியாக எடுத்துக் கொண்டு இளம் விதவையின் மனம் புகுந்த வீடு x பிறந்த வீடு என்ற எதிர்வுக���ுக்குள் பிறந்த வீட்டை நிராகரித்துப் புகுந்த வீட்டின் அன்பையும் நேசத்தையும் விரும்பியது என நாவலின் நிகழ்வுகளை நகர்த்துகிறார் சி.சு.செல்லப்பா. தாம்பத்திய வாழ்க்கையைப் பொருளியல் சார்ந்த ஒன்றாகப் பார்க்கும் போதுதான் அதைக் கணக்குப் போட்டுப் பார்க்கத் தோன்றும்; கேட்கும் கணக்கைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை அணுகத் தோன்றும். அதற்கு மாறாக இரண்டு குடும்பங்களின் உறவாகவும் விட்டுக் கொடுத்தலாகவும் குடும்ப அமைப்பையும் தாம்பத்திய வாழ்க்கையைப் பார்க்கும் பார்வை இருந்தால் ஜீவனாம்ச வழக்குகள் விசாரணைக்கு வரப் போவதில்லை என்பது நாவலாசிரியர் சி.சு.செல்லப்பாவின் கருத்தியல். அந்தக் கருத்தை சாவித்திரியின் விருப்பமாக மாற்றிச் சொல்ல அவர் பயன்படுத்தும் உத்தி நினைவோட்ட உத்தி. எல்லாவற்றையும் சாவித்திரி என்னும் பெண்ணின் பார்வையில் நகர்வதாகக் காட்டி, அவளது மனவோட்டம் தான் இந்தமாதிரியான ஒரு முடிவை எடுக்கிறது என வாசிப்பவர்களிடம் தனது முடிவைத் தள்ளிவிடுகிறார். அதற்கேற்றதாக அந்த உத்தியை மிக நுட்பமாகப் பயன்படுத்தியிருக்கும் விதத்தை நாவலை வாசிப்பதின் வழியாகவே உணர முடியும். ஆனால் ஜீவனாம்சம் என்னும் சொல் அவ்வளவு சுருக்கமாக அர்த்தப்படும் ஒன்றல்ல என்பது நவீன இந்திய சமூகத்தின் வரலாறு.\nஜீவனாம்சம் என்னும் சொல், உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவை என்னும் அர்த்தத்தை வெளிப்படுத்தும் இரு சமஸ்கிருதச் சொற்களின் சேர்க்கை. பொது நிலையில் இந்த அர்த்தமே எல்லாக் காலகட்டத்திற்கும் உரியது என்றாலும் இந்திய சமூகம் நவீன வாழ்க்கைக்குள் நுழைந்த பின் இந்தச் சொற்களுக்கான அர்த்தம் பொது நிலையிலிருந்து நழுவிக் குறிப்பான அர்த்தத் தளம் கொண்டதாக மாறிவிட்டது. ஜீவன் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவாக இருந்த அந்தச் சொல், பெண்களின் வாழ்க்கையோடு அதிலும் குறிப்பாகக் கணவனை இழந்து விதவையாகி விட்ட பெண்களின் வாழ்க்கையோடு நெருங்கிய உறவு கொண்ட சொல்லாக மாறியது 19 ஆம் நூற்றாண்டில்.\nபிரிட்டானிய ஆட்சியாளர்களின் ஆதிக்கத் திலிருந்து விடுபட வேண்டும் எனப் போராட்டங்கள் நடத்திய இந்தியர்கள், விடுதலைக்குப் பின் எவற்றையெல்லாம் திரும்பக் கொண்டு வர வேண்டும்; எவற்றையெல்லாம் மாற்ற வேண்டும் என நினைத்தார்கள�� என விவாதிப்பது நாவல் இலக்கியம் சார்ந்ததல்ல. ஆனால் விடுதலைப் போராட்ட காலத்தின் கருத்தியல் தளங்களைத் தனது விவாதப்பொருளாக ஆக்கும் படைப்பை அதன் தோற்றக் காரணத்தோடு விவாதிப்பதை நாவல் திறனாய்வுக்கு அப்பாற்பட்டது என ஒதுக்கி விடவும் முடியாது. பால்ய விவாகம், கைம்மை மறுப்பு, இயல்பான பாலுணர்ச்சியைத் தடுக்கும் விதவைக் கோலத்தின் குரூர யதார்த்தம், விதவை மறுமணம் போன்றன விடுதலைப் போராட்ட காலத்தில் ராஜாராம் மோகன்ராய் போன்ற பண்பாட்டுச் செயலாளிகளின் சொல்லாடல்களில் விவாதிக்கப்பட்ட சொற்கள். அச்சொல்லாடல்களின் தொடக்க நிலையில் விதவைப் பெண்களுக்கு மறுமணம் என்பதற்கு மாறாக அவள் கடைசி வரை உயிர் வாழ்வதற்கான ஆதாரத்தை - பொருளைத் தர வேண்டியது கணவன் வீட்டாரின் கடமை என்பதும், அதனைச் சட்டம் உறுதி செய்ய வேண்டும் என்பதும் விடுதலைப் போராட்ட காலத்தின் பகுதியாகவே விவாதத்தில் இருந்தன. இதைப் போலப் பல சொற்கள் பல்வேறு மொழிகளிலும் வெவ்வேறு காலகட்டத்தில் பொதுத் தளத்திலிருந்து குறிப்பான அர்த்தத்தளத்திற்கு மாறும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது இலக்கிய வாசிப்பின் ஒரு பகுதி.\nசமூக மாற்றத்தில் அக்கறை கொண்ட சமூகப் போராளிகள் முன் வைக்கும் கருத்தியலை ஏற்று பெரும்பான்மை மக்களை அதன் பக்கம் திருப்பும் வேலையைச் செய்வது படைப்பாளியின் கடமை என இலக்கியத்திறனாய்வு பல காலங்களாக வலியுறுத்தி வருகின்றது. அப்படிப் பட்ட இலக்கியத்தை சமூக மாற்றத்தில் அக்கறை கொண்ட இலக்கியமாகவும், அத்தகைய பார்வை கொண்ட படைப்பாளியை முற்போக்குப் பார்வை கொண்ட படைப்பாளி எனவும் அடையாளப் படுத்துகிறது. ஆனால் சி.சு. செல்லப்பாவிற்கு அத்தகைய பெயர்களை வாங்க வேண்டும் என்ற விருப்பமெல்லாம் இல்லை என்பதை ஜீவனாம்சத்தின் வழியாக உணர்கிறோம். ஏனென்றால் அந்நாவலில் அவர் வெளிப்படுத்தும் மனப்போக்கு தனித்துவம் கொண்ட படைப்பாளியின் மனப்போக்கு என்பதை விடப் பெரும்பான்மை மக்களின் மனப்போக்கோடு உடன்பட்டு, இருப்பைத் தக்க வைக்கும் நோக்கம் கொண்ட மனப்போக்கு எனலாம்.\nகருத்தியல்ரீதியாகப் பிற்போக்குத் தன்மை கொண்ட ஜீவனாம்சம், சொல்லப்பட்ட விதத்தாலும், பயன்படுத்திய உத்தியாலும் நவீனத்தன்மை கொண்ட படைப்பாகப் பல விமரிசனங்களைப் பெற்றுள்ளது. நானும் கூட அதில் பின்பற்றப் பட்டுள்ள உத்திக்காகவும், சொல்முறைக்காகவும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாசித்திருக்கிறேன். தமிழ் இலக்கியத்தின் முகத்தை - கவிதை, சிறுகதை, நாடகம், திறனாய்வு என அனைத்து வகைப் பாட்டிலும் நவீனத்தன்மை கொண்டதாக மாற்றும் நோக்கம், எழுத்துப் பத்திரிகையைத் தொடங்கிய சி.சு. செல்லப்பாவிற்கு இருந்தது. அதே நேரத்தில் சமூகத்தளத்தில் எதிர்மறை நிலைபாட்டுடன் வெளிப்பட்டுள்ளது. இதை விநோதமான முரண் என்று தான் சொல்ல வேண்டும். அத்தகைய முரணைக் கொண்டது என்றாலும், ஜீவனாம்சம் என்னும் நாவல் இந்திய சமூகம் ஒரு நூற்றாண்டிற்கு முன்பு சந்தித்த முக்கியமான ஒரு சிக்கலை விவாதித்த நாவல் என்பதற்காக வரலாற்றில் இடம் பிடிக்கும் நாவல் எனச் சொல்வதை அதன் வாசகர்கள் உணர முடியும். ஏற்கெனவே வாசிக்கவில்லை என்றாலும் இப்போது வாசித்துப் பார்த்தாலும் அந்த விவாதத்தில் நாம் பங்கெடுக்க முடியும்.\n# இலக்கியங்கள் , நாவல் என்னும் பெருங்களம்\nபண்பாட்டு நிலவியலும் தமிழ் நாவல் வாசிப்பும்\nசில நிகழ்வுகள்/ சில குறிப்புகள்\nஇலக்கியங்கள் நாடகவியல் அரசியல் கதைவெளி மனிதர்கள் கல்வியுலகம் சினிமா ஊடகவெளி நினைவின் தடங்கள் நுண்ணரசியலும் பேரரசியலும் திசைகளின் வாசல் நாவல் என்னும் பெருங்களம் நூல்களின் உலகம் கல்விச் சிந்தனை வெகுமக்கள் அரசியலும் பண்பாடும் தலித் இலக்கியம் பற்றி பயணங்கள் .. மனிதர்கள்… அனுப்பவங்கள்…\nதமிழ் ஊடகங்களில் ஒடுக்கப்பட்டோர் நிலையும் விடுதலை...\nதமிழ் ஊடகங்களில் பழங்குடியினர் பதிவுகள்\nசி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம் நினைவோட்டங்களின் வி...\nஇமையத்தின் செடல்:எதிர்பார்ப்புகளற்ற கீழைத் தேய வாழ...\nமுருகபூபதியின் சூர்ப்பணங்கு: சோதனைப் பேய் பிடித்தா...\nநீயா நானாவில் அன்னா ஹசாரேயும் நானும்\nதமிழியல் துறை, சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி.\nஇவ்வலைப் பதிவை பார்த்தவர்கள் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/04/17/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-07-19T09:57:00Z", "digest": "sha1:WG7VZ2FMEW66CKNSRO357PCQ3LG25KUW", "length": 2710, "nlines": 30, "source_domain": "varnamfm.com", "title": "பரந்த மனசுக்காரரும் மாப்பிள்ளை வேட்டையும் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nபரந்த மனசுக்காரரும் மாப்பிள்ளை வேட்டையும்\nஇஞ்சி இடுப்பழகியான அழகான பெரிய நடிகை முறைப்படி யோகா கற்றவராம். மற்றவர்களுக்கும் அந்த கலையை கற்றுக் கொடுத்து வருகிறாராம். யோகா செய்த மாயமோ என்னவோ, அவர் கோபப்படுவதே இல்லையாம். எளிதில் உணர்ச்சிவசப்படுவதும் இல்லையாம். அதிர்ச்சி தகவல்களை கூட, அமைதியாகவே கேட்கிறாராம்.\nசக நாயகிகளைப் பார்த்து இவர் பொறாமைப்படுவதும் இல்லையாம். இத்தனை பரந்த மனசுக்காரருக்கு சுலபமாக மாப்பிள்ளை அமைய மாட்டேன்கிறதாம். தேடுகிறார்கள்… தேடுகிறார்கள்… தேடிக்கொண்டே இருக்கிறார்களாம்.\nகொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை.\nஇன்று மாலை புகையிரத சேவை வழமைக்கு திரும்பலாம்.\nஅமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு பயம் இல்லை.\nமஸ்கெலிய பிரதேச மக்கள் ஆர்பாட்டம்\nசந்திரமுகியாக முதலில் நடிக்க இருந்தவர் இவர்தானாம் – இழந்த வாய்ப்பை மீண்டும் பெற்றிருக்கும் அந்த பிரபல நடிகை யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shareit-for-pc.ta.downloadastro.com/", "date_download": "2018-07-19T09:31:11Z", "digest": "sha1:7V3MDCHUAXSNRBNN44EZHDZRQ6EHOLEM", "length": 10069, "nlines": 95, "source_domain": "shareit-for-pc.ta.downloadastro.com", "title": "SHAREit for PC - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ தொடர்புச் சாதனங்கள் >‏ கோப்புப் பகிர்வு >‏ SHAREit for PC\nதற்சமயம் எங்களிடம் SHAREit for PC, பதிப்பு 4.0.5.171 மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nSHAREit for PC மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nசமூக ஆதரவு கொண்ட கோப்புப் பகிர்வு மென்பொருள். விண்டோஸ் சாதனங்களுக்கான ஒரு படப்பகிர்வு கருவி. பதிவிறக்கம் செய்க Torrentum, பதிப்பு 4.5.0 பதிவிறக்கம் செய்க Sharest, பதிப்பு 4.1.0\nSHAREit for PC மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு SHAREit for PC போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். SHAREit for PC மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nஉங்கள் விருப்பத்திற்குகந்த இணையதளத்தின் அனைத்து செய்திகளையும் ஒரே இடத்தில் இடுங்கள்.\nஉங்கள் தொலைபேசி மணி அடிக்கும் பொழுதே ��ார் அழைக்கிறார்கள் என அறியுங்கள்.\nஒரு எளிய VoIP வலைத் தொலைபேசி.\nதொலை நகலி பொறியை வாங்காமலேயே தொலை நகல்களை எளிமையாக அனுப்பலாம், பெறலாம்.\nமதிப்பீடு: 6 ( 1142)\nதரவரிசை எண் கோப்புப் பகிர்வு: 229\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 19/07/2018\nகோப்பின் அளவு: 6597 KB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10\nமொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ்,\tபோலீஷ், துருக்கிய, செக், டேனிஷ், ரஷ்ய, ஸ்வீடிஷ், சீன, ஹீப்ரு, அரபி, ஃபிரெஞ்ச், ஃபின்னிஷ், கொரிய, நார்வேய, ஹிந்தி, டச்சு, ஜப்பானிய, கிரேக்க, வியட்னாமிய மேலும் .....\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 0\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 0\nபடைப்பாளி பெயர்: : Genericom\nGenericom நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1101\n1101 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-could-reportedly-launch-the-galaxy-note-9-july-or-early-august-017216.html", "date_download": "2018-07-19T09:35:05Z", "digest": "sha1:IX6AJTK4AT44S7Z72VRVZQZJNITBSUR7", "length": 10503, "nlines": 151, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஜூலை 2018: 6.38-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி நோட் 9 | Samsung could reportedly launch the Galaxy Note 9 in July or early August - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜூலை 2018: 6.38-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி நோட் 9.\nஜூலை 2018: 6.38-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி நோட் 9.\nகூகுள் மேப்பை பயன்படுத்தி டோல் கட்டணம் தவிர்க்கும் வழி.\nவிரைவில்: பட்ஜெட் விலையில் ��ளமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nதற்சமயம் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பற்றிய அம்சங்கள் மற்றும் வெளீயிடு குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 ஆனது ஜூலை (2018) மாதம் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனிற்கான ஒஎல்இடி பேனல்களை தயாரிக்கும் பணிகளை ஏப்ரலில் துவங்க சாம்சங் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.38-இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதனம் 18:5:9 ரக ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசாம்சங் நிறுவனம் குறிப்பிட்டுள்ள அறிக்கையில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.\nஇக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் மாடல் எண் பொறுத்தவரை எஸ்எம்-என்960யு என்று தெரிவிக்கப்பட்டள்ளது, அதன்பின்பு 3500எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nடெஸ்ட் டியூபில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கி அசத்திய ஆராய்ச்சியாளர்கள்.\nஎந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம் என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.\nஜெய்ஹிந்த் எஸ்1 செயற��கைக்கோள் ரெடி: கெத்து காட்டிய சென்னை மாணவர்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/cauvery-management-board-protest-in-marina-is-now-intensified", "date_download": "2018-07-19T09:50:44Z", "digest": "sha1:O5SA5BAJ47MAS6GZD7WLJY3X2HDBL5JL", "length": 10395, "nlines": 86, "source_domain": "tamil.stage3.in", "title": "ஜல்லிக்கட்டை போன்று தமிழர்களின் உரிமைக்காக மீண்டும் ஒரு புரட்சி போராட்", "raw_content": "\nஜல்லிக்கட்டை போன்று தமிழர்களின் உரிமைக்காக மீண்டும் ஒரு புரட்சி போராட்டம்\nஜல்லிக்கட்டை போன்று தமிழர்களின் உரிமைக்காக மீண்டும் ஒரு புரட்சி போராட்டம்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Mar 31, 2018 18:28 IST\nகாவிரி உரிமைக்காக மெரினாவில் போராடியவர்கள் கைதானதை அடுத்து தற்போது இந்த போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று தீவிரமடைந்துள்ளது.\nதற்போது தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம், நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு போராட்டம் மற்றும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை எதிர்ப்பு போராட்டம் போன்ற போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளனர். முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒன்று திரண்டு பீட்டாவை விரட்டி அடித்தது.\nஇது தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக தமிழர்கள் அனைவராலும் தற்போது வரை பேசப்படுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து தற்போது தமிழரின் உரிமைக்காக நடத்தும் போராட்டங்கள் தீவிரமடைய தொடங்கியுள்ளது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் 45 நாட்களை கடந்து மத்திய, மாநில அரசுகள் கவனிக்காததால் இளைஞர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் மெரினாவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். \"நாங்கள் பிச்சை கேட்கவில்லை, எங்களின் உரிமையை தான் கேட்கிறோம்\" என முழக்கங்களை எழுப்பினர். இவர்கள் தற்போது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால் சமூக வலைத்தளங்களில் \"இது நமக்கான போராட்டம்..மெரினாவில் தமிழர்கள் களமிறங்குவோம்\" என பதிவு செய்து வருகின்றனர். மு��்னதாக மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டம் தற்போது காவிரி மேலாண்மை வாரியம், நியூட்ரினோ எதிர்ப்பு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புகளுக்காக போராட்டம் நடைபெற உள்ளது. இதனால் மெரினாவில் ஏராளமான காவல் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஜல்லிக்கட்டை போன்று தமிழர்களின் உரிமைக்காக மீண்டும் ஒரு புரட்சி போராட்டம்\n47 நாட்களாக மக்கள் போராடும் போது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது புரியாத புதிராக உள்ளது\nஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்\nஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 25வது படத்திற்கு இசையமைப்பாளர் ரெடி\nரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் இணைந்த பிரபலங்கள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/politics-news/kamal-haasan-makkal-needhi-maiam-logo-issues-now-cleared", "date_download": "2018-07-19T09:26:31Z", "digest": "sha1:FO2773DS5LSXZNWNFP6GI3G2TU6TRUCS", "length": 9705, "nlines": 81, "source_domain": "tamil.stage3.in", "title": "கமல்ஹாசனுக்காக தனது சின்னத்தை விட்டுக்கொடுத்த தமிழர் பாசறை", "raw_content": "\nகமல்ஹாசனுக்காக தனது சின்னத்தை விட்டுக்கொடுத்த தமிழர் பாசறை\nகமல்ஹாசனுக்காக தனது சின்னத்தை விட்டுக்கொடுத்த தமிழர் பாசறை\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Feb 27, 2018 16:10 IST\nநடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி மதுரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தனது கட்சியின் பெயரையும், சின்னத்தையும் அறிவித்தார். கமல் ஹாசன் அறிவித��த மக்கள் நீதி மய்யம் லோகோவில் 3 கைகள் வெள்ளை நிறத்திலும் 3 கைகள் சிவப்பு நிறத்திலும் நடுவில் நட்சத்திரம் போன்ற தொரு அமைப்பு இருந்தது.\nஇந்த லோகோ மும்பை செம்பூரில் உள்ள தமிழர் பாசறை அமைப்பின் லோகோவை போன்று உள்ளதாக ஏராளமானோர் கருத்து பதிவு செய்து வந்தனர். இது குறித்து பல வாதங்கள் எழுந்த நிலையில் தற்போது அதற்கு முடிவு கிடைத்துள்ளது.\nநடிகை ஸ்ரீதேவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்படும்போது சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், தமிழர் பாசறை அமைப்பினர் என் மீது கொண்ட அன்பினால் தனது அமைப்பின் முத்திரையின் உரிமையை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளதாக தெரிவித்தார்.\nஇதன் பிறகு பேசிய தமிழர் பாசறை அமைப்பை சேர்ந்த ராஜேந்திர சுவாமி \"நடிகர் கமல்ஹாசன் கட்சி சின்னத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள முத்திரையும் எங்களது தமிழர் பாசறை முத்திரையும் ஒத்து போவதால் அவர் கட்டவுள்ள ஜனநாயக கோவிலுக்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும் வகையில் எங்களது முத்திரை உரிமையை அவர் பயன்படுத்தி கொள்ள நாங்களாகவே ஒப்புதல் அளித்துள்ளோம். கமல் ஹாசனின் அரசியல் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்து தெரிவிக்கவே அவரை சந்தித்தோம்.\" என்று தெரிவித்துள்ளார்.\nகமல்ஹாசனுக்காக தனது சின்னத்தை விட்டுக்கொடுத்த தமிழர் பாசறை\nமதுரை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் அறிவித்த கட்சியின் பெயரும் உரையாடலும்\nஅப்துல்கலாம் அவர்களின் வீட்டில் இருந்து தொடங்கிய கமலின் நாளை நமதே\nகமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம்\nகமல்ஹாசனுக்காக தனது சின்னத்தை விட்டுக்கொடுத்த தமிழர் பாசறை\nமக்கள் நீதி மய்யம் முத்திரை\nசென்னை விமானநிலையத்தில் கமல் ஹாசன் பேட்டி\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 25வது படத்திற்கு இசையமைப்பாளர் ரெடி\nரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் இணைந்த பிரபலங்கள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/component/tags/tag/8-india", "date_download": "2018-07-19T09:25:59Z", "digest": "sha1:MGJG2LII5I5XZRXRFVZUU62DSMDHVCKZ", "length": 3918, "nlines": 92, "source_domain": "eelanatham.net", "title": "India - eelanatham.net", "raw_content": "\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபோராளிகளுக்கு உதவ அரசு முன்வரவேண்டும்: சிங்கள\nமைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு\nநடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை\nபடையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://try2get.blogspot.com/2011/09/13092011.html", "date_download": "2018-07-19T09:16:36Z", "digest": "sha1:RKKPATX7JBOB3Z3JX6DUZ6G7F7O3Y7B7", "length": 4090, "nlines": 58, "source_domain": "try2get.blogspot.com", "title": "முயற்சி வெற்றி தரும்: நாவல்கள் (13/09/2011)", "raw_content": "\nரமணிசந்திரனின் நாவல்கள் சில இடம்பெற்றுள்ளன, இதை தரவிறக்கம் செய்ய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.\nDownload - பொழுது விடிகிற வேளையிலே \nDownload - சுகம் தரும் சொந்தங்களே\nDownload - தேடினேன் வந்தது\nDownload - சொர்க்கத்தில் முடிவானது\nDownload - சொந்தம் என்னாலும் தொடர்கதைதான்\nDownload - சோலை மலரே காலை கதிரே\nDownload - சிவப்பு ரோஜா\nDownload - புன்னகயில் புது உலகம்\nDownload - பொங்கட்டும் இன்ப உறவு\nDownload - பார்க்கும் விழி நான் உனக்கு\nDownload - ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா\nDownload - தண்ணீரிலே தாமரைப்பூ\nDownload - இறைவன் கொடுத்த வரம்\nDownload - நினைவு நல்லது வேண்டும்\nDownload - புது வரம் நான் உனக்கு\nஉங்கள் பின்னூட்டங்கள் (Comments) வரவேற்கப்படுகின்றன.\n(முக்கிய குறிப்பு: இந்த நாவல்கள் இணையத்திலிருந்தே எடுக்கப்பட்டதாகும்)\nமிக பயனுள்ள டவுன்லோடு நன்றி\nபதிவுகளை Email - ல் பெற :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_370.html", "date_download": "2018-07-19T09:42:28Z", "digest": "sha1:55MMAJZ4RRNOEQP5BROMRVHZJNBNKVDO", "length": 11637, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "காவேரிக்கு வடக்கு முதலமைச்சர் ஆதரவு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / காவேரிக்கு வடக்கு முதலமைச்சர் ஆதரவு\nகாவேரிக்கு வடக்கு முதலமைச்சர் ஆதரவு\nடாம்போ April 06, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\n“காவேரி மேலாண்மை தமிழக மக்களுக்குக் கிடைக்க முதலமைச்சர் தலைமையிலான மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என தென்னிந்திய பிரபல நகைச்சுவை நடிகரும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதென்னிந்திய பிரபல நகைச்சுவை நடிகரும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று (06) சந்தித்து கலந்துரையாடினார்.\nசந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n“தமிழக முகாம்களில் உள்ள 120 மாணவ மாணவியர்களின் உயர்கல்வியில் பாரிய பிரச்சினை காணப்படுகின்றது. மற்றவர்களிடம் கையேந்துவதை விட தாமாகவே ஒரு கல்லூரியைக் கட்ட வேண்டுமென்று எண்ணியுள்ளோம்.\nகல்லூரி அமைப்பதுக்கான காணியை தற்போது வாங்கியுள்ளேன். தமிழகத்தில் முகாம்களில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு கல்லூரி மற்றும் துணைக் கல்லூரி அமைக்க வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை. அந்த கல்லூரிக்கான அடிக்கல்லினை ஒட்டுமொத்த தமிழர்களும் ஏற்றுக்கொண்ட ஒருவராகவும், தகுதியுடையவரும் நாட்ட வேண்டும். அவர் சுயநலமற்ற பொதுநலவாதியாக இருக்க வேண்டும்.\nமுதலமைச்சர் சில திகதிகளை குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துக்குச் சென்று அங்கு தமிழக முதலமைச்சருடன் கலந்துரையாடிய பின்னர், கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்துக்கு முதலமைச்சரை அழைப்பதுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.\nமுதலமைச்சர், தமிழக இளைஞர்கள் ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட போது, ஜல்லிக்கட்டு தடையின் போது, ஆறுதலாக இரு அறிக்கைகள் வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை பெரும் உற்சாகத்தை தமிழக மக்களுக்கு கொடுத்���ிருந்தது.\nகாவேரி பிரச்சனை தொடர்பாக முதலமைச்சரிடமும் எடுத்துரைத்துள்ளேன். உலக தமிழர்கள் அனைவரும் காவேரி மேலாண்மையில் ஒன்றுபட்ட கருத்துக்களை வெளியிட வேண்டுமென்பதுடன், ஜல்லிக்கட்டினை தாண்டிய மிகப்பெரும் போராட்டத்தினையும் முன்னெடுக்க வேண்டுமென்ற கோரிக்கையையும், முதலமைச்சரிடம் முன்வைத்துள்ளேன்” என்றார்.\nஇன்னும் ஆறு வருடம் ஆமிக்கு வேண்டுமாம்\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பி��் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_491.html", "date_download": "2018-07-19T09:48:55Z", "digest": "sha1:HKRP4GK2IM2Q4SIZHUPCKUOYUEKRSDY4", "length": 9448, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழகத்தில் வன்முறைகளை ஏற்படுத்த இலங்கை ஊடாக முயற்சி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தமிழகத்தில் வன்முறைகளை ஏற்படுத்த இலங்கை ஊடாக முயற்சி\nதமிழகத்தில் வன்முறைகளை ஏற்படுத்த இலங்கை ஊடாக முயற்சி\nகாவியா ஜெகதீஸ்வரன் April 04, 2018 இலங்கை\nதமிழ்நாட்டில் வன்முறைகளை ஏற்படுத்துவதற்கு, இலங்கையில் இருந்து நாட்டுத்துப்பாக்கிகளை தயாரித்து கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி குறித்த தகவல்கள் தமிழக காவற்துறையினருக்கு கிடைத்துள்ளன.\nதமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் வன்முறைகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 3 பேர் கைதாகியிருந்தனர்.\nஅவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அந்த குழுவினர் இலங்கையில் இருந்து நாட்டுத் துப்பாக்கிகளை பெற்றுக் கொள்வதற்கு, மண்டபம் ஏதிலிகள் முகாமில் உள்ள இலங்கை ஏதிலி ஒருவரை அணுகியுள்ளமை தெரியவந்துள்ளது.\nகடவுளை இழிவுப்படுத்துகின்றவர்களை கொலை செய்யும் நோக்கில் இந்த குழு செயற்பட்டுள்ளது.\nமேலும் இந்த குழு, வட்சாப் சமுக வலைத்தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தகுழுவைச் சேர்ந்த மற்றுமொருவர் நேற்று கைதாகியுள்ளதாகவும், மேலும் 8 பேர் வரையில் தேடப்பட்டு வருவதாகவும் தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்\nஇன்னும் ஆறு வருடம் ஆமிக்கு வேண்டுமாம்\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்ப���ுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajar.blogspot.com/2012/02/", "date_download": "2018-07-19T09:25:12Z", "digest": "sha1:E6NHX62Z6N5ZP3NDJ4PI44AKE2XDIQHW", "length": 73286, "nlines": 381, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: February 2012", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -20\n\"கோமுகி' இமயத்தின் ஏற்றத்தைப் போற்றுகிற கவின்மிகு இடமாகும். கோமுகியிலிருந்து ஆடிப்பாடி, பிரவாகித்து ஓடி, கங்கோத்ரியின் வழியாக பாய்ந்து வரும் அம்மா பாகீரத��� நதி, தேவப் பிரயாகை, கேதாரிநாத், பத்ரிநாத் தலங்களின் சமீபமாக உற்பத்தியாகிற மந்தாகினி, அலகநந்தா நதிகளுடன் இணைகிற காட்சி இமயமலையின் இயற்கை காட்சியின் மாட்சியாகும் பின்னர் ரிஷிகேசமாகப் பிரகாசிக்கிறதைக் கண்டு ரசிக்கவேண்டும். இமயத்தில் பிறந்த கங்கை பூமியைத் தொடுமிடம்தான் ஹரித்வாரம். இப்பயணத்தில் இந்த இடங்களில் சிலவற்றை அவனருளால் தரிசனம் செய்து விட்டு மிகவும் களைத்துப்போய் ரிஷிகேசம் திருக்கோவிலூர் மடத்தில் 17-09-10 அன்று காலை எழுந்தோம்.\nகங்கை மலைப்பிரதேசத்தில் பாயும் கடைசி நகரம் ரிஷிகேசம்,\nஎண்ணற்ற திருகோவில்கள், மடங்கள், ஆசிரமங்கள், ஸ்நான கட்டங்கள் நிறைந்த நகரம்.\nசார்தாம் யாத்திரை அதாவது இமயமலை பயணத்திற்கு இந்நகரம்தான் நுழைவு வாயில்.\nமஹாவிஷ்ணு மது கைடபரை அழித்த இடம் ரிஷிகேசம்.\nமூன்றுபக்கமும் மலைகளால் சூழப்பெற்று கங்கையின் கரையில் அமைந்துள்ளது இந்த புண்ணிய நகரம்.\nபுராதன காலத்தில் இருந்தே மகான்களையும், ரிஷிகளையும் ஈர்த்து வந்த பகுதி. இந்நகரத்தின் ஒரு பகுதி முனி-கா-ரேதி அதாவது முனிவர்கள் பாதம் பட்ட மண் என்று அழைக்கப்படுகின்றது.\nஇராமர், இலக்ஷ்மணன், பரதன் மட்டுமல்ல இராமானுஜரும், ஆதி சங்கரரும் கூட தவம் செய்த புண்ணீய பூமி பவித்ர பூமி இது.\nஅன்றைய தினம் மாலை ஹரித்வாரில் இருந்து சதாப்தி விரைவு வண்டியில் டெல்லிக்கு பதிவு செய்திருந்தோம் எனவே காலை நேரத்தை ரிஷிகேசத்தை சுற்றிப்பார்த்து விட்டு, மதிய உணவிற்குப்பின் ஹரித்வார் சென்று ஹரி-கா-பௌரியில் புனித கங்கா தீர்த்தம் சேகரித்துக்கொண்டு இரயில் ஏறி விடலாம் என்று முடிவு செய்தோம்.\nஎங்கள் குழுவில் சரளமாக ஹிந்தி பேச தெரிந்தவர்கள் இருவர். முதலாவது தனுஷ்கோடி அவர்கள், இரண்டாவது அடியேன், எங்கள் அலுவலகம் டேராடூனில் இருப்பதாலும் அடியேன் இவ்விரு இடங்களை முதலிலேயே சுற்றிப் பார்த்திருந்ததாலும், அடியேன் தேவேந்திரனை அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்வதென்றும், தனுஷ்கோடி அவர்கள் மற்றவர்களை அழைத்துக்கொண்டு ஹரித்வாரை சுற்றிபார்க்க செல்வதென்றும் முடிவு செய்தோம்.\nதிராவிட பாணியில் கௌரி கங்கா உடனுறை\nஅதற்கு முன்னால் வைத்தி அண்ணன் அவர்கள் கேதாரீஸ்வரர்ருக்கு அபிஷேகம் செய்வதற்காக திருநீறு, சந்தனம் முதலியவற்றை சிதம்பரத்திலிருந்து கொண்ட�� வந்திருந்தார் அவற்றை திருப்பி எடுத்து செல்ல விருப்பமில்லை எனவே இங்கே எங்காவது சிவன் கோவிலில் அபிஷேகம் செய்து விடலாம் என்று கூறினார். நாங்கள் தங்கியிருந்த திருக்கோவலூர் மடத்தின் அருகிலேயே திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் திருவேங்கடவன் திருக்கோவிலும், கௌரி கங்கா உடனுறை சந்திர மௌலீஸ்வரர் ஆலயமும் உள்ளது அதில் சிவன் கோவிலில் சென்று பார்ப்போம் முடிந்தால் அபிஷேகம் செய்து விடலாம் என்று திராவிட பாணியில் திருப்பதி தேவஸ்தானத்தாரல் கட்டப்பட்டுள்ள அத்திருக்கோவிலுக்கு சென்றோம்.\nகாலையிலேயே அபிஷேகம் முடித்து அலங்காரம் செய்து விட்டிருந்தனர் எனவே ஏமாற்றத்துடன், வேங்கடேஸ்வரர் கோவிலுக்கு சென்றோம் அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்து கொண்டிருந்தது அதை சேவித்தோம். இந்த திருக்கோவில்களளின் அருகில் திருப்பதி தேவஸ்தானத்தின் தங்கும் விடுதி உள்ளது, யாத்திரிகள் இங்கும் தங்கலாம், அருகில் ஒரு தென்னிந்திய உணவு விடுதியும் அருகில் உள்ளது. காலை சிற்றுண்டியை அங்கு முடித்தோம். அடியேன் டேராடூனில் உள்ள எங்கள் அலுவலக மருத்துவரிடம் பேசி, ரிஷிகேசில் உள்ள நிர்மல் மருத்துவமனை நல்ல மருத்துவமனை என்று தேவேந்திரனை அங்கு அழைத்து சென்றேன். அவர்களும் அவரை பரிசோதித்து விட்டு, உடனடியாக குளுகோஸ் ஏற்ற வேண்டும் அதனுடன் மருந்துகளும் தருகின்றோம் அவர் பயணத்திற்கு தயாராகி விடுவார், கவலைப்பட ஒன்றும் இல்லை என்று கூறினார்கள் மதியம் இரண்டு மணியளவில் நாங்கள் ரிஷிகேசை விட்டு கிளம்பவேண்டும் என்று கூறினேன் அவர்களும் அதற்குள் மூன்று பாட்டில் குளுகோஸ் ஏற்றி விடலாம் என்று கூறினார்கள். எனவே அவரை அங்கு சேர்த்து அவருடன் நான் இருந்தேன்.\nலக்ஷ்மண் ஜூலா அருகே எங்கள் குழுவினர்\nமற்றவர்கள் ரிஷிகேசத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய, லஷ்மண் ஜூலா என்று அழைக்கப்படும் பழைய பாலம், கங்கையின் குறுக்கே கட்டப்படுள்ள இந்த பாலம் கட்டப்ட்டுள்ள இந்த இடத்தில் இலக்ஷ்மணன் தவம் செய்ததாக ஐதீகம். இப்பாலத்தை இலக்குவன் தனது அம்புகளால் அமைத்தாராம். ஜூலா என்றால் ஊஞ்சல் என்று பொருள், தொங்கும் பாலம் ஆதலால் இதில் நடந்து செல்லும் போது பாலம் ஆடுவதால் இப்பெயர். ராம் ஜூலா என்று அழைக்கப்படும் புதிய பாலம் தற்போது கட்டப்பட்டது.\nஆதி சங்கரால் கட���டப்பட்ட பாரத் மாதா மந்திர் பரபரப்பான கடைவீதியில் அமைந்துள்ளது. பரதன் இங்கு தவம் செய்ததாக ஐதீகம். இங்குள்ள ஆஸ்ரமங்களில் சுவாமி பரமார்த்த நிகேதன் ஆசிரமம் மிகவும் புகழ் பெற்றது. தினமும் மாலை கங்கை ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் அமைத்துள்ள சிவபெருமான் சிலைக்கு எதிரே இந்த ஆசிரமத்தின் சிறார்கள் வேதம் ஓத, ஹோமம் நடைபெற்று அந்தி சாயும் நேரத்தில் கங்கா ஆரத்தி தினமும் சிறப்பாக நடைபெறுகின்றது. 13 மாடி கோயிலும் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான இடம் ஆகும். எல்லா தெய்வ மூர்த்தங்களையும் நாம் இந்த கோயிலில் காணலாம்.\nரிஷிகேசத்திலிருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் நீலகண்டர் ஆலயம் அமைந்துள்ளது. வாகனத்திலும், நடைப்பயணமாகவும் இத்திருக்கோவிலை அடையலாம். சிரவண (ஆடி) மாதத்தில் ஆயிரக்கணக்கானோர் கங்கா தீர்த்தத்தை காவடியாக சுமந்து வந்து சிவபெருமானுக்கு இங்கு அபிஷேகம் செய்கின்றனர்.\nத்ரிவேணி கட்டத்தில் கங்கை பூமியில் இறங்கும் சிற்பம்\nத்ரிவேணி படித்துறையில் கீதாபோதேச சிற்பம்\nரிஷிகேசில் அமைந்துள்ள படித்துறைகளில் திரிவேணி காட் என்னும் ஸ்நான கட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, இங்குதான் லோக கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கலப்பதாக ஐதீகம். ஹரித்துவாரில் ஹரி-கா-பௌரிக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அத்தனை முக்கியத்துவம் இதற்கும் உண்டு. இதன் அருகில் இரகுநாத் மந்திர் முதலிய பல ஆலயங்கள் உள்ளன, கரையில் பல அற்புத சுதை சிற்பங்கள் அமைந்துள்ளன. மாலை இங்கு நடக்கும் ஆர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் லக்ஷ்மண் ஜுலா செல்லும் வழியில் உள்ள குருத்வாராவும் பார்க்கவேண்டிய இடம். இந்த ஊரில் யாரும் மாமிசம் சாப்பிடுவதில்லை ஒரு சிறப்பு. கீதா பவனில் எல்லா சமய நூல்களும் கிட்டும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த நகரில் முடிந்த இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு திரும்பி வந்த பின், வைத்தி அண்ணன் மற்றும் தனுஷ்கோடி ஆகியோர் மருத்துவமனை வந்தனர் அவர்களை அழைத்துக்கொண்டு சந்திரேஸ்வரர் ஆல்யத்திற்கு சென்றோம்.\nசிவபெருமான் உறையும் இடம் மயானம் அல்லவா இந்த ரிஷிகேசில் சந்திரேசர் மயானத்தின் அருகிலேயே கோயில் கொண்டுள்ளார். அங்கு சென்ற போது ஒரு தடவை நாகம் வந்து இவரை வழிபட்டு சென்றிருக��கிறது என்பதை அறிந்தோம். அங்கிருந்த சிவாச்சாரியார் பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், பன்னீர் எல்லாம் வாங்கி வந்து பழங்கள் அர்ப்பணித்து விதிப்பிரகாரம் ஒரு ருத்ராபிஷேகத்தை செய்து கொடுத்தார். சந்திரேஸ்வரரிடம் அடுத்த தடவையாவது தங்கள் ஜோதிர்லிங்க தரிசனம் சித்திக்கவேண்டும் என்று மனமார வேண்டிக்கொண்டோம். ருத்ராபிஷேகம் செய்ததில் வைத்தி அண்ணனுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. பின்னர் மருத்துவமனை வந்தோம். ரிஷிகேசில் ஆட்டோக்கள் கிடைக்கின்றன நம் ஊர் போல பணம் பிடுங்குவதில்லை, நியாயமான கட்டணமே வசூலிக்கின்றனர், எந்த இடமானாலும் வருகின்றனர். குளுகோஸ் ஏற்றிய பின் தேவேந்திரன் தெளிவாகி விட்டார். அவரை மருத்துவமனையிலிருந்து விடுவித்து பின்னர் திருக்கோவலூர் மடம் வந்து அனைவரும் ரிஷிகேசிலிருந்து ஹரித்வாருக்கு ஆட்டோவில் புறப்பட்டு வந்தோம்.\nமுதலில் எங்களுடைய உடமைகளை புகைவண்டி நிலையத்தில் வைத்து விட்டு இரண்டு பேர் அதற்கு காவலாக இருக்க மற்றவர்கள் ஹரி-கா-பௌரி சென்று அமிர்தம் விழுந்த இடத்தில் நீராடி கங்கா தீர்த்தம் எடுத்துக்கொண்டு வந்தோம். வைத்தி அண்ணன் அடுத்து சிதம்பரம் நடராசர் மஹா அபிஷேகத்திற்காக கங்கா தீர்த்தம் எடுத்துக்கொண்டார், கீழிருந்தே மானஸா தேவியை வணங்கி விட்டு புகைவண்டி நிலையத்திற்கு கிளம்பினோம்.\nமலை மேல் மானசா தேவி ஆலயம்\nஅப்போது மழை பெய்ய ஆரம்பித்தது எனவே அனைவரும் நனைந்து கொண்டே புகைவண்டி நிலையம் வந்து சேர்ந்தோம். சிறிது நேரத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் வண்டியும் வந்தது, குறிப்பிட்ட நேரத்திற்கு எங்களை கொண்டு வந்து சேர்த்ததற்கு அந்த இறைவனுக்கு நன்றி தெரிவித்து, வண்டி ஏறி புதுடெல்லி வந்து சேர்ந்தோம் அங்கு ரயில் நிலையத்தின் அருகிலேயே உள்ள ஒரு ஹோட்டலில் தனுஷ்கோடி அவர்கள் அறைகள் முன் பதிவு செய்திருந்தார் அதில் தங்கினோம்.\nயாத்திரையின் கடைநாள் 18-09-2010 அன்று டெல்லியில் சாந்தினி சௌக்கிற்கு மெட்ரோ இரயில் மூலம் சென்று சாப்பிங் செய்து கொண்டு திரும்பி வந்து இரவு 7:10 Spicejet விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தோம். 13 நாட்கள் ஒரு குடும்பமாக புண்ணிய தேவபூமியில் பல் வேறு தெய்வங்களை தரிசித்த மக்கிழ்ச்சியில் அவரவர்கள் இல்லம் வந்தடைந்தோம். பின்னர் தெரிய வந்தது நாங்கள் ஹரித்வாரிலிருந்து ��ந்ததற்கு அடுத்த நாள் கங்கையில் வெள்ளம் வந்து ஹரி-கா-பௌரி எல்லாம் வெள்ளக்காடாகி விட்டதாம். அப்போது பெய்த மழையால் யாத்திரிகள் மூன்று நாட்கள் வரை பல்வேறு இடங்களில் மாட்டிக்கொண்டார்களாம்.\nபாம்பு போல வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் பஸ் பயணம், கொண்டை ஊசி வளைவுகள், பச்சை போர்வை போர்த்திய மலைகள், மேகக் கூட்டங்கள், பனி மூடிய சிகரங்கள், உசியிலைக் காடுகள், மாசடையாத தூய காற்று, சுடு நீர் ஊற்றுகள் கடுமையாக உழைக்கும் மக்கள், அற்புதமாக மலர்ந்திருக்கும் மலர்கள் என்று பல்வேறு அருமையான அனுபவம் பெற்றோம் இந்த 13 நாட்களில். பருவம் தவறிய மழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் யாத்திரை இன்னும் அருமையாக, இனிமையானதாக இருந்திருக்கும். ஒருவர் உடல் நலம் சரியைல்லாமல் போனதால் சிறிது பின்னடைவு ஏற்பட்டது உண்மை. இல்லாவிட்டால் கேதாரீஸ்வரரை முதல் முறையிலேயே தரிசனம் செய்திருக்கலாமோ\nஎன்னடா இவ்வளவு இன்னல்களை அனுபவித்திருக்கின்றீர்கள் ஆனால் தலைப்பில் இமயமலையில் ஒரு இனிய யாத்திரை என்று தலைப்புக்கொடுத்துள்ளிர்களே என்று யாருக்காவது தோன்றியிருக்கலாம். மஹாகவி பாரதி தனது நந்தலாலா பாடலில்\n“தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா\nநின்னை தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா”\nஎன்று பாடியபடி எல்லா நிகழ்வுகளையும் அவன் செயல் என்று எடுத்துக்கொண்டால் எதுவுமே ஒரு துன்பம் கிடையாது. அவன் தரிசனம் கிடைத்ததே அது தான் இன்பம் அது எங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. மேலும் ஒரு சுற்றுலாவாக சென்றிருந்தால் துன்பமாக இருந்திருக்கும் யாத்திரையாக சென்றதால் நம்முடைய பக்தியில் எதோ குறை இருந்ததால் கேதாரீஸ்வரர் தரிசனம் கிட்டவில்லை என்பதுதான் உண்மை. திரு இரவி அவர்கள் நாம் சரியாக சிவபெருமானிடம் வேண்டிக்கொள்ளமல் விளையாட்டாக கிளம்பி வந்து விட்டோம் அடுத்த தடவை சரியாக பூஜை செய்து, சங்கலபம் செய்து கொண்டு வரிவோம் என்று கூறினார். இவ்வாறு முதல் வருட யாத்திரை நிறைவு பெற்றது.\nஇனி எப்போது கேதாரீஸ்வரரை தரிசனம் செய்து வைக்கப்போகின்றீர்கள் என்று கேட்கின்றீர்களா அதிகம் காத்திருக்க வேண்டாம் அடுத்த பதிவு வரை காத்திருங்கள். இது வரை உடன் வந்த அனைவருக்கும் மிக்க நன்றி.\nலேபிள்கள்: த்ரிவேணி காட��, பாரத் மாதா மந்திர், ரிஷிகேசம், லக்ஷ்மண் ஜூலா\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -19\nமலையின் மேலே மேலே செல்ல செல்ல விண்ணின் விளையாடல்களை கண்ணுறலாம் . ஜோதிர் மடம், விஷ்ணுப் பிரயாகை, கோவிந்த்காட், , ஹனுமத்சடடி வழியாக வந்து பத்ரிநாத் அடைந்து பத்ரிநாதரின் அற்புதமான தரிசனம் கண்ட மனமகிழ்ச்சியில் பஞ்ச பத்ரி என்னும் ஐந்து தலங்கள் எங்கெங்குள்ளன என்று பார்ப்போமா அன்பர்களே பத்ரிநாதரை இப்போது நாம் தரிசித்த விஷால் பத்ரி, மற்றும் யோக பத்ரி, பவிஷ்ய பத்ரி, விருத்த பத்ரி, ஆதி பத்ரி ஆகிய தலங்களில் தரிசிக்கலாம்.\nவிஷால் பத்ரி: பத்ரி விஷால் எனப்படும் நர நாராயண மலை சிகரங்களுக்கிடையில் அலக்நந்தாவின் கரையில் அமைந்துள்ள இந்த தலம் பத்ரிநாதரின் பிரதானத் தலமாகும், பூஜை நடைபெறும் போது பக்தர்கள் “ஜெய் பத்ரி விஷால் கீ“ என்று கோஷம் எழுப்புகின்றனர்.\nயோக த்யான் பத்ரி : ஜோஷிமட் பத்ரிநாத் - பஸ் மார்க்கத்தில், அலக்நந்தா நதிக்கரையில் 1920 மீ உயரத்தில் பாண்டு கேச்வரர் புண்ய க்ஷேத்ரத்தில், பாண்டுவினால் நிர்மாணிக்கப்பட்ட யோக தியான மந்திர் அமைந்துள்ளது. பாண்டு மன்னர் தமது இறுதி காலத்தை இங்கேதான் கழித்தார். பாண்டாவ்ர்களும் தமது காலம் முடிந்த பிறகு இத்தலத்தில் இராஜ்ஜியத்தை பரிஷித்திற்கு ஒப்படைத்து விட்டு ஸ்வர்க்காரோஹணி எனப்படும் சொர்க்கத்திற்கான பயணத்தை இங்கிருந்து துவங்கினர். கோயில் கருவறையில் யோக த்யானத்தில் பகவான் தாமரை புஷ்பத்தில் அமர்ந்த நிலையில், அழகாக தரிசனம் அளிக்கிறார். இத்தலம் பத்ரிநாத்திலிருந்து 24 கி.மீ தூரத்திலும், ஜோஷிமட்டிலிருந்து 20 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.\nபவிஷ்ய பத்ரி: ஜோஷிமட் - மலாரி பஸ் தடத்தில் 15கி.மீ. தொலைவில் தபோவன் உள்ளது. இங்கிருந்து 4கி.மீ. கால்நடையாகச் சென்று ஸுபாயீ கிராமத்தை அடையலாம். இங்கு சமுத்திர மட்டத்திலிருந்து 9,000அடி உயரத்தில் பவிஷ்ய பத்ரி கோயில் உள்ளது. அகஸ்திய முனிவர் இங்கு தவம் செய்ததாக புராண வரலாறு கூறுகிறது. இவருக்கு இங்கு ஸ்ரீமந்நாராயணன் தரிசனம் அளித்தார். அது சமயம் அவரிடம் கலியுகத்தில் தான் இங்கு கோயில் கொள்ளப்போவதாகக் கூறினார் என்று நம்பப்படுகிறது. பவிஷ்ய என்றால் எதிர்காலம் அதாவது வருங்காலம் என்று பொருள் கொள்ளலாம். ஜய விஜயர்கள் என்ற இரு மலைகளுக்கு நடுவில் அலக்நந்தாவை கடந்து நாம் பத்ரிநாத்திற்கு செல்கின்றோம். ஜோஷிமட் நரசிங்க மூர்த்தியின் கை தேய்ந்து விழும் போது இந்த ஜய விஜய மலைகள் (குதிரை மற்றும் யாணை மலைகள் - பார்ப்பதற்கு இவ்வாறு தோற்றம் அளிப்பதால் இப்பெயர்) இரண்டும் இணைந்து பத்ரி செல்லும் வழி அடைபட்டு விடும் அப்போது இந்த பவிஷ்ய பத்ரியில் பெருமாளை தரிசனம் செய்ய முடியும். தற்போது நரசிம்ம மூர்த்தியின் ஆலயம் இங்குள்ளது.\nவிருத்த பத்ரி: ஜோஷிர்மட் - பீபல்கோட் பஸ் சாலையில் ஜோஷிர்மட்டிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அனீமடம் என்று கூறப்படும் புராதனமான தீர்த்த ஸ்தலம் உள்ளது. அலக்நந்தாவின் அழகான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது இந்த தலம், விருத்த என்றால் வயதான அதாவது பழைய என்று பொருள் இது நாரத முனிவருக்கு மிகவும் விருப்பமான இடம். இங்குதான் நாரதர் தவம் செய்தார் என்பதும் அவருக்கு அங்கு ஸ்ரீமந்நாராயணன் தரிசனம் கொடுத்ததும் புராண வரலாறு. நாரதர்தான் இந்தக் கோவிலுக்கு அடிகோலினார் என்றும், ஆதிசங்கராச்சாரியாரும் இங்கு பூஜைகள் செய்தார் என்றும் கூறப்படுகிறது.\nத்யான் பத்ரி : பீபல்கோட் - ஜோஷிமடம் பஸ் மார்க்கத்தில் ஹெலாங் கிராமத்தின் பஸ் நிற்கும் இடத்தில் இருந்து 11கி.மீ. கால்நடையாகச் சென்று ஊர்கம் - கிராமத்தை அடையலாம். அங்கு ஊர்வா ரிஷியின் தபோபூமி உள்ளது. இங்கு உள்ள விஷ்ணு ஆலயத்தில் சதுர் புஜங்களுடன் பத்ரிநாராயணன் தியானத்தில் அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார்.\nஆதி பத்ரி: சிலர் த்யான பத்ரி - யோக பத்ரி இரண்டையும் ஒரே க்ஷேத்திரமாகக் கூறுகிறார்கள். இவர்கள் ஆதிபத்ரி என்ற ஒரு க்ஷேத்திரத்தையும் கூறுகிறார்கள். கர்ண ப்ரயாக் க்ஷேத்திரத்திலிருந்து ராணிகேத் பஸ் மார்க்கத்தில் சிம்லீ கிராமம் உள்ளது. சிம்லீயிலிருந்து 11கி.மீ. நடைபயணமாக ஆதி பத்ரி சென்றடையலாம்.\nபஞ்சபத்ரிகளைப் பற்றி பார்த்தோம் இனி பஞ்ச ப்ரயாகைகளைப் பற்றிக்காணலாமா அன்பர்களே. ப்ரயாகை என்றால் சங்கமம் அதாவது கூடுதுறை என்று பொருள். இரண்டு நதிகள் கூடும் இடமே ப்ரயாகை. இமயமலையெங்கும் எண்ணற்ற சங்கமங்கள் உள்ளன அவற்றுள் பரம பவித்ரமான அலக்ந்ந்தாவின் ஐந்து சங்கமங்களே இந்த பஞ்ச ப்ரயாகைகள். இவையனைத்தும் பத்ரிநாத் செல்லும் பாதையில் அமைந்துள்ளன எனவே சார்தாம் யாத்திரை செல்லும் அன்பர்கள் இந்த பஞ்ச ப்ரயாக��களில் புனித நீராடலாம், அவையாவன\nவிஷ்ணு ப்ரயாகை: சதோபந்த ஏரியிலிருந்து உற்பத்தியாகி வஸுதரா நீர் வீழ்ச்சியாகியாக விழுந்து ஒடி வரும் அலக்நந்தா மானா கிராமத்தில் சரஸ்வதி நதியுடன் கேசவ ப்ரயாகையில் கூடி பத்ரிநாதரின் பாதங்களை கழுவிக்கொண்டு ஓடி வருவதால் விஷ்ணு கங்கை என்னும் நாமத்துடன், தவுலிகிரியிலிருந்து பாய்ந்து வரும் தவுலி கங்காவுடன் சங்கமம் ஆகின்றாள். இந்த சங்கமம் எனவே விஷ்ணு ப்ரயாகை என்னும் பெயர் பெற்றது. நாரத முனிவர் இக்கூடுதுறையில் தவம் செய்து மஹாவிஷ்ணுவின் தரிசனம் பெற்றார். இக்குடுதுறையில் எண்கோண விஷ்ணு ஆலயம் உள்ளது. இதை கட்டியவர் இந்தோர் மஹாராணி அகல்யாபாய் ஆவார். விஷ்ணு குண்டம் மற்றும் காகபுஜண்டர் ஏரி அருகில் உள்ளன். ஜோஷிர்மட்டிலிருந்து 10 கி.மீ தூரத்தில் 1372 மீ உயரத்தில் விஷ்ணு ப்ரயாகை அமைந்துள்ளது.\nநந்த ப்ரயாகை : அடுத்த கூடுதுறை உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரமான நந்தாதேவியிலிருந்து ஓடி வரும் நந்தாகினியும், அலக்நந்தாவும் கூடும் சங்கமம் ஆகும். நந்தன் என்னும் மன்னன் யாகம் செய்ததால் இவ்விடம் இப்பெயர் பெற்றது என்பர். மற்றொரு ஐதீகம் யாதவ ரத்தினம் நந்தகோபனும், யசோதையும். வசுதேவரும் தேவகியும் மஹா விஷ்ணு தங்கள் புத்திரனாக வர வேண்டும் என்று வேண்ட கிருஷ்ணாவதாரத்தில் இருவருக்கும் அருள ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தார். கர்ணபிரயாகையில் இருந்து 22 கி.மீ தூரத்தில் 914 அடி உயரத்தில் அமைந்துள்ளது நந்த ப்ரயாகை. கோபாலருக்கு ஒரு ஆலயம் இவ்விடத்தில் உள்ளது. ரூப் குண்ட் நடைப்பயணம் செல்பவர்களை இங்கு அதிகம் காணலாம்.\nகர்ண ப்ரயாகை: பிண்டாரி பனியாற்றிலிருந்து ஓடி வரும் பிண்டாரி நதியும் அலக்நந்தாவும் சங்கமம் ஆகும் இடம் கர்ணப்ரயாகை. மஹாபாரதத்து கர்ணனின் பெயரால் இந்த் கூடுதுறை இப்பெயர் பெற்றது. தங்களது மூத்த சகோதரன் கொடை வள்ளல் கர்ணனுக்கு பாண்டவர்கள் பிண்டதானம் செய்த தலம். தானத்தினால் பெயர் பெற்ற கர்ணனிடம் பாண்டவர்கள் கடைசி ஆசை என்னவென்று கேட்க , எங்கு இறுதி கர்மம் நடைபெறவில்லையோ அங்கு தனக்கு இறுதி காரியம் நடைபெறவேண்டும் என்று கூற, இங்கு ஒரு இடம் கிட்ட அர்ச்சுனன் பாணம் விட பிண்டாரி உற்பத்தியாகி வந்தாள். இதன் கரையில் கர்ணனுக்கு ஒரு சிறு கோயில் உள்ளத��. மறு கரையில் கிருஷ்ணருக்கும், சிவபெருமானுக்கும், துர்கா தேவிக்கும் கோயில்கள் உள்ளன. கன்வ முனிவரின் ஆசிரமம் இங்குதான் இருந்திருக்கின்றது. துஷ்யந்தன் சகுந்தலை காதல் நாடகம் அரங்கேறியதும் இங்குதான். அதைத்தான் காளிதாசன் இயற்றிய அற்புத இலக்கியமாக இயற்றினார். விவேகானந்தர் இங்கு சில நாட்கள் தங்கியுள்ளார். இங்கிருந்து நைனிதால் மற்றும் இராணிகேத்திற்கு பாதை செல்கின்றது.\nருத்ர ப்ரயாகை: கேதார் சிகரங்களிலிருந்து பாய்ந்து வரும் மந்தாங்கினியும், அலக்நந்தாவும் கூடும் கூடுதுறை ருத்ர ப்ரயாகையாகும். இசையில் தன்னை வெல்ல வந்த நாரத முனிவருக்கு சிவபெருமான் ருத்ரராக காட்சி கொடுத்த தலம். ராகங்களையும் ராகினிகளையும் சிவபெருமான் யாத்த தலம். சதி தேவி யாக குண்டத்தில் தக்ஷன் கொடுத்த உடலை தியாகம் செய்தபின் மலையரசன் பொற்பாவையாக, மலைமகளாக, கௌரியாக மீண்டும் பிறப்பெடுத்த தலம். அன்னை பர்வதவர்த்தினி தவமிருந்து சிவபெருமானை தனது கணவனாக அடைந்த தலம். ருத்ரநாத்ஜீக்கு இங்கு ஒரு ஆலயம் உள்ளது. இங்கிருந்து ஒரு பாதை மந்தாங்கினியின் கரையோரம் கேதார்நாத்திற்கும், மற்றொரு பாதை அலக்நந்தாவின் கரையோரம் பத்ரிநாத்திற்கும் செல்கின்றது. நாங்கள் தற்போது பயணம் செய்யும் பாதை இப்பாதைதான்.\nதேவப்ரயாகை: கோமுக்கிலிருந்து ஓடிவரும் பாகீரதியும், வசுதாராவில் துவங்கி நரநாராயணர் சிகரம் தாண்டி பத்ரிநாதரின் பாதம் கழுவ் ஓடிவரும் அலக்நந்தாவும் சங்கமமாகி கங்கையாக ஓடும் புண்ணிய தலம் இந்த தேவப்ரயாகை. இதன் கரையில் அமைந்துள்ள இரகுநாத்ஜீ ஆலயம்தான் பெரியாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற கண்டம் என்னும் கடிநகர் என்னும் திவ்யதேசம் ஆகும். இராமபிரான் இந்த கூடுதுறையில் தவம் செய்துள்ளார்.\nஇந்த பிரயாகைகளில் இப்பிரதேச மக்கள் உத்தராயண புண்ணியகாலமான மகர சங்கராந்தி, வசந்த பஞ்சமி, மஹா சிவராத்திரி, இராமநவமி ஆகிய புண்ணிய நாட்களில் புனித நீராடி தங்கள் பாவம் போக்குகின்றனர்.\nஇந்த பிரயாகைகள் நமக்கு ஒரு பாடத்தை உணர்த்துகின்றன. முதல் பிரயாகையில் தவுலியும் அலக்நந்தாவும் சங்கமம் ஆனால் அதற்குப்பின் தவுலி இல்லை அலக்நந்தாதான், அது போலவே இரண்டாவது சங்கமத்தில் நந்தாங்கினியும் அலக்நந்தாவும் இணைகின்றனர் அதற்குப்பின் நந்தாங்கினி இல்லை, மூன���றாவது பிரயாகைக்குப்பின் பிண்டாரி இல்லை, நான்காவது பிரயாகைக்குப்பின் மந்தாங்கினி இல்லை, ஐந்தாவது சங்கமத்திற்க்குப் பிறகு பாகீரதியும் இல்லை, அலக்நந்தாவும் இல்லை, கங்கையாக மாறுகின்றனர், இறுதியாக கடலில் கலந்தபின் கங்கையே இல்லை. அது போல ஜீவாத்மாக்களாகிய நாம் எண்ணற்ற நாமம் கொண்டாலும் அவையெல்லாம் இறுதியி பரமாத்மாவுடன் இணையும் போது மறைந்து போகும், ஆகவே நான் என்னும் ஆங்காரமும் எனது என்னும் மமகாரமும் இல்லாமல் வாழ வேண்டும் என்பதை இந்த ப்ரயாகைகள் நமக்கு உணர்த்துகின்றன.\nவழியெங்கும் இது போல நிலச்சரிவுகள்\nஇனி நாங்கள் 16-09-11 அன்று பீபல்கோட்டிலிருந்து ரிஷிகேஷ் வந்து சேர்ந்த கதையை கேளுங்கள். காலை 8 மணியளவில் பீபல் கோட்டிலிருந்து புறப்பட்டோம். முதலில் கர்ணபிரயாகையை தரிசனம் செய்தோம். அன்று இரவே ஹரித்வார் அடைய வேண்டும் என்பதால் ப்ராயாகையில் நீராடவில்லை புனித நீரை தலையில் தெளித்துக் கொண்டு உடனே புறப்பட்டுவிட்டோம். அடுத்து ருத்ரபிரயாகையை வந்தடைந்தோம் அங்கும் ப்ரயாகையை தரிசனம் செய்து விட்டு, காலை சிற்றுண்டியை முடித்து விட்டுக்கிளம்பினோம். ஸ்ரீநகரில் ஒரு மருத்துவரைப்பார்த்து தேவேந்திரன் அவர்களுக்கு மருந்து வாங்கிக்கொண்டு ஹரித்வார் நோக்கிக் கிளம்பினோம். சிறிது தூரம்தான் சென்றிருப்போம் ஒரு பெரிய போக்குவரத்து நெரிசல் சுமார் ஆறு மணி நேரம் ஒரே இடத்தில் நின்றிருந்தோம்.\nவழி சரியாக காத்திருக்கும் போது பத்ரிநாத்திலிருந்து ஹரித்வார் வரையான பாதையைப் பற்றிய விவரங்களை காணலாமா\nஇரு பக்கமும் வண்டிகள், நிலச்சரிவின் காரணமாக பாதை பல இடங்களில் ஒரு வழிப்பாதையாக மாறி விட்டிருந்ததால் மாற்றி மாற்றி இரு பக்க வண்டிகளையும் காவல் துறையினர் அனுப்பிக்கொண்டிருந்தனர். ஆகவே இந்த தாமதம். எண்ணற்ற சீக்கியர்களை இன்றைய தினம் கண்டோம். ஹேமகுண்ட் சாகிப் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். நாங்கள் நின்ற இடத்தில் இருந்த இயற்கை காட்சிகளை குறிப்பாக பட்டாம்பூச்சிகளை இரசித்த்துக்கொண்டிருந்தோம். முதலில் சிறிது நேரத்தில் முன்னே சென்று விடலாம் என்று நினைத்தோம், சமயம் ஆக ஆக எரிச்சலும், அதே சமயம் பதினெட்டாம் தேதியன்று டெல்லியிலிருந்து விமானம் செல்ல பதிவு செய்திருப்பதால், சரியான சமயத்திற்கு சென்று சேர்ந்து விட முடியுமா என்ற கவலையும், தேவேந்திரன் அவர்களின் உடல் நிலை இன்னும் மோசமாகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையும் சேர்ந்து கொண்டது. சுமார் ஆறு மணி நேரத்திற்குப்பின் எறும்பு ஊர்வது போல வண்டி ஊர்வலம் நகர்ந்தது பல நிலச்சரிவுகளை கடந்து மாலை ஏழு மணியளவில் ருத்ர ப்ரயாகையை வந்து அடைந்தோம். சுமார் 30 கி.மீ தூரத்தை கடக்க சுமார் 9 மணி நேரத்திற்கும் மேல் ஆனது. இன்றைய தினம் முழுவதும் நடு ரோட்டில் நின்று கொண்டு ஆங்காங்கே மண்டை காய்ச்சலுடன் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தோம்.\nஎன்ன செய்வது என்று புரியாமல்\nவழியில் பெரிய நகரம் ஏதும் இல்லாமல் இருந்ததால் மதியம் எதுவும் சாப்பிட கிடைக்கவில்லை. ருத்ரபிரயாகையிலும் போக்குவரத்து நெரிசலின் காரணமாக எந்த உணவும் கிட்டவிலை, வெறும் பன்(Bun)தான் இருந்தது. அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு சூடாக ஒரு சாயா குடித்து விட்டு, கருங்குல் நேரத்தில் அப்படியே ருத்ரபிரயாகையை தரிசனம் செய்துவிட்டு இனியாவது பாதை சரியாக வேண்டுமென்று கிளம்பத் தயாரானோம்.\nஅப்போது இனி ஒரு குழுவினர் அவர்களது பேருந்து எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டனர். நாங்கள் GMVN மூலம் 12 நாள் சார்தாம் யாத்திரைக்காக கிளம்பினோம், அவர்கள் 10 நாள் யாத்திரைக்காக இரண்டு நாள் கழித்து கிளம்பியவர்கள், இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அன்பர்கள், அவர்கள் வழிகாட்டியின் உதவியினால் நான்கு தலங்களையும் தரிசனம் செய்து விட்டு மிகவும் மகிழ்ச்சியாக திரும்பி வந்து கொண்டிருந்தனர். அனைவரும் கேதார்நாத்தில் குதிரை மூலமாக பயணம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அழைத்து சென்று வெற்றிகரமாக கேதாரீஸ்வரரை தரிசனம் செய்து விட்டு வந்தோம் என்று கூறினார். அவரே ரிஷிகேஷம் வரைதான் பேருந்து செல்லும் அங்கு இரவு உணவிற்கும் ஏற்பாடு செய்துள்ளேன், உங்களுக்கும் வேண்டுமென்றால் சொல்லுங்கள் என்று கூறினார். நாங்களும் சரி என்று ஒத்துக்கொண்டோம், இந்த வழிகாட்டி நம்முடன் வந்திருந்தால் நாமும் நான்கு தலங்களையும் தரிசனம் செய்திருக்கலாமோ என்ற எண்ணம் மனதில் தோன்றியது, எல்லாம் அவன் செயல், ஆட்டுவிப்பவன் அவன், நம் கையில் என்ன இருக்கின்றது, எங்கோ சிறு தவறு செய்து விட்டோம், சரியாக சங்கல்பம் செய்து விட்டு புறப்படுவரவில்லை, இனி ஒரு சமயம் அவர் அழைக்கும் ��ோது வந்து தரிசனம் செய்யலாம் என்று மனதை தேற்றிக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.\nநள்ளிரவில்தான் ரிஷிகேஷை அடைவோம் என்பதால் இனி ஹரித்வார் செல்லவேண்டாம் ரிஶிகேஷிலேயே தங்கி விடலாம் என்று முடிவு செய்தோம். பத்ரிநாத்தில் சந்தித்த தேஷ்பாண்டே அவர்கள், ஹரித்வாரில் கர்நாடக சங்கத்தில் நாங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ரிஷிகேஷத்தில் தங்க முடிவு செய்ததால், திரு இரவி அவர்கள், அவருக்கு தெரிந்தவர் மூலமாக, திருக்கோவிலூர் மடத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார். தேவ ப்ரயாகையில் இருந்து பாதை சரியாக இருந்தது, எனவே எங்கும் நிற்காமல் சுமார் 11 மணியளவில் ரிஷிகேஷ் வந்தடைந்தோம், GMVN யாத்திரை செய்ததன் பரிசாக பழ ரசமும், கங்கா தீர்த்தமும் தந்தார்கள், அதிக ஒத்துழைப்பு தரவில்லை என்றாலும் 12 நாட்களும் எங்களை வழி நடத்திச்சென்ற வழிகாட்டி, வண்டி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியவர்களுக்கு சிறிது அன்பளிப்பு கொடுத்தோம். ஆச்சிரியத்துடனும் அதே சமயம் மகிழ்ச்சியுடனும் அதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் இரவு உணவை திருப்தியாக முடித்தோம். பல நாட்களுக்குப்பின் சரியான உணவாக அமைந்தது அமிர்தமாக இருந்தது. பின்னர் கிளம்பி திருக்கோவலூர் மடம் வந்து சேரும் போது நள்ளிரவாகி விட்டது அங்கு தங்கினோம். தேவேந்திரன் உடல் நிலை எவ்வாறு சீராகியது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள் அதை அடுத்த பதிவில் காணலாமா அன்பர்களே\nலேபிள்கள்: கர்ண ப்ரயாகை, தேவ ப்ரயாகை, ரிஷிகேசம், ருத்ர ப்ரயாகை\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -19\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -20\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்��ிரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuthoor.blogspot.com/2010/01/blog-post_29.html", "date_download": "2018-07-19T09:13:16Z", "digest": "sha1:QFJKJU53MF5NRKUCGMAMMQSJYZUQL6MZ", "length": 13297, "nlines": 158, "source_domain": "karuthoor.blogspot.com", "title": "பூங்கதிர் தேசம்...: திருவிளையாடல் ஆரம்பம்", "raw_content": "\nதலைப்பைப் பாத்து என்னவோ எதோன்னு பதறிப்போயிட்டீங்களா\nஒன்னுமில்ல.. எனக்கு லீவு முடிஞ்சுட்டதால ப்ளாக்கு ஒரு ரெண்டு மூணு மாசம் லீவு விடலாம்ன்னு இருக்கேன்..\nஇதனால உங்களுக்கு கிடைக்கும் நன்மை:\nநான் போடுற மொக்கை எல்லாம் படிச்சு அதுக்கு ஒரு கமெண்ட் வேற போடற வேலைகள் - யாவும் மிச்சம்.\nஉங்க ப்ளாக் ல முன்ன விட அதிக வேகத்தோட வண்டி ஓட்டி வந்து முட்டி மோதி கமெண்ட் போட்டுட்டு போகும் இந்த எல்போர்டு.\nமே மாதிரி இல்லாட்டி ஆகஸ்ட் க்கு அப்புறம்.. பார்ப்போம்.. இதுவரைக்கும் உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..\nஆரது.. நமக்கும் விட்டாச்சு லீவுன்னு ஓடறது.. மறுபடியும் வந்துடுவம்ல.. லைசன்ஸோட..\nஇன்னும் கொஞ்ச நாளைக்கு ப்ளாக் ல எதுவும் எழுதப் போறதில்ல.. அதத் தான் சொன்னேன்..\n//ஒன்னுமில்ல.. எனக்கு லீவு முடிஞ்சுட்டதால ப்ளாக்கு ஒரு ரெண்டு மூணு மாசம் லீவு விடலாம்ன்னு இருக்கேன்..\nலீவு முடிஞ்சிருச்சின்னா எதுக்கு ப்ளாக்குக்கு லீவு விடணும்னு எனக்கு தெரியலையே நாங்க எல்லாம் வேலை பாத்துக்கிட்டே ப்ளாகல\n//இதனால உங்களுக்கு கிடைக்கும் நன்மை:\nநான் போடுற மொக்கை எல்லாம் படிச்சு அதுக்கு ஒரு கமெண்ட் வேற போடற வேலைகள் - யாவும் மிச்சம்.//\nகண்டிப்பா நான் இதை மிஸ் பண்ணுவேன். (அதுவும் நான் லேட்டாத்தான் இந்த ப்ளாகயே கண்டுபிடிச்சேன். அதுக்குள்ள கடைக்கு லீவு விட்டுட்டா\nஉங்க ப்ளாக் ல முன்ன விட அதிக வேகத்தோட வண்டி ஓட்டி வந்து முட்டி மோதி கமெண்ட் போட்டுட்டு போகும் இந்த எல்போர்டு.\nபோர்க்கொடி :) நன்றி முகிலன்..\nஅதெல்லாம் இல்லீங்க.. ஏப்ரல் ல கொஞ்சம் ப்ரோஜக்ட்ஸ் (என் பாஷைல :) )முடிக்க வேண்டியதா இருக்கு.. அதான்..\nநடுவுல ஏதாவது சீரியசா எழுதனும்ன்னு தோனுச்சுனா எழுதி வச்சுட்டு அப்புறமா ரிலீஸ் பண்றேன்..\nஉங்க ஸ்பீடென்ன எங்க ஸ்பீடென்ன இதெல்லாம் 20 எம்பிஎச் ல ஓடற வண்டி.. ஒரு பதிவ முழுசா எழுதி முடிக்க ரெண்டு ரெண்டற மணி நேரம் ஆவுது (டிலே திங்கிங் ல தான்.. டைப்பிங் வேகமாத் தான் இருக்கு :) )\nமத்தவங்களோடதெல்லாம் மிஸ் பண்றோம்ன்னும் ஃபீலிங்.. அதுவும் ஒரு காரணம்..\nதனுஷ் பட டைட்டில் போட்டிருக்காங்களே..என்னன்னு பாத்தா..வெகேஷனா\nவேலைய பாத்துகிட்டே சைட்ல எழுதலாமே சந்தனா\nஎன்ன எழுதன்னும் யோசிக்க வேண்டியதா இருக்கு மஹி.. (நம்மளோடது கொஞ்சம் மரத்தால ஆனது:) )\nமேட்டரும் கிடைக்க மாட்டேங்குது :) அதுவுமில்லாம மத்த ப்ளாக்ஸ் எல்லாம் மிஸ் பண்றேன்.. நான் முன்னாடியே சொல்லியிருந்த வேலையெல்லாம் ஆரம்பிக்கனும்.. ஏப்ரல் டெட்லைன்..\nஉங்க ஐடம்ஸ் எல்லாம் பண்ணிடறேன் அந்த நேரத்துல :)\nவெக்கேஷனோ வேலையோ.. சீக்கிரம் வாங்க...வில் மிஸ் யூ\nபுல்லரிக்குத��� இலா.. கண்டிப்பா சீக்கிரம் வரேன்..\nநான் வழக்கம் போல உங்க ப்ளாக் எல்லாம் வருவேன்.. அதனால பெருசா எதுவும் மிஸ் பண்ணிட மாட்டீங்க :)\nவேலைக்குப் போறதுனால (work from home or office) புது அனுபவங்கள் நிறையக் கிடைக்கும். அதை எழுதுங்க. உங்க வேலை சம்பந்தமாவும் எழுதுங்க. எதுவானாலும் நேரம் கிடைக்கும்போது எழுதுங்க. No straining. லாங் பிரேக் வேண்டாம்.\nநன்றி ஹூசைனம்மா.. ஆஃபிஸ் வேல தான்.. ட்ரெய்னி..\nஅனுபவங்கள்ல எழுதனும்ன்னு தோனுறத கண்டிப்பா அப்பப்ப எழுதி வச்சுட்டு, நேரம் கிடைக்கறப்ப நிறைய மேட்டரோட ஃபுல் டைம் வந்துடறேன்..\nஉள்ள ஒளிஞ்சு இருகிற எழுத்தாளர் & கவியை எடுத்து வெளி விடுங்க என்றால் இப்படி அடம் பிடிக்கிறீங்களே... அட்லீஸ்ட் உங்களுக்கு தலைவலி வராம தவிர்க இன்னும் ஒரு தலை இருக்கு, இங்க அது கூட இல்லை..எப்படி ஓடி ஓடி தேய்ஞ்சு போய்ட்டேன்...\nமுழு விடுமுறை விடாமல் வார விடுமுறை விடுங்கோ...\nலீவு விடாமல் தொடர வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் :)\nஎழுத்தாளருக்கும் கவிக்கும் மண்டைல மசாலா காலியாயிடுச்சு ஹைஷ்.. அதான். .ரெஸ்ட் வேணுமாம்.. கண்டிப்பா தொடர்றேன்..\nபுரியுது உங்க நிலைமை.. சமையல் வேற நீங்களே செய்யனும்.. அதுவே பாதி தேய்மானத்துக்கு காரணம்ன்னு நினைக்கரேன் :)\nப்ரோக்கன் ஹார்ட்.. ஏன் என்னாச்சு உங்களுக்கு..\nபழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)\nஇது வரைக்கும் ஓட்டிப் பாத்தது...\nநேரத்தைத் தின்று செரித்த பின்பு...\nதிறப்பு விழா... சிறப்பு விழா....\nசில அப்பாவி கேள்விகளும், அசட்டை பதில்களும்..\nசில அப்பாவி கேள்விகளும், அசட்டை பதில்களும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudukuduppai.blogspot.com/2009/02/blog-post_25.html", "date_download": "2018-07-19T09:39:34Z", "digest": "sha1:66YUX53WV2Z2ULPZK3VVXOMU6UI2NN4N", "length": 29088, "nlines": 294, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: சிகாகோவில் உயிருள்ள கோழி வாங்க அலைந்த கதை.", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nசிகாகோவில் உயிருள்ள கோழி வாங்க அலைந்த கதை.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு, நானும் பதிவுலகத்தில் இருக்கேன் சொல்லிக்க.என்னுடைய வலைப்பதிவும் 25000க்கு மேற்பட்ட வருகை தந்திருக்கிறார்கள். வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி.\nசாம்பர்க்,சிகாகோவில் வசித்த நாட்களில் ஒரு ஆசை எத்தனை நாளைக்கு இப்படி குளிரூட்டப்பட்ட கோழிய சாப்பிடறது,எங்காவது பக்கத்துல பண்ணைல போய் உயிரோட கோழி வாங்கி சாப்பிடலாம்னு முடிவு பண்ணி, நானும் பல்லவர்களுடன் அனுபவத்தில் வரும் நண்பன் மண்டையனும் ஹாம்ப்சையர்னு ஒரு ஊருல உள்ள சில பண்ணைகளை அலசினப்போ, ஒரு பண்ணையில நம்மூரு நாட்டுக்கோழி மாதிரி கலர் கலரா நிறைய கோழிகள் இருந்தது.\nபண்ணைக்காரார் இப்போ அதெல்லாம் முட்டை போடுது இப்போ விற்க மாட்டோம்னு சொல்லிட்டார்.வேணும்னா வெள்ளாடு இருக்கு வாங்கிக்கங்க அப்படின்னு சொன்னார்,எல்லாம அருமையான உருப்படிதான், வெட்டித்தரமாட்டேன் நீங்கதான் வீட்ல போயி வெட்டனும் அப்படின்னு சொல்லிட்டார்.ஆடு வெட்டுற அளவுக்கு நாங்க பக்குவப்படலை, அதுனால தோல்வியோடு திரும்பினோம்.\nஎதிரே இன்னொரு பண்ணை கண்ணில்பட்டது, அங்கும் கோழி இல்லை ஆனால் முயல் இருக்கிறது என்றார் அங்கிருந்த 90ஐத்தாண்டிய கிழவியார் 10$ கேட்டார் அந்த முயலுக்கு. முயல் வாங்கிவிட்டோம். ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து ட்ரங்கில் வைத்து வீட்டுக்கு வந்தோம்.\nநான் தங்கியிருந்தது எங்கள் கம்பெனியின் கார்ப்பரேட் அபார்ட்மெண்ட், நண்பன் பக்கத்தில் வேறு வீட்டில் இருந்தான்.\nஎன்னுடைய அபார்ட்மெண்டில் சமைக்க முடிவெடுத்தோம் என்னோடு தங்கியிருந்த இன்னொரு சென்னைக்காரரும் கலந்து கொண்டார்.இப்போது முயலை எப்படி எங்கே வெட்டுவது, இருக்கவே இருக்கு பாத்டப்,அங்கே வைத்து வெட்டி சுத்தம் செய்து,பாத்டப்பையும் சுத்தம் செய்துவிட்டு சமைத்து சாப்பிட்டோம். ஒரு மாதிரி புல் வாடையுடன் கொஞ்சம் முரட்டுத்தனமாக இருந்தது.சரியாக சமைக்கத்தெரியாததால் சுவை சரியில்லை.\nஎப்படியாவது கோழி வாங்கியே ஆவது என்ற வெறியில் மீண்டும் அதே பண்ணைக்கு இன்னொரு நாள் சென்றோம், இந்தமுறையும் அவர் விற்கவில்லை,ஆனால் வாத்து வாங்கிக்கொள்ள சொன்னார்.வெறுங்கையோட திரும்புவது பிடிக்காத நாங்கள் வாத்தை வாங்கினோம். அதே போல என் வீட்டு பாத்டப்பில் வைத்து வெட்டி சுத்தம் செய்தோம். ஆனால் இம்முறை வாத்தின் நாத்தம் சகிக்கவில்லை.கிட்டத்தட்ட அந்த புளோர் முழுவதும் நாற்றம். ஆனாலும் ஒரு ஆந்திரா நண்பரின் உதவியுடன் சமைத்து சாப்பிட்டோம்.\nஇந்தக்கதையை ஒருநாள் எங்களுடன் தங்கியிருந்த ஒரு கன்னட நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தோம், இந்தக்கன்னட நண்பர் காவிரி கர்நாடகாவ��ல் தோன்றுகிறது, அவங்க பயன்படுத்தி மிச்சம் இருந்தா தமிழ்நாட்டுக்கு விருப்பபட்டு கொடுக்கலாம், அதுல தமிழ்நாடு உரிமை கொண்டாடுவது தப்பில்லையா எனக்கேட்டு தமிழ்நாட்டின் தவறை எனக்கு புரியவைத்தவர்.இவர் ஒரு சைவர், அவரிடம் பாத்டப்பில் வைத்து முயல்,வாத்து வெட்டியது பற்றி சொல்லிவிட்டு ,வெட்டியது நண்பர் மண்டையன் வீட்டில் என்றும் சொல்லிவிட்டோம்.மனிதர் இதை அப்படியே போய் நண்பர் மண்டையன் வீட்டில் உள்ள மற்றொரு நண்பனிடம் சொல்லி உங்க பாத்டப்பில வெச்சி முயல், வாத்தெல்லாம் வெட்டி இருக்காங்க உனக்கு தெரியாதன்னு கேட்டிருக்காரு, அவரு ஒரு பெரிய டேட்டாபேசு, வெட்டினதெல்லாம் தெரியும் ஆனா இடம் உங்க பாத்டப்பு எங்க வீட்ல இல்ல அப்படின்னு எடுத்துரைக்க, கன்னட நண்பர் என்னிடம் காவிரி தண்ணீர் கேட்ட தஞ்சாவூர்காரன்காரன் மேல உள்ள கோபத்தோட என்னை எரிச்சிட்டார்.\nஅப்படியே ஒருநாள் hampshire farms அப்படின்னு கூகிள் பண்ணினா, அங்க உள்ள பண்ணை விலங்குகளுக்கு ஏதோ வைரஸ் அட்டாக், அதை சாப்பிடுவர்களுக்கும் வரும் வாய்ப்பு உள்ளது, வயித்தில புளிய கரைச்சிட்டாங்க... நல்லவேளை ஒன்னும் ஆகல.\nபதிவர் குடுகுடுப்பை at 1:20 PM\nஉங்க ஸ்டோரி நல்ல இருக்கு. பாச்சுலர் லைப் நல்லா தான் என்ஜாய் பன்னுறிங்க.\nBut முதலே வெட்டிய கோழி, முயல் வாங்கி வந்து வீட்டில் சமைக்கலாம். ஆனால் ஒரு உயிரை (அதில வேற முயல் அழகா இருக்கும்) வெட்டி கொல்ல எப்பிடிங்க மனம் வந்தது\nவருகைக்கு நன்றி லேகா பக்க்ஷே\nஉங்க ஸ்டோரி நல்ல இருக்கு. பாச்சுலர் லைப் நல்லா தான் என்ஜாய் பன்னுறிங்க.\nBut முதலே வெட்டிய கோழி, முயல் வாங்கி வந்து வீட்டில் சமைக்கலாம். ஆனால் ஒரு உயிரை (அதில வேற முயல் அழகா இருக்கும்) வெட்டி கொல்ல எப்பிடிங்க மனம் வந்தது\nஎப்படியாவது கோழி வாங்கியே ஆவது என்ற வெறியில் மீண்டும் அதே பண்ணைக்கு இன்னொரு நாள் சென்றோம், இந்தமுறையும் அவர் விற்கவில்லை,ஆனால் வாத்து வாங்கிக்கொள்ள சொன்னார்.வெறுங்கையோட திரும்புவது பிடிக்காத நாங்கள் வாத்தை வாங்கினோம்.\nதெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்\nகோழி தராட்டியும், வைரஸ் அட்டாக்கான வாத்தாவது தரும் :0))\nஉங்க ஸ்டோரி நல்ல இருக்கு. பாச்சுலர் லைப் நல்லா தான் என்ஜாய் பன்னுறிங்க.\nBut முதலே வெட்டிய கோழி, முயல் வாங்கி வந்து வீட்டில் சமைக்கலாம். ஆனால் ஒரு உயிரை (அதில வே��� முயல் அழகா இருக்கும்) வெட்டி கொல்ல எப்பிடிங்க மனம் வந்தது\nஎன்னங்க லேகா இப்படி சொல்றீங்க...இப்படியே எல்லாரும் நினைச்சா அப்புறம் யார் தான் வெட்றது\nநீங்க சொல்றது உண்மை தான்...வெட்டும் போது மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு...ஆனா சாப்பிடும் போது கஷ்டம் எல்லாம் மறந்துடுது :0))\nசும்மாவா சொன்னாங்க, கஷ்டப்பட்டாதான் நல்லாருக்கலாம்னு :0))\nஆடு வெட்டுற அளவுக்கு நாங்க பக்குவப்படலை, அதுனால தோல்வியோடு திரும்பினோம்.\nஅடுத்த தடவை எனக்கு ஒரு ஃபோன் பண்ணுங்க...ஆடு, மாடு, கோழி, வாத்து, கங்கரு, மானு, மீனுன்னு எல்லாத்தையும் கைமா பண்றது நமக்கு சைட் பிஸ்னஸ்...நல்லா எழுதறவங்களுக்கு புலிட்சர் விருது தர்றாங்க...நமக்கு யார்னா ஒரு புட்சர் விருது தரமாட்டாஙக்ளா\nகோழி வாங்க அலைந்த கதை. //\nஇப்போ படிச்சுப்பாருங்க உங்க தலைப்பை.. நீங்க என்னமோ உயிருடன் அலைந்த மாதிரியும் இப்போ உயிரில்லாதமாதிரியும் இருக்கு.\nசிகாகோவில் உயிருள்ள கோழி வாங்க அலைந்த கதை.\nஎனறு மாத்திடுங்க. பொருள் மாறாது.\nஎன்னது என் பேர் என்னவா \nகோழி சாப்பிட கொலை வெறியோட கிளம்பி இருக்கீங்க. வெள்ளைக் கோழி ஏதும் சிக்கலையா\nதலைப்பு தொலுங்கு பட டப்பிங் மாதிரி இருக்கு\nகோழி வாங்க அலைந்த கதை. //\nஇப்போ படிச்சுப்பாருங்க உங்க தலைப்பை.. நீங்க என்னமோ உயிருடன் அலைந்த மாதிரியும் இப்போ உயிரில்லாதமாதிரியும் இருக்கு.\nசிகாகோவில் உயிருள்ள கோழி வாங்க அலைந்த கதை.\nஎனறு மாத்திடுங்க. பொருள் மாறாது.\nஎன்னது என் பேர் என்னவா \nகோழி வாங்க அலைந்த கதை. //\nஇப்போ படிச்சுப்பாருங்க உங்க தலைப்பை.. நீங்க என்னமோ உயிருடன் அலைந்த மாதிரியும் இப்போ உயிரில்லாதமாதிரியும் இருக்கு.\nசிகாகோவில் உயிருள்ள கோழி வாங்க அலைந்த கதை.\nஎனறு மாத்திடுங்க. பொருள் மாறாது.\nநல்லா தான் சாப்பிட்டு இருக்கீங்க.\nஆனா சும்மா சொல்லக் கூடாது\nஅழிச்சாட்டியம் பண்ணி இருக்கீங்க போல இருக்கே\nஆமா அந்த database இப்போ எங்கே இருக்காரு\nஇன்னும் பண்ணை பண்ணையா அலையறாரா\nஎவ்வளவு அலைந்தாலும் இங்கே கிடைக்காது ... :(\n//வெட்டும் போது மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு//\nகொன்றால் பாவம் தின்றால் போச்சு\nஆடு வெட்டுற அளவுக்கு நாங்க பக்குவப்படலை, அதுனால தோல்வியோடு திரும்பினோம்.\nஅடுத்த தடவை எனக்கு ஒரு ஃபோன் பண்ணுங்க...ஆடு, மாடு, கோழி, வாத்து, கங்கரு, மானு, மீனுன்னு எல்லாத்தை��ும் கைமா பண்றது நமக்கு சைட் பிஸ்னஸ்...நல்லா எழுதறவங்களுக்கு புலிட்சர் விருது தர்றாங்க...நமக்கு யார்னா ஒரு புட்சர் விருது தரமாட்டாஙக்ளா\nஅது இந்த வருடம் வேற ஒருத்தருக்கு போச்சி, நான் மீன் பிடிக்க போறேன் இந்த கோடையில் வேணும்னா கலந்துக்கங்க..\nஎன்னங்க இது வெவகாரமாப் போச்சு...\nஒரு முறையாவது கோழி வாங்கி சாப்பிட்டீங்களா\nஏங்க அந்த பாத் டப்பை ஒவ்வொரு முறை பாக்கும் போதும் அந்த கோழியைப் பாக்கிற ஃபீலிங் வராது\n//இந்தக்கன்னட நண்பர் காவிரி கர்நாடகாவில் தோன்றுகிறது, அவங்க பயன்படுத்தி மிச்சம் இருந்தா தமிழ்நாட்டுக்கு விருப்பபட்டு கொடுக்கலாம், அதுல தமிழ்நாடு உரிமை கொண்டாடுவது தப்பில்லையா எனக்கேட்டு தமிழ்நாட்டின் தவறை எனக்கு புரியவைத்தவர்.//\n//அப்படியே ஒருநாள் hampshire farms அப்படின்னு கூகிள் பண்ணினா, அங்க உள்ள பண்ணை விலங்குகளுக்கு ஏதோ வைரஸ் அட்டாக், அதை சாப்பிடுவர்களுக்கும் வரும் வாய்ப்பு உள்ளது, வயித்தில புளிய கரைச்சிட்டாங்க... நல்லவேளை ஒன்னும் ஆகல. //\n\"முற்பகல் செயின் பிற்பகல் விளையும் \"\nமுயல் ஒரு சின்ன உயிர் ...அதைப் போய் பாத் டப்ல வச்சு வெட்டி ரத்தம் ரத்தமா கொட்ட வச்சு ...உரிச்சு உப்பு போட்டு வேக வச்சு...fry பண்ணிலாம் எப்படித்தான் சாப்பிட மனசு வந்ததோ கண்ணால இத்தனையும் பார்த்துட்டு செஞ்சு சாப்பிடறதுக்கு பதிலா கடைல சாப்பிட்டுக்கலாம்.\nகொலைக் குற்றவாளியா இல்ல ஆயிட்டீங்க(முயலும் ஒரு உயிர் தானே(முயலும் ஒரு உயிர் தானே\nநான் முயல் எல்லாம் சாப்பிட்டதில்லை. சும்மா கோழி தான் .அதுவும் கடையில தான் குடுகுடுப்பை அண்ணா.இனிமேலாச்சும் கொலை எல்லாம் பண்ணாம நல்ல ரெஸ்டாரெண்ட் தேடிப் போங்க.\n//வெட்டினதெல்லாம் தெரியும் ஆனா இடம் உங்க பாத்டப்பு எங்க வீட்ல இல்ல அப்படின்னு எடுத்துரைக்க, கன்னட நண்பர் என்னிடம் காவிரி தண்ணீர் கேட்ட தஞ்சாவூர்காரன்காரன் மேல உள்ள கோபத்தோட என்னை எரிச்சிட்டார்.\n//இந்தக்கன்னட நண்பர் காவிரி கர்நாடகாவில் தோன்றுகிறது, அவங்க பயன்படுத்தி மிச்சம் இருந்தா தமிழ்நாட்டுக்கு விருப்பபட்டு கொடுக்கலாம், அதுல தமிழ்நாடு உரிமை கொண்டாடுவது தப்பில்லையா எனக்கேட்டு தமிழ்நாட்டின் தவறை எனக்கு புரியவைத்தவர்//\nஅட பாவி நீ ஒண்ணையும் வாழ விடமாட்டியா\nஅடுத்த பிறப்பில கொரியாவில பிறக்க சாபம் போடனும் போல இருக்கு.\n வெள்ளா���்டை மிஸ் பண்ணினது கொஞ்சம் வேதனைதான்.\nஅனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதமிழ்மணம் விருதுகள்- நன்றி:முதல் பத்தில் என்னுடைய ...\nஅமெரிக்காவில் கார் ஓட்டக்கற்றுக்கொண்ட அனுபவம்\nவலைமாமணி விருது பெரும் நாகம்மாள்.\nசிகாகோவில் உயிருள்ள கோழி வாங்க அலைந்த கதை.\nகாதலர் தினம் இந்தியாவில் மாபெரும் வெற்றி.\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maravalam.blogspot.com/2007/07/blog-post_8778.html", "date_download": "2018-07-19T09:26:15Z", "digest": "sha1:RYXEAZ3S5K7LQIH7PEJ4KCNOEFDOFNPZ", "length": 8620, "nlines": 198, "source_domain": "maravalam.blogspot.com", "title": "மண், மரம், மழை, மனிதன்.: தமிழகத்தில் அங்கக சான்றளிப்புத் துறை", "raw_content": "மண், மரம், மழை, மனிதன்.\nதமிழகத்தில் அங்கக சான்றளிப்புத் துறை\nஇயற்கை வேளாண்மையில் சந்தை முக்கியமானது. சந்தைக்குத் தேவை சான்றளிப்பு. பொதுவாக\nசான்றளிப்பு தனியார் வசம் இருப்பதால் அதைப் பெற அதிகம் செலவு செய்யவேண்டியுள்ளது. தற்சமயம் தமிழ்நாட்டில் அங்கக சான்றளிப்பு மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல் திட்டத்தின் படி அபீடா நிறுவன வழிகாட்டுதல் மற்றும் அங்கீகாரத்தின் மூலம் செயல்பட உள்ளது.\nஇந்த வலைப் பதிவு இயற்கை வேளாண்மை செய்யும் உழவர்களுக்கும்,பதன் செய்வோருக்கும்.விற்பனை செய்வோருக்கும், மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் தகவலாகச் சென்று பயனடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் பதியப்படுகிறது.\nமேலும் விபரம் பெற கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்:\n1424 எ, தடாகம் சாலை,\nஏற்றுமதியாளருக்குத் தகுந்த விபரம். ஆரகானிக் பொருள்களுக்கு இந்த சான்று இருந்தால் தான் நல்ல விலை கிடைக்கும். முக்கியமாக மூலிகை பொருள்களுக்கு. நன்றி.\nதிரு. வெங்கட்ராமனின் அழைப்பை கண்டீர்களா இணைந்து ஒரு பதிவை போடலாமென கூறினார். அறுமையான பதிவு இது தோழரே. வாழ்த்துக்கள்.\nதமிழகத்தில் அங்கக சான்றளிப்புத் துறை\n இன்று எல்லா ஊடகங்களிலும் பரவலா...\nவேளாண்மை ஆலோசனை உதவி மையம்\nவேளாண்மை கூட்டுறவுத் துறை அமைச்சகம்\nதனியார் விவசாய தகவல் இணையம்\nஇந்திய வரைபடம் - விவசாயம்\nகிசான் வணிக நிறுவனம் - புனே\nசுற்றுப்புற சூழல், மழைநீர் சேமிப்பு,வெட்டிவேரை பிரபலப் படுத்துவது மற்றும் நாற்றுக்கள் தருவது,இயற்கை இடு பொருள்கள், மரம் வளர்ப்பு, மருத்துவ செடிகள், அலங்��ார செடிகள், இயற்கை விவசாயம். மின்னஞ்சல் முகவரி vincent2511@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mikchar.blogspot.com/2011/02/1.html?showComment=1296868200750", "date_download": "2018-07-19T09:32:14Z", "digest": "sha1:F7OCLEXBB36PKNR3E3SANNB3RQZJB276", "length": 23957, "nlines": 120, "source_domain": "mikchar.blogspot.com", "title": "மீனாவுடன் மிக்சர்: ஒரு பிரஜையின் பிரயாணம் - 1", "raw_content": "\nஅனுவோட காப்பி குடிக்கும் போது மீனாவோட மிக்சர் சாப்பிட மாட்டீங்களா\nஒரு பிரஜையின் பிரயாணம் - 1\nமுதல் பாகம்: விளையாட சொப்பு வேணும்னா வாங்கித்தரேன், என் கையை திருப்பி கொடு\nகல்யாணம் ஆகி சரியா முப்பதாவது நாள் ஒரு புது மணத்தம்பதி அவங்க வீட்டு தினமலர் காலெண்டர்ல தேதியை கிழிச்சு முடிச்சு திரும்பரத்துக்குள்ள ஊரில் சுத்தி உள்ள மக்கள் எல்லாரும் அவங்க வீட்டு வாசக்கதவை தட்டி 'என்ன, ஏதாவது விசேஷம் உண்டா' அப்படீன்னு படு முக்கியமா கேட்டு பாத்திருப்பீங்க. ஏன்' அப்படீன்னு படு முக்கியமா கேட்டு பாத்திருப்பீங்க. ஏன் இதை தெரிஞ்சு இவங்க வாழ்க்கையில் என்ன ஆதாயம்னு நீங்க யோசனை பண்ணறது எனக்கு புரியறது. ஆதாயமாவது ஆவக்காயாவது இதை தெரிஞ்சு இவங்க வாழ்க்கையில் என்ன ஆதாயம்னு நீங்க யோசனை பண்ணறது எனக்கு புரியறது. ஆதாயமாவது ஆவக்காயாவது எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறு தான். பகல் போய் இரவு வரா மாதிரி பலருக்கும் இது ஒரு 'இயல்பான' கேள்வியாப் போச்சு நம்ம ஊருல.\nஇதே மாதிரி இன்னொரு 'இயல்பான' கேள்வியை அமெரிக்காவில் அடிக்கடி நான் கேட்டிருக்கேன். சேர்ந்தா மாதிரி நாலு தடவை உங்களை ஒரு சக இந்தியர் கடைத்தெருவுல பார்த்தார்னா அடுத்த முறை பல நாள் பழகின உணர்வோடு கிட்ட வந்து கை குலுக்கி 'ஹலோ, எப்படி இருக்கீங்க கல்யாணம் ஆகி குழந்தைங்க இருக்கா உங்களுக்கு கல்யாணம் ஆகி குழந்தைங்க இருக்கா உங்களுக்கு பச்சை அட்டை (green card) வாங்கிட்டீங்களா பச்சை அட்டை (green card) வாங்கிட்டீங்களா' ன்னு கண்டிப்பா உங்களை கேக்கலைன்னா என் பேரை மாத்தி 'கோமளவல்லி'ன்னு வச்சுக்க நான் தயார். இன்னும் இரண்டு தடவை பார்த்ததும், போன ஜென்மத்து விட்ட குறையோ, தொட்ட குறையோன்னு நீங்க நினைக்கும் படி வாஞ்சையோடு உங்களை கட்டிண்டு 'நீங்க அமெரிக்க பிரஜை ஆயிட்டீங்களா' ன்னு கண்டிப்பா உங்களை கேக்கலைன்னா என் பேரை மாத்தி 'கோமளவல்லி'ன்னு வச்சுக்க நான் தயார். இன்னும் இரண்டு தடவை பார்த்ததும், போன ஜென்மத்து விட்ட குறையோ, தொட்ட குறையோன்னு நீங்க நினைக்கும் படி வாஞ்சையோடு உங்களை கட்டிண்டு 'நீங்க அமெரிக்க பிரஜை ஆயிட்டீங்களா எப்போ' ன்னு படு ஸ்ரத்தையாக விசாரிப்பார். இந்த கேள்விக்கான உங்களோட பதில் அவரோட வாழ்க்கையில் எந்த ஒரு வளமும் கொடுக்காதுன்னு தெரிஞ்சாலும் நிச்சயம் கேட்பார். இரவு போய் பகல் மாதிரி இதுவும் இன்னொரு 'இயல்பான' கேள்வி இங்க.\n'நீங்க அமெரிக்க பிரஜையா' ங்கற கேள்விக்கு கடந்த சில வருஷங்களா பல முறை நான் 'இல்லை'ன்னு பதில் சொல்லி சொல்லி ஏதோ பரீட்சையில் பெயிலான உணர்வு எனக்கு. இனியொரு முறை இந்த அவமானம் பட என்னால முடியாதுன்னு என் கணவர்கிட்ட சில மாதங்களுக்கு முன்னால கண்டிப்பா சொல்லிட்டேன். முதலில் அவ்வளவா கண்டுக்காத அவர் நான் சவுதி இளவரசி (பின்ன வயசானவங்களை தானே ராணின்னு சொல்லணும்)மாதிரி நீள கருப்பு அங்கியும், முகத்திரையும் போட்டுண்டு தான் இனி காய்கறி வாங்கவே வெளியே போவேன்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சதும் தான் பிரச்சனையோட தீவிரத்தை புரிஞ்சுண்டு உடனடியா நாங்க அமெரிக்க பிரஜையாக தேவையான டஜன் forms ஐ தயார் பண்ணி அனுப்பி வைத்தார்.\nஇமிக்ரேஷன் ஆபீசில் இருந்து முதல் கடிதம் ஒரு வழியா வந்து சேர்ந்தது. ஆனா என்ன ஒரு அக்கிரமம் எங்க ரெண்டு பேரையும் உடனடியாக வந்து கைநாட்டு (fingerprinting) போட்டு விட்டு போகும் படி அந்த கடிதம் ஆணையிட்டிருந்தது. வந்ததே கோபம் எனக்கு எங்க ரெண்டு பேரையும் உடனடியாக வந்து கைநாட்டு (fingerprinting) போட்டு விட்டு போகும் படி அந்த கடிதம் ஆணையிட்டிருந்தது. வந்ததே கோபம் எனக்கு \"என்னை பார்த்தா கைநாட்டு கேஸ் மாதிரியா இருக்கு இவங்களுக்கு \"என்னை பார்த்தா கைநாட்டு கேஸ் மாதிரியா இருக்கு இவங்களுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு, திண்டாடி, தெருப்பொரிக்கி பட்டம் வாங்கியிருப்பேன் எவ்வளவு கஷ்டப்பட்டு, திண்டாடி, தெருப்பொரிக்கி பட்டம் வாங்கியிருப்பேன் கை நாட்டு போடவா கூப்பிடறாங்க கை நாட்டு போடவா கூப்பிடறாங்க என்னை யாருன்னு நினைச்சாங்க இவங்க என்னை யாருன்னு நினைச்சாங்க இவங்க\" தீபாவளி சரவெடி பார்த்திருக்கீங்களா\" தீபாவளி சரவெடி பார்த்திருக்கீங்களா அதே மாதிரி தான் என் கணவர்கிட்ட அன்னிக்கு நான் பொரிஞ்சு தள்ளினேன். 'டாய்....எவன்டா அவன்' ன்னு சத்யராஜ் பாணியில லுங்கியை தூக்கி சொருகிண்டு இமிக்ரேஷன் ஆபீசை பார்த்து போர்க்கொடி பிடிச்��ு ஒரு நடை போடாத குறை மட்டும் தான்.\nசரியான சமயத்தில் என் கணவர் மட்டும் சமயோஜிதமா என் கிட்ட 'அளவுக்கு அதிகமா ஆசைப்படற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லைன்னு நம்ம ரஜினி சொன்னதை மறந்துடாதே மீனா' ன்னு சொல்லி என் கோபத்தை கட்டுப்படுத்தலைன்னா என்ன ஆயிருக்குமோ சொல்லவே முடியாது. படையப்பா திரைப்படம் என் வாழ்க்கையில இப்படி ஒரு திருப்புமுனையா அமையும்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. தலைவர்னா சும்மாவா பின்ன\nஒரு வழியா எதுக்கு எங்களோட கைரேகையை பதிவு செய்ய கூப்பிடறாங்கன்னு என் கணவர் விளக்கி சொன்னதும் சரி தான்னு தலை ஆட்டிட்டு நான் சாதுவா (ஆமாம் நானே தான்...அதென்ன அவ்வளவு நக்கல் உங்களுக்கு) அவர் பின்னால அந்த ஆபீசுக்கு போனா என்ன ஒரு ஆச்சர்யம்) அவர் பின்னால அந்த ஆபீசுக்கு போனா என்ன ஒரு ஆச்சர்யம் அப்படியே நம்ம தமிழ்நாடு கவர்மென்ட் ஆபீஸ் ஒண்ணுக்குள்ள நுழையறா மாதிரியே இருந்தது.\nஇதை எங்கேயோ நிச்சயம் பார்த்திருக்கோமேன்னு நினைக்க வைக்க கூடிய அதே அழுக்கு நாற்காலி. அதே அழுது வடியற சுவர். Terminator படத்து வில்லன் மாதிரி அதே உணர்ச்சியை காட்டாத முகங்கள். ரொம்ப சந்தோஷமா இருந்தது எனக்கு. இருக்காதா பின்ன ரொம்ப நாட்களுக்கு அப்புறம் இந்திய மண்ணை தொட்ட உணர்வாச்சே ரொம்ப நாட்களுக்கு அப்புறம் இந்திய மண்ணை தொட்ட உணர்வாச்சே ஒரு வழியா என் டோக்கன் எண்ணை (ஆமாம், இங்கயும் அதே டோக்கன் தான்) கூப்பிட்டதும் என் கணவருக்கு பிரியா விடை கொடுத்துட்டு ஒரு அழுக்கு ரூமிலேர்ந்து இன்னொரு அழுக்கு ரூமுக்கு ஒரு அம்மணி பின்னாலேயே போனேன்.\nஎன் கையை தூக்கி பார்த்த அந்த அம்மணி ஏமாற்றத்தில் சோர்ந்து போய் நின்னது சில நொடிகள் தான். உடனே சமாளிச்சிண்டு பிளாஸ்டிக் டப்பியில இருந்த ஒரு துர்நாற்ற தீர்த்தத்தை சர் சர்ன்னு என் கைல அடிச்சு ஒரு துணியினால என் விரல்களை ஆவேசமா தேய்க்க ஆரம்பிச்சாங்க. அவங்க மட்டும் இவ்வளவு நல்லா என் கையை தேச்சு அலம்பி விடுவாங்கன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் காலையில் கொஞ்சம் சோப்பை குறைவாவே உபயோகிச்சிருப்பேன். செலவாவது மிச்சமாயிருக்குமே\nஇனி தேச்சா எலும்பு தான்னு உறுதியானதும் தேய்ப்பதை நிறுத்திட்டு என் விரல்களை கைல தூக்கி பிடிச்சு அவங்க அவ்வளவு உன்னிப்பா ஆராய��தை பார்த்து எனக்கு கொஞ்சம் உதறல். என்ன பிரச்சனை இப்போ தான் ரின் சோப்பு போட்டு தோச்ச வெள்ளை வேட்டி மாதிரி பளபளன்னு தானே இருக்கு நம்ம விரல் இப்போ தான் ரின் சோப்பு போட்டு தோச்ச வெள்ளை வேட்டி மாதிரி பளபளன்னு தானே இருக்கு நம்ம விரல் ஒரு வேளை அஞ்சுக்கு பதில் நமக்கு ஏழெட்டு விரல்கள் இருக்கோ ஒரு வேளை அஞ்சுக்கு பதில் நமக்கு ஏழெட்டு விரல்கள் இருக்கோ அதான் இந்தம்மா இப்படி குழம்பி போய் நிக்கறான்களோ அப்படீன்னு எல்லாம் எனக்கு ஒரே யோசனை. ஒருவழியா என் விரல்களோட அழகில் திருப்தியான அந்த அம்மா ஒவ்வொரு விரலா எடுத்து ஒரு கண்ணாடி scanner மேல வச்சு இப்படியும் அப்படியும் திருப்பி திருப்பி விளையாட ஆரம்பிச்சாங்க.\nபூமா தேவி மாதிரி இல்லைன்னாலும் நானும் பொதுவா பொறுமைசாலி தாங்க. ஆனா எத்தனை நேரம் தான் கையை இன்னொருவர் கிட்ட கொடுத்துட்டு பேக்கு மாதிரி நிக்கறது நான் மட்டும் Barbie பொம்மை மாதிரி இருந்திருந்தேன்னா என் விரல்களை கழட்டி அவங்க கைல கொடுத்து 'ஆசை தீர விளையாடிட்டு திரும்பி கொடும்மா ராசாத்தி'ன்னு சொல்லிட்டு நிம்மதியா ஒரு ஓரமா உக்காந்திருப்பேன்.\nஒரு வழியா பல கோணங்களில் என் விரல்களை படம் பிடிச்சுட்டு கொசுறுக்கு என் முகத்தையும் சின்னதா படம் பிடிச்சுட்டு அவங்க வேலையை முடிச்சாங்க அந்த அம்மா. 'கிளம்பட்டா தாயீ' ன்னு பையை தூக்கிண்டு வெளியே போக நான் திரும்பினா என் கைல ஒரு பேப்பரும் பேனாவும் கொடுத்து உக்கார வச்சிட்டாங்க மறுபடியும். என்ன விஷயம்னு பார்த்தா அந்தம்மா இன்முகமா என்னை வரவேற்று நல்லபடியா என் விரல்களை கவனிச்சுகிட்டு மொத்தத்துல எனக்கு இனிமையான அனுபவம் ஒண்ணை கொடுத்தாங்களான்னு கேள்வி கேட்டிருந்தாங்க. ஹ்ம்ம்..........நம்ம எழுதறதை எழுதி அந்தம்மா கைலயே வேற அதையும் கொடுக்கணுமாம். இதென்ன வம்பு நான் பாட்டுக்கு எசகுபிசகா ஏதாவது எழுதி அவங்க கைல கொடுத்தா அவங்க கோச்சுகிட்டு என்னை வீட்டுக்கு அனுப்பாம உக்கார வச்சு என் விரலை எடுத்து இன்னும் நாலு மணி நேரம் திருகினா நான் என்ன ஆறது\n பகவத்கீதை புஸ்தகத்து மேல சத்தியமா பண்ண சொல்லறாங்க அதோட அவங்க மனம் குளிர நாலு வார்த்தை சொன்னா போகப்போறது என் காசா பணமா அதோட அவங்க மனம் குளிர நாலு வார்த்தை சொன்னா போகப்போறது என் காசா பணமா இப்படி தீர்மானம் பண்ணி அவசரமா பேனாவை எடுத்தேன். உன்னைப் போல உண்டாம்மா ராசாத்தி, என் ஒட்டு நிச்சயம் உனக்கு தான்னு அடிச்சு தள்ளி எழுதி குடுத்துட்டு என் விரல்களை பேன்ட் பாக்கெட்குள்ள ஜாக்கிரதையா மறைச்சு வச்சு நல்லபடியா வெளிய கொண்டு வந்து சேர்த்தேன்.\n---- ஒரு பிரஜையின் பிரயாணம் தொடரும்\nLabels: கைரேகை பதிவு, நகைச்சுவை, பிரஜை, ஜோக்\nஇது இத்தோட முடியலை. ஓசி ஐ வாங்கிட்டீங்கள\nகேள்வி கேட்பதை நாங்க என்ன விட்டுவா போறோம்..உங்க அம்மா அப்பாவுக்கு க்ரின் கார்ட் எப்போ அப்பளை பண்ண போறீங்க மேடம்\nஇந்த கேள்விகள் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா.....கொஞ்சம் ராகம் போட்டு இந்த வரிகளை படிக்கவும்(தேர்தல் கோஷம் போல\n உங்களோட சிரித்த முகத்தை என்னோட தளத்துல பார்க்க எனக்கு எப்பவுமே சந்தோஷம் தான் கவிநயா. :-)\nஇன்னும் இல்லை நாகு. இது போல சுகமான அனுபவங்களை ஒண்ணொண்ணா தானே அனுபவிக்கணும்\n//உங்க அம்மா அப்பாவுக்கு க்ரின் கார்ட் எப்போ அப்பளை பண்ண போறீங்க மேடம்\nஹா ஹா ஹா......வெவரமான ஆளா இருக்கீங்க அவர்கள் உண்மைகள். அடுத்தது எல்லாரும் பண்ணறது அது தானே. பண்ணிட்டா போறது.\n//இந்த கேள்விகள் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா.//\n போறதுக்கு முன்னாடி ஒண்ணு மட்டும் சொல்லறேன் நண்பரே. நம்ம திருவிளையாடல் தருமி அந்த காலத்துலேயே சொன்ன மாதிரி கேள்விங்க யார் வேணும்னாலும் கேட்கலாம்....பதில் எழுதறது தாங்க கஷ்டம். :-))\nVijay @ இணையத் தமிழன் said...\nஉங்கள் வலைப்பூவை Facebook Networked Blogs ல் பார்த்தேன் .\nஉங்கள் மொழி நடை ரொம்ப இயல்பா நகைச்சுவையா இருக்கு, வாழ்த்துக்கள் .\n//உங்கள் மொழி நடை ரொம்ப இயல்பா நகைச்சுவையா இருக்கு, வாழ்த்துக்கள்.//\n உங்களோட வருகைக்கும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க. :-)\nநாலு பேரை சிரிக்க வைக்க முடியும்னா ரூம் போட்டு யோசனை பண்ணறது கூட தப்பில்லைன்னு அடிச்சு சொல்லற ஒரு ஜீவன்\nஒரு பிரஜையின் பிரயாணம் - 1\nஉங்க ஊரில் மீனாவுடன் மிக்சர் நகைச்சுவை நிகழ்ச்சி (stand-up comedy) நடத்த விரும்பினால், lolwithmeena@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 1\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nநவராத்திரி நினைவலைகள் - 2017\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/gadgets/03/169365?ref=section-feed", "date_download": "2018-07-19T09:20:09Z", "digest": "sha1:APPFHY25ZDZOOJ5YRQLTUKG5EBKMSAUY", "length": 6862, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "விபத்துக்களில் இருந்து இடுப்பினை பாதுகாக்க இடுப்பு பட்டிகளில் காற்றுப்பைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிபத்துக்களில் இருந்து இடுப்பினை பாதுகாக்க இடுப்பு பட்டிகளில் காற்றுப்பைகள்\nகார்களில் பயணிக்கும்போது ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாக்க காற்றுப் பைகள் (Air Bags) பயன்படுத்தப்படுவதை அறிந்திருப்பீர்கள்.\nஅதேபோன்று விபத்துக்களின்போது மனிதர்களின் இடுப்பை உடையாது பாதுகாப்பதற்காக புதிய இடுப்புப் பட்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த இடுப்புப் பட்டியில் காற்றுப் கை இணைக்கப்பட்டுள்ளது.\nஇப் பைகள் விபத்து நடந்து 0.2 செக்கன்களில் செயற்பட ஆரம்பித்துவிடும்.\nஇதனால் இடுப்புக்களில் உண்டாகும் ஆபத்துக்கள் தவிர்க்கப்படும்.\nவிசேடமாக பொருத்தப்பட்டுள்ள சென்சாரினை அடிப்படையாகக் கொண்டு குறித்த காற்றுப் பை செயற்பட வேண்டிய தருணங்கள் தீர்மானிக்கப்படுகின்றது.\nஇதன் விலையானது 800 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கஜெட்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/05/16/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-07-19T09:53:11Z", "digest": "sha1:MFZQ4GVSFJN5IHQAXGI55OBB6MOTVBKQ", "length": 2945, "nlines": 32, "source_domain": "varnamfm.com", "title": "கிளிநொச்சியில் நீர் வழங்கும் திட்டம் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nகிளிநொச்சியில் நீர் வழங்கும் திட்டம்\nகிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் நீர் விநியோக திட்டத்தின் மூலம் அங்கு வாழும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.\nஇந்த நீர் விநியோக திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், கொள்முதல் குழுவின் சிபா���ிசுக்கு அமைவாக 608.49 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.\nஇரண்டு தனியார் நிறுவனங்கள் இதனை கூட்டு திட்டமிடலின் கீழ் வழங்குவதற்கு நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை.\nஇன்று மாலை புகையிரத சேவை வழமைக்கு திரும்பலாம்.\nஅமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு பயம் இல்லை.\nமஸ்கெலிய பிரதேச மக்கள் ஆர்பாட்டம்\nசந்திரமுகியாக முதலில் நடிக்க இருந்தவர் இவர்தானாம் – இழந்த வாய்ப்பை மீண்டும் பெற்றிருக்கும் அந்த பிரபல நடிகை யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2012/07/blog-post_23.html", "date_download": "2018-07-19T09:53:24Z", "digest": "sha1:STJS3P2LQEBYQW7EDUC35TKXHGOZOFLL", "length": 64087, "nlines": 668, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: சுஜாதா கண்ட அன்றைய டில்லி!", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nசுஜாதா கண்ட அன்றைய டில்லி\n”பல தினங்களுக்குப் பின் மறுபடி டில்லிக்கு வருகிறேன். விமானத்தில் உச்சந்தலையில் சொட்டையுடன் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும் கனவான்கள் அவர்கள் மனைவி போல் இருக்கும் ஹோஸ்டஸைக் கண்டு ஏமாற்றி கை நிறைய பிஸ்கட் அள்ளிக் கொள்கிறார்கள், ‘லாக்-அவுட்’ காரணமாக விமானம் சமயத்தில் புறப்பட்டு சமயத்தில் சேர்கிறது. பாலம் விமான நிலையம் காலியாக இருக்கிறது. நிலையத்தை விட்டு வெளியே வரும்போது டில்லி போலீஸ் என் பெயர் கேட்கிறது. டாக்சிக்காரன் ’ஜனாப் ஜனாப்’ என்று என்னை மரியாதை செய்கிறான் [பிற்பாடு இருபது ரூபாய் கேட்கப் போகிறான்.]\nஉட்லண்ட்ஸ் ஹோட்டலில் மாலி புல்லாங்குழல் ஊத இடியாப்பத்தை அரங்கேற்றி ரூ. 4-50 சார்ஜ் பண்ணுகிறார்கள். செய்தித்தாளில் ஐந்து லட்சம் கொள்ளையடித்த இளைஞர்களைக் கைது செய்த போலீஸ்காரர்கள் மாலை அணிந்து சிரிக்கிறார்கள். ஒரு மனைவியைப் பதினைந்து தடவை கொன்ற டாக்டர் ஜெயின் புன்முறுவல் செய்கிறான்.\nதங்கப் பல் வெள்ளைக்காரர்கள் அலங்கரிக்கப்பட்ட குப்பைகளை வாங்குகிறார்கள். ஹிப்பிகள் கணேஷ் பீடி குடித்துக் கொண்டு ஒரு கையில் சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறு மறு கையில் கட்வாலிப் பாவாடை அணிந்த வெண் பெண்ணுடன் அலைகிறார்கள். ‘பாபி’ பார்த்துவிட்டதில் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்ட பஞ்சாபி இளைஞர்கள் வாயில் விரல்விட்டு சப்பிக்கொண்டே நடக்கிறார்கள். நகரெங்கும் சிவப்பு அம்பர் பச்சை ஜன்சங்கத்தின் நீரூற்றுகள் சுவரொட்டிகளில் சென்ற மாத ஹீரோ காம்ரேட் ப்ரெஷ்னெவ் புன்னகைக்க முற்படுகிறார்.\nஅரசாங்கக் கட்டிடங்களில் உட்காரும் நாற்காலிகள் கூட ‘ஆப் கி மர்ஜி ஹை ஸாப்’ என்று லஞ்சம் கேட்கிறது. பைல்களைப் பிரித்துப் பார்த்தால் இளைஞர்கள் ஹௌஸ் ரெண்ட் அலவன்ஸ் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். காண்டீனில் சிவசுப்பிரமண்யமும் கன்னாவும் மசால் தோசையின் மகத்துவம் பற்றி அளவளாவுகிறார்கள். சோப்ராக்களும் ஆபீஸ் நேரத்தில் டேபிள் டென்னிஸ் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். வெளியே கடலைக்கொட்டை உரித்துத் தின்று கொண்டிருக்கிறார்கள் அல்லது ”சாண்டே கா தேலின்” மகத்துவம் பற்றியோ கிருஷ்ண பகவானின் சீர்வரிசைகள் பற்றியோ வெளியே கூட்டங்களில் கேட்கிறார்கள்.\nசிவப்பு விளக்குக்கு டாக்ஸி தயங்கி நின்றபோது விதவிதமான கார்களும் ஆட்டோக்களும் சூழ்ந்த அந்த வினோத வரிசையின் ஊடே பதறிப் பதறி ஒரு தமிழ்ப்பெண் வருகிறாள். ஒரு கையில் குழந்தை மற்றொரு கையில் “ஈவ்னிங் நியூஸ் வாங்குங்கள் வாங்குங்கள்…” என்று ஒவ்வொரு காராக நின்று கெஞ்சிக் கெஞ்சி….\nசுஜாதா - “கணையாழியின் கடைசிப் பக்கங்கள்” ஜூலை 1973.\nபாலம் விமான நிலையத்தில் இடம் போதாமல் இப்போது புதிதாக டெர்மினல்-3 வந்துவிட்டது. நிறைய விமானங்களும், பயணிகளும் வந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். வெளியே ப்ரீ-பெய்ட் டாக்சிகள் வந்துவிட்டன. ”ஜனாப்..” என்ற மரியாதையெல்லாம் போய்விட்டது. இருபது ரூபாய்க்கு பதில் நூறுகளில் கேட்கிறார்கள் போலீஸ்காரர்கள் யாரையும் எதுவும் கேட்பதில்லை :)\nரூ. 4.50 விற்ற இடியாப்பம் பத்து மடங்குக்கு மேலாகிவிட்டது. ஃப்ளூட் எல்லாம் போய் “டண்டனக்கா, டணக்குனக்கா” வந்து விட்டது. ட்ராயர்-தொப்பி போட்ட வெள்ளைக்காரர் ட்ராயர் போட்ட வெண் பெண்ணோடு அலங்கரிக்கப்பட்ட குப்பைகளை ஜன்பத்தில் இன்னமும் வாங்கிக் கொண்டிருக்கிறார் தோலால் செய்யப்பட்ட பாம்பு பொம்மைகளையும், தில்லி பற்றிய படங்கள் அடங்கிய புத்தகங்களையும் விற்க நிறைய பேர் அவர்கள் பின்னால் தொடர்கிறார்கள்.\nஅரசு அலுவகங்களில் லஞ்சம் சிறிய அளவில் இல்லை – பெரிய அளவில் (மந்திரிகளாய் இருக்கும் அரசியல்வாதிகளே வாங்கிவிடுவதால்) குளிர் வந்துவிட்டால் பல பார்க்குகளில் ”ஸ்வீப்” என வழங்கப்படும் சீட்டாட்டம் மணிக்கணக்கில் ஆடப்படுகிறது – வேர்க்கடலை உரித்து சாப்பிட்டுவிட்டு அதன் ஓடுகளை ஆங்காங்கே போட்டபடியே) குளிர் வந்துவிட்டால் பல பார்க்குகளில் ”ஸ்வீப்” என வழங்கப்படும் சீட்டாட்டம் மணிக்கணக்கில் ஆடப்படுகிறது – வேர்க்கடலை உரித்து சாப்பிட்டுவிட்டு அதன் ஓடுகளை ஆங்காங்கே போட்டபடியே ”சாண்டே கா தேல்” விற்கும் ஆட்களை இன்னமும் பார்க்கமுடிகிறது – அவர்களிடம் வாங்கும் ஆட்கள் இன்னமும் இருப்பதால்….\nமாலை நேரங்களில் வந்து கொண்டிருந்த பேப்பர் நின்றுவிட்டதால், பேனாக்களையும், விற்காத பழைய ஆங்கில இதழ்களையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள் – துண்டில் குழந்தையை உடலோடு கட்டியபடி இருக்கும் பெண்கள் – தமிழ்ப்பெண்கள் மட்டுமல்ல.\nமெட்ரோ, இயற்கை வாயுவில் ஓடும் பேருந்துகள்/ஆட்டோக்கள் என பல விஷயங்கள் மாறி இருந்தாலும், இன்னமும் மாறாத விஷயங்கள் நிறையவே…\nஇரண்டாயிரத்து பன்னிரண்டு – முப்பத்தி ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டாலும் தில்லி இன்னமும் மாறவேயில்லை\nLabels: சுஜாதா, தில்லி, பொது\nமெட்ரோ, இயற்கை வாயுவில் ஓடும் பேருந்துகள்/ஆட்டோக்கள் என பல விஷயங்கள் மாறி இருந்தாலும், இன்னமும் மாறாத விஷயங்கள் நிறையவ..\nஅன்றும் இன்றுமாய் தில்லியை படம் பிடித்துக்காட்டிய அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி.\nசுஜாதாவின் 1973ன் உரைநடை ஒரு ரெவெல்யூஷன்.அப்படி எழுதிய தமிழை அது மாதிரியே எழுது எழுதுன்னு எழுதிக் காயடித்து விட்டார்கள்.\nஅதை 2012டோடு ஒப்பிட்ட பார்வை ஸ்வாரஸ்யம்.ஒரு வித்யாசமான முயற்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுந்தர்ஜி.\nஹ்ம்ம் சில விஷயங்கள் மாறவே மாறாது\n//ஹ்ம்ம் சில விஷயங்கள் மாறவே மாறாது// உண்மை தான்...\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.\nதலைவர் எழுத்தில் எது படிக்கவும் சுவையே\n//தலைவர் எழுத்தில் எது படிக்கவும் சுவையே// ஆமாம் மோகன்.\nவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.\nஅன்று சுஜாதா பார்வையில் டெல்லியும் அருமை.\nஇன்று வெங்கட்டின் பார்வையில் டெல்லியும் அருமை.\nஎங்களுக்கு 1973 லில் திருமணம். நானும் என் கணவரும் பார்த்த முதல் படம் ”பாபி” .\n//நானும் என் கணவரும் பார்த்த முதல் படம் ”பாபி” .//\nஓ... இப்பகிர்வு உங்கள் பழைய நினைவுகளை மீட்டி விட்டது போல....\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.\nஎன் பெற்றோரின் திருமண வருடமும் 1973 தான். பாபி படம் அவர்களுக்கு மாறாக முடியாதது,\nதங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாஸ் கோபாலன்.\nடில்லி: அன்றும் (சுஜாதா பார்வையில்) இன்றும் (உங்கள் பார்வையில்)நல்ல ஒப்பீடு\nஉங்களுக்குள் சுஜாதா சொல்லும் “ஹைக்கூ” ஜப்பானியக் கவிதை வடிவம்.\nவருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்ரி இளங்கோ ஜி\nஅப்ப இருந்த மாதிரி இப்பவும்\nதங்களது தொடர் வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nடில்லி மட்டுமா இன்னும் பல இடங்களும் அப்படியேதான் இருக்கு\nஆமாம்மா.. நிறைய இடங்கள் மாறவே இல்லை\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.\nதில்லியை பற்றி அழகாக சொல்லி உள்ளார் வாத்தியார்... அதை நீங்களும் ரசிக்கும் அளவில் எழுதி உள்ளீர்கள்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.\nசுஜாத்தாவின் தில்லி பற்றிய விதம் அழகு என்றால், இன்றைய நிலையை விவரித்த விதம் அருமை\nவருகைக்கும் கருத்திற்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சீனு.\nஅன்றைய டில்லியும் இன்றைய டில்லியும் comparison நன்றாக ரசிக்க முடிந்தது. தங்களின் பணி / பாணி சிறக்க வாழ்த்துக்கள்.\nதங்களது தொடர் வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துப் பகிர்வுகளுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி\nஅன்றும் இன்றுமாய் தில்லியை படம் பிடித்துக்காட்டிய அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..\nதங்களது வருகையும் கருத்தும் உற்சாகமூட்டியது சமுத்ரா....\nதில்லி பற்றிய பார்வைகள்- படிக்க மிகுந்த சுவாரஸ்யம் படங்கள் தேர்வு மிக அருமை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி\nரசிப்பிற்கு நன்றி வரலாற்று சுவடுகள்.\nஅன்றும் இன்றும் ஆனால் மெட்ரோ, இயற்கை வாயுவில் ஓடும் பேருந்துகள்/ஆட்டோக்கள் என பல விஷயங்கள் மாறி இருந்தாலும், இன்னமும் மாறாத விஷயங்கள் நிறையவே…உண்மை தாங்க.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ��சிகலா.\nஅன்றும் இன்றும் ஒப்பிட்ட பார்வை அருமை. இடியாப்பபம் 4.50 என்று நீங்கள் போட்டிருப்பதை சரியா பாக்காம 450ஆ என்று அலறிட்டேன் ஒரு நிமிஸம்... சுஜாதா எழுத்தை நாலு வரி படிச்சாலும் இப்பவும் பிரமிப்புதான்.\n//சுஜாதா எழுத்தை நாலு வரி படிச்சாலும் இப்பவும் பிரமிப்புதான்.//\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.\nஅன்றைய இன்றைய பார்வைகள். நல்ல பகிர்வு.\nதங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nதிண்டுக்கல் தனபாலன் July 23, 2012 at 1:39 PM\nஉங்கள் பார்வையில் இன்றைய டெல்லியை அறிந்து கொண்டேன். நன்றி சார் \nமனிதனின் மிகப்பெரிய எதிரி யார் \nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.\nஉங்கள் பக்கமும் வந்து படித்து ரசித்தேன்....\nதில்லி பழசானாலும் சுஜாதா நடை பழசாகவில்லை.\n//தில்லி பழசானாலும் சுஜாதா நடை பழசாகவில்லை.//\nதங்களது வருகைக்கும் சுவையான கருத்திற்கும் மிக்க நன்றி கே.பி. ஜனா ஜி\nஇதனைப் படிக்கும் போது தில்லியை மட்டுமல்ல, எல்லா ஊர்களையுமே அன்றும் இன்றும் என்று ஒப்பிடத் தோன்றுகிறது. (சில நூறு நல்ல ஜனங்களைக் கொண்ட எங்கள் ஊர் உட்பட. எவ்வளவு மாற்றங்கள்.)\nஉங்கள் ஊர் சென்று ஓரிரு நாட்கள் இருக்க ஆசை பத்துஜி [ஈஸ்வரன்]... பார்க்கலாம் எப்போ முடியுமென...\nவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அண்ணாச்சி.\nதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஜி\nரசனையான பதிவு. அன்றைய தில்லியை நான் முதல் முதல் பார்த்தது 76-இல். அதன் பிறகு பலமுறை பார்த்தும் மனதில் என்னவோ ஒட்டவே இல்லை. :))))))\n// நான் முதல் முதல் பார்த்தது 76-இல். அதன் பிறகு பலமுறை பார்த்தும் மனதில் என்னவோ ஒட்டவே இல்லை. :))))))//\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதாம்மா.\nசுஜாதாவையும் படித்தாயிற்று. அன்றைய தில்லியோடு இன்றைய தில்லியை ஒப்பிட்டு வித்தியாசமான சிந்தனையோடு நீங்கள் எழுதியுள்ளதும் ரசனையாக இருக்கிறது. அருமை.\nதங்களது வருகைக்கும் பகிர்வினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nவாத்தியார் அன்று சொன்ன டில்லியின் விஷயங்கள் அத்தனையும் ஒவ்வொன்றாக எடுத்து அழகாக ஒப்பீடு செய்துள்ளீர்கள் வெங்கட்ஜி... வாத்தியார�� இருந்திருந்தால் ’’கற்றதும் பெற்றதும்’’ல் உங்களை மெச்சியிருப்பார்\nவாத்தியார் பதிவு போட்டாதான் வரணும்னு வைச்சுருக்கீங்களா பத்துஜி... இனிமே அப்ப வாராவாரம் ஒரு வாத்தியார் பதிவு போடணும்போல\nரொம்ப பிசி என நினைக்கிறேன். முடியும் போது நம்ம பக்கமும் வாங்க\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் ஜி...\nஅன்று சுஜாதா அவர்கள் கண்ட டெல்லியையும்\nஇன்றைய நிலையைல் டெல்லியின் நிலையை\nஒப்பிட்டுச் சொன்ன விதம் மிக மிக அருமை\nபடங்களுடன் விளக்கங்களும் மிக மிக அருமை\nதமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் அசத்திட்டீங்க ரமணிஜி....\nதங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதமிழ்மணம் 14-ஆம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணிஜி\nஒரு மாறுபட்ட பதிவு சுஜாதா சொல்லும் லேட்டரல் திங்கிங் பின்பற்றி இருக்கிறீர்கள் நன்று. (அலங்காரக் குப்பை: அடடா டிபிகல் சுஜாதா டச்)\nதங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி முரளீதரன்.\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ புதுகைத் தென்றல்.\nரெண்டு காலகட்டத்துல இருந்த நகர சூழ் நிலையும் அழகா கண் முன்னாடி தெரியர்து தொடர்ந்து எழுதுங்கோ டில்லி அண்ணா\nவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தக்குடு எங்க ஆளையே காணோம் - பதிவு எழுத விடாம வேலை நிறைய கொடுத்துட்டாங்களா வீட்டில்... :)\nஅருமையான பதிவு வெங்கட் பொருத்தமான படங்களுடன்...\nதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பால் ஹனுமான்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நூருத்தீன்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்���ோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவு���ள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம���சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nதலைநகரிலிருந்து – பகுதி 18 - அபீஷ்ட வரசித்தி விநாய...\nஃப்ரூட் சாலட் – 7 - நான் ஒரு ஏழை – அன்பு - பொக்கே\nசுஜாதா கண்ட அன்றைய டில்லி\nஃப்ரூட் சாலட் – 6 – ”தில்லிகை” – சொர்க்கத்தின் கதவ...\nதங்கமகள் - பொறாமை கூடாது\nஃப்ரூட் சாலட் – 5 – உயிருடன் இருக்கும் இறந்து போனவ...\nபழங்குடியினரின் வீடுகள் – குருவாகி கிராமம்.\nசுருட்டு பிடித்த முருகப் பெருமான்\nஃப்ரூட் சாலட் – 4 – தன்னம்பிக்கை மனிதர்\nபயந்து ஒளிந்து கொண்ட புலிகள்\nதிருச்சியில் பதிவர்கள் சந்திப்பு - மற்றும் சுஜாதா…...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2013/05/8.html", "date_download": "2018-07-19T09:59:11Z", "digest": "sha1:SGFR3K3ZV52PFTTBJD4SSAXWYN6MBQGX", "length": 52301, "nlines": 483, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: மஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 8 – பிரம்மாண்டம்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nமஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 8 – பிரம்மாண்டம்\nமஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7\nமஹாகும்பமேளாவிற்குச் சென்று வந்தேன் என இத்தனை பகுதிகளாகச் சொல்லிக் கொண்டிருந்தது நீங்கள் அனைவரும் அறிந்ததே... ஆனால் விழாவினைப் பற்றிய தகவல்கள் ஒன்றும் தரவில்லையே என உங்களில் சிலராவது நினைத்திருக்கக் கூடும். நீங்கள் நினைத்தது டெலிபதி போல எனக்கும் தெரிந்துவிட்டதால், மஹாகும்பமேளா எனும் பிரம்மாண்டத்தினைக் கொஞ்சம் இங்கே பார்க்கலாம்.\nபட உதவி: கூகிள் ஆண்டவருக்கு நன்றி.\nமகரசங்கராந்தி நாளான ஜனவரி 14 ஆம் தேதி துவங்கி மஹா சிவராத்திரி நாளான மார்ச் 10 ஆம் தேதி வரை 56 நாட்கள் நடைபெற்றது மஹா கும்பமேளா.\nஇந்த கும்பமேளாவில் பங்குபெற்ற மக்களின் எண்ணிக்கை 12 கோடிக்கும் மேல். இதில் வெளி நாட்டவர்கள் மட்டுமே பத்து லட்சம். மௌனி அமாவாசை தினமான ஃபிப்ரவரி 10 ஆம் தேதி மட்டும் இங்கே வந்த மக்களின் தொகை மூன்று கோடி.\nமேளாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதி – 1200 கோடி. கிட்டத்தட்ட ஆறு லட்சம் மக்களுக்கு மேளா சமயத்தில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு.\nஉத்திரப் பிரதேச மாநில அரசுக்கு வரிகள் மூலமும் மற்ற வழிகளிலும் கிடைக்கக் கூடிய தொகை 12000 கோடி என மதிப்பிடப்பட்டது. எத்தனை கோடி அரசுக்குப் போனது மீதி எங்கே போனது என்ற விவரம் ”எல்லாம் வல்லவனுக்கே” வெளிச்சம்\nபோடப் பட்ட புதிய சாலைகள் – 156 கிலோ மீட்டர். புதிய தண்ணீர் குழாய்கள் – 575 கிலோ மீட்டர். புதிய மின்சாரக் கம்பிகள் 800 கிலோ மீட்டர். புதியதாய் திறக்கப்பட்ட மின்சார விநியோகக் கூடங்கள் – 48.\nபாதுகாப்பிற்கு பணியில் இருந்த காவல்காரர்கள் 30000 பேர். தவிர மத்திய அரசின் 72 படைகள். அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் 120.\nஇத்தனை பேருக்கும் உணவு, சுகாதார வசதிகள் என அனைத்தும் செய்ய நிச்சயம் பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்திருக்கும். அமைக்கப்பட்ட தற்காலிக பொது கழிப்பறைகள் மட்டுமே 35000. இருந்தும் பல மக்கள் வெட்டவெளியை கழிப்பறையாகப் பயன்படுத்தியிருந்தது கண்கூடு\n24 மணி நேர மருத்துவ வசதி, எப்போதும் பணியில் 25 மருத்துவர்கள், 120 ஆம்புலன்ஸ் வண்டிகள், 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை என நிறைய ஏற்பாடுகள்.\nகாணாமல் போனவர்கள், வழி தவறிப் போனவர்கள் பற்றிய அறிவிப்பு செய்ய வசதிகள்.\nபயணிகள் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட விடுதிகள் ஸ்விட்சர்லாந்து தருவிக்கப்பட்டவை. அதற்கான வாடகை மட்டுமே பல கோடிகள்....\nமஹாகும்பமேளா மாவட்டமாக அறிவிக்கப்பட்ட இடத்தின் பரப்பளவு 1936 ஹெக்டேர்.\nமேளாவினைப் பற்றிய தகவல்களை நேருக்கு நேர் ஒளிபரப்பு செய்ய ஊடகங்கள் இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, பல வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்தார்கள்.\nஇப்படிப் பட்ட பிரம்மாண்டமான கும்பமேளாவில் சில சிக்கல்களும், விபத்துகளும் ஏற்படாமலில்லை. அலஹாபாத் ரயில் நிலையத்தில் நடந்த விபத்து உங்களுக்கும் தெரிந்திருக்குமென்பதால் அதைப் பற்றி இங்கே அதிகம் சொல்லப் போவதில்லை.\nஇந்த கும்ப மேளா சமயத்தில் நாங்களும் அங்கே சென்று, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளின் சங்கமத்தில் குளித்து விட்டு வந்தது மட்டுமல்லாது உங்களுக்கும் அங்கிருந்து சில காட்சிகளைப் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. படித்த உங்களுக்கும் மகிழ்ச்சி தானே நண்பர்களே....\nகாலையில் சங்கமத்தில் நீராடி மாலையில் அலஹாபாத் நகரில் இருக்கும் சங்கர் விமான மண்டபம், மற்றும் படே ஹனுமான் கோவில் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு அன்றிரவே புது தில்லி திரும்பினோம். வழக்கம் போல பீஹாரிலிருந்து வருகின்ற வண்டியில் வந்ததால் பீஹாரிகளின் குட்கா வாசத்தோடு தில்லி வந்து இறங்கியபோது நாங்களும் ஒரு வித மயக்கத்தில் இருந்தோம் என்பதைச் சொல்லவும் வேண்டுமா\nமீண்டும் சற்றே இடைவெளிக்குப் பிறகு வேறொரு பயணம் பற்றிய தகவல்களோடு உங்களைச் சந்திக்கும் வரை......\nஅதென்ன ஸ்விட்ஸர்லாந்திலிருந்து வாடகைக்கு எடுப்பதுபேசாம அவைகளை வாங்கி நிரந்தரமா கெஸ்ட் ஹவுஸ்ஸா பயன்படுத்தலாமேபேசாம அவைகளை வாங்கி நிரந்தரமா கெஸ்ட் ஹவுஸ்ஸா பயன்படுத்தலாமே\nகிடைச்ச புண்ணியத்தில் எங்களுக்கெல்லாம் பங்கு உண்டா\nபனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் இப்படி தேவை அதிகமாக இருக்கும் என்பதால் வாடகைக்கு எடுத்திருக்கலாம்.... [ஒரு முறை வாங்கி வைத்தால் ஒரு முறை மட்டுமே கமிஷன் அடிக்க முடியும் என்பதும் காரணமாக இருக்கலாம்\nகிடைச்ச புண்ணியத்தில் எல்லோருக்கும் பங்கு கொடுப்பதற்குத் தானே இங்கே பகிர்ந்ததன் காரணம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nகரந்தை ஜெயக்குமார் May 6, 2013 at 7:12 AM\nமஹா கும்பமேளாவில் பயணிகள் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட விடுதிகள் ஸ்விட்சர்லாந்து தருவிக்கப்பட்டவை. அதற்கான வாடகை மட்டுமே பல கோடிகள்.... விடுதிகளையே தருவிக்கின்றார்களா, வியப்பிற்கு��ிய செய்தி. தங்களின் பயணம் தொடரட்டும்..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி\nதிண்டுக்கல் தனபாலன் May 6, 2013 at 7:19 AM\nமக்களின் எண்ணிக்கை 12 கோடி... 35000 கழிப்பறைகள்... வியக்க வைக்கும் பல தகவல்கள்... நன்றி...\nவாசனையே மயக்கம் ஏற்படுமோ..... உங்களைத் தவிர சக பயணிகள் அனைவரும் குட்கா சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கும்போது மயக்கம் வரத்தானே வரும்....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் ஜி\nபடிக்காத ஒரு சில பகுதிகளையும் படித்து விட்டு வந்து விட்டேன்.\nகும்ப மேளா பற்றிய தகவல்கள் அருமை. அனைத்துப் பகுதிகலயும் நீங்கள் எடுத்த படங்கள் கண்ணை விட்டு அகல மறுக்கின்றன\nஅனைத்து பகுதிகளையும் படித்ததில் மகிழ்ச்சி....\nபடங்களைப் பாராட்டிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளி.\nதகவல்கள் அருமை. சிறப்பான தொடர். பகிர்வுக்கு நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nகும்பமேளாபற்றி சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nவை.கோபாலகிருஷ்ணன் May 6, 2013 at 2:05 PM\nபயணக்கட்டுரை அருமை. பாராட்டுக்கள் வெங்கட்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nகும்பமேளா எத்தனை பிரம்மாண்டமான நிகழ்வு என்று செய்யப்பட்ட ஏற்பாடுகளிலிருந்து தெரிகிறது. படிக்கும்போது நாமும் ஒரு முறையாவது போய் பார்க்க வேண்டும் என்று இருக்கிறது. அடுத்தமுறை ரொம்ப வயசாயிடுமே\nஉங்கள் புகைப்படங்களைப் பார்த்து திருப்தி பட்டுக் கொள்ளுகிறேன்.\nஎங்களுக்கும் புண்ணியத்தில் பங்கு என்று சொல்லிவிட்டீர்கள், அப்புறம் என்ன\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....\nஉங்களது பதிவுகள் அனைத்தும் அருமை இருப்பினும் தங்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திர���ச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com\nஅதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்\nகும்பமேளா கூட்டத்தில் இடிபடாமல் இருக்கும் இடத்திலிருந்து நன்கு பார்த்து ரசிக்க வைத்தமைக்கு நன்றி வெங்கட்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\nகும்பமேளா கண்டு மகிழ்ந்தோம். பயணங்கள் தொடரட்டும்....... வருகின்றோம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.\nசென்ற கும்பமேளாவின் போது அந்தக்கோலாகலத்தை நேரில் கண்டு வியந்தவன் நான்.ஒரு அசம்பாவிதமும் நிகழாமல் சிறப்பாக நடந்தது அது.நான் வசித்த அலோபி பாக் ,சங்கமத்துக்கு அருகில்.பழைய நினைவுகள் அனைத்தையும் கிளறி விட்டது உங்கள் தொடர் பதிவு\nஉங்கள் பழைய நினைவுகளை மீட்டெடுத்தது எனத் தெரிந்து மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயி���ுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார���க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தி���ால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் – 48 – நேஹா – இதயம் – படுபாவி\nஃப்ரூட் சாலட் 47 – அருணிமா சிங் – நதியா – அழகுக்க...\nஃப்ரூட் சாலட் 46 – பேருந்து ஓட்டுனர்களுக்கு ஹெல்மெ...\nஎனது குறுந்தாடியும் தேவனின் தாடிகள் சிறுகதையும்\nஃப்ரூட் சாலட் 45 – திருச்சியில் மெரீனா – நேசம் - த...\nதிருவரங்கம் சித்திரைத் தேர் – சில காட்சிகள்\nமஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 8 – பிரம்மாண்டம்...\nஃப்ரூட் சாலட் – 44 – 20 ரூபாயில் அகில இந்தியா – கல...\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2013/07/6.html", "date_download": "2018-07-19T09:58:27Z", "digest": "sha1:XB7CO2ON6V4NCWMBANXWIM46QFXM6WKV", "length": 55375, "nlines": 556, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம் – ரத்த பூமி பகுதி 6", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nகல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம் – ரத்த பூமி பகுதி 6\nசென்ற பகுதியில் ஜ்யோதிசர் பற்றி பார்த்தோம். குருக்ஷேத்திரா நகரிலிருந்து இந்த இடத்திற்குச் செல்லும் வழியில் முதலில் வருவது குருக்ஷேத்திரா பல்கலைக்கழகம். அதிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருப்பது கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம். இது பற்றி ரத்த பூமி தொடரின் இப்பகுதியில் பார்க்கலாம்.\nஇந்தியாவ���ன் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான டாக்டர் கல்பனா சாவ்லா அவர்களின் மறைவிற்குப் பிறகு ஜுலை மாதம் 24 ஆம் நாள் 2007 ஆம் வருடம் குருக்ஷேத்திராவில் கல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம் திறக்கப்பட்டது. 120 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய கோளரங்கம், சுற்றிலும் விண்வெளிப் பூங்கா, விண்வெளி பற்றிய சிறப்பான காட்சிப் பொருட்கள் என அனைவரையும் வியக்க வைக்கும் விஷயங்கள் இந்த கோளரங்கத்தில் அமைக்கப்பட்டு உள்ளன.\nதிங்கள் கிழமை தவிர, வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் திறந்திருக்கும் இக்கோளரங்கத்தில் தினமும் விண்வெளி ஆராய்ச்சி பற்றிய சிறப்பு காட்சிகள் ஐந்து முறை காண்பிக்கிறார்கள். ஆரம்பிக்கும் நேரம், காலை 11.00 மணி, நண்பகல் 12.00 மணி, மதியம் 01.00, 02.00 மற்றும் 03.30 மணி. எல்லாக் காட்சிகளும் ஹிந்தி மொழியில் தான் என்பதால் ஹிந்தி மொழி தெரியாதவர்களுக்கு, காட்சியைப் புரிந்து கொள்வது கடினம்.\nகாலை 10.00 மணி முதல் மாலை 04.30 வரை திறந்திருக்கும் இக்கோளரங்கத்திற்கு நுழைவுச்சீட்டு உண்டு. அதிகமில்லை நண்பர்களே பெரியவர்களுக்கு 25 ரூபாய் மட்டுமே. கேமரா எடுத்துச் சென்றால் அதற்கும் தனிக்கட்டணமாக ரூபாய் 20 வசூலிக்கப்படுகிறது.\nநாங்கள் இந்த கோளரங்கத்திற்கு வரும்போது கிட்டத்தட்ட நான்கு மணியாகிவிட்டது. அதனால் கடைசி காட்சியான 03.30 காட்சியைக் கூட பார்க்க முடியவில்லை. நிறைய இடங்கள் இருந்தாலும் ஒரு சிலவற்றை மட்டுமே பார்க்கமுடிந்தது. இங்கே செல்வதாகின் முன்னரே திட்டமிட்டு சென்றால், விண்வெளி பற்றிய நிறைய விஷயங்களை இங்கே தெரிந்து கொள்ள முடியும்.\nஉதாரணத்திற்கு பூமியில் இருக்கும் உங்களது எடை, மற்ற கோளங்களில் எவ்வளவு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பூமியில் உங்கள் எடை 80 கிலோ [என்னோட எடை இன்னும் அதிகம், அதை இங்கே சொல்ல மாட்டேன், அதை இங்கே சொல்ல மாட்டேன்], வியாழன் கிரகத்தில் கிட்டத்தட்ட 190 கிலோ], வியாழன் கிரகத்தில் கிட்டத்தட்ட 190 கிலோ அதே நிலவில் உங்கள் எடை 13.2 கிலோ மட்டுமே அதே நிலவில் உங்கள் எடை 13.2 கிலோ மட்டுமே இதையெல்லாம் விட சூரியனில் அதிகம் இதையெல்லாம் விட சூரியனில் அதிகம் 80 கிலோ கொண்ட ஒருவரின் எடை சூரியனில் எவ்வளவு இருக்கும் தெரியுமா 80 கிலோ கொண்ட ஒருவரின் எடை சூரியனில் எவ்வளவு இருக்கும் தெரியுமா\nநான் இந்த விளையாட்டுக்கு வரலை என நினைப்பவர்கள் அப்படியே மேலே படிச்சுட்டுப் போங்க இல்லை நம்ம மற்ற கிரகத்திலே எவ்வளவு எடை இருப்போம்னு பார்க்க ஒரு நப்பாசை இருந்தா, ஒண்ணு பண்ணுங்க இல்லை நம்ம மற்ற கிரகத்திலே எவ்வளவு எடை இருப்போம்னு பார்க்க ஒரு நப்பாசை இருந்தா, ஒண்ணு பண்ணுங்க இந்த சுட்டியை அமுக்கி, கேட்கும் இடத்தில் உங்க எடையை உள்ளீடு செய்து ”Calculate” அப்படின்னு பக்கத்துல இருக்க பட்டனை தட்டி விடுங்க இந்த சுட்டியை அமுக்கி, கேட்கும் இடத்தில் உங்க எடையை உள்ளீடு செய்து ”Calculate” அப்படின்னு பக்கத்துல இருக்க பட்டனை தட்டி விடுங்க எல்லா கிரகங்களிலும் உங்கள் எடை எவ்வளவுன்னு கணக்கு பண்ணி சொல்லிடும்\nநான் ரொம்ப குண்டு, எங்கேயாவது ”சாரி கும்பலா ஏறி நிக்காதீங்க” அப்படின்னு பதில் வந்துடுமோன்னு பயப்படவேண்டாம். அப்படியெல்லாம் சொல்லாது இந்த தளம்.\nநாங்க போயிருந்தப்ப, ஏதோ கோளரங்கத்தை விரிவுபடுத்தறோம்னு பாதி எடத்துல, உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இருக்கும் இடங்களில் உள்ளவற்றைப் பார்த்துட்டு வந்தோம். பெரியவங்க ரசிக்கறாங்களோ இல்லையோ நிச்சயம் குழந்தைங்க இந்த இடத்தை நல்லா ரசிப்பாங்க. எங்களோட வந்த வாண்டுங்க, எல்லாம் ரொம்ப ரசிச்சாங்க\nஎங்க, இந்த குருக்ஷேத்திரா தொடர் முழுக்க, ஒரே கோவில், குளம்னு சொல்லி போரடிக்கப் போறேன்னு நீங்க கூட நினைச்சு இருப்பீங்க அதனால தான் நடுவுல கொஞ்சம் ப்ரேக் அதனால தான் நடுவுல கொஞ்சம் ப்ரேக் என்ன கல்பனா சாவ்லா கோளரங்கம் பற்றிய குறிப்புகளை ரசிச்சீங்களா என்ன கல்பனா சாவ்லா கோளரங்கம் பற்றிய குறிப்புகளை ரசிச்சீங்களா\nஅடுத்த பகுதியில் மீண்டும் சந்திப்போமா திடீர்னு இது என்ன சாலமன் பாப்பையா “நாளை மீண்டும் சந்திப்போமா திடீர்னு இது என்ன சாலமன் பாப்பையா “நாளை மீண்டும் சந்திப்போமா” ந்னு கேட்கற மாதிரி கேட்டேன்னா, அவரோட நிகழ்ச்சி வீடியோவில் பார்த்த விளைவு தான்\nகுறிப்பு: கோளரங்கத்திற்குச் செல்லும் போது கேமராவினை மறந்து பேருந்தில் வைத்துவிட்டபடியால், படங்கள் இணையத்திலிருந்து எடுத்து இங்கே பகிர்ந்திருக்கிறேன் இணையத்தில் இணைத்திருந்த அனைவருக்கும் நன்றி\nLabels: பயணம், ரத்த பூமி\n கோளரங்கத்தை முழுமையா பாக்கற வாய்ப்பை மிஸ் பண்ணிட்டிங்களேன்னு குறை இருந்தாலும் மத்த தகவல்கள் அதைப் போக்கிடுச்சு. என் எடை மத்த கிரக���்துல எவ்வளவு இருந்தா என்ன வெங்கட் நான் என்ன அங்கல்லாம் போகவா போறேன் நான் என்ன அங்கல்லாம் போகவா போறேன் இந்தா இருக்கற டெல்லிக்கு வரவே வருஷக் கணக்கில ப்ளான் பண்ண வேண்டியிருக்கு. ஹி.. ஹி...\nரொம்ப ப்ளான் பண்ணாதீங்க கணேஷ். திடீர்னு ஒரு நாள் கிளம்பி தில்லிக்கு வந்திடுங்க\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி..\nபெரியவங்க ரசிக்கறாங்களோ இல்லையோ நிச்சயம் குழந்தைங்க இந்த இடத்தை நல்லா ரசிப்பாங்க\nரசிக்கவைத்த கோளரங்கப்பயணப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nஒரு முறை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது... அப்புறம் எடையும் பார்க்கவேண்டும்...\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.\nபயனுள்ளத் தகவல் தெளிவான படங்களுடன் விளக்கமும் நன்று நன்றியும்கூட.வாழ்த்துக்கள் நண்பரே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.\nவெங்கட் உங்களுக்கு உலகம் சுற்றிய வாலிபன் என்ற பட்டத்தை தருகிறேன். நீங்கள் பல இடங்களுக்கு சென்றதுமட்டுமல்லாமல் அப்படியே உங்கள் தளம் மூலம் எங்களையும் இலவசமாக அழைத்து சென்று காண்பிக்கிறீர்கள். பாராட்டுக்கள் ,,பகிர்வுக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரை தமிழன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nவீரப் பெண்மணியின் கோளரங்கம் பற்றிய செய்தி அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.\nநாங்க எப்ப அங்கெல்லாம் வருவோம் என்று சொல்ல முடியாது உங்கள் பதிவால் அந்த இடங்களை சுற்றிபார்த்த மகிழ்ச்சி...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.\nகுழந்தை மாதிரி ரசித்தேன் பகிர்வை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\n தில்லிக்குப் பக்கத்தில் இவ்வளவு இடம் பார்க்க இருக்கா நல்ல தகவல்கள்\n(//உதாரணத்திற்கு பூமியில் உங்கள் எடை 80 கிலோ [என்னோட எடை இன்னும் அதிகம், அதை இங்கே சொல்ல மாட்டேன், அதை இங்கே சொல்ல மாட்டேன்\nஎனக்குத் தெரியும். 81 கிலோதானே\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.\nஅடுத்தமுறை டில்லி வரும்போது பார்க்க வேண்டிய இடங்கள் கூடிக் கொண்டே போகின்றன. கோளரங்கம் மிகவும் சுவாரஸ்யமான இடம். சென்னையிலும், இங்கு பெங்களூரிலும் பார்த்து ரசித்திருக்கிறேன்.\nகல்பனா சாவ்லா மறக்க முடியாத பெண்மணி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....\nரசிக்கவைத்த கோளரங்கப்பயணப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கருண்.\nஉங்க பயணம் தான் எங்க அனுபவம். ரியலி.\nநடுவுல சேர்த்த 'கும்பலா ஏறாதீங்க' ஜோக் சுவை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.\nடாக்டர் கல்பனா சாவ்லா பெயரில் கோளரங்கம் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. தகவல்களும் பகிர்வும் அருமை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nநாங்க தவறவிட்ட இடம் இது\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.\nகல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம் பகிர்வு அருமை.\nகல்பனா சாவ்லாவுக்கு வீர வணக்கம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...\nkகோளரங்கம் விஷயங்கள் எல்லாம் நன்றாக இருந்தது. டெல்லி போனால் போய்ப் பார்க்க வேண்டும்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா..\nபடிக்கும்போதே போய் வரனும்ன்னு எண்ணத்தை தூண்டுது சகோ\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.\nபயணக்கட்டுரை இது போல் இருக்க வேண்டும் வெங்கட். இது மாதிரி எழுத முடியாது என்று பயந்து தான் நான் எழுதுவது இல்லை:-)).நன்றி தகவலுக்கு..\nபயணக்கட்டுரைகள் எழுதுவதில் நிறைய ஸ்பெஷலிஸ்ட் துளசி டீச்சர் தான்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம ச���ோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – பிரஹ்ம சரோவர்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 2\nகதம்பம் – சேமிப்பு – ரஸகுல்லா – செவ்வந்தி பூக்களில் – மாற்றம் - யோகா\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண��டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம�� சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்��ர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையி���் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஹர்ஷ் கா டிலா – ரத்த பூமி பகுதி 9\nபார்த்த முதல் நாளே....... - தொடர்பதிவு\nஃப்ரூட் சாலட் – 55 – ரத்தம் - வெற்றியை நோக்கி – நம...\nஸ்தானேஷ்வர் கோவிலும் குருத்வாராவும் – ரத்த பூமி பக...\nஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்.... – வாலி\nஃப்ரூட் சாலட் – 54 – சத்துணவு - குண்டப்பாவின் மகன்...\nஷேக் சஹேலியின் கல்லறை – ரத்த பூமி பகுதி 7\nஃப்ரூட் சாலட் – 53 – ஷ்வேதா - இசக் தேரா... - மானசி...\nகல்பனா சாவ்லா நினைவு கோளரங்கம் – ரத்த பூமி பகுதி 6...\nஃப்ரூட் சாலட் – 52 – ஜல் தோஸ்த் – ஸ்வீட் பொண்டாட்ட...\nஜ்யோதிசர் – ரத்த பூமி பகுதி 5\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2018/07/blog-post.html", "date_download": "2018-07-19T09:54:38Z", "digest": "sha1:X7FDX26XCUWMYZ47PG4IB6VOUXJVZGOY", "length": 15273, "nlines": 234, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை - கோவை சாவித்ரி மெஸ்", "raw_content": "\nசாப்பாட்டுக்கடை - கோவை சாவித்ரி மெஸ்\nசமீப காலமாய் மெஸ் என்று பெயர் வைத்து விட்டாலே ஸ்பெஷல் கவனம் வந்துவிடுகிறது என்பதற்காக எங்கு பார்த்தாலும் மெஸ், மெஸ் என்றே பெயர்கள் தட்டுபடுகின்றது. குறிப்பாய் நான்வெஜ் என்றால் கட்டாயம் மெஸ்ஸில் தான் முடியும். அப்படியான ஒர் தினத்தில் இந்த மெஸ்ஸைப் பற்றிக் கேள்விப்பட்டேன். சாலிக்கிராமம் பாஸ்போர்ட் ஆபீஸுக்கு முன் பில்டிங்கில் ஆரம்பித்திருந்தார்கள்.\nமிகவும் விசாலமான இடம். டிபிக்கல் கல்யாண வீடு போல வரிசைக்கட்டி டேபிள்கள் போடப்பட்டிருந்தது. நான் போனது இரவு 9 மணிக்கு. கிட்டத்தட்ட மூடும் தருவாயில் இருந்ததால் என்ன இருக்கிறது என்று கேட்டேன். இட்லி, சப்பாத்தி, தோசை இருப்பதாய் சொன்னார்கள். இட்லியும், தோசையும் ஆர்டர் செய்துவிட்டு, சைட்டிஷாய் மட்டன் கேட்ட போது காலியாகிவிட்டது என்றார்கள். பள்ளிப்பாளையம் சிக்கன் இருப்பதாய் சொல்ல, அதை ஆர்டர் செய்தேன்.\nமுதற்கட்டமான் ஒரு இட்லி கொடுங்கள் என்று கேட்க, கொஞ்சம் சிக்கன் குழம்பும், சட்னியும், வைத்தார்கள். நல்ல சுர்ரென்ற உறுத்தாத காரம், இட்லியோடு குழைத்து சாப்பிட, அடுத்த இட்லிக்கு சிக்கன் குழம்பு கேட்டால் அதுவும் காலி, மீன் குழம்புதான் என்றார்கள். இட்லி மீன் குழம்பு.. ஓக்கே.. ஆசம்..ஆசம் என்று அதை ஊற்ற, நிஜமாகவே ஆசம். தோசையும் நல்ல முறுகலாய் வர, அதையும் மீன் குழம்போடு ஒரு ஊறவைத்து சாப்பிட்டாகிவிட்டாயிற்று.\nபள்ளிப்பாளையம் சிக்கன். நல்ல காரத்துடன், இடையிடையே நெருடும் தேங்காயோடு, நன்கு வெந்திருந்ததும், சுவையை மேலும் கூட்டியது. பினிஷிங் டச்சாய் கலக்கி என்றேன். வெளிர் மஞ்சளில் நல்ல வெங்காயம் போட்ட தளதள கலக்கி வர, ஒரே கல்ப்பில் அடித்துவிட்டு பில் கேட்டால் நூற்றிச் சொச்சம் என்றார்கள்.\nரெண்டொரு நாள் கழித்து, நண்பர் ஒருவர் சாப்பிடக்கூப்பிட, அவரை அழைத்துக் கொண்டு மீண்டும் லஞ்சுக்கு சாவித்ரி மெஸ். சுமாரான கூட்டமிருந்தது. வெஜ் அண்ட் நான் வெஜ் மீல்ஸ் வைத்திருக்கிறார்கள். சிக்கன்,மீன் குழம்பு அருமை. மட்டன் குழம்பு கொஞ்சம் தண்ண��ராய் இருந்தது. டேஸ்ட் ஓகே. ரசம் வழக்கம் போல கொங்கு நாட்டு அதே சுவை. லேசான புளிப்புடன். இம்முறை வஞ்சிரம் மீனும், மட்டன் சுக்காவும். பள்ளிப்பாளையம் சிக்கனும் ஆர்டர் செய்தோம். மட்டன் சுக்காவும் நல்ல சுவையுடன் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் சாப்டாக இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்ற நப்பாசை இருக்கத்தான் செய்தது.\nபட் நல்ல திருப்தியான சாப்பாடு. என்பது ரூபாய்க்கு மீல்ஸ் இரண்டு நான் வெஜ் சைட்டிஷ் என எல்லாம் சேர்த்து முன்னூறுக்குள்தான்.\nகோவையில் இண்டஸ்ட்ரியல் கிச்சன் வைத்திருந்தவர்கள் இங்கே ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல சுவை. மலிவான விலை. மிக சுத்தமான சூழ்நிலை என தரமாய் இருக்கிறது. கோவை சைட் சாப்பாட்டை சாப்பிட அநியாயமாய் ஈரோடு குப்பண்ணாவில் சொத்தை இழப்பதை விட, இங்கே மினிமம் கியாரண்டி.\nபரணி ஸ்டூடியோ முன் தெரு.\nLabels: கோவை சாவித்திரி மெஸ், சாப்பாட்டுக்கடை, நான் வெஜ்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசாப்பாட்டுக்கடை - கோவை சாவித்ரி மெஸ்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2016/03/24", "date_download": "2018-07-19T09:52:54Z", "digest": "sha1:RPZLS6S6LVL2LTLOT4URR25LMLLPEG3M", "length": 5166, "nlines": 63, "source_domain": "www.maraivu.com", "title": "2016 March 24 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி நாகம்மா சின்னத்தம்பி (நகோமி) – மரண அறிவித்தல்\nதிருமதி நாகம்மா சின்னத்தம்பி (நகோமி) – மரண அறிவித்தல் அன்னை மடியில் ...\nதிரு முத்தையா துரையப்பா – மரண அறிவித்தல்\nதிரு முத்தையா துரையப்பா – மரண அறிவித்தல் (அகில இலங்கை சமாதான நீதவான்) தோற்றம் ...\nதிரு வேலுப்பிள்ளை வியாகரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு வேலுப்பிள்ளை வியாகரத்தினம் – மரண அறிவித்தல் தோற்றம் : 7 செப்ரெம்பர் ...\nதிருமதி நாகம்மா சின்னத்தம்பி (நகோமி) – மரண அறிவித்தல்\nதிருமதி நாகம்மா சின்னத்தம்பி (நகோமி) – மரண அறிவித்தல் அன்னை மடியில் ...\nதிரு நடராஜா ராஜகுமார் – மரண அறிவித்தல்\nதிரு நடராஜா ராஜகுமார் – மரண அறிவித்தல் பிறப்பு : 1 மே 1958 — இறப்பு : 24 மார்ச் ...\nதிரு செல்வநாதன் கந்தசாமி (லொக்கு பண்டா) – மரண அறிவித்தல்\nதிரு செல்வநாதன் கந்தசாமி (லொக்கு பண்டா) – மரண அறிவித்தல் இறப்பு : 24 மார்ச் ...\nதிரு மாணிக்கம் சிவலிங்கம்- மரண அறிவித்தல்\nதிரு மாணிக்கம் சிவலிங்கம்- மரண அறிவித்தல் தோற்றம் : 9 பெப்ரவரி 1953 — மறைவு ...\nதிரு ஆனந்தராசா ஜெனாத் – மரண அறிவித்தல்\nதிரு ஆனந்தராசா ஜெனாத் – மரண அறிவித்தல் தோற்றம் : 24 நவம்பர் 1987 — மறைவு ...\nதிரு சங்கரப்பிள்ளை நாகமணி – மரண அறிவித்தல்\nதிரு சங்கரப்பிள்ளை நாகமணி – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற அதிபர், JP, சாமஸ்ரீ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/first-made-in-india-train-medha-flagged-off-012228.html", "date_download": "2018-07-19T09:43:08Z", "digest": "sha1:CKBQIKUXSSY4FDFCNRARP74Z2W4I3AIV", "length": 14367, "nlines": 189, "source_domain": "tamil.drivespark.com", "title": "சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ‘மேட் இன் இந்தியா��� ரயில் | first made in india train medha flagged off - Tamil DriveSpark", "raw_content": "\n'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் சென்னையில் தயாரான முதல் மின்சார ரயில்\n'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் சென்னையில் தயாரான முதல் மின்சார ரயில்\nஇந்திய ரயில்வேயின் கீழ் சென்னை ஆவடி அருகே செயல்பட்டு வரும் ஐசிஎஃப் என அழைக்கப்படும் \"Integral Coach Factory\" தொழிற்சாலையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மின்சார ரயிலை தயாரித்துள்ளனர். இந்த ரயில் தற்போது நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயிலுக்கு ‘மேதா' என பெயரிட்டுள்ளனர். மும்பை புறநகர் ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படும் இந்த மேதா ரயிலை, ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.\nஇதுவரையில் இந்தியாவில் இயங்கும் மின்சார ரயில்களில், ரயிலை முன்னோக்கி நகர்த்தும் உந்துவிசை அமைப்பு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டவையாகத்தான் இருந்து வந்துள்ளது.\nமின்சார ரயில்களில் உள்ள ப்ரொபல்ஷன் சிஸ்டம் எனப்படும் உந்துவிசை அமைப்பிற்காக இதுவரையில் கனடாவின் பம்பார்டியர் அல்லது ஜெர்மனியின் சீமன்ஸ் நிறுவனங்களையே இந்தியா இதுவரையில் சார்ந்திருந்தது.\nதற்போது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே இந்த அமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளதால் ரயில் ஒன்றிற்கு 34 கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய செலாவணி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி செலவில் 25% மிச்சப்படுத்தப்படுகிறது.\n12 பெட்டிகளைக் கொண்ட ஒரு மேதா ரயிலின் மதிப்பு 43.23 கோடி ரூபாய் ஆகும். மேதா ரயிலுடன் சேர்த்து ‘அந்தியோதயா' எனும் எக்ஸ்பிரஸ் ரயிலும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது லோக்மான்ய திலக் மற்றும் டாடா நகர்களுக்கு இடையில் சேவை அளிக்கும்.\nபுதிய மேதா ரயிலில் அதிக ஆற்றல் வாய்ந்த உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3 கட்டமான ப்ரொபல்ஷன் சிஸ்டம் உள்ளது. இந்த ப்ரொபல்ஷன் சிஸ்டத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘மேதா செர்வோ டிரைவ்ஸ்' எனும் நிறுவனம் தயாரித்து அளித்துள்ளதால் இந்த ரயிலுக்கு மேதா என பெயரிட்டுள்ளனர்.\nஇந்த ரயில் பிரேக் டவுன் ஏற்படாமல் தடுக்க உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 110கிமீ என்ற வேகத்தில் செல்லும்.\nஐசிஎஃப் தொழிற்சாலையில் உள்நாட்டு ப்ரொபல்ஷன் சிஸ்டத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரயிலின் முதல் வகுப்பு பெட்டிகள் குஷன் சீட்களுடனும், இரண்டாம் வகுப்பு பெட்டிகள் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் சீட்கள் கொண்டும் கொண்டும் தயாரிக்கப்பட்டுள்ளது.\nமற்ற ரயில்களில் உள்ளதைப்போன்ற கனமான கதவுகள் இந்த ரயில் பெட்டிகளில் இருக்காது. இதில் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் கதவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எல்ஈடி விளக்குகள், ஏர் சஸ்பென்ஷனுடன் கூடிய சீட்கள், ஜிபிஎஸ் தகவல் அமைப்பு மற்றும் கூரை வழியே கூடிய காற்றோட்ட வசதி என எண்ணற்ற அம்சங்களும் கொண்டுள்ளது இந்த ‘மேக் இன் இந்தியா' மேதா ரயில்.\nவாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...\nவட்ட வடிவ விமான ஓடுபாதை.. புது யோசனை\nகுடியிருப்புக்கிடையில் சென்று மறையும் சீனாவின் மேஜிக் இரயில்\n'ஜெயிக்கிற குதிரை'... புதிய டாடா டீகோர் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nஇந்தியாவின் ஒரே டூயல் பர்பஸ் மோட்டார்சைக்கிளான ஹீரோ இம்பல்ஸ் விற்பனை நிறுத்தம்\nமேம்படுத்தப்பட்ட புதிய சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர் மற்றும் ஹயாத் பைக் அறிமுகம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய வரவான டாடா டிகோர் காரின் படங்களை காணுங்கள்:\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய வரவான டாடா டிகோர் காரின் படங்களை காணுங்கள்:\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #ஆட்டோ செய்திகள் #auto news #off beat\nபஸ் டிரைவர்கள் மட்டுமே விபத்துக்கு காரணமா அரசு வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தால் உண்மை புரியும்..\nஇந்த கோமாளி தனத்தை எல்லாம் செய்தால் உங்கள் காரின் ஏர் பேக் வேலை செய்யாது பாத்துக்கங்க...\nஅரசு பஸ்களில் இனி ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்; முறைகேட்டை தவிர்க்க புதிய முயற்சி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/the-ten-most-expensive-military-vehicles-the-world-008816.html", "date_download": "2018-07-19T09:43:51Z", "digest": "sha1:NAWOWPWB55ZN55POZB6EVHKAS62VXTZK", "length": 23475, "nlines": 212, "source_domain": "tamil.drivespark.com", "title": "The Ten Most Expensive Military Vehicles In The World - Tamil DriveSpark", "raw_content": "\nவியக்க வைக்கும் மதிப்பில் உலகின் காஸ்ட்லியான டாப் 10 ராணுவ வாகனங்கள்\nவியக்க வைக்கும் மதிப்பில் உலகின் காஸ்ட்லியான டாப் 10 ராணுவ வாகனங்கள்\nபொருளாதாரத்தில் வளர்வதற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கிறதோ, அந்த அளவு ராணுவ பலத்தை பெருக்கிக் கொள்வதிலும் ஒவ்வொரு நாடும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியிருக்கிறது.\nஇதனால், ஒவ்வொரு நாடும் ராணுவ பலத்தை பெருக்குவதற்கு மிகப்பெரிய அளவிலான தொகையை ஒதுக்கீடு செய்கின்றன. அந்த வகையில், தங்களது நாட்டின் படை பலத்தை பெருக்கிக் கொள்வதற்காக வாங்கப்பட்ட உலகின் மிகவும் காஸ்ட்லியான ராணுவத்திற்கான மோட்டார் வாகனங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கற்பனையிலும் எட்டாத தொகையை செலவழித்து வாங்கப்பட்ட அந்த மோட்டார் வாகனங்கள் உங்களையும் வியக்க வைக்கும்.\n10. ஐஎன்எஸ் விக்ரமாதித்யா - ரூ.15,000 கோடி\nஉலகின் காஸ்ட்லி மோட்டார் வாகன பட்டியலை எடுக்கும்போது, அதில் இந்தியா வாங்கிய மிகவும் காஸ்ட்லியான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பலும் இடம்பிடித்திருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட இந்த விமானம் தாங்கி கப்பல் 44,500 டன் எடையுடையது. மேலும், 932 அடி நீளமும், 200 அடி அகலமும், 60 மீட்டர் உயரமும் கொண்ட ஒரு மிதக்கும் விமானப் படை தளமாகவே குறிப்பிடலாம். 22 அடுக்குகள் கொண்ட இந்த கப்பலில் 20 மிக் 29 போர் விமானங்கள் மற்றும் 10 ஹெலிகாப்டர்களை நிறுத்த முடியும். 7,000 கடல் மைல் தொலைவு பயணிக்க எரிபொருள் இருக்கும். அத்துடன், 1,600 பணியாளர்கள் மற்றும் வீரர்கள் தங்குவதற்கான இடவசதியும், 16 டன் உணவு பொருட்களையும் வைக்க முடியும். நீர்மூழ்கி கப்பல்களையும், எதிரி நாட்டு போர் கப்பல்களையும் தாக்குவதற்கான ஏவுகணைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கப்பலின் மூலம் இந்தியாவின் ராணுவ பலம் மிகவும் வலிமையாகியுள்ளது.\n09. பி-2 ஸ்பிரிதி குண்டு வீச்சு விமானம்\nஅமெரிக்காவின் அதிசக்திவாய்ந்த குண்டு வீச்சு விமானம். நீண்ட தூரம் சென்று தாக்குதலில் ஈடுபடும் வலிமை கொண்டது. 11,100 கிமீ தூரம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த குண்டு வீச்சு விமானத்தின் இறக்கை டிசைன் எதிரி நாட்டு ரேடார்களில் புலப்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் அணுகுண்டுகளையும் எடுத்துச் சென்று தாக்குதல் நடத்த முடியும் என்பதுடன், அணுக்கதிர் வீச்சின் காரணமாக இந்த விமானத்திற்கும், விமானிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், விசேஷ பூச்சு பூசப்பட்டிருக்கிறது. மொத���தம் 22,800 கிலோ எடையுடைய ஆயுதங்களை சுமந்து செல்லும்.\n08. வர்யாக் விமானம் தாங்கி கப்பல்\nகடந்த 1988ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் 1990ல் வர்யாக் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1998ல் இந்த கப்பலை சீனா வாங்கியது. 2002ம் ஆண்டு சீனா கொண்டு வரப்பட்ட இந்த போர் கப்பலில் பல்வேறு மாற்றங்களை செய்து விமானம் தாங்கி கப்பலாக மாற்றப்பட்டது. தற்போது லியோனிங் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் தற்போது சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய போர் கப்பலாக இருக்கிறது. இந்த கப்பல் 53,050 டன் எடை கொண்டது. இந்த கப்பலில் சீன கடற்படையிந் ஜே-15 போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. சீனாவின் வலிமையை உலக அரங்கில் பரைசாற்றுவதில் இந்த கப்பல் முக்கிய பங்கு வகிக்கிறது.\n07. வெர்ஜீனியா கிளாஸ் நீர்மூழ்கி கப்பல்\nஅமெரிக்காவின் மிக நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட நீர்மூழ்கி கப்பல். மிக ஆழமான கடல்பகுதியிலும் தாக்குதல் நடத்தும் கட்டமைப்பு கொண்டது. அணுசக்தியில் இயங்கும் இந்த நீர்மூழ்கி கப்பலில் ஒரு முறைக்கு 16 நடுத்தர தூர வகை ஏவுகணைகளை செலுத்த முடியும். 7,800 டன் எடை கொண்ட நீர்மூழ்கி கப்பலில் அதிநவீன சோனார் கண்காணிப்பு சாதனம் உள்ளது. கடலுக்கடியில் 1,600 மீட்டர் ஆழம் வரை செல்லக்கூடிய இந்த கப்பல் மணிக்கு 47 கிமீ வேகம் வரை செல்லும். இந்த கப்பலில் 120 பணியாளர்கள் உள்ளனர்.\nஅமெரிக்காவின் அதி நவீன விமானம் தாங்கி போர் கப்பல். இந்த கப்பலில் 34 விமானங்கள் நிறுத்த முடியும். இந்த கப்பலிருக்கும் வீரர்களை ஹெலிகாப்டர் மூலமாக எளிதாக அருகிலிருக்கும் தரைப்பகுதிக்கும் கொண்டு சென்று தரைத் தாக்குதலும் நடத்த முடியும். 45,000 டன் எடை கொண்ட இந்த கப்பலில் ஆயுதங்கள் மற்றும் விமானங்களை மேற்புறத்திற்கு கொண்டு வருவதற்காக 6 பிரம்மாண்ட மின் தூக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.\n05. சார்லஸ் டி கல்லி விமானம் தாங்கி போர்க்கப்பல்\nபிரான்ஸ் நாட்டின் முதல் அணுசக்தியில் இயங்கும் விமானம் தாங்கி போர்க்கப்பல் இது. 1.17 லட்சம் கிலோவாட் மின்சக்தியை உருவாக்கும் ஆற்றல் வாய்ந்த இரண்டு அணு உலைகள் பொருத்தப்பட்டுள்ளன. 40 விமானங்களையும், 1,900 பணியாளர்களையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது. 859 அடி நீளம், 206 அடி அகலம் கொண்ட இந்த போர் கப்பல் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளையும், பிரச்னைகளையும் சந்தித்து வருகிறது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக இந்த விமானம் தாங்கி போர் கப்பலை அனுப்ப பிரான்ஸ் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்து நாட்டின் அதிநவீன நீர்மூழ்கி கப்பல். அணுசக்தியில் இந்த நீர்மூழ்கி கப்பல் 1,400 கிமீ தொலைவுக்கு ஏவுகணைகளை செலுத்தும் வல்லமை கொம்டது. 30 கிமீ தொலைவுக்கு அப்பால் உள்ள போர் கப்பல்களையும் அழிக்கும் ஆற்றல் கொண்ட தொழில்நுட்பங்களை பெற்றிருக்கிறது. இங்கிலாந்து கடற்படையின் வலு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.\n03. டிடிஜி 1000 ஜும்வால்ட் க்ளாஸ் போர் கப்பல்\nஎதிரி நாட்டு ரேடார் கண்களில் மண்ணை தூவி எளிதாக தாக்குதல் நடத்தி விட்டு திரும்பும் வல்லமையும், தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றிருக்கிறது. மேலும், பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கும் அளவுக்கு அதிகளவில் தானியங்கி கட்டுப்பாட்டு வசதியை கொண்டுள்ளது. அதிக அளவில் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் அளவுக்கு வசதி கொண்ட இந்த போர் கப்பல், தரை தாக்குதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது. 600 அடி நீளமும், 80.7 அடி அகலமும் கொண்ட இந்த போர் கப்பல் எதிரிநாட்டு ரேடார்களில் ஒரு மீன்பிடி படகு அளவுக்குத்தான் காட்சி தருமாம். இதனால், இந்த போர் கப்பலை கண்டுபிடிப்பதே பெரிய சவாலாக இருக்கும் என்று பெருமை கூறுகின்றனர்.\n02. எச்எம்எஸ் குயின் எலிசபெத்\nஇங்கிலாந்து நாட்டின் மிகப்பெரிய போர் கப்பல். 918 அடி நீளமும், 229 அடி நீளமும் கொண்டது. 65,000 டன் எடை கொண்ட இந்த போர் கப்பலில் ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால், 1,650 கிமீ தூரம் வரை பயணிக்குமாம். 1,600 பணியாளர்களை கொண்ட இந்த போர் கப்பலை, தானியங்கி கட்டுப்பாட்டு வசதிகளை ஏற்படுத்தி, 679 பணியாளர்களை வைத்து இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது.\n01. யுஎஸ்எஸ் ஜெரால்டு ஃபோர்டு\nகிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடியை நெருங்கும் மதிப்பு கொண்ட அமெரிக்காவின் இந்த விமானம் தாங்கி போர் கப்பல்தான் உலகின் மிகவும் காஸ்ட்லியான ராணுவ வாகனமாக கூறலாம். 1,106 அடி நீளம் கொண்ட விமானம் தாங்கி போர் கப்பலை எதிரி நாட்டு ரேடார்கள் அவ்வளவு எளித���க கண்டுபிடிக்க முடியாது. இரண்டு விமான ஓடுபாதைகள் கொண்டது. 5,000 பணியாளர்களை கொண்டது. 2019ம் ஆண்டில் முழு அளவிலான பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த விமானம் தாங்கி போர் கப்பலின் தயாரிப்பு செலவீனம் பல்வேறு தாமதங்களால் 3 பில்லியன் டாலர் அதிகரித்து விட்டதாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n2018 ஜாகுவார் எஃப் டைப் காரின் புதிய மாடல் அறிமுகம்: ரூ.40 லட்சம் விலை குறைவு\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கிற்கு அக்ரபோவிக் சைலென்சர் அறிமுகம்\nஅடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் புதிய பறக்கும் வாகனம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/thaanaa-serndha-koottam-telugu-version-gang-audio-launch", "date_download": "2018-07-19T09:48:07Z", "digest": "sha1:GMXNSB7SYUGQLVPOUHGLJJKD2UL2H33U", "length": 10330, "nlines": 101, "source_domain": "tamil.stage3.in", "title": "கேங் இசை வெளியீட்டில் நடமாடிய சூர்யா", "raw_content": "\nகேங் இசை வெளியீட்டில் நடமாடிய சூர்யா\nகேங் இசை வெளியீட்டில் நடமாடிய சூர்யா\nராதிகா (செய்தியாளர்) பதிவு : Jan 06, 2018 13:20 IST\nசூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன் உட்பட பல திரைபட நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் முக்கிய வேடமான வில்லன் கெட்டப்பில் நவரச நாயகன் கார்த்திக் நடித்துள்ளார்.\nஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தின் போஸ்டர், டீசர், இசை போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்து உள்ளது. மேலும் அனிருத் இசையில் வெளிவந்த சொடக்கு மேல சொடக்கு போடுது, நானா தானா, பீலா பீலா போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் வெகுவாக வரவேற்கப்பட்டு வருகிறது. இப்படத்தினை தெலுங்கில் 'காங்' என்ற தலைப்பில் வெளியிட உள்ளனர். தமிழ் திரையுலகை போன்று தெலுங்கிலும் ரசிகர்கள் படத்தின் வரவேற���பினை அதிகரித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் இசையை தெலுங்கில் வெளியிட்டுள்ளனர். இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக சொடக்கு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.\nகேங் இசை வெளியீட்டில் நடமாடிய சூர்யா\nதானா சேர்ந்த கூட்டம் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு\nசூர்யாவின் கேங் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி\nதானா சேர்ந்த கூட்டம் டைட்டில் பாடல் டீசர்\nகாங் இசை வெளியீட்டில் நடமாடிய சூர்யா\nதானா சேர்ந்த கூட்டம் பொங்கல் ரிலீஸ்\nதானா சேர்ந்த கூட்டம் இசை வெளியீடு\nதானா சேர்ந்த கூட்டம் ரிலீஸ்\nவிவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க\nஇந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் இந்தியா அபார வெற்றி\nமூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி\nஇந்தோனோஷியாவில் 300 முதலைகளை கொன்று குவித்த கிராம மக்கள்\nநிறம் மாறிய செவ்வாய் கிரகம் ரோவர் புகைப்படத்தால் அதிர்ச்சி\nதமிழகத்தில் இன்றும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் ஆம்புலன்ஸ்\nஎங்கள் நிலத்தை அபகரிப்பதை விட விஷம் ஊற்றி எங்களை சாகடித்து விடுங்கள்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 மொபைல் ஆகஸ்ட் வெளியீடு\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/paris-knife-attack/", "date_download": "2018-07-19T09:26:39Z", "digest": "sha1:HSQ3EUEBTPJO5D5E5YACFLNYQVHN33IH", "length": 14684, "nlines": 175, "source_domain": "athavannews.com", "title": "» Paris knife attack", "raw_content": "\nதெரேசா மே, பிரெக்ஸிற் திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் : டேவிட் ஜோன்\nவைத்தியர் பற்றாக்குறையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்\nரஜினியின் அடுத்த படத்தில் இணையும் நட்சத���திர நாயகி\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தரின் நினைவு தினம்: வடக்கு- கிழக்கில் அனுஸ்டிப்பு\nமத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சபாநாயகர் ஏற்பு\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nஇராணுவத்தினரின் விடயங்களில் தலையீடு செய்வதில்லை: பிரதமர்\nவடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது: ருவான் விஜேவர்தன\nஇனவாதமே அரசியல்கைதிகளின் விடுதலைக்கு தடையாக உள்ளது: அருட்தந்தை சக்திவேல்\nஆயுதம் வைத்திருப்பதை நிரூபிக்குமாறு அஸ்மீனுக்கு அனந்தி சவால்\nகுற்றாலம் அருவிகளில் நீராட தொடர்ந்தும் தடை\nகாவிரி தொடர்பாக வழக்குத் தொடர முடியாது: எடப்பாடி பழனிசாமி\nபொருளாதார திட்டங்கள் பின்னடைவு: அதிகாரிகளை சாடினார் கிம் ஜொங் உன்\nஅமெரிக்க தேர்தல் விவகாரம்: ட்ரம்பின் கருத்தால் மீண்டும் சர்ச்சை\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nஇயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த கால்பந்து மைதானம்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\n���ிரான்ஸில் கத்திக்குத்தை நடத்தியவரது நண்பன் கைது\nபிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தாக்குதல் நடத்தியவரின் நண்பன் கைதுசெய்யப்பட்டதோடு, அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்... More\nபிரான்ஸில் கத்திக்குத்துச் சம்பவம்: இருவர் உயிரிழப்பு\nபிரான்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கத்திக்குத்தை நடத்திய நபர் ஒபெரா மாவட்டத்தில... More\nதெரேசா மே, பிரெக்ஸிற் திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் : டேவிட் ஜோன்\nவைத்தியர் பற்றாக்குறையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்\nரஜினியின் அடுத்த படத்தில் இணையும் நட்சத்திர நாயகி\nமுத்தமிழ் வித்தகர் விபுலானந்தரின் நினைவு தினம்: வடக்கு- கிழக்கில் அனுஸ்டிப்பு\nமத்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சபாநாயகர் ஏற்பு\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nவடக்கில் இராணுவ முகாம் அகற்றல்: பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் என்கிறார் விமல்\nஐ.சி.சி.யின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் விராட் கோஹ்லி முதலிடம்\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பரிசுத் தொகை அதிகரிப்பு\nஜப்பானில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் புதிய சிக்கல்\nபிரித்தானியாவில் அந்தரத்தில் பறந்து திரிந்த ரிச்சாட் பிரவுனிங்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nவடமேற்கு சீனாவில் இக்கரஸ் கிண்ண பறக்கும் விழா\n – கரடி கூறிய சாஸ்திரம்\nஇந்திய கொடியுடன் ஆபிரிக்க மலையுச்சியில் பிரசாரம் செய்து இளைஞர் புது சாதனை\nதிருச்சியில் இடம்பெற்ற புறா பந்தயம்\nமும்பரிமாண தோற்றத்தில் இலகுவாக வீடமைப்பது எப்படி\nமெக்சிகோ நிலநடுக்கத்தில் வெளிப்பட்ட பழங்கால பிரமிட்\nநான்கு வயதில் ஓவியக்கலை: அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த சிறுவன்\nரஷ்ய மிருகக்காட்சிச் சாலைக்கு புதிய வரவுகள்\nசர்வதேச வர்த்தக இழுபறி பொருளாதார வளர்ச்சிக்கு சவால்- IMF\nதொழில் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை\n2018 ஆம் ஆண்டிற்கான SLIM Brand Excellence விருதுகள் அறிவிப்பு\nஅமசொன் நிறுவனத்தின் ஐரோப்பிய தொழிலாளா்கள் மீண்டும் இன்று ஆா்ப்பாட்டம்\nஇலங்கை துறைமுக அதிகார சபையினால் நாட்டிற்கு அதிக வருமானம்\nஉலகின் முதலாவது செல்வந்தராக Amazon உாிமையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhmuhil.blogspot.com/2013/05/blog-post_22.html", "date_download": "2018-07-19T09:27:30Z", "digest": "sha1:4MHAIBZXRPSHSAJARQ3OKRFAOC6RQSHM", "length": 11881, "nlines": 267, "source_domain": "tamizhmuhil.blogspot.com", "title": "முகிலின் பக்கங்கள்: எளிமையின் விலை", "raw_content": "\nஓலைக் கூடையில தான் சுமந்து\nவந்து சேர்ந்து - இடம் தேடி\nகோணி விரிச்சு கடை பரப்பி\nஎட்டணா மட்டும் இலாபம் வைச்சு\nவிலை சொல்லி வித்தாக் கூட\nபேரம் பேசி நிக்கிற மக்கா -\nபேரமே என்னன்னு தெரியாதது போல\nசொன்ன வெலைக்கு வாங்கிப் போறீயளே\nதங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி \nதிண்டுக்கல் தனபாலன் May 22, 2013 at 7:28 AM\nஇன்றைக்கு அப்படித்தான் பலருக்கும் நினைப்பு... ஆனால் வெள்ளந்தியான இவர்களிடம் உழைப்பையும், திருப்தியும், சந்தோசத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்...\nஉண்மை தான் ஐயா.தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் \nசகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் வழங்கிய விருது\nநமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது.\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nமல்லிகையும் பொன் நகையும் தராத வசீகரத்தை உந்தன் புன்னகை தந்து உள்ளங்கள் தனை கொள்ளை கொள்கின்றனவே \nதோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து (ஏப்ரல் 13)\nஅனுபவம் ( 1 )\nகவி விசை ( 1 )\nகாற்று வெளி இதழ் ( 2 )\nக்ரிஷ் ( 9 )\nதடாகம் கலை இலக்கிய வட்டம் ( 1 )\nதமிழ்க் குறிஞ்சி ( 1 )\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 1 )\nதீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி ( 1 )\nபுன்னகை இதழ் ( 1 )\nமின் தமிழ் இலக்கிய போட்டிகள் ( 4 )\nவலைச்சரம் ( 8 )\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா ( 8 )\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” ( 1 )\nஹைக்கூ ( 1 )\nசுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக்கள்\nமனம் மயக்கும் தமிழிசை பாடல்கள்\nஉழவன் கணக்கில் உயிர்தான் ஈவு\nகாடுகள் மலைகள் இறைவன் கலைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamizhmuhil.blogspot.com/2015/04/blog-post_30.html", "date_download": "2018-07-19T09:36:33Z", "digest": "sha1:47MFJ74MTJP3VAA735KEKEW7NQOY4YJF", "length": 12953, "nlines": 288, "source_domain": "tamizhmuhil.blogspot.com", "title": "முகிலின் பக்கங்கள்: அன்பு", "raw_content": "\nஒரு சிறு வருடல் தான்\nநான் உனக்கு கொடுத்தது -\nதன்னலமில்லா அன்பிற்கு ஏது ஈடு\nஎண்ணங்களை கொட்டித் தீர்க்க அருகில் யாருமில்லை \nஅருகிருப்பவர்களுக்கு ஏனோ கேட்க மனமுமில்லை \nஒரு சிறு வருடல் தான் நான் உனக்கு கொடுத்தது -\nவாலாட்டியபடியே என் கைகளில் தஞ்சமானாய் \nநீயே நல்லுறவென நிதர்சனமாய் நம்புகிறேன் \nதன்னலமிலா உந்தன் அன்பே உயர்வென்று உரக்க சொல்வேன் \nஇனிய \"உழைப்பாளர் தினம் (மே 1) நல்வாழ்த்துகள்\"\nஅருமை. அன்பிற்கு ஈடு இணை ஏது....\nசகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் வழங்கிய விருது\nநமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது.\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nமல்லிகையும் பொன் நகையும் தராத வசீகரத்தை உந்தன் புன்னகை தந்து உள்ளங்கள் தனை கொள்ளை கொள்கின்றனவே \nதோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து (ஏப்ரல் 13)\nஅனுபவம் ( 1 )\nகவி விசை ( 1 )\nகாற்று வெளி இதழ் ( 2 )\nக்ரிஷ் ( 9 )\nதடாகம் கலை இலக்கிய வட்டம் ( 1 )\nதமிழ்க் குறிஞ்சி ( 1 )\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 1 )\nதீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி ( 1 )\nபுன்னகை இதழ் ( 1 )\nமின் தமிழ் இலக்கிய போட்டிகள் ( 4 )\nவலைச்சரம் ( 8 )\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா ( 8 )\nவல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” ( 1 )\nஹைக்கூ ( 1 )\nசுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக்கள்\nமனம் மயக்கும் தமிழிசை பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.islam-hinduism.com/ta/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-07-19T09:22:21Z", "digest": "sha1:KQRNJX56C2AMQSHHNMTTWJ4BWAGL2RPB", "length": 7631, "nlines": 178, "source_domain": "www.islam-hinduism.com", "title": "வேதங்கள் கடவுளுடையனவா..? - Islam for Hindus", "raw_content": "\nஎந்த வேதம் இந்தியாவில் அருளப்பட்டது ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் வேதம் அருளப்பட்டதை குர்ஆன் கூறியதை அறிந்தோம். அப்படியானால் இந்தியாவுக்கு அருளப்பட்ட வேதம் எது ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் வேதம் அருளப்பட்டதை குர்ஆன் கூறியதை அறிந்தோம். அப்படியானால் இந்தியாவுக்கு அருளப்பட்ட வேதம் எது இந்துக்களின் புனித வேதங்களையும், புராணங்களையும் கடவுள் அருளிய வேதங்களாகக் கொள்ளலாமா\nபதில்: இந்தியாவுக்கு அருளப்பட்ட வேதங்கள் குறித்து குர்ஆன் அல்லது ஹதீஸில் தெளிவான சான்றுகள் ஒன்றுமில்லை. வேதங்களின் பெயர்களோஅல்லது புராணங்களின் பெயர்களோ குர்ஆனிலும், ஹதீஸிலும் காணப்படவில்லை. ஆகவே அவைகள் இறைவனிடமிருந்து வந்த வேதவாக்குகளாக இருக்கவும் செய்யலாம், இல்லாமலும் இருக்கலாம்.\nராமரும், கிருஷ்ணரும் இறைவனின் திருத்தூதர்களா\nமனதை ஒரு நிலைப்படுத்தவா, சிலை வணக்கம்..\nஇந்துக்கள் முஸ்லீம்களைப் பற்றிக் கேட்கும் கேள்வி\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2010/10/1831102010.html", "date_download": "2018-07-19T09:43:32Z", "digest": "sha1:7WZ5YCWUSRVSJEDAG6OUKLKCL5NX3G3S", "length": 56171, "nlines": 626, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/31•10•2010)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/31•10•2010)\nகாங்கிரஸ், பாஜக இரண்டுமே திருடர்கள்தான் என்பது மீண்டும் நிரூபனம் ஆகிவிட்டது. பாஜக ஆட்சியில் கார்கில் சவபெட்டி ஊழல் பெரிதாக அடிபட்டது, நம் எல்லோருக்கும் நினைவு இருக்கலாம்.. இப்போது காங்கிரசின் டேர்ன்... எஸ், கார்கில் போர் தியாகிகளுக்கு வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் கட்டபட்ட வீடுகளில் கார்கில் போரில் உயிர் நீத்த மற்றும் அதனால் விதவை ஆனாவர்களுக்கு இந்த வீடுகள் வழங்க கட்டபட்டது.. ஆனால் மாராட்டிய முதல் மந்திரி அசோக் தவான் மாமியார், மைத்துனி என சொந்தங்களுக்கு வீடு வழங்கி அசத்தி இருக்கின்றார்.. பிர��்சனை பெரிதாக இப்போது சோனியாவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து இருக்கின்றார்.....அடுத்த அமைச்சர் ராசாகூட ராஜினாமா செய்யலாம் என்று டெல்லி பட்சிகள் சொல்லிக்கொண்டு இருக்கின்றன.\nசரி நம்மூர்லதான் இந்த கொடுமைன்னு ரஷ்யா பக்கம் போய் பார்த்தா,ஆண்டுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய், ரஷ்ய அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதால் அரசுக்கு எற்படுகின்றது. எல்லா நாட்டுலயும் லஞ்சகொடுமை தலைவிரித்து ஆடுகின்றது.... நாராயணா....\nமீண்டும் பணத்துக்காக கடத்தி இரண்டு பிஞ்சுகளை ஒரு டிரைவர் கொலை செய்து இருப்பதும் மிகவும் வேதனையான செய்தி... கொலை செய்யும் முன் தனக்கு அந்த குழந்தைகள் சாப்பிட சப்பாத்தி கொடுத்தன என்று வேறு சொல்லி இருக்கின்றான்... இந்த கொலை எந்த திட்டமிடலும் இல்லாமல் கடத்தி நடத்தபட்ட கொலை இது... பணத்துக்காக கடத்திய குழந்தைகளின் பெற்றோரிடம் பணம் வேண்டும் என்று கேட்காமலேயே குழந்தைகள் கொலை செய்யபட்டு இருக்கின்றார்கள்... ஏன் பணம் கேட்கவில்லை என்று டிரைவரிடம் கேட்டாள். சுற்றிலும் பார்த்தேன் எந்த ஒரு ரூபாய் காயின் போனும் அருகில் இல்லை என்று கடத்திய டிரைவர் சொல்லி இருக்கின்றான்...கொடுமையாக இல்லை. அந்த குழந்தைகளின் நச்சரிப்பு தாங்காமல் பயத்திலேயே கொலை செய்து இருக்கின்றான்....என்ன குருட்டு தைரியமோ\nநண்பர் ராஜன் திருமணத்துக்கு போய் இருந்தேன்...எல்லோரும் நன்றாக சிரித்து பேசிக்கொண்டு இருந்தோம்... இப்போது பார்த்தால் அந்த நிகழ்வு குறித்து பற்றி எறிந்துகொண்டு இருக்கின்றது. சத்தியமா இப்படி நடக்கும் என்று நான் அங்கு இருந்த வரையில் எனக்கு நிச்சயம் தெரியாது... என் திருமணத்திலும் இது போல ஒரு சம்பவம் நடந்தது. எனக்கு தமிழர் முறைபடி திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசை.. ஆனால் என் மனைவி.. புரோகிதர் வைத்து திருமணம் செய்யவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தாள்... நான் அதனை எதிர்த்து இருந்தால் நான் ஆணாதிக்கவாதியாக இருந்து இருப்பேன். என் கருத்துக்களை வலுகட்டாயமாக தினித்த இருந்தாலும் அது தவறாக போய் இருக்கும்... எவ்வளவு முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் திருமணம் என்றால் நிறைய விட்டுகொடுக்கவேண்டி இருக்கும்...அம்புட்டுதேன்.\nசேம்பரில் நடந்த ஐரோப்பிய உலகபடவிழாவுக்கு போய் இருந்தேன்... துவக்க விழாவின் போது மிஷ்கின் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ஒருவர் சத்தமாக மச்சி சும்மாதான் படங்காட்றாங்க நான் அங்கதான் இருக்கேன் என்று செல்போனில் சத்தமாக பேச,மிஷ்கின் டென்ஷனாகி வெளியே போய் பேசுங்கள் என்று கருப்பு கண்ணாடி அவிழ்க்மல் சத்தம் போட்டார்....\nபடம் ஆரம்பிக்கும் போதே செல்போன் சுவிட்ச் ஆப் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டுதான் படமே போடுகின்றார்கள்.\nநானும் நண்பர் நித்யாவும் படம் பார்த்துக்கொண்டு இருந்தோம்.. ஒரு கல்லூரி மாணவன் தனது காதலியோட செல்போனில் கடலை போட்டுக்கொண்டு இருக்க.. நான் அவனை திரும்பி பார்த்தேன்.. அப்போதும் பேச்சு நிறுத்தவில்லை... தியேட்டருக்கு வெளிய நிறைய இடம் இருக்கு... போய் எவ்வளவு வேண்டுமானாலும் சத்தமாக பேசி தொலை... இங்க உட்கார்ந்து படம் பார்ப்பவங்க எல்லாரும் பைத்தியாகலி பு.......................... என்றதும். சவுண்ட் இல்லை....\nஉலகபடவிழாவில் பன்மொழி திரைபடத்தை காண பல கல்லூரி விஷுவல் கம்யூனிகேஷன் மாணவ மாணவிகள் வந்தார்கள்... அவர்கள் கால் வாசி படம் ஓடி அதன் பிறகு வந்தார்கள்... ஒரு 30 பேருக்கு மேல் இருக்கும்...அவர்கள் உள்ளே வந்ததும் ஒரு உடலுறவு காட்சி ஓட தியேட்டர் கொல் என்று கோரசாக சவுண்ட் விட்டது...வந்த பெண்கள் கதையுன் ஊடே வரும் இயல்பான உடலுறவு காட்சிகளை பார்த்து ரசித்தார்கள்... யாரும் சீன் போடவில்லை... நானும் என் மனைவியை உலக படவிழாக்களுக்கு அழைத்து போய் இருக்கின்றேன். எனது மாணவ மாணவிகளோடு நாங்கள் தம்பதியாய் படம் பார்த்து இருக்கின்றோம். நானும் எனது மாணவிகளை இது போல மூன்று பட விழாக்களுக்கு அழைத்து போய் இருக்கின்றேன்... நான் ஒரு மாணவியிடம் கேட்டேன்...உனக்கு கூச்சமாக இல்லையா அதற்கு அவள் சொன்னாள்... என் வயசு என் கிளாஸ் பாய்ஸ்கிட்ட ஏன்சார் இந்த கேள்வியை நீங்க கேட்கவில்லை அதற்கு அவள் சொன்னாள்... என் வயசு என் கிளாஸ் பாய்ஸ்கிட்ட ஏன்சார் இந்த கேள்வியை நீங்க கேட்கவில்லை என்றாள் 18க்கு மேலதானே என்றாள்.... நான் சொன்னேன் இந்த சமுகம் ரொம்ப பாசங்கான சமுகம் என்றேன்... எனக்கு கவலை இல்லை எல்லோரையும் விட பெண்களுக்கு செக்ஸ் பற்றி நன்றாகவே தெரியும் என்றாள்..\nவிளம்பரம் ஓகே.. ஆனா எனக்கு ஒரு சந்தேகம் எப்படி அந்த நாயிக்கு டிரெய்னிங் கொடுத்தாங்க...\nஎத்தனை டேக் எடுத்து இருப்பாங்க\nசில ஆபாச மெயில்கள் எனக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக���கின்றது... அதை அனுப்புகின்றவர்கள் நாலு பேருக்கு மேல் இல்லை என்று எனக்கு தெரியும்....சில நெகிழ்வான கடிதங்களும் வந்து கொண்டு இருக்கின்றது...\nமெயிலில் என்னை திட்டினால் நான் டெம்ட் ஆகிவிடுவேன் என்று நினைக்கின்றார்கள்... அது ஒரு போதும் நடக்காது...நான் எப்போது டெம்ட் ஆவேன் என்பதை நான்தான் முடிவு செய்யவேண்டும்... என்னோடு பழகும் பலருக்கு தெரியும் நான் எப்படிபட்டவன் என்று.....எதற்குஎப்போது ரியாக்ஷன் கொடுப்பேன் என்பது பலருக்கு தெரியாது.....\nபதிவுலகில் நெடுநாட்களுக்கு பிறகு என் புகழ் பட்டொளிவீசி பறந்தது... . என் புகழை பரப்பும் நாலே நாலு பக்தகோடிகளுக்கு நன்றிகள்....\nஎன் மீது நம்பிக்கை இல்லாத என் அம்மா என்னை பார்த்து அடிக்கடி சொல்லுவாள்... நல்லது செய்.... அல்லது கெட்டது செய்... எதையாவது செய்.... ஆனால் எதுவும் செய்யாமல் இருக்காதே என்று...\nஎன்னை கோபபடுத்தி, என் வீட்டு பெண்களை வம்புக்கு இழுத்தால் நான் டெம்ட் ஆகி வார்த்தைகளைவிடுவேன் என்று எனது நலம்விரும்பிகள் நினைத்துக்கொள்கின்றார்கள்... ஒரு போதும் நடக்காது... இலங்கையில் மிக பெரிய போரும், அதன் மூலம் நம் தொப்புள்கொடி உறவுகள் வதைக்கபட்டு, மூன்று லட்ச்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொல்லபட்ட போது,எந்த ரியக்க்ஷனும் இல்லாமல் தமிழகத்தில் இருந்தோமே அது போல என்னை எப்படிவசைபாடினாலும் அப்படித்தான் இருக்கபோகின்றேன்....இப்போது எதையாவது எழுதி என்னை வம்புக்கு இழுத்து நான் விடும் வார்த்தைகளை வைத்து குளிர்காய நினைப்பவர்களுக்கு,ஒன்றை சொல்லிக்கொள்கின்றேன். உங்கள் எண்ணம் ஒரு போதும் ஈடேறபோவதில்லை.......இலங்கையில் அத்தனை உயிர் போன போதே எந்த ரியாக்ஷன் நம்மவர்கள் கொடுக்கவில்லை ....கேவலம் எழுத்துக்கா நான் ரியாக்ஷன் காட்டிவிட போகின்றேன்.... ஏன்னா\nசட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்\nசிலரது அடி மன வக்கிரங்கள் இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கிறது\nஇந்த விவகாரத்தில் ஒரு நன்மை\nஒரு சிலர் வளர்க்கப்பட்ட விதமும், அவர்களின் மனமும் இப்பொழுது வெளிவந்துள்ளது\nஇது போன்ற மனபிறழ் நபர்கள் வெளிப்படுவது எனக்கு மட்டுமல்ல, பிற பதிவர்களுக்கு கூட பயன்படும் என்றே நினைக்கிறேன்”.\nநான்கு பேர் ரவுண்டு கட்டினார்கள்.. அது நாற்பதாக மாறும்,இன்னும் நிறையபேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தார்கள்... ��ல்லோரும் அவர்களை புறக்கணித்து அமைதி காத்தார்கள்...அத்தனை பேருக்கும் என் நன்றிகள்....\nநான் உருவாக காரணமாக இருந்த எனது தந்தை சொல்லியே கேட்காதவன்நான்... எனக்கு தோன்றியதை நான் செய்வேன்....இப்போதும் எப்போதும்.\nஎனது தளம் இதன் வாசகர்கள்... என் பொருட்டு மிக வேதனையான வசவுகள் உங்கள் நோக்கியும் வீசபட்டது... அமைதியும் கண்ணியமும் காத்தீர்கள்.... மிக்க நன்றி...\nஒரு வலையை சிலாகித்து இதில் லிங்கொடுத்தேன்... அந்த நண்பருக்கு அதில் வருத்தம் என்பதை அவரோடு பேசும் போதுதான் எனக்கு தெரிந்தது...சரி இனி ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்...ஒவ்வோருத்தருக்கும் ஒவ்வோரு பீலிங் மச்சி....\nஉங்களை பற்றி பதிவில் பார்தேன்.உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவது சிற்ப்பாக இருக்கிறது.நான் கொற்ரவை.இலங்கையில் பத்திரிகையாளரா இருகிற்ன்.\nபாண்டிகிட்ட ஒருத்தன் வந்து ஐடியா கேட்டான்... மச்சி நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கறா அதுக்கு நம்ம பாண்டி சொன்னான்.. தைரியமா கார் ஓட்டு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் என்றான்..\nபிலாசபி பாண்டி பீர் குடிக்கமாட்டேன்னு பொண்டாட்டிகிட்ட சத்தியம் பண்ணான்... ஆனா பீர் குடிச்சிட்டு வந்தான்.. அதுக்கு பொண்டாட்டி கேட்டா... காரணம் இல்லாமல் குடிக்கமாட்டேன்னு சொல்லிட்டு இப்படி குடிச்சிட்டு வரிங்களே... காரணம் இல்லாமல் குடிக்கமாட்டேன்னு சொல்லிட்டு இப்படி குடிச்சிட்டு வரிங்களே என்று கோபமா கேட்டதுக்கு நம்ம பாண்டி சொன்னான்...தீபாவளிக்கு ராக்கெட் விட பாட்டில் தேவை அதுக்குதான்...\nகுறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.\nLabels: மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\n//அப்போது ஒருவர் சத்தமாக மச்சி சும்மாதான் படங்காட்றாங்க\n//ஒரு கல்லூரி மாணவன் தனது காதலியோட செல்போனில் கடலை போட்டுக்கொண்டு இருக்க..//\nஎமது தமிழர்களின் கலையார்வம், சுரணை உலகறிந்ததுதானே எல்லா இடத்திலேயும் இப்படியானவர்களைக் காண முடிகிறது...என்ன செய்வது..\nஎப்போதும்போல் இருங்கள்.. நீங்கள் எழுதவதை படிக்க தினசரி வரும் வாசகர்கள்தான் முக்கியம் ... நீங்கள் எப்படி எழுதவேண்டும் என்று சொல்கிற உரிமை யாருக்கும் இல்லை ..\nஅந்த இரண்டு குழந்தைகளை கொன்றது கொடுமை ...\nகாங்கிரஸ் பாஜக இரண்டும் திருடர்கள் என்று இப்போது தான் புரிந்ததா அண்ணே\nதேசியத் திருடர்களான காங்கிரஸ் பாஜக பற்றி எழுதியதுபோல் உள்ளூர் திருடர்களான திமுக, அதிமுக பற்றியும் எழுதுங்கள். ராசா பதவி விலகினால் காங்கிரஸ் திமுக கூட்டணி கவிழுமா\nநீங்கள் நீங்களாகவே இருங்கள் எவருக்காகவும் மாறவேண்டாம்,\nஅந்த இரண்டு குழந்தைகளை கொன்றது கொடுமை.\nஇலங்கையில் அத்தனை உயிர் போன போதே எந்த ரியாக்ஷன் நம்மவர்கள் கொடுக்கவில்லை ....கேவலம் எழுத்துக்கா நான் ரியாக்ஷன் காட்டிவிட போகின்றேன்.... ஏன்னா\nஎன் மீது நம்பிக்கை இல்லாத என் அம்மா என்னை பார்த்து அடிக்கடி சொல்லுவாள்... நல்லது செய்.... அல்லது கெட்டது செய்... எதையாவது செய்.... ஆனால் எதுவும் செய்யாமல் இருக்காதே என்று...\nநான் ஒன்னும் உங்களுக்கு அட்வைஸ் பன்னுராலாகு பெரிய ஆளு இல்ல , நம்ல விட பெரியவைங்க ல எப்படி சொல்ல கூடாது , சொல்லுவாங்க நு போட்டு இருந்திங்கான நல்லா இருந்து இருக்கும்.\nஅந்த குழந்தைகள் என்ன பாவம் பண்ணி நாங்க , அவன் ந லம் சும்மா வீடகூடாது. உண்டனே துக்குள போடணும். எல்லா மீடியா உம இத செயல் படுத்தனும்\nஇலங்கையில் அத்தனை உயிர் போன போதே எந்த ரியாக்ஷன் நம்மவர்கள் கொடுக்கவில்லை ....கேவலம் எழுத்துக்கா நான் ரியாக்ஷன் காட்டிவிட போகின்றேன்.... ஏன்னா\nநான் தமிழேன்டா....உங்களின் வளர்ச்சிக்கு உதாரணம்.\nவலைத்தளத்தின் வலது பக்கம் இருக்கும் இலங்கை செய்திக்கு நன்றி ஜாக்கி......அப்புறம் ...டாட்.காமுக்கு மாறி அசத்துவதற்கு வாழ்த்துகள்.\n\\\\\\\\இலங்கையில் அத்தனை உயிர் போன போதே எந்த ரியாக்ஷன் நம்மவர்கள் கொடுக்கவில்லை ....கேவலம் எழுத்துக்கா நான் ரியாக்ஷன் காட்டிவிட போகின்றேன்.... ஏன்னா\nஇப்போ தான் லேட்டா படிச்சேன்,நல்லா சொல்லிருக்கீங்கண்ணே.தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nஅந்த குழந்தைகளின் கொலை மனது வலிக்கிறது\nஇப்படிப்பட்ட கொடூர மனித ஜென்மங்கள் இருப்பது ரொம்பவும் வேதனையாக உள்ளது\nஒரு குறிப்பிட்ட வயது வரை நம் பிள்ளைகளை நம் கண்ணெதிரே வளர்த்தால் இதற்கு வாய்ப்பு குறைவு. இந்த சம்பவத்திற்கு பிறகு எல்லோரும் முழிதுகொண்டால் நல்லது. பிள்ளைகளை இழந்த அந்த பெற்றோர்களின் மனம் எந்த அளவு பாடுபடும் இது போன்ற செயில்களில் இடுபடுவோற்கு சட்டத்தை கடுமையாக்க வேண்டும். வேர என்னத்த சொல்ல.\nவழக்கம் போல் அலுவலகம் வந்ததும் பிருந்தாவனத்தை பார்த்தேன்..நொந்தகுமாரன் வழக்கம்போல் அழகாக ப்ளாக்கியுள்ளார்......\nஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளை கொன்றது மிகக் கொடுமையான செயல்.....\nதமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை Monday, November 01, 2010 2:12:00 PM\nகுழந்தைகள், ஈடு கட்ட முடியாத இழப்பு.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/31•10•20...\nதமிழக சிலை அவமதிப்பு விவகாரம்,சிக்கலில் பொது மக்கள...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(27•10•2010)\n(AFTER. LIFE-2009) 18+ ஆத்மாவோடு பேசுபவன்.\nஅப்பல்லோ மருத்துவமனை சென்னை ஒரு பார்வை..\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/24•10•20...\nநடுநிசி நாய்களும், சில உண்மைகளும்.....18+\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/20•10•2010)\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/17•10•20...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/13•10•2010)\n100%நான் லோக்கல்தான்.... அதுல யாருக்கும் எந்த சந்...\n(MERANTAU WARRIOR-2009) இந்தோனேசியா. ஜகார்தா தலைநக...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/10•10•20...\n(THE KILLING JAR-2010) ஏழு பினைகைதிகள்,ஒரு ஓட்டல் ...\n(KHALEJA) மகேஷ்பாபுவின் கலேஜா. தெலுங்கு பட விமர்சன...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/06•10•2010)\nமாநகர பேருந்தை நிறுத்தி, சென்னையை ஸ்தம்பிக்க வைக்க...\nஜாக்கிக்கு நேர்ந்த வேதனை அதனால் நிகழ்ந்த சாதனை.\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/03•10•20...\nகலக்கும் எந்திரன் தமிழ் சினிமாவின் புதிய பரிமாணம்....\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (600) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (260) பார்க்க வேண்டியபடங்கள் (243) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினி��ா.திரில்லர் (26) யாழினிஅப்பா (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒர��� திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/10/blog-post_130.html", "date_download": "2018-07-19T10:00:08Z", "digest": "sha1:CPZGYJLFMKVTKXTUKPJWBFGVKGIW34KP", "length": 25372, "nlines": 480, "source_domain": "www.kalviseithi.net", "title": "புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசு...தீவிரம்! அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்க நடவடிக்கை | கல்விச் செய்தி கல்விச் செய்தி: புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசு...தீவிரம்! அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்க நடவடிக்கை", "raw_content": "\nபுதிய கல்வி கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசு...தீவிரம் அனைவருக்கும் சிறந்த கல்வி கிடைக்க நடவடிக்கை\nபிரிட்டிஷ் ஆதிக்க காலத்தில் நிலவிய மனப்பான்மையை பின்பற்றும் வகையிலான கல்வி முறையை திருத்தும் வகையில், புதிய கல்விக் கொள்கையை கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\n2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் த��ர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......\nமாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.\nஇடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)\nநேரம் : காலை 10:30.\n🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.\n🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.\n🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.\nபோராட்டத்தில் பங்கேற்க விரும்பும் தோழர்கள்\nகீழூள்ள WhatsApp link மூலம் இணைந்து கொள்ளவும்.\nஐயா, 2013 இல் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்றால் எத்தனை பேருக்கு வாய்ப்பு அளிக்க முடியும் நான் வெற்றி பெற்றுவிட்டேன் எனக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தால் நாம் காலம் முழுவதும் காத்திருக்க வேண்டும், அதற்கு பிறகு எத்தனை முதுகலை ஆசிரியருக்கான வாய்ப்புகள் வந்தன, அதில் தேர்வாகி இருக்கலாமே\nமத்திய அரசே | மத்திய அரசே,\nஇந்தியா என்பது பன்முகத் தன்மை கொண்டது. அந்த, அந்த மாநிலத்திற்கு என்று சிறப்பானதாய் தாய் மொழி உண்டு .\nஅந்த அந்த மாநிலத்தின் கல்விக் கொள்கையின்படி அவர்களின் வரலாறு படித்தப் பின் ,அவர்கள் பொது வழியில் வந்த பின்,\nமற்ற இந்தியா முழுமைக்கான வரலாறு தெரிந்து கொள்ளலாம்.\nஏனெனில் தற்பொழுது அப்படி தான் தெரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.\nஆங்கிலேயர் கடைசியில் எடுத்த ஆயுதம் மத ரீதியான பிளவுபடுத்துதல்.\nஆனால் அதற்கு முன் பாகயிருந்த இந்தியாவில் சாதியி ய பிரிவினை, பெண் கல்வியின் மை போன்றவற்றால் நம் இந்தியா மூடத்தில் ஊறிய நிலையில்,\nநம் நாட்டு தேசிய , மாநில தலைவர்களின் போராட்டத்திற்கு பின் ஒரளவிற்கு உரிமைகள் தரப்பட்டன.\nஆனால் அது இன்னும் முழுமை பெறவில்லை.\nமுதலில் அனைத்து மாநிலத்திலும் கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை உரிமை இலவசமாக கிடைப்பதற்கு மத்திய அரசு மாநில அரசிற்கு, மக்களிடம் பெற்ற வரியிலிருந்து உதவ வேண்டும்.\nசுதந்திர இந்தியா என்பது கூட்டமைப்பைக் கொண்டது, ஒற்றைத் தலைமையின் கீழ் ஒரு நாடு கிடையாது.\nமத்திய அரசே | மத்திய அரசே,\nஇந்தியா என்பது பன்முகத் த���்மை கொண்டது. அந்த, அந்த மாநிலத்திற்கு என்று சிறப்பானதாய் தாய் மொழி உண்டு .\nஅந்த அந்த மாநிலத்தின் கல்விக் கொள்கையின்படி அவர்களின் வரலாறு படித்தப் பின் ,அவர்கள் பொது வழியில் வந்த பின்,\nமற்ற இந்தியா முழுமைக்கான வரலாறு தெரிந்து கொள்ளலாம்.\nஏனெனில் தற்பொழுது அப்படி தான் தெரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.\nஆங்கிலேயர் கடைசியில் எடுத்த ஆயுதம் மத ரீதியான பிளவுபடுத்துதல்.\nஆனால் அதற்கு முன் பாகயிருந்த இந்தியாவில் சாதியி ய பிரிவினை, பெண் கல்வியின் மை போன்றவற்றால் நம் இந்தியா மூடத்தில் ஊறிய நிலையில்,\nநம் நாட்டு தேசிய , மாநில தலைவர்களின் போராட்டத்திற்கு பின் ஒரளவிற்கு உரிமைகள் தரப்பட்டன.\nஆனால் அது இன்னும் முழுமை பெறவில்லை.\nமுதலில் அனைத்து மாநிலத்திலும் கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை உரிமை இலவசமாக கிடைப்பதற்கு மத்திய அரசு மாநில அரசிற்கு, மக்களிடம் பெற்ற வரியிலிருந்து உதவ வேண்டும்.\nசுதந்திர இந்தியா என்பது கூட்டமைப்பைக் கொண்டது, ஒற்றைத் தலைமையின் கீழ் ஒரு நாடு கிடையாது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n1,942 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nFlash News : TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை ரத்து - அரசாணை விரைவில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பேட்டி - வீடியோ\nTET - விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nTET - ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும், -, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ள...\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ...\nCPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில்‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உ...\nஉயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவன் அருண்பாண்டியன்.\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை - 16 July 2018\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/43739-77-yr-old-tn-woman-shamed-denied-pension-for-wearing-pottu-after-husbands-death.html?utm_source=site&utm_medium=home_top_news&utm_campaign=home_top_news", "date_download": "2018-07-19T09:34:24Z", "digest": "sha1:GWYLLEUZUVTL3QRJNS2DWSLXPL7BC2AJ", "length": 10055, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மரணமடைந்த கணவர் : நெற்றியில் பொட்டு வைத்ததால் மூதாட்டிக்கு பென்சன் மறுப்பு | 77-yr-old TN woman shamed, denied pension for wearing pottu after husbands death", "raw_content": "\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்\nடெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்\nகோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை\nசத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது\nபுதிய தலைமைச்செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்திருந்தால் லஞ்ச ஒழிப்புதுறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாமே\nமரணமடைந்த கணவர் : நெற்றியில் பொட்டு வைத்ததால் மூதாட்டிக்கு பென்சன் மறுப்பு\nகணவரின் மரணத்திற்கு பின் பொட்டு வைத்த காரணத்தினால் சென்னையில் 77 வயது மூதாட்டிக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்ததாக புகார் எழுந்துள்ளது.\nசென்னையை சேர்ந்தவர் ரமேஷ். வயது 82. கடந்த 1993ம் ஆண்டிலிருந்து துறைமுகத்தில் பணியாற்றி வந்த அவர், கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். இதனிடையே கணவர் மரணத்திற்கு பின் வந்து சேர வேண்டிய பென்சன் பணத்திற்காக, அவரது மனைவி தேவி தனது மகன் மற்றும் மருமகளுடன் சம்பந்தப்பட்ட அலுவலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரி ரவியிடம், அவர்கள் கேட்ட அடையாள சான்றிதழ் மற்றும் புகைப்படத்தை கொடுத்துள்ளனர். ஆனால் மூதாட்டி தேவியை ஒரு முறை பார்த்த அலுவலர் ரவி அந்த புகைப்படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்திருக்கிறார். இதனையடுத்து அந்த புகைப்படத்தை ரவி வாங்க மறுப்பு தெரிவித்துவிட்டார். காரணம் கேட்டபோது, புகைப்படத்தில் தேவி பொட்டு வைத்திருக்கிறார். பொட்டு இல்லாத புகைப்படத்தை தான் ஏற்க முடியும் என கூறிவிட்டார். தேவியின் புகைப்படம் கணவர் மரணத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும். இதனையடுத்து தனது மாமியார் தேவியை பொட்டை அகற்றசொல்லி புகைப்படம் எடுத்தபோது, அவர் மனம் ஒடிந்துபோனதை தங்களால் உணர முடிந்ததாக தேவியின் மருமகள் கூறியுள்ளார். கணவரை இழந்தவர்கள் பொட���டு வைக்கக்கூடாது என்ற அதிகாரியின் எண்ணம் வெட்கக்கேடானது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇதனையடுத்து மற்றொரு நாள் அலுவலகம் சென்ற தேவி குடும்பத்தினர் விரைவாக பென்சன் பெறுவது தொடர்பான ஆவணங்களை மற்ற ஒரு அதிகாரியிடம் கொடுத்திருக்கின்றனர். அன்றைய தினம் ரவி விடுமுறை. எனவே அங்கிருந்த அதிகாரியிடம் ரவி குறித்து புகார் தெரிவித்திருக்கின்றனர். அப்போது அங்கிருந்த அந்த நபர், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள் என எளிமையாக கூறி முடித்திருக்கிறார்.\nபெங்களூர் வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்த சஞ்சு சாம்சன்\nஎஞ்சின் இல்லாமல் 2 கி.மீ தூரம் ஓடிய சரக்கு ரயில்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRelated Tags : மரணமடைந்த கணவர் , பொட்டு வைத்த மனைவி , பென்சன் மறுப்பு , Denied permission , Wearing pottu\n‘என்னை காதலிக்காத நீயெல்லாம் இருந்து என்னபயன்’ \nஅறையில் பூட்டி வைத்து கொடுமை: விமானப் பணிப்பெண் தற்கொலையில் திருப்பம்\nமத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் \n மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர்\n'தென்றல் புயல் ஆனது' கணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெங்களூர் வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்த சஞ்சு சாம்சன்\nஎஞ்சின் இல்லாமல் 2 கி.மீ தூரம் ஓடிய சரக்கு ரயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2011/11/blog-post_09.html", "date_download": "2018-07-19T09:51:54Z", "digest": "sha1:EUUNZNRIRSAV4MIFRUUGUUKKFNGSKBMH", "length": 10176, "nlines": 226, "source_domain": "www.velavanam.com", "title": "சென்னையில் ஒரு மழை நாள் - படங்களுடன் ~ வேழவனம்", "raw_content": "\nசென்னையில் ஒரு மழை நாள் - படங்களுடன்\nபுதன், நவம்பர் 09, 2011 சென்னை , மழை 5 comments\nமழை பெய்கிறது. ஊர்முழுதும் ஈரமாகிவிட்டது.\nதமிழ் மக்கள், எருமைகளைப்போல எப்போதும் ஈரத்திலே நிற்கிறார்கள். ஈரத்திலே உட்காருகிறார்கள்,\nஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு.\nஉலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான்.\nஉடலை உறுதி கொள்ளப் பழகுவோம்.\nமெலிய தீயை அவித்துவிடுவான். வலிய ���ீயை வளர்ப்பான்.\nநான் கிளிக்கிய படங்கள். பாரதியின் வரிகளோடு\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nசுடசுட படங்கள் சாரி சொதசொதவென படங்கள். நன்றி\nகவிதையெல்லாம் சரி. சென்னையில எந்த ஏரியாக்களில் இந்த போட்டோக்களை எடுத்திங்க\nபடத்தில் இருப்பது கத்திபாரா பாலம் மற்றும் ஈக்காடுதாங்கல் சுற்றியுள்ள பகுதிகள்\nகலக்கல் கமெண்ட்ஸ் உங்களுடையது :)\nடின்டின் - சூப்பர் ஹீரோ\nசென்னையில் ஒரு மழை நாள் - படங்களுடன்\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nகடாபி மரணம் - பகீர் உண்மைகள்\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cwdjaffna.wordpress.com/2013/02/", "date_download": "2018-07-19T09:46:18Z", "digest": "sha1:IGE7S63LGTOHJLCQZ4VGALY5BBIQI274", "length": 4789, "nlines": 65, "source_domain": "cwdjaffna.wordpress.com", "title": "February « 2013 « Centre for Women & Development", "raw_content": "\nஇன ஒற்றுமைக்கான யாழ்ப்பாண விஐயம்\nதேசிய சமாதானப் பேரவையின் அனுசரனையில் மகளிர் அபிவிருத்தி நிலையம் செயற்படுத்தும் திட்டமாக சமூக மட்டத்தில் பல்லின மக்களிடையே சமாதானத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் யாழ்ப்பாணத்திற்கான களவிஐயமாக மன்னார் மாவட்டத்திலிருந்து RPR நிறுவன பிரதிநிதிகளும் கம்பகா மாவட்டத்திலிருந்து OWCURD நிறுவனப்பி���திநிதிகளும் தேசிய சமாதானப் பேரவை பிரதிநதிகளும் வருகை தந்திருந்தனா். இவர்கள் குரும்பசிட்டி மீள்குடியேற்ற பகுதி, கோப்பாய் நலன்புரி நிலையம், வேலணை போன்ற பிரதேசங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொண்டனா். சுழிபுரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினால் கலை நிகழ்வு ஒன்றும் நடாத்தப்பட்டது.\nமகளிர் அபிவிருத்தி நிலையம் வேலணை பிரதேச செயலகத்திற்குட்ட இளம் பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கும் நோக்கத்திற்காக வருடந்தோறும் இத்திட்டத்தை செய்து வருகின்றது.\nமகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்பட்ட பெண்களுக்கான கருத்தரங்குகள்\nஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டத்தின் கீழ் மகளிர் அபிவிருத்தி நிலையம் கிராம மட்ட பெண்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன்\nசமூகத்திற்கும் சமூக அமைப்புகளுக்கும் இடையேயான உறவினை மீள்கட்டியெழுப்புதல்\nபாதிக்கப்பட்ட பெண்களுக்கான சட்ட ஆலோனைகள்\nபெண்களின் சமாதானம்,பாதுகாப்பு சம்பந்தமான UNSCR 1325 தீா்மானம்\nபோருக்கு பின் சமாதானத்தை கட்டியொழுப்புவதில் பெண்களின் பங்களிப்பு போன்ற கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/fire-kills-3/4005762.html", "date_download": "2018-07-19T09:16:14Z", "digest": "sha1:CL5R5H5NFP32CWLEZXK3UMHXKT45RJEZ", "length": 5337, "nlines": 68, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மலேசியாவில் தீயில் சிக்கிமாண்ட சகோதரர்கள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமலேசியாவில் தீயில் சிக்கிமாண்ட சகோதரர்கள்\nகோத்தா கினபாலு: மூன்று சகோதரர்கள்.. அவர்களில் இருவர் இரட்டையர்.\nசபா மாநிலத்தில் செம்பொர்னா நகரின் ஆலையொன்றில் தீ மூண்டது.\nஆலையிருந்த பகுதியில் அதன் ஊழியர்கள் தங்குமிடத்தில் இருக்கும் ஒரு வீட்டில் அந்தச் சகோதரர்கள் தீயில் மாட்டிக்கொண்டனர்.\nஇரட்டைச் சகோதரர்களின் வயது 5, மாண்ட மற்றொரு சகோதரனுக்கு வயது 4.\nதீ மூண்டபோது மூவரும் வீட்டில் தனியாகத்தான் இருந்திருக்கின்றனர்.\nதந்தை அவர்களின் தாயை அழைத்துவர வெளியில் சென்றிருந்த நேரம்.\nவீட்டின் பின்புறக் கதவு தாழிட்டிருந்தது. மாண்ட சகோதரர்கள் வீட்டின் கூடத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்.\nவீட்டுக்குத் திரும்பிய பெற்றோர் தீசூழ்ந்த கோலத்தைக் கண்டு பதறிப்போயினர்.\nதந்தை எவ்வளவோ முயன்றும் பிள்ளைகளைக் க���ப்பாற்ற முடியவில்லை.\nமரத்தாலான வீடு என்பதால் தீ வேகமாகப் பரவியது.\nபிள்ளைகள் தீக்குச்சிகளைக் கொண்டு விளையாடிக் கொண்டு இருந்திருக்கலாம் என்று காவல்துறையின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்ததாக ஸ்டார் நாளேடு கூறியது.\nசின்னஞ்சிறு பிள்ளைகளின் கருகிய உடலைக் கண்ட தீயைணப்பாளர்களுக்கு உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அத்ந இடமே சோகம்நிறைந்து காணப்பட்டதாக நாளேடு தெரிவித்தது.\nதீயணைப்பாளர்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது தீ மிகக் கடுமையாகக் கட்டுக்கடங்காதபடி பரவியிருந்தது. அவர்கள் முயன்றவரை போராடிப் பார்த்தனர். பிள்ளைகளைக் காப்பாற்ற முடியவில்லை.\nகாதில் இரத்தம் வடியும் பயணிகளுடன் அவசரமாகத் தரையிறங்கிய விமானம்\nபழிவாங்கும் படலத்துக்கு இரையான முதலைகள்\noBikes சைக்கிள் பாகங்களைப் பிரித்து அகற்றும் பணி துவாஸில் ஆரம்பம்\n'சிங்கப்பூர் அரசியல் பற்றிய மலேசியப் பிரதமரின் கருத்து சரியல்ல'\n'செய்தி'யின் சவால்: விடை அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/02/blog-post_11.html", "date_download": "2018-07-19T09:32:04Z", "digest": "sha1:CZJ6UND3C3B7IOIIVFSDXQNTHSZQ2JSS", "length": 18737, "nlines": 274, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : நாங்க ஆட்சிக்கு வந்தா புதிய மாற்றம், புதிய முன்னேற்றம்", "raw_content": "\nநாங்க ஆட்சிக்கு வந்தா புதிய மாற்றம், புதிய முன்னேற்றம்\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM - கே பாக்யராஜ், (திரை விமர்சனம் \u0012\u0012சினிமா, CINEMA, COMEDY, jokes, jokes POLITICS, அனுபவம், காமெடி, ஜோக்ஸ் No comments\n எதுக்காக அவரை கட்சில இருந்து நீக்குனீங்க\nஎன்ன தைரியம் இருந்தா என் எதிர்லயே கொட்டாவி விட வாயைத்திறந்திருப்பாரு\n2 ஜட்ஜ் = எதுக்காக சம்சாரம் தலைல இரும்புக்கம்பியால அடிச்சுக்கொலை செஞ்சீங்க\nன்னு கேட்டு டார்ச்சர், தலைல அடிச்சு சத்தியம் பண்ணச்சொன்னா,\n 5 இண்ட் 6 =\nனு கேட்டதுக்கு வேலைக்காரி வரனும் எனக்கு பெருக்க வராதுன்னீங்களே\n கருப்பையாவை நீக்கிட்டாங்களாம், என்ன பண்ண\nகருப்பு தான் எனக்குப்பிடிச்ச கலரு\nகருப்பான கையால என்னைப்பிடிச்சான் ரிங்க்டோன் செட் பண்ணு\n5 என்னய்யா அநியாயமா இருக்கு சுகர் இருந்ததால தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா\nஅவர் ஒளிச்சு வெச்சிருந்தது பிரவுன் சுகராம்\n6 காலைலயே குஷ்பூ என் கிட்டே பேசிட்டாங்க\nஅடேங்கப்பா, பிரமாதம் என்ன பேசுனாங்க\nகுட் மார்னிங்க் மேடம்னே��், நன்றி-ன்னாங்க\n7 நாவல் பழம் கிலோ 125 ரூபாதான், வாங்கிட்டுப்போங்க\nவேணாங்க, ரொம்ப குறு நாவலா இருக்கு, வீட்ல திட்டு விழும்\n8 விஜய் - சார், நாயகன் ரீமேக் ல நடிக்கலாம்னு இருக்கேன், உங்களுக்கு ஏதும் அப்ஜெக்சன் இல்லையே\nகமல்- அப்போ தலைவா ல என்ன செஞ்சிருந்தீங்க\n9 டாக்டர்.டெய்லி பகல் டைம்ல ரெகுலரா வருது கனவு.அதுல யாரோ என்னை டச் பண்றாங்க.\n ஆபீஸ் ல தூங்காதீங்க.எவனோ தடவிட்டு இருக்கான்\n10 டியர்.கண்ணைப்பாத்து பேசற ஆம்பளையைத்தான் பொண்ணுங்களுக்குப்பிடிக்குமாம்.\nஉங்க ரசனைக்காக எங்க ரசனையை விட்டுத்தர முடியாது\n,ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து எதுல போடுவீங்க\nபோலீஸ் ஸ்டேசன் ல.கோர்ட் உத்தரவு.டெய்லி லோக்கல் ஸ்டேசன் ல சைன் பண்ணனுமாம்\n12 நான் ஃபேஸ்புக் வந்து முதல்முதலா ஐ லவ் யூ சொன்ன\nநான் முதன் முதலா அடி வாங்குனது அவர் கிட்டேதான், புருசனாம்\n உன் சட்டை நானும் போட்டு அலைவேன்....\nதாராளமா அலைஞ்சுக்கோ, ஆனா அதே மாதிரி உன் ஜாக்கெட்டைப்போட்டுட்டு என்னை அலையச்சொல்லக்கூடாது\n அவரை ஏன் கட்சியை விட்டு விரட்ட்டீட்டீங்க\nநேர்மையா, நாணயமா இருக்கறவங்களை கட்சில வெச்சிருந்தா நாம சம்பாதிக்க முடியாது\n15 DR,என் உடம்பு கூன் போட்ட மாதிரி எப்பவும் வளைஞ்சே இருக்க என்ன செய்யனும்\nஅப்போதான் MLA பதவி என் கிட்டே இருக்கும்\n ஆட்சிக்கு வந்ததும் எதுக்கு 1 கோடி பேரை டிஸ்மிஸ் பண்றீங்க\n1 கோடி பேருக்கு வேலை தருவோம்னு வாக்கு கொடுத்தமே\n17 விஜய் ரசிகை = டியர், என்ன டிஃபன் பண்ண\nஅஜித் ரசிகன் = எதோ 1, மேக் இட் சிம்ப்பிள்\nவி ர = ஐ, அப்போ உப்புமா பண்ணவா\n அரண்மனை-2 போஸ்டரை அந்தப்புரத்தில் ஒட்டிய கயவன் யார்\nமகாராணி கடுப்பாகி யார் அந்த சக்களத்தி\n19 நயன் தாரா - மம்முட்டி நடிச்ச மலையாளப்படம் ரிலீஸ் ஆகுதாமே\nயோவ், இது அந்த மாதிரி படம் இல்ல. டீசண்ட்டான படம்\n20 நாங்க ஆட்சிக்கு வந்தா புதிய மாற்றம், புதிய முன்னேற்றம்\n இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறு��ுவைகள் ஒப்பிடுக.....\nதலைமுறை இடைவெளி என்பது 72 நாட்கள்தானா\nடாக்டர்.டெய்லி க்ரீன் டீ குடிச்சா எவர் க்ரீன் ஹிரோ...\nஉங்க பொண்டாட்டியை டி போட்டு கூப்பிடுவீங்களா\nஆறாது சினம் - சினிமா விமர்சனம்\nகணிதன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (26...\nமுளைச்சு மூணு இலை விடலை. அதற்குள்.......\nஃபர்ஸ்ட் நைட் கம்பார்ட்மெண்ட் - ரயில்வே அமைச்சர் ...\nமுல்லைக்கு தேர் கொடுத்தார் பாரி, 234 லிலும் 1ல் கூ...\n150 நாடுகளில் கட்சி ஆளுங்க இருக்காங்களா\nபிறன் மனை நோக்கா பேராண்மை- எஞ்சினியர் டிஸ்மிஸ்\nஅண்ணா சொன்ன ஃபிகரை பழி வாங்குவது எப்படி\nஇது ஒரு ”கல்லா”க்காதல் கதை\nஅனுஷ்கா படம் பார்க்கக்கூடாதுன்னு சில பேஷ்ண்டுக்கு ...\nAkashvani (2016) - சினிமா விமர்சனம் ( மலையாளம் )\nதொட்டால் தொட ரூம் -எஸ் ஜே சூர்யா\nNEERJA ( 2016) -சினிமா விமர்சனம் ( ஹிந்தி)\nசேதுபதி - சினிமா விமர்சனம்\nமிருதன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (19...\nட்விங்க்கிள் ட்விங்க்கிள் பாட்டில் ஸ்டார்\n251 ரூபாய் ஸ்மார்ட் போனின் அசத்தல் அம்சங்கள்\nபிரதமரை விமர்சிச்சா ஃபாரீன் போலாமா\nட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார்\n நீயே ஒரு ஆயில் பெயிண்ட்டிங்க் தான்,\nஎதுக்காக பொது இடத்தில் கிஸ் குடுத்தீங்க\n'புதிய தலைமுறை' தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு-சம...\nயூ ஆர் அப்சல்யூட்லி கரெக்ட்\nவில் அம்பு - சினிமா விமர்சனம்\nசித்ரம், விசித்ரம் ரம் ரம்\nசார், போலீஸ் யூனிஃபார்ம் போட்டுட்டு ஸ்கூல் ல க்ளாஸ...\nஜில் ஜங் ஜக் - திரை விமர்சனம்\nஉள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் ...\nஅலை அடிக்குது அலை அடிக்குது உம்மைச்சுத்தி 2 ஜி அலை...\n எந்த முகத்தை வெச்சுக்கிட்டு ஓட்டு கேட்க வந...\nபுதிய நியமம் - சினிமா விமர்சனம் ( மலையாளம்)\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (12...\nஉலகின் ‘டாப்–50’ பணக்காரர்கள் பட்டியலில்.......\nகள்ளக்காதலி சோப்ளாங்கி என அழைத்தால் என்ன அர்த்தம்\nநாங்க ஆட்சிக்கு வந்தா புதிய மாற்றம், புதிய முன்னேற...\nஆனந்த விகடனில் இதுவரை அதிக மார்க் அள்ளிய படங்கள் ...\nஸ்ருதி கமல் புது செல்ஃபி\nபெங்களூர் நாட்கள் -திரை விமர்சனம்\nஸ்டாலின் ,கனிமொழி ,அழகிரி மூவரும் விவசாய குடும்பமா...\nACTION HERO BIJU ( மலையாளம்)- சினிமா விமர்சனம்\nவீர பாண்டியக்கட்டபொம்மனால் சாதி���்க முடியாததை சாதித...\nச ம க தொண்டர்கள் = சரத் ,மகள் வரலட்சுமி ,கலைச்செல்...\nவிசாரணை- பிரபல பெண் ட்வீட்டரும் த ஹிந்து நாளிதழு...\n ஃபேஸ்புக்ல ஆக்டிவா இருக்கற நீங்க ஏன் ட்விட்ட...\nதேவ”தைப்பூச” ஸ்பெஷலிஸ்ட் யார் யார்\nபெங்களூர் நாட்கள் - சினிமா விமர்சனம்\nஉங்க கனவில் சிம்ம வாகனி வந்தால்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 5...\nகோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணக்கூடாதுனு எத்தனை டைம...\n உங்க பேரு ஆயிஷா வா கீர்த்தனாவா\nமேய்க்கறது எருமை, வெளில சொன்னா சிறுமை, இதுல என்னம்...\nஅறிமுகம் இல்லா பெண்ணுக்கு SMS அனுப்பாதீர்\nதினமும் காலையில் பிரட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா...\nஎம்.ஜி.ஆர் ஆட்சியில் சலசலக்க வைத்த ராபின் மெயின் வ...\nதெறி படம் வேட்டைக்காரன் மாதிரியே ஹிட் ஆகும்னு எப்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t57751-topic", "date_download": "2018-07-19T10:03:29Z", "digest": "sha1:J6MIBVTEKIUCRFF5UFDJSMWN36MQPJXD", "length": 16998, "nlines": 253, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வானம் படத்திற்கு யு/ஏ சான்று", "raw_content": "\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்��ீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nவானம் படத்திற்கு யு/ஏ சான்று\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவானம் படத்திற்கு யு/ஏ சான்று\nசிலதினங்களில் வெளியாக இருக்கும் படம் \"வானம்\". மிகுந்த எதிர்பார்ப்‌பை\nஏற்படுத்தியிருக்கும் இப்படத்திற்கு யு/ஏ சான்று வழங்கியுள்ளனர் தணிக்கை\nதெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற \"வேதம்\" படம், தமிழில் \"வானம்\" என்ற\nபெயரில் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிம்பு, பரத், அனுஷ்கா, வேகா,\nபிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால், சரண்யா, சந்தானம் என்று பெரிய நட்சத்திர\nபட்டாளமே நடித்துள்ளனர். கிரிஸ் இப்படத்தை இயக்கி இருக்கிறார். யுவன்\nசங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். வி.டி.வி. புரோடக்ஷன்ஸ் மற்றும்\nமேஜிக் பாக்ஸ் சார்பில் வி.டி.வி.கணேஷ், ஆர்.கணேஷ் ஆகியோர்\nதயாரித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம்\n���ப்ரல் 29ம் தேதி ரிலீசாக இருக்கிறது.\nஇதனிடையே இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இரண்டு காட்சிகளை மட்டும்\nநீக்கி விட்டு அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் யு/ஏ சான்று\nஅளித்துள்ளனர். அத்துடன், இதுவரை சிம்பு நடித்த படங்களை காட்டிலும்\nஇந்தபடத்தில் வித்யாசமாகவும், அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி\nஇருப்பதாகவும் தணிக்கை குழுவினர் பாராட்டி இருக்கின்றனர்.\nவானம் படத்தை உலகம் முழுவதும் க்ளவுடு நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி\nஅழகிரி வெளியிட இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சென்னையில்\nமட்டும் குறள் டி.வி.கிரியேஷன்ஸ் சார்பில் சிம்புவின் அப்பா\nவிஜய.டி.ராஜேந்தர் வெளியிட இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். சென்னை\nஉரிமையை மட்டும் டி.ஆர்., வாங்கியதற்கான காரணம் தெரியவில்லை.\nநன்றி : தின மலர்\nRe: வானம் படத்திற்கு யு/ஏ சான்று\nவிஜய.டி.ராஜேந்தர் வெளியிட இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். சென்னை\nஉரிமையை மட்டும் டி.ஆர்., வாங்கியதற்கான காரணம் தெரியவில்லை.\nஎல்லாம் எதுக்கு பணத்துக்கு தான்\nRe: வானம் படத்திற்கு யு/ஏ சான்று\nவிஜய.டி.ராஜேந்தர் வெளியிட இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். சென்னை\nஉரிமையை மட்டும் டி.ஆர்., வாங்கியதற்கான காரணம் தெரியவில்லை.\nஎல்லாம் எதுக்கு பணத்துக்கு தான்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: வானம் படத்திற்கு யு/ஏ சான்று\nபாடல்கள் பிரமாதம் ... படம் வந்தால்தான் தெரியும்\nதெலுங்கில் அள்ளு அர்ஜூன் ,அனுஷ்கா நடிது இருதனார் ...படம் நல்ல வெற்றி ... சிம்பு வேடம் பேசபடலாம்\nRe: வானம் படத்திற்கு யு/ஏ சான்று\nயுவன் இசையில் அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது.\nRe: வானம் படத்திற்கு யு/ஏ சான்று\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/11/blog-post.html", "date_download": "2018-07-19T10:07:54Z", "digest": "sha1:D7MXPKY4B6VMLDR3XKZY2OGYKGQGLJS7", "length": 32263, "nlines": 307, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: தொட்டால் தொடரும் -குட்டியண்ணன் ஜம்ப்", "raw_content": "\nதொட்டால் தொடரும் -குட்டியண்ணன் ஜம்ப்\nஒரு வண்டிக்கு குறுக்கே இன்னொரு கார் நுழையுது. அதைப் பார்த்த வண்டிக்காரன் சடன் ப்ரேக் அடிக்கிறான். அது ஸ்கிட் ஆகி அப்படியே வண்டி மேல இடிச்சி பறந்து போய் விழுது. இப்படி எழுதும் போதும், சொல்லும் போது சுலபமாய் இருக்கும் விஷயம் காட்சிப் படுத்தும் போது சுலபமாய் இருப்பதில்லை. அப்படி இருக்காது என்று கேட்டு, பார்த்தறிந்திருந்தாலும் அதை நாமே நம் படத்திற்காக செய்யும் போது புதிய அனுபவமாய்த்தான் இருக்கிறது.\nபறக்கப் போகிற வண்டியைப் பொறுத்துதான் அந்த காட்சிக்கான பட்ஜெட் அதிலிருந்து ஆரம்பிக்கிறது. நம் கனவை நினைவாக்க போராடும் போராட்டம். இந்த இடத்தில் தான் ஒரு தயாரிப்பாளர் மீதான மரியாதை அதிகமாகிறது. சுமோன்னா ஒரு விலை. ஸ்கார்பியோன்னா ஒரு விலை, குவாலிஸ்னா ஒரு விலை இப்படி விலையைப் பார்த்து வண்டியைக் கவிழ்ப்போம்னு நினைச்சிட்டிருந்தா நேரத்தில தயாரிப்பாளர் “இதோ பாருங்க சங்கர். வண்டில போறது அமைச்சர். ஒரு அமைச்சர் என்ன வண்டியில போனா சரியாயிருக்கும்னு யோசிக்கிறீங்களோ அந்த வண்டியில போனாத்தான் நம்பிக்கை வரும். அதனால யோசிக்காதீங்க.. சரியான வண்டியை செலக்ட் செய்யுங்க” என்று உடனிருந்தார். நம் கனவை நனவாக்கும் ஆதரவு.\nஅப்படியென்ன இது பெரிய விஷயம் எல்லா படங்களிலும் நடப்பதுதானே 50 வருஷமா நடக்கிற விஷயம் இதை பெருசா சொல்ல என்ன இருக்கு என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. எனக்கும் அப்படித்தான் தோன்றியது. எத்தனையோ படங்களில் பதியப்பட்ட காட்சிதானே இதில் என்ன பெரிய டென்ஷனென்று. வண்டி ஜம்ப்புக்கான ரன்வே ரெடியாகிவிட்டது. வண்டியை ஓட்டப்போகும் குட்டியண்ணனை மாஸ்டர் நாக்கவுட் நந்தா அறிமுகப்படுத்தினார். அகண்ட தோள்களுடன் இருந்தார். பார்க்க கரடு முரடாய் இருந்தாலும் பேச்சில் குழந்தைத்தனம் இருந்தது.\n“அண்ணே.. லெப்டுல ஜிம்மில ஒரு எம்.எக்ஸ். இங்க ஒரு எபிக், ராம்புக்கு கீழே ஒரு கோ ப்ரோ. எதிர்ல வர்ற கார்ல ஒரு 5டி, அது தவிர ஒரு கோ ப்ரோ உங்க வண்டிக்குள்ள” என்று சொல்ல.. “அண்டர் டேக்கன் “ என்றார் குட்டியண்ணன். புரிஞ்சிக்கிட்டாராம். ராம்ப் கடகடவென அடிக்க ஆரம்பித்தார்கள். இதன் நடுவில் அவர் ஸ்கார்பியோ காரை எடுத்து ஒரு நாலு வாட்டி ரன் வேயில் ஓட்டினார். டெஸ்ட் ரைடே80 கி.மீ ஸ்பீட். எல்லா கேமராக்களையும் பிக்ஸ் செய்யப்பட்டது. ஆயிரத்திற்கும் மேலான மக்கள் கூட்டம் வேறு சேர்ந்ததுவிட, எல்லார் முகத்திலும் ஆர்வம் அ��ிகமான காணப்பட்டது. குட்டியண்ணன் பதட்டமில்லாமல் இருந்தார்.\n”இது மாதிரி எத்தனை ஜம்ப் பண்ணியிருக்கீங்கண்ணே\n“அது நிறைய சார். என்றபடி தன் கையில் உள்ள ஒரு குட்டி செல் போனில் ஒரு வீடியோவை காட்டினார். அதில் இரண்டு கார்கள் தலைக்குப்புற விழுந்து பல்டியடித்துக் கொண்டிருந்தது. “இரண்டாவது கார்ல நான் தான் இருந்தேன்” என்றார் பெருமையாய். வீடியோவை பார்த்துவிட்டு நிஜத்தில் அதனுள் இருந்த ஆளைப் பார்க்கையில் லைட்டாய் ஜெர்க்காகத்தான் செய்தது.\n“இது வரைக்கும் எத்தனை ஜம்ப் பண்ணியிருப்பீங்கண்ணே\n“சரியா ஞாவகமில்லை. 60-70 இருக்கும்”\n“பெருசா அடி ஏதும் பட்டதில்லையில்லை\n“அது இல்லாமய.. உடம்பு பூராவும் உள் காயமா நிறைய இருக்கும். கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு ஓட்ட வேண்டியதுதான். உனுக்கு ஒண்ணு தெரியுமா எங்களூக்கு எல்லாம் மெடிக்கல் இன்சூரன்ஸ், லைஃப் இன்ஸூரன்ஸ் ஏதும் கிடையாது. தெரியுமா” என்றபோது அவர் குரலில் வருத்தமேயில்லை. பெருமைதான் இருந்தது. இதெல்லாம் இல்லாமயே இப்படியெல்லாம் செய்யுறோம் பாத்தியா என்ற பெருமை.\n“வண்டியில ஏறச் சொல்ல என்னா நினைப்பீங்க\n“ஒண்ணியும் நினைக்க மாட்டேன். நினைச்சா.. வண்டி ஒழுங்கா ராம்புல ஏறாது”\n“வண்டிய ரன்வேல ஓட்டிட்டேன்னா அவ்வளவுதான். ஃபீனீஷ். அதுக்கப்பால ரன்வேல ஒரு சைடா, ஏத்தும் போது கண்ணை மூடிக்குவேன். அதுக்கப்புறம் என்ன நடந்தாலும் நம்ம கையில இல்லை. என்று மேலே கையைக் காட்டினார். ஒரு முறை ஸ்பீடாய் வண்டி ஓட்டி பேலன்ஸ் போய் சிராய்ப்பு வாங்கியதிலிருந்து மழைக்காலங்களில் ஸ்பீடாய் வண்டியோட்ட இன்றும் யோசித்துக் கொண்டிருக்கும் என்னை நினைத்து பார்க்கையில் அபத்தமாய் இருந்தது. வீழ்ந்தால் என்னவாகும் என்று தெரிந்தே மறுபடியும் மறுபடியும் விழும் வேலை செய்யும் அவரை பார்க்க ஆச்சர்யமாய் இருந்தது.\nநந்தா மாஸ்டர், கேமராமேன் ஆம்ஸ்ட்ராங், என்னை, தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர், குட்டியண்ணனை ராம்புக்கு முன்னால் நிற்க வைத்து எலுமிச்சை பழம் சுற்றிய போது வயிற்றுக்குள் சுர்ரென அமிலம் ஊறியது. அதுவரை எனக்குள் எல்லா கேமராவிலேயும், சரியா விழணும். எத்தனை ஷாட் கிடைக்கும். கேமரா ஆங்கிள் வச்ச இடத்தில சரியா வண்டி விழணும்னு இப்படியெல்லாம் மட்டுமே யோசித்துக் கொண்டிருந்த என் நினைப்பில் சட்டென ���அப்பா பெரியாண்டவனே.. குட்டியண்ணனுக்கு ஏதும் ஆகாம நல்ல படியா எழுந்து வரணும் என்று தோன்றியது. மாஸ்டரில் ஆரம்பித்து, ஒவ்வொருவராய் குட்டியண்ணனை கட்டி அணைத்து “நல்லா வாங்கண்ணே” என்று வாழ்த்தும் போது கண்ணீர் மல்கி எங்கே அழுதுவிடுவேனோ என்று தோன்றியது. அண்ணன் எந்த விதமான உணர்வும் இல்லாமல் எல்லோரிடமும் கை கொடுத்துவிட்டு, சட்டென வண்டியில் ஏறி உட்கார்ந்து ரன் வேயின் அடுத்த முனைக்கு கிளம்பினார். கிளம்பிய அடுத்த நொடியில் எல்லார் உடலிலும் பரபரப்பு தொற்றிக் கொள்ள, ஆர்ம்ஸ்ட்ராங், எல்லா கேமராக்களையும் சரியாக பிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறதா என்று ஒன்றுக்கு மூன்று முறை செக் செய்துவிட்டு “ரெடி மாஸ்டர் “ என்று வாக்கியில் கத்த, மாஸ்டர் குட்டியண்ணுக்கு அருகில் இருந்த அஸிஸ்டெண்டுக்கு “ரெடி ரோட் கிளியர் வண்டி கிளப்புங்க.. ஆக்‌ஷன்” என்று கத்த, ஆயிரம் பேர் இருந்த இடத்தில் மூச்சுவிடும் சத்தத்தை தவிர வேறேதுமில்லை. “வண்டி ஸ்டார்ட் ஆயிருச்சு” என்று வாக்கியில் பதில் வந்ததும் எல்லார் கவனமும், வண்டி வரும் திசையிலேயே இருக்க, தூரத்தில் வெகு வேகமாய் ஒரு கார் வரும் சத்தம் மெல்ல கேட்க, கிட்டே வர வர, அதன் சத்தம் அதிகமாக பீல்டில் எட்டிப்பார்த்த மாஸ்டர் வண்டி வந்திருச்சு என்று கத்திக் கொண்டே மறைவிடத்தை நோக்கி ஓட, ஐந்து கேமராக்கள் ஒரே நேரத்தில் சுழல, பெரும் சத்தத்துடன் வந்த வண்டி, ராம்பின் மேல் டம்மென்ற சத்தத்துடன் மோதி ஏறி, சட்டென அந்தரத்தில் ஒரு சுழன்று சுழன்ற வேகத்தில் தரையில் நெட்டுக்குத்தாய் சட்டென குத்தி, எக்குத்தப்பாய் மறுப்பக்கம் சுழன்று தரையில் மோத, எதிர் திசையில் 5டியை முகத்தில் கட்டிக் கொண்டு வந்த குவாலிஸ் ட்ரைவர் தன் கார் மீது மோத இருந்த குட்டியண்ணன் வண்டியை படு நேக்காய் தவிர்த்து, காரில் இருந்த படி “ஆஆஆஆஆஆஆஆஆஆய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்” என்று பெருங்குரலெடுத்து கத்தியபடி குட்டியண்ணனின் வண்டியை அரைவட்டமடித்து ஸ்கிட்டோடு தன் கேமராவை மீண்டும் குட்டியண்ணனின் வண்டியை நோக்கி திருப்ப ஸ்கிட் செய்து புழுதி பரக்க நிறுத்திய விநாடி, குட்டியண்ணனின் வண்டியும் நின்றது. சடுதியில் நடந்துவிட்ட இத்தனை நிகழ்வுகளில் ஆச்சர்யத்தையும் தாங்க முடியாமல் மொத்த கூட்டமும் அதே அமைதியுடன் இருக்க, சட்டென ரிலாக்சான குழு ஆட்கள் குட்டியண்ணனின் வண்டியின் அருகே ஓடினார்கள்.\nஉள்ளேயிருந்த அண்ணணை உடைந்த கண்ணாடிகளூக்கிடையே விலக்கி, மெல்ல தன் உடலில் இருந்த பேட் எல்லாவற்றையும் விலக்கி மெல்ல கண் விழித்து சிரித்தபடி எழ, குட்டியண்ணன் ஸேஃப். எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி. விழுந்த அதிர்ச்சி, ஆச்சர்யம் எல்லாவற்றையும் மீறி எல்லா கேமராக்களிலும் ஒழுங்காய் பதிவாயிருக்கிறதா என்று பார்க்கும் ஆர்வம் மிக, அண்ணனை கட்டியணைத்துவிட்டு, அதற்கு ஓடிவிட்டேன். என்னா ஒரு சுயநலமி நான் என்று என்னையே நொந்து கொண்டேன். எல்லாம் முடிந்து அடுத்த காட்சிக்கான விஷயங்களை லைட் போவதற்கு எடுக்க நானும், ஒளிப்பதிவாளரும் நகர, தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் குட்டியண்ணனை அழைத்தார். கட்டியணைத்து பாராட்டை தெரிவித்துவிட்டு, சட்டென தன் பாக்கெட்டில் கையைவிட்டார். கையை வெளியே எடுத்த போது அதில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று எண்ணிப் பார்க்கக் கூட இல்லை. அப்படியே குட்டியண்ணனிடம் கொடுத்துவிட்டு, நகர்ந்துவிட்டார். ஒழுங்காய் பேட்டாவே கொடுக்காத தயாரிப்பாளர்கள் மத்தியில் சம்பளத்திற்கு மேல் பரிசு கொடுத்து கவுரவிக்கும் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகரைப் போன்ற மனிதர்களை காண்பதறிது.\nLabels: அனுபவம்.துவார் சந்திரசேகர், தொட்டால் தொடரும்\nஇது போன்ற ஸ்டண்ட் நடிகர்கள்,மாஸ்டர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து செயல்பட்டாலும் அவர்களை யாரும் கண்டுகொள்வது இல்லை குட்டியண்ணனை பாராட்டி பதிவில் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் அவருக்கு வெகுமதி அளித்த தங்கள் தயாரிப்பாளருக்கும் பாராட்டுக்கள் குட்டியண்ணனை பாராட்டி பதிவில் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் அவருக்கு வெகுமதி அளித்த தங்கள் தயாரிப்பாளருக்கும் பாராட்டுக்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nஇந்தப் பதிவில் உள்ள விறுவிறுப்பும் சுவாரசியமும் உணர்ச்சிகளும், பாதியளவு தொட்டால் தொடரும் படத்தில் இருந்தாலே போதும். படம் அமோக வரவேற்பைப் பெருவதில் சந்தேகமில்லை. நீங்கள் சாதிப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது தலைவரே\nஒரு படத்தை உருவாக்குவதில் திரைக்கு பின்னால் உயிரைக்கொடுத்து உழைக்கும் எவ்வளவோ பேரின் மீது இப்போது இது போன்ற வெளிச்சம் விழுவது நல்லதொரு மாற்றத்திற்கான அறிகுறி.\nரசித்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன\nபடம் பார்த்த உணர்வு அப்படியே ஏற்பட்டது. வெற்றி நிச்சயம். புகைப்படத்தின் பின்புலத்திலும் சாப்பாட்டுக்கடை இருப்பது எதேச்சையா\nஎல்லா ஸ்டார்களின் பின்னாலும் குட்டியண்ணன் போன்றவரின் உழைப்பு அவர்களை வாழவைகின்றது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nஅண்ணன் டைரக்டர் ஆனதுக்கு அப்புறம் டைம்கு கொத்து பரோட்டா வர மாட்டேங்குது\nசுவாரசியம்.... பரபரப்பு தகவல்கள்... கொஞ்சம் பிலாசபி, கொஞ்சம் இரக்கம் என ஏக களேபர கலவை இந்த பதிவு...\nவாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... உங்களுக்கும் உங்கள் தயாரிப்பாளருக்கும்.. உங்களு குழுவுக்கும்....\nதங்கள் முயற்ச்சிகள் யாவும் நிச்சயம் வெற்றி பெறும்...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 25/11/13\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nதொட்டால் தொடரும் -குட்டியண்ணன் ஜம்ப்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பா���்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2018-07-19T09:57:41Z", "digest": "sha1:PT5JSBC2YLORPABCKGMD632I22J5CNBN", "length": 3942, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கொடுக்கான் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கொடுக்கான் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு தேள்.\n‘கொக்காரைக்குள் இருந்த கொடுக்கான் கையில் கடித்துவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-19T10:06:07Z", "digest": "sha1:MTMBUVZEEDXQSK2FNQCL7V5YM7TUVB5U", "length": 8444, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய மாநில மலர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய மாநில மலர்களின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய மாநிலங்களின் அடையாளங்களாக மலர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nஅருணாசலப் பிரதேசம் லேடி ஸ்லிப்பர் ஆர்ச்சிட்\nஅசாம் லேடி ஸ்லிப்பர் ஆர்ச்சிட்\nஇமாச்சலப் பிரதேசம் கொத்து கொத்தான மலர்கள் உடைய பசுமை மாறா செடி வகை\nசம்மு காசுமீர் கொத்து கொத்தான மலர்கள் உடைய பசுமை மாறா செடி வகை\nமேகாலயா லேடி ஸ்லிப்பர் ஆர்ச்சிட்\nநாகாலாந்து கொத்து கொத்தான மலர்கள் உடைய பசுமை மாறா செடி வகை\nஇ���்திய மாநில விலங்குகளின் பட்டியல்\nஇந்திய மாநில மரங்களின் பட்டியல்\nமுழுமையான குறிப்புடைய இந்திய மலர்கள்\nமுழு இந்திய மலர்களின் தொகுப்பு\nஇது இந்தியா-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2016, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/04/01/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9/", "date_download": "2018-07-19T09:33:26Z", "digest": "sha1:OKVB5JQC6PUFSBFQWSZIBDJY2ZHSE476", "length": 27070, "nlines": 212, "source_domain": "tamilandvedas.com", "title": "பெரியோருக்கு வந்தனம் சொன்னால் என்ன கிடைக்கும்? மநு பதில் (Post No.4871) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nபெரியோருக்கு வந்தனம் சொன்னால் என்ன கிடைக்கும்\nபெரியோருக்கு வந்தனம் சொன்னால் என்ன கிடைக்கும்\nகுருவின் ஆசனத்திலும் படுக்கவும் உட்காரவும் கூடாது; ஒரு மாணவன் தனது படுக்கையில் படுத்திருக்கும் போது அல்லது உட்கர்ந்திருக்கும்போது குரு வந்தால் எழுந்து நின்று வந்தனம் (வணக்கம்) செய்ய வேண்டும். 2-117 (235)\nவயதிலும் கல்வியிலும் பெரியவர்களானவர்கள் வரும்போது ஒருவன் உடகார்ந்திருந்தால் அவனுடைய பிராண வாயு மேலெழுந்து வெளியே செல்ல முற்படும்; எழுந்து நின்றால் அது சம நிலையை அடையும். 2-118 (236)\nபெரியார்களை நாள்தோறும் வந்தனம் செய்கிறவனுக்கும் தரிசிக்கிறவனுக்கும் நான்கு கிடைக்கும்:- அவையாவன- ஆயுள், கல்வி, புகழ்/கீர்த்தி, பலம் 2-119 (237)\nபெரியோர்களுக்கு வணக்கம் சொல்லுகையில் தன்னுடைய பெயர், குலம், கோத்திரம், தான் படிக்கும் வேதம், ஷாகை ஆகியவற்றைச் சொல்லி அபிவாதனம் செய்ய வேண்டும்.\nஅபிவாதனம்– மிகவும் அடக்கத்துடன் குனிந்து எதிரேயுள்ள பெரியோரின் காலைத் தொட்டுச் சொல்லுதல்\nயாருக்கு ஆசீர்வாதம் செய்யத் தெரியாதோ அவர்களுக்கும் பெண்களுக்கும் வணக்கம் சொல்லுகையில் அபிவாதயே மந்திரம் சொல்லத் தேவை இல்லை. தன்னுடைய பெயரை மட்டும் சொன்னால் போதும்\nபெயரைச் சொன்ன பின்னர் ‘போ’ (தாங்கள் = தங்களை வணங்குகிறேன்) என்று சொல்லி ம��டிக்க வேண்டும்.அந்த சப்தமானது பெயர்களின் ஸ்வரூபம் (நிறைவு பெற்றது) என்று ரிஷிகளால் சொல்லப்படுகிறது.\nசிறியோர்கள் வந்தனம் சொல்லும்போது பெரியோர்கள் “நீ நீண்டகாலம் வாழ்வாயாக” என்று வாழ்த்த வேண்டும்; சம்ஸ்க்ருதத்தில் ஆயுஷ்மான் பவ,\nஎன்று வந்தனம் சொன்னவர் பெயரை நெடில் எழுத்தில் சொல்ல வேண்டும் (உ.ம். ஆயுஷ்மான் பவ ஸ்வாமிநாதா, கார்த்திகேயா)\nஇவ்வாறு எந்தப் பிராமணனுக்கு ஆஸீர்வாதம் செய்யத் தெரியவில்லையோ அவனுக்கு வந்தனம் செய்யக்கூடாது- அவன் சூத்திரனுக்குச் சமம்.\nஇவ்வாறு வணக்கம் செய்பவனை – பிராமணனாக இருந்தால் குசலம் (நலமாக இருக்கிறீர்களா) விசாரிக்க வேண்டும்; க்ஷத்ரியனாக இருந்தால் நோயற்ற வாழ்வு வாழ்கிறீர்களா) விசாரிக்க வேண்டும்; க்ஷத்ரியனாக இருந்தால் நோயற்ற வாழ்வு வாழ்கிறீர்களா எனக் கேட்க வேண்டும்; வைஸ்யனாக இருந்தால் நல்ல பணம் வருகிறதா எனக் கேட்க வேண்டும்; வைஸ்யனாக இருந்தால் நல்ல பணம் வருகிறதா என்றும் சூத்திரனாக இருந்தால் சுகமாக இருக்கிறீர்களா என்றும் சூத்திரனாக இருந்தால் சுகமாக இருக்கிறீர்களா\nயாகம் செய்வதற்காக தீக்ஷை அணிந்தவன் – வயதில் சிறியவனாக இருந்தாலும் அவரைப் பெயரைச் சொல்லி அழைக்கக்கூடாது. ‘போ’, ‘பவான்’ (தாங்கள்) என்றே அழைக்க வேண்டும்\nவயதான மாதர்கள் பிறருடைய மனைவியாகவோ, உறவினர் அல்லாதவர்களாகவோ இருந்தால் ‘பவதி’, ‘சுபகே’, ‘பகினி’ என்று அழைக்க வேண்டும் அதாவது அவர்களை அக்கா, அம்மா, அம்மணி என்ற மரியாதையுடன் நடத்துவதாகும்.\nஅம்மான், சிற்றப்பன், பெரியப்பன், மாமனார், யாக புரோகிதர்கள், குரு வந்தால் எழுந்து நின்று அபிவாதனம் செய்து மரியாதை செய்தல் வேண்டும்.\nஅண்ணன் மனைவியை நாள் தோறும் வணங்க வேண்டும். ஞாதி- சம்பந்திகளின் மனைவிமார்களை ஊருக்குப் போய் வந்தபோது மட்டும் வணங்க வேண்டும்- 132\nபெரிய அத்தை, தாயுடன் பிறந்த பெரிய தாய், சிறிய தாய்- ஆகியோரிடத்தில் தாயைப் போல மரியாதை காட்டவேண்டும்; ஆனால் தாயார், இவர்கள் எல்லோரையும் காட்டிலும் உயர்ந்தவள்\nஓர் பட்டணம், ஊரில் வசிப்பவன் தனக்கு பத்து வயது மூத்தவனோடும், சங்கீதம் முதலிய வித்தைகள் தெரிந்தவன் ஆனால் ஐந்து வயது மூத்தவனோடும், வேதம் தெரிந்திருந்தால் மூன்று வயது மூத்தவனோடும், ஞாதி ஆகியோருடன் கொஞ்சம் வயது வயது மூத்தவனோடும் சிநேகம் செய��யலாம் (நட்புறவு கொள்ள வேண்டும்).\nபத்து வயதுள்ள பிராமணனையும் 100 வயதுள்ள க்ஷத்ரியனையும் தகப்பன்- பிள்ளயாக கவனிக்க வேண்டியது. அதாவது பிராமணனை தகப்பன் மரியாதையுடனும் க்ஷத்ரியனை புத்திரன் மரியாதையுடனும் நடத்த வேண்டும்.\nநியாயமாய்த் தேடிய பொருள், சிற்றப்பன் முதலிய உறவினர்கள், உயர்ந்த வயது, நல்ல ஒழுக்கம், கல்வி ஆகிய ஐந்தும் ஒருவனை பூஜிப்பதற்குரிய /மதிப்பதற்குரிய ஐந்து அம்சங்கள் – வரிசைக் கிரமத்தில் பார்த்தால் இவை ஒன்றைக் காட்டிலும் ஒன்று உயர்ந்தது. இந்த ஐந்து அம்சங்/தகுதி/களில் ஏதேனும் இரண்டு, மூன்று அம்சங்கள்/தகுதிகள் உடையோரை ஒன்று மட்டுமே உடையவர்கள் பூஜிக்க வேண்டும்; 90 வயதுக்கு மேற்பட்ட சூத்திரர்களுக்கு எல்லோரும் மரியாதை செய்ய வேண்டும்.\n90 வயதுக்கு மேற்பட்டவன், நோயாளி, சுமையாளி, மாதர்கள், அநுஷ்டானமுள்ள பிராமணர்கள்,அரசன், கலியானம் செய்யப்போகும் மாப்பிள்ளை ஆகியோருக்கு வண்டி வாஹனங்களில் வருவோர் வழிவிட வேண்டும்.\nஇவர்களில் பலரும் வந்தால் அனுஷ்டானமுள்ள பிராமணனுக்கும் மன்னனுக்கும் முதலில் வழிவிட வேண்டும். பிராமணனும் அரசனும் வந்தால் பிராமணனுக்கே முதலில் வழிவிடவேண்டும்.\nஎவன் உபநயனம் செய்வித்து வேத, யாக மந்திரங்களையும், வேதாந்தங்களையும் ஓதுவிக்கிறானோ, அவனே ஆச்சார்யன் எனப்படுவார்.\nஎவன் கர்ப்பதானம் முதலிய கிரியைகளைச் செய்வித்து ஜீவனோபாயத்தைக் கற்பிக்கிறானோ அவன் குரு எனப்படுவான்.\nஎவன் அக்னிசந்தானம், அக்னிஷ்டோமம் முதலிய யாகங்களைச் செய்விக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு அதனைச்\nசெய்விக்கிறானோ அவனை ரித்விக் என்று சொல்லுவார்கள்.\nஎவன் ஸ்வரத்தோடு கூடிய வேத ஒலியினால் தன் காதுகளை நிறைவிக்கின்றானோ அவன் தாய், தந்தைக்குச் சமமானவன்; அவனுக்கு ஒருக்காலும் துரோகம் செய்யக் கூடாது.\nஉபத்தியாயனைவிட ஆச்சார்யன் பத்து மடங்கு உயர்ந்தவன். ஆச்சார்யனைவிட உபநயனம் முதலிய சடங்குகளைச் செய்வித்த தந்தை நூறு மடங்கு உயர்ந்தவன்.. அவரைவிட ஒருவனுடைய தாய் ஆயிரம் மடங்கு உயர்ந்தவள்.\nபெற்ற தகப்பனை விட இரண்டாவது ஜன்மம் உண்டாக்கும் பிரம்மோபதேசம் செய்த ஆச்சார்யன் உயர்ந்தவன்; அவ்விரண்டாவது பிறப்பானது இம்மையிலும் மறுமையிலும் அழியாதது.\nமாதாவும் பிதாவும் புணர்ந்து அதன் காரணமாக யோனி வழியாகப் பி��க்கும் உடல் மிருகங்களைப் போல உறுப்புகளை மட்டும் உண்டாக்கும் (2-147)\nமேற்கூறிய ஸ்லோகங்கள் பற்றி எனது கருத்துகள்:\nவயதானோருக்கு வந்தனம் சொன்னால் புகழ், வலிமை, ஆயுள், கல்வி கிடைக்கும் என்ற ஸ்லோகமும் ஒருவனைப் பூஜிக்க அடிப்படையான ஐந்து அம்சங்களை விளக்கும் ஸ்லோகமும் அருமையானவை\n.தமிழ்நாட்டிலும் மஹாராஷ்டிரத்திலும் தோன்றிய அரசியல்வாதிகள் பிராமணர் அல்லாதோர் அனைவரையும் சூத்திரர் ஆக்கிவிட்டார்கள். உண்மையில் அந்த நாலாவது வருணத்தார் மிகவும் குறைவே.\nஅவர்களில் மிகவும் வயதானோரை மற்ற மூன்று வருணத்தாரும் மதிக்க வேண்டும் என்ற ஸ்லோகம் குலத்தால் ஒருவர் தாழ்ச்சி இல்லை என்பதைக் காட்டுகிறது.\nஒவ்வொருவரையும் நலம் விசாரிப்பது எப்படி என்ற ஸ்லோகத்தில் சூத்திரனை, சுகமாக இருக்கிறீர்களா என்று மரியாதையுடன் விசாரிக்க வேண்டும் என்று மநு விதிக்கிறார். ஆகையால் எவ்வளவு சம நிலையுடன் அணுகப்படுகிறது என்பது புலப்படும். விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகத்திலும் “சூத்ர சுகம் அவப்னுயாத்” என்று வேண்டப்படுகிறது. எங்குமே அவனுக்கு எதிராக நெகட்டிவ் – வசவு வாக்கியம் கிடையாது.\nவேதப் படிப்பு முதலியவற்றில் அவன் தொடர்பு இருக்கக் கூடாது என்ற கடுமையான வாசகங்களைக் காண்கிறோம்; அவர்கள் ஏதோ வேதம் கற்க ஆர்வத்தோடு ஓடி வந்த போது பிராஹ்மணர்கள் அதைத் தடுத்துவிட்டார்கள் என்று எண்ணுவது நகைப்புக்குரிய விஷயமாகும்; பிராஹ்மணர்களே வேதம் கற்பதை நிறுத்திவிட்ட இன்றை நிலையைப் பார்க்கையில் இது இன்னும் நன்றாக விளங்கும்.\nஜாதி என்பது உலகம் முழுதும் உளது. இந்தியாவில் அரசியல்வாதிகள், தங்கள் குடும்பத்தினரை மந்திரி பதவியில் அமர்த்துகின்றனர்; கட்சிப்பதவிகளில் நியமிக்கின்றனர். கீழ்ஜாதி மக்கள் தங்களி மேலும் கீழ் ஜாதிகளாக அறிவித்து எப்போதும் வேலை, கல்வி நிறுவனச் சலௌகை தரவேண்டும் என்கின்றனர். அவர்கள் செல்வந்தர்களாக இருந்தும் ஜாதி ஒதுக்கீட்டு ம்சலுகைகளைப் பெறுவதிலிருந்து அவர்கள் செய்யும் மோசடி அம்பலம் ஏற்கிறது. பிரிட்டனிலும் ஆதிகள் உண்டு; அரச ஜாதியினரே அரசனாக முடியும்; பிரபுக்களின் வம்சாவளியினரே பிரபு வாக முடியும்; இவை அனைத்தும் பிறப்பு மூலமே கிடைக்கின்றன. நடிக,நடிகையர் மகன்கள், மனிவிகள் மட்டும் ஏதாவது ஒரு சினிமாத் துறயில் புகுந்து விடுகின்றானர்.\nஆயிரம் தகப்பன் = ஒரு தாய்\nபெண்ணின் மதிப்பை மநு தொடர்ந்து போற்றி வருகிறார். இங்கே ஒரு ஸ்லோகத்தில் ஒரு தந்தையைவிட தாய் ஆயிரம் மடங்கு உயர்ந்தவள் என்ற ஸ்லோகம் மிகவும் அருமையானது.\nவண்டிகள் போக்குவரத்தில் யார், யாருக்கு வழிவிட வேண்டும் என்ற விதிமுறை போன்றவற்றைப் பார்க்கையில் , இக்காலத்தில் உள்ள ப்ரயாரிட்டி PRIORITY, RIGHT OF WAY ரைட் ஆf வே நினைவுக்கு வருகிறது. மநு இந்தப் போக்குவரத்து பற்றி கூட பேசுகிறார்\nஅண்ணன், மனைவி முதலியோருக்குக் கூட மதிப்பும் மரியாதையும் தரப்படுகிறது.\nஉபாத்யாயன், ஆச்சார்யன், குரு, ரித்விக் முதலிய வருணனைகள் இக்காலத்துக்குத் தேவை இல்லாதாகிவிட்டது..\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், தமிழ் பண்பாடு\nTagged ஆயிரம் தகப்பன் = ஒரு தாய், மநு நீதி நூல்-14, வந்தனம்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் ஆராய்ச்சி கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/01/blog-post_10.html", "date_download": "2018-07-19T09:51:45Z", "digest": "sha1:QGG56CHCQSVLS6XIQZYXKXCHSBN77QVH", "length": 21519, "nlines": 276, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : வாட்சப் பக்கம் ஒதுங்குன்னு ஃபிகரைக்கூப்பிட ஷார்ட் கட் ரூட் என்ன?", "raw_content": "\nவாட்சப் பக்கம் ஒதுங்குன்னு ஃபிகரைக்கூப்பிட ஷார்ட் கட் ரூட் என்ன\n1 பொண்ணுங்க யாராவது உன் சம்பளம் எவ்ளவ் னு கேட்டா 15,000 ரூ வாங்கிட்டு இருந்தாக்கூட நாக்கூசாம ஜஸ்ட் 50,000னு அடிச்சு விடுவான் தமிழன்\n2 வெறும் வயித்துல வாக்கிங் போகனும்னு டாக்டர் சொன்னா ஒரு பாக்கெட் பிரட்டும் 1 ஜக்கு ஹார்லிக்ஸ் ம் குடிச்ட்டு சட்டை போடாம நடப்பான் தமிழன்\n3 சன்டிவியில் பாரதி பாஸ்கர் சேலை பார்டருக்கு மேட்சாக கிளிப்பச்சை ஜாக்கெட் அணிந்தாலும் கை மட்டும் டார்க் பச்சைஅணிந்தது அதிர்ச்சி-ஜெர்க்ஜெகன்\n4 சன்டிவியில் செய்தி வாசிக்கும் ராகமாலிகா 4000 ரூ பட்டுப்புடவையை தவிர்த்து சாதா 400 ரூ ஆதிபராசக்தி வாயில் சேலையில் வந்தது அதிர்ச்சி\n5 பொண்ணுங்க யாராவது இன்றைய மெனு னு எதையாவது FB ல அப்டேட்டினா \"ஐ எனக்கும் இது பிடிக்குமே\"னு அடிச்சு விடுவான் நெட் தமிழன்\n6 ரஞ்சித் என்பது சொந்தப்பேரா இருந்தாலும் அஜித் ரசிகனா இருந்தா ( R)A(N)JITH னு எழுதிப்பார்ப்பான் தமிழன்\n7 யார் வேணும்னாலும் நம்மைத்திட்டலாம்.ஆனா நம் மீது அன்பு கொண்டவர்கள் தான் நம்மைப்பாராட்டுவார்கள்\n8 பிரபல ஜாதிக்கட்சித்தலைவர் @2016 = அம்மா தாயே பேசுனதை எல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க தாயீ.மிச்சம் மீதி 5,சீட் இருந்தா பிச்சை போடுங்கம்மா\n9 எல்லா விபரமும் ஏற்கெனவே தெளிவாத்தெரிஞ்சு வெச்சிருந்தாலும் ஏதாவது பொண்ணுங்க FB ல ஏ மேட்டர் எழுதுனா டக்னு ஓ அப்டியா.இப்போ தான் தெரியும்பான்\n10 நான் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்க எல்லாம் U/A பட போஸ்டரைக்கூடப்பார்க்க மாட்டாங்க.இப்போ டிண்ட்டோ பிராஸ் கலெக்சன்ஸ் ஒப்பிக்கறாங்க\n11 கரண்ட் பில் இனி ஏறிடுமோ னு பயப்படுவதும் மின் அஞ்சல் வகையே\n12 பொண்ணுங்களுக்கு FB ல பதில் போட்டுட்டு\"ஓடிட்டேன் \" கறாங்க.ஆனா நகர்றதே இல்லை.வழி.விடுங்கய்யா .;-)\n13 தேவதை போல் அழகு கொண்ட பெண்ணே வாட்ஸப் பக்கம் வா என்பதன் சுருக் தமிழ் = அப்ஸ் ச ரா\n14 மியூஸிக்கல் சேர் மாதிரி நயன் தாராவை நடுவால உக்கார வெச்சு சிம்பு ,பிரபுதேவா,ஆர்யா,உதயநிதி 4 பேரும் சுத்தி வர்ற மாதிரி கனா கண்டேன்\n16 சூரிய உதயத்தை தினம் நீ பார்த்தால் உன் வாழ்வில் வெற்றி உதயம் ஆவதைக்கண்கூடாகக்காண் பாய்\n17 நாம் குழந்தையாய் இருக்கும்போது நம் பெற்றோர் நமக்குச்செய்த பணிவிடைகளில் நூறில் ஒரு பங்கு அவர்கள் வயது முதிர்ந்த காலத்தில் செய்தால் போதும்\n18 உன் எதிரியை மிரட்டும் முதல் ஆயுதம் உன் மவுனம்\n19 நீ செல்வந்தன் எனில் உன் ஊருக்கே சாப்பாடு போடலாம்.நீ விவசாயி எனில் உலகத்துக்கே படி அளக்கும் உணவாளன்.ஆவாய்\n20 என்னிடம் 100 இளைஞிகள் செல் நெம்பர் கொடுத்துப்பாருங்கள்.வளமான வாட்ஸ் அப் க்ரூப் உருவாக்கிக்கடலை சாகுபடி செய்து காட்டுகிறேன்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகடைக்���ுட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nடூரிங் டாக்கீஸ் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 30...\n2016 ல் டோட்டல் தமிழ் நாட்டுக்கே தண்ணி ல கண்டம்\nபுலன் விசாரணை -2 - சினிமா விமர்சனம்\nஅரியலூர் - கரைவேட்டி பறவைகள் சரணாலயம்\nஐ டி பெண் ஊழியர் பாத்ரூம்ல குளிக்கும்போது செல்...\nஇளைய தளபதியின் அசுரவளர்ச்சிக்கு யார் காரணம்\nஒரு சினிமாப்பைத்தியத்தின் முதல் இரவு டயலாக்\nசிம்லா - டூர் ஸ்பெஷல்\nஅழகு ராணி டிப்ஸ் - மாடர்ன் மங்கைகள் படிக்க\nகருணை மலர் பத்தி ஜட்ஜ் அய்யாவுக்கு எப்டி தெரிஞ்...\nஉத்தம வில்லன் - பத்ம பூஷன் கமல் ஹாசன் பேட்டி\nடாப்லெஸ்ஸா நடிக்க மாட்டேன்னு மகேஷ் பாபு சொன்னதால்...\nஇளையராஜா இசை அமைக்காதது அதிக இழப்பு ரஜினிக்கா\nசரக்கு அடிச்சா ஆண்மை பணால்\nஅனேகன்' படத்திற்கு சிக்கல்-'சலவைக்காரனுக்கு பொண்டா...\nநானும் என்னுடைய சகோதரரும் - ஆர் கே லட்சுமன்\nஇயக்குநர் ஷங்கருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nகமலை விட ரஜினி தான் ரொமான்ஸ்க்கு சவுகர்யமா\n - சினிமா விமர்சனம் ( உ...\nஓம் சாந்தி ஓம் - பிசாசு , டார்லிங் வரிசையில் பே...\nதியாகி ஜெ விடுதலையாக ஆயிரம் மணி நேரம் செலவிட்டுள்...\nஷங்கர் மணிரத்னம், ஏ ஆர் முருகதாஸை விட முன்னணி இ...\nஉன் காதலி உயரமானவராக இருந்தால் ...\nஷமிதாப் - தனுஷ் , அக்சரா, அமிதாப் மூவரில் யார் ...\nMr. Kaplan- சினிமா விமர்சனம் ( உலக சினிமா -உருகுவே...\nதனுஷை கமலுடன் ஒப்பிடுவது சரியா\nகத்தி , ஜில்லா , தலைவா நமக்கு உணர்த்தும் பாடம் ...\nதொட்டால் தொடரும் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 23...\nஎங்க ரைசிங் ஸ்டாரை யார்யா கேவலப்படுத்தறது\nஷமிதாப் (shamithab ) = 2 பாட்ஷா \nகேபிள் சங்கர் மறைமுகமாகத்தாக்கிய வலைப்பதிவர்\nரஜினி யின் புது பிராஜக்ட்டை 200 கோடிக்கு ஏலம் வ...\nஐ.டி. பணியாளர்களின் ஒரு மணி நேர சம்பளம் ரூ.342\nமாதொருபாகன்’ தொடர்பான வழக்கில் உயர்நீதி மன்றம் -...\nகருணை மலர்,கருணைக்கிழங்கு ,கருணை புஷ்பம்\n‘சதுரங்க வேட்டை’ இயக்குநரின் அடுத்த வேட்டை -வின...\nலட்சுமிமேனனுக்கு இப்போதான் 15 வயசு ஆகுதா\nபொண்டாட்டிங்க செல்ஃபிஷா இருக்க மாமியார் தான் கார...\nயோக்கியனா இருந்தா என்ன கிடைக்கு���் \nநடிகை தேவயானி க்கு திரட்டி சுத்தும்போது நடந்த ஒரு...\nடாக்டர் ஷாலினியும் , பிரபல ட்வீட்டரும்\n‘சொற்களுக்கிடையில் உள்ள மௌனங்கள் சொற்களின் அளவுக்க...\nஇளைய தளபதி யின் அடுத்த பட டைட்டில் புலிக்கு தடைய...\nமணச்சட்டை - தி ஜானகிராமன் ( 1945 , கலைமகள்) - சி...\nமொசக்குட்டி மகிமா வின் முதல் அனுபவம்\nநித்ய கல்யாணி யின் அத்து மீறல்கள்\nஉதிரிப்பூக்கள் - ஆனந்த விகடன் -இயக்குநர் மகேந்த...\nகொள்ளி வாய்ப்பிசாசு மோகினியின் லிப் கிஸ்\nசொல்லத்தான் நினைக்கிறேன்', \"அக்னி சாட்சி' \"சிந்து ...\n‘மாதொருபாகன்’-பெருமாள்முருகன் - பிரபல எழுத்தாளர்கள...\nகாக்கி சட்டை ஹிட் ஆகிட்டா 20 கோடி சம்பளமா\nஇது நம்ம ஆளு - சிம்பு நயன் தாராவின் நிஜ காதல் கத...\n'ஐ' - முதற்கட்ட வர்த்தக, விமர்சன வரவேற்பு எப்படி\nமெசஞ்சர் ஆஃப் காட்' - சென்சார் தில்லுமுல்லுகள்\nலட்சுமிராய் -ன் முன்னாள் காதலர்கள் 34 பேர் பட்டிய...\nரஜினி அனுஷ்கா கூட டூயட் ஆடுனதை நக்கல் அடிக்கும் வி...\nடார்லிங் - சினிமா விமர்சனம்\nஆம்பள - சினிமா விமர்சனம்\nமாளவிகா வுக்கு C U AT 9 படத்துல நடிச்சதுக்கு பாரத ...\nஐ - சினிமா விமர்சனம்\nதேனி வாழ் மக்களுக்கு இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட...\nவசுந்த்ரா வின் வசீகர வீடியோ\nகருணை மலருக்கு டி எம் அனுப்புவதில் ஏற்படும் பிர...\nபுலி - விஜய் 58 பட இசை வீரம் இசையை மிஞ்சுமா\nகில்மா சாமியார் அசரம் பாபுவை அசராம முட்டிக்கு முட...\nலிங்கா நட்டத்துக்கு யார் பொறுப்பு ரஜினியா\nபெண் ட்வீட்டர்கள் வரம்பு மீறுகிறார்களா\nஹோட்டல் வேலைக்கு எதுக்கு சினிமா விமர்சகர்கள் \n'லிங்கா' ஃபிளாப் ஆக யார் காரணம்\nட்வீட் உலகின் மேஜர் சுந்தர்ராஜன் யார்\nநேதாஜியைக் கொன்றது ரஷ்யாவின் ஸ்டாலின்தான்: சுப்பிர...\nலிப் கிஸ் அடிக்கும் முன் நீங்கள் பின்பற்ற சில ஐ...\nகேத்ரீனா கைஃப்க்கு டெய்லி 2 டைம் குளிக்கும் ஆள...\nமுதல் இரவில் மனைவி எனக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கலை-ன்ன...\nஐ -இண்ட்டர்நேஷனல் மியூசிக்கல் ஹிட் ஆகுமா\nஐ - ஓகே கண்மணி -ஷங்கர் VS மணிரத்னம் - பி சி ஸ்ரீ...\nவாட்சப் பக்கம் ஒதுங்குன்னு ஃபிகரைக்கூப்பிட ஷார்...\nபார்லே ஜி பிஸ்கெட் பிஸ்னெசில் ஜெயித்தது எப்படி\nஆம்பள-இளைய தளபதியின் வழியில் புரட்சித்தளபதி - பர...\nஸர்ஃப் இந்தியாவின் நம்பர் 1 சோப் பவுடர் ஆனது. எப்...\nஅஜித் - விஜய் -ரசிகர்கள் சண்டை - ட்விட்டரில் போர்...\nஐ-எமி ஜாக்ஸனுக்கு செம சீ��்\nஐ லவ் யூவா, ஐ எம் லவ்விங் யூவா\n‘ராஜா மந்திரி’ -மெட்ராஸ்' கலையரசனின் வெற்றி ரகசியம...\nகாதலியுடன் முதல் டேட்டிங் அனுபவம்\nசுனந்தா புஷ்கர் மரணம் - சசி தரூரின் நாடகங்கள்\nஇண்ட்டர்வ்யூவில் எடக்கு மடக்கு செஞ்ச ஏகம்பவாணனின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/08/03/ration-subsidy-cut-neo-liberal-regime/", "date_download": "2018-07-19T10:01:49Z", "digest": "sha1:PRTO5M4KVG5RTONPKCBOE5IVDT7XE2GE", "length": 38251, "nlines": 258, "source_domain": "www.vinavu.com", "title": "ரேசன் மானியம் இரத்து - மறுகாலனியாக்கத்தின் கோர முகம் - வினவு", "raw_content": "\nபேருந்தை கலைவண்ணமாக மாற்றும் பாகிஸ்தான் கலைஞர்கள் \nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nPUCL முரளியை மிரட்டும் தூத்துக்குடி போலீசு \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nகருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது \n2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \n பாதிரிகளின் பாலியல் வன்முறை கூடாரமா \nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் ��கதிகள் \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமக்கள் அதிகாரம் அமைப்பை பா.ஜ.க. ஒடுக்க நினைப்பது ஏன் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nயாரும் மூளைச்சலவை செய்யவில்லை – மடத்தூர் மக்கள் கடிதம் \n குடந்தை கல்லூரி முதல்வர் அராஜகம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில்…\nNSA : ஒரு அரசியல் சதி அறிவுரைக் கழகம் முன்பு தோழர் தியாகு…\nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nசுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்\nபி.பி.ஓ – கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் குடிசைப் பகுதி \nவேலை பறிக்கப்படும் தொழிலாளிகள் நிர்வாக அதிகாரிகளை தாக்குவது ஏன் \nகிராமப்புற தபால் சேவை ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம் \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nநாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் \nஆர்.எஸ்.எஸ். : பொது அறிவு வினாடி வினா 12\nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க ரேசன் மானியம் இரத்து – மறுகாலனியாக்கத்தின் கோர முகம்\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nரேசன் மானியம் இரத்து – மறுகாலனியாக்கத்தின் கோர முகம்\nதனியார்மய-தாராளமயக் கொள்கைகள் அறிமுகப்படுத்திய காலந்தொட்டே ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்குக் கிடைத்து வரும் அரைகுறையான உணவுப் பாதுகாப்பையும் ஒழித்துக் கட்டுவதையே ஆட்சியாளர்கள் ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்து வருகின்றனர்.\nகடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக வெள்ளை நிற அட்டை, பச்சை நிற அட்டை என ரேசன் அட்டைகள் பிரிக்கப்பட்டு, அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் பெரும்பாலான மாநிலங்களில் படிப்படியாக ஒழித்துக்கட்டப்பட்டது. மானிய விலையில் அடிப்படை உணவுப் பொருட்களைப் பெறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ”தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட���்” என்ற வஞ்சகமான சட்டத்தைக் கொண்டு வந்தது, மன்மோகன்சிங் அரசு.\nஇதற்காகவே, நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ. 29/- க்கு அதிகமாகவும், கிராமப்புறங்களில் ரூ.23/-க்கு அதிகமாகவும் வருமானம் உள்ள அனைவரும் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்வதாக வரையறுத்தது, திட்டக் கமிசன். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே பொது விநியோக முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தது அன்றைய மன்மோகன்சிங் அரசு.\nஇதன்படி நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ. 30/-க்கு அதிகமாக வருமானம் உள்ள ‘பெரும் பணக்காரர்களுக்கு’ ரேசன் மானியத்தை இரத்து செய்தது மன்மோகன் சிங் அரசு. வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும் மானியத்தையும் படிப்படியாகக் குறைக்க, நேரடிப் பணப் பட்டுவாடாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையே கொஞ்சம் பெயரை மாற்றி கவர்சிகரமான முறையில், “உங்கள் பணம் உங்கள் கையில்” என்று அறிமுகப்படுத்தினார் மோடி.\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கம் ரேஷன் கடைகளை இழுத்து மூடுவது தான் என்பதை இச்சட்டம் கொண்டு வரப்பட்ட நாளிலிருந்தே ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் கடுமையாக எதிர்த்தன. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசியல்ரீதியில் ஆளும்கட்சி தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம் என்பதையும், ரேஷன் கடைகளை இழுத்து மூடினால், அடுத்த தேர்தலில் தமது கட்சிக்கு டெபாசிட் கூடக் கிடைக்காது என்பதையும் அன்றைய ஜெயலலிதா அரசு அறிந்திருந்தது.\nகடந்த மூன்று ஆண்டுகளாக “தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்” தமிழகத்தின் பொது விநியோக முறைக்கு எதிராக உள்ளதென குறிப்பிட்டு அதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மறுத்து வந்தது தமிழக அரசு. அதன் தொடர்ச்சியாக, மாதந்தோறும் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்து வரும் அரிசி ஒதுக்கீட்டில் சுமார் 1.26 இலட்சம் டன் அரிசி, சந்தை விலையான ரூ.22.53-க்கு மட்டுமே இனி தரப்படும் எனக் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவித்தது மோடி அரசு. இதன் தொடர்ச்சியாகத் தமிழக அரசு வழங்கி வரும் விலையில்லா அரிசி வழங்குவதற்கான மானிய நிதிச்சுமை அதிகரித்தது.\nதற்பொழுது தமிழகத்திலுள்ள இரண்டு கோடியே மூன்று இலட்சம் குடும்ப அட்டைகளுள் ஒரு கோடியே தொண்ணுத்தொரு இலட்சம் குடும்ப அட்டைகளுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதே போன்று, மானிய விலையில் சர்க்கரை, பாமாயில், கோதுமை, துவரம் பருப்பு, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களும் வழங்கப்படுகின்றன. அதிலும் கூட பல்வேறு பொருட்கள் அறிவிக்கப்படாமலேயே இரத்து செய்யப்படுகின்றன. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மலிவு விலையில் உளுந்தம் பருப்பு வழங்குவது முற்றிலும் இரத்து செய்யப்பட்டுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் முதல் வாரத்தில் மட்டுமே ரேஷன் கடைகளில் இருப்பு உள்ளது. 10ம் தேதிக்கு பிறகு ரேஷன் கடைக்கு செல்லும் பொதுமக்களுக்கு பெரும்பான்மையான பொருட்கள் கிடைக்காத நிலை தான் தற்போது உள்ளது. எனினும் பெயரளவிற்காவது இப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், தற்போது தமிழக அரசு ”தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில்” சேர்ந்து விட்டதால், ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் குடும்பத் தலைவரின் மாத வருமானம் ரூ.8,334 -க்கு மேல் இருந்தால் ரேஷனில் அரிசி, சர்க்கரை உட்பட எந்த பொருட்களும் வழங்க முடியாது எனப் பெரும்பான்மை தமிழக மக்களின் தலையில் கல்லைத் தூக்கி போட்டுள்ளது எடப்பாடி அரசு.\nதேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, குடும்பத்தில் ஒருவர் வருமான வரி செலுத்தினால் ரேஷன் பொருட்கள் பெற முடியாது. தொழில்வரி செலுத்துபவர்களை கொண்ட குடும்பங்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள், மத்திய மற்றும் மாநில அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், மத்திய-மாநில தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள் மற்றும் கார், ஏசி, மூன்று அறைகள் அல்லது அதற்கு மேற்பட்ட அறைகள் கொண்ட வீடு உள்ளவர்கள், பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்றும். அவர்கள் புதிதாக ரேஷன் கார்டு பெற முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.\nஇவ்வுத்தரவின் படி, ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் இனி ரேசன் பொருட்கள் கிடையாது. த���ிழகத்தில் நன்செய், புன்செய் நிலம் என்ற அடிப்படையில் பயிரிடப்படுகிறது. புன்செய் நிலத்தில் மழை பெய்யும் போது செய்யப்டும்“மானாவரி” விதைப்பு தான் நடக்கும். இதற்காக வாங்கப்பட்ட கடன்களைக் கூட அடைக்க முடியாத அவலநிலையில் தான் விவசாயிகள் உள்ளனர். இதில் ஒரு விவசாயி எந்த அளவிற்கு நட்டமடைகிறார் என்று சமீபகாலமாக தற்கொலைக்குள்ளாகும் தமிழக விவசாயிகளே சாட்சி. இவர்களில் பெரும்பான்மையானோர் ஐந்து ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் தான். ஆக, வறட்சி உள்ள காலங்களில் இதுவரை விவசாயிகளுக்குக் கிடைத்து வந்த அரை வயிற்று ரேசன் அரிசிக் கஞ்சியையும் இந்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் தடுத்து விடும்.\nஅதோடு, உணவு தானியங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதும், இந்த தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் காரணமாக பாரிய அளவில் பாதிக்கப்படும். இதனால் பெரும்பான்மை விவசாயிகள் பாதிக்கப்படுவர். நாட்டில் 70% பேர் நாளொன்றுக்கு வெறும் 20 ரூபாயை மட்டும் கூலியாகப் பெறும் நிலையில் இத்திட்டம் பெரும்பான்மை உழைக்கும் மக்களை பட்டினிச் சாவை நோக்கியே தள்ளும்.\nமாநிலத்தின் வரி வருவாய் மூலம், இதுவரை விலையில்லா அரிசியை வழங்கி வந்த தமிழக அரசு, தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் தனது சொந்த வரி வருவாயையும் இழந்துள்ளது. இச்சூழலில் தான் ”தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டாலும், அனைவருக்குமான பொது விநியோக முறையும், விலையில்லா அரிசித் திட்டமும் தொடரும்” என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் வாய்க்கூசாமல் பேசுகிறார்.\nஅரசு உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதையும், அவற்றை மானிய விலையில் ரேஷன் கடைகளின் மூலம் விற்பதையும் சந்தையில் தலையீடு செய்யும் நடவடிக்கை எனக் கூறி இத்தகைய நடவடிக்கைகளை வளரும் நாடுகள் கைவிட வேண்டும் என உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் உள்ளிட்ட ஏகாதிபத்திய நிதியாதிக்க நிறுவனங்கள் வற்புறுத்துகின்றன.\nஅதனை அட்சரம் பிசகாமல் நடைமுறைப்படுத்தி வருகிறார் மோடி மோடியின் ஏகாதிபத்திய – கார்ப்பரேட் விருந்துக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறது அடிமைகளின் கூடாரமான எடப்பாடி அரசு மோடியின் ஏகாதிபத்திய – கார்ப்பரேட் விருந்துக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறது அடிமைகளின் கூடாரமான எடப்பாடி அரசு இனியும் பொறுத்துக் கொள்ளப் போகிறோமா இனியும் பொறுத்துக் கொள்ளப் போகிறோமா என்பதே நம் முன் உள்ள கேள்வி\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா\nஉழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்\nசந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி\nஉங்கள் பணம் உங்கள் கையில்\nமுந்தைய கட்டுரைஎடப்பாடி கும்பல் குற்றவாளி ஏ2 சசிகலாவை சந்தித்தது குற்றமா \nஅடுத்த கட்டுரைநீதி கேட்டு தர்ணா போராட்டம் நடத்துகிறார் ஒரு நீதிபதி \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகாக்டெய்ல் புகழ் பெர்முடா உலக தனிநபர் உற்பத்தி திறனில் முதல் நாடாம் \nஉலகம் உழைக்கிறது – அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் நாடுகள் வாழ்கிறது \nமக்கள் ரேசன்கடய் வாசலில் இனி நிற்கத்தேவயில்லய்.வாக்kkuச்சாவடி வரிசயில் இனி நிற்க வேண்duமா\nஉலக வர்த்தக மையத்தின் – வணிக வசதி ஒப்பந்தத்துக்கு, அமைச்சரவை அனுமதியளித்தது.’ இதை வெறுமனே\nபார்த்தால் ஏதாேஒரு ‘’வணிக ஒப்பந்தம்’’ என்பதுபோலத் தோன்றும். ஆனால், இதைக் கொஞ்சம் ஆழமாக உற்று நாேக்கினால் அதன் தாக்கம் புரியும்… அந்த ஒப்பந்தம் நேரடியாக நம் உணவுத் தட்டில் கைவைக்கிறதுஎன்று….. சாப்பாட்டுக்கும் வரி பாேட்டு வசூல்செய்யும் அரசு ரேஷன் பாேன்ற ஏழைகளின் மானியங்களை எல்லாம் ரத்துசெய்து விட்டு எதை சாதிக்க நினைக்கிறது … வங்கி ஏய்ப்பாளர்களையும் பெரு முதலாளிகளையும் வாழவைக்க வரி சலுகை வரி தள்ளுபடி என்று வாரி வழங்கப் பாேகிறதா …. \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\nஅமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் \nதமிழகத்தின் இரட்டை வழிச்சாலை | கருத்துப்படம்\nகருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது \nஎம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு வாழ்றேன்னே தெரியலயே அக்கா \nரேஷன் கடையை ஒழிப்பதற்கே உணவுப் பாதுகாப்புச் சட்டம்\nமாருதி தீர்ப்பை கண்டித்தும் விவசாயிகளை ஆதரித்தும் BHEL PPPU தொழிற்சங்கம் போராட்டம் \nநெடுவாசல் – நீதிமன்றத்துக்குப் போகாதே \nபெண்கள் மீதான தாக்குதல் – தீர்வு என்ன \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nகட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் | பறையிசை படக் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhagiyalkadhaigal.blogspot.com/2009/06/blog-post_24.html", "date_download": "2018-07-19T10:04:22Z", "digest": "sha1:W44NQB7OTBQ526DGFJFMWH2UT3N27FJO", "length": 5211, "nlines": 118, "source_domain": "azhagiyalkadhaigal.blogspot.com", "title": "பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள்..!: வார்த்தை விளையாடாமை - I", "raw_content": "\nவார்த்தை விளையாடாமை - I\nஆக்கம்: மதன் at 9:22 PM\nபகுப்புகள்: கவிதைகள், காதல், வார்த்தை விளையாடாமை\nஉங்களுக்கான என் முதல் பின்னூட்டம் மோட்சமடைந்து விட்டது. மிக்க நன்றி.\nஅன்புக்கு மிக்க நன்றி யாத்ரா.. தங்கள் தளத்தைத்தான் வாசித்துக் கொண்டிருந்தேன். மின்னஞ்சல் சொன்ன சேதி ஆச்சரியப்படுத்தியது\nஎன் முதல் கவிதைத் தொகுதி படித்துக் களிக்க (கி அல்ல) படத்தைக் க்ளிக்கவும்\nவரவானது கோவையில். வரவுக்கு ஆளானது பெங்களூரில்\nதாத்தன் சொன்ன அக்கினிக்குஞ்சாக ஆசை. ஞானப் பொறிக்காய் அலைகிறேன். பற்றிய மாத்திரத்தில் ஜ்வாலிப்பேன்.\nஇன்று காலை காற்றடித்ததே பார்த்தீர்களா\nவார்த்தை விளையாடாமை - I\nமுதல் கடைசி நிசி கழிதலின் சில தன்சிதறல்கள்\nஒரு புகைப்படம் மற்றுமொரு கவிதை\nஒரு கவிதையும், அது கற்றுத் தந்த பாடமும்.\nசில நொடிச் சிந்தனைகள் (2)\nமனம் பிறழ்ந்தவனின் நாட்குறிப்புகள் (3)\nபின் தொடர்வோர் அல்ல.. அழைத்துச் செல்வோர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2015/04/astrology-quiz-number81.html", "date_download": "2018-07-19T09:59:32Z", "digest": "sha1:V7HKLZ43HGNHQ2IGJMIDCOXCBZEVLAN6", "length": 58150, "nlines": 830, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology: quiz number.81 திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nAstrology: quiz number.81 திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்\nAstrology: quiz number.81 திருமணமாம் திருமணமாம்\nதிருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்\nஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்\nஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்\nதிருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்\nஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்\nஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்\nகூரை நாட்டுப் புடவை கட்டிக் குனிந்திருப்பாளாம் - ஒரு\nகூடை நிறையும் பூவைத் தலையில் சுமந்திருப்பாளாம்\nகூரை நாட்டுப் புடவை கட்டிக் குனிந்திருப்பாளாம் - ஒரு\nகூடை நிறையும் பூவைத் தலையில் சுமந்திருப்பாளாம்\nசேர நாட்டு யானைத் தந்தம் போலிருப்பாளாம்\nசேர நாட்டு யானைத் தந்தம் போலிருப்பாளாம் - நல்ல\nசீரகச்சம்பா அரிசி போலச் சிரிச்சிருப்பாளாம்\nதிருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்\nஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்\nஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்\nசெம்பருத்திப் பூவைப் போல செவந்திருப்பாளாம் - நைசு\nசிலுக்குத் துணியப் போலக் காற்றில் அசைந்திருப்பாளாம்\nசெம்பருத்திப் பூவைப் போல செவந்திருப்பாளாம் - நைசு\nசிலுக்குத் துணியப் போலக் காற்றில் அசைந்திருப்பாளாம்\nசெப்புச் சிலை போல உருண்டு தெரண்டிருப்பாளாம்\nசெப்புச் சிலை போல உருண்டு தெரண்டிருப்பாளாம் நல்ல\nசேலஞ்சில்லா மாம்பழம் போல் கனிதிருப்பாளாம்\nதிருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்\nஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்\nஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்\nஊர்வலத்தில் வந்தவள் யர் கூறடியம்மா அவள்\nஉடனிருந்த மாப்பிள்ளை தான் யாரடியம்மா\nஊர்வலத்தில் வந்தவள் யர் கூறடியம்மா அவள்\nஉடனிருந்த மாப்பிள்ளை தான் யாரடியம்மா\nமாலை சூடும் மணமகளும் நீதாண்டியம்மா\nமாலை சூடும் மணமகளும் நீதாண்டியம்மா இந்த\nமணமகனைக் கண் திறந்து பாரடியம்மா\nதிருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்\nஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்\nஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்\nதிருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்\nகூரைநாட்டுப் புடவை. தலையில் ஒருகூடை பூ,\nசேர நாட்டு யானைத் தந்தம்போன்ற தோற்றம்,\nசீர்கச் சம்பா அரிசி போன்ற சிரிப்பு\nசெம்பருத்திப் பூவைப் போன்ற சிவந்த மேனி\nஎன்று கவியரசர் கண்ணதாசன் அசத்தியிருக்கிறார் பாருங்கள்\nWrite your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்\nமேலே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.\nஜாதகத்தை அலசி அம்மணியின் திருமண வாழ்க்கை பற்றிய உங்கள் கணிப்பை எழுதுங்கள்.\nஅலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்\nவிடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்\nஉங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்\nஅம்மணி பிறந்த நேரம் : 3 Feb 1971, 17:15\nகடக லக்கினம், கார்த்திகை நட்சத்திரம், ரிஷப ராசி,\nலக்கினாதிபதி சந்திரன் 11ல் உச்சம், அதன் மீது கடக லக்கின யோகாதிபதி செவ்வாயின் பார்வை. ராஜ கிரகமான சந்திரன் லக்கினாதிபதி 11ல் உச்சம் பெற்றதால் அனைத்து செல்வ செழிப்பும் உடையவர்.\nலக்கினம் மற்றும் ராசிக்கு குருபார்வை இருப்பதால் நிச்சயம் திருமணம் உண்டு. 5ல் குரு, செவ்வாய். நிச்சயம் ஒரு ஆண் குழந்தைக்கு தாய்.\n7ல் 2ம் அதிபதி சூரியன் மற்றும் 3, 12 அதிபதி புதன் கூட்டு. சுபர் பார்வை இல்லை. அதன் மீது நீட்ச சனியின் 10ம் பார்வை. விவாகரத்து பெற்றவர்.\nதிருமண வாழ்க்கை திருப்தி இல்லை.\nநான் உன்கல் மனவனாக என்ன செஇய வேன்டும்,\nஜாதகிக்கு ராகு திசை சனி புத்தியில் தன் 26 வயதில் திருமணம் நடந்தது.\nஜாதகியின் திருமண வாழ்வு சிறப்பாக இல்லை .ஜாதகி தன்னுடய கணவனை இழந்திருப்பார் இல்லயேல் பிரிந்திருப்பார் .\n7ஆம் இடத்து அதிபதி சனி நீசமடைந்துவிட்டான் .\nகளத்திரகாரன் சுக்கிரன் 6 இல் மறைந்து விட்டான் .\nசனியின் மேல் சுபகிரகங்களின் பார்வை இல்லை.\nலக்கினத்தின் மேல் 3,12 அதிபதி புதனின் பார்வை\nஇந்த ஜாதகிக்கு தாமதமாக 32 வயதுக்கு மேல் திருமணம் நடந்திருக்கும். காரணம் 2ல் கேது, 7ல் சூரியன் மற்றும் விரயாதிபதி புதன், 8ல் ராகு, களத்திரகாரகன் சுக்கிரன் லக்னதிர்க்கும் ராசிக்கும் மறைவு ஸ்தானத்தில், குடும்பாதிபதி சூரியன் பகை பெற்று அவர் வீட்டிற்கு 6ல் மறைவு, சுக ஸ்தானாதிபதி சுக்கிரன் மறைவு ஸ்தானத்தில் உள்ளார், சுக ஸ்தானத்தை சனி பார்கிறார். குடும்ப வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் ஜாதகி ஒரு பாக்கியசாலி. காரணம் பஞ்சமாதிபதி செவ்வாயும் பாக்கியாதிபதி குருவும் சேர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்ததோடு உச்சமடைந்த லக்னாதிபதி சந்திரனின் பார்வை பரிவர்த்தனையிலும் உள்ளார்கள். தர்மகர்மாதிபதி, கஜகேசரி, குருமங்கள, சசிமங்கள, அனபா, வேசி, புதஆதித்ய, சச போன்ற யோகங்களும் உள்ள ஜாதகம்.\nஜாதகி 3 பிப்ரவரி 1971;மாலை 5 மணி12 நிமிடம் 30 வினாடிக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.\nகஜகேசரி, சங்க யோகங்களுடைய ஜாதகம்.\nகுரு சந்திரனின் பார்வை பலத்தாலும், 7ம் அதிபதி சனி கேந்திரம் ஏறி நீசபங்கம் அடைந்ததாலும், ஜாதகிக்குத் திருமணம் நடந்தது.\nராகு தசா புத‌ புக்தியில் 29‍/30 வயதில் திருமண்ம நடந்தது.\nகணவர் வேலை நிமித்தம் பிரிந்து இருப்பதால் குழந்தை பிறப்பதில் தாமதம், சங்கடங்கள்.\nஇரண்டில் கேது எட்டில் ராகு என்பதால் வேறு விதமாக சிந்தனை ஓடுகிறது என்றாலும், நவாம்சத்தில் குரு கன்னி லக்னத்தில், 7ம் இடத்திற்கு குருபார்வை, சுக்கிரன் ஆட்சியில் 9ல், செவ்வாய் ஆட்சியில், சனி உச்சம், சந்திரன் 5ல் இருந்து தன் வீட்டைப் பார்த்தது,சந்திரனுக்குக் குருபார்வை, சுக்கிரனுக்கு குருபார்வை ஆகியவை ஜாதகிக்குத் திருமண வாழ்வைக் கொடுத்திருக்கும் என்றே கணிக்கிறேன்.தாமதத் திருமணம்.கணவரிடமிருந்து தள்ளி வாழும் வாழ்க்கை, சில காலமாவது.வேலை காரணமான பிரிவு.\nமதிப்பிற்குரிய அய்யா, ஜோதிட புதிர் போட்டி எண் 81க்கான எனது கணிப்பு:-\nலக்கின அதிபதி சந்திரன் உச்சம், 5ம் இடத்தில் அமர்ந்த குருவின் 9ம் பார்வை லக்கினத்தில், 7ம் அதிபதி சனி மேஷத்தில் நீசமுற்றாலும் அம்சத்தில் துலாத்தில் உச்சம் அடைந்துள்ளார், ராசியில் சுக்கிரன் 6ல் இருந்தாலும் அம்சத்தில் ரிஷபத்தில் ஆட்சி பெற்றுள்ளார், ஆகையால் ஜாதகியின் 25வயதில் அதாவது ராகு திசை குருபுத்தியில் திருமணம் நடந்திருக்கும்.\n2ம் வீட்டில் கேது இருத்தலும், அதிபதி சூரியன் 6ல் மறைந்ததையும், குடும்ப காரகன் குரு நட்பு வீட்டில் இருப்பதால் குடும்ப வாழ்க்கை சுமாராக இருந்திருக்கும்.\n\" மாதா, பிதா, குரு, தெய்வம் \", இது தான் நம்மலுடைய தாரக மந்திரம்.\nஅடியவனும் எம்மால் முடிந்த வரைக்கும் இன்று வரை இதை தான் கடை பிடித்து வருகின்றேன்.\nஆனாலும் பாருங்கோ ஐயா மாதா காண்பித்து தான் தாரத்தை கண்டேன்.\nஏனெனில் அறிவை தந்த பிதா இல்லாமல் போனதால் எடுத்த முடிவு\nஅங்கு தான் விதி விளையாடி விட்டது என்னத்த ஐயா சொல்ல என்னையும் \" இரண்டு பொண்டாட்டி காரனாகிவிட்டதே என்பது தான் மிக்க கவலை.\nநான் ஒழுக்கமாக வாழ்ந்தது தவறா ஐயா \n\" சிலப்பதிகாரத்தில் \", ஊழ்வினை முன்னர் வந்து நிற்கும் என்று\nதிருக்குறளில் திருவள்ளுவர் கூறி உள்ளது போல \" விதி மதியை விட வலிமை வாயின்தது \",\nகுருவும் தக்க சமயத்தில் உதவவில்லை விதி வலிமை வாயிந்ததது ஆனதாலோ என்னமோ ;-))\nதெய்வம் அல்லவா எல்லாவற்றையும் நடத்தி வைப்பது அல்லவா.\nசரி ஐயா பாடத்திற்கு வருகின்றேன்\n1 . 7 ம் அதிபதி சனி பகவான் ஆனவர் நீசமாகி மந்தியுடன் உள்ளார்.\n2. களத்திரகாரகன் 6 ல் மறைந்து உள்ளார் மேலும் பாபகர்திரி யோகத்தில் உள்ளார் .\n3. 2 க்கு உடையவர் அவருடைய இடத்திற்கு 6 ல் மறைந்து 3 , 12 க்கு உடையவருடன் சேர்ந்து இருப்பது ஆகும்.\n4. 38 க்கு முன்னர் கல்யாணம் ஆகி இருக்க வாயிப்பு இல்லை .\n5. கல்யாண வாழ்க்கையும் அவ்வளவிற்கு சிறப்பாக இருக்க வாயிப்பும் இல்லை என்பது ஆகும்.\nஅம்சத்தில் ஐயா அவர்கள் லக்னதினை குறிக்க வில்லை.\nஜாதகர்கள் பிறந்த நேரத்தினை பின்னர் வரும் பாடம்களில் கொடுத்தால் நாங்கள் நன்கு ஆராட்சி செய்ய உதவியாக இருக்கும் என்று நினைக்கின்றேன் . ஆதலால் தாங்கள் இந்த வேண்டுகோளை பரிசிலனை செய்ய வேண்டி விரும்பி கேட்டுகொள்கின்றேன் வாத்தியார் ஐயா\nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்\n1.கடக லக்னம் .லக்னாதிபதி உச்சம் .\n2.லக்னத்திற்கு 7ல் சூரியன் புதன் மகரம் ..7ம் வீட்டதிபதி சனி நீசம் உடன் மாந்தி .\n3.களஷ்திரகாரகன் சுக்கிரன் 6ல் அமர்ந்து பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளான்\n4.லக்னத்திற்கு 2. கேது 8ல் ராஹு ..8ம் வீட்டை செவ்வாய் 4ம் பார்வையாக பார்ப்பது நல்லதல்ல ..\n5.பக்கியஷ்தானமான 9 ஐ மீனத்தை குரு 5ம் பார்வை\nஇந்த காரணங்களினால் இந்த ஜாதகிக்கு திருமணம் 32 வயதுக்கு மேல் நடை பெறும் ஆனால் ***முன்னாள் சுமங்கலி** என்ற பெயர் கிடைக்கும்\nஎன்ன வாத்தியாரே வர வர கேள்வி கடினமாகிக் கொண்டே வருகிறது. குத்து மதிப்பாக ஒரு பாடலை பதிலாகச் சொல்லி விட்டு நாளைக்கு நீங்கள் பதிலைச் சொன்னவுடன் அதற்கு தகுந்தாற்போல் விளக்கத்தை மாற்றிச் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.\nலக்கினத்திற்கு 7ல் புதன், சூரியன் ஆகிய இரு கிரகங்களால் திருமணம் உண்டு. மிகத் தாமதமாக ராகு தசை பிற்பகுதியில் 30 வயதிற்கு மேல் திருமணம். ஆனால் அதிக காலம் நிலைக்காது. பிரிவு/விவாகரத்து உறுதி. காரணம் குடும்பஸ்தானமான 2ல் கேது. களத்திரகாரகன் சுக்கிரன் 6ல் மறைவு. 7ம் அதிபதி சனி 10ல் நீசம். உடன் மாந்தி இருக்கிறார். யோகக்காரகன் செவ்வாய், 9ம் அதிபதி குரு சேர்க்கை திருமணத்தை நடத்தித் தரும் அதே நேரத்தில் 6ம் அதிபதியாகவும் குரு வருவதால் பிரிவு நிச்சயம்.\nபுதிர் 81 ----- விடை\n7 ஆம் அதிபதி நீசமாகி உள்ளார்.\nலக்கினத்தை குரு 9 ஆம் பார்வையாகவும் பார்கிறார் .\n7 ல் புத ஆதித்திய யோகம் உள்ளது.\nதிருமண வாழ்க்கை மகிழ்ச்சி யாக\nசுக்கிரன் 6 ல் மறைவு\n2 ஆம் இடத்தில் கேது\n7 ஆம் வீட்டுக்கு விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் உள்ளார்\nமாங்கல்ய ஸ்தானம் 8 ல் ராகு உள்ளார்.\nமேலும் 8 ஆம் இடத்தை செவ்வாய் பார்க்கிறார்.\nவாத்தியார் ஐயா அவர்களுக்கு, வணக்கம்.\nஇ ந்த அம்மினி, கடக லக்னத்தில் பிற ந்தவர்கள். சாதகத்தின் படி , கேது 2 லும் ராகு 8லும் ஒருவரை ஒருவர் பார்க்கும் நிலை. இதன்படி, ராகு 8 ல் இருப்பதால் மாங்கல்ய தோஷம் இருக்கிறது. இதனால் இவருக்கு கிடைத்த கணவர் கெட்ட மொழிகளில் பேசுபவராக இருக்க வேண்டும். இரண்டாவதாக இவருக்கு மன கிலேசம் இருக்கும். கணவனுன் சரியாக உறவு இருக்காது.\nதனது 38 வயதுவரைக்கும் திருமண வாழ்க்கை அவ்வுளவு நன்மை பயக்கக்கூடிய நிலைமையில் இல்லாமல் மஇருப்பார். தனது இ ந்த வ��தில் குரு திசை ஆரம்பம் ஆகிறதால் அவருக்கு நிலைமை மாறி\nநல்ல சுகபோகங்களை அனுபவிக்க நேரும்.\nதரப்பட்டுள்ள ஜாதகம் கடக லக்னமாகி லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் உள்ள\nஜாதகம். குடும்ப ஸ்தானத்தில் கேது. எழில் சூரியன் புதன். ஏழாம் அதிபதி சனி நீச்சம்.\nபூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு மங்கள யோகம், கஜகேசரி யோகம் உள்ள ஜாதகம்.\nதாமத திருமணம் ஆனால் சிறப்பான குடும்ப வாழ்க்கை.\n1. ஏழுக்குரிய சனி 10ல் மாந்தியுடன் நீசம்.\n2. 2க்குரிய சூரியன் ஏழில் 12க்குரிய புதனுடன்.\n4. சுக்கிரன் ஆறில் மறைவு.\nஜாதகிக்கு திருமணம் செய்துகொள்ளும்படியான உணர்வே..சந்தர்ப்பமே..எண்ணமே 52 வயது வரை வர வாய்ப்பில்லை.\n1. குடும்பத்திற்கு அதிபதி சூரியன் களத்திரஸ்தானத்தில் அமர்ந்து, ஜாதகிக்கு சிறிய வயதில் திருமணத்தை நடத்திவைப்பான்.(அதாவது 21 -23க்குள்)\n2.ஆனால் குடும்ப வாழ்க்கை சிறக்காது. நீசமான களத்திரக்காரன், 6ஆம் இடத்தில் மறைந்த சுக்கிரன், 2ஆம் இடத்திலுள்ள கேது, 7ஆம் பார்வையாக 2ஆம் வீட்டைக்கெடுக்கும் ராகு, ஆகிய காரணாங்களால் குடும்ப வாழ்க்கை சிறக்காது.7ல் அமர்ந்த சூரியன் மற்றும் 8ல் உள்ள ராகு, நிரந்திர களத்திர பிரிவை(கணவன் இறப்பு/விவாகரத்து) ராகு மகா தசையில் ஏற்படுத்திருக்கும்.\nQuiz.no.82 Answer: கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன...\nQuiz.no.82 Answer: கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவ...\nகோயிலுக்குள் சென்றபோது கண்டது என்ன\nநகைச்சுவை: தாலிகட்டி கூட்டிக்கிட்டு வர்றதுன்னா என்...\nகுட்டிக்கதை: உண்மை எப்போது பலியாகும்\nமனதில் என்றும் நிலைத்து இருப்பது எது\nகுட்டிக்கதை: நமது சக்தி நமக்கு எப்போது தெரியும்\nஇனிய வாழ்விற்கு சில இலகுவான செயல்பாடுகள்\nQuiz: எங்கே இதற்குப் பதில் சொல்லுங்கள்\nவேறு துணை எனக்கெதுக்கு வேண்டும்\nகவிதை: தத்துவப் பாட்டில் பக்தி, காதல் பாட்டில் தத்...\nநகைச்சுவை: ஏண்டா வேண்டாமின்ன கிரகம் புடிச்சவனே\nQuiz.no.81 Answer: விதியின் காலடியில் சிக்கிச் சீர...\nAstrology: quiz number.81 திருமணமாம் திருமணமாம் தெ...\nசிறுகதை; உண்மைக்கதை: அப்பச்சியின் பயிற்சி வகுப்பு\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் ப��ிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2011/01/100.html", "date_download": "2018-07-19T09:56:56Z", "digest": "sha1:YD2N3X6MLASUFMNFKODM6TNYMLU7FUO2", "length": 15349, "nlines": 251, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "100-வது ஃபாலோவர் யார் ? | தகவல் உலகம்", "raw_content": "\nஎன்ன கொடும சார் என்னைய நம்பி 99 பேர் போலோ பண்ணி இருக்குறாங்களா இன்னும் ஒரு ஆள் ஃபாலோ பண்ணிட்டிங்க என்ட நான் சென்சரி அடிச்சிடுவன். நான் சச்சின் மாதிரி 99-லே அவுட் ஆக மாட்டேன்.யாரு அந்த 100-வது போலோ பண்ணும் அதிஷ்டசாலி \n100-வது ஃபாலோவருக்கு தகவல் உலகத்தால் வழங்கப்படும் வெகுமதிகள்.\n1.அவரின் வலைத்தளம் ஃபாலோ பண்ணப்படும்.\n2.ஒட்டு இலவசம் (யோ…ஒட்டு எப்பிடியும் FREE தானே.)\n(பார்க்க சாரி வாசிக்க டைம் இருந்த வாசிச்சுடு பெரிய பின்னூட்டல் அளிக்கப்படும்)\nநோ கம்ண்ட்ஸ் (நோ கம்ண்ட்ஸ் என்டா நோ வெகுமதி என்டு அர்த்தம்)\nடிஸ்கி: டுடே பதிவு போட டைம் இல்ல சோ சின்னதா டைம் கிடைச்சது சோ சும்மா போட்டம்.சோ திரும்ப டைம் கிடைச்சதும் சூப்பர் பதிவு போடுறன்.\n//1.அவரின் வலைத்தளம் போலோ பண்ணப்படும்.\n2.ஒட்டு இலவசம் (யோ…ஒட்டு எப்பிடியும் FREE தானே.)\n(பார்க்க சாரி வாசிக்க டைம் இருந்த வாசிச்சுடு பெரிய பின்னூட்டல் அளிக்கப்படும்)\n// ஆஹா..எவ்வளவு சலுகைகள்,இலவசங்கள் வழங்குகின்றீர்கள்.தமிழக முதல்வர் மாதிரி.வாழ்க\n100 அடித்து விட்டீர்களே வாழ்த்துக்கள் நண்பா\n//1.அவரின் வலைத்தளம் போலோ பண்ணப்படும்.\n2.ஒட்டு இலவசம் (யோ…ஒட்டு எப்பிடியும் FREE தானே.)\n(பார்க்க சாரி வாசிக்க டைம் இருந்த வாசிச்சுடு பெரிய பின்னூட்டல் அளிக்கப்படும்)\n// ஆஹா..எவ்வளவு சலுகைகள்,இலவசங்கள் வழங்குகின்றீர்கள்.தமிழக முதல்வர் மாதிரி.வாழ்கவளர்க\nவாழ்த்துக்கள் ஸாதிகா ( ஓவரா இருக்கோ \nஅவர் தன்ட வீட்டை தான் கவனிச்சுடு இருக்குறார்.மக்களை அல்ல\nஉங்கள் தளத்தை போய் பாருங்கள்\n100 அடித்து விட்டீர்களே வாழ்த்துக்கள் நண்பா//\nதிலிப் சார்,நன்றி..நன்றி..//நாங்க வேர்க்ல சின்ஸியர்\nசொன்னா செஞ்சுடுவமில்ல// ரொம்ப ரொம்ப சின்ஸியர் சார் நீங்க.இத்தனை சீக்கிரத்தில் பதிலும்,கொடுத்த வாக்கை இவ்வளவு இத்தனை விரைவாக காப்பாற்றியும் இருக்கின்றீர்கள்.பார்த்தீர்களாஇப்பொழுதுதான் வாழ்த்தினேன்.அதற்குள் இன்னும் இரண்டு ஃபாலோவர்ஸ் கிடைத்து விட்டார்கள்.வெகு விரைவில் 200 ஆக வாழ்த்துக்கள்\nதிலிப் சார்,நன்றி..நன்றி..//நாங்க வேர்க்ல சின்ஸியர்\nசொன்னா செஞ்சுடுவமில்ல// ரொம்ப ரொம்ப சின்ஸியர் சார் நீங்க.இத்தனை சீக்கிரத்தில் பதிலும்,கொடுத்த வாக்கை இவ்வளவு இத்தனை விரைவாக காப்பாற்றியும் இருக்கின்றீர்கள்.பார்த்தீர்களாஇப்பொழுதுதான் வாழ்த்தினேன்.அதற்குள் இன்னும் இரண்டு ஃபாலோவர்ஸ் கிடைத்து விட்டார்கள்.வெகு விரைவில் 200 ஆக வாழ்த்துக்கள்//\nஆஹா...ஆஹா... நன்றி நன்றி ஸாதிகா\nஎன் ஓட்டு உங்கள் அனைத்து பதிவுக்கும் வழங்கப்படும்.\n(அப்பிடியே எனக்கும் மறக்காம ஒட்ட போட்டு விடுங்க)\nஎன் பெயர் டிலீப். நோட் திலீப்\nஅம்முணி இங்கிலிஷ் எல்லாம் பேசுது.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nநான் விரைவில் உங்களை சந்திப்பேன்\nJESUS CALLS பதிவரிடம் சில கேள்விகள் \nஇந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி\nஇனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்\n\"எம் தேசத்தின் குரல் செவியில் விழாதா\"\n127 Hours - விமர்சனம்\nஹாலிவுட் பட தவறுகள் ( Movie Mistakes)\nநீங்கள் புத்திசாலி ஆக வேண்டுமா \nமுதன்முறை விமானத்தில் பறக்க போகின்றீர்களா \nநான்காவது ஐ.பி.எல்.தொடருக்கான ஏல விபரம்\nதகவல் துளி���ள் - 4\nஎங்கே தேடுவேன் தமிழை எங்கே தேடுவேன் \nநொக்கியா கம்பனி - விசிட்\n23 வருடங்களின் பின்பு ஆஷஸ்...\nதல தளபதி No போட்டி\nஇந்தியா வெற்றிக்கு - 340 ரன்கள்\nஇந்தவருடத்தின் முதல் சதம் - சச்சின்\nகாவலன் படத்துக்கு மீண்டும் ஆப்பு\nபுத்தாண்டிலாவது பழிதீர்க்கும் எண்ணம் எம்மை விட்டு ...\nமுட்டை நீள்வட்டமாக இருப்பதற்கான காரணம் \nதகவல் துளிகள் - 3\n2011- உலககிண்ண கிரிக்கெட் தீம் பாடல்\nபுதிய ஆண்டே பூமிக்கு வா... & பதிவர் Birth Day\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhalavaisundaram.blogspot.com/2015/12/4-4000.html", "date_download": "2018-07-19T09:28:21Z", "digest": "sha1:LYG4JWLEGPMRZOJXDNMZEH2XYLGTT5MA", "length": 50501, "nlines": 430, "source_domain": "dhalavaisundaram.blogspot.com", "title": "தளவாய் சுந்தரம்: சென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்", "raw_content": "\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஎந்த ஏரி நீர் எந்த ஆற்றில் ஓடுகிறது\n(புதிய தலைமுறை, 24 டிசம்பர் 2015 இதழில் வெளியானது)\nகன மழை களேபரங்கள் சென்னைவாசிகளுக்கு நீர் நிலைகள், நீர் வழித்தடங்கள் பற்றிய பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. குறிப்பாக ஆறுகள் பக்கம் வசிப்பவர்கள், தன் வீட்டுக்குள் பெருக்கெடுத்த மழை நீர் எங்கெல்லாம் இருந்து வந்தது சென்னைக்குள் மட்டுமல்லாமல் சென்னைக்கு வெளியேயும் எங்கெல்லாம் மழை பெய்யும்போது தாங்கள் கவனமாக இருக்க வேண்டும் சென்னைக்குள் மட்டுமல்லாமல் சென்னைக்கு வெளியேயும் எங்கெல்லாம் மழை பெய்யும்போது தாங்கள் கவனமாக இருக்க வேண்டும் போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தேடுகிறார்கள். சென்னைக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் சிறிய, பெரிய ஏரிகள் எத்தனை போன்ற கேள்விகளுக்கான விடைகளைத் தேடுகிறார்கள். சென்னைக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் சிறிய, பெரிய ஏரிகள் எத்தனை எந்தந்த ஏரிகளின் உபரி நீர் எந்த ஆறுகள் வழியாக செல்கிறது எந்தந்த ஏரிகளின் உபரி நீர் எந்த ஆறுகள் வழியாக செல்கிறது அந்த ஆறுகள் சென்னைக்குள் எந்தந்தப் பகுதிகள் வழியாகச் செல்கிறது அந்த ஆறுகள் சென்னைக்குள் எந்தந்தப் பகுதிகள் வழியாகச் செல்கிறது\nசெம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பூண்டி, புழல், மதுராந்தகம் போன்ற பெரிய ஏரிகள் உள்பட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் 3 மாவட்டங்களிலும் சிறியதும் பெரியதுமாக கிட்டத்தட்ட 4000 ஏரிகள் உள்ளன. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 1995, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 1823 ஏரிகள் தவிர மற்றவை சென்னைக்குள்ளேயே உள்ளன.\nஇந்த மூன்று மாவட்டங்களில் பெய்யும் மழை மட்டுமல்லாமல் வேலூர் மாவட்டம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தின் சில பகுதிகளில் பெய்யும் மழை நீரும் பாலாறு உள்பட பல்வேறு ஆறுகள், ஓடைகள் வழியாக இந்த ஏரிகளுக்கு வருகிறது. ஆனால், இந்த எல்லா ஏரிகளின் உபரி நீரும் சென்னை நோக்கி வருவதில்லை. ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் வட்ட ஏரிகளின் உபரி நீர், தென்னேரியில் கலந்து, அங்கிருந்து செங்கல்பட்டு நகரையொட்டி செல்லும் நீஞ்சல் மடுவு கால்வாய் வழியாகச் சென்று, பழவேலி கிராமத்தில் பாலாற்றில் கலக்கிறது. சங்கிலி தொடராக இணைக்கப்பட்டுள்ள உத்திரமேரூர், கரிக்கிலி, வெள்ளப்புத்தூர், கட்டியாம்பந்தல், வேடந்தாங்கல் ஏரிகளின் நீர், கிளியாறு மூலம் மதுராந்தகம் ஏரியை அடைகிறது. மதுராந்தகம் ஏரி உபரி நீர் மீண்டும் கிளியாற்றுக்கு சென்று ஈசூர் கிராமத்தில் பாலாற்றில் கலக்கிறது. பாலாற்றில் கலப்பவை அப்படியே கடலுக்குச் செல்கிறது. இதுபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 1000 ஏரிகளின் உபரி நீர் கொசஸ்தலை, ஆரணி ஆறுகள் மூலம் கடலில் கலக்கிறது. மீதமுள்ள சுமார் 2000 ஏரிகளின் உபரி நீர் சென்னைக்குள் நுழைந்தும் சென்னையை ஒட்டி உரசியும் சென்று கடலுடன் கலக்கிறது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மாகாணியம் மலையம்பட்டு ஏரியில் உற்பத்தியாகும் அடையாறு காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் 42.5 கிமீ தூரம் பயணித்து பட்டினப்பாக்கம் அருகிலும் முட்டுக்காட்டிலும் கடலில் கலக்கிறது. தமிழகத்தின் மற்ற ஆறுகளைவிட வித்தியாசமான ஆறு இது. மேட்டிலிருந்து சரிவை நோக்கி பாயும் ஆறுகளின் ஓட்டத்துக்கு மாறாக பெரும்பாலான பகுதிகளில் ஒரே தளமாக உள்ளது அடையாறு. இதன் காரணமாக இந்த ஆற்றில் ஓடும் நீர் மற்ற ஆறுகள் போல் இல்லாமல் நின்று நிதானித்து மெதுவாகவே கடலுக்குச் சென்று சேரும்.\nஅடையாறுக்கு அதிகளவு தண்ணீர் கொடுக்கும��� செம்பரம்பாக்கம் ஏரி கடல் மட்டத்திலிருந்து 62 அடி உயரத்தில் உள்ளது. அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து, சென்னை வெளிவட்டச் சாலையை தொடும்போது, கடல் மட்டத்திலிருந்து 35 அடிக்கு இறங்குகிறது. தொடர்ந்து மேலும் சரிந்து மீனம்பாக்கம் அடையும்போது கடல் மட்டத்திலிருந்து 12 அடி இறங்கிவிடுகிறது.\nஇனிமேல்தான் பிரச்சினை. மீனம்பாக்கத்துக்குப் பிறகு கடலைச் சேர்வது வரைக்குமான அடையாறு பயணம் மிகச் சிரமமானது. மீனம்பாக்கத்துக்குப் பிறகு பல இடங்களில் 10 முதல் 20 அடிவரை உயர்வதும் பின்பு சரிவதுமாகவே இருக்கிறது அடையாற்றின் படுகைகள். இதனால், தங்கு தடையின்றி செல்ல வேண்டிய தண்ணீர், பல இடங்களில் தேங்கி அப்பகுதிகளை நிறைத்த பின்னரே அடுத்த இடத்திற்கு நகர்கிறது. மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 12 அடிக்குத் தாழ்ந்த அடையாறு, அங்கிருந்து வடக்கு நோக்கித் திரும்புகையில், அதிக தண்ணீர் வரும் போது, 35 அடி உயரம் வரை தேங்கிய பின்பே வழிய நேர்கிறது. விமான நிலையத்தைவிட்டு வெளியேறி நந்தம்பாக்கம் வரும்போது 15 அடி அளவுக்குத் தாழ்கிறது. ஆனால், அடுத்துவரும் ஈக்காட்டுத்தாங்கலுக்கு வடக்கேயுள்ள அடையாறு படுகை 30 அடி உயரமாக இருக்கிறது. எனவே, நந்தம்பாக்கம் பகுதியிலிருந்து காசி தியேட்டர் பாலம் வரும்போது, ஈக்காட்டுத்தாங்கலுக்கு வடக்கேயுள்ள அடையாறு படுகை உயரம் வரை நின்று தேங்குகிறது. காசி தியேட்டர் பாலம் தாண்டி திருவிக இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டை ஒட்டி 12 அடி, அன்னை வேளாங்கண்ணி பள்ளி மற்றும் கல்லூரியை ஒட்டி வரும்போது 28 அடி, சைதாப்பேட்டை பாலத்தை நெருங்கும் முன் 12 அடி, பாலத்தைக் கடந்து ‘டர்ன்பல்ஸ் சாலை’ பாலத்தை அடுத்து மீண்டும் 28 அடி என ஏறி இறங்கியே இருக்கிறது அடையாற்றுப் படுகை. இதனால் உயரமான இடங்களில் எல்லாம் தேங்கியே நகர வேண்டும். திடீர் நகரில் கடல்மட்டத்திற்கு சமமான நிலையை அடையும் அடையாறு, அங்கிருந்து கடல்வரை முழுக்க தேங்கியே வழிகிறது.\nஅடையாற்றின் சராசரி கொள்ளளவு 39,000 கன அடி, அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 70,000 கனஅடி. அடையாற்றின் ஏற்ற இறக்கப் பயணம், ஆக்கிரமிப்பால் ஆற்றின் கொள்ளளவு குறைந்துள்ளது புரிந்துகொள்ளப்படாமல் அதிக தண்ணீர் திறந்துவிடப்பட்டதுதான் இந்த வருடம் சென்னையை அடையாறு மூழ்கடிக்க காரணம் என சில நீரியல் நிபுணர்கள் ச��ல்கிறார்கள்.\nகுன்றத்தூர், அனகாபுத்தூர், மதனந்தபுரம், பொழிச்சலூர், மீனம்பாக்கம் விமான நிலையம், ராணுவப்பகுதி, மணப்பாக்கம், ராமாவரம், கே.கே.நகர், ஜாபர்கான்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, நந்தனம், கோட்டூர்புரம், அடையார்\nஅடையாறுக்கு எங்கிருந்தெல்லாம் தண்ணீர் வருகிறது\nஸ்ரீபெரும்புதூர், செம்பரம்பாக்கம், வண்டலூர், ஊரப்பாக்கம், இரும்புலியூர், ஆதனூர், கூடுவாஞ்சேரி, நந்திவரம், நாட்டரசன்பட்டு, ஒரத்தூர், கண்ணந்தாங்கல், மாம்பாக்கம், வெங்காடு, சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், பூந்தண்டலம், பழந்தண்டலம், சீக்கராயபுரம், சோமங்கலம், அமரமேடு, குன்றத்தூர், கோவூர், மாங்காடு, பெரியபணிச்சேரி, காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, காவனூர், பெருங்களத்தூர், நந்திவரம், மண்ணிவாக்கம், ஆதனூர் மற்றும் இவற்றைச் சுற்றியுள்ள ஏரிகளின் உபரி நீர் அடையாறு வழியாகச் சென்றுதான் கடலில் கலக்கிறது. மேலும் பாப்பான் கால்வாய், மண்ணிவாக்கம் கால்வாய், மணப்பாக்கம் கால்வாய், ராமாபுரம் கால்வாய், திருமுடிவாக்கம் இணைப்புக் கால்வாய், ஊரப்பாக்கம் இணைப்புக் கால்வாய், ஒரத்தூர் ஓடை ஆகிய கால்வாய்கள் வழியாக வடியும் நீர்களும் அடையாறுக்கு வந்து சேர்கின்றன.\nகூவம் ஆற்றின் வழியிலுள்ள ஜமீன்கொரட்டூர் அணைக்கட்டு, கூவம் நீர் எப்போதும் கடலுக்கு செல்லும் வகையிலும், ஷட்டர்கள் திறந்தால் பங்காரு கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆக கூவத்திலிருந்து ஒரு பகுதி தண்ணீரும் அடையாறுக்கு வரும்.\nஇவை தவிர சென்னைக்குள் மழை பெய்யும்போது வடிநீர் கால்கள் மற்றும் சிறு வாய்க்கல்கள் வழியாக பெருகும் சென்னையின் மொத்த மழை நீரில் 19 சதவிகிதமும் அடையாற்றில் கலக்கும்.\nவேலூர் மாவட்டத்தில் ஓடும் கல்லாறு, சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில், திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் கூவம், கொசஸ்தலை என இரு ஆறுகளாகப் என பிரிகிறது. இதில் கூவம் திருவள்ளூர் மாவட்டத்தில் 40 கி.மீ. பயணம் செய்து பருத்திப்பட்டு அணையைக் கடந்து சென்னைக்குள் நுழைகிறது. சென்னைக்குள் 32 கிமீ பயணித்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்தில் இருக்கும் கூவம் குளத்தில் இருந்து உ���ரியாக வெளியேறும் நீர் கலந்ததால் இதற்கு கூவம் என்னும் பெயர் வந்தது.\n‘தென்னிந்தியாவின் தேம்ஸ்’ என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட பெருமை வரலாறு உடையது கூவம். இரண்டாயிரம் ஆண்டுகளாக கூவம் ஆற்றில் வாணிகம் நடந்து வந்திருக்கிறது. ரோமானியர்கள் இந்த ஆற்றில் பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவ்வளவு கலாச்சார புகழை தாங்கி நிற்கும் கூவம், 1960-க்குப் பிறகுதான், நமது தவறான நீர் மேலாண்மைக் காரணமாக சீர்கெடத் தொடங்கியது.\nகூவத்தின் சராசரி கொள்ளளவு 19,500 கனஅடி, அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 22,000 கனஅடி. அடையாறு அளவுக்கு இல்லாவிட்டாலும், சென்னையின் ஏற்ற இறக்கமான நிலமட்டம் காரணமாக கூவமும் நின்று நிதானித்துதான் கடல் நோக்கி செல்கிறது.\nபருத்திப்பட்டு(ஆவடி), பூவிருந்தவல்லி, திருவேற்காடு, வானகரம், நெற்குன்றம், பாடிக்குப்பம், என்.எஸ்.கே. நகர், செனாய் நகர், சேத்துப்பட்டு, எழும்பூர், ஸ்பர்டேங்க், சிந்தாதிரிப்பேட்டை, நேப்பியர் பாலம்\nகூவம் நதிக்கு எங்கிருந்தெல்லாம் தண்ணீர் வருகிறது\nதிருவள்ளூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஏரிகள் உபரி நீரும், கூவத்தின் தாய் நதியான கல்லாறு நீரில் ஒரு பகுதியும் கூவத்தில் செல்லும். இது தவிர சென்னைக்குள் மழை பெய்யும்போது வடிநீர் கால்கள் மற்றும் சிறுவாய்க்கல்கள் வழியாக பெருகும் சென்னையின் மொத்த மழை நீரில் 27 சதவிகிதம் கூவம் ஆற்றில் கலக்கும்.\nகொசஸ்தலை, ஆரணி ஆறுகள் பாதை\nவடசென்னையில் ஓடும் ஆறு கொசஸ்தலை. ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் பகுதியில் உருவாகி, வேலூர் மாவட்டம் காவிரிப்பாக்கம் வழியாகத் திருவள்ளூர் மாவட்டத்திற்குள் நுழைந்து, எண்ணூர் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது கொசஸ்தலை ஆறு. ஒரு பகுதி தண்ணீர் சீமாவரம் ஆற்றின் வழியாகவும் கடலுக்குச் செல்கிறது. இதன் நீளம் சுமார் 136 கிமீ.\nகேசாவரம் அணைக்கட்டில் இரண்டாகப் பிரியும் கல்லாறு கிளைகளில் இதுவும் ஒன்று, மற்றொன்று கூவம். கொசஸ்தலை ஆற்றின் பாதையில்தான் பூண்டி நீர்த்தேக்கம் உள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருக்கண்டலம், ஞாயிறு, சடையங்குப்பம், பூண்டி உள்ளிட்ட 550 ஏரிகளின் உபரி நீர் இந்த ஆறு வழியாகத்தான் கடலுக்குச் ச���ல்கிறது. இந்த ஆற்றின் சராசரி கொள்ளளவு 1,10,000 கனஅடி, அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 1,25,000 கனஅடி.\nசென்னையை உரசி செல்லும் ஆரணி\nவடசென்னையை ஒட்டியும் உரசியும் பாய்வது ஆரணி ஆறு. ஆந்திர மாநிலத்தில் நகரி மலையடிவாரத்தில் உருவாகிறது. தமிழகத்துக்குள் நுழைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 131 கிமீ பயணித்துப் பழவேற்காடு பகுதியில் கடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செழியம்பேடு, எளாவூர், காட்டேரி உள்ளிட்ட 461 ஏரிகளின் உபரி நீர் இந்த ஆற்றில்தான் செல்லும்.\nஅடையாறு, கூவம், கொசஸ்தலை தவிர ஓட்டேரி நல்லா, பக்கிங்காம், விருகம்பாக்கம் – அரும்பாக்கம், கொடுங்கையூர், வீராங்கல், கேப்டன் காட்டன், வேளச்சேரி உள்ளிட்ட 9 பெரிய கால்வாய்களும் சுமார் 500 சிறிய கால்வாய்களும் சென்னைக்குள் ஓடுகின்றன.\nகடல் கொந்தளிக்கும்போது வெளியேறும் தண்ணீர் ஊருக்குள் வெள்ளமாக வந்து விடுவதை தடுக்கவும், மழைநீர் வடிகாலாகவும், நீர் வழி போக்குவரத்துக்காகவும் பிரிட்டீஷார் ஆட்சியில் செயற்கையாக அமைக்கப்பட்டது பக்கிங்காம் கால்வாய். ஆந்திராவின் நெல்லூர் தொடங்கி, தமிழகத்தில் கடலூர் வரை, கடற்கரையில் இருந்து ஓரிரு கிலோமீட்டர் உள்வாங்கி, சென்னை வழியாக இந்தக் கால்வாய் செல்கிறது. சென்னையில் மட்டுமே 48 கி.மீ தூரம் பக்கிங்ஹாம் கால்வாய் பயணிக்கிறது. ஆரணி, கொசஸ்தலை, கூவம், அடையாறு ஆகிய ஆறுகள், ஓட்டேரி நல்லா கல்வாய் தவிர திருப்போரூர் வட்டத்தில் உள்ள 17 ஏரிகள் உபரிநீரும் பக்கிங்காம் கால்வாயை கடந்துதான் கடலுக்குச் செல்கின்றன. இவை தவிர சென்னைக்குள் மழை பெய்யும்போது வடிநீர் கால்கள் மற்றும் சிறுவாய்க்கல்கள் வழியாக பெருகும் சென்னையின் மொத்த மழை நீரில் 29 சதவிகிதமும் பக்கிங்காம் கால்வாயில் கலக்கிறது.\nமறைந்துபோன பாடி, வில்லிவாக்கம் ஏரிகளிலிருந்து தொடங்கும் ஓட்டேரி நல்லா கால்வாய் அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் கார்டன், அயனாவரம், புரசைவாக்கம், ஒட்டேரி, வியாசர்பாடி, புலியந்தோப்பு வழியாக பக்கிம்காம் கால்வாய் வரை சென்னைக்குள் 10.2 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. மறைந்துபோன விருகம்பாக்கம் ஏரியிலிருந்து தொடங்கும் விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாய் நுங்கம்பாக்கம் கூவம் ஆறு வரை சென்னைக்குள் 6.36 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. கொடுங்கையூர் கால்வாய், கொளத்தூர் ஏரி முதல் பங்கிங்காம் கால்வாய் வரை 6.9 கி.மீட்டரும்; வீராங்கல் ஓடை, ஆதம்பாக்கம் ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை 2.78 கி.மீட்டரும்; கேப்டன் காட்டன் கால்வாய், வியாசர்பாடி ஏரியிலிருந்து தண்டையார்பேட்டை பக்கிங்காம் கால்வாய் வரை 6.9 கி.மீட்டரும்; வேளச்சேரி கால்வாய், வேளச்சேரி ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை 2.14 கி.மீட்டரும் சென்னைக்குள் ஓடுகிறது.\nகடல் மட்டத்திற்கு கிட்டத்தட்ட சம்மாக இருக்கும் சென்னையின் நில மட்டம் இந்த வருடம் சென்னை மழையில் பாதிப்புகள் பற்றிய விவாதங்களில் அச்சத்துடன் பார்க்கப்பட்டது. இது எப்போதும் ஆபத்தானதுதானா ஆனால், இதே காரணம்தான் சென்னையை ஒருமுறை பேரழிவில் இருந்து காப்பாற்றவும் செய்துள்ளது. 2004 டிசம்பர் சுனாமியில், மற்ற தமிழக கடலோரப் பகுதிகளுடன் ஒப்பிடும் போது சென்னை குறைவான பாதிப்புகளையே அடைந்தது. அதற்குக் காரணம் சென்னைக்குள் ஓடும் ஆறுகள் வடிகாலாகச் செயல்பட்டதுதான். சென்னையைக் காப்பாற்றிய ஆறுகளை பத்தே வருடத்தில் சென்னையைக் கொல்லும் ஆறாக மாற்றியது யார் தவறு\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏர...\nலால்குடி சப்தரிஷி ராமாமிருதம் ''நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்\" 2002-ம் வருடம் ஏப்ரல் முதல் வாரம், கோடை வெயில் சாய்ந்து கொண்டிரு...\n“நான் என்ன எழுதிக் கிழித்துவிட்டேன்’’ வண்ணநிலவன் ”திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் போகும் வழியில், ரயில் பாதையில் வரு...\nஎன் தந்தை காந்தி கண்ணதாசன் ‘கவிஞன் யான் ஒரு காலக் கணிதம்’ என்று பாடிய, கவிஞர் கண்ணதாசனை தமிழ்ச் சமூகம் கல்வெட்டாய் தன் மனதில் பத...\nநாஞ்சில் நாடன் எழுத்தாளனின் அச்சமும் கவலையும் முழுக்கை சட்டை, பாலிஷ் செய்யப்பட்ட பளபளக்கும் ஷூ, சட்டையை இன் செய்து கச்சிதமான தோற்றத்த...\nகாந்திராஜன் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார் பழங்கால தமிழர்களின் நாகரிகம், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் சார்ந்து எதாவது செய்திக் கட்ட...\nமுன்னோடி 'கவிஞர் நகுலன் நேற்று இரவு 10.15 மணிக்கு காலமாகிவிட்டார்.' 2007 மே 19 அன்று தமிழ்நாட்டில் இலக்கிய ஆர்வம் உள்ளவர்...\n (புதிய தலைமுறை 06-08-2015 இதழில் வெளியானது.) ஆடி மாதம் தமிழகம் முழுக்க விசேஷங்கள்தான். காவடி , பொங்கல...\n“19ஆம் நூற்றாண்டில் மத்தியில் தொடங்கி தைரியமிக்க முன்னோடி எழுத்தாளர்கள், எழுத்தாளர்களாலேயே அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர்களின் எழுத்தாளர்கள் மத்தியில், கலைஞர்களால் மதிக்கப்பட்ட கலைஞர்கள் மத்தியில், உடனடி வர்த்தக வெற்றி என்பது சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. தான் வாழும் காலத்துடனும் பணத்துடனும் சமரசம் செய்துகொண்டுவிட்டதன் அறிகுறியாக அது பார்க்கப்பட்டது. ஆனால் இன்றோ, விற்பனை எண்ணிக்கைதான் இறுதியான, அறுதியான முடிவு. வர்த்தக உலகின் நியதிதான் பண்பாட்டு படைப்புகளின் மேலும் ஆதிக்கம் செலுத்துகிறது.”\n‘தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்’ புத்தகத்தில்\nபெங்களூரு ஸ்ரீ சத்யசாய் நிறுவனத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள். தொடர்பு எண்: 080 28411500\nஇந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் \nபழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகம் முன்பதிவு\nகவிஞர் வாலியின் பாடல்களோடு சிறு பயணம் ⛳️\nகாலா எனும் அழகிய பிம்பம்\n'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள் மீதான ஒரு விசாரணை\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nஇளங்கோவன் என்னும் எம் ஏந்தல்... பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை\nஅனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக உருவெடுக்கும்: ராமதாஸ்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nசிறப்புத் தமிழ் பாடத்தில் கணித்தமிழ் இயலில் இணைய இதழ்களை அறிமுகப் படுத்தும் பகுதியில் ஊடறு இதழ் குறித்து இடம்பெற்றுள்ளது.\nபொதுவுடைமை ஆட்சியின் கீழ் கியூபா மக்கள் - ராம் முரளி\nமாய வேலி - வைதீஸ்வரன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா : இன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\n\"மெலிஞ்சிமுனை சைமன்\" கூத்தும் கடலும் கலந்த காற்று\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nகளத்தில் சந்திப்போம் கமல் சார்.\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு-ரஜினியின் ஆன்மீக அரசியல்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஆண்���ால் - பெண்பால்- அன்பால்\nஅச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 25 ஆகலாம்.. - இயற்பியல் விஞ்ஞானியின் அலர்ட்\nஅதிகாரம் + ஒப்பந்தம் + சுரண்டல் + நல்லபிள்ளை = இலக்கியம்.\nமார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்\nமலேசிய – சிங்கப்பூர் சிறுகதைகள் ஒரு வாசகப் பார்வை – தொடர் 3 சு.யுவராஜனின் அல்ட்ரோமேன்: குடும்ப வன்முறையின் வீச்சம்\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபாரத பிரதமருக்கு பிறந்த நாள் பரிசு - 2001 குஜராத்தில் இருந்து திருடு போன சிலை கண்டுபிடிப்பு\nபழமலை, அவர் காலம், கவிதை மற்றும் நான் – அ.மார்க்ஸ்\nOsip Mandelstam_Unpublished Poems_ஓசிப் மெண்டல்ஷ்டாம்-வெளிவராத கவிதைகள்\nஜெனீவா தீர்மானம்: ஒரு முக்கோண சோகக் கதை\nஒரு பயணம் ஒரு புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t129242-topic", "date_download": "2018-07-19T09:50:12Z", "digest": "sha1:DTQL4HGJTU7CP3ISYJTOP3BG337ZDKVI", "length": 23634, "nlines": 298, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஒட்டிய கன்னங்களை உப்ப வைக்க..", "raw_content": "\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\nஒட்டிய கன்னங்களை உப்ப வைக்க..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nஒட்டிய கன்னங்களை உப்ப வைக்க..\n‘‘பளபள, தளதள கன்னங்கள் முகத்தின் அழகை கூட்டிக்காட்டும். அதற்கான பிரத்யேக அழகுப் பராமரிப்புகளுக்கு கொஞ்சம் மெனக்கெட்டால் போதும்..\nபரம்பரை, முக அமைப்பு மற்றும் ஊட்டச்சத்தின்மை ஆகிய காரணங்களால் சிலருக்கு கன்னங்கள் ஓட்டிப்போயிருக்கும். அவர்கள் தினமும் மூன்று முறை தலா 30 நிமிடங்களுக்கு பலூனை ஊதி ஊதிப் பயிற்சி செய்வது, கன்னங்களுக்கான சிறந்த பயிற்சி. அலுவலகத்தில் வேலை செய்யும்போது பலூன் இல்லாமலும் பலூன் ஊதுவது போல கன்னங்களை உப்ப வைத்துப் பயிற்சி செய்யலாம்.\nகன்னங்கள் புஷ்டியாக வெந்தயம் சிறந்த வழி. தேவையான அளவு வெந்தயத்தை ஊறவைத்து அரைத்துக் கன்னங்களில் தடவி, 30 நிமிடங்கள் தலையணை இல்லாமல் படுக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இது முகத்துக்கு சிறந்த மாய்ஸ்ச்சரைஸரும்கூட.\nRe: ஒட்டிய கன்னங்களை உப்ப வைக்க..\nசூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை வாங்கிக்கொள்ளவும். தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன், தேவையான ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி, 10 நிமிடங்களுக்கு மேல்நோக்கி மசாஜ் செய்து வந்தால், நாளடைவில் கன்னங்கள் புஷ்டியாவதுடன், தொய்வான சருமமும் இறுக்கமாகும்.\nஇதேபோல ஷியா பட்டர் (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்) அல்லது உப்பில்லாத வெண்ணெயைக் குளிக்கும் முன் முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் மசாஜ் செய்து குளிக்கலாம். இது கன்னங்களில் உள்ள சதைப்பகுதியைத் திடமாக்குவது மட்டுமில்லாமல், நல்ல ஷைனிங் கொடுக்கும்.\nவாரம் இரண்டு அல்லது மூன்று முறை, 8 – 10 பாதாம், 10 கிராம் கசகசா இரண்டையும் வெந்நீரில் ஊறவைத்து, மிக்ஸியில் அரைத்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி, 30 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தொடர்ந்து செய்து வந்தால் தளதள கன்னங்கள் மற்றும் பளபள சருமம் நிச்சயம்.\nகிளிசரின் (மெடிக்கல் கடைகளில் கிடைக்கும்) மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டையும் சமமாக எடுத்துக் கலந்து, பஞ்சில் தொட்டு கழுத்து மற்றும் முகத்தில் தடவி, தலையணை இல்லாமல் 15 நிமிடங்கள் கண்கள் மூடிப் படுத்திருக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவவும். இதனால் சருமத்தின் அடிப்பகுதியில் கொலாஜினும், மேற்பகுதியில் ஷைனிங்கும் அதிகரிக்கும்.=\nRe: ஒட்டிய கன்னங்களை உப்ப வைக்க..\nஅலுவலகத்தில் வேலை செய்யும்போது பலூன் இல்லாமலும் பலூன் ஊதுவது போல கன்னங்களை உப்ப வைத்துப் பயிற்சி செய்யலாம்.\nதனக்கு தானே உப்ப் உப்ன்னு ஊத்திகிட்டு இருந்தா லூசுன்னு நினைக்கமாட்டாங்க \nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: ஒட்டிய கன்னங்களை உப்ப வைக்க..\n@balakarthik wrote: தனக்கு தானே உப்ப் உப்ன்னு ஊத்திகிட்டு இருந்தா லூசுன்னு நினைக்கமாட்டாங்க \nஓரமா போ லூசுன்னு இழுத்து ஒன்னு கன்னத்தில விட்டாலும், வீங்கும் பாலா\nRe: ஒட்டிய கன்னங்களை உப்ப வைக்க..\nகன்னங்கள் உப்பவைக்க இவ்வளவு செலவா\nநன்றாக தின்றுவிட்டுத் தி���மும் பகலில் தூங்கினாலே கன்னங்கள் உப்பிவிடும் .\nRe: ஒட்டிய கன்னங்களை உப்ப வைக்க..\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: ஒட்டிய கன்னங்களை உப்ப வைக்க..\n//பரம்பரை, முக அமைப்பு மற்றும் ஊட்டச்சத்தின்மை ஆகிய காரணங்களால் சிலருக்கு கன்னங்கள் [b]ஓட்டிப்போயிருக்கும். அவர்கள் தினமும் மூன்று முறை தலா 30 நிமிடங்களுக்கு பலூனை ஊதி ஊதிப் பயிற்சி செய்வது, கன்னங்களுக்கான சிறந்த பயிற்சி. அலுவலகத்தில் வேலை செய்யும்போது பலூன் இல்லாமலும் பலூன் ஊதுவது போல கன்னங்களை உப்ப வைத்துப் பயிற்சி செய்யலாம்.//\n[b]//கன்னங்கள் புஷ்டியாக வெந்தயம் சிறந்த வழி. தேவையான அளவு வெந்தயத்தை ஊறவைத்து அரைத்துக் கன்னங்களில் தடவி, 30 நிமிடங்கள் தலையணை இல்லாமல் படுக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இது முகத்துக்கு சிறந்த மாய்ஸ்ச்சரைஸரும்கூட.//\nஹாஹ்ஆ..ஹா... கன்னங்களில் தடவிக்கொண்டு உட்கார்ந்து இருக்கலாமே, எதுக்கு படுக்கணும்\nஇதெல்லாம் புத்தகத்தில் எப்படி போடறாங்க\nவெறுமன எப்பபாரு சுவிங்கம் மென்றுகொண்டே இருந்தால் போறும்.......கன்னம் அழகாய் அப்பம் போல இருக்கும்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஒட்டிய கன்னங்களை உப்ப வைக்க..\nஅலுவலகத்தில் வேலை செய்யும்போது பலூன் இல்லாமலும் பலூன் ஊதுவது போல கன்னங்களை உப்ப வைத்துப் பயிற்சி செய்யலாம்.\nதனக்கு தானே உப்ப் உப்ன்னு ஊத்திகிட்டு இருந்தா லூசுன்னு நினைக்கமாட்டாங்க \nம்ம்... நானும் இதையே தான் கேட்டேன் பாலா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஒட்டிய கன்னங்களை உப்ப வைக்க..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudukuduppai.blogspot.com/2010/10/blog-post_29.html", "date_download": "2018-07-19T09:40:37Z", "digest": "sha1:EHGSBFW6BFBREKBG5Y6MAONSCQWNBZGR", "length": 20587, "nlines": 249, "source_domain": "kudukuduppai.blogspot.com", "title": "கு.ஜ.மு.க: இயற்கை விரும்பியாகிய நான்", "raw_content": "\nகுடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம்.\nஒரு வசதியான இடத்தில் தனிமையின் இனிமையை இயற்கைத்தாய் அருளிய கொடையின் மூலமாக ரசிக்கும் எண்ணத்தோடு செயற்கையாக செய்யப்பட்ட தங்க வடிப்பானின் உதவியுடன் ஊண்றுகோல் இல்லாமல் இயற்கை அண்ணையின் விசித்திரமான மேடு பள்ளங்களில் செருப்பில்லாத கால்களோடு நான் நடத்துகொண்டு தவளையின் தன்னிகரில்லா ஒலியை என் காது மடல் வழியாக ரசித்துக்கொண்டிருக்கும் போது பின்னணி இசை போல் சீறிய பாம்பின் சீற்றம் எனக்குப் பயத்தைக்கொடுத்தாலும் தவளையை முழுங்கியபின் பாம்பின் கவனம் என் மீது இல்லை என உறுதிப்படுத்திக்கொண்டபின், என்னுள் உணவுச்சுழற்சியை பற்றிய எண்ணம் ஆக்கிரமித்தது, ஆக்கிரமிப்பு வடமொழியா, தமிழ்மொழியா என்று யோசித்துக்கொண்டே , தூண்டிலில் உணவுச்சுழற்சி விதிகளின் படி அனுமதிக்கப்பட்ட செய்கையாக மண்புழுவை கோர்த்தேன், பாம்பு வாயில் தவளை இருப்பதால் அது என் தூண்டிலில் மாட்டாது என்ற நம்பிக்கை என் ஆழ்மனதில் ஓடியது, தூண்டிலை வீசினேன் தக்கை மிதப்பதை பார்த்துக்கொண்டே இருப்பது மனதை ஒருநிலைப்படுத்தும் இது ஒருவகை தியானம் என்ற என் அப்பன் கூறியது நினைவுக்கு வந்த வேளையில், கொண்டு வந்த ஐஸ் பெட்டியில் இருந்த பீர் பாட்டில் ஞாபகம் வந்ததை தடுக்கமுடியவில்லை, பீர் பாட்டில் திறப்பதற்கு திறப்பான் கொண்டுவரவில்லை என்று தெரிந்ததும் என் கூரிய சிங்கப்பல்லால் மூடியை திறத்து தண்ணீரில் விழுந்துவிட்ட மூடி இயற்கையை குப்பையாக்கும் என் அறிவு சொல்லினாலும் என் உடனடித்தேவையாக, அரை பீரை யோசிக்கும் முன்னரே வயிற்றுக்குள் தள்ளியிருந்தேன், இந்நேரம் தவளையும் பாம்பின் கழுத்துப்பகுதியை தாண்டி உள்ளே சென்றதை பாம்பை உற்று நோக்கியதில் அறிய முடிந்தது.\nமுற்றுமாக முற்றிய மூங்கிலின் பிளாச்சுகளால் கைதேர்ந்த ஆசாரியால் செயற்கையாக செய்யப்பட்ட இயற்கை பாலத்தில் உட்கார்ந்தபடி நாணலால் செய்யப்பட்ட தக்கையை மீண்டும் பார்த்தன், அசைவற்று மிதந்தது எனக்கு சற்றே அயர்ச்சி தந்தது, அயர்ச்சியின் பலனாக சிங்கப்பல் மீண்டும் வேலை செய்ய மற்றோரு பீர் பாட்டில் காலியாகியிருந்தது, தவறி தண்ணீரில் விழுந்த பீர் பாட்டிலை சிறிய மீன்கள் சு���்றி வந்தது, அவற்றிக்கு குடிக்கும் வயது இன்னும் ஆகவில்லை, ஆனாலும் பீரை மோந்து பார்க்க வயது வரம்பு இல்லை என்று ஆறுதல் பட்ட்டுக்கொண்டேன். எங்கிருந்தோ பறந்து வந்த காக்கை என் தலையில் எச்சமிட மிச்சமிருந்த பீரை தலையில் ஊற்றி எச்சம் கழுவிய பின்னர் தோன்றியது எதிரில் தண்ணீர் நிறைய இருப்பது.\nகுடித்த பீருக்கு இப்போது உச்சா வந்தது, நீர்நிலையை அசுத்தப்படுத்தக்கூடாது என்ற சமூக அறிவு இருந்ததால் சற்று தூரம் சென்று வெட்ட வெளியில் உச்சா அடித்தேன், உச்சா அடித்ததன் விளைவில் போதை சுத்தமாக இறங்கியதால் மீண்டும் ஒருமுறை சிங்கப்பல்லில் வலி வந்தது, குடித்தபின் பிடித்த மீன் சாப்பிட ஆசைப்பட்டு மீண்டும் தக்கையைப் பார்த்தேன், தக்கை அங்கிமிங்கும் ஆடியது மாட்டியிருந்தது கயல்விழி கொண்ட கெண்டை மீன், மீனை தூண்டில் முள்ளில் இருந்து எடுக்கும்போது என்னையும் அறியாமல் பக்கத்து ஊர் கயல்விழிக்கு தூண்டில் போட்டிருந்தால் மாட்டியிருப்பாளோ என்றும் தோன்றியது, மனிதப்பிறவியாய் பிறந்ததால் இப்படியெல்லாம் தோன்றுகிறது என்று மனதைத் தேத்திக்கொண்டு கிடைக்காத கயல்விழி மறந்து , கிடைத்த கயல்விழியை உண்ணும் மனநிலைக்கு மீண்டு வந்தேன்.மீனை சுத்தம் செய்ய கத்தி தேடினேன், மறந்து விட்டிருந்தது தெரிந்தது, ஆதிமனிதன் போல் தீயிட்டு திண்ணலாம் என்ற எண்ணத்தில், சுற்றிக்கிடந்த சுள்ளி பல பொருக்கி, தங்கவடிப்பான் பற்ற வைக்கும் அதே லைட்டர் மூலம் பற்றவைத்து தீமூட்டி மீனை மேலே போட்டு வாட்டினேன்.\nசற்று தூரத்தில் திடீரென மரங்கள் பற்றி எரிந்தன, உடனடியாக உணர்ந்தேன் சுள்ளித்தீயில் பறந்த கங்கு ஒன்றுதான் காரணம், ஐஸ் பெட்டியில் தண்ணீர் எடுத்து அணைக்க முயன்றேன், தீ எல்லை தாண்டிய நிலையில் ஒன்றும் செய்யமுடியாது என்றும் உணர்ந்தேன், இயற்கை ஆர்வலனான எனக்கு இயல்பாக இப்போது தோன்றியது தப்பித்து விடு, முடிந்தவரை என் சாமான்களை சமர்த்தாக எடுத்துக்கொண்டு மனிதன் ஆகினேன். அன்று மாலை காடுகளை அழிப்பது தவறு என்று எனது உரையை நான் முடிக்கும்போது எழுந்த கைதட்டல் ஓசை என் செவியில் தேனாய் பாய்ந்தது.\nபதிவர் குடுகுடுப்பை at 1:31 PM\nLabels: இலக்கியம், நகைச்சுவை, புனைவு\nஏதோ மொழி பெயர்ப்பு கதை படிச்ச மாதிரி இருக்கு....\nஒரு இடுகையிலே இம்புட்டு இருக்கா \nஅண்ணே, தன்னால கட��பிடிக்க முடியலை; ஆனாலும் சொற்பொழிவு ஆத்துறதன் மூலமா, கடைக்கோடியில இருக்குற எவனோ ஒருத்தன்... அவனாவது இயற்கையச் சீரழிக்காம இருக்கட்டுமேன்னுதான நீங்க ஆத்துறீங்க உரை\nஆமா, அது ஏன் எழுத்துப் பிழைக தளபதி நசரேயனோட பாதிப்பா அவர், வழக்கம் போல படிக்காமலே கடமையாத்திட்டுப் போயிட்டார் போல\nஏஏண் ஏஏண்ண்ண்ண்ண் ஏன் ஏஏண்ண்ண்ண் ஏன் ஏன் ஏன் ஏன்\nஅண்ணே, தன்னால கடைபிடிக்க முடியலை; ஆனாலும் சொற்பொழிவு ஆத்துறதன் மூலமா, கடைக்கோடியில இருக்குற எவனோ ஒருத்தன்... அவனாவது இயற்கையச் சீரழிக்காம இருக்கட்டுமேன்னுதான நீங்க ஆத்துறீங்க உரை\nஆமா, அது ஏன் எழுத்துப் பிழைக தளபதி நசரேயனோட பாதிப்பா அவர், வழக்கம் போல படிக்காமலே கடமையாத்திட்டுப் போயிட்டார் போல\nஎழுத்துப்பிழைக்கு அவர் என்ன மொத்த குத்தகையா\nஏஏண் ஏஏண்ண்ண்ண்ண் ஏன் ஏஏண்ண்ண்ண் ஏன் ஏன் ஏன் ஏன்\nஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை, நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் எங்குமுண்டு.\n//எழுத்துப்பிழைக்கு அவர் என்ன மொத்த குத்தகையா\n//நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் எங்குமுண்டு.\nநீ எனச் சுட்டும் விரல்களும் உண்டு\nஏதோ மொழி பெயர்ப்பு கதை படிச்ச மாதிரி இருக்கு....\nதமிழிலேயெ எதுவும் படிச்சதில்லை, இதுல மொழி பெயர்ப்பு வேறயா\nசீமாட்டி ஜவுளிக்கடை ஓனரா இவங்க.\nஅண்ணே உங்க ௬ட சேரக் ௬டாதாம்\nஏஏண் ஏஏண்ண்ண்ண்ண் ஏன் ஏஏண்ண்ண்ண் ஏன் ஏன் ஏன் ஏன்\nகேள்வி மட்டும் தான் கேட்பீங்களா போன் போட்டு திட்ட மாட்டீங்களா \nஅண்ணே உங்க ௬ட சேரக் ௬டாதாம்\nஇதுக்குத்தான் இலக்கியவியாதின்னு உங்கள சொல்றாரா நசரார்\nஆக, பீரை குடிச்சுட்டு, மீனை உயிரோட நெருப்பிலே போட்டு வாட்டி, காட்டையும் கவனமா கொளுத்தியாச்சு\nஎல்லாம் பகவான் செயல்தான்னு நான் சொல்றேன்\nஇந்தக்கதைய உங்கள எழுதவச்சு, என்னைப் படிக்க வச்சு பின்னூட்டமிட வச்சது வரைக்கும்\nமொத்த இடுகையையும் கமா கமாவா போட்டு ஒரே வாக்கியமா எழுதியிருக்கலாமே\nஇப்ப தெரியுது முகிலன் வெச்ச மீன் குழம்பு ஏன் கசக்குதுன்னு. நீங்க அவசரத்துல விட்டுப் போன கரிஞ்ச மீனை யாரோ அவர் தலையில கட்டிட்டாய்ங்க.இப்ப சிங்கப் பல் வலி தேவலாமா\nஇலை உதிர் காலம் (2)\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mynose.blogspot.com/2005/04/blog-post.html", "date_download": "2018-07-19T09:42:09Z", "digest": "sha1:5LLH7XC3ZQXFOPGX7CDKJO4VCD4UXZ4M", "length": 12125, "nlines": 162, "source_domain": "mynose.blogspot.com", "title": "என் மூக்கு- 1.5: எப்பவுமே குமுதம்தான்", "raw_content": "\nதமிழ் வாசகர்களுக்கு எத்தனையோ பத்திரிக்கைகளின் பரிச்சயம் இருந்தாலும், ஆதிகாலம் தொட்டு குமுதம் மற்றும் ஆனந்தவிகடனுக்கு தனி மதிப்புதான். கொஞ்சம் பொறுப்பான நண்பனாக விகடன் நடந்துகொள்ள, ஜாலியான நண்பனாக குமுதம் நடந்துகொண்டிருந்தது. ஆசிரியர் எஸ்.ஏ.பி இருந்தவரைக்கும் குமுதத்தின் ஆச்சரியங்களுக்கு பஞ்சமில்லை. அடிப்படையில் அவர் குணம் வேறுமாதிரி இருந்தாலும், தன்னை ஒத்தவனுக்கு மட்டுமல்லாமல் எல்லாத் தரப்பினருக்குமான இதழாகவே குமுதத்தை நடத்தி வந்தார். ஆயினும் விகடனோடு அதை ஒப்பிடுபவர்கள் யாரும் விகடனுக்கே ஜே போட்டுக் கொண்டிருந்தார்கள். இன்றையை சன் டீவியோடு குமுதத்தை ஒப்பிடலாம் போல சினிமா சமாச்சாரங்கள் கொஞ்சம் தூக்கலாக, வாசகனை ஜாலியாக பத்திரிக்கை வைத்திருந்ததால், வடநாட்டிலிருந்து டை கட்டிய எம்.பி.ஏ இளைஞர்கள் வந்து எப்படி இந்த பத்திரிக்கை ஆறு லட்சம் விற்கிரது என்று ஆராய்ச்சி நடத்தி செல்வார்களாம். தமிழ்நாட்டில் படத் தயாரிப்பாளரை, நடிக நடிகையை, எழுத்தாளரை, பாட்டுக்காரரை, அரசியல் தலைமையை, கட்சியை, முதல்வர் பதவியை காப்பாற்றும், தீர்மானிக்கும் சினிமா பத்திரிக்கயையும் காப்பாற்றிக் கொண்டிருந்தது.\nஎஸ்.ஏ.பியின் மறைவுக்கு பிறகு வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள மாலன், சுஜாதா ஆகியோரை குமுதம் உபயோகப்படுத்தி வந்தது. எதனால் விற்கிறது என்றே தெரியாமல் ஓடிக் கொண்டிருந்த பத்திரிக்கையை இதனால் விற்கிறது என்று அடையாளப்படுத்த இவர்கள் இருவரும் செய்த முயற்சிகளும் அதன் சுகமான பின்விளைவுகளும் விகடன் வாசகர்களுக்கும் பிடித்துப் போக குமுதம் காட்டில் அடை மழை.\nநாளடைவில் இவர்கள் விலக, இவர்களுக்கு பிறகு எஸ்.ஏ.பி ஜவஹர் பழனியப்பன் ஆசிரியராய் இருந்தார். பிறகு கொஞ்ச நாள் அவர் மகள் கிருஷ்ணா கூட ஆசிரியராக இருந்ததாக சொன்னார்கள். ஆனால் பத்திரிக்கை கொஞ்சம் கொஞ்சமாக ஆச்சரியத்தை இழந்துகொண்டே வந்தது. அட்டை பக்கத்தை கழற்றிவிட்டால் எல்லாமே ஒன்றுதானோ என்ற நிலை ஏற்படும் அளவுக்கு சொதப்பல்.\nஇந்தக் காலகட்டத்தில் விகடனிலும் மாற்றங்கள். தலைமையின் பெரும்பாலான முடிவுகள் திரு. பாலனின் மகன் ஸ்ரீனிவாசனின் கைக்கு வந்தத���. அவர் விருப்பப்படி, விகடனில் பல அதிரடி மாற்றங்கள் புகுந்தன. பாரம்பரியமான அணுகுமுறையை கொண்டிருந்த விகடன் கலர் கலராய் படம் போட ஆரம்பித்தது. சினிமா கவர்ச்சிக்கும் குறைவு இல்லை. இப்போது வரும் விகடனைப் பார்த்தால், அது விகடன் போலவே இல்லை. விற்பனை ராக்கெட் வேகத்தில் ஏற ஆரம்பிக்க, தன் இணையதளத்தை பயனர்களுக்கு மட்டும் கொடுத்து சமீபத்தில் ஒரு பெரும்தொகையை ஆண்டுசந்தாவாக திரட்டிய விகடன், அவர்களையும் தன் வாசக லிஸ்டில் சேர்த்துக் கொண்டதனாலோ என்னவோ, விற்பனையில் நெம்பர் 1 வார இதழாக தேர்வாகி இருக்கிறது விகடன். அதற்கு குமுதம் கிண்டல் அடித்திருக்கிற கார்ட்டூனை போட்டு வருத்தபட்டிருக்கிறது.\nகுமுதம் வருத்தப்படவே தேவை இல்லை. ஏனெனில் இப்போதும் / எப்போதும் \"குமுதம்\" தான் நெம்பர் 1.\nஅட்டையில் ஆனந்தவிகடன் என்று எழுதி இருந்தால் மட்டும் போதுமா என்ன..\nபி.கு: என்னடா பெரிய இவனாட்டம் இதையெல்லாம் எழுதி இருக்கிறனேன்னு பாக்காதீங்க. உள்விவகாரங்கள் எல்லாம் எனக்கு முழுசா தெரிஞ்சு இதை நான் எழுதல. பாதி ஊகம். பாதி செவிவழி செய்தி. அம்புடுதேன். விகடன் பழைய மாதிரி இல்லைங்கிற கருத்து மட்டும்தான் என் யோக்கியமான கருத்து.\nகாலா - இருளும் ஒளியும்\nஇந்த மாதிரி படம் எடுப்பதற்கு டைரக்டர் ரஞ்சித் பேசாமல் ம.க.இ.க கூட்டங்களுக்கு போய் முழு பிரச்சாரம் செய்யலாம். இதற்கு ரஜினியையும், சினிமாவ...\nபாலா - ஒரு தலைமுறையின் அஞ்சலி\nநன்றாக நினைவிருக்கிறது. கல்லூரி முடித்து சென்னையில் கோடம்பாக்கத்தில் மல்லிகை மகள் ஆசிரியர் / என் கல்லூரி சீனியர் / நண்பர் சிவஞானம் அறையில...\nஆர் கே . நகர் - விசில் அடிங்கப்பா... \nஆர் கே நகர் தேர்தல் திமுகவுக்கு முக்கியமான தேர்தல். முடிவு சரியாக வந்தால் திமுகழகத்துக்கு இது திருப்புமுனை தேர்தல். இல்லாவிட்டால்,...\nதூண்டி விட்ட கனடா வெங்கட்\nசூரியனைப் பார்த்து குலைக்க ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamili.blogspot.com/2007/04/blog-post_20.html", "date_download": "2018-07-19T09:32:20Z", "digest": "sha1:EMNDOEEIPIAJKUX5SYVTQGU3HHGSWD5P", "length": 4228, "nlines": 72, "source_domain": "thamili.blogspot.com", "title": "இனிதமிழ்: தடாலடிப்போட்டி முடிவுகள் - அறிவிப்பு !", "raw_content": "\n\"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\" வாழ்க வளமுடன் \nதடாலடிப்போட்டி முடிவுகள் - அறிவிப்பு \nதடாலடிப்போட்டி- முடிவிற்��ு உங்கள் பங்களிப்பு தேவை என்ற முந்தைய அறிவிப்பிற்க்கு கிடைத்த உங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி.\nகாந்திஜி :- என்ன சுபாஷ், கழுத்துல மெடல் எல்லாம், யாரு மாட்டி விட்டாங்க..\nசுபாஷ் :- அட, நீங்க வேற, நம்ம இந்திய கிரிக்கெட் டீம் கூட நம்ம சாகக்களோட போய் ஆடி ஜெயிச்சிட்டோம்.. (நட்பு ஆட்டமாம்..எங்கக்கிட்ட கூட பசங்க தோத்துப்போயிட்டாங்க..)\nகாந்தி:- :))))))))) (படத்தை பாருங்க படத்தை பாருங்க..\nவெற்றி பெற்ற கவிதாவிற்கு வாழ்த்துகள்.\n(கவிதா உங்க அணில் குட்டி எப்படி இருக்கு\nஐநூறு இந்திய ரூபாய்கள் மதிப்புள்ள வென்றவர் குறிப்பிடும் புத்தகம்.\nவெற்றிபெற்ற கவிதா அவர்கள் தன் தனி அஞ்சல் முகவரியை (வெளியிடப்படாது) ...பின்னூட்டமாக இட்டு தனது தெரிவையும் தெரிவிக்கலாம்.\n விரைவில் அடுத்த போட்டி அறிவிக்கப்படும் \nதடாலடிப்போட்டி முடிவுகள் - அறிவிப்பு \nதடாலடிப்போட்டி- முடிவிற்கு உங்கள் பங்களிப்பு தேவை\nதடாலடிப்போட்டி- இன்றே கடைசி நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tradukka.com/dictionary/fr/nl/orages?hl=ta", "date_download": "2018-07-19T10:07:11Z", "digest": "sha1:66SVIU4SUMBRNVS62S3J5UIXBGPYBZXC", "length": 7359, "nlines": 90, "source_domain": "tradukka.com", "title": "Definitions: orages (பிரெஞ்சு / டச்சு) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaveddy.ch/2017/07/26/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3/", "date_download": "2018-07-19T09:59:05Z", "digest": "sha1:G7RJU6WMFTMXAJFW3SI2FAU6ZUMFFDPK", "length": 9935, "nlines": 180, "source_domain": "www.alaveddy.ch", "title": "மரண அறிவித்தல் | Alaveddy News", "raw_content": "\nவடக்கு அ.மி.த.க பாடசாலை – கருகப்புலம்\nமகாஜன சபை தெய்வானைப்பிள்ளை மு.ப\nமக்கள் சங்கம் – லண்டண்\nHome செய்திகள் மரண அறிவித்தல்\nபிறப்பு : 26 மார்ச் 1943 — இறப்பு : 25 யூலை 2017\nயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை நவரத்தினம்(பெரியண்ணை) அவர்கள் 25-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஇராஜபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,\nதேவரஞ்சன் (சிங்கப்பூர்), தேவகஜன் (லண்டன்), மகிந்தா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nஇராஜேஸ்வரி, இராஜரட்னம், விக்னேஸ்வரி, காலஞ்சென்ற செல்வரட்ணம், விக்னேஸ்வரன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nபிருந்தா(சிங்கப்பூர்), யாமினி(லண்டன்), சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nபுவனேந்திரம், கனகாம்பிகை, காலஞ்சென்ற வேலாயுதம், திலகவதி, முருகையா, காலஞ்சென்ற இரத்தினபூபதி, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nவர்ஷா(சிங்கப்பூர்), அக்‌ஷயா(சிங்கப்பூர்), நிகிதா(லண்டன்), பபிகேஸ்(லண்டன்), ஷாலினி(லண்டன்) ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅருணோதயா மாணவர்கள் இங்கிலாந்து பயணம்.. Wed. Jul 11th, 2018\nஅருளம்பலம் ஆசிரியரின் மனைவி காலமானார் Fri. Jul 6th, 2018\nமகாஜன சபை கட்டட புனரமைப்புக்கு கனடாவின் உதவி Mon. Jul 2nd, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/blog-post_41.html", "date_download": "2018-07-19T09:31:45Z", "digest": "sha1:6OSOZX7I365AZ72MKVVGXCXRB2AC3CZJ", "length": 9520, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக தொழிலாளர் தினம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / புலம்பெயர் வாழ்வு / யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக தொழிலாளர் தினம்\nயேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக தொழிலாளர் தினம்\nதமிழ் அருள் May 02, 2018 புலம்பெயர் வாழ்வு\nபோராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்திய தொழிலாளர்கள் தினமான நேற்று ,\nசுதந்திரம் வேண்டிப் போராடும் தமிழீழ மக்களும் பல்லின மக்களுடன் இணைந்து தமது உரிமைகளுக்காக குரல் கொடுத்தனர். பல்வேறு நகரங்களில் நடைபெற்ற பேரணிகளில் தமிழ் மக்களும் இணைந்து தாயகத்தில் எமது உறவுகள் முகம் கொடுக்கும் கட்டமைப்புசார் இனவழிப்பை பதாதைகளின் ஊடாக வெளிப்படுத்தியதோடு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற இனவழிப்புக்கு நீதி கோரி யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.\nஉலக சமாதானத்துக்காக 50 நாடுகளை கடந்து தனது மரதன் ஒட்டத்தை மேற்கொள்ளும் கனடாவாழ் ´மனிதவுரிமை பணியாளர் சுரேஷ் அவர்களும் பேர்லின் நகரில் நடைபெற்ற தொழிலாளர் தினத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தார் . சுரேஷ் அவர்களின் மனிதநேய செயற்பாட்டுக்கு தமிழ் இளையோர்கள் தமது முழுமையான ஆதரவை நல்கினார்கள். சுரேஷ் அவர்களின் உலக சமாதானத்துக்கான பயணம் யேர்மனியில் ஹம்பூர்க் , பேர்லின் நகரங்களை தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை பிராங்பேர்ட் நகரை சென்றடைய உள்ளது.\nஇன்னும் ஆறு வருடம் ஆமிக்கு வேண்டுமாம்\nகப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் கப்டன் ரஞ்சன் (லாலா) அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். மக்கள் போராட்டம்’ எ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nயாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில்...\nமாணவர் சிகை அலங்காரம்: வருகின்றது கட்டுப்பாடு\n“பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பதுமாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை,அவர்களது தலைமுடிவெட்டு என்பவற்றிலேயே தங்கிய...\nமுதலமைச்சருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது முழுமையான ...\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சராகவே உள்ளார்.அவரது ராஜினாமா கடிதம் தொடர்பில் கட்சி தலைமை முடிவெதனையும் எடுக்கவில்லையென கட்சியின் யா...\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/06/07/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-07-19T09:56:21Z", "digest": "sha1:KRFLFC7OCA3SXNFP7EW3GE6XCRDWQLBA", "length": 15786, "nlines": 148, "source_domain": "thetimestamil.com", "title": "சிறு – குறுநகரங்களில் இளிக்கும் பள்ளிகள்! – THE TIMES TAMIL", "raw_content": "\nசிறு – குறுநகரங்களில் இளிக்கும் பள்ளிகள்\nசிறு – குறுநகரங்களில் இளிக்கும் பள்ளிகள்\nகடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவின் பெருநகரங்கள் எல்லாம் உலக நாடுகளின் கல்வி முறையை இறக்குமதி செய்ய முயற்சித்��ுக் கொண்டிருக்கின்றன. சிறு, குறு நகரங்களோ பெருநகரங்களைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டிருப்பதுதான் இன்றைய கல்விச் சந்தையின் நிலை. இந்தக் கல்வி வியாபாரத்தில் அதிக விலை கொடுத்து தங்கள் பிள்ளைகளை தாங்களே விற்கும் அவல நிலையை கெளரவம் என நினைக்கிறார்கள் பெற்றோர்கள்.\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை கல்விக் கூடங்கள் கிடையாது. அங்கு புத்தகக் கல்வியுடன், வாழ்க்கைக் கல்வியும் முறையை பிள்ளைகள் கற்றனர். அரசுப் பள்ளிகளை புறக்கணிக்க தொடங்கிய பெற்றோர்கள் மெட்ரிக் மற்றும் ஆங்கில வழிக்கல்வி என்ற தனியார் தூண்டிலுக்கு இரையாக்கினர்.\nதனியார் பள்ளி மூலம் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என தெரிந்த பல தொழிலதிபர்கள் பள்ளிக்கூடங்களை வியாபார நோக்குடன் பார்க்க ஆரம்பித்தனர். தெருவிற்கு தெரு ஒரு பள்ளி என்ற அளவிற்கு தனியார் பள்ளிகள் பெருக ஆரம்பித்தது. ஓர் அரசு பள்ளி இருக்கும்போது அடுத்த அரசு பள்ளி ஒரு குறிப்பிட்ட போதுமான இடைவெளி விட்டுதான் ஆரம்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உண்டு. ஆனால் இதுபோன்ற விதிமுறை தனியார் பள்ளிகளுக்கு இருப்பதாக தெரியவில்லை.\nபுற்றீசல் போல் பெருகிவரும் தனியார் பள்ளிகள் தங்களை அடையாளப்படுத்தவும் பிரபலப்படுத்தவும் சமீபத்தில் எடுக்கும் ஆயுதம் சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.சி. கல்வி முறை. பெற்றோரை கவர்வதற்கு அவர்களிடம் இருக்கும் பணத்தை கரக்க நாடும் புது யுக்திதான் இந்த உயர்தர கல்வி முறை என்ற விளம்பரம்.\nதாங்கள் வசிக்கும் குறுநகரங்களில், பெரும்பாலான பெற்றோர் கொஞ்சமும் யோசிக்காமல் தங்கள் பிள்ளைகளுக்கு நல்லது செய்வதாய் நினைத்து, பள்ளியில் மொத்தம் பத்து பிள்ளைகள்தான் இருக்கின்றன என்றாலும், நல்ல கண்கவர் கட்டிடம், வசதியான வகுப்பறை போன்றவற்றால் மயங்கி பிள்ளையின் அறிவை மழுங்கடிக்கின்றனர்.\nபொதுவாக இந்த உயர்தர பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர் பெரும்பாலும் அதே பகுதியில் ஆங்கில வழிக் கல்வி முறை கற்றவர்கள் அல்லது ஆங்கில வழி கல்விமுறை என்று பெயரளவில் பலகை கொண்ட பள்ளியில் பணியாற்றி இருப்பவர்கள்தான். இவர்களால் இந்த உயர்தர கல்வி முறை பாடத்திட்டத்தை நிச்சயம் செம்மையாய் நடத்த இயலாது. இவர்களுக்கு நிர்வாகமும் எந்த விதத்திலும் பயிற்சி கொடுக்க முன்வந்ததும் இல்லை. எனவே, இவர்கள் அந்தப் பாடப் புத்தகத்தில் தங்களுக்கு தெரிந்த அளவில் மட்டுமே பிள்ளைகளுக்கு நடத்துகின்றனர். அதில் மட்டுமே கேள்விகள் கேட்டு பிள்ளைகளின் தேர்ச்சி விகிதத்தை சரிகட்டிவிடுகின்றனர்.\nஉண்மையில் இந்த உயர்தர கல்விமுறையின் நோக்கம் நுண்ணிய சிந்தனை, கற்கும் திறனை மேம்படுத்துதல், கற்பனை வளத்தை செம்மைப்படுத்துதல் போன்றவை. ஆனால், இவை எதும் நடக்காமல் மாணவர்கள் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பத்திரமாய் வைத்து பாதுகாக்கப்படுவதன் விளைவு பனிரெண்டாம் வகுப்பை உயர்தர கல்விமுறையில் முடித்து இருந்தாலும்கூட எளிய போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியாமல் பிள்ளைகள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.\nஎனவே, சிறு – குறுநகரங்களில் வசிக்கும் பெற்றோர்கள், முந்தைய நாள் மழைக்கு முளைத்த காளானாய் பல பல பளப்பள கட்டிடங்கள், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் முதல்வர், லட்சங்களைத் தொடும் பள்ளி கட்டணம் மட்டும் தரமான கல்வியை கொடுத்துவிட முடியும் என்ற மூடநம்பிக்கையை கைவிடவேண்டும். கொஞ்சம் சிரத்தை எடுத்து தங்கள் பிள்ளைகளுக்கான கல்விக்கூடத்தை தேர்வு செய்வது பெற்றோரின் கடமை.\ntimestamil எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்\" : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்\n12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nகுழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: ஐந்தாவது சுற்றிலும் தினகரன் முன்னிலை\nஎட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும்\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\n“நெஞ்சில் உறுத்திய முள்ளை கிளைந்தெடுத்துவிட்டு விடைகொடுத்தார் ம. இலெ. தங்கப்பா”\nகுழந்தைகளின் மாமிசங்களை புசிப்பவர்கள் யார்\n12 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை: அந்த மிருகங்களுக்கு என்ன தண்டனை\nவனத்துறையின் நிபந்தனைகளை மீறும் எட்டு வழி பசுமை சாலை திட்டம்\n“ஆதார் என்பது நந்தன் நீலகேணியின் நிறுவன பெயர்; ஒரு பிராண்டின் பெயர்” : செயல்பாட்டாளர் உஷா ராமநாதன்\nஎட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry பேரக் குழந்தைகளை வளர்க்கும் கொத்தடிமைகளா பெற்றோர்கள்\nNext Entry நிகழ்வுகள்: குட்டி ஜப்பானின் குழந்தைகள் ஆவணப்படம் திரையிடல்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590794.69/wet/CC-MAIN-20180719090301-20180719110301-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}